diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1322.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1322.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1322.json.gz.jsonl" @@ -0,0 +1,362 @@ +{"url": "http://globaltamilnews.net/2017/28774/", "date_download": "2019-09-22T07:39:13Z", "digest": "sha1:LO2CP53QF3JGBX3EH637OOKPMQXV6727", "length": 9833, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மண்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பில் பிரதமருக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – GTN", "raw_content": "\nமண்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பில் பிரதமருக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு\nமண்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடைக்கால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் நோக்கில் பிரதமர், தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இதனால் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கையை பிரதமருக்கு அனுப்பி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்து இந்த அறிக்கையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த வாரம் விசேட பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsஇடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு பேச்சுவார்த்தை மண்சரிவு வெள்ளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019: யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nகிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு உள்ளகப் பயிற்சி மருத்துவர்களை நியமிக்க அனுமதி\nபொரளை காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92127/", "date_download": "2019-09-22T08:15:32Z", "digest": "sha1:LD6OEY2RUM4Y7MDTLYY7FPAQF4EX6UUW", "length": 12211, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது\nஇலங்கையில் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முதலமைச்சர் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது , வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட கூடாது எனும் கருத்தை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கூறியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இராணுவத்தின் தலைவராக இருந்தவர் அவர் இராணுவ ரீதியாக சிந்திப்பவர். அதனால் அவர் அவ்வாறு பேசி இருக்கலாம்.ஆனால் நாங்கள் இராணுவத்திற்கு கீழ் அடிமைப்பட்டு இருக்க வேண்டும் என எழுதி வைக்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. இன்னமும் தமிழர்கள் இராணுவ கட்டுப்பட்டுக்குகுள் இருக்க வேண்டும் என நினைக்க முடியாது.\nஎங்கள் மக்களின் நிலையில் இருந்து சுதந்திரமாக அவர் கூறுவதனை ஏற்க முடியாது. இராணுவம் இங்கு இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.இராணுவம் மக்களுக்கு நன்மைகள் செய்கின்றார்கள். அதனூடாக அவர்கள் மக்களை தம் வசப்படுத்த முனைகிறார்கள். எங்களின் உரித்துக்களை எம்மிடம் தந்து விட்டு அவ்வாறான உதவிகளை செய்தால் ஆவது நாம் அவர்களுடன் பேச முடியும் . உரிமைகள் உரித்துகளை பறித்துக்கொண்டு எம்மிடம் நல்லிணக்கத்தை பேசுகின்றார்கள்.\nஅது எங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நோக்கம் உள்ளது. நாங்கள் இந்த நாட்டில் ஜனநாயக முறைப்படி சம உரிமை பெற்றவர்கள் எனவே இவ்வறான இராணுவ ஆக்கிரமிப்புகளை ஏற்க முடியாது என தெரிவித்தார்.\nTagstamil tamil news இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் ஏற்க முடியாது சரத் பொன்சேகா சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களை வடமாகாண முதலமைச்சர் வைத்திருக்க முனைவதை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபாடசாலை மாணவர்களுக்கான ஆவணப்படத்தில் சிவகார்த்திகேயன்\nமுன்னாள் போராளிகள் சிலரை ஆசை வார்த்தைகள் கூறி இராணுவத்தினர் தம் வசப்படுத்தி வைத்துள்ளார்கள் (வீடியோ)\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/08/20/", "date_download": "2019-09-22T08:11:14Z", "digest": "sha1:V7RSHYXSNKXST7XM7I7SPO36XD3HYQ64", "length": 6460, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 August 20Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஜயகாந்தை மறைமுகமாக கிண்டலடித்த வைகோ\nதண்ணீரில் ஓடும் சூப்பர் பைக். பிரேசில் விஞ்ஞானியின் அற்புத கண்டுபிடிப்பு\nபிரதமர் மோடியின் கின்னஸ் சாதனை இதுதான்\nஅஜித்துக்கே கிடைக்காதது சிவகார்த்திகேயனுக்கு கிடைச்சிருச்சே\nஇது வெறும் படமல்ல சமூதாயத்துக்கு ஒரு பாடம். ‘ஜோக்கர்’ குறித்து கி.வீரமணி\n‘ஜோக்கர்’ படத்தை அமீர்கான் ரீமேக் செய்யலாம். லிங்குசாமி யோசனை\nசீக்கியர்களின் புனித நூல் தூக்கியெறிந்து அவமதிப்பு. இங்கிலாந்தில் பரபரப்பு\nகாங்கிரஸ் கட்சியுடன் தமாக இணைவது உண்மையா\nபிரதமர் மோடிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். ராகுல்காந்தி\nதனிப்பட்ட விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்டார் டொனால்ட் டிரம்ப்\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அம��ச்சரவை ஒப்புதல்\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520800", "date_download": "2019-09-22T08:58:49Z", "digest": "sha1:EHK734ML2OS4C2VSX2ISFLKUB3VI4NP5", "length": 10051, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "எழுச்சி வருமா? | Is there a rise? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nமோடி 2.0 அரசில், நாட்டின் பொருளா தாரத்தை 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்போகிறோம் என்று கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தபோது, பொருளாதார நிபுணர்களே சற்று அதிர்ந்துதான் போனார்கள். ஏனென்றால் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அமல் போன்றவற்றால் இந்திய பொருளாதாரமே படுபாதாளத்தை நோக்கி வேகமாக சரிந்து வருவதை அறிந்தவர்கள் அவர்கள். அடுத்தடுத்து வந்த செய்திகள் பொருளாதாரத்தின் உண்மை நிலையை படம் பிடித்து காட்டத் துவங்கின. வாகன உற்பத்தி துறையில் சுமார் ₹45 லட்சம் கோடிக்கு விற்பனையாகாமல் வாகனங்கள் தேங்கி உள்ள நிலையில், 10 லட்சம் பேரின் வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற அபாய சங்கொலியை கேட்டதும் பதற்றம் அடையாதவர்கள் கிடையாது. அடுத்து, ரியல் எஸ்டேட் துறையில் கட்டி முடிக்கப்பட்ட பல்லாயிரம் வீடுகள் விற்பனையாகாமல் தேங்கி கிடப்பதாக செய்தி. ஐந்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்கவே வாடிக்கையாளர்கள் யோசிக்கிறார்கள் என்று பிரிட்டானியா பிஸ்கட் நிறுவன நிர்வாகி தெரிவித்த மறுநாளே விற்பனை குறைந்ததால் 10 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக பார்லே பிஸ்கட் நிறுவனம் அறிவித்தது. தொடர்ந்து மூடிஸ் ஆய்வு நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்து சந்தேகம் எழுப்ப, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் 70 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார மந்தநிலை இந்தியாவில் நிலவுகிறது என்று பட்டவர்த்தனமாக போட்டுடைத்தார்.\nஇதுவரை, நடப்பது எல்லாமே நன்மைக்கே என்று அமைதியாக இருந்த மத்திய அரசு, விழித்து கொண்டு பல்வேறு துறைகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் வீழ்ச்சியடைந்து வரும் தொழில் துறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய அரசின் இந்த சலுகைகள் தொழில் துறையை சரிவில் இருந்து காப்பாற்றும் முயற்சிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது வரவேற்கத்தக்க முயற்சிதான். ஆனால், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்து, அறிவிக்கப்பட்ட சலுகைகள் அதன் பயனாளிகளான தொழில் துறையினரை சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.கடன் வழங்குவதை அதிகரிக்க பொதுத் துறை வங்கிகளுக்கு ₹70 ஆயிரம் கோடி ஒதுக்கப்போவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதோடு கடன் வழங்கும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும். வாகன துறையில் விற்பனை தேக்கத்துக்கு காரணமே மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க போகிறோம் என்று மத்திய அரசு முஸ்தீபு காட்டியதுதான். இதற்காக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பல கட்டுப்பாடுகள் வரப்போவதாக செய்திகளை கசியவிட்டதே அரசுதான். இப்போது, கட்டுப்பாடுகள் வராது என்று அரசு கூறியுள்ளதை வாடிக்கையாளர்கள் நம்புவார்களா என்பது சந்தேகமே. அரசின் முயற்சிகளால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் எழுச்சியடையுமா என்பது சந்தேகமே. அரசின் முயற்சிகளால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் எழுச்சியடையுமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும்.\nமோடி 2.0 அரசில் 5 டிரில்லியன்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/PremSinghShakya", "date_download": "2019-09-22T07:40:13Z", "digest": "sha1:BLX3LON5BW6D2SDG5CHHMIOMEQH53GYR", "length": 3687, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "PremSinghShakya", "raw_content": "\nபிரேம் சிங் சாக்யா பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தவர். இவர் 2019 பாராளுமன்ற தேர்தலில��� சமாஜ்வாடி கட்சியுன் தலைவர் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங்க் யாதவை எதிர்த்து மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார்.\n: பாரதிய ஜனதா கட்சி\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/01/17/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF-16/", "date_download": "2019-09-22T08:38:14Z", "digest": "sha1:U2YIH4SS5GBOM5BFPSH3TBPBZPQUSFSH", "length": 22589, "nlines": 255, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது! –யாரோ | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதென்னிந்தியாவில் பல மன்னர்கள் கி பி 500 லிருந்து 600 ஆண்டுகள் ஆண்டனர்.\nபல்லவர், சாளுக்கியர், ராக்ஷ்ட்ரகூடர், கங்கர், களப்பிரர், சேரர், சோழர், பாண்டியர்- என்று பலர்.\nஅவர்கள் – கலை உணர்வுடன் கோவில்கள், சிற்பங்கள் அமைத்தனர்.\nசைவ – வைணவ மத இலக்கியங்களை ஆதரித்து வளர்த்தனர்.\nதோள்கள் தினவெடுத்து அருகிலிருந்த நாட்டின்மீது படையெடுத்தனர்.\nதோற்றவர்கள் பதுங்கிப் பின் சமயம் கனிந்ததும் வென்றவன் நாட்டில் படையெடுத்தனர்.\nகூட்டணி அமைத்து – கொடி பிடித்து – வாள் வீசி – ஒருவரை ஒருவர் கொன்றனர்.\nசரித்திரத்தில் பெரிய மாற்றம் நிகழும்போது … சில நாயகர்கள் அதற்குக் காரணமாயிருப்பர்.\nகளப்பிரரின் இருண்ட காலத்தை அழிக்கவந்து…சூரியன்போல ஒளியேற்றியவன் – பல்லவ நாட்டில் சிங்கமாக வந்த அந்த அரசன்…\nஅவன் பெயரோ ‘சிம்ம விஷ்ணு’\n(மகாபலிபுரத்தில் உள்�� ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் காணப்படும் இராணிகளுடனான சிம்மவிஷ்ணுவின் சிற்பம். இச்சிற்பம் சிம்மவிஷ்ணுவின் பேரனான நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தினது (630-668) எனவறியப்படுகிறது. நன்றி: விக்கிபீடியா )\nசிம்ம விஷ்ணு அரசனான நாள்..\nஅது ஒரு பிரம்மாண்டமான முடியேற்கும் விழா அல்ல..\nஎளிய முறையில் நடந்த விழா…\nமுடியேற்றவுடன்… சிம்ம விஷ்ணு – மந்திரிகள் மற்றும் படைத்தலைவரை அழைத்து:\n“நமது பல்லவ நாடு … இன்று ஒரு எலிவளைபோல் சிறியதாக இருக்கிறது…\nநமது கண்ணான காஞ்சி இன்று நம்மிடம் இல்லை.\nநமது பெரும்பாட்டனார் குமாரவிஷ்ணு காலத்தில் அடைந்த காஞ்சியை நாம் இன்று இழந்து நிற்கிறோம்.\nகாட்டில் சீதாதேவியைத் தொலைத்த ஸ்ரீராமனின் மனநிலையில்தான் நான் உள்ளேன்.\nசாளுக்கியர்,கங்கர், களப்பிரர், சோழர், பாண்டியர் – இவர்கள் நம்மை நெருக்கி .. சுருக்கிவிட்டனர்.\nகம்பளிப்பூச்சிபோல் நாம் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறோம்.\nவண்ணத்துப்பூச்சி போல நாம் சுதந்திரமாகப் பறந்து … பருந்துபோல உயர்ந்து… இவர்களை வென்று நமது பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவவேண்டும்..\nகலை, மற்றும் கவிதை, சிற்பம், ஓவியம், கோவில் என்று நாட்டை அலங்கரிக்கவேண்டும்.”\nபேசிக்கொண்டே கனவு நிலையை அடைந்தாலும் … அவன் குரலில் இரும்பின் உறுதி தெரிந்தது..\n“இன்றே படைதிரட்டி … காஞ்சியில் இருக்கும் களப்பிரனைத் துரத்தி…ஓடவைக்கவேண்டும்”.\nஓடிய களப்பிரப் படையைத் துரத்தி – காவிரி ஆற்றுவரை சென்று… சோழர்களையும் வென்றான்.\nஅதில் களப்பிரர்களுடன் அவர்களது கூட்டாளி மழவ மன்னனையும் தோற்கடித்துத் துரத்தினான்.\nகளப்பிரர்களது ஆட்சிக்கு அது அஸ்தமன காலம்…\nதென்னாட்டில் இருந்து பாண்டியன் கடுங்கோன் வேறு – படையெடுத்து – களப்பிரர்களை சிட்டெறும்புபோல அழித்தான். எஞ்சிய களப்பிரர்கள் தஞ்சையில் ஒடுங்கினர்.. வெகு விரைவிலே ‘ விஜயாலய சோழன்’ அவர்களை தஞ்சையிலிருந்து துரத்துவான்..\nமூன்றாம் நந்திவர்மன் காலத்திய வேலூர்ப் பாளையப் பட்டயத்தில்:\n“சிம்மவிஷ்ணுவின் புகழ் உலகெலாம் பரவியுள்ளது.\nஇவன் காவிரி பாயப்பெற்ற செழிப்பான சோழ நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்.”\nஇரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசக்குடிப் பட்டயத்தில்:\n“இப் பூவுலகில் சிங்கம்போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவ���ை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான், களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றிகொண்டான்”\nவெற்றியாளனாக இருந்த சிம்மவிஷ்ணு காலத்தில் மற்ற அரசர்களும் சக்திகொண்டே விளங்கினர்:\nசாளுக்கியநாட்டில் இரண்டாம் புலிகேசி அரசனாக இருந்தான்; அவன் கி.பி. 642வரை ஆண்டான். கங்கநாட்டைத் துர்விநீதன் (கி.பி. 605-650) என்பவன் ஆண்டுவந்தான். தெற்கே மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டியன் (கி.பி. 600-625) பாண்டிய நாட்டை ஆண்டுவந்தான். நாசிக்கிலும் வேங்கிநாட்டிலும் விஷ்ணுவர்த்தனன் என்பவன் (கி.பி.614-635) ஆண்டு வந்தான்.\nகாஞ்சியில் இன்னொரு அரசவைக் காட்சி:\nசிம்மவிஷ்ணு புலவர்க்குப் புரவலனாக இருந்தான். ஒருநாள் ஒரு புலவன் அவைக்களத்திற்கு வந்து, நரசிம்ம அவதாரத்தைப்பற்றிய பெருமாள் துதி ஒன்றை வடமொழியில் பாடினான். அதில் இருந்த சொல்லழகும் பொருளழகும் அரசனை ஈர்த்தன. உடனே அவன் பாடகனை நோக்கி:\n” என்று ஆவலோடு கேட்டான்.\n வடமேற்கே அனந்தபுரம் என்னும் ஊரில் நாராயணசாமி என்பவரது மகன் தாமோதரன் என்பவர். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப் பெயர்கொண்டார். அப் புலவர் இன்று (கங்க அரசனான) துர்விநீதன் அவையில் இருந்துவருகிறார். நான் பாடிய பாடல் அப் பெரும்புலவர் பாடியதே ஆகும் என்றான்.”\nசிம்மவிஷ்ணு: “ஆஹா…எனது மகன் மகேந்திரனுக்கு இன்று மகன் பிறந்துள்ளான். இந்த நரசிம்ம துதி என் மனதை உருக்கிவிட்டாது.. என் பேரனுக்கு நரசிம்மன் என்று பெயர் வைக்கிறேன். அவனது நாட்களில் பல்லவநாடு உன்னத நிலையை அடையும்..”\nஉடனே சிம்மவிஷ்ணு ஆட்களை அனுப்பி பாரவியைத் தன் அவைக்கு வருமாறு வேண்டினான். பாரவி காஞ்சி நகரம் வந்து .. புலமையால் அரசனை மகிழ்வித்து, பாக்கள் இயற்றினார்.\nசிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன், தான் இயற்றிய மத்தவிலாசத்தில் தன் தந்தையைச் சிறப்பித்துள்ளான்:\n“சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்ற உலகைத் தாங்கும் குலமலைபோன்றவன். நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் உடையவன்; பல நாடுகளை வென்றவன்;வீரத்தில் இந்திரனைப்போன்றவன்; செல்வத்தில் குபேரனை ஒத்தவன்.அவன் அரசர் ஏறு”\nபின்னாளில் தண்டி என்ற வடமொழிப்புலவர் எழுதிய ‘அவந்தி சுந்தரி’ என்ற கதையில்:\n“பல்லவர் மரபில் சிம்மவிஷ்ணு என்பவன் தோன்றினான்; கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகைமையை அறவே நீக்கினான். அவ���் தன்வீரத்தாலும்பெருந்தன்மையாலும் பகை அரசர்களுடைய அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் தனக்கு உரிமை ஆக்கிக்கொண்டான்”\n(மகேந்திரவர்மன் கட்டிய சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம்)\nசிம்ம விஷ்ணு சீயமங்கலத்தில் உள்ள குகைக்கோவிலை அமைத்தான். சிங்க உருவங்களும் மகேந்திரன் கல்வெட்டும் உடைய அக் குகைக் கோவில் சிம்ம விஷ்ணுவின் காலத்ததாக இருக்கலாம்.\nஇதனைக் கண்ட பின்னரே மகேந்திரவர்மன் பல குகைக் கோவில்களை அமைக்கத் தொடங்கினான் போலும். வாகாடகர் அஜந்தாக்குகைகளில் வியத்தகு வேலைப்பாடுகளைச் செய்தனர். அவற்றை எல்லாம் சிம்ம விஷ்ணுவும் அவன் மகன் மகேந்திரவர்மனும் பார்வையிட்டு – அந்நினைவு கொண்டே மாமல்லபுரத்திலும் பிற இடங்களிலும் குகைக் கோவில்களை அமைத்திருத்தனர் போலும்.\nசில நிகழ்வுகள் கல்லிலோ, எழுத்திலோ பொறிக்கப்பட்டு சரித்திரமாகிறது…\nஆனால் – பல சுவையான நிகழ்வுகள் மௌனமாக நடந்து முடிந்திருக்கலாம்… அவை சரித்திரத்திலிருந்து நழுவியிருக்கலாம்..\nஎன்றோ ஒரு நாள் அந்த சரித்திர ஆதாரங்கள் கிடைக்கலாம்…\nகண்ணில் எண்ணைவிட்டு சரித்திரத்தைத் தேடுவோம்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2019\nஐவர் படை – மாலதி சுவாமிநாதன் , மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்\nஅம்மா கை உணவு (19) – வதக்கல் – சதுர்புஜன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஇன்றைய எழுத்தாளர் – எஸ் ராமகிருஷ்ணன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகைலாஷ் பாபுவின் பென்சில் கூர் சிலைகள்\nகாலை நடைப்பயிற்சி – தில்லைவேந்தன்\nகேஸ் எவ்வளவு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது எப்படி\nஒரு கோப்பை சூரியன் – கவிதை நூல் – விமர்சனம் – ந பானுமதி\nதிரைக்கவிதை – நறுமுகையே – வைரமுத்து – ரஹ்மான் -மணிரத்னம்\n‘டெஸ்பேஸிடோ’ – ஸ்பெய்ன் நாட்டுப்பாட்டு\nஇன்னும் சில படைப்பாளிகள் (2) – உஷா சுப்ரமணியன் – எஸ் கே என்\nசந்திராயன் -2 – டி ஹேமாத்ரி\nஜெயமோகனின் அறம் – பவா செல்லதுரை கதை சொல்கிறார்\n3 இடியட்ஸ் – அருமையான காட்சி\nகுக்கீஸ் – அருமையான காமெடி\nகுவிகம் பொக்கிஷம் – மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகை���்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/15/water.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T08:07:03Z", "digest": "sha1:KOSRNPV7BGQDDHG4Y3FJ662DRY4YRXQV", "length": 14583, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் குழாய்களில் தண்ணீர் !!!!! | Water suppy by taps resumes in chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது.\nகடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சென்னையில் லாரிகளில் தான் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. குழாய்களில் தண்ணீர் வருவதுநின்று 8 மாதங்களுக்கு���் மேல் ஆகிவிட்டது.\nஇப்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஓரளவு தண்ணீர் தேங்கியிருப்பதால் குழாய்கள் மூலம் நகரில் குடிநீர் வினியோகம்செய்ய மெட்ரோ வாட்டர் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக வட சென்னையில் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்ட பின் வெள்ளிக்கிழமைமுதல் குடிநீர் வினியோகம் குழாய்கள் மூலம் துவங்கியது.\nஇருப்பினும் பல பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் கூறினர். குழாய்களில் தண்ணீர் வந்த சில பகுதிகளிலும்கூட கொஞ்ச நேரம்தான் தண்ணீர் வந்தது.\nகுழாய்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால் உள்ளே அடைபட்டிருக்கும். அவை சரியாக சில நாட்கள் ஆகலாம்.அதன் பிறகு தடையின்றி தண்ணீர் சப்ளைஇருக்கும் என்று மெட்ரோ வாட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nதமிழர் பெருமிதம்... ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கான #கீழடி_தமிழர்_நாகரிகம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது-கமல்ஹாசன் அறிவிப்பு\nபல லட்சங்கள் கைமாறிய நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வசமாக சிக்கும் அதிகாரிகள்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nதமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்\nவேற வழியே இல்லை.. ஜெயிச்சே ஆகணும்.. அதிமுகவின் தேனி பார்முலா.. ஹெல்ப் பண்ணுவாரா ஓபிஆர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/26/business-sri-lankan-airlines-halves-flights.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T07:47:29Z", "digest": "sha1:CEV6P2YZEE6PHDA2DVZ3JKZAPGSYAZ4I", "length": 15354, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை, கொச்சினுக்கு இலங்கை விமான சேவை ரத்து | Sri Lankan Airlines halves flights to India due to cost cut, இந்தியாவுக்கான விமான சேவையை குறைத்தது இலங்கை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nMovies சன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nFinance இன்னும் தள்ளுபடியா.. கொஞ்சம் காத்திருங்க சொல்றோம்.. கதறும் நிறுவனங்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை, கொச்சினுக்கு இலங்கை விமான சேவை ரத்து\nகொழும்பு: கோவை, கொச்சின் உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்களுக்கான விமான சேவையை இலங்கை ரத்து செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கான விமான சேவையை பாதியாக குறைத்துள்ளது.\nஇலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் முதல் காலிறுதியில் இந்நிறுவனம் சுமார் ரூ. 250 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வைத்���ிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஒப்பந்தத்தை முறித்து கொண்டது.\nஇதையடுத்து இந்நிறுவனம் சிக்கன நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை வாரத்துக்கு 100 எண்ணிக்கையிலிருந்து 50 ஆக குறைத்துள்ளது. கோவை, கொச்சின், கோழிக்கோடு, ஹைதராபாத் ஆகிய நகருக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது.\nஇது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மனோஜ் குணவர்தனே கூறுகையில்,\n2008ம் ஆண்டின் முதல் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்தாலும் அடுத்த காலாண்டுகளில் அதை சரிகட்டிவிட்டோம். என்றாலும் இந்த ஆண்டில் மொத்தமாக பார்த்தால் லேசான நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சில சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். இந்திய விமான நிறுவனங்கள் மிக குறைந்த விலையில் விமானங்களை இயக்கி வருவதும் நஷ்டத்துக்கான காரணங்களில் ஒன்று என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு.. பலர் பலியானதாக அச்சம்\nபடகில் கேரளாவில் இருந்து நியூசி.பயணம்.. 230 தமிழர்கள் மாயம்\nமுன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் திடீர் டிரான்ஸ்பர்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற பெண்களுக்கு சிக்கல்.. வீடு திரும்ப முடியாமல் தலைமறைவு\nபாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கன்னியாஸ்திரிகளுக்கு நேர்ந்த அவலம்\nஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா... இடமாற்றம் செய்தது பிஎஸ்என்எல் நிறுவனம்\nநிர்வாண போஸ்.. முத்தப் போராட்டம்.. புலியாட்டம்.. யார் இந்த ரெஹனா பாத்திமா\nசபரிமலைக்குச் சென்ற ரெஹனா பாத்திமாவின் வீடு சூறை..\n17 வயது நடிகைக்கு \"டார்ச்சர்\".. அம்பலப்படுத்திய ரேவதி.. அவர் மீதே புகார் பாய்ந்ததால் பரபரப்பு\nபெரியார் ஆற்றில் பெரு வெள்ளம்.. கொச்சி சர்வதேச ஏர்போர்ட்டுக்கு ஆபத்து.. பாதித்த விமான சேவை\nகொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து- 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்\nஅதே சட்டி.. அதே டெக்னிக்.. பிறகு எப்படி தோசை விலை குறையும்\n\"கடவுள்\" தேசமாக மாறப் போகும் கேரளா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகோவை love affair நஷ்டம் விமான சேவை hyderabad கோழிக்கோடு flight ஐதராபாத் calicut cochin சிக்கன நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2019-09-22T08:25:34Z", "digest": "sha1:WODNI2WVVECI7QU3G6H2KODIWWUXZUH4", "length": 12213, "nlines": 158, "source_domain": "vithyasagar.com", "title": "மதராசப் பட்டினம் விமர்சனம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: மதராசப் பட்டினம் விமர்சனம்\n18, காதலும் வீரமும் களமாடிய கதை ‘மதராசப் பட்டினம்’\nPosted on மார்ச் 8, 2013\tby வித்யாசாகர்\nகுண்டுகளுக்கிடையே முளைத்த காதலை பழைய மதராஸ் மண்ணிலிருந்து தோண்டி நம் உணர்வுகளுக்குள் மீண்டும் புதைக்குமொரு கதையிது, யாருக்குமே தெரியாமல் உயிரோடு புதைந்த இதயங்களைவைத்து எழுதவேண்டியதொரு காவியத்திற்கு கதாபாத்திரங்களின் மூலம் உயிர்தந்து ஒரு சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜயின் கம்பீர வெற்றியிது, உள்ளூறிய சுதந்திர தாகத்தின் உணர்வோடு காதலையும் பிண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நமைப் புதைத்துவைத்துக்கொள்ளும் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged aravaan, அடிமை, ஆர்யா, இயக்குனர் விஜய், எமி ஜாக்சன், சுதந்திரம், திரை விமர்சனம், திரைப்படம், நண்பன், நண்பா, பதினெட்டாம் நூற்றாண்டு, பிரண்ட்ஸ், பிரன்ஸ், போராட்டம், மதராசப் பட்டினம் திரை விமர்சனம், மதராசப் பட்டினம் திரைப் பட விமர்சனம், மதராசப் பட்டினம் விமர்சனம், வனப்பேச்சி, விஜய், விடுதலை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வீரன், வெள்ளைக்காரன், வெள்ளையர், cinema, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-09-22T08:05:19Z", "digest": "sha1:YZ7N7N5RP5YQF6QXEOPURQ3RIPJPJOXR", "length": 8069, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு - Newsfirst", "raw_content": "\nசுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nசுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nColombo (News 1st) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (12) ஆஜராகுமாறு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவையின் அனுமதிக்குப் புறம்பாக செயற்பட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அறுவைச் சிகிச்சை கையுறைகளை வழங்குவதில் முன்னெடுத்துள்ள முறைகேடுகள் தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.\nஇதனிடையே, சுங்கப் பணிப்பாளர் நாயகம் P.S.M. சார்ள்ஸ் அல்லது பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர், இன்று ஜனாதிபதி ஆணைக்க��ழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் தங்கச்சுரங்களிலிருந்து பெறப்பட்ட மண்ணை, சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்தமை குறித்து ஓய்வுபெற்ற சுங்கப் பணிப்பாளர் நாயகம் M. குணரத்னவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலான கோப்புகளை ஒப்படைக்குமாறு தெரிவித்தே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nமின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம\nபிரதமரின் சாட்சியத்தில் பல விடயங்கள் அம்பலம்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளை ஆஜராகமுடியாது – பிரதமர்\nராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nமின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு ஆணைக்குழு அழைப்பு\nஆணைக்குழுவில் ஆஜராகும் காமினி ஜயவிக்ரம\nபிரதமரின் சாட்சியத்தில் பல விடயங்கள் அம்பலம்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஆணைக்குழுவில் நாளை ஆஜராகமுடியாது - பிரதமர்\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nநில்வளா கங்கை நீர்மட்டம் அதிகரிப்பு\nபோலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/puducherrycm-narayanaswamy-pondicherry-international-film-festival/", "date_download": "2019-09-22T08:27:02Z", "digest": "sha1:4GIVU4B6LAMFOJKV3VP2UP2POEGSXDDH", "length": 11020, "nlines": 173, "source_domain": "www.sathiyam.tv", "title": "புதுச்சேரியில் முதன்முறையாக சர்வதேச திரைப்பட விழா - Sathiyam TV", "raw_content": "\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nயானைகளை கொன்று குவித்த கும்பல்\nகாங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை – தேவகவுடா\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nபானுப்பிரியா மற்றும் அவரது தம்பி.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\nHome Tamil News India புதுச்சேரியில் முதன்முறையாக சர்வதேச திரைப்பட விழா\nபுதுச்சேரியில் முதன்முறையாக சர்வதேச திரைப்பட விழா\nபுதுச்சேரியில் முதன்முறையாக சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.\nஇதன் அறிமுக விழா பிரெஞ்சு தூதரக அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.\nஇதில் முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சர்வதேச திரைப்பட விழாவை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய அவர், திரைப்படங்களை பார்ப்பதற்கு தனக்கு நேரமில்லை என்றும், இருப்பினும் செய்தி சேனல்களை பார்க்க தவறுவதில்லை என்று தெரிவித்தார்.\nஅரசியல்வாதியாக இருந்து கொண்டு செய்திகளை தெரிந்து கொள்ளாவிட்டால் அரசியலில் இருந்து தூக்கி எறியப்படுவோம் என்று கூறினார்.\nஇந்த திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக இன்று காலை தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.\nஇதில் பல்வேறு நாடுகளில் தேசிய விருதுகள் பெற்ற 124 படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன.\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Sep 2019\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nயானைகளை கொன்று குவித்த கும்பல்\nகாங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை – தேவகவுடா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/208344", "date_download": "2019-09-22T07:47:13Z", "digest": "sha1:ID5MOTHSGQ2XH2IOZN6ZS7Y4VCHHZ22B", "length": 4813, "nlines": 52, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "புதிய சாதனையை பதிவு செய்த ரொனால்டோ – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nபுதிய சாதனையை பதிவு செய்த ரொனால்டோ\nயூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கலின் புகழ் பூத்த வீரரான , புதிய சாதனையொன்றினை பதிவு செய்துள்ளார்.\n யூரோ கிண்ண கால்பந்து தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளில், அதிக கோல்கள் அடித்த வீரர் என சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.\nஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கிடையிலான ‘யூரோ’ கிண்ண கால்பந்து தொடர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.\nஇதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் ‘பி’ பிரிவில் போர்த்துக்கல், உக்ரைன், லிதுவேனியா, செர்பியா, லக்சம்பர்க் அணிகள் இடம் பெற்றுள்ளன.\nலிதுவேனியாவின் வில்னியஸ் பகுதியில் நடைபெற்ற போட்டியொன்றில், போர்த்துக்கல் அணியும் லிதுவேனியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.\nஇதில் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 4 கோல்கள் துணையுடன் போர்த்துக்கல் அணி, 5-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.\nஇதில் ரொனால்டோ 4 கோல்கள் அடித்ததன் மூலம்,யூரோ கிண்ண கால்பந்து தகுதிச்சுற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை அவர் 25 கோல்கள் அடித்துள்ளார்.\nஇவரையடுத்து, அயர்லாந்தின் ரொபி கேன் 23 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nஐரோப்பிய அரங்கில் அதிக கோல் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில், ரொனால்டோ, 160 போட்டிகளில் 93 கோல்கள் அடித்து முதலிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious முல்லைத்தீவில் காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்\nNext அலுவலகங்களில் மண்பாண்டங்கள் பயன்படுத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/208498", "date_download": "2019-09-22T07:48:23Z", "digest": "sha1:IUMAFAL23JJ45PFP2K2HLT3EUUP7NS2L", "length": 3437, "nlines": 46, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ரஜினி – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகாவல்துறை அதிகாரியாக நடிக்கும் ரஜினி\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2வது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious தெலுங்கு உரிமம் கோரும் அட்லீ படம்\nNext எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு – யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Priam", "date_download": "2019-09-22T08:12:46Z", "digest": "sha1:ODZVVJUYZWXSL4WNNBB3UZWS5TKJVJDY", "length": 2770, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Priam", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட��சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Priam\nஇது உங்கள் பெயர் Priam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28289/", "date_download": "2019-09-22T08:30:29Z", "digest": "sha1:FMTQDFEB4IP3BSM6GI7IKRK5FDWLCNFA", "length": 11205, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு\nசீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 109 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅனர்த்தங்கள் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் 1லட்சத்து 51ஆயிரத்து 392 குடும்பங்களைச் சேர்ந்த 5லட்சத்து 57ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2003ம் ஆண்டு பின்னர் இடம்பெற்ற மிக மோசமான வெள்ள அனர்த்தம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇயற்கை சீற்றத்தினால் பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு\nஇயற்கை சீற்றம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கம் மழை காரணமாக இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.\nகுறிப்பாக மழை வெள்ளம், மண்சரிவு போன்ற காரணிகளினால் அதிகளவான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. மேலும், 105 பேரைக் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமழை வெள்ளம் காரணமாக சுமார் நான்கு லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் எட்டு மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsஇயற்கை சீற்றம் உயர்வு உயிரிழந்தோர் மண்சரிவு மழை வெள்ளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக��கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபுதுச்சேரியில் நாளை மருந்துக்கடைகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அரசாங்கம் எச்சரிக்கை:-\nசீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் 16 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2019-09-22T08:16:29Z", "digest": "sha1:YLM5ONIARUQCTYH7NGAZWHJDGAD733UE", "length": 10970, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவு |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nமாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவு\nடெல்லியில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கூட்டத்தில், கட்சிதலைவர் அமித் ஷா பங்கேற்றார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, 2019ல் ஆளுங் கட்சியாக மக்களவை தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இதிலும் தனிப் பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சியை தக்கவைக்க கட்சி, இப்போதே தீவிரமாக களமிறங்கி உள்ளது.\nமத்திய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்களுக்கான பொறுப்புகள் அடங்கிய செயல்திட்டத்தை கட்சி தலைவர் அமித்ஷா சமீபத்தில் வழங்கினார். கடந்தமக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இம்முறை வெற்றிபெற பாஜ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆளும் 13 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் 6 துணைமுதல்வர்கள் கூட்டம் டெல்லியில் 3வது முறையாக நேற்று நடந்தது. தமிழகம், பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை தொடர்ந்து சில முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படலாம் என முன்கூட்டியே தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றார் போல், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக சுற்றுப் பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டு, முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.\nமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மத்திய அரசின் முன்னோடித்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்தும், திட்டங்களின் தற்போதைய நிலவரம் குறித்தும் மாநில முதல்வர்கள், பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். தேர்தலுக்கு தயாராக மாநிலமுதல்வர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி சிலஅதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மத்திய அமைச்சரவையில் மாற்றம்செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .\nபாஜக ஆளும்மாநில முதல்வர்களின் கூட்டம்\nபாஜக முதல் மந்திரிகள் கூட்டம்: பிரதமர் மோடி, அமித்ஷா…\nபாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது\nதொடர்வெற்றிகளின் மத்தியில் ஒடிசாவில் பா.ஜ.க…\nகுஜராத் முதல்வராக விஜய் ருபானி மீண்டும் பதவியேற்று கொண்டார்\nநிதிஷ் குமாருடன் தொகுதி உடன்பாடு உருவானதா\nநரேந்திர மோடி, நரேந்திரமோடி, பாஜக\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபாஜக.,வை நாடெங்கும் உச்சரிக்க வைத்தவர� ...\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் பல்வ� ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஎனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-22T08:35:07Z", "digest": "sha1:SEPP77OT6OZ4AGV7U42ZFU7R4L32EDQ7", "length": 6429, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "அச்சுதானந்தன் |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nஅரசு ���ிலத்தை முறைகேடாக வழங்கிய வழக்கில் அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்ப்பு\nதனது உறவினருக்கு அரசு நிலத்தை முறைகேடாக வழங்கிய வழக்கில் கேரள மாநில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை முதல் குற்றவாளியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சேர்த்துள்ளனர்.கடந்த 2006-2011ம் ஆண்டு காலகட்டத்தில் முதல்வராக ......[Read More…]\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nதமிழக பிரசாரத்தை முடித்து கொண்டு கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி அம்மாநில முதல்வருக்கு(அச்சுதானந்தன் ) வயதாகி விட்டது. மாநில-நிர்வாகத்தை இளைஞர்ககளிடம் ஒப்படையுங்கள் என்று ஆதரவு கேட்டு பிரசாம் செய்தது கேரள மற்றும் ......[Read More…]\nApril,10,11, —\t—\tஅச்சுதானந்தன், அம்மாநில, இளைஞர்ககளிடம், ஒப்படையுங்கள், காந்தி, கொண்டு, கேரளாவுக்கு, தமிழக, பிரசாரத்தை, மாநில நிர்வாகத்தை, முடித்து, முதல்வருக்கு, ராகுல், வயதாகி\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=579", "date_download": "2019-09-22T07:52:41Z", "digest": "sha1:DMWK6QC2KHWJGW5CQOZR45437DGJUV5L", "length": 11948, "nlines": 188, "source_domain": "oreindianews.com", "title": "வாகனங்களுக்கான சந்தை – ஜெர்மனியை முந்திய இந்தியா – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசெய்திகள்இந்தியாவாகனங்களுக்கான சந்தை - ஜெர்மனியை முந்திய இந்தியா\nவாகனங்களுக்கான சந்தை – ஜெர்மனியை முந்திய இந்தியா\nகார் மற்றும் கனரக ��ாகனங்களுக்கான சந்தையில் இந்தியா உலக அளவில் நாலாவது இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது .\nகடந்த ஆண்டு இந்தியாவில் கார் மற்றும் கனரக வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 40 லட்சம் .அதே கால அளவில் ஜெர்மனியின் விற்பனை 37.5 லட்சம் மட்டுமே .எல்எம்சி ஆட்டோமோட்டிவ் எனப்படும் வாகன சந்தைகளை ஆராய்ட்சி செய்யும் நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது.\nமெக்கின்ஸி நிறுவனம் 2021 ம் ஆண்டில் இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 3 வது வாகன சந்தையாக மாறும் என்றும் கணக்கிட்டுள்ளது.\n153 ரூபாயில் டிவியில் இலவச சேனல்களை பார்க்கலாம்\nகுஜராத் மணமக்கள் புதுமை :கல்யாண அழைப்பிதழுடன் ரஃபேல் ஒப்பந்த குறிப்புகள்\nரைட் ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி – செப்டம்பர் 22\nமூத்த சங்க அதிகாரி மோரோபந் பிங்கலே நினைவுநாள் – செப்டம்பர் 21\nகாப்பான் – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா\nதோழர் பி ராமமூர்த்தி பிறந்தநாள் – செப்டம்பர் 20\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயதுல்லா – செப்டம்பர் 18\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை – ஹரன் பிரசன்னா\nநவபாரதத்தின் நாயகன் நரேந்திர மோதி – செப்டம்பர் 17\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,391)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,510)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,953)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,734)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nமாயாவதியின் பிரதமர் கனவு நிறைவேறுமா \nஅடுத்த பிரதமரை திமுக முடிவுசெய்யும் – வைகோ நம்பிக்கை\nபிப்ரவரி 1 – கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா பிறந்தநாள்\nநவீன ரக துப்பாக்கிகளை இந்தியா வாங்குகிறது.\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 31 – வீடியோவையும் பார்க்கலாம் வாங்க\nசார் பதிவாளர் அலுவலகத்தில் இனி கேமரா கண்காணிப்பு -ஆள��� மாறாட்டத்திற்கு ஆப்பு\nசின்மயிக்கு தண்டனை, வைரமுத்துவுக்கு பாவமன்னிப்பு -தமிழ் திரையுலகில் விநோதம்\nமிஸ்டர் சிதம்பரம் நீங்கள் ரீகவுண்டிங் மினிஸ்டர் -பிரதமர் மோடி கிண்டல்\nதமிழகக் கட்சிகளின் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை – பகுதி – 2 – நாஞ்சில் அரவிந்தன்\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/now-days-even-girls-have-started-drinking-beer-goa-cm-manohar-parrikar-311051.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T08:52:47Z", "digest": "sha1:UOGUYRI6T7BWV2NFL7FZZJKQF32ILFAO", "length": 16966, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்பலாம் பொண்ணுங்க கூட பீர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கவலை! | Now a days even girls have started drinking beer - Goa CM Manohar Parrikar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்\nதமிழர் பெருமிதம்... ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கான #கீழடி_தமிழர்_நாகரிகம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nரகசியம்.. மோடியை வைத்துக் கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.. என்ன சொல்ல போகிறார்\nசரியான வாய்ப்பு.. டிரம்பை வைத்து மோடி நகர்த்தும் காய்கள்.. ஹவுடி மோடிக்கு பின் அதிரடி திட்டம்\n14 நாட்கள் கெடு முடிந்து விட்டது.. விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு.. ஆராயும் இஸ்ரோ விஞ்ஞானிகள்\nTechnology ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nMovies இங்கிலீஷ் சப் டைட்டில் கூட இல்லாத இந்திப்படம் பார்த்த ஃபீலிங்.. பிக���பாஸை மரண கலாய் கலாய்த்த நடிகர்\nFinance மோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு.. அப்படி என்ன பேசப்பட்டது\n தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்பலாம் பொண்ணுங்க கூட பீர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கவலை\nகோவா: ''மச்சி கோவா ஒரு ஃபாரின் நாடுடா'' என்று கோவா படத்தில் ஜெய் வைபவிடம் கூறுவார். அந்த அளவிற்கு அந்த மாநிலம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும்.\nமுக்கியமாக அங்கு இருக்கும் மது வகைகளும் இதற்கு ஒரு காரணம். மிக எளிதாக அங்கு எல்லா விதமான போதை பொருட்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் தற்போது அதுவே அம்மாநில பாஜக முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கஷ்டத்தை உருவாக்கி இருக்கிறது. முக்கியமாகப் பெண்கள் பீர் குடிப்பது கஷ்டமாக இருக்கிறது என்றுள்ளார்.\nமனோகர் பாரிக்கர் முதலில் போதை பொருள் பழக்கம் குறித்துப் பேசினார். அதில் கோவாவில் கொடுரமான போதைப் பொருட்கள் மிகவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றார். இது கோவா மக்களை மட்டும் இல்லாமல் வெளிநாட்டுப் பயணிகளையும் அதிகம் பாதிக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nமேலும் ''கோவாவில் இதற்கு எதிராகப் பல நடவடிக்கை எடுத்தும் போதை பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல இடங்களில் தற்போது இதற்கான சிறப்பு போலீஸ் படைகளை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதை முடிவிற்குக் கொண்டு வருவோம்'' என்றுள்ளார்.\nமுக்கியமாக ''இதுவரை இந்தப் பிரச்சனையின் கீழ் 15 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் நிறையப் பேர் மீது புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டு இருக்கிறது. கோவாவில் போதை பொருள் பயன்படுத்தினால் இன்னும் மோசமாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅதேபோல் ''இப்போதெல்லாம் இந்தியாவில் பெண்கள் கூட பீர் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது மனதிற்கு மிகவும் கஷ்டத்தை தருகிறது. இந்தியா தனது சகிப்புத்தன்மையை தாண்டிச் சென்று கொண்டு இருக்கிறது. எனக்கு ரொம்பவே பயமாக இருக்கிறது'' என்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் manohar parrikar செய்திகள்\nகோவா அரசியலில் திடீர் திருப்பம்.. புதிய முதல்வராகிறார் பிரமோத் சாவந்த்\nகண்ணீரில் கோவா.. முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு.. முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட இறுதிச்சடங்கு\nகோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்.. கவர்னருடன் சந்திப்பு\nகோவா பாஜகவின் முகம்.. ஐஐடியில் படித்த நாட்டின் முதல் சிஎம்.. மிஸ் யூ மனோகர் பாரிக்கர்\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு உடல்நலக் குறைவு.. மருத்துவமனையில் மீண்டும் அனுமதி\nஇலங்கைக்கு நேர்ந்தது காங்கிரஸ் கட்சிக்கும் நேரும்... சொல்கிறார் மனோகர் பாரிக்கர்\nரபேல் பேரத்தில் மோடி தலையிட்டது உண்மைதானா பாரிக்கரின் ''நோட்'' வெளியானதால் பரபரப்பு\nமனோகர் பாரிக்கர் ரொம்ப சீரியஸ்.. கடவுள் ஆசிர்வாதத்தால் வாழ்வதாக துணை சபாநாயகர் உருக்கம்\nவருத்தப்பட்டு எழுதிய பாரிக்கர்.. லெட்டரை லீக் செய்தது தப்பு சார்.. ராகுல் பதிலடி\n5 நிமிடம்தான் உங்களை சந்தித்தேன்.. ரபேல் குறித்து எதையும் பேசவில்லை.. ராகுலுக்கு பாரிக்கர் கடிதம்\nபெருந்தன்மை கொண்டவர் ராகுல்.. ராகுல் போன்றோர் தலைவராக வேண்டும்.. பாஜக எம்எல்ஏ பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmanohar parrikar மனோகர் பாரிக்கர் கோவா பீர் பாஜக bjp beer goa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pune/young-widow-vishali-going-to-contest-in-mp-election-in-mahar-350538.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-22T07:48:34Z", "digest": "sha1:QON4ZZNCO3EHD4AHKWXMCC7JYKLE4LKB", "length": 17601, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஷாலிக்கு 28 வயசுதான்.. இளம் விதவை.. பேச்சில் அப்படி ஒரு வைராக்கியம்.. உறுதி.. சபாஷ் வேட்பாளர்! | Young Widow Vishali going to contest in MP election in Maharashtra - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்���ஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புனே செய்தி\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஷாலிக்கு 28 வயசுதான்.. இளம் விதவை.. பேச்சில் அப்படி ஒரு வைராக்கியம்.. உறுதி.. சபாஷ் வேட்பாளர்\nபுனே: விஷாலிக்கு 28 வயசுதான்.. இளம் விதவை.. ஆனால் அப்படி ஒரு பேச்சு திறமை. அதனால்தான் இந்த ஏழை பெண்ணுக்கு எம்பியாக போட்டியிடும் வாய்ப்பு தேடி வந்துள்ளது\nமகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்தவர் சுதாகர். இவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவிதான் விஷாலி. சுதாகர் ஒரு விவசாயி.\nவிவசாய விருத்திக்காக 70 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஆனால் சுதாகரால் வாங்கிய கடனை திருப்பி தர முடியவில்லை. அதனால் சுதாகர் 8 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2011-ம் வருஷம் தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுக்கு பிறகு விஷாலி 2 குழந்தைகளை வைத்து கொண்டு ரொம்ப சிரமப்பட்டார். சொல்ல முடியாத அளவுக்கு வறுமை. அதனால், அங்கன்வாடியில் 3500 ரூபாய் சம்பளத்துல போய் சேர்ந்தார். இதை தவிர விதவை பென்ஷன் மாச மாச���் 600 ரூபாய் வந்தது. இதில்தான் பிள்ளைகளையும், குடும்பத்தையும் கவனித்து வந்தார்.\nகருணாநிதி கட்டிக்காத்த வாக்கு வங்கி அப்படியே இருக்கா.. ஸ்டாலினுக்கு மே 23-ல் அக்னி பரீட்சை\nஒருநாள் விஷாலி அப்பகுதியில் நடந்த இலக்கிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அந்த கூட்டத்தில் பிரஹர் ஜனசக்தி கட்சியின் எம்எல்ஏ கலந்து கொண்டார். விஷாலியின் பேச்சு திறமையை பார்த்து அசந்து விட்டார்.\nஎப்படியாவது அந்த இளம் விதவைக்கு நல்ல வழியை ஏற்படுத்த வேண்டும், அவரது திறமையை வெளிக்கொணர வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி, வரவிருக்கும் எம்பி தேர்தலில் அவர் கட்சியின் சார்பில் போட்டியிட ஒரு வாய்ப்பு தந்துள்ளார். ஆம்.. விஷாலி இப்போது பிரஹர் ஜனசக்தி கட்சியின் வேட்பாளர்\nஏற்கனவே வறுமையில் உள்ள தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வந்ததை விஷாலி முதலில் நம்பவே இல்லை. இருந்தாலும் தேர்தல் செலவுக்கு பணம் தேவைப்படுமே அதனால் வாட்ஸ்அப் மூலம் தேர்தல் செலவுக்கு நிதி தேவை என்று வேண்டுகோள் விடுத்தார். விஷாலியின் நிலைமையை உணர்ந்த பலரும் உதவிகளை அள்ளி கொடுத்து வருகிறார்கள். இதுவரைக்கும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி சேர்ந்துள்ளாம்.\nஎம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்ததை பற்றி விஷாலி சொல்லும்போது, \"எனக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. விவசாயிகளின் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதுதான் என் லட்சியம்\" என்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி\nபிபிஓ ஊழியர் பலாத்கார கொலை: மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் - 35 ஆண்டு சிறை\nபுனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி... பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... கிணற்றில் விழுந்த சிறுத்தை... பைப்பை கவ்வி உயிர் தப்பியது\nபுனேவில் 60 அடி நீள சுற்றுச்சுவர் குடிசை பகுதியில் இடிந்து விழுந்தது.. 15 பேர் பரிதாப பலி\nகொக்கரக் கொக்கரக்கோ சேவலே... அதிகாலையில் கூவுவதால் தூக்கத்திற்கு இடையூறு.. சேவல் மீது பெண் புகார்\nபுனே அருகே துணி குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து.. தூங்கி கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் பலி\n79 ஆண்டுகளாக பேராசிரியை வீட்டில் மின்சாரம் இல்லை... காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள்\nமருத்துவமனை கேண்டீன் சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு.. அதிர்ந்த நோயாளிகள்\nதிடீரென எழுந்த \"பாகிஸ்தான் ஜிந்தாபாத்\" கோஷம்.. மதகலவரத்தை தூண்டியதாக ரயில்வே ஊழியர் கைது\n82 ஆயிரத்தை 'அபேஸ்' பண்ணிட்டாங்க... புனே பெண் கதறல்\nஎல்லோரும் என்னை போட்டியிடச் சொல்றாங்க.. சரத் பவார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-22T07:48:45Z", "digest": "sha1:MLEE7SS5S75UOE5IULXIU24DJY27V3QW", "length": 8509, "nlines": 151, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரேஸி மோகன்: Latest கிரேஸி மோகன் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவதந்திகளை நம்பாதீர்.. கிரேஸி மோகன் மரணத்திற்கு காரணம் என்ன சகோதரர் மாது பாலாஜி விளக்கம் - வீடியோ\nசென்னை: திரைப்பட வசன கர்த்தா, கிரேஸி மோகன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம், தமிழக மக்களையே...\nசென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச்சடங்குக்கு பின் தகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகனின் உடல்\nசென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் மற்றும் வசனகர்த்தாவான கிரேஸி மோகனின் உடல் இன்று காலை பெசன்ட் நகர் மின்மயானத்தில்...\nஎன்ன ஒரு சோகமான நாள்.. வாழ்க்கை தீர்மானிக்க முடியாதது.. கிரேஸி மோகன் மறைவு.. பிரபலங்கள் அதிர்ச்சி\nசென்னை: இன்று ஒரு சோகமான நாள் என கிரேஸி மோகன் மறைவு குறித்து திரைத்துறையினரும் அரசியல் கட்சியினரும் இரங்கல்...\n\"பரம காது.. சேதுராமன் கிட்ட ரகசியமா\".. கவுண்டருடனும் கலக்கிய கிரேஸி\nசென்னை: சின்ன வாத்தியார்.. கிரேஸி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், கவுண்டமணி ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படம்....\nஅப்படி அள்ளிக்கொடுத்த மனுஷனுக்கு இப்படிதான் நன்றிக்கடன் செலுத்தனும் கமல் செய்த அந்த காரியம்\nசென்னை: கிரேஸி மோகன் உயிர் பிரியும் போது குடும்பத்தில் ஒருவராக நடிகர் கமல்ஹாசனும் அவரது நெற்றியில் கை வைத்து...\nகிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது.. எஸ்வி சேகர் உருக்கம்\nசென்னை: நடிகர் மற்றும் எழுத்தாளர் கிரேஸி மோகனின் மறைவு நகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு என திரைத்துறையினர் இரங்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Prem", "date_download": "2019-09-22T07:55:00Z", "digest": "sha1:NVFWPU6EZLZSN4JVW6MWNBIE2POG6UT2", "length": 2823, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Prem", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: இந்து மதம் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Prem\nஇது உங்கள் பெயர் Prem\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=5619", "date_download": "2019-09-22T08:22:04Z", "digest": "sha1:IHHFNVXL2PXHYEX2LZ4UMYYILPLMVL2U", "length": 2591, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70001-chidambaram-got-into-trouble.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-22T07:40:40Z", "digest": "sha1:G7A5NKGNSBHXSL7F52KOMEBHTPA7QORZ", "length": 7189, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "#LIVE | ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ | Chidambaram got into trouble", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக க���த்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\n#LIVE | ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள வீட்டில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் பெறத் துடிக்கும் காங்கிரஸ் - வேகமெடுக்கும் சிபிஐ\nப.சிதம்பரம் இல்லத்துக்கு தொடர்ந்து படையெடுக்கும் சிபிஐ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான்கு வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - பனியன் தொழிலாளி கைது\nசிறுமியை காரில் கடத்திய இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த பொது மக்கள்\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\n\"விஜய் நியாயத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார்\" கமல்ஹாசன் பாராட்டு\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - எலக்ட்ரீஷன் கைது\n“திமுக போராட்டத்தில் காங். பங்கேற்க வேண்டும்” - ப.சிதம்பரம் ட்வீட்\nநானெல்லாம் கொலையே பண்ணிட்டு தப்பிச்சுட்டேன் - தற்பெருமை பேசி போலீசாரிடம் சிக்கிய ரவுடி\nசிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண விவகாரம்: தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை\nசென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன்\nவிமர்சனத்தை ஏற்படுத்திய மதச்சார்பின்மை குறித்த யுபிஎஸ்சி கேள்வி\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் பெறத் துடிக்கும் காங்கிரஸ் - வேகமெடுக்கும் சிபிஐ\nப.சிதம்பரம் இல்��த்துக்கு தொடர்ந்து படையெடுக்கும் சிபிஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Chandrasekhar", "date_download": "2019-09-22T08:11:16Z", "digest": "sha1:NLGPJBDUIJ774F72O32B6GEWGUI3GO5N", "length": 3364, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chandrasekhar", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஇன்று இவர் - எஸ்.ஏ.சந்திரசேகர் - 13/08/2019\nஇன்று இவர் - எஸ்.ஏ.சந்திரசேகர் - 03/12/2018\nஇன்று இவர் - எஸ்.ஏ.சந்திரசேகர் - 13/08/2019\nஇன்று இவர் - எஸ்.ஏ.சந்திரசேகர் - 03/12/2018\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-09-22T09:17:14Z", "digest": "sha1:FFQVZZK2YYRCAKYFSR7FLUIGQETLFVFV", "length": 42661, "nlines": 502, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "பொளர்ணமி நிலா | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nAll posts tagged பொளர்ணமி நிலா\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஒக்ரோபர் 5, 2013\nPosted in: கவிதைகள்.\tTagged: அன்பால் விளைந்த முத்தே, அன்பே நீ அறிவாயாக, கவிதைகள், பொளர்ணமி நிலா, வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t25 பின்னூட்டங்கள்\nநான் புதிதாக மலர்ந்த மலர் அல்லவா\nகற்றுக் கொடுத்தனி –நீ அல்லவா\nநான் தொடர்ந்து வருவதை –நீ\nபூமித் தாய் பொறுப்பது போல\nதினம் தினம் வாழ்ந்தேன் அல்லவா\nநான் உன்னை விட்டுப் பிரிந்து போனாலும்\nஎன் வித்துடல் தாங்கிய விதை குழியை\nநிறப்ப உன் பாதச்சுவடு பட்ட\nஎன்பதை நீ அறிவாயக. அன்பே\nமகனே நான்உனக்காக சிந்திய கண்ணீர்த்துளிகள்\nPosted by ரூபன��ன் எழுத்துப்படைப்புக்கள் on திசெம்பர் 29, 2012\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., பகுக்கப்படாதது, பொளர்ணமி நிலா, மகனே நான் சிந்திய கண்ணீர்துளிகள், மகனே நான்உனக்காக சிந்திய கண்ணீர்துளிகள், மாப்பிளையா நினைத்தேனே உன்னையும்..\t7 பின்னூட்டங்கள்\nகல்லறை மேனி -தழுவிய உன்னை,\nஅறிய நீ இல்லையடா -மகனே,\nகல்லறை மேனி தழுவிய உன்னை\nகல்லறை மேனி தழுவிய உன்னை\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on செப்ரெம்பர் 8, 2012\nPosted in: முகவரி அறிந்து காதல்செய்.\tTagged: அன்புக்காக ஏங்கும் உள்ளம், உன் தரிசனம் எப்போது, காதலுக்காக காத்திருந்த காலங்கள்.(01), பொளர்ணமி நிலா, முகவரி அறிந்து காதல்செய், மேகம் மறைத்த நிலவு..\t5 பின்னூட்டங்கள்\nமுழு நிலவு போல் வந்தது.\nஉன் முகவரி அறியாத உறவு\nநான் உன்மீதும் -நீ என் மீதும்\nகாதல் என்னும் நட்பை வளர்த்தோம்\nஉன் முகவரி எனக்கு கிடைக்கவில்லை.\nநீ தந்த முகவரி-பொய் என்று\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜூன் 7, 2012\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., கடந்த கால நினைவுகள், கடந்தகால நினைவுகள், புத்தாண்டே வருக என்ற கவிதை., புரியாத உள்ளம் கவிதை, பொளர்ணமி நிலா.\t2 பின்னூட்டங்கள்\nபுது வாழ்க்கை அமைத்துக் கொடுத்த\nஎம் இதய தெய்வங்கள் -அல்லவா\nசோறு பிசைந்து உருண்டை வடிவில்-தருவள்\nஒருகனம் தடம் புரட்டிப் போட்டது.\nபாலகப் பருவத்தில் பள்ளியில்- படிக்கையில்\nபள்ளியில் ஒன்றையாய் படித்த -நண்பர்கள்\nஇன்று எந்திர வாழ்கையை -தேடி\nஒன்றாக படித்த எத்தனை -நண்பர்கள்\nதன் துணை தேடி மணவாழ்கையில்-புகுந்து விட்டார்கள்\nஎத்தனை பேர் மரணத்தை தளுவி விட்டார்கள்\nஒன்றாக பழகிய உறவுகள் -எத்தனை போர்\nஅந்த கடந்த கால -நினைவுகளை\nஒருகனம் எம் இதயத்தை துடிக்க வைக்கிறது.\nமூச்சி விடாமல் கிட்டியும் புள்ளும் -விளையாடும்\nஎம் மனக் கதவுகள் திறக்கப்படுகிறது\nவரண்ட காற்று வீசும் காலம்\nபல பல வண்ணங்களில்-பட்டம் பறக்கும்.\nயார் பட்டம் உயரப் பறப்பது-என்ற.\nநின்று பட்டம் விட்டு மகிந்தோம்\nஒரு கனம் மீட்டுப் பார்த்தேன்\nஇன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஏப்ரல் 24, 2012\nPosted in: இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை.\tTagged: அன்புக்காக ஏங்கும் உள்ளம், அழுதவிழிகள், இதயத்தை திருப்பிப் போட்டாயே., இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை, பொளர்ணமி நிலா, மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும், விதிசெய்த சதியோ, வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t1 பின்னூட்டம்\nஆதவன் உலகை எழுப்பி விட்டான்\nஇன்னும் என் சின்னக்குயில் -ஒலி எழுப்ப வில்லை\nகாரணம் என்ன வென்று புரியவில்லை-கொஞ்சம்\nஅவள் முகத்தை இது வரை பார்த்ததில்லை\nஅவள் முகவரி கூட அறிந்ததில்லை\nஅகத்தால் ஆளும் சின்னக் குயில்தான்-கூவி\nஅழைக்காது இருப்பதேன் அதை புரிந்து\nபால் போன்ற வெள்ளை உள்ளம்-என்றும்\nஅகம் மகிழ வெளிப்படையாகச் சிரிக்கும்-மலரது\nஅவள் குறும்பு பேச்சால் என் மனது-அவளை\nசொல்லிக்க வில்லை தெரிந்த வா-நண்பா\nஇருவர் உறவை கைபேசி மூலம் வளர்ந்தது-கவிதை\nஉணர்வை பேச்சு மூலம் வளர்ந்தது\nதிறமை கொண்ட கவிதைப் புத்தகம்\nஎனக்கு மின்னல் போல்-பாயுது துன்பம்\nதூது அனுப்பினேன் உனக்கு-என் நண்பனை\nநீ பிடி வாதம் பிடிக்காதே-சின்னக் குயிலே-என்\nகரம் நீட்டும் சின்னக் குயிலே\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on நவம்பர் 14, 2011\nPosted in: அன்பால் விளைந்த முத்தே.\tTagged: அன்பால் விளைந்த முத்தே.\tTagged: அன்பால் விளைந்த முத்தே, கனவு நனவாகுமா....., பெண்ணின் அழகு, பொளர்ணமி நிலா.\tபின்னூட்டமொன்றை இடுக\nநீ தேடிக் கிடைக்காத முத்தே\nஅன்னை தந்தை உறவுக்கு வித்திட்ட\nநீசில மணி நேரம் கண்ணுறங்கு\nமழலை மொழி வாயமுதம் கேட்டாலே\nநீ சில மணி நேரம் கண்ணுறங்கு\nஉன் பூவிழிக்கு உறக்கம் தரவில்லையா\nநீசில மணி நேரம் கண்ணுறங்கு\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on நவம்பர் 10, 2011\nPosted in: சிறகு இழந்த பறவைகள்..\tTagged: சார்லி சாப்ளின் இளமைப் பருவம்.(Charlie Chaplin), சிறகு இழந்த பறவைகள்., பெண்ணின் அழகு, பொளர்ணமி நிலா.\t1 பின்னூட்டம்\nசிரித்து வாழ்ந்த நாங்கள் அல்லவா\nஇருவரும் சோடி விட்டு பிரியாத.\nவீடு களுவி பாத்திரம் விளக்கி.\nதனியா மிதி வண்டியில் புறப்பட்டான்.-பள்ளிக்கு.\nவாகன விபத்தில் உயிர் இழந்தான்.\nமாதவனி பிரிவு எங்கள் நெஞ்சங்களில்.\nகானல் நீராக அனல் காற்று.\nவாழ்வு சிறகுடைந்த பறவை போல.\nவாழ இறைவன் வகுத்து விட்டான்.\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான��� படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/SaravanakumarA", "date_download": "2019-09-22T09:01:31Z", "digest": "sha1:SEXGN6HB3JS2GNHF54ZNU2TYLT7KCF6C", "length": 4816, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "SaravanakumarA", "raw_content": "\nகட்சி : மக்கள் நீதி மையம் வயது : 42 போட்டியிடும் தொகுதி : ஈரோடு கல்வி : 1997 ஆம் ஆண்டில் காரைதீப்பாளையம் புதூர், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஆண்டவர் தொழில்துறை பயிற்சி நிறுவனத்திலிருந்து ஐ.டி.ஐ-ஃபிட்டர் படித்துள்ளார். வசிப்பிடம் : கதவு எண் 27/28, சுசால் தோட்டம், கருத்தூர் சாலை, சத்தியமங்கலம், சத்தியமங்கலம் தாலுக்கா, ஈரோடு-638402 சொத்து நிலவரம் :ரூ 1,19,19,500 தொழில் : விவசாயம்\n: மக்கள் நீதி மையம்\n: 1997 ஆம் ஆண்டில் காரைதீப்பாளையம் புதூர், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஆண்டவர் தொழில்துறை பயிற்சி நிறுவனத்திலிருந்து ஐ.டி.ஐ-ஃபிட்டர் படித்துள்ளார்\n: கதவு எண் 27/28, சுசால் தோட்டம், கருத்தூர் சாலை, சத்தியமங்கலம், கிராமம் / நகரம் சத்தியமங்கலம் தாலுக்கா, ஈரோடு, 638402\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: சொத்துக்கள்: ரூ 1,19,19,500\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/SheilaDikshit", "date_download": "2019-09-22T07:48:13Z", "digest": "sha1:FKCQROCXBVV43T3G3FPOL42UKEETION7", "length": 4726, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "SheilaDikshit", "raw_content": "\nஷீலா தீட்சித் 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டில்லியின் முதலமைச்சராக பதவியில் இருந்தவரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். டிசம்பர் 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவ���லிடம் தன் சொந்தத் தொகுதியில் தோல்வியுற்றார். தொடர்ந்து பெரும்பான்மை இடங்களைப் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பிறகு ஷீலா தீக்சித், மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். தற்போது இவர் டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ளார்\n: இந்திய தேசிய காங்கிரஸ்\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-09-22T08:20:35Z", "digest": "sha1:N7DPINQHMSPOHAFOOWBIHE24H3XNECIY", "length": 20869, "nlines": 265, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. எஸ். எடியூரப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. வி. சதானந்த கௌடா\nநவம்பர் 12, 2007 – நவம்பர் 19, 2007\nபோக்கனக்கெரெ, மாண்டியா மாவட்டம், கருநாடகம்\nஇரண்டு பிள்ளைகள், மூன்று பெண்கள்\nபோக்கனக்கெரெ சித்தலிங்கப்பா யெதியூரப்பா (கன்னடம்: ಬೋಕನಕೆರೆ ಸಿದ್ಧಲಿಂಗಪ್ಪ ಯಡಿಯೂರಪ್ಪ, பி. பெப்ரவரி 27, 1943) பாரதிய ஜனதா கட்சியில் இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார். மே 30, 2008 அன்று கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவியில் ஏறினார். இவரே தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சர் ஆவார்[1].இவர் லிங்க பனாஜிகா சமூகத்தில் பிறந்தவர் [2][3][4]. முன்னதாக நவம்பர் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியுடனான கூட்டணி அரசு கவிழும் முன்பு சிறிது காலம் (7 நாட்கள்) முதலமைச்சராகப் பணியாற்றினார்.[5]\nஇவர்மீது இரு நில ஊழல் வழக்குகளை கர்நாடகத்தின் மக்கள் குறைகேட்பு ஆணையம் (லோக் ஆயுக்தா) பதிவு செய்தநிலையில் சூலை 31, 2011 அன்று தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவ்வழக்குகளை விசாரிக்க மாநில ஆளுனர் அனுமதி வழங்கியதை அடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் இவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. இவரது முன்பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் 15 அக்டோபர் 15, 2011 அன்று சரணடைந்த யெதியூரப்பா அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.[6]\n2013 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அந்த ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கர்நாடக ஜனதா கட்சி 10 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றது. மக்களிடையே வரவேற்பு கிடைக்காததால் தனது கட்சியை பாரதீய ஜனதா கட்சியுடன் இணைத்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார். 2016 ஆம் ஆண்டு கர்நாடக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களைப் பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அழைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 2018 மே மாதத்தில் மூன்றாவது முறையாக முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி ஏற்ற 3 ஆம் நாளில் பதவியிலிருந்து விலகினார்.[7]\n2019 ஆம் ஆண்டில் மீண்டும் முதல்வராக பதவியேற்பு[தொகு]\nகர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்ததை அடுத்து 105 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது. கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை கர்நாடக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சூலை 26 ஆம் நாள் மாலை எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்றார்.[8]\n↑ எடியூரப்பா ஒரு பார்வை\n↑ சரணடைந்தார் எடியூரப்பா;14 நாள் காவலில் வைக்க உத்தரவு\n↑ \"4-வது முறையாக முதல்-மந்திரி : எடியூரப்பா கடந்து வந்த பாதைத\". தினத்தந்தி (27 சூலை 2019). ���ார்த்த நாள் 27 சூலை 2019.\n↑ \"கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார் எடியூரப்பா\". புதிய தலைமுறை (26 சூலை 2019). பார்த்த நாள் 26 சூலை 2019.\nதினமணி தலையங்கம்: மற்றவர்களுக்கு ஒரு பாடம்\nபெயரை மாற்றிய எடியூரப்பா; இந்த முறையாவது ஆட்சி தப்புமா\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஜெகத் பிரகாஷ் நட்டா (தேசிய செயல் தலைவர்) (சூன், 2019 - தற்போது வரை)\nநடப்பு தேசியத் துணைத் தலைவர்கள்\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nவிஜய் ருபானி - (குஜராத்)\nதேவேந்திர பட்நாவிஸ் - (மகாராஷ்டிரம்)\nரகுபர் தாசு - (ஜார்கண்ட்)\nபிரமோத் சாவந்த் - (கோவா)\nஜெய்ராம் தாகூர் - (இமாசலப் பிரதேசம்)\nயோகி ஆதித்தியநாத் - (உத்தரப்பிரதேசம்)\nதிரிவேந்திர சிங் ராவத் - (உத்தரகாண்ட்)\nசர்பானந்த சோனாவால் - (அசாம்)\nந. பீரேன் சிங் - (மணிப்பூர்)\nபிப்லப் குமார் தேவ் - (திரிபுரா)\nபி. எஸ். எடியூரப்பா - (கர்நாடகா)\nஜி வி எல் நரசிம்மராவ்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2019, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/players/filippo-costa-p151078/", "date_download": "2019-09-22T08:20:01Z", "digest": "sha1:HYQI2Q7FDNKRGPVNDUMLQM63FQAV6OE6", "length": 11258, "nlines": 363, "source_domain": "tamil.mykhel.com", "title": "Filippo Costa Profile, Records, Age, Stats, News, Images - myKhel", "raw_content": "\nமுகப்பு » கால்பந்து » ஸ்பால் » Filippo Costa\nபிறந்த தேதி : 1995-05-21\nசேர்ந்த தேதி : 2017-07-01\nபிறந்த இடம் : Italy\nஜெர்சி எண் : 33\nவிளையாடும் இடம் : Defender\nஆல்பிரட் கோமிஸ்( Goalkeeper )\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/hiv-patient-family-members-are-expressing-their-disappointment-over-edappadi-government", "date_download": "2019-09-22T08:03:29Z", "digest": "sha1:QWXQOTAX76W27CNQVUCSNMDZ3HKKIL6G", "length": 15958, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜெயலலிதா உதவினார்; எடப்பாடி கண்டுகொள்ளவில்லை!' - வேதனையில் எச்.ஐ.வி நோயாளிகளின் குடும்பங்கள்- HIV patient family members are expressing their disappointment over Edappadi government", "raw_content": "\n`ஜெயலலிதா உதவினார்; எடப்பாடி கண்டுகொள்ளவில்லை' - வேதனையில் ஹெச்.ஐ.வி நோயாளிகளின் குடும்பங்கள்\n`தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 2 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களைச் சார்ந்து 8 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் நல்வாழ்வுக்குத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற குரல் எழுந்துள்ளது.\nதமிழ்நாடு மாநில ஹெச்.ஐ.வி பாஸிட்டிவ் கூட்டமைப்பின் தலைவர் பால்ராஜிடம் பேசினோம். \"ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம், விபத்தின் மூலம் ஏற்படும் காயங்கள், டயாலிசிஸ், தலைக் காயம், எலும்பு முறிவு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு 5 லட்ச ரூபாய் வரையில் செலவாகிறது. இதற்காகத் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தின்படி 4 லட்ச ரூபாய் வரையில் கிடைப்பதற்கு அரசு உத்தரவிட வேண்டும். மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கிடைப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். இதன்மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நல்லபடியாக உயிர் வாழ்ந்து அவர்களுடைய குடும்பத்தினரைக் காப்பாற்றவும் உதவியாக இருக்கும்.\nதேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் நிதி உதவியுடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளைப்பாறுதல் (DIC) திட்டம் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் உலக வங்கி நிதிக் குறைப்பின் காரணமாக 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் பல ஆயிரக்கணக்கானோர் சேவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.\nஹெச்.ஐ.வி உள்ளவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை, சத்தான உணவு, மனரீதியான ஆதரவு மற்றும் ஏ.ஆர்.டி மருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு ரத்தசோகை, கல்லீரல் செயல்பாடு (liver function), தோல் அலர்ஜி, காசநோய், நிமோனியா காய்ச்சல், மூளைக் காய்ச்சல், தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ளும் வகையில் சமூகசேவை மனப்பான்மை கொண்ட தொண்டு நிறுவனங்களுக்கு அரசு உதவ வேண்டும்.\nஆதரவற்ற நிலையில் உள்ள நிலையில் உள்ள ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெரியவர்கள், குழந்தைகள் அனைவருக்கும் மண்டலவாரியாக ஒருங்கிணைந்த ப��ாமரிப்பு மையத்தைக் கொண்டு வருவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். நோயின் தன்மையால் முடியாமல் இருக்கும் ஆண்கள், பெண்களை அரசு உதவி பெறும் ஆதரவற்ற மையங்களில் சேர்த்துக்கொள்வதில்லை. இதனால் பலர் அநாதையாக இறந்துவிடுகின்றனர்.\nஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி உதவினால் சிறப்பாக இருக்கும். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு இலவச உயர்கல்வி கற்பதற்கு புதிய திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இப்படிச் செயல்படுத்தும்போது பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயர்கல்வி பெற்று வாழ்க்கையைச் செம்மையாக நடத்துவதற்கு இயலும்.\nஎச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகள் பல ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர். இக்குழந்தைகளுக்குத் தொழிற்பயிற்சி கிடைப்பதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் நிதி உதவியுடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளைப்பாறுதல் (DIC) திட்டம் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் உலக வங்கி நிதிக் குறைப்பின் காரணமாக 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் பல ஆயிரக்கணக்கானோர் சேவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.\nதமிழ்நாடு மாநில ஹெச்.ஐ.வி பாஸிட்டிவ் கூட்டமைப்பின் தலைவர் பால்ராஜ்\nமேலும் ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றின் சதவிகிதமும் அதிகரித்து வருகிறது. ஆந்திரா, புதுச்சேரியில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம்தோறும் 2,000 ரூபாய் பென்ஷன் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் மட்டும் 1,000 ரூபாய் கொடுக்கிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. உழவர் பாதுகாப்பு திட்டத்திலும் சென்னை நீங்கலாக எனக் குறிப்பிட்டுள்ளனர். சென்னையிலும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உழவர் அட்டையே கிடையாது. உழவர் அட்டை இருந்தால்தான் பென்ஷன் என்று சொல்கிறார்கள். உழவர் அட்டை 10 வருடங்களாகக் கொடுக்கவே இல்லை. இதுதொடர்பாகப் பல கோரிக்கைகளை முதல்வருக்கு அனுப்பியிருக்கிறோம். முதல்வரை நேரில் சந்திக்கவும் நேரம் கேட்டிரு��்தோம்.\nமுதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்திருந்தோம். அந்த மனுக்களை அதிகாரிகள், முதல்வருக்கு அனுப்பாமல் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மனுவை கிடப்பில் போட்டுவிடுகின்றனர். தற்போது சட்டப்பேரவை நடப்பதால் முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்கிறோம்\" என வேதனையோடு பேசி முடித்தார். இதுதொடர்பாக, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் கே.செந்தில் ராஜிடம் பேசினோம். \"தமிழகத்தில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட 1,00,018 பேருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டு இருக்கிறோம். 55 இடங்களில் ஏ.ஆர்.டி சென்டர் இருக்கிறது. அங்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nதமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம்\nமாத்திரை வாங்காதவர்களுக்கு மாவட்ட ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் (positive) கூட்டமைப்பினர் மூலம் கவுன்சலிங் கொடுத்து அவர்களை மீண்டும் அழைத்து வந்து மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் வந்து செல்வதற்காகத் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் மூலம் இலவச பஸ் பாஸ் கொடுத்துள்ளோம். உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உதவி செய்து வருகிறோம். கணவரை இழந்தவர்களுக்கு பென்ஷன் பெற்றுத் தருகிறோம். கூட்டமைப்பினர் கூறும் குறைகளைப் படிப்படியாக நிவர்த்தி செய்து வருகிறோம்\" என்றதோடு முடித்துக் கொண்டார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/228314-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T08:37:59Z", "digest": "sha1:6HXACH2AV26KBHDZWFN45WS4P3YAKATC", "length": 31476, "nlines": 249, "source_domain": "yarl.com", "title": "மதமும் மனிதர்களும் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nஉங்கள் நலன்களுக்கு அப்பால் எப்பொழுது மானிடம் பற்றி நீங்கள் சிந்திக்கிறீர்களோ அப்பொழுது தான் இந்த இரத்த களரியை இல்லாமல் ஆக்க முடியும் மதத்தின் பெயராலும் சொந்த நலத்தின் பெயராலும் உலகம் பிளவுபட்டு கிடக்கும் வரை மிஞ்சி இருக்கப்போவது இரத்தமும் சாம்பலும் தான் மத அடிப்படைவாதிகளினாலும் சொந்த நல பொருளாதார சுரண்டல் காரர்களினாலும் சிரியாவும் ஈ���ாக்கும் இன்று மனிதம் புதைந்த ஒரு சாம்பல் மேடுகளாக மாறி இருக்கிறது .\nஇன முரண்பாடுகளும் மத முரண்பாடுகளும் மீண்டும் மீண்டும் தொடருவதற்கு அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் அதிதீவிர மதவாதிகளுமே காரணமாகிறார்கள் .சிறு பான்மை இனத்தின் இருப்புகள் அதன் உரிமைகள் அடையாளங்கள் எல்லாம் வன்முறை மூலம் அளிக்கப்பட்ட வரலாறுகளே தொடர்கின்றன .ஒரு கையில் ஜனநாயக்கதோடும் மறு கையில் ஆயுதங்களாக வியாபார உலகமாக\nஇருக்கும் போது மனிதம் வாழுவதற்கு இடமேது .\nஒரு வன்முறைக்கு இன்னும் ஒரு வன்முறை தீர்வாகாது ஒரு பிழைக்குஇன்னும்ஒருபிழையைசுட்டிக்காட்டுவது குழந்தைத்தனமானது .மனித குலத்துக்கு எதிரான எல்லாவன்முறைகளுமேகண்டிக்கத்தக்கவை . முதலாளித்துவத்தின் சுரண்டல்காரர்களின் பெயரால் மதத்தின் பெயரால் நடாத்தப்படுகின்ற எல்லா வன்முறைகளும் மனித மானிட தர்மங்களுக்கு எதிரானவையே .\nமதம் என்பது ஒரு மனிதனை வன்முறை இல்லாதவனாக ஒழுக்கமான ஒரு\nசமூகத்தை உருவாக்க முனையும் ஒரு சமூக காரணியாகும்.(social fact).\nஆதி கால மனிதன் வன்முறையும் கொலையுமாக சமூக அரசியல் பொருளாதார\nஎந்த கட்டமைப்பும் இன்றி தமக்குள் மோதி இறந்தனர் .பல பரிணாமம் கடந்து மக்கள் அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்து அவனிடம் அனைத்து அதிகாரங்களையும் ஒப்படைத்து ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்கினான் .பின்பு மறுமலர்ச்சி (Renaissance period)காலங்களோடு சமுக அரசியல் ஜனநாயக பண்புகள் உடன் படி படியாக உலக நாகரீகம் வளர்ச்சி கண்டது .\nஅரசியல் சமூக கலாச்சார பொருளாதார ஸ்தாபனங்கள் வளர்ச்சி கண்டு சமூக இயக்கத்துக்கு காரணமாக அமைந்தன .மதம் என்பதும் இதன் அடிப்படையில் ஆனதே .சமூகவியலாளர் கார்ல் மார்க்ஸ் கூடி மதத்தை எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை ,மதம் என்பது அவின் போன்றது என்று மதமும் பொருளாதாரமும் என்ற தனது ஆய்வுகளில் குறிப்பிட்டு இருந்தார் .\nமுதலாளித்துவ சுரண்டலுக்கு மதம் முக்கியமானது இதனால் மதம் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வேறு வேறு பாத்திரங்களில் தோவையாக இருந்தது .முதலாளித்துவ சுரண்டலாலும் தொழிலாளர் தனிமை(alienation) அடைவதால் மதத்தை தொழிலாளி நாடி போக வேண்டி இருந்ததாக கார்ல் மார்க்ஸ்சின் சோஷலிச தத்துவம் விபரிக்கின்றது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் துன்பங்களின் நிமித்தம் மதத்தை நாடுவதும் ஆண்ட���னை வேண்டுவதுக்கும் அடிப்படையாக அமைந்தது முதலாளித்துவ வர்க்க சுரண்டலாகும் .அதே வேளை குடும்பங்களை பிரிந்து இயந்திர வாழ்வோடு மனிதன் இருப்பதால் அமைதி வேண்டி ஆண்டவனை நாடுவது அவர்களுக்கு ஒரு மன அமைதியை தருவதாகவே தொழிலாளர் கருதினர் .இதயம் இல்லாத உலகில் இதயம் போன்றதே மதம் என்று மார்க்ஸ் கூறினார் .\nஆகவே மதம் என்பது அமைதியை தேடுவதற்கும் மனிதனை நல்வழிபடுத்தி வன்முறை இல்லாத ஒரு சமுதாயமாக இருபதற்கு ஆன ஒரு மார்க்கமே அன்றி வன்முறைக்கும் மனித அழிவுகளுக்கும் மதம் காரணமாக இருப்பது நாகரிகமான விஞ்ஞான பூர்வமான சிந்தனைக்கு அப்பால் ஆனது .class of civilisation நாகரீகங்களுக்கு இடையிலான யுத்தம் என்ற தனது நூலிலே சாமுவேல் ஹன்டிண்டன் என்ற அமரிக்கா அரசியல் அறிஞர் மிகவும் தொளிவாக விபரிக்கின்றார் அதாவது யூதர்கள் தங்கள் நாகரிகமும் மதமுமே முதன்மையானதென்றும் தமது கடவுளை விட வேறு கடவுள் இல்லை என்றும் இதே போலவே இஸ்லாமியர்கள் தமது நாகரிகத்தையும் கடவுளையும் விட வேறு கடவுள் இல்லை எனவும் இதே போலவே ஏனைய மதத்தவர்களும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிளவு பட்டு நாகரீகங்களுக்கு இடையிலான மோதல்களாகவே உலகம் ஒரு வன்முறை கலாச்சாரத்தை நேக்கி நகரும் என்றார் .\nமனிதனின் பாதுகாப்பு நிச்சயா தன்மை இல்லாது இருப்பின் அந்த மனிதர்களின் கலாச்சாரமும் நாகரிகமும் முன்னேற்ரமான பாதையை நோக்கி நகர முடியாது.\nCivilization and culture cannot make progress where human life is unsafe And insecure.ஆகவே மனிதர்கள் பாதுகாப்புடன் வாழவேண்டிய அனைத்து பாதுகாப்பையும் உறுதி படுத்துவது அந்த நாட்டின் நல் ஆட்சியின் கடமையாகும் .ஒரு மனிதன் மத நம்பிக்கையுடனோ அல்லது மத நம்பிக்கை இல்லாது இருப்பதும் அவனது உரிமை சார்ந்ததாகும்.எந்த மதத்தையும் அவர் அவர் நம்பிக்கையுடன் பின் பற்ற\nயாரும் தடை போட முடியாது .இருப்பினும் மனித வாழ்வுக்கு எதிராக மதத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் நிறுத்த படவேண்டும்.\nமுற்போக்கு சிந்தனை உடைய மனிதர்கள்,கல்விஅறிவுடைய சமூகத்தினர் இணைந்து மதங்களின் பெயரால் கட்டு அவிழ்த்து விடப்படும் வன்முறைகளை நிறுத்தி புதியதொரு நாகரீக சமுதாயம் ஒன்றை நோக்கி நகர இவர்கள் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.மனிதர்கள் பாதுகாப்புடன் வாழக்கூடிய புதியதோர் உலக ஒழுங்கை உலக தலைவர்களும் ���தகுருமார்களும் இணைந்து முன் நோக்கி நகர்த்துவார்களா .\nமனித குலத்துக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் கண்டிக்கத்தக்கவை. இங்கு குறுகிய எண்ணமுடையவர்களே மதகுருமார்களாகவும், தலைவர்களாகவும் உள்ளனர்.\nஉலகில் பெரிய மதமான கிறிஸ்தவம் உலகின் செல்வாக்கு மிக்க பணக்கார மதம்.\nஉலகின் அதிக மதமாற்றத்தை ' ஊக்குவித்ததும்' அவர்கள்.\nஇஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதியினர் இன்று அதன் கொள்கையை பழமைவாய்ந்த பகுதியை கையில் எடுத்து, உலகத்தையே ஆட்டுகின்றார்கள்.\nசோழர்கால ஆட்சியில் இந்து/சைவ வளர்ந்த மதம் பின்னர் அவர்களால் கைவிடப்பட்டது.\nதற்பொழுது பலநாடுகளில், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வளர்ந்து வருவது 'தேசியவாதம்' என்ற 'மதம்'.\nஉலகில் பெரிய மதமான கிறிஸ்தவம் உலகின் செல்வாக்கு மிக்க பணக்கார மதம்.\nஉலகின் அதிக மதமாற்றத்தை ' ஊக்குவித்ததும்' அவர்கள்.\nஇஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதியினர் இன்று அதன் கொள்கையை பழமைவாய்ந்த பகுதியை கையில் எடுத்து, உலகத்தையே ஆட்டுகின்றார்கள்.\nசோழர்கால ஆட்சியில் இந்து/சைவ வளர்ந்த மதம் பின்னர் அவர்களால் கைவிடப்பட்டது.\nதற்பொழுது பலநாடுகளில், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வளர்ந்து வருவது 'தேசியவாதம்' என்ற 'மதம்'.\nஅருள்மொழிவர்மனுக்கும் அம்பானைகும் உங்கள் கருத்துக்கு நன்றிகள்\nஉலகத்தின் இன்று சமத்துவம் இன்மையும் ஏற்றதாழ்வுகளும் அதி தீவிர வலது சாரி போக்கு உடையவர்களின் செல்வக்குமாக ஒரு உலக ஒழுங்கை நேக்கி நகர்வது மனித இருப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன .\nமனித குலத்துக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் கண்டிக்கத்தக்கவை. இங்கு குறுகிய எண்ணமுடையவர்களே மதகுருமார்களாகவும், தலைவர்களாகவும் உள்ளனர்.\nஅருள்மொழிவர்மனுக்கும் அம்பானைகும் உங்கள் கருத்துக்கு நன்றிகள்\nஉலகத்தின் இன்று சமத்துவம் இன்மையும் ஏற்றதாழ்வுகளும் அதி தீவிர வலது சாரி போக்கு உடையவர்களின் செல்வக்குமாக ஒரு உலக ஒழுங்கை நேக்கி நகர்வது மனித இருப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன .\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nகஜேந்திரகுமாரின் மக்கள் விரோத அரசியலை எவ்வாறு விளங்கிக் கொள்வது\nகீழடி ஆய்வும் தமிழின�� தொன்மையும்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nசைவம் ஒன்று இருக்கும் பொழுது பிரச்சினை இல்லை. இரண்டாவது மூன்றாவது என்று வரும்பொழுதுதான் பிரச்சினைகள் துவங்குது.....\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம். சுகன் (சண்டமாருதன்) சொன்னதுபோல் இந்தத் திரியே ஆதாரம் இல்லாத ஒரு tabloid கதையாக உள்ளது. பையன்26 சம்பந்தப்பட்டதால் கருத்துக்கள் நிறைய வந்திருந்தன என்று நினைக்கின்றேன். பையனும் கிழவனின் மருமகனும் கொடுத்த அடி, உதை தண்டனை அவர்களுக்கு திருப்தி கொடுத்தாலும், உண்மையில் அது தீர்வு இல்லை. குடும்ப கெளரவத்தைக் காக்க நடந்த பாரதூரமான குற்றத்தை அடியுதையோடு முடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது. மருமகளையே தனது காம இச்சைக்குப் பயன்படுத்தியவர் இலண்டனில் பிற பெண் பிள்ளைகளை groom பண்ணி தனது காம இச்சைகளைத் தீர்க்கமாட்டாரா இவரை பிரித்தானியாவில் sex offenders list இல் சேர்க்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது. அடுத்ததாக இலங்கையில் பெண்களைப் பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளை பிறந்தால் அதற்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முயற்சிக்கவேண்டும். இவற்றை அப்பெண்ணைத் தெரிந்தவர்களே முன்னெடுக்கவேண்டும்.\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nஇயற்கையை வழிபடும் மதம் எண்டால் சைவமதம் தானே\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம் Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம���. இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்��ட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற கேள்வ��� எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/624-2013-12-18-07-00-14", "date_download": "2019-09-22T08:03:06Z", "digest": "sha1:GEDCVMWEMFIATQEI7IB5SPVFCO47XQB3", "length": 6589, "nlines": 38, "source_domain": "tamil.thenseide.com", "title": "தோழர் நாக. இரகுபதி மறைவு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதோழர் நாக. இரகுபதி மறைவு\nதிங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013 12:21\nமயிலாடுதுறை தோழர் நாக. இரகுபதி அவர்கள் காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது.\nதூய்மையான தொண்டுள்ளம், இன்னார் இனியர் என்று பாராமல் அனைவரிடமும் நட்பு பாராட்டும் நல்லவர். மயிலாடுதுறை பகுதியில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அனைவரையும் இணைத்து போராடும் வல்லமை வாய்ந்தவர்.\nநவம்பர் 8, 9, 10 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் திறப்பு நிகழ்ச்சியில் பெரும் பங்கெடுத்துக் கொண்டார். பிற மாநில தமிழர் கருத்தரங்கிற்கு நெறியாளராக இருந்து சீராக இயக்கினார். பின்னர் மேடையில் இருந்து இறங்கி வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்தபோது திடீரென்று மயங்கி சரிந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சென்று நாம் பார்த்த போது நினைவிழந்த நிலையிலேயே இருந்தார். அந்நிலையிலேயே அவர் மறைந்தார்.\nநான் மேற்கொண்ட பணிகள் எதுவாயினும் அதற்குத் தோள்கொடுத்து துணை நின்றார். 26 தமிழர்கள் உயிர்காக்கும் பிரச்சினை, தமிழீழப் பிரச்சினை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு நிதி திரட்டுதல் போன்ற எல்லாவற்றிலும் முன்நின்று அரும்பாடுபட்டார். திறப்பு நிகழ்ச்சியின்போது அதற்காகத் திரட்டிய நிதியையும் மீதமுள்ள பற்றுச்சீட்டுகளையும் பத்திரமாக என்னிடம் ஒப்படைத்த அவரது நேர்மை முன்மாதிரியாக அனைவராலும் பின்பற்றத் தக்கது.\nதிருச்சி சிறையில் இருந்த போது அவரது மறைவுச் செய��தி அறிந்து சொல்லொண்ணாத் துயரத்தில் அனைவரும் ஆழ்ந்தோம். அங்கேயேகூடி அவருக்கு வீரவணக்கம் செலுத்தினோம் தோழர் நாக. இரகுபதியைப் போன்ற உண்மையும் நேர்மையும் எதையும் எதிர்பாராது தொண்டாற்றும் தூய உள்ளமும் நிறைந்த ஒருவரை இனி காண்பது அரிது. அவரது இழப்பு மயிலாடுதுறை பகுதிக்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்திற்கு நேரிட்ட பேரிழப்பாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு எல்லாவகையிலும் துணை நின்ற அவரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.\nஅவருடைய துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2018/12/15/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-09-22T08:56:58Z", "digest": "sha1:IVIKROZUYPYIFNOFOWJ5KYNAT47ZKWIG", "length": 65815, "nlines": 145, "source_domain": "tamizhini.co.in", "title": "ப்ளூஸ் என்பது ஒரு மனநிலை - ஆர். ஸ்ரீனிவாசன் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / ப்ளூஸ் என்பது ஒரு மனநிலை – ஆர். ஸ்ரீனிவாசன்\nப்ளூஸ் என்பது ஒரு மனநிலை – ஆர். ஸ்ரீனிவாசன்\n“விடுதியிலிருந்து வந்து கொண்டிருந்த ஓலங்களினால் என்னால் பத்து நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியவில்லை. மறுநாள் சர்ச்சிலிருந்து பிரார்த்தனை முடிந்து திரும்பும் பொழுது, எல்லோரும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் இருந்தார்கள். நான் ப்ளூஸுடன் வீடு திரும்பினேன். இந்த இடத்துக்கு வந்த பிறகு முதன்முறையாக தனிமையையும் அனுதாபத்தையும் உணர்ந்தேன்.”\nஆப்பிரிக்க-அமெரிக்க ஆசிரியரும், அடிமைமுறை ஒழிப்புப் போராளியுமான ஷார்லட் ஃபோர்ட்டன் (Charlotte Forten Grimké), டிசம்பர் 14 ,1862இல் இவ்வரிகளை தன்னுடைய நாட்குறிப்பில் எழுதினார். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு தெற்கு கேரலைனா மாநிலத்திலுள்ள எடிஸ்டோ தீவுக்கு விடுதலையான அடிமைகளுக்குக் கற்பிக்க வரும் ஷார்லட்டை அவர்களின் ஓலங்கள் மிகவும் பாதித்தன.\nஷார்லட்டின் நாட்குறிப்பு தான் ‘ப்ளூஸ் என்பது ஒரு மனநிலை’ (Blues is a state of mind) என்ற வகையில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் நிகழ்வாகும்.\nஇன்று நா��் கேட்கும் ப்ளூஸ் இசைக்கு இச்சம்பவம் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் ப்ளூஸ் இவ்வகையான மனநிலையிலிருந்து துவங்கிய ஒரு இசையாகும். ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு கருவியாகவே ப்ளூஸ் அமைந்தது. இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் பாப்புலர் இசையில் ப்ளூஸின் தாக்கம் இருக்கிறது.\nஅடிமைமுறை வணிகமும் கறுப்பின மக்களின் அமெரிக்க வருகையும்:\nஉலக பாப்புலர் இசை வரலாற்றில் ப்ளூஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அது மாதிரி ப்ளூஸின் வரலாற்றில் அடிமை வியாபார முறையையும் அன்று நிலவிய சூழலும் பிரதான பங்கு வகிக்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்து தான் தொடங்கியது. மனிதகுல வரலாற்றில் அடிமைத்தனமும் அதனை ஒழிக்க உலகமெங்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இன்றும் நாம் படிப்பினைகளைப் பெறுவதற்கு காரணமாக இருக்கிறது. அவ்வரலாற்றின் தொடர்ச்சி தான் ப்ளூஸ். பண்டைய காலத்தில் பல்வேறு இனங்களிடையே நிலவிய போர்களில் கிடைத்த வெற்றியில் அடிமைமுறையும் விளைந்தது. கிரேக்க நாகரிகத்தின் முக்கிய அங்கமாக அடிமைமுறை இருந்து வந்தது.\nபதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் முதல் முறையாக துணை சஹாரா ஆப்பிரிக்காவில் (Sub-Saharan Africa) அடிமைகள் தாங்கிய கப்பலோடு (Slave Ship) நுழைந்தார்கள். இந்தப் பகுதி அடிமை வியாபாரத்திற்கு பெரிதும் உதவியதால் போர்ச்சுகீசியர்கள் புதிய அடிமை வியாபார சந்தையைத் துவக்கினார்கள். கினியா (Guinea) நாட்டின் கரையிலும் போர்ச்சுகீசியர்கள் அடிமைச் சந்தையைத் துவக்கி அங்கு துணிகளைக் கொடுத்து விட்டு அடிமைகளைப் பெற்றார்கள். தாங்கள் கைப்பற்றின அமெரிக்க காலனிகளுக்கு மேற்கு ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு சென்றனர். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் பிரஸ்தாபித்த காலனிகளில் பெரும் பரப்பளவில் பண்ணைகளும் தோட்டங்களும் ஏற்படுத்தப்பட்டு பருத்தி, கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டன. இங்கு வேலை செய்யத்தான் பல்லாயிரக்கணக்கான அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர்.\nபதினாறாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களும் கடல் வணிகத்தில் ஈடுபட்டனர். பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அடிமைக் கடத்தலில் நல்ல வருமானம் கண்டதால் அடிமைகளை மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை. ஏறத்தாழ 1.2 கோடி ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாக 1532 முதல் 1832 வரை கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு அடிமைகள் ஆங்கிலேயர்களின் கப்பல்களில் வந்திறங்கினர்.\nமேற்கு ஆப்பிரிக்க அடிமைகள் மதுவுக்காகவும் (பிராந்தி), துப்பாக்கிக்காகவும் விற்கப்பட்டார்கள். பின்னர் வியாபாரத்துக்காக அடிமைகள் அட்லாண்டிக் கடல் வழியாக மேற்கிந்தியத் தீவுக்கும் வட அமெரிக்காவுக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். கடைசியாக ரம் மற்றும் சர்க்கரையைத் தாங்கிய கப்பல்கள் இவர்கள் கைப்பற்றின காலனிகளிலிருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன.\nஇது முக்கோண வணிகம் என்றழைக்கப்படுகிறது.\nஅடிமைகள் இவ்வகை கடற்பயணத்தில் கொண்டு செல்லப்பட்ட விதம் அவர்கள் எந்த வித்திலும் மனிதர்களாகக் கருதப்படவில்லை என்பதைச் சொல்லுகிறது. சிறிய கப்பலாக இருந்தாலும் ஒருவரின் இடதுகால் மற்றவரின் வலதுகாலோடு தீப்பெட்டியில் இருக்கும் குச்சிகள் மாதிரி நெருக்கமாகப் பிணைக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள். இந்தக் கடற்பயணம் வானிலையைப் பொறுத்து வாரக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ நீடிக்கும். சின்னம்மை, தட்டம்மை போன்ற வியாதிகள் ஏற்பட்டன. ஏறத்தாழ இருபது லட்சம் அடிமைகள் இவ்வகை கடற்பயணத்தில் இறந்தனர்.\n1700-க்குப் பிறகு அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்ட அடிமைகளின் எண்ணிக்கை எண்பத்தைந்து லட்சமாக உயர்ந்தது. மேற்கிந்தியத் தீவில் ஒரு அடிமையின் விலை இருபது பவுண்டுகளாக இருந்தது. இத்தகைய லாபத்தால் கடுமையான பயணத்தையும் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாது அடிமை வணிகத்தை மேற்கொண்டனர்.\nபதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆப்பிரிக்கவில் அடிமைமுறை வணிகத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலேயரின் அடிமைக் கப்பல்கள் தாக்கப்பட்டன. அவர்களில் பல அடிமை முறை ஒழிப்புப் போராளிகள் தோன்றினார்கள். 1787-ல் பிரிட்டனில் அடிமைமுறை ஒழிப்பிற்கு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் (William Wilberforce), தாமஸ் க்ளார்க்சன் (Thomas Clarkson) போன்ற சமூகச் செயல்பாட்டாளர்கள் அடிமை வணிகத்தைத் தடுப்பதற்காக பிரிட்டானிய பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தார்கள். மூன்று முக்கிய காரணிகள் அடிமை வணிகத்தைத் தடுக்க உதவின. அடிமைகளிடம் நிலவிய எதிர்ப்���ு மனநிலை மற்றும் போராளிகள், பிரிட்டானிய பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தவர்கள், உண்மையிலேயே இவ்வணிகத்தின் லாபம் குறைய ஆரம்பித்தது. இது மட்டும் தான் காரணம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மேற்கண்ட காரணிகளால் அடிமைமுறை வணிகம் ஒரு முடிவை நோக்கிச் சென்றது.\n1807-ல் அடிமைமுறை வணிகத் தடைச்சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் அடிமைமுறை ஒழியவில்லை. வணிகம் மட்டுமே நின்றது. இன்னும் சொல்லப் போனால் அடிமைகளின் இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தாலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் (American Civil War- 1861 -1865) வரைக்கும் சட்டத்தை மீறித் தொடர்ந்ததென்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nஅமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு:\nஅடுத்த முக்கியமான மைல்கல் 1865-ல் அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு நிகழ்கிறது. அடிமைமுறை ஒழிக்கப்பட்டது என்றாலும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு சமத்துவம் கிடைக்க வெகுகாலம் ஆனது. கறுப்பின மக்கள் கொல்லப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்டார்கள். வெள்ளையர்கள் புழங்கும் பொது இடங்களில் அனுமதிக்கப்படவில்லை. குடியுரிமை வழங்கப்பட்டாலும் தனியாகவே இருக்க வேண்டும். சமமாகக் கருதப்பட்டாலும் தனித்தே இருக்க வேண்டும் (separate but equal). பல தொடர்ச்சியான போராட்டங்களால் அவர்கள் இன்று சமத்துவத்தை அடைந்திருக்கின்றனர்.\nஆப்பிரிக்காவிலிருந்து சென்ற அடிமைகள் தங்களுடன் விவசாயத் திறன், மதம் சார்ந்த நம்பிக்கைகள், உணவுமுறை, நடனம், இசை போன்றவற்றையும் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றார்கள். உதாரணத்துக்கு அரிசி, பட்டாணி, சாம்பா நடனம், பான்ஜோ இசைக்கருவி.\nகறுப்பின மக்களின் ஆதாரமான அடையாளத்தை அழித்தாலும் அவர்களுடைய திறமையினால் ஏதாவது லாபம் இருந்தால் அதை உபயோகப்படுத்திக் கொள்ளவே அடிமைகளின் எஜமானியர்கள் நினைத்தனர். கூட்டமாக வேலை செய்யும் பொழுது லீடர் – குழு பாடும் முறையை மட்டும் தடுக்கவில்லை. ( லீடர் ஒரு வரி பாடுவான், பதிலுக்கு வேலை செய்பவர்கள் எசப்பாட்டு பாடுவார்கள் )\nஆனாலும் கறுப்பின மக்களின் மற்ற பழக்க வழக்கங்களை அனுமதிக்கவில்லை. உதாரணத்துக்கு ட்ரம் வாசிப்பது மிசிசிபி மாநிலத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. ஆப்பிரிக்க மதமும் ஒடுக்கப்பட்டது. பருத்தித் தோட்டங்களில் வேலை செய்யும் பொழுது இவர்கள் குழுவாகப் பாடுவது முதலாளிக்கு வேலை சீராகத் தங்குதடையில்லாமல் நடக்கிறது என்று பொருள். ஆப்பிரிக்க நடனங்கள், கை மற்றும் உடல் ஒத்திசைவிலும் கால்கள் தாளத்துக்கு ஏற்றபடி சுழலும் வகையிலும் இருக்கும். இது தவிர, ஐரோப்பிய மற்றும் ஃபிரெஞ்சு நடனங்களும் பாதிப்பைச் செலுத்தின. இதே மாதிரி தான் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் இசையும் வார்த்தைகள் மற்றும் பாடுபொருள் போன்றவற்றில் மாற்றம் கண்டது.\nஅமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு பெரிய பண்ணைகள் குறைந்து அவை சிறிய தோட்டங்களாக மாறின. இதன் விளைவாக குழுவாக வேலை செய்வதும் குறைந்தது. அடிமைத்தனத்திலிருந்து வெளிவந்த உடனே ப்ளூஸ் பரிணமிக்கவில்லை. பழையன கழிந்து புதியன புகுந்த சமூக மாற்றத்தின் ஊடே தான் ப்ளூஸின் வளர்ச்சியை நாம் காண முடியும்.\nஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு எல்லா வேலை வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. இரும்பு மற்றும் எண்ணைத் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்ற இடங்களிலும் தொடர்வண்டித் தண்டவாள பராமரிப்பு, பருத்திச் சாகுபடி போன்ற வேலைகளையே செய்து வந்தனர். நாள் முழுவதும் ஓய்வேயில்லாமல் பருத்தியெடுத்தலை செய்து கொண்டிருந்தவனுக்கு வார இறுதியில் முடி திருத்தவோ, சந்தைக்கோ சென்று வருவது தான் சிறிய ஆறுதல் அளித்த விஷயம். முடி திருத்தகங்கள் தான் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் ப்ளூஸ் வளரும் இடமாக விளங்கின. சனிக்கிழமை இரவுகள் மது அருந்தி கேளிக்கையுடன் கழியத் தொடங்கின.\nஇதனோடு கிட்டாரின் வருகை ப்ளூஸை பரவலாக்கியது. C.F. மார்ட்டின் & கம்பெனி ஜெர்மனியிலிருந்து 1833-ல் அமெரிக்காவுக்கு வந்து கிட்டார் தயாரிப்பில் ஈடுபட்டது. மற்றொரு கிட்டார் தயாரிப்பு நிறுவனமான கிப்ஸனும் 1890க்குப் பிறகு சேர்ந்து கொண்டது. டெக்ஸஸ் மாநிலத்திலுள்ள ஸ்பானிய-அமெரிக்கர்களினால் கிட்டார் இன்னும் பிரபலமானது. ஃபிடில் மற்றும் பான்ஜோவின் இடத்தை கிட்டார் பிடித்துக் கொண்டது. அடிப்படையில் வாய்ப்பாட்டாக ப்ளூஸ் பாடப்பட்டு வந்ததால் குரலை ஒத்த இசைக்கருவியான கிட்டார் ப்ளூஸுக்குப் பொருத்தமான இசைக்கருவியாக ஆனது.\nப்ளூஸின் இசைக்கூறுகளில் வயலில் வேலை செய்தவனுடைய எளிய மனநிலையும் 12 பார் வடிவம் கொண்ட கதைப் பாட்டுகளும் பெரிய பாதிப்பைச் செலுத்தின. 12 பார் வடிவம் என்பது ப்ளூஸின் பிரதான அம்சமாகும���. பின்னர் தோன்றிய பல இசை வகைகளின் மீதும் 12 பார் வடிவம் தன் பாதிப்பைச் செலுத்தியது.\nஆரம்பகால ஆளுமைகள் & ப்ளூஸின் இசைவடிவம்:\n1912 -ல் ஹார்ட்வான்டின் டல்லஸ் ப்ளூஸ் (Dallas Blues) மற்றும் W .C . ஹான்டியின் தி மெம்ஃபிஸ் ப்ளூஸ் (The Memphis Blues) போன்றவை முதன் முதலில் எழுதப்பட்ட ப்ளூஸ் பாடல்கள். ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாமல் இருந்தபோதும் ஹான்டியின் ’மெம்ஃபிஸ் ப்ளூஸ்’ பாடல் ப்ளூஸ் இசையை அதன் ஆரம்ப நாட்களில் பரவலாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது. கறுப்பர் ஒருவர் கத்தியால் கிட்டார் தந்திகளை மீட்டிக் கொண்டிருந்ததை பார்த்த ஹான்டி, ”மூன்று முறை பாடியதையே அவன் திருப்பிப் பாடியதைக் கேட்டது புதிய அனுபவமாக இருந்தது” என்று தன் சுயசரிதையில் எழுதுகிறார். 1941-இல் வெளியான ‘Father of the Blues’ என்ற அவருடைய சுயசரிதையின் தலைப்பு தான் அவரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அடைமொழியாகவும் அமைந்தது.\nப்ளூஸ் மூன்று கார்டுகள் கொண்ட எளிய இசை வடிவம். “சரிகமபதநி” ஏழு சுரங்கள் என்றால் கார்ட் என்பது அவற்றில் மூன்றோ அல்லது மூன்றுக்கு மேலான சுரங்களைச் சேர்த்து ஒலிக்கச் செய்வது. ப்ளூஸில் பெரும்பாலும் மூன்று கார்டுகளைப் பயன்படுத்தினர்.\nஇந்த மூன்று கார்டுகள் (I (Tonic) IV (Subdominant) V (Dominant)) அடுக்கப்படும் முறையை கீழே காணலாம். ஒவ்வொரு கார்டும் ஒவ்வொரு பாராக மீட்டப்படும். ஆக பன்னிரண்டு முறை மீட்டப்படும். எனவே தான் 12 பார் ப்ளூஸ் என்றழைக்கிறார்கள். இதனோடு ஒரு stanza பூர்த்தியாகும். இதில் முதல் நான்கு பார்கள் முழுக்கவே I கார்ட் வரலாம். சில மாறுதலோடு கூட வாசிப்பார்கள். கீழே கொடுக்கப்பட்டிருப்பது ஒரு எளிய உதாரணம் மட்டுமே.\nஜான் லீ ஹூக்கர் (John Lee Hooker), R.L. பர்ன்சைட் (R.L.Burnside) போன்றவர்கள் ஒரே கார்டில் கூட பல பாட்டுகளை வாசித்திருக்கிறார்கள். ஆனாலும் ப்ளூஸுக்குண்டான ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். ப்ளூஸ் இருப்பதிலேயே மிகவும் எளிய இசை. வாசிப்பதும் எளிது. ஆனால் இன்னொரு மனிதரை ப்ளூஸை ரசிக்கச் செய்வது தான் மிகவும் கடினமான வேலை. ஏனெனில் இருப்பது வெறும் 12 பார்கள். இவையே மறுபடியும் திரும்பி வரும். ரசிகர்களைத் தங்கள் பக்கம் தக்கவைத்திருப்பது சவாலானது\nஇவர்களுக்குப் பிறகு ஏராளமான ப்ளூஸ் இசைக்கலைஞர்கள் உருவானார்கள். சார்லீ பேட்டன் (Charley Patton) இதில் மிக முக்கியமானவர். இவர் மிசிசிப��� டெல்ட்டா பகுதியில் வளர்ந்தவர். டெல்ட்டா ப்ளூஸின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். டெல்ட்டா ப்ளூஸ், கன்ட்ரி ப்ளூஸ், ஸ்வாம்ப் ப்ளூஸ், எலெக்ட்ரிக் ப்ளூஸ், சிகாகோ ப்ளூஸ், ப்ளூஸ் ராக் என்று ப்ளூஸ் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு கலைஞர்களால் மெருகேற்றப்பட்டு தன் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே வந்தது. டெல்ட்டா ப்ளூஸில் ராபர்ட் ஜான்சன் (Robert Johnson) என்பவர் குறிப்பிடத்தக்க ஆளுமை ஆவார். இவரைப் பற்றி ஒரு நாட்டார் கதை உண்டு. மிசிசிபியில் ஒரு பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த ராபர்ட் ஜான்சனுக்கு ஒரு தலைசிறந்த ப்ளூஸ் இசைக்கலைஞராக வேண்டுமென்ற ஆசை. ஒருநாள் Highways 61 மற்றும் 49 இணையும் சாலையின் சந்திப்பில் ஒரு சாத்தானைச் சந்திக்கிறார். அந்த சாத்தான் அவரின் கையிலிருந்த கிட்டாரை வாங்கி ட்யூன் செய்து சில பாடல்களை வாசித்து அவரிடம் ஒப்படைக்கும் பொழுது கிட்டாரில் அளப்பரிய திறமைகளையும் வழங்கி விடுகிறது. இதற்கு மாற்றாக தன் ஆன்மாவை அந்தச் சாத்தானிடம் ஒப்படைத்தார் என்று இக்கதை பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. தான் எழுதிய பாடலிலும் ஜான்சன் இந்நிகழ்வை எழுதியிருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பின், மிகப்பெரிய ப்ளூஸ் ஆளுமையாக இவர் விளங்கினார். அவர் பயன்படுத்திய கிட்டார் வாசிப்பின் நுணுக்கங்கள் பிற்காலத்தில் வந்த ப்ளூஸ் கிட்டாரிஸ்டுகளால் வெகுவாக சிலாகிக்கப்பட்டது.\nஸ்கிப் ஜேம்ஸ் (Skip James), எல்மோர் ஜேம்ஸ் (Elmore James), ஜான் லீ ஹூக்கர் (John Lee Hooker), சன் ஹவுஸ் (Son House), லெட் பெல்லி (Lead Belly) போன்றவர்கள் ப்ளூஸின் மிக முக்கியமான ஆளுமைகள். பிக் பில் ப்ரூன்ஸி (Big Bill Broonzy), லைட்னின் ஹாப்கின்ஸ் (Lightnin’ Hopkins) போன்றவர்கள் கன்ட்ரி ப்ளூஸ் வகையில் முக்கியமானஆளுமைகள். மட்டி வாட்டர்ஸ் (Muddy Waters) மிசிசிபியில் பிறந்திருந்தாலும் சிகாகோவுக்கு இடம்பெயர்கிறார். அங்கு ஏராளமான பாடல்களை இசைத்து வெளியிடுகிறார். வில்லி டிக்சன் (Willie Dixon) என்று பேஸ் கிட்டார் இசைப்பவர் இவருடன் இணைந்து “Hoochie Coochie Man”, “Little Red Rooster”, “My Babe”, “Spoonful”, போன்ற மறக்க முடியாத பாடல்களை அளிக்கின்றனர். இவர்கள் இருவரும் இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பாடு சிகாகோ ப்ளூஸை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மட்டி வாட்டர்ஸும் வில்லி டிக்சனும் டெல்ட்டா ப்ளூஸிலிருந்து ராக் அன்ட் ரோல் வளர வரலாற்றில் ஒரு பாலமாக��ும் உள்ளனர். சிகாகோ ப்ளூஸ் பற்றி பேசும் பொழுது இன்னொருவர் பற்றியும் சொல்லியாக வேண்டும்.\nஹவ்லின் வுல்ப் (Howlin’ Wolf). ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக அதிரவைக்கும் குரலுடன் ப்ளூஸ் வளர முக்கிய பங்கு வகித்தார். இது தவிர Father of the Texas Blues என்று அழைக்கப்படும் ப்ளைன்ட் லெமன் ஜெஃபர்சன் (Blind Lemon Jefferson) மிகப்பெரிய ஆதர்சமாக அவருக்குப் பின்னர் வந்த கலைஞர்களுக்கு விளங்கினார். ஒவ்வொரு வரி பாடி முடித்ததும் கிட்டாரில் ஒரு துணுக்கை வாசிப்பார். இது முன்னே நாம் பார்த்த லீடர்- குழு பாடும் முறையை ஒத்தது. இதை Call and response என்பார்கள். அழைப்பு மற்றும் பதில் என்று பொருள் கொள்ளலாம். இங்கு குரலில் பாடியவற்றுக்கு கிட்டாரில் பதிலளித்தார்கள். நாம் இதை நம்மூர் ஓடப்பாட்டுடன் பொருத்திப் பார்க்கலாம். ஓடம் தள்ளுகிறவர்கள் வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காக ஏலேலோ, ஐலசா என்பார்கள். ஆகவே தான் இருப்பதிலேயே ப்ளூஸ் மிகவும் எளிய இசை வடிவம்.\nஇவரின் பாடல் 1926-ல் முதன்முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பிற்பாடு பரவலாக சன் ஹவுஸ், சார்லீ பேட்டன் போன்ற பல ப்ளூஸ் கலைஞர்களின் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. பெஸ்சி ஸ்மித் (Bessie Smith), இடா காக்ஸ் (Ida Cox), மா ரெயினீ (Ma Rainey), சிஸ்டர் ரோஸெட்டா (Sister Rosetta Tharpe), எட்டா ஜேம்ஸ் (Etta James) போன்ற பெண் ப்ளூஸ் ஆளுமைகளும் இந்தக் காலகட்டத்தில் சிறந்து விளங்கினார்கள். சிஸ்டர் ரோஸெட்டா The Godmother of Rock and Roll என்றழைக்கப்படுகிறார். தன்னுடைய தனித்துவமான வாசிப்பு நுணுக்கங்களால் ராக் அன்ட் ரோல் இசைக்கலைஞர்களின் உருவாக்கத்தில் பிரதான பங்கு வகித்தார்.\nஎலெக்ட்ரிக் கிட்டாரின் வருகை மற்றும் எலெக்ட்ரிக் ப்ளூஸ்ஆளுமைகள்:\nஎலெக்ட்ரிக் கிட்டாரின் வருகை ப்ளூஸை இன்னும் விஸ்தாரமாக்கியது. டிபோன் வாக்கர் எலெக்ட்ரிக் ப்ளூஸை பிரபலப்படுத்தினார். 1940-களின் பிற்பாதியில் இன்டியனோலா நகரத்தில் இருந்து ப்ளூஸின் மீது அளப்பரிய பாதிப்பைச் செலுத்தின இருவர் கால்தடம் பதிக்கிறார்கள். ஒருவர் பி.பி.கிங் (B.B King). சர்ச்சில் இறைவனைப் பாடியபடியே இருந்து விடுவேன் என்று நினைத்த பி.பி., ப்ளூஸ் இசையின் கிங் ஆனார். இன்னொருவர் புல்டோசர் ஓட்டிய மெக்கானிக். பின்னாளில் புகழ்பெற்ற பிறகு இதே காரணத்தால் வெல்வெட் புல்டோசர் என்றழைக்கப்பட்ட ஆல்பர்ட் கிங் (Albert King). இவர்களுடன் டெக்சஸ் மாநிலத்திலிருந்து வந்த ஃப்ரெட்டி கிங் (Freddie King) என்பவரும் ப்ளூஸின் கிங் என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரராகிறார். இவர்கள் மூவரும் Three Kings of the Blues Guitar என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள் அறுபது, எழுபதைச் சேர்ந்த ராக் கிட்டாரிஸ்டுகளில் ஆரம்பித்து இன்று வரைக்கும் பலரின் ஆதர்சமாகத் திகழ்கின்றனர்.\nகிட்டார் தான் ப்ளூஸின் பிரதான இசைக்கருவியாக இருந்து வந்த காலத்தில் ஓட்டிஸ் ஸ்பான் (Otis Span), மெம்ஃபிஸ் ஸ்லிம் (Memphis Slim) போன்ற கலைஞர்கள் பியானோவில் ப்ளூஸ் இசையை வளர்த்தெடுத்தார்கள், பியானோ ப்ளூஸ் வகையின் முக்கியமான ஆளுமைகள் இவர்கள்.\nஇதற்கிடையில் ஐம்பதுகளில் ராக் அன்ட் ரோல் பிரபலமாக விளங்கியது. சக் பெரி (Chuck Berry), எல்விஸ் ப்ரெஸ்லி (Elvis Presley), லிட்டில் ரிச்சர்ட் (Little Richard), பட்டி ஹாலி (Buddy Holly ) போன்றவர்கள் முக்கியமான ராக் அன்ட் ரோல் ஆளுமைகள். அறுபதுகளில் பீட்டில்ஸ் (Beatles) மற்றும் ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling Stones) போன்ற ராக் இசைக்குழுக்கள் தோன்றின. ஏன் இவர்களைப் பற்றிய குறிப்பு இந்தக் கட்டுரையில் வருகிறதென்றால் இவர்கள் அனைவரும் ப்ளூஸ் ஆளுமைகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களின் பாடல்களை கவர் செய்து பிரபலப்படுத்தினார்கள். இதே நேரத்தில் ஜிமி ஹென்றிக்ஸ் (Jimi Hendrix) என்ற மாபெரும் புயல் வீசியது. தன்னுடைய அசாதாரணமான கிட்டார் வாசிப்பு நுணுக்கங்களால் தலைசிறந்த கிட்டாரிஸ்ட்டாக விளங்கினார்.\nமறைந்து போன ப்ளூஸ் மற்றும் மீட்டெடுத்தவர்கள்:\nஐம்பதுகளில் பல ரிக்கார்ட் கம்பெனிகள் ப்ளூஸ் இசைக்கலைஞர்களின் பாடல்களைப் பதிவு செய்தன. அவற்றில் முக்கியமானது செஸ் ரிக்கார்ட்ஸ். எவ்வளவு நல்ல கலைஞர்களைப் பதிவு செய்தாலும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஒரு மீடியம் வேண்டுமென்பதால் செஸ் WHFC என்ற ரேடியோ ஸ்டேஷனையும் விலைக்கு வாங்கினார்கள். மடி வாட்டர்ஸ், ஹவ்லின் வுல்ப் போன்றோரின் பாடல்களை செஸ் ரிக்கார்ட்ஸ் வெளியிட்டு நல்ல லாபத்தை ஈட்டியது. அறுபதுகளில் சோல் (Soul) இசை தலைதூக்க ஆரம்பித்தது. ப்ளூஸில் இருந்து வளர்ந்த இசையானாலும் காஸ்பலில் (Gospel) இருந்த அதிகப்படியான பாவனைகள், உரக்கப்பாடுதல் மற்றும் புழக்கத்தில் பரவலாக இருந்த பாப்புலர் வார்த்தைகள் போன்றவை ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்கர்கள் (whites) மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இது ப்ளூஸ் கலைஞர்களை பாதித்தது. சோ���் இசைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது. அப்படி மாற முடியாதவர்கள் வாய்ப்புகளை இழந்தார்கள். மக்களின் ரசனைக்கேற்ப இசையை வழங்கும் முனைப்பில் இருந்த ரிக்கார்ட் கம்பெனிகளும் ரேடியோ ஸ்டேஷன்களும் இன்னும் அழுத்தத்தைக் கொடுத்தன. ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞர்களிடையே சோல் இசை படிப்படியாக ப்ளூஸின் இடத்தைப் பிடித்துக் கொண்டது.\nப்ளூஸ் காலப்போக்கில் மறைந்து போகாமலிருக்க பெரிதும் உதவியவர்கள் இசை அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஜாக்ஸ் டெமெட்டர் (Jacques Demetre) நியூயார்க், சிகாகோ, டெட்ராய்ட் நகரங்களில் இருந்த ப்ளூஸை ஆவணப்படுத்த ஆரம்பித்தார். சாமுவேல் சார்ட்டர்ஸ் (Samuel Charters) நாட்டுப்புற ப்ளூஸ் பற்றி அதன் கண்ணியாக எஞ்சியிருந்தவர்களிடம் தகவல்களை சேகரம் பண்ணிக் கொண்டிருந்தார். ஆலன் லோமெக்ஸ் (Alan Lomax) நிறைய களப்பணிகள் ஆற்றி நிறைய கலைஞர்களின் பாடல்களைகள ஒலிப் பதிவுகள் (Field Recordings) செய்தார். இவரின் தந்தை கூட 1930-களிலேயே களப்பணி ஆற்றி நாட்டுப்புறக் கலை மற்றும் அவற்றில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் தாக்கம் போன்றவற்றை ஆய்வு செய்து பல பாடல்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். லோமெக்சுடன் மேக்மெக் கார்மிக் என்ற இசை ஆய்வாளரும் முக்கியமானவராவார். இவர் காலப்போக்கில் இசையிலிருந்து விலகிப் போன லைட்னின் ஹாப்கின்ஸ் என்ற ப்ளூஸ் பாடகரை மீட்டுக்கொண்டு வந்தார். க்ரிஸ் ஸ்ட்ராச்விட்ஸ் என்ற ரிக்கார்ட் தயாரிப்பாளரும் இந்த முயற்சிகளில் பங்கு கொண்டு கள ஒலிப்பதிவுகள் செய்ய உதவினார்.\nசில வருஷங்களில் காலப்போக்கில் மறைந்து போயிருந்த ப்ளூஸ் மீட்டெடுக்கப்பட்டது. அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்களும் காலப்போக்கில் மறைந்து போன மூத்த ப்ளூஸ் கலைஞர்களின் மீது ஆர்வம் செலுத்தினர். நவீன சிகாகோ மற்றும் மேற்குக்கரை (West Coast) ப்ளூஸ் கலைஞர்களின் படைப்புகளைத் தேடுவதில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டினர். நாளடைவில் பல ப்ளூஸ் இசைக்கலைஞர்களின் வரலாறு மற்றும் படைப்புகள் மீட்டெடுக்கப்பட்டன. இதில் மிக முக்கியமானது அல்லது ப்ளூஸின் மறுஜென்மத்துக்கு காரணம் 1962-லிருந்து துவங்கிய அமெரிக்க ப்ளூஸ் திருவிழா (American Folk Blues Festival) .\nஜெர்மனியில் இருந்த சில ப்ளூஸ் ஆர்வலர்களுக்கு அமெரிக்க ப்ளூஸ் இசைக்கலைஞர்களை அவர்கள் நாட்டுக்கே வரவழைத்துக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாகவே இந்த ப்ளூஸ் திருவிழாக்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இக்கலைஞர்களுக்கு பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி என்று பல வெளிநாடுகளில் நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு கிட்டியது. பலருக்கு மீண்டும் ஒலிப்பதிவு செய்து புகழ்பெரும் வாய்ப்பும் கிட்டியது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல் பல அமெரிக்க கலைஞர்களும் ப்ளூஸைத் தழுவத் தொடங்கினர். தேடித் தேடி பழைய பாடல்களைக் கேட்டனர். 1980-களுக்குப் பிறகு பல நாடுகளில் ப்ளூஸ் பிரபலமாகத் தொடங்கியது. ப்ளூஸ் டீவி விளம்பரங்களில் இடம்பெறத் தொடங்கியது. கறுப்பின மக்கள் ப்ளூஸைத் தொடங்கினார்கள், அமெரிக்க இசைக்கலைஞர்கள் (Whites) ப்ளூஸை அரவணைத்து, ஆராதித்து, சிரத்தையுடன் கற்று தங்கள் படைப்புகளில் எடுத்தாண்டதன் மூலமும் பேட்டிகளின் வழியாகவும் மக்களிடம் பரவலாக கொண்டு சேர்த்தனர்.\nமற்ற நாடுகளில் ப்ளூஸ் மற்றும் ப்ளூஸ் திருவிழாக்கள்:\nபிரிட்டனிலும் ஜான் மேயல் என்பவரால் John Mayall & the Blues breakers என்ற இசைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. எரிக் கிளாப்டன் (Eric Clapton), பீட்டர் க்ரீன் (Peter Green) போன்றவர்கள் இந்த இசைக்குழுவில் கிட்டார் வாசித்தார்கள். இருவருமே பின்னாளில் ப்ளூஸின் மிகச்சிறந்த ஆளுமைகளாக மாறினர். அதற்குப் பிறகு வந்த பிரிட்டிஷ் ராக் இசைக்குழுக்களுக்கும் ப்ளூஸ் ஆளுமைகளின் தாக்கம் இருந்தது. இருந்தாலும் பிரிட்டனில் ப்ளூஸிலிருந்து இன்னொரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. 1968-ல் ப்ளாக் சேபத்(Black Sabbath) என்ற இசைக்குழு மெட்டல் இசைக்கு அடிகோலிட்டார்கள். ஜாஸ் ஜாம்பவான்களும் அக்காலகட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் ராக், ஹெவி மெட்டல், நியூவேவ், டிஸ்கொ என்ற இசை வகைகள் அதிகரித்தன. அனைத்தும் ப்ளூஸின் பாதிப்பிலிருந்து தான் உருவாகின. எண்பதுகளில் ப்ளூஸுக்கு உண்டான சூழ்நிலையே இல்லாத போதும் ஸ்டீவி ரே வான் (Stevie Ray Vaughan) மற்றும் ராபர்ட் க்ரே (Robert Cray) போன்ற கலைஞர்கள் ப்ளூஸ் இசையைத் தொடர்ந்து நீடிக்கச் செய்தனர்.\nஅயர்லாந்திலும் கேரி மோர், ரோரி கேலகர் போன்றவர்கள் ப்ளூஸ் இசையால் ஈர்க்கப்பட்டு சிறந்த ப்ளூஸ் ராக் இசைக்கலைஞர்களாக பரிணமித்தார்கள்.\nமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியிலும் ப்ளூஸ் இசைஇருந்து வருகிறது. அலி ஃபர்க்கா (Ali Farka Touré) மாலியில் இருந்து சர்வதேச கவனம் ப��ற்ற ப்ளூஸ் இசைக்கலைஞர். ஆப்பிரிக்க நாட்டுப்புற இசையும் ப்ளூஸும் கலந்த கலவை இவர்களின் இசை. அமெரிக்க இசைக்கலைஞர் ராய் கூடருடன் இவர் ஒலிப்பதிவு செய்த ஆல்பம் Talking Timbuktu கிராமி விருதைத் தட்டிச் சென்றது. சஹாரா பாலைவனத்தையொட்டி அமைந்திருக்கும் வடக்கு மாலியில் இருந்து பிரபலமான டினரிவென் (Tinariwen) இசைக்குழுவும் சர்வதேச கவனத்தைப் பெற்றது. இவர்களின் இசை டெஸெர்ட் ப்ளூஸ் (Desert Blues) என்றழைக்கப்படுகிறது.\nஇந்தியாவில் ப்ளூஸ் தொண்ணூறுகளிலேயே பரவ ஆரம்பித்தது. The Chronic Blues Circus என்ற இசைக்குழு இங்குள்ள பழைய ப்ளூஸ் இசைக்குழுக்களில் ஒன்று. 2003-ல் சோல்மேட் என்ற ப்ளூஸ் இசைக்குழு ஷில்லாங்கில் தொடங்கப்பட்டது. ப்ளூஸை இந்தியாவில் பிரபலப்படுத்தியதில் இவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இது தவிர ஒரு சில நல்ல ப்ளூஸ் இசைக்கலைஞர்கள் இருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த கபில் சேத்ரி என்பவர் டெல்ட்டா ப்ளூஸ் இசையை லாவகமாக இசைத்து வருகிறார். தொண்ணூறுகளில் மும்பையைச் சேர்ந்த ஸீரோ என்ற ராக் இசைக்குழு மிகப்பிரபலமாக இருந்தது. அதன் கிட்டாரிஸ்ட் வாரன் மென்டோன்சா ஸீரோ கலைக்கப்பட்டதும் தனியாக ப்ளாக்ஸ்ட்ராட் ப்ளூஸ் என்ற பெயரில் ஒரு இசைக்குழுவைத் தொடங்கினார். இன்று இந்தியாவில் சோல்மேட்டுடன் சேர்ந்து மிக முக்கியமான ப்ளூஸ் இசைக்குழுவாக இதுவும் கவனிக்கப்படுகிறது.\nகலைஞர்களின் தனிநபர் இசை நிகழ்ச்சிகள் போக ப்ளூஸ் திருவிழாக்களும் அடிக்கடி நடக்கும். எரிக் கிளாப்டனின் முயற்சியால் க்ராஸ்ரோட்ஸ் கிட்டார் திருவிழா (Crossroads Guitar Festival) 1999-ல் ஆரம்பிக்கப்பட்டது. பல ப்ளூஸ் இசைக்கலைஞர்கள் ஒன்றாகக் கூடி தங்கள் பாடல்களையும் ப்ளூஸ் ஸ்டேன்டர்டு என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ப்ளூஸ் பாடல்களையும் ஒன்றாக வாசிப்பார்கள். மூத்த கலைஞர்கள் இளைய தலைமுறையுடன் கலந்து வாசிப்பது பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்தியாவிலும் ப்ளூஸ் இசைக்கு தொடர்ச்சியாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பால் மஹேந்திரா ப்ளூஸ் திருவிழா (Mahindra Blues Festival) 2007 லிருந்து ஒவ்வொரு வருடமும் மும்பையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. பட்டி கை (Buddy Guy), ஜான் மேயல் (John Mayal) போன்ற ப்ளூஸ் ஆளுமைகள் இதில் பங்கு பெற்றார்கள்.\nமிசிசிபி டெல்ட்டாவிலிருந்து துவங்கிய இசை சிகாகோவின் மேற்குப் பகுதிய��ல் செழித்து இன்று உலகமெங்கும் படர்ந்திருக்கும் ப்ளூஸைக் கௌரவிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் ஆப்பிரிக்க-அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா முன்னிலையில் பல ப்ளூஸ் கலைஞர்கள் ஒன்றுகூடி வாசித்துப் பாடிய ஒரு நிகழ்ச்சி 2012-ல் நடந்தது. பொது இடங்களில் சரிசமாகக் கூட நடமாட முடியாதவர்களிடமிருந்து பிறந்த இசை வெள்ளை மாளிகையில் பாடப்பட்டதை ப்ளூஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் ப்ளூஸுக்கு அணிவித்த மகுடமாகவும் பார்க்கிறேன். மறைந்த ப்ளூஸ் ஆளுமை பி.பி.கிங்குடன் சேர்ந்து ‘ஸ்வீட் ஹோம் சிகாகோ’ என்ற பாடலை அமெரிக்க ஜனாதிபதி பாடியது அபூர்வமான நிகழ்வாகும். உலகமெங்கும் அழிந்து கொண்டிருக்கும் கலையை மீட்டெடுக்க உத்வேகம் அளிக்கும் சக்தியாகவும் ப்ளூஸின் வரலாறு விளங்குகிறது.\nசில வாரங்களுக்கு முன்பு கூட ஷில்லாங்கைச் சேர்ந்த ப்ளூஸ் இசைக்குழு சோல்மேட் சென்னையில் வந்து நிகழ்ச்சி நடத்தினார்கள். இரவு பதினோரு மணியைத் தாண்டியும் 12 பார் ப்ளூஸ் எங்களை நடனமாடச் செய்தது. கிட்டாரிஸ்ட் ரூடி வாலங்கின் கிட்டார் வாசிப்பில் அறுபதுகளைச் சேர்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்க கலைஞர்கள் ஆல்பர்ட் காலின்ஸ் மற்றும் ராபர்ட் ஜான்சன் போன்றவர்களின் தாக்கமிருந்தது. நூறு வருடங்களுக்கு முன்பு அமெரிக்கப் பண்ணையில் பருத்தியெடுக்கும் போது உற்பத்தியான கூக்குரல் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து ப்ளூஸ் என்ற வடிவம் பெற்று உலகத்தின் இந்தக் கோடியிலிருக்கும் சென்னையின் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பதே ப்ளூஸின் சாதனை. ப்ளூஸை எங்கும் காணலாம். ஆல்பர்ட் கிங் எழுதிய ப்ளூஸ் பவர் என்ற பாடலின் சில வரிகளுடன் இக்கட்டுரையை முடிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nPrevious Post கைவிடப்படுகிற கூட்டத்தின் தொடர் கதைகள் (Christ Stopped at Eboli, 1979) – மணி எம்கே.மணி\nNext Post மெக்ஸிகன் – ஜாக் லண்டன் – தமிழில்: ராஜேந்திரன்\nகத்திக்காரன் – ஸ்ரீதர் நாராயணன்\nஉலவ ஒரு வெளி – சர்வோத்தமன் சடகோபன்\nவிளையாட்டல்ல விதி – இளங்கோ கல்லாணை\nபொன்னி: தங்கத் தாண்டவம் – சி. சரவணகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/tag/top-engineering-colleges-in-tamil-nadu/", "date_download": "2019-09-22T08:42:28Z", "digest": "sha1:HMPGKI3TKIEXZRZ6O6DZ24R32ID4UF5E", "length": 8540, "nlines": 238, "source_domain": "tnpds.co.in", "title": "Top Engineering Colleges In Tamil Nadu | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\n2019 சென்னையின் டாப் 5 இன்ஜினியரிங் கல்லூரிகள்\n மீனாட்சி சுந்தரராஜன் இன்ஜினியரிங் காலேஜ் ( TNEA code : 1309) சென்ட்ரல் இன்ஸ்ட்டியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( TNEA code : 1321) லயோலா – ஐசிஏஎம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( TNEA code : 1450) மீனாட்சி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ( TNEA code : […]\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=11613", "date_download": "2019-09-22T08:09:03Z", "digest": "sha1:PHCZITBUJ4TQIJT6ULKOAP35YYJLOSUK", "length": 2937, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/220403/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-245-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-09-22T07:51:23Z", "digest": "sha1:UMOM345M7OGBP5U3CG3DKNF24BQHO3VR", "length": 7741, "nlines": 169, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கையில் நாளொன்றுக்கு 245 பேர் உயிரிழப்பு - எதனால் தொியுமா?? - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கையில் நாளொன்றுக்கு 245 பேர் உயிரிழப்பு - எதனால் தொியுமா\nதொற்றா நோய் காரணமாக நாளொன்றுக்கு 245 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.\nகொழும்பில் நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவித்த அதன் பணிப்பாளா், மருத்துவா் திலக் சிறிவா்தன இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.\nஇந்த நோய்க்கு புகையிலை பாவனையே பிரதான காரணமாக அம���ந்துள்ளதாக அவா் இதன்போது சுட்டிக்காட்டினாா்.\nஇன்றைய வெற்றியாளர் ஜே.ஈ.நிமாலி ..\nசெப்டெம்பர் 5 வரை வான்வெளியை மூடவுள்ள பாகிஸ்தான்\nஅமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை..\nபாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பதட்டம் ...\nஜம்மு -காஷ்மீர் விடயத்தை இந்தியா...\nமலேசிய பிரதமரின் அதிகாரத்திற்கு சிவில் அமைப்புக்களினால் ஆபத்து..\nமலேசிய பிரதமர், தமது அதிகாரங்களை...\nசைபர் தாக்குதல்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு...\nவடகொரியா தமது அணுவாயுத திட்டங்களுக்கு...\nநேபாளத்துக்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nமிளகு ஏற்றுமதியை அதிகாரிப்பதற்கான கலந்துரையாடல்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை..\nமோசடிகளை தடுப்பது குறித்து கவனம்...\nவிசேட தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்..\nதற்போது புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலவும் வறட்சி... Read More\nகாவற்துறை அதிகாரி ஒருவர் பணி நீக்கம்..\nநாட்டையே உலுக்கியுள்ள திடீர் மரணம்...\nசந்திக்க ஹதுருசிங்கவிடம் விளக்கம் கோரிய இலங்கை கிரிக்கட் நிறுவனம்\nபதவியிலிருந்து விலகிய சாந்த பண்டார\n20 க்கு 20 கிரிக்கட் தகுதிகான் போட்டியில் நைஜீரியா\nஇந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி\nமூன்றவாதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி இன்று ..\nஓய்வு பெறவுள்ள டேல் ஸ்டேயின்....\nஅவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்களால் வெற்றி\nதாமிரபரணி படத்தில் நடித்த நடிகையின் தற்போதைய நிலைமை...\nமுரளியாக மாற இருந்த மக்கள் செல்வனின் அதிரடி முடிவு..\nரசிகர்களை மகிழ்விக்க துப்பாக்கி ஏந்திய தல..\nபிரபல நடிகர் திடீர் மரணம்..\nமுத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி\nபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35156", "date_download": "2019-09-22T08:06:46Z", "digest": "sha1:WNRHWPVTJNCM3ETBEKUHKT7734GL2YC2", "length": 5970, "nlines": 46, "source_domain": "www.maraivu.com", "title": "திரு தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (நடுவில்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (நடுவில்) – மரண அறிவித்தல்\nதிரு தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (நடுவில்) – மரண அறிவித்தல்\n5 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,987\nதிரு தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (நடுவில்) – மரண அறிவித்தல்\nயாழ். கைதடி தெற்கைப் பிறப���பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 14-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தம்பிபிள்ளை, முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிர்காமத்தையன், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சிறிசிவ ஈஸ்வரன்(அவுஸ்திரேலியா), சிறீதரன்(கனடா), ஜெயமதி(லண்டன்), மதிவாணி(கனடா), கௌசிகன்(கனடா), திருசாந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், தாமோதரம்பிள்ளை, சிவகோசரியார் மற்றும் அமிர்தலிங்கம், சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவஞானேஸ்வரி, கமலேஸ்வரி, சிவகுமாரன்(கனடா), விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கௌசல்யா, சிவானி, நந்தகுமாரன், சுரேஸ்குமார், தனுஜா, வாமதேவன் ஆகியோரின் அன்பு மாமனாரும், விதுஷா, கஜனன், ஆதித்தன், ஆரணி, லக்சுமி, சங்கவி, தம்பிபிரியன், கலைப்பிரியன், தனகவி, பபிசா, கோபிகா, டினோஜ், பிரித்திகா, அக்‌ஷரா, நகுல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/diwali-2018-how-to-spot-adulterated-sweets-and-its-ingredients-1942578", "date_download": "2019-09-22T08:03:21Z", "digest": "sha1:DHK5BW6RSQVJB2QHTPZU7JSS2TD62AY7", "length": 6520, "nlines": 50, "source_domain": "food.ndtv.com", "title": "Diwali 2018: How To Spot Adulterated Sweets And Their Ingredients? A Quick Guide | தீபாவளி நேரங்களில் ஸ்வீட்கள் செய்யப்படும் கலப்படம் என்ன? - NDTV Food Tamil", "raw_content": "\nதீபாவளி நேரங்களில் ஸ்வீட்கள் செய்யப்படும் கலப்படம் என்ன\nதீபாவளி நேரங்களில் ஸ்வீட்கள் செய்யப்படும் கலப்படம் என்ன\nதீபாவளி அன்று வியாபாரம் அருமையாக இருக்கும். இதனால் சிலர் இனிப்புகள் கெட்டு போகாமல் இருக்க சில நச்சுதன்மைப் பொருள்களை வியாபாரத்துகாக சேர்க்கிறார்கள்\nஇனிப்புகள் எல்லாருக்கும் பிடிக்கும். தீபாவளி அன்று வியாபாரம் அருமையாக இருக்கும். இதனால் சிலர் இனிப்புகள் கெட்டு போகாமல் இருக்க சில நச்சுதன்மைப் பொருள்களை வியாபாரத்துகாக சேர்க்கிறார்கள். பால் கொண்டு செய்யப்படும் இனிப்புகள் சீக்கிரம் கெட்டு போகும் என்று அதில் சாக்பீஸ், யூரியா, சோப், கெமிக்கல் அதிகம் சேர்க்கிறார்கள்.\nசில இனிப்புகள் சில்வர் கலரில் இருக்கும். இதை சில வியாபாரிகள் அலுமினியம் கொண்ட் அந்த சில்வர் கலரைக் கொண்டு வருகிறார்கள். இது வயிற்றில் தொற்று ஏற்படுத்தும். அந்த சில்வர் மீது கை வைத்து தடவினால் அந்த சில்வர் கைக்களில் ஒட்ட கூடாது. ஒட்டினால் அது போலியாக இருக்க வாய்ப்பு உண்டு.\nசரி எப்படி சரியான ஸ்வீட் வாங்குவது\nசிறந்த கடையில் வாங்கவும். நல்ல முறையில் பேக் செய்து தரும் கடைக்கு செல்லவும். மொத்தமாக வாங்கவும். சில்லரை வியாபாரம் வேண்டாம். வீட்டில் இருந்து தயாரிக்கும் சிலர் இருப்பார்கள், அவர்களை நாடலாம். நீங்கள் நம்பும் கடைக்காரார் மனிதரிடம் வாங்கவும். கலப்ப்டம் செய்யப்பட்ட சின்ன ஸ்வீட் கூட உடலுக்கு உபாதைக்கள் ஏற்படுத்தும். சில நிறத்துக்காக கலப்படம் செய்கிறார்கள். இது மாபெரும் தீங்கு கொண்டு வரும். எனவே இனிப்புகள் வாங்கும் போது யோசித்து வாங்கவும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த தீபாவளிக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்\nஞாபகத்திறனை மழுங்க செய்யும் துரித உணவுகள்\nதோசை கல்லை தேர்வு செய்வது எப்படி\nகாராமணியில் ஆரோக்கிய நன்மைகள் அறிவோமா\nஇரத்த சர்க்கரையை குறைக்க ராகி மற்றும் ஓட்ஸ் ஊத்தாப்பம் சாப்பிடலாம்\nபாதாம் கொண்டு வீட்டிலேயே செய்யக்கூடிய 5 ஸ்நாக்ஸ்கள்\nகடல் உணவுகளின் மஜாவுக்குத் தயாரா..\nஉடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஹெல்தி ஜூஸ்\nஇரத்த சர்க்கரையை குறைக்க வெண்டைக்காய் சாப்பிடலாம்\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் ஓட்ஸ் ரெசிபி\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மொருமொரு ஸ்நாக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/185-55r15-landsail-tyre-vios-for-sale-colombo", "date_download": "2019-09-22T08:53:17Z", "digest": "sha1:3CWLE6HDUQNBR2HN4Z4MHC5MA4J3AR6U", "length": 10434, "nlines": 142, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : 185/55R15 Landsail Tyre Vios | பொரலஸ்கமுவ | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு20 ஆகஸ்ட் 11:47 முற்பகல்பொரலஸ்கமுவ, கொழும்பு\n0114347XXXதொலைப்பேசி இலக்கத்தை பார���க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0114347XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்49 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்29 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்26 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் த��கழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/actress-sakshi-agarwal-latest-photos/", "date_download": "2019-09-22T08:43:17Z", "digest": "sha1:ZDUEOBY4GIVGL3LZ7NMIBTOQFCR54DWO", "length": 6387, "nlines": 152, "source_domain": "tamilstar.com", "title": "Actress Sakshi Agarwal Latest Photos - Latest Tamil cinema News", "raw_content": "\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற…\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும்…\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக…\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nதனது மனைவி ஷாலினியுடன் ஹோட்டலுக்கு வந்த அஜித்- தலயின்…\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/various-contributions-of-dravidar-kazhagam-to-tamilnadu", "date_download": "2019-09-22T08:46:17Z", "digest": "sha1:PADCLOXNOQD3UAXEBTECROZTKUUP6IYU", "length": 6422, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 September 2019 - திராவிடர் கழகம் தமிழகத்துக்கு செய்தது என்ன? | Various contributions of Dravidar Kazhagam to Tamilnadu", "raw_content": "\n - பதற்றமா... பா.ஜ.க திட்டமா\nதிராவிடர் கழகம் தமிழகத்துக்கு செய்தது என்ன\nபெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்ல மாட்டோம்\nஉரசிக்கொண்ட சாதிகள்... உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை\n‘உச்சா’ போக 10 ரூபாய்... ‘ச்ச்சீ... ச்ச்சீ’ சேலம் மாநகராட்சிக்கு முதல்வர் விருது\n“நீதிமன்ற உத்தரவை மதிக்குமா கொடைக்கானல் நகராட்சி\nஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி... வேலையிழக்கும் தொழிலாளர்கள்...\nஎங்கள் பிணங்களையும் ச��திவெறி துரத்துகிறது\nமிஸ்டர் கழுகு: கராத்தே வீசிய அஸ்திரம்... ஆடிப்போன ஸ்டாலின்\nகற்றனைத் தூறும் அறிவு: விளிம்புநிலை மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\nஅத்திவரதர் வைபவத்தில் பிஸியான அதிகாரிகள்... மணல் கொள்ளையால் குஷியான மாஃபியாக்கள்\nதூர்வாருவதாகச் சொல்லி கோடிகளை வாரினார்கள்\nதிராவிடர் கழகம் தமிழகத்துக்கு செய்தது என்ன\nதமிழகத்தின் முக்கிய சமூக இயக்கமான திராவிடர் கழகம் உருவாகி, 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எந்தச் சேலத்தில் 1944, ஆகஸ்ட் 27-ல் ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் பெற்றதோ, அதே சேலத்தில் பவளவிழாவைக் கொண்டாடி முடித்திருக்கிறது திராவிடர் கழகம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் இரண்டு சிறுவெளியீடுகளும் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D./", "date_download": "2019-09-22T08:12:13Z", "digest": "sha1:AKNX6A4JYDNND4JYKPRTCFMCRZY7IBCF", "length": 1672, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " வன விலங்குகளை வாழவிடுவோம்.", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசமீபத்தில் கோவைக்கு அருகில் 3 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிர்விட்டன. அதில் ஒன்று தாயின் வயிற்றில் இருந்த குட்டி யானை. மிகக் கொடுமையான சம்பவம். இதற்கு காரணம் பேராசை பிடித்த பொதுமக்கள் தான்.சில ஆண்டுகளாகவே வனப் பகுதிகளை ஒட்டியுள்ள் பகுதிகளில் சிறுத்தை புலிகளால் மக்கள் உயிர் விடுவதும், யானைகளால் வயல்வெளிகள் பாதிக்கப் படுவதுடன் அவைகளால் மனிதர்களின் உயிர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=looking", "date_download": "2019-09-22T08:29:32Z", "digest": "sha1:34S7OQCRF3XCJBGT7Q42QITBMQO5CLU3", "length": 6603, "nlines": 159, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | looking Comedy Images with Dialogue | Images for looking comedy dialogues | List of looking Funny Reactions | List of looking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nஅடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nஅவசரப்பட்டு இறங்கிவிட்டோமோ. அதில் என்ன சந்தேகம்\nஅமைச்சரே இப்பொழுது பாருமைய்யா என் அம்புகளின் அணிவகுப்பை\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஎன்ன அழகு என்ன அழகு\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஅவனுக்கு பொம்பளைங்க சமாச்சாரமே தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://silakurippugal.blogspot.com/2008/06/blog-post_10.html", "date_download": "2019-09-22T08:54:55Z", "digest": "sha1:MC2POWUMQUT3ZOEERQBCKHVGCPDINVLP", "length": 35316, "nlines": 109, "source_domain": "silakurippugal.blogspot.com", "title": "ஜேகேவின் சில குறிப்புகள்: போலந்து-ஆஷ்ச்விட்ச் சோகம் நிறைந்த குறிப்புகள்", "raw_content": "\nபல தேடல்களின் சில சுவடுகள்\nபோலந்து-ஆஷ்ச்விட்ச் சோகம் நிறைந்த குறிப்புகள்\nஆஷ்ச்விட்ச்(போலிஷ் மொழியில்: ஓஸ்விசியம்) : சில ஆண்டுகளுக்கு முன் நாஜிக்களின் யூத இன அழிப்பு பற்றிய \"The Pianist\", \"Life is Beautiful\", \"Schindlers List\", \"Escape from Sobibor\" படங்களை ஒரே மாதத்திற்குள் பார்க்க நேர்ந்தது. சோகத்தை ஃபிரேம், ஃபிரேமாக பிழிந்து இந்தப்படங்களில் அடைத்திருப்பார்களோ எனத்தோன்றும் அளவிற்கு துக்கத்தையும், துயரத்தையும் என் வீட்டின் அறைகளுக்குள்ளேயே கொணர்ந்து என்னை பாதித்தன இப்படங்கள். \"The Diary of Anne Frank\" எனும் 16 வயது சிறுமி இரண்டாண்டுகள் குடும்பத்துடன் நாஜிக்களிடமிருந்து ஒளிந்திருந்த பொழுது எழுதிய டயரிகுறிப்புகளையும், NCBH பதிப்பித்த \"இரண்டாம் உலகப்போர்\" புத்தகத்தையும் பல ஆண்டுகளுக்கு முன்னரே படித்திருந்தேன். எனினும் அப்பொழுதெல்லாம் நாஜிக்களின் பயங்கரம் முற்றிலும் உறைக்கவேயில்லை.\nஆனால் இந்த படங்கள் மிக மிக ஆழமாக யூதர்கள் மீதான நாசிக்களின் வன்முறையை மனதில் பதிய வைத்தது. இந்த இன அழிப்பின் முக்கிய குறியீடாக விளங்குவது 11 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்ட ஆஷ்ச்விட்ச் வதை முகாம். நான் வெகுநாட்களாக போகவேண்டும் என்று எண்ணியிருந்த இடங்களில் இதுவும் ஒன்று.\nகேடோவைஸ்(Katowice): மே 25ம் தேதி வேலை தொடர்பாக போலந்தின் தென் பகுதியில் உள்ள காட்டோவைஸ் சென்றேன். போலந்திலும் கோடை காலம் தானே என்று நினைத்துக்கொண்டு குளிர்தாங்கும் ஆடைகள் எதுவும் இல்லாமல் சென்றுவிட்டேன். நான் கிளம்பிய அன்று சென்னையில் 36/38டிகிரி செல்சியஸ் இருந்தது. கேடோவைஸில் 6டிகிரி. நான் அங்கு இருந்த வாரத்தில் பெரும்பாலான நாட்களில��� மழை வேறு. மொத்ததில் எழும்பை கிள்ளும் குளிர். உச்சமான கோடைக்கே இந்த நிலைமை என்றால், குளிர் காலத்தில் எப்படி என்று நினைத்துக் கொண்டேன். -20 ரேஞ்சில் இருக்குமாம்.\nகேடோவைஸில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் தான் ஆஷ்ச்விட்ச் இருக்கிறது. ஆஷ்ச்விட்சில் பிரதான முகாமும், அதை ஒட்டிய பீர்கானவ் என்ற பரந்த இடத்தில் இரண்டாவது முகாமும் உள்ளன. உச்ச கோடையிலேயே 8டிகிரி வெப்பநிலையே உள்ள இந்த உறையவைக்கும் குளிரான இடத்தில்தான் வெறும் மரப்பலகைகளைக் கொண்டு அடைக்கப்பட்டு அணி அணியாக கட்டப்பட்ட எண்ணற்ற கொட்டகைகளில், பல்லாயிரக் கணக்கான யூதர்கள் அடிமை வேலைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். ஐரோப்பாவின் எல்லா மூலைகளிலிருந்தும் யூதர்கள் இரயிலில் ஆஷ்ச்விட்சிற்கு கொணரப்பட்டனர். ஆஷ்ச்விட்ச் நரக வதை முகாமிற்கு வரும் கைதிகள் வந்து இறங்கிய இரயில் மேடையிலேயெ இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். நல்ல உடல் வாகுள்ள ஆரோக்கியமான, வேலை செய்யத் திறன் படைத்தவர்களை முகாமின் சிறைக்கூடங்களுக்கு அனுப்புவார்கள். மற்றவர்களை, அதாவது, குழந்தைகள், வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், நேரடியாக வாயுக்கூடத்திற்கு அனுப்பி அவர்களின் கதையை உடனடியாக முடித்துவிடுவார்கள்.\nவாயுக்கூடத்திற்கு செல்லாமல் தப்பி சிறைக்கூடத்திற்கு வந்தவர்களின் சராசரி ஆயுட்காலம் இரண்டு வாரம் தான். கடுமையான வேலை, பசி, குளிர், நோய் போன்ற நரக வதைகளினால் பெரும்பாலானோர் இறந்துவிடுவார்கள்.\n1940ல் தொடங்கப்பட்ட இந்த வதை முகாமில் 5 ஆண்டுகளில் 11 இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டனர். ஆஷ்ச்விட்ச்-பீர்கானவ் முகாம்களில் மொத்தம் ஐந்து வாயுக்கூடமும், பினங்களை எரிக்கும் அறையும் இருந்தன. இவை அனைத்திலும் ஒருநாளைக்கு 10,000 பேரை கொலைசெய்து எரிக்க முடியும். ஆனாலும் கூட 1943, 1944ல் சில சமயங்களில் அதை விட அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டனர். பின எரிப்பறையில் அனைத்து பிரேதங்களையும் எரிக்க முடியாததால் வெறும் குழிகளைத் தோண்டி அவற்றில் பினத்தைபோட்டு எரித்தார்களாம். அப்படிப்பட்ட ஆஷ்ச்விட்ச் முகாமிமை சுற்றி வந்த பொழுது மனதில் ஏற்பட்ட அழுத்தங்களையும் உணர்வுகளையும் என்னால் எளிதில் விவரிக்க முடியவில்லை.\nமனிதன் சக மனிதன் மீது காட்டும் வெ���ுப்பு எப்படி அவனை மிருகமாக்கும் சக்தி உடையது என்பதற்கு இந்த முகாம் ஒரு சான்று. நாஜிக்களின் \"யூதப் பிரச்சனைக்கான இறுதித்தீர்வு(Final Solution to Jewish Problem)\" ஆக \"இனப்படுகொலை\" எப்படி முழு உருவம் பெற்றது, எப்படி நிறைவேற்றப்பட்டது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியம். இவ்வளவு அநீதிகளுக்கும் ஹிட்லர் என்ற ஒருவர்தான் காரணம் என்பது பொதுப்படையான கருத்தமைவு. ஆனால் உண்மை அதைத் தாண்டியது. இப்படிச் சொல்வது, ஹிட்லரின் குற்றங்களை குறைத்து மதிப்பிடவல்ல. நாஜிக்களின் அட்டகாசத்தில் சாமான்யர்களின் பங்கையும் வெளிப் படுத்துவதற்காகவே. விளிம்பு நிலைச் சமயங்களில் நாம் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்வோம் என்பதை எளிதில் அனுமானிக்க முடிவதில்லை.\n\"இறுதித்தீர்வு\" ஹிட்லரால் திடீரென முன்மொழியப்படவில்லை. யூதர்கள் \"கிறிஸ்துவை கொன்றவர்கள்\" என்ற மத வெறி, சிறுபான்மையினரான யூதர்கள் \"பொருளாதாரம், கல்வி, வேலை போன்றவற்றில் முன்னேறியிருக்கிறார்கள்\" என்ற பொறாமை கலந்த வெறுப்பு ஆகியவற்றின் பின்னனியில் யூத வெறுப்பு என்பது ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகளில் பரவலாகக் காணப்பட்ட ஒன்று.\nமுதல் உலகப்போரில் தோல்வியின் பின் தனது பாசிசக் கொள்கைகளைக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஹிட்லர், யூதர்கள் ஜெர்மனியை காட்டிக் கொடுத்ததுதான் ஜெர்மனியின் தோல்விக்கு காரணம் என்ற அறைகூவினார். தொடர்ந்த அவரது யூத வெறுப்புக் கொள்கைகள் மூலம், ஜெர்மானிய யூதர்கள் குடியிரிமையை இழந்தார்கள், பின்னர் சில தொழில் செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் வேலை செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் நகரில் நடமாடும் உரிமைகளை இழந்து கெட்டோக்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். கடைசியாக வாழ்வதற்கான உரிமையை இழந்தார்கள்.\nஏறக்குறைய பத்தாண்டுகளாக நடைபெற்ற இந்த சம்பவங்களில் சாமான்யர்களின் பங்கு சாதாரண ஜெர்மனிய குடிமக்கள், அரசு அலுவலர்கள், ஜெர்மனிய இரகசிய போலிசார்(SS), ஜெர்மன் ஆக்கிரமிப்பில் இருந்த பிற நாட்டு அரசாங்கங்கள், அவற்றின் போலிசார், அந்நாட்டு குடிமக்கள், இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் இறுதித்தீர்விற்கு பங்களித்திருக்கிறார்கள். அவர்களின் காரணம் பெரும்பாலும் \"என்ன நடக்கிறது என்பது தங்களுக்கு தெரியவில்லை\" அல்லது \"மேலிடத்து உத்தரவைத்தான் நிறைவேற்றினேன்\" என்பதாக இருக்கும். ஆனால், ஒவ்வொருவருக்கும் பல்வேறு காலகட்டங்களில் வேறுமாதிரியான முடிவெடுத்திருக்கலாம். அப்படி எடுக்கவில்லை அதன் விலைதான் பல இலட்சம் உயிர்கள்.\nஇறுதித்தீர்வை நிகழ்த்திக் காட்ட நாஜிக்களுக்கு ஏராளமானோரின் உதவி தேவைப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்கங்களின் போலீஸ், கெட்டோக்களில் இருந்த யூத போலீசார்() போன்றோரின் உதவியால்தான் பல இலட்சக் கணக்கிலான மக்கள் ஐரோப்பாவின் எல்லா மூலைகளில் இருந்தும் சுற்றி வலைக்கப்பட்டு இரயிலில் ஏற்றப்பட்டார்கள். வதை முகாம்களில் வந்திறங்கும் கைதிகளில் யார்\nவாயுக்கூடத்திற்கு செல்வது, யார் அடிமை-வேலை சிறைக்கூடத்திற்கு செல்வது என்பதை மருத்துவர்கள்தான் தீர்மானித்தார்கள். மிகக் கச்சிதமான முறையில் அதிவேகமாக கொலைசெய்யும் வாயுக்கூடங்களையும், பின எரிப்பறைகளையும் பொறியாளர்கள்தான் வடிவமைத்தார்கள். யூதர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களை, வீடுகளை, ஆபரணங்களை, சொல்வங்களை பல சாதாரண குடிமக்கள் எடுத்துக்கொண்ட பொழுது அவர்களுக்கு அது சரியெனப்பட்டிருக்கிறது.\nஇவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை பல காரணிகள். அவற்றில் முக்கியமானவையாக எனக்குத் தோன்றுவது, சக மனிதர்களின் மீது நமக்கிருக்கும் வெறுப்பு(நியாயமானதோ, அநியாயமானதோ), அநீதிகளை தமக்கு நிகழவில்லை என்பதற்காக சகித்துக் கொள்வது, மேலிடத்து உத்தரவு, நாட்டுப் பற்று என்ற போர்வைகளின் கீழ் பிறர்மீது இழைக்கப்படும் குற்றங்களுக்கு உடன்படுதல்.\nநாம் எல்லோராலும் சந்தர்ப்பம் அமைந்தால் நாஜிக்களைப்போல கொடூரமாக நடந்துகொள்ள முடியும், யூதர்களைப்போல பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க முடியும், இரண்டிற்கும் நடுவில் நின்று இந்தக் கொடுமைகளுக்கு மௌன சாட்சியாக நின்ற பல யூதரல்லாத ஐரோப்பிய குடிமக்களைபோல நமது அன்றாட வாழ்வைத்தொடர்ந்திருக்கு முடியும். நம்மால் எல்லாம் செய்ய இயலும். இந்த நிலைகளில் இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்பதை உறுதியாக சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. அதனால்தான் நடந்து முடிந்த இந்த வரலாற்றின் பின்னனியில் நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பது மிக முக்கியம். இது ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் பாடங்கள். எனவேதான் என்னில் இது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கருதுகிறேன்.\nபதிவின் முடிவில் ஜெர்மானிய பாதிரியார் மார்ட்டின் நீமோல்லர் கவிதை. இவர் முதலில் நாஜிக்களை ஆதரித்தவர், பின்னர் எதிர்க்கத் தொடங்கினார். அதனால் இவரை மியூனிக் அருகிலுள்ள டகாவ் வதை முகாமில் அடைத்து வைத்தனர். யுத்த முடிவில் இவர் நாஜிக்களிடுமிருந்து தப்பியவர். கீழ்காணும் இவரது கவிதை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை அழகாகத் தருகிறது...\nமுதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்\nநான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதரில்லை.\nபின், அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்\nநான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்டில்லை\nபின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்\nநான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை\nபின் என்னைத் தேடி வந்தார்கள், எதிர்த்துக் கேட்க யாரும் மிச்சமில்லை.\nபிகு 1: ஹிட்லரின் நாஜிக்கொடூரங்கள் பற்றிய அறிதல்/புரிதல் நம் மக்களிடையே மிகக் குறைவு என்று கருதுகிறேன். எங்க ஊரில் மட்டும் இரண்டு நபர்களின் பெயர்கள் \"ஹிட்லர்\".\nபிகு 2: ஆஷ்ச்விட்ச் முகாம் சென்ற பொழுது கீழ்கண்ட இரண்டு புத்தகங்களை வாங்கினேன். இந்தப்பதிவில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் இவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டவை. இப்புத்தகங்களைப் பற்றி எழுத பல தனிப் பதிவுகள் வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள்\nபிகு 3: \"The Diary of Anne Frank\" என்ற புத்தகத்தின் மூலம் அறியப்பட்ட \"ஆன் ஃப்ராங்க்\" இந்த முகாமில்தான் சிறைவைக்கப் பட்டிருந்தார். யுத்தம் முடியும் தருவாயில் வேறொரு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கே உயிர் துறந்தார்.\nபிகு 4: \"Schindlers List\" படத்தில் வரும் ஷிண்ட்லரின் தொழிற்சாலை அமைந்திருக்கும் க்ராகோ(krakow) நகரமும் இங்கிருந்து சிறிது தொலைவிலேயே உள்ளது.\nLabels: ஆஷ்ச்விட்ச், கேடோவைஸ், நாஜி, போலந்து, யூதர்\nபடித்தவர்களின் கருத்துகள் - 13\n//முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்\nநான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதரில்லை.\nபின், அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்\nநான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்டில்லை\nபின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்\nநான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை\nபின் என்னைத் தேடி வந்தார்கள், எதிர்த்துக் கேட்க யாரும் மிச்சமில்லை.//\nபுகழ்பெற்ற கவிதை. சாருநிவேதிதாவின் தப்புத்தாளங்களில் இந்த வதைமுகாம் பற்றியும் நாஜிக்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்.\nஅக்கட்டுரையின் ஆரம்ப வரிகள் இக்கவிதைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.\nதொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கு எனது நன்றிக்கள்.\nசாருவின் \"தப்பு தாளங்களை\" நானும் படித்திருக்கிறேன். அவர் குறிப்பிடும் வதை முகாம், ஜெர்மனியில் பெர்லினுக்கு அருகில் உள்ள ஒன்று(சான்சென்ஹாசன் என்று நினைக்கிறேன்).\nநாஜிக்கள் எண்ணற்ற வதை/கொலை/கொத்தடிமை முகாம்களை வைத்திருந்தார்கள்.\nமனதை ரொம்ப பாதிக்கும் பதிவு.\nமிக நல்ல கட்டுரை ஜே கே விரிவாக பின்பு\nஉங்களது வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. உங்களுடைய விரிவான பின்னூட்த்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nயூதர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் பற்றிய நல்ல பதிவு. சம காலத்திலும் மனிதன் மனிதனுக்கெதிராக செய்யும் கொடுமைகள் கொஞ்சமல்ல.\nநம் வாசகர்களுக்குப் பொதுவாக, உலக சரித்திர ஞானம் என்பது குறைவுதான். சினிமாவையும் தமிழ் அரசியலையும் விட்டு வெளியே வந்தாலல்லவா மற்றதற்கு வாய்ப்பு உண்டு\nஉங்கள் போலந்துப் பயணம் - முதன்முறையா அலுவலக நிமித்தமா\nPoznan போனீங்களா, போலந்தில் பார்க்க வேண்டிய இடம் என்று என் தோழி சொல்லுவாள்\nvijay, அலுவல் தொடர்பாகத்தான் சென்றேன். போலந்திற்கு இதுவே முதல் முறை. ஒவ்வொரு புதிய இடத்திற்கும் செல்லும் பொழுதும் அதைப்பற்றி ஏதாவது எழுத முயற்சிப்பேன். சில நேரங்களிளேயே நடைபெறுகிறது. உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nசின்ன அம்மிணி, நான் ஒரு வாரம்தான் போலந்தில் இருந்தேன் அதனால் வேறு எங்கும் செல்லமுடியவில்லை. அடுத்தமுறை வாய்புக் கிடைக்கும் பொழுது \"Poznan\"ஐயும் நினைவில் வைத்துக்கொள்கிறேன். உங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி.\n//யூதர்களைப்போல பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க முடியும், இரண்டிற்கும் நடுவில் நின்று இந்தக் கொடுமைகளுக்கு மௌன சாட்சியாக நின்ற பல யூதரல்லாத ஐரோப்பிய குடிமக்களைபோல நமது அன்றாட வாழ்வைத்தொடர்ந்திருக்கு முடியும். நம்மால் எல்லாம் செய்ய இயலும். இந்த நிலைகளில் இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்பதை உறுதி��ாக சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. //\nஉறுதியாகச் சொல்லமுடியும்; நாமும் மெளன சாட்சியாக, அமைதியாகத்தான் இருந்திருப்போம். அப்படித்தான் இருக்கிறோம். இதுவரை 200க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்ற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மெளனமாகத்தான் இருந்தோம். இனிமேலும் இருப்போம். எனவே இது குறித்து அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன்.\nமேற்சொன்ன படங்கள் அனைத்தும் பார்த்திருக்கிறேன். அவற்றின் மூலம் உணரப்படும் வலிக்கு அளவில்லை.\nசம காலத்தில் நடத்தப் படும் ஈழத் தமிழர் படுகொலையும், ஆஷ்விட்ச்சுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. மனித மனம் மரத்து வெகு நாட்களாகிவிட்டன. புகைப்படம் ஏதும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nஉங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இது தொடர்பாக நான் இன்னொரு பதிவு( இறுதித்தீர்வுகள் - நாசிசம், சிங்களப் பேரினவாதம்.) எழுதியுள்ளேன். நேரம் கிடைத்தால் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.\nVictor Frankel படித்த போதும் மனது உருகியது... ஏன் இவ்வளவு கொடூரம் என்று கேள்விகள் எழுகின்றன.\nசோகம் ... ஆறாத காயங்கள்..\nஉங்கள் பதிவுகள் சிந்திக்க வைக்கின்றன. நன்றி.\nஉங்களது வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. Victor Frankel பற்றி பகிர்ந்துகொள்ளுங்களேன்.\nதாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.\nஉன் கவிதைகளை நான் முற்றிலும் வெறுக்கிறேன்\nதிபெத் விவகாரம்: இந்தியாவிற்கு சீனாவின் நோஸ்கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=5544", "date_download": "2019-09-22T08:29:38Z", "digest": "sha1:XKXWT6LKE7NNO3FD25OMZSEBHPHSXDTJ", "length": 33285, "nlines": 99, "source_domain": "theneeweb.net", "title": "தற்கொலை தாக்குதல்கள் குறித்து இலங்கை தெரிந்திருந்தும் தடுக்காதது ஏன் ? – Thenee", "raw_content": "\nதற்கொலை தாக்குதல்கள் குறித்து இலங்கை தெரிந்திருந்தும் தடுக்காதது ஏன் \nமிகவும் இர­க­சி­ய­மான அந்த ஆவணம் அனைத்து விடயங்களையும் தெளிவாகக்குறிப்பிட்டிருந்தது: பெயர்கள்,முகவரிகள்,தொலை­பேசி இலக்­கங்கள் உட்­பட அனைத்து முக்­கிய விப­ரங்­க­ளையும் உள்ளடக்­கி­யி­ருந்­தது.\nசந்­தேக நபர் ஒருவர் நள்­ளி­ரவில் தனது மனை­வியைச் சந்­திப்­பது குறித்தும் அதில் தெரிவிக்­கப்­பட்­டி­ருந்­தது. இலங்­கையில் உயிர்த்­த­ ஞா­யிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்று 359 பேர் கொல்­லப்­ப­டு­வ­தற்கு முந்­தைய நாட்­களில் இலங்­கையின் பாதுகாப்புப் படை­யினர் அதிகம் அறி­யப்­ப­டாத தேசிய தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பின் சிறிய குழுவை உன்­னிப்­பாக கண்காணித்து வந்­தனர்.\nஇந்தக் குழு­வி­னரே சர்­வ­தேச உத­வி­களை பெற்று தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டனர் என பாது­காப்­புத் ­த­ரப்­பினர் தற்­போது தெரிவிக்கின்­றனர்.\nஇலங்­கையின் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு இந்தக் குழு ஆபத்தானது என்­பது தெரிந்திருந்­தது. குறிப்­பிட்ட அமைப்பின் தலை­வர்கள் எங்­கி­ருக்­கின்­றார்கள் என்ற விப­ரங்­களும் அவர்களிடமி­ருந்­தன.\nதேசிய தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பு கத்­தோ­லிக்க தேவாலயங்கள் மீது தாக்­கு­தல்­களை மேற்­கொள்­ளத் திட்டமிட்டுள்­ளது என இந்­தி­யாவும் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது.\nதேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்­புடன் தொடர்­பு­டைய தீவி­ர­வாத இஸ்­லா­மியக் குழுக் கள் ஆயு­தங்­களைச் சேக­ரித்து பதுக்­கி­ வைத்திருப்­பதும் ஜன­வ­ரி­ மா­தத்­தி­லேயே படை­யி­ன­ருக்கு தெரிந்தி­ருந்­தது. கொழும்பில் ஞாயிற்­றுக்­ கி­ழமை தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற சில மணி­நே­ரங்­களில் எவ்­வித சிர­ம­மு­மின்றி 24 சந்தே­க ­ந­பர்கள் கைது­ செய்­யப்­பட்­டமை குறிப்­பிட்ட குழு­வினர் எங்கு மறைந்­துள்­ளனர் என்­பது அதி­கா­ரி­க­ளுக்குத் தெரிந்­தி­ருந்­தது என்­ப­தையும் புலப்­ப­டுத்­தி­யுள்­ளது.\nபாது­காப்பு படை­யி­ன­ருக்கு இவ்­வ­ளவு விட­யங்கள் தெரிந்திருந்தும் ஏன் அவர்கள் குண்­டு ­வெ­டிப்­புக்கு முன்­னரே தீவிர நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்­பது தற்­போது மிகப்­பெரும் கேள்­வி­யாக எழுந்­துள்­ளது.\nஇது இலங்கை ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடை­யி­லான முறு­கலை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த முறுகல் நிலை கார­ண­மாக பாது­காப்புப் படை­யி­ன­ரிடம் இவ்­வ­ளவு முக்­கி­ய­மான தக­வல்கள் இருப்­பதை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறிந்திருக்கவில்லை. இந்தக் குற்­றச்­சாட்­டுகள் கார­ண­மாக அரசாங்­கத்­திற்குள் புதிய நெருக்­க­டிகள் உரு­வா­கி­யுள்­ளன.\nஇலங்­கையின் அர­சி­யல் ­த­லை­வர்கள் மத்­தி­யி­லான கசப்­பான மோதல் பாரிய பாது­காப்புக் குறை­பா­டு­களை உரு­வாக்­கி­யுள்­ள­துடன் உலகின் மிக மோச­மான பயங்­க­ர­வாதத் தாக்­குதல் இடம்பெறுவதற்குக் கார­ண­மாக அமைந்­துள்­ளது.\nபுத்­தரின் சிலையை சே���ப்­ப­டுத்­தினார் என்ற சந்­தே­கத்தின் பேரில் தற்­கொ­லைக் ­குண்­டு­தா­ரி­யொ­ருவர் சில மாதங்­க­ளுக்கு முன்னர் கைது­செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்டார் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்ளார். கடு­மை­யான மத நம்­பிக்­கைகள் தீவி­ர­மா­கி­ வரும் பௌத்த பெரும்­பான்மை நாட்டில் புத்­தரின் சிலையை சேதப்­ப­டுத்­து­வது பதற்றத்தை உரு­வாக்­க­க்கூ­டிய ஒரு செய­லாகும்.\nபுல­னாய்வு எச்­ச­ரிக்­கைகள் கிடைத்த போதிலும் உரிய நடவடிக்கை­களை எடுக்­கா­த­மைக்­காக பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­ப­தியை பல அமைச்­சர்கள் திங்­கட்­கி­ழமை கடு­மை­யாகச் சாடி­யுள்­ளனர்.\nஎன்ன நடந்­தது என்­பது குறித்து நாங்கள் வெட்­கப்­ப­டு­கின்றோம் என அமைச்சர் ரவூப் ­ஹக்கீம் தெரிவித்­துள்ளார். தாக்­கு­தலை மேற்கொண்­ட­வர்­களின் பெயர் விப­ரங்கள் குறித்து தெரிந்திருந்தால் ஏன் அவர்­களைக் கைது­செய்­ய­வில்லை என அவர் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.\nஉயிர்த்­த­ ஞா­யிறு தாக்­கு­தல்­களை பாது­காப்பு தரப்­பி­னரின் பாரிய தவறு என அவர் வர்­ணித்­துள்ளார். இலங்­கையின் பல அமைச்சர்கள் தற்­போது பொலிஸ்மா அதி­பரை பதவி வில­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­து­ வ­ரு­கின்­றனர்.\nஏனை­ய­வர்கள் உள்ளூர் அமைப்­பொன்­றினால் எவ்­வாறு இவ்வளவு தூரம் தனித்து செயற்­பட முடியும் எனக் கேள்வி எழுப்பி­யுள்­ளனர். இது சர்­வ­தேச வலை­ய­மைப்­பொன்றின் தாக்குதல். அவ்­வா­றான ஆத­ரவு இன்றி இந்தத் தாக்­குதல் வெற்றியளித்­தி­ராது என அமைச்சர் ராஜி­த­ சே­னா­ரட்ன தெரிவித்துள்ளார்.\nகுண்­டுத் ­தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு படை­யினர் ஏன் தவறிவிட்டனர் என்ற கேள்­விக்கு திருப்­தி­க­ர­மான பதிலை வழங்குவ­தற்குஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தவ­றி­யுள்ளார்.\nஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட ஆலோ­சகர் சிரால் லக்­தி­லக பாது­காப்பு தரப்பில் தவ­றுகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை எனக் குறிப்பிட்டார். அனை­வரும் தங்கள் பணியைச் செய்­துள்­ளனர் எனக் குறிப்­பிட்ட அவர், இவ்­வா­றான எச்­ச­ரிக்­கைகள் காலத்­துக்குக் காலம் வரு­வது வழமை. அமெரிக்­காவில் கூட இது இடம்­பெறும் எனத் தெரிவித்­த­துடன் மக்­களை பதற்ற­ம­டை­யச்­ செய்ய எவரும் அமெரிக்­காவில் கூட முய­ல ­மாட்­டார்கள் என தெரிவித்­துள்ளார்.\nஎனினும் இந்தத் தாக்­கு­தல்கள் குறித்து விசா­ர­ணை­களை மேற்கொள்­வ­தற்கு ஜனா­தி­பதி உயர்­மட்­ட­க் கு­ழு­வொன்றை நியமித்­துள்ளார் என சிரால் லக்­தி­லக தெரிவித்தார்.\nஇதே­வேளை ஏப்­ரல் 11 ஆம் திகதி உயர் பொலிஸ் அதி­காரி ஒருவ­ரி­ட­மி­ருந்து தேசிய தௌஹீத் ஜமா அத் குறித்து வெளியான எச்ச­ரிக்­கையை முக்­கி­ய­ ந­பர்­களின் பாது­காப்­புக்கு பொறுப்­பாக உள்ள பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு மாத்­திரம் அனுப்­பி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.\nஇதன் கார­ண­மா­கவே என்ன தவறு நடந்தது என்­பதை அறி­வ­தற்­காக ஜனா­தி­பதி விசா­ரணைக் குழுவை நிய­மித்­துள்ளார் எனவும் சிரால் லக்­தி­லக தெரிவி­த் தார்.\nஇந்த எச்­ச­ரிக்­கைகள் ஏப்­ரல் மாதத்­துக்கு முன்­னரே உல­க நாடுகளிட­மி­ருந்து கிடைத்­துள்­ளன. இலங்­கையின் நெருங்­கிய சகா­வான இந்­தியா, பிராந்­தி­யத்தில் அல்­கைதா மற்றும் ஐ.எஸ். அமைப்பின் நட­வ­டிக்­கைகள் குறித்து உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கின்­றது.\nஇந்­திய புல­னாய்வுத் துறை­யினர் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் முகமட் ஸஹ்­ரானின் நட­மாட்­டத்தை உன்னிப்­பாக அவ­தா­னித்து வந்­துள்­ளனர். ஸஹ்ரான் இந்தியாவுக்கும் இலங்­கைக்கும் அடிக்­கடி பயணம் செய்­துள்ளார்.\nமேலும் அவர் இணையம் மூலம் குரோ­தத்­தைத் தூண்டும் கருத்துகளைப் பரப்­பி­வந்­துள்ளார். ஏப்ரல் நான்காம் திகதி இந்­தியா ஜக­ரானின் கைய­டக்­கத் ­தொ­லை­பேசி இலக்­கங்­களை இலங்­கைக்கு வழங்­கி­யுள்­ளது.\nமேலும் ஸஹ்­ரானின் குழுவைச் சேர்ந்­த­வர்கள் கொழும்­பி­லுள்ள கத்­தோ­லிக்கத் தேவா­ல­யங்கள் மற்றும் இந்­திய தூத­ர­கத்தை இலக்கு­வைத்­துள்­ளனர் என எச்­ச­ரித்­தி­ருந்த இந்­தியா அவர்கள் குறித்த விப­ரங்­க­ளையும் இலங்­கைக்கு வழங்­கி­யுள்­ளது. இதனை பல இந்­திய, இலங்கை அதி­கா­ரிகள் உறு­தி­ செய்­துள்­ளனர்.\nஇதன் பின்னர் இலங்­கையின் பாது­காப்புத் தரப்­பினர் குறிப்­பிட்ட முக­வ­ரி­களில் உள்­ள­வர்­களை கண்­கா­ணிக்கத் தொடங்­கி­யுள்­ளனர்.\nஏப்­ரல் 11 ஆம் திகதி இர­க­சிய ஆவணம் ஸஹ்­ரானின் சகோ­தரர் யார் என்­பது உட்­பட முக்­கிய துல்­லி­ய­மான தக­வல்­களைக் கொண்டி­ருந்­தது.\nதேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்­பிற்கு உறுப்­பி­னர்­களைச் சேர்ப்பதில் ஸஹ்­ரானின் சகோ­தரர் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருந்தார் என அந்த ஆவ­ணத்தில் தெரிவிக்­கப்­பட்­டி­ருந்��த­துடன் அவர் நள்­ளிரவில் 2 அல்­லது 3 மணிக்கு தனது குடும்­பத்­த­வர்­களைச் சந்திப்பார் எனவும் அந்த ஆவணம் தெரிவித்­தி­ருந்­தது.\nமேலும் துல்­லி­ய­மான முக­வ­ரிகள், வீட்டு இலக்­கங்கள், தொலைபேசி இலக்­கங்கள் போன்­ற­வற்­றையும் அந்த ஆவணம் கொண்­டி­ருந்­தது. எனினும் இலங்கை ஜனா­தி­ப­திக்கும் பிரதமருக்கும் இடை­யி­லான அர­சியல் முறுகல் நிலை கார­ண­மாக இலங்கை ஜனா­தி­பதி பாது­காப்பு தொடர்­பான முக்­கிய கூட்டங்களுக்கு பிர­த­மரை அழைப்­பதைத் தவிர்த்­துள்ளார்.\nஇதன் கார­ண­மாக தற்­கொலை குண்­டு­த் தாக்­கு­தல்கள் இடம்பெறலாம் என்ற தக­வலை பிர­தமர் அலு­வ­லகம் அறிந்துகொள்­ள­ மு­டி­யாத நிலை காணப்­பட்­டுள்­ளது.\nகுறிப்­பிட்ட புல­னாய்வுத் தக­வல்கள் உரிய விதத்தில் கையாளப்பட்­டி­ருந்தால் தாக்­கு­தலை தவிர்த்­தி­ருக்­க­லாமா என்­பது தெளிவற்­ற­தாக காணப்­ப­டு­கின்­றது. எனினும் தங்­க­ளுக்கு தக­வல் ­தெரிந்­தி­ருந்தால் பாது­காப்பை அதி­க­ரித்­தி­ருப்போம் எனப் பிர­த­மரும் அமைச்­சர்­களும் தெரிவித்­துள்­ளனர். தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு, முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தலின் பின்னர் 2015 இல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தென்­னா­சி­யாவின் ஏனைய நாடு­களைப் போன்று மத­ ரீ­தி­யான வன்­மு­றைகள் இலங்­கையில் இடம்­பெ­றா­த­ போ­திலும் கடந்த சில வரு­டங்­களில் சில பௌத்த மத­கு­ருமார் தீவி­ர­வா­தி­க­ளாகி தங்கள் ஆத­ர­வா­ளர்­களை முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்­களை மேற்­கொள்­ளு­மாறு தூண்­டி­யுள்­ளனர். இலங்­கையின் பாது­காப்புப் படை­யினர் இதனை அலட்­சியம் செய்­ததால் பௌத்த மத­கு­ருமார் கும்பல் சட்­டத்தின் பிடி­யி­லி­ருந்து விதி­வி­லக்­கப்­பட்ட நிலையில் செயற்­பட்­டுள்­ளது. தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு நீண்ட நாட்­க­ளாக கண்­கா­ணிப்பில் உள்­ள­தாக ஏப்­ரல் 11ஆம் திகதி புல­னாய்வுத் தகவல் தெரிவித்­துள்­ளது.\nபுத்­தரின் சிலை­களைச் சேதப்­ப­டுத்­து­வதன் மூலம் பௌத்த, முஸ்லிம் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்த முயல்­வ­தாக இந்த அமைப்பின் மீது பாது­காப்பு தரப்­பினர் குற்­றம் ­சாட்­டி­யுள்­ளனர்.\nகடந்த ஜன­வரி மாத­ம­ளவில் இந்த அமைப்பு மிகுந்த ஆபத்­தா­ன­தாக வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்குக் கிடைத்­துள்­ளன. புத்தர் சிலை உடைக்­கப்­பட்­டமை க���றித்த விசா­ர­ணை­களின் மூலம் இலங்­கையின் வட­மேற்குப் பகு­தியிலுள்ள தென்­னந்தோப்பொன்றில் வெடி­ம­ருந்­துகள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தமை தெரிய­ வந்­தது. பாது­காப்புத் தரப்­பினர் 100 கிலோ வெடி­ம­ருந்­துகள், வெடிக்­க­ வைப்­ப­தற்­கான பொருட்கள் ஆகி­ய­வற்றைக் கைப்­பற்­றினர். குறிப்பிட்ட பகுதியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்குரியவை என இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்து வருகின்ற போதிலும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப் பால் தனித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டிருக்க முடியாது என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை எந்த எச்சரிக்கையும் எந்த இலக்கிற்கும் தெரியப்படுத்தப்படாதமை தற்போது தெளிவாகியுள்ளது. இலங்கையின் முன்னணி ஹோட்டல்களின் முகாமை யாளர் களும் பணியாளர்களும் தங்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியத் தூதரகத்துக்கு அருகிலுள்ள கோல்பேஸ் ஹோட்டலின் முகாமையாளர்களும் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த ஹோட் டலுக்கு சிரேஷ்ட அதிகாரிகளும் தூதர கங்களைச் சேர்ந்தவர்களும் செல்வது வழமை. எவரும் எங்களுக்கு எதனையும் தெரிவிக்க வில்லை எனத் தெரிவிக்கின்றார் கோல்பேஸ் ஹோட்டலில் பணியாற்றும் சௌபி ராஸ் நவாஸ். இலங்கை அதிகாரிகள் ஸஹ்ரான் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை எனத் தெரிவிக்கின்றனர். அதேவேளை இந்திய அதிகாரிகள் அவர் இலங்கையின் கிழக்கில் மறைந்திருக்கலாம் என்கின்றனர்.\nநியுயோர்க் டைம்ஸ் தமிழில் அ.ரஜீபன் – Virakesari\n’இந்து தமிழ் திசை’ சிறப்புக் கட்டுரை: ’பரேல்வி’ எனும் முற்போக்கு சிந்தனையில் வளர்ந்து பயங்கரவாதியான ஆதில்\nஈஸ்டர் தாக்குதல்களின் திரைமறைவில் – மிஹாத்.\nநம்பிக்கை தரும் ஒரு இளையதலைமுறை\nஇறந்த பின்னும் ரகசியமாகக் குழந்தை பெற்றுக் கொண்டே இருக்கும் டச்சு டாக்டர்\n← கொழும்பு நகரில் தற்போது விஷேட சோதனை நடவடிக்கை\nபாதுகாப்புத் துறைச் செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ ராஜிநாமா →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்���த்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்க���ரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/kaappiyam/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A-7/", "date_download": "2019-09-22T08:13:30Z", "digest": "sha1:5P3UZTTPVNSFVJ5BHSIOPIUTZPVSHV6A", "length": 30227, "nlines": 362, "source_domain": "www.akaramuthala.in", "title": "காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 மே 2016 கருத்திற்காக..\n(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: தொடர்ச்சி)\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250\n226. அருந் தமிழ் மாலை புனைந்தார் அளவு இல் ஞானத்து அமுது உண்டார்.\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 295.4\n227. பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 297.2\n228. புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர்.\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 301.4\n229. குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 304.4\n230. அடையும் மனம் உற வணங்கி அருந்தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 305.3\n231. பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பயில் பதியும் பணிந்து பாடி\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 308.3\n232. நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல் மாலை நிகழப் பாடி.\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 309.4\n233. தணிவு இல் பிணி தவிர்க்கும் பதிகத் தண்தமிழ் பாடினார் சண்பை நா\n– பெரியபுராணம்: 6. வம்���றா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 318.4\n234. பன்னு தமிழ் மறை ஆம் பதிகம் பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 319.1\n235. மண் பரவும் தமிழ் மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 322.2\n236. தம் பெருமான் கோயிலின் உள் எழுந்து அருளித் தமிழ் விரகர்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 326.1\n237. இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடிக்\nகும்பிடும் ஆதரவு உடன் அக் கோ நகரில் இனிது அமர்ந்தார்.\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 326.3-4\n238. மருவி வணங்கி வளத் தமிழ் மாலை மகிழ்ந்து சாத்தி\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 338.2\n239. நல் இசை வண் தமிழ்ச் சொல் தொடை பாடி அந்நாடு அகன்று\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 339.2\n240. கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோது இல் தமிழ்ச் சொல் மாலை\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 341.2\n241. நற்றமிழ் மாலை புனைந்து அருளி ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 343.3\n242. மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்து\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 344.3\n243. பண் உறு செந்தமிழ் மாலைப் பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 345.4\n244. எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 347.3\n245. தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 352.3\n246. ஒப்பு இல் வண் தமிழ் மாலை ஒருமையால்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 354.2\n247. நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 356.2\n248. ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை.\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 357.4\n249. மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 362.4\n250. இன் இசைத் தமிழ் புனைந்து, இறைவர் சேலூருடன்\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 364.3\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, காப்பிய இலக்கியம், சமய இலக்கியம், பாடல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, சேக்கிழார், திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம், பெரியபுராணம், வம்பறா வரிவண்டுச் சருக்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« பாடம் சொல்லும் முறை – நன்னூல்\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26: ம. இராமச்சந்திரன் »\nஈழத்தீர்மானம் : முதல்வருக்கும் சட்டமன்றத்தினருக்கும் பாராட்டு\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்��ாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2019-09-22T08:11:41Z", "digest": "sha1:IB5UDYUAJMT4FW7YYGL5ZLTLU6VBCGUA", "length": 36270, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 அ. அரவரசன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 அ. அரவரசன்\nசங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 அ. அரவரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 மார்ச்சு 2019 கருத்திற்காக..\n[சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3 தொடர்ச்சி]\nசங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3\nபட்டினப் பாலை எனும் பைந்தமிழ் பனுவலில் காவிரி சிறப்பு பற்றிய பாடிய புலவன் தான் பாடிய பாடலின், ‘‘வசைஇல் புகழ் வயங்கு வெண்மீன். . . . . . . . கொழிக்கும்” என்ற வரிகளில் தற்பாடிய தளி உணவின் புள் என்ற சொல் வானம்பாடியை குறிப்பிட்டுச் சொல்லும் அமுதவரிகள் அஃதாவது கார்முகில்கள் திரண்டு வரும் போது அந்த முகில்கள் முதலில் தள்ளிவிடும் மழைத்தூறல் தளி என்றும் அதன்பின் தள்ளிவிழும் மழைத்துறல் துளி என்றும் வேறுபடுத்தி மழை நீரை (திவலை) உண்டு வாழும் வானம் பாடியானது நீரின்றி தேம்பினாலும் காவிரி பொய்க்காமல் நீர் வழங்கும் என்ற நுணுக்கம் சார்ந்த கருத்தியலை உணர்த்த���ம் செய்தியும்,\n‘‘கொழுங் காற் புதலமொடு செருந்தி நீடி “\nஎனும் பாட்டுத் தொகுதியில் மருதநிலத்தின் ஊர் புகுந்து முரண்பட்டோரை ஓடச்செய்து அவர்களது ஊர்களைப் பாழ்படுத்தியதால் நெல் விளைந்த கழனிகள் குவளை மலர்களோடு பிறமலர்கள் மலர்ந்திருந்த பொய்கைகளும் அழிய அதன் உருத்தெரியாமல் மறைவுற்ற அந்த இடங்கள் இரலை மானும் அதன் துணையும் பிளையாடும் இடமாக மாறிதாகவும் அம்பலத்திலுள்ள நெடுந்தூண்கள் பாழ்பட்டு சாய்ந்திருந்த நிலையில் அவற்றின் மீது ஆண் யானைகளும் பெண் யானைகளும் உராய்ந்தனவென்றும் திருவிழா காலத்தின் ஆரவாரம் முடிவு பெற்று விழா மன்றங்களில் நெருஞ்சிப்பூக்கள் பூத்தும் அருகம்புல் தழைத்தும் நரிகள் ஊளையிட்டும் கோட்டான்களும் ஆந்தைகளும் அலறி கூக்குரல் இட்டன என்பதை பதிவு செய்துள்ள பாடலில் கானுயிர்களான யானை, ஆந்தை, கோட்டான், நரி, இரலை மான் போன்றவை வந்து போவதைக் காணுகையில் முக்கியமான செய்தியாக இரலைமான் பற்றிய செய்தியை உணர்ந்தால் “திரிமருப்பு இரலை” என்று இதன் பெயர் என்பதும் இதனை பிற இலக்கியங்களான இராமகாதை “இரலைமான் குன்றம்” (ரிசிபமுக பருவதம்) என்று கூறியிருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.\nசங்க இலக்கியம் காட்டும் சில பறவைகள் பற்றிய செய்திகளின் சாரமாக வலியன் வங்கா, கிளி, வானம்பாடி முதலியவற்றை காண்போம்.\nஇதைக் காரி என்றும் வலியன் என்றும் நிகண்டுகள் குறிக்கும். பிளவை, கஞ்சணம். கயவாய், கிகிணி, கஞ்சரீடம் என்ற பெயர்களும் உண்டு மலையமான் என்ற வேளிர்குடித்தலைவன் தன் குலப்பெயராக இப்பறவையின் பெயரான காரியை கொண்டிருந்ததால் அவனுக்கு திருமுடிக்காரி என்ற பெயரும் கொல்லி மலையை ஆண்ட வில்லில் வல்ல வல்வில் ஓரி தன் குலப்பெயராக ஓரியை (நரியை) கொண்டதால் அவனுக்கு வல்வில் ஓரி என்ற பெயரும் வழங்கியுள்ளதாக வரலாறு காட்டுகிறது. வலியின் (காரி) கண்களைப்போல் கண்ணன் என்ற புலவருக்கு இருந்ததால் அவருக்கு காரிக்கண்ணன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் வழக்கத்தை “கட்சியுட் காரி கடிய குரலிசைத்து காட்டும போலும்” என்று குறிக்கின்றது.\n‘‘ஆனை இறாய்ஞ்சி “ என்ற பழந்தமிழ்சசொல் காரியின் பெயராக காட்டப்படுகிறது. அதற்குரிய கரணியம் எதுவெனில் பிற வலிய பெரிய பறவைகள் இரைதனைக் கொண்டு செல்லும் போது அவற்றைத் தாக்கி அந்த இரையைத் தட்டிப்பறித்துச் செல்வதால் (இறாய்ஞ்சி-தட்டிப்பறித்தல்) அதற்கு இப்பெயர் ஏற்பட்டதாகவும் இதன் வலிமை பிற பறவைகளை விஞ்சியிருப்பதால் இப்பெயர் இட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇரட்டைவால் கரிச்சான் அல்லது துடுப்புவால் கரிச்சான் அல்லது மலைவாழ்கரிச்சான் என்ற இரட்டை வால்பகுதியைக் கொண்டு இயல்பான கரிச்சானை விடச் சற்றுப் பெரியதாகவும் முரலில் ஒருவித கரகரப்பு மிகுந்த ஒலியை எழுப்புவதால் “கரிச்சுக்கொட்டும் ஒலி” என்று இதனைக் குறிக்கின்றது. கரிச்சுக்கொட்டும் ஒலியுடன் கத்துவால் இந்த ஒலியைப் போல் பூசலுக்கிடையில் நடைபெறும் உரையாடலில் கூட கரிச்சுக்கொட்டுகிறாள்(ன்) என்பதைக் கேட்கலாம். இக்குருவிக்குக் “காரடை” என்ற பெயரும் உண்டு. பறவைகளுக்கு அந்தக்காலத்தில் சாத்தன் சாத்தி என்று உயர்திணைப் பெயர்களை இடும் வழக்கம் உண்டு. அதன் அடிப்படையில் துடுப்புவால் கரிச்சானுக்கு ‘காரடையான் சாத்தான்’ என்ற பேரும் உண்டு. இதற்கு மற்றுமொரு காரணமாக, கரவடமுடைய பண்பினைத் (தந்திரமாக ஏமாற்றும் பண்பு) இப்பறவை கொண்டுள்ளதால் பூனைபோன்று குரல் எழுப்பி வேடர்களை திசைதிருப்பித் தப்பிச் செல்லும் பறவை என்பதால் ‘காரடையான்’ என்று அழைக்கப்படுவதாக மலையாள நாட்டில் தமிழ்நாட்டின் எல்லையோரப்பகுதியில் பொதுவாக வழங்கும் செய்தி; பிற பறவைகளின் (பெரிய பறவைகள் உள்பட) கண்களைத் தன் சிறகால் காயம் உண்டாக்கி அல்லது தாக்கிவிடும் பழக்கம் என்பதால் இதை பறவைகளின் அரசன் என்று அடைமொழியுடன் அழைப்பதும் உண்டு. தமிழில் ‘கோக்கயம்’ என்ற பட்டப்பெயர் உண்டு அதற்கும் பறவைகளின் அரசன் என்ற பொருள் காணலாம்.\nஇப்பறவை மரத்தின் உச்சியில் கூடு கட்டியிருந்தால் அந்த கூட்டுக்குக் கிழேயுள்ள கிளைகளில் பிற சிறு பறவைகள் கூடு கட்டி வாழுவதாகவும் அதனால் கரிச்சானின் பார்வைக்கும் தாக்குதலுக்கும் பயந்து போய்ச் சிறுபறவைகளை வேட்டையாடும் பெரிய பறவை ஒருங்கிச் சென்றுவிடும் என்றும் பறவையியல் வல்லுநர்கள் குறிப்பர். அதனால் வடமாநிலங்களில் இதற்கு காவல் பறவை என்ற பெயரும் உண்டு.\nஆப்பிரிக்காவில் சினம் மிகுந்த சிறுத்தையின் பெயரால் இப்பறவை அழைக்கப்படுகிறது. அதனால் இப்பறவையை புறப்பொருள் வெண்பாமாலை\n‘‘வெட்சி மலையவிரவார் மணி நிரைக்\nஇப்பறவையின் உடல்பகுதி ���ஞ்சள் கலந்த கருப்புக் கோடுகள் நிறைந்தாக இருக்கும். மாம்பழத்தான் என்றும் மாங்குயில் என்றும கூறுவர். ஆனால் இது குயில் வகை அல்ல. இப்பறவைக்கு சங்கக் காலத்தில் ‘வங்கா’ என்று பெயர்\n‘‘வங்காக் கடந்த செங்காற் பேடை. . . . . . . . . . வென்னாது”\nஎன்று குறுந்தொகைப் பாடலில் வங்கா என்ற பறவையின் பேடையின் மேல் எழால் என்னும் வல்லூறு வீழ்ந்ததால் ஆண் வங்கா நிங்கப்பெற்ற பேடை வங்கா குழலிசைபோல குறுகிய ஒலியுடன் பலதடலை அகவியதாக கூறப்படுகிறது. மயிலின் குரலுக்கு ‘அகவுதல்’ என்பதைப்போல் வங்காவின் குரலுக்கும் அகவுதல் என்ற சொல் தொன்மைநாளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.\nவேய்ங்குழலின் ஓசையைப்போல் இதன் குரல் இருப்பதாலும் வங்கியம வங்கால் போன்ற இசைக்கருவிகள் தமிழில் உள்ளதாலும் வங்கு என்ற வேர்ச்சொல்லுக்கு உள்ளே துளையாக இருக்கும் பொருள் என்பதை வரையறுத்துக் கூறுவதால் மூங்கிலால் ஆன இயத்தை (புல்லாங்குழல்) ‘வங்கியம்’ என்றும் ஆச்சாமரத்தால் ஆன நீண்ட குழல் கருவியான நாயனத்தை ‘பெருவங்கியம்’ என்றும கூறுவதை ஒப்புநோக்கினால் ‘வங்கா’ என்ற பெயர் சாலப்பொருத்தம் உடையது என்பதை உணரலாம். இதில் கருப்புவங்கா, செவ்வரி வங்கா என்ற இருவகை உண்டு.\nகிளிகளில் பதினேழுவகை உண்டென்று பறவையியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கிறுகிளி வகைதான் செந்தார்க்கிளி என்பதாகும். இதன் அழகு வடிவும், தோற்றம், அமைப்பு இவற்றை பேசவந்த இலக்கியமான அகநானூறு ‘‘எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச். . . . . . . . . உயிர்த்தன பால் நாள்” என்று குறிக்கும் வானத்தில் தோன்றுகின்ற வானவில்லை போன்று இருமுனையும் சேராத பச்சைமாலையை கழுத்தில் அணிந்துள்ள சிறுகிளி என்றும் ‘‘தார்” என்ற சொல்லுக்கு இருமுனைகள் ஒன்று சேராத மாலை என்பதால் அதைக் குறிக்கும் வகையில் ஆண்கிளியின் செந்தாரிலும் , பெண் கிளியின் பைந்தாலிலும் முனைகள் ஒன்று சேர்வதில்லை என்பதை,\n‘‘பைந்தாட் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம்\nசெந்தார்க்கிள்ளை நம்மொடு கடிந்தோன் என்று அகநானூறும்\nஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்\nகுறுகிளி கடிகஞ் சென்றும். . . .\nஇதுபோல பல உயர்ந்த சிறப்புமிக்க செய்திகளை உள்ளடக்கிய பழந்தமிழ் இலக்கிய பனுவல்களில் விரவியுள்ள வனவியல் செய்திகளை திரட்டினால் அவற்றைப் படலமாக தொகுக்கலாம்.\nஅ. அரவரசன��, வனஅலுவலர், தேவக்கோட்டை\nபிரிவுகள்: கட்டுரை, சங்க இலக்கியம் Tags: அ. அரவரசன், சங்கத்தமிழில் வனவியல்\nசங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3: அ. அரவரசன்\nசங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும் »\nதமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக\nநிதி ஆளுமையை இழக்கும் தமிழகம்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – ��.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-22T08:13:09Z", "digest": "sha1:2BDLGG7IDISPLB43LILW4AQZO5BU4IU3", "length": 23474, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்\nசிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nசிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்\nஇலக்கிய அமைப்புகளின் சார்பில் சித்திரை முதல் நாள், 14/4/19 அன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடந்தது. அன்று ஞாயிறு என்பதாலும் சித்திரை முதல் நாள் என்பதனாலும் நிலவிய நிகழ்ச்சி நெருக்கடிகளைப் புறந்தள்ளி நல்ல கூட்டம் கூடியது. வேறொரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய கவிஞர் மு.மேத்தா இந் நிகழ்வைக் கேள்விப்பட்டு சிலம்பொலியார்க்குப் புகழவணக்கம் செலுத்த வந்தது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், வேணு குணசேகரன், ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதா பாலகிருட்டிணன், இரவி தமிழ்வாணன்,பெரு.மதியழகன், தமிழமுதன், தமிழ்முதல்வன், முனைவர் வாசுகி கண்ணப்பன், புதுகைத் தென்றல் தருமராசன், முனைவர் பானுமதி, முனைவர் மணிமேகலை சித்தார்த்தர், வியாசை ஆதிகேசவர் எனப் பட்டியல் நீளும். கவிஞர்களின் உணர்வுமயமான புகழ்வணக்கம் உள்ளம் உருகச் செய்தது.\nசிகரம் வைத்தாற்போல இளவரச அமிழ்தன் தன் சொந்த முயற்சியில் உருவாக்கி வெளியிட்ட ஆவணப்படம் அமைந்தது. சிலம்பொலியாரின் 85-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கிய இந்தக் குறும்படம். சிவியாம்பாளையத்தையும், சிலம்பொலியாரின் ஆசிரியர்களையும் படம்பிடித்து அமிழ்தனாரின் உழைப்பை வெளிப்படுத்தியது. சிலம்பொலியாரே தன் வரலாற்றைக் கூறிய காட்சிகள் அவரை மீண்டும் காணச் செய்த மந்திரக் காட்சிகளாக விளங்கின. சுருங்கச் சொன்னால் மீண்டும் சிலம்பொலியாரைக் காணவும் அவர் நம்மிடம் நேரில் பேசுவதைக் கேட்கவும் இப் படம் வாய்ப்பு நல்கியது.\n– மறைமலை இலக்குவனார் முகநூல்\nபிரிவுகள்: செய்திகள், நிகழ்வுகள், முகநூல் Tags: சிலம்பொலி செல்லப்பனார், புகழ்வணக்கம், மறைமலை இலக்குவனார்\nகவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்\nபுதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்\nசொற்பொழிவு: ‘பாவேந்தர் பாரதிதாசன்’ – முனைவர் மறைமலை இலக்குவனார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாள்\nகவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’ »\n : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா\nவழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவி���ையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=0bacb1bd504a87a52e3f5093bb091df9&tab=thanks&pp=20&page=11", "date_download": "2019-09-22T08:43:19Z", "digest": "sha1:H6FAFE7U7GZN2AXZWBLRQYP76ZXX6UNO", "length": 16948, "nlines": 250, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nஅழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு...\nநீ ஒன்று தான் என் சங்கீதம் பிலஹரி நீ ஒன்று தான் என் சங்கீதம் குருவி தோளில் இமயம் இல்லை குடத்து நீரில் கடலும் இல்லை வானின் எல்லை ஆடில் இல்லை...\nதாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு பட்டாம்...\nஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல்...\nஎட்டு மடிப்பு சேலை இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை பட்டம் கொடுத்தது எனக்கு இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு காதல் பட்டம் கொடுத்தது எனக்கு ...\nயாருக்கு யார் உறவு யாருக்கு யார் வரவு யாரிங்கே ஆதரவு யாதும் இங்கே வீண் கனவு...\nஇரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம் பகைவர்களே ஓடுங்கள் புலிகள் இரண்டு வருகின்றன...\nஇதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ...\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசி...\n :) வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே நமது கதை புதுக் கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை நான் உந்தன் பூமாலை... ...\nபார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன் சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன் காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டு தான் சாரல் சங்கதி...\nசிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே சிறகை விரித்து நிலவை உரச...\nஇதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின்...\nஆரம்பம் இன்றே ஆகட்டும் ஆறேழு நாட்கள் போகட்டும் அப்போதும் தள்ளிப் போடக் கூடாது இப்போதே...\nநான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி நான் சரணம் அடியோ உனது மடியில் வா கண்மணி காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும் இரவின் காலங்கள் ...\nஉலகத்தில் திருடர்கள் சரிபாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி கலகத்தில் பிறப்பது தான் நீதி மனம் கலங்காதே மதி...\nஇடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய் வலது கண்ணாலே வன்முறை செய்தாய் ஆறறிவோடு உயிரது கொண்டேன் ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன் இயற்கைக் கோளாறில்...\n :) என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம��� ததத... தா த் த த... தொடருதே தினம் தினம்...\nஇன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா பட்டு மேனி பந்து போல துள்ள நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல...\nஅங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்...\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி...\n :) என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை எழுப்பிய...\nமீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜையில்...\nPp: வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ...\nநேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/68952-ibps-crp-po-mt-ix-exam-notifications-out.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T09:02:21Z", "digest": "sha1:FFZVI7KOHZGON7Y4PJ55RNV4G773GXYJ", "length": 10433, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொதுத்துறை வங்கி பணிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு! | IBPS CRP- PO/MT-IX Exam: Notifications Out", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nபொதுத்துறை வங்கி பணிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு\nஇந்தியாவிலுள்ள 17 பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைந்து, புரொபஷனரி அதிகாரிகள் மற்றும் மேனேஜ்மெண்ட் டிரைனீஸ் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஐபிபிஎஸ் (IBPS) எனப்படும் பொது தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. 2020 - 21 ஆம் ஆண்டிற்கான ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பொது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n1. புரொபஷனரி அதிகாரிகள் (Probationary Officer)\n2. மேனேஜ்மெண்ட் டிரைனீஸ் (Management Trainees)\nமொத்த காலியிடங்கள் = 4,336\nஅறிவிப்பு வெளியான தேதி: 02.08.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 07.08.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.08.2019\nஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 28.08.2019\nமுதல் நிலைத்தேர்வு நடைபெறும் தேதிகள்: 12.10.2019, 13.10.2019, 19.10.2019 மற்றும் 20.10.2019\nமுதன்மைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 30.11.2019\n1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.100\n2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற பிரிவினர் - ரூ.600\nவயது வரம்பு: (01.08.2019 அன்றுக்குள்)\nகுறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாது விண்ணப்பிக்க விரும்புவோர் 02.08.1989ஆம் தேதிக்கு பின்னும் 01.08.1999ஆம் தேதிக்கு முன்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.\nகுறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.\nஆன்லைனில், https://www.ibps.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nமேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nவேலூரில் இதுவரை ரூ. 3.57 கோடி பறிமுதல் - சத்யபிரதா சாஹூ\n“இனி அரசியலில் தொடர விரும்பவில்லை” - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிகிரி முடித்தவர்களுக்கு பொதுத் துறை வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\nநபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் ஆக விருப்பமா\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை - ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் பணி\nஎஸ்பிஐ வங்கியில் வேலை - 644 காலியிடங்கள் \nஎஸ்பிஐ வங்கியில் மேனேஜர் வேலை \nதமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில், பொது மேலாளர் / துணை பொது மேலாளர் (ஐடி) வேலை\nஒரே நாளில் இரண்டு வங்கித்தேர்வுகள் - தேர்வாளர்கள் குழப்பம்\nRelated Tags : IBPS CRP PO/MT-IX Exam , ஐபிபிஎஸ் (IBPS) தேர்வு , வங்கியில் வேலை , பொதுத்துறை வங்கி பணி , Bank Exam , புரொபஷனரி அதிகாரிகள் ���ணி , மேனேஜ்மெண்ட் டிரைனீஸ் பணி\nசென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன்\nவிமர்சனத்தை ஏற்படுத்திய மதச்சார்பின்மை குறித்த யுபிஎஸ்சி கேள்வி\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலூரில் இதுவரை ரூ. 3.57 கோடி பறிமுதல் - சத்யபிரதா சாஹூ\n“இனி அரசியலில் தொடர விரும்பவில்லை” - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69359-cctv-visuals-of-old-women-hit-by-bus-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T08:08:50Z", "digest": "sha1:QBO6V76EQBECRQ6PKDTVVHTQASBABH2X", "length": 8696, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூதாட்டி மீது மோதிய மாநகரப் பேருந்து: சிசிடிவி காட்சி | CCTv visuals of Old women hit by bus in chennai", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nமூதாட்டி மீது மோதிய மாநகரப் பேருந்து: சிசிடிவி காட்சி\nசென்னையில், மூதாட்டி ஒருவர் மீது மாநகர பேருந்து மோதிய விபத்தின் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி வெளி‌யாகியுள்ளது.\nபுரசைவாக்கம் வெங்கடேச பக்தன் தெருவைச் சேர்ந்தவர் வத்சலா. இவர் கடந்த 7ஆம் தேதி பெரம்பூருக்கு வந்திருந்தார். அங்கு போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையை இவர் கடக்க முயன்றார்.\nஅப்போது மாநகர பேருந்து ஒன்று அவர் மீது மோதியதில், அந்த மூதாட்டி பேருந்து சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் வத��சலாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய பேருந்து ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.\nகேரள வெள்ளச் சேதப் பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் ராகுல் காந்தி\nஜம்மு-காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை\nகார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\nமனைவியை வசியப்படுத்தி திருடிட்டாங்க - வழக்கறிஞரின் பரபரப்பு புகார்\nவாய்பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் பலாத்காரம் - ஆண் குழந்தை பிறந்த கொடுமை\n“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்\nநான்கு வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - பனியன் தொழிலாளி கைது\nசென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அருட்தந்தை மீது போக்சோவில் வழக்கு\nRelated Tags : சென்னை , சிசிடிவி , மாநகர பேருந்து , விபத்து , சென்னை மூதாட்டி , டிரைவர் தப்பி ஓட்டம் , விசாரணை , Chennai , Bus , CCTV , Accident , Old women , Driver , Arrested\nசென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன்\nவிமர்சனத்தை ஏற்படுத்திய மதச்சார்பின்மை குறித்த யுபிஎஸ்சி கேள்வி\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரள வெள்ளச் சேதப் பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் ராகுல் காந்தி\nஜம்மு-காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/53724-viral-video-of-bear.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-22T09:02:00Z", "digest": "sha1:ZR2EJKUJACB5NJSFJ4XLOHLY5YJK45LF", "length": 13296, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நெவர் எவர் கிவ் அஃப்” - தன்னம்பிக்கை தரும் குட்டி பனிக்கரடியின் வீடியோ | Viral Video of Bear", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\n“நெவர் எவர் கிவ் அஃப்” - தன்னம்பிக்கை தரும் குட்டி பனிக்கரடியின் வீடியோ\nதன்னம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் உள்ள குட்டி பனிக்கரடி ஒன்றின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\n என்ற கேள்விக்கே இடமளிக்காமல் எப்போதும் என்னால் இதனை செய்து முடிக்க முடியும் என சொல்வதே தன்னம்பிக்கையின் அடையாளம். இரு கைகள் இல்லாமல் கூட வாழலாம். ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல் வாழாதே என பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் தன்னம்பிக்கை என்பது அனைத்து மனிதருக்கும் தேவையான ஒன்று. ஒரு வேலைக்கு முயற்சி செய்கிறோம் என்றே வைத்துக்கொள்வோம். முதல் முயற்சியில் தோல்வி அடைந்தால் உடனே நம்மால் முடியாது என பின்வாங்கி விடக்கூடாது. எதனால் அந்த வேலை நம் கையை விட்டுச் சென்றது என்ற காரணத்தை கண்டறிந்து மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். அப்படி எத்தனை முறை உங்கள் முயற்சி தோல்வி கண்டாலும் முடிவில் உங்களின் முயற்சிக்கு ஒரு வெற்றி கிடைக்கும். இதுவே தன்னம்பிக்கைக்கு கிடைக்கும் வெற்றி.\nஇன்று போற்றப்படும் பல வெற்றியாளர்கள் பல தோல்விகளையும், இழிவான பேச்சுகளையும் சந்தித்தவர்களே. ஒவ்வொரு முறை தோல்வியை சந்திக்கும்போதும் மற்றவர்களின் கடுங்சொல்லுக்கு ஆளாகுவார்கள். அப்படியிருக்க அவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையும், விடா முயற்சியாலுமே வெற்றி பெற்றுள்ளனர்.\nஇப்படிப்பட்ட தன்னம்பிக்கைக்கு உதாரணமாக குட்டி பனிக்கரடியின் செயல் ஒன்று உள்ளது. குட்டி பனிக்கரடியி���் தன்னம்பிக்கை வீடியோ தற்பாது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், அடர்ந்த பனி நிறைந்த பகுதியின் கீழ் புறத்தில் இருந்து தாயும், குட்டி பனிக்கரடியும் மேலே ஏறுகின்றன. ஒரு சில சறுக்கல்களுடன் கூடிய சிறிய முயற்சிக்கு பின் தாய் பனிக்கரடி மேற்புறத்தை அடைந்து விடுகிறது. ஆனால் குட்டி பனிக்கரடி ஒவ்வொரு முறையும் ஏற முயற்சி செய்கிறது. ஆனால் அது தோல்வியின்தான் முடிவடைகிறது.\nதாய் பனிக்கடி மேல்நின்று குட்டி பனிக்கரடியை பார்த்தவாறே இருக்கிறது. இது நிச்சயம் குட்டி பனிக்கரடிக்கு ஆறுதலாக அமைந்திருக்கும். ஒரு கட்டத்தில் மேற்புறத்தை எட்டக்கூடிய அளவில் விறுவிறுவென மேலேறிய குட்டி பனிக்கரடி திடீரென சரியத் தொடங்கியது. ஆரம்பித்த இடத்தை விட இந்த முறை கூடுதலாக குட்டி பனிக்கரடி கீழே சரிந்துவிட்டது. ஆனால் துளி நேரமும் தாமதிக்காமல் குட்டி பனிக்கரடி அடுத்த முறை மேலேறியது. இந்த முறை முன்பை விட எச்சரிக்கையாக ஏறியதால் குட்டி பனிக்கரடி வெற்றிகரமாக தாய் இருக்கும் மேற்புறத்தை அடைந்தது. பின்னர் தாயும், சேயும் மகிழ்ச்சியில் ஓடின. ஒவ்வொரு முறை தோல்விக்கு பின்பும் துவண்டு போய் விடாமல் மறுபடி முயற்சி செய்து தான் நினைத்த காரியத்தை சாதித்த குட்டி பனிக்கரடியின் வீடியோவை பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் மட்டுமின்றி சிலர் இந்த வீடியோவை அழகாக பதிவு செய்த ஒளிப்பதிவாளரையும் பாராட்டி வருகின்றனர். ரஷ்யாவில்தான் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது: இலங்கை சபாநாயகர் கடிதம்\nஉடைகிறதா ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓட்டுநரின் இசை ஆர்வத்தை உலகறிய செய்த சமூக வலைத்தளம்\n‘மூன்றெழுத்து’ படத்தின் ‘வீடியோ’ ‘வைரல்’ என்ற மூன்றெழுத்தாகியது \nஒன்றரை மாத குழந்தையை கழுத்தளவு நீரில் இறங்கி மீட்ட போலீஸ் - வைரல் வீடியோ\nபேருந்தின் கேபின் முன் அமர்ந்து ஓட்டுநரிடம் தகராறு செய்த பெண் - வீடியோ\nவீரிட்டு எழுந்த நாகப் பாம்பு - வைரலான ‘ஸ்நேக் மேன்’ வீடியோ\nதலைவர் பதவிக்கு பை... பை... : பாப்கார்ன் சாப்பிட்டு படம் பார்த்த ராகுல்\nசுங்கச்சாவடி பெண் ஊழியரை கடும���யாக தாக்கிய கார் டிரைவர்: சிசிடிவி காட்சி\nரசிகர்களை கலங்க வைத்த யுவராஜ் சிங் உணர்ச்சிகர வீடியோ\nRelated Tags : குட்டி பனிக்கரடி , வைரல் வீடியோ , தன்னம்பிக்கை வீடியோ , Viral video\nசென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன்\nவிமர்சனத்தை ஏற்படுத்திய மதச்சார்பின்மை குறித்த யுபிஎஸ்சி கேள்வி\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது: இலங்கை சபாநாயகர் கடிதம்\nஉடைகிறதா ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/bengaluru/6", "date_download": "2019-09-22T08:22:25Z", "digest": "sha1:ARIOKJVM3HDYDFSXUADFKYBK4N6ISQY6", "length": 8312, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bengaluru", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஜோதிடம் கற்றுத்தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை: குருஜி கைது\nமனசாட்சி இடம் தரவில்லை: விருதை மறுத்த டி.ஐ.ஜி.ரூபா\nபெங்களூர் முதல் வடகொரியா வரை: அதிர்ச்சியளித்த கால்டாக்ஸி ரேட்\n‘கிரிக்கெட் மட்டுமல்ல கால்பந்திலும் நாங்கதான்’ - சென்னை அணி மீண்டும் சாம்பியன்\nஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டி: சென்னை - பெங்களூரு இன்று மோதல்\nபள்ளிச் சிறுவனுக்கு சல்யூட் அடித்த கமிஷனர் - வைரலாகும் வீடியோ\nகத்தியால் குத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு நீதிபதி: பின்னணி\nலெட்சுமி யானையின் பரிதாபம்: தமிழ்நாடா கர்நாடகாவா\nபெங்களூர் ஏரியில் தீ: போராடி அணைத்த ராணுவ வீரர்கள்\nபெங்களூரில் பறவைக்காய்ச்சல்: தமிழக அசைவ பிரியர்கள் அச்சம்\nஇந்தியாவின் இரண்டாம் தலைநகராக பெங்களூரை ஆக்க வேண்டும்: பிரதமருக்கு கடிதம்\nபெங்களூரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி\nபெங்களூரில் பரவும் பறவைக் காய்ச்சல்: கண்காணிப்பு தீவிரம்\nபெங்களூரு நகருக்கு பிரத்யேக லோகோ அறிமுகம்\nஐஎஸ்எல் கால்பந்து: பெங்களூரு அணிக்கு 3ஆவது வெற்றி\nஜோதிடம் கற்றுத்தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை: குருஜி கைது\nமனசாட்சி இடம் தரவில்லை: விருதை மறுத்த டி.ஐ.ஜி.ரூபா\nபெங்களூர் முதல் வடகொரியா வரை: அதிர்ச்சியளித்த கால்டாக்ஸி ரேட்\n‘கிரிக்கெட் மட்டுமல்ல கால்பந்திலும் நாங்கதான்’ - சென்னை அணி மீண்டும் சாம்பியன்\nஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டி: சென்னை - பெங்களூரு இன்று மோதல்\nபள்ளிச் சிறுவனுக்கு சல்யூட் அடித்த கமிஷனர் - வைரலாகும் வீடியோ\nகத்தியால் குத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு நீதிபதி: பின்னணி\nலெட்சுமி யானையின் பரிதாபம்: தமிழ்நாடா கர்நாடகாவா\nபெங்களூர் ஏரியில் தீ: போராடி அணைத்த ராணுவ வீரர்கள்\nபெங்களூரில் பறவைக்காய்ச்சல்: தமிழக அசைவ பிரியர்கள் அச்சம்\nஇந்தியாவின் இரண்டாம் தலைநகராக பெங்களூரை ஆக்க வேண்டும்: பிரதமருக்கு கடிதம்\nபெங்களூரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி\nபெங்களூரில் பரவும் பறவைக் காய்ச்சல்: கண்காணிப்பு தீவிரம்\nபெங்களூரு நகருக்கு பிரத்யேக லோகோ அறிமுகம்\nஐஎஸ்எல் கால்பந்து: பெங்களூரு அணிக்கு 3ஆவது வெற்றி\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://church-of-christ.org/ta/component/comprofiler/userslist/113-india.html", "date_download": "2019-09-22T07:46:01Z", "digest": "sha1:RM7PCKQDLTDRDKSJEILBABOE6GAKV6S7", "length": 46833, "nlines": 921, "source_domain": "church-of-christ.org", "title": "இணைய அமைச்சுகள் - இந்தியா", "raw_content": "\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nஉங்கள் சர்ச் அடைவு சுயவிவரத்தில் உள்நுழைக\nஇணைய அமைச்சகங்களில் 141 பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்\nஉறுப்பினர் பட்டியல் கிறிஸ்துவின் தேவாலயங்கள் ஆன்லைன் அலபாமா அலாஸ்கா அரிசோனா ஆர்கன்சாஸ் கலிபோர்னியா கொலராடோ கனெக்டிகட் டெலாவேர் புளோரிடா ஜோர்ஜியா ஹவாய் இடாஹோ இல்லினாய்ஸ் இந்தியானா அயோவா கன்சாஸ் கென்டக்கி லூசியானா மைனே மேரிலாந்து மாசசூசெட்ஸ் மிச்சிகன் மினசோட்டா மிசிசிப்பி மிசூரி மொன்டானா நெப்ராஸ்கா நெவாடா நியூ ஹாம்சயர் நியூ ஜெர்சி நியூ மெக்ஸிக்கோ நியூயார்க் வட கரோலினா வடக்கு டகோட்டா ஓஹியோ ஓக்லஹோமா ஒரேகான் பென்சில்வேனியா ரோட் தீவு தென் கரோலினா தெற்கு டகோட்டா டென்னிசி டெக்சாஸ் உட்டா வெர்மான்ட் வர்ஜீனியா வாஷிங்டன் மேற்கு வர்ஜீனியா விஸ்கான்சின் வயோமிங் AA AE அமெரிக்க சமோவா குவாம் புவேர்ட்டோ ரிக்கோ அமெரிக்க கன்னித் தீவுகள் AP அல்பேனியா அர்ஜென்டீனா அரூப ஆஸ்திரேலியா பஹாமாஸ் பஹ்ரைன் வங்காளம் பார்படாஸ் பெலாரஸ் பெல்ஜியம் பெலிஸ் பெனின் பொலிவியா போட்ஸ்வானா பிரேசில் பல்கேரியா ஐவரி கோஸ்ட் கமரூன் கனடா கேமன் தீவுகள் சிலி சீனா கொலம்பியா கோஸ்டா ரிகா குரோஷியா கியூபா சைப்ரஸ் டென்மார்க் டொமினிக்கா டொமினிக்கன் குடியரசு எக்குவடோர் எகிப்து எல் சல்வடோர் இங்கிலாந்து எத்தியோப்பியா பிஜி தீவுகள் பிரான்ஸ் காம்பியா ஜெர்மனி கானா கிரீஸ் கிரெனடா குவாத்தமாலா கயானா ஹெய்டி ஹோண்டுராஸ் ஹாங்காங் ஹங்கேரி இந்தியா இந்தோனேஷியா ஈராக் அயர்லாந்து குடியரசு இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் கென்யா கொரிய குடியரசு லாட்வியா லெசோதோ லைபீரியா லிதுவேனியா மெக்ஸிக்கோ மடகாஸ்கர் மலாவி மலேஷியா மாலி மால்டா மவுரித்தேனியா மொரிஷியஸ் மெக்ஸிக்கோ மியான்மார் நமீபியா நேபால் நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நியூசீலாந்து நிகரகுவா நைஜீரியா வடக்கு மரியானா தீவுகள் வடக்கு அயர்லாந்து, இங்கிலாந்து நோர்வே ஓமான் பசிபிக் தீவுகள் பாக்கிஸ்தான் பனாமா பப்புவா நியூ கினி பராகுவே பெரு பிலிப்பைன்ஸ் போலந்து போர்ச்சுகல் கத்தார் ருமேனியா ரஷ்யா இரஷ்ய கூட்டமைப்பு செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் ஸ்காட்லாந்து செனிகல் செர்பியா சிங்கப்பூர் ஸ்லோவாகியா தென் ஆப்பிரிக்கா ஸ்பெயின் இலங்கை சுரினாம் ஸ்வீடன் சுவிச்சர்லாந்து தைவான் தான்சானியா, ஐக்கிய குடியரசு தாய்லாந்து டோகோ டிரினிடாட் உகாண்டா உக்ரைன் ஐக்கிய அரபு நாடுகள் உருகுவே வெனிசுலா வியத்நாம் வேல்ஸ், யுகே ஜிம்பாப்வே மெக்ஸிக்கோ\nஇந்தியா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nAlampuram; மேற்கு கோதாவரி டி.டி.\nகாரக்காய்பேட்டா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் தேவாலயம்; பீமாவரம்; இந்தியா\nசென்னுப்பள்ளியில் உள்ள கிறிஸ்துவின் தேவாலயம்\nசிலகலூரிபேட் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசித்தூர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் ஸ்கின்னர் கார்டன் சர்ச்\nகோதாவரி சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசர்ச் ஆஃப் கிறிஸ்து - டோங்கராய பழங்குடி கிராமம்\nகோத்தபேட்டா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஉத்சுலவரிபேட்டா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகுண்டூர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nநரசராபேட்டை சர்ச் ஆஃப் கிறிஸ்து\nமியாப்பூர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nபோராபண்டா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதல்லடா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஅஸ்வா ராவ் பெட் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஜகம்பேட்டா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசீடிகா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் தெற்கு காக்கினாடா தேவாலயம்\nWYRA சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகம்மம் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nமலகபள்ளி சர்ச் ஆஃப் கிறிஸ்து\nநிதுபேட் சர்ச் ஆஃப் சிர்ஸ்ட்\nமீனவர்கள் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் பெஸ்டவாரா பெட்டா தேவாலயம்\nரத்னம்பேட்டா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nமோரம்புடி சர்ச் ஆஃப் கிறிஸ்து\nராமதாசு பெட்டா ஏரியா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசூர்யநகர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nநர்சபூர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஇந்தியா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஸ்ரீகாகுளம் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசல்லர்பேட்டை சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஜே.என்.ஐ வி.ஜே.ஏ சர்ச் ஆஃப் கிறிஸ்து\nவுடகோலனி சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஒய் பிளேம் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nததிபகா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் பெல்டோலா சர்ச்; குவஹாத்தி\nஹஃப்லாங் சர்ச் ஆஃப் கிறிஸ்து (அசாம்; இந்தியா)\nஅசிஸ் நாகர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nமத்திய பம்பாய் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசண்டிகர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசென்னை சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகுமரன் நகர் கிறிஸ்து தேவாலயம்\nராய்ப்பூர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nபுது தில்லி சர்ச் ஆஃப் கிறிஸ்து\nபிசிரிங்கி சர்ச் ஆஃப் கிறிஸ்து\nபோராபண்டா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசர்ச் ஆஃப் கிறிஸ்து (BHEL) போபால்\nமுகமதுபூர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசிங்கட் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகொச்சின் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிழக்கு பெங்களூர் கிறிஸ்து தேவாலயம்\nடேவிஸ் ரோடு சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஆனந்தபுரம் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஎம்.ஆர்.எஸ் பால்யா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகொச்சின் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிரீன் பார்க் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் காந்தி நகர் தேவாலயம்\nகிறிஸ்துவின் எல்லிஸ் நகர் க்ருச்\nபாந்த்ரா சர்ச் ஆஃப் கிறிஸ்து\n(022) 643 5711 (ஸ்டீவன் மார்ட்டினைத் தொடர்பு கொள்ளுங்கள்)\nபாந்த்ரா சர்ச் ஆஃப் கிறிஸ்து\n(022) 643 5711 (ஸ்டீவன் மார்ட்டினைத் தொடர்பு கொள்ளுங்கள்)\nபாந்த்ரா சர்ச் ஆஃப் கிறிஸ்து\n(022) 643 5711 (ஸ்டீவன் மார்ட்டினைத் தொடர்பு கொள்ளுங்கள்)\nநாக்பூர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசர்ச் ஆஃப் கிறிஸ்ட் ஜுகுகான்\n(022) 765 9071 (ஆனந்த் ஹருகடே)\nபுனே சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசர்ச் ஆஃப் கிறிஸ்ட் மீரா சாலை\nஇம்பால் சென்ட்ரல் சர்ச் ஆஃப் கிறிஸ்து / இம்பால் ஸ்கூல் ஆஃப் பிரசங்கம்\nஎல்.பி.நகர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஅகபே சர்ச் ஆஃப் கிறிஸ்து\n240 / 2 சர்��் ஆஃப் கிறிஸ்ட் ஸ்ட்ரீட்\nஎருகாஞ்சேரி சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் பிரகாசமான தேவாலயத்தை எழுப்புங்கள்\nதொலைபேசி / தொலைநகல்: + 91-44-6442604\nகுமரன் நகர் கிறிஸ்து தேவாலயம்\nகிறிஸ்துவின் விம்கோ நகர் தேவாலயம்\nமேற்கு அன்னநகர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகல்லறை சாலை கிறிஸ்து தேவாலயம்\nகுரோம்பேட் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nபல்லாவரம் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகோலாதூர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் வடக்கு மெட்ராஸ் சர்ச்\nலாக் ஸ்ட்ரீட் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nபொன்னேரி சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் தஞ்சாவூர் தேவாலயம்; தமிழ்நாடு-இந்தியா\nகிறிஸ்துவின் திருச்சபையின் தனித்துவமான வேண்டுகோள் என்ன\nமறுசீரமைப்பு இயக்கத்தின் வரலாற்று பின்னணி\nகிறிஸ்துவின் எத்தனை தேவாலயங்கள் உள்ளன\nதேவாலயங்கள் எவ்வாறு நிறுவன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன\nகிறிஸ்துவின் தேவாலயம் பைபிளைப் பற்றி என்ன நம்புகிறது\nகிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்கள் கன்னிப் பிறப்பை நம்புகிறார்களா\nகிறிஸ்துவின் திருச்சபை முன்னறிவிப்பை நம்புகிறதா\nகிறிஸ்துவின் தேவாலயம் ஏன் நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகிறது\nகுழந்தை ஞானஸ்நானம் நடைமுறையில் உள்ளதா\nதேவாலய அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கேட்கிறார்களா\nகர்த்தருடைய இரவு உணவு எத்தனை முறை சாப்பிடப்படுகிறது\nவழிபாட்டில் எந்த வகையான இசை பயன்படுத்தப்படுகிறது\nகிறிஸ்துவின் திருச்சபை வானத்தையும் நரகத்தையும் நம்புகிறதா\nகிறிஸ்துவின் திருச்சபை சுத்திகரிப்பை நம்புகிறதா\nதேவாலயம் எந்த வகையில் நிதி ஆதரவைப் பெறுகிறது\nகிறிஸ்துவின் சபைக்கு ஒரு மதம் இருக்கிறதா\nஒருவர் கிறிஸ்துவின் தேவாலயத்தில் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி: தற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தை எவ்வாறு புதுப்பிப்பது\nஉதவி: புதிய சர்ச் சுயவிவரத்தை உருவாக்குவது எப்படி\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nபதிப்புரிமை © 1995 - 2019 இணைய அமைச்சுகள். கிறிஸ்துவின் தேவாலயங்களின் ஊழியம். அனைத்து ��ரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nநட்சத்திரத்துடன் (*) குறிக்கப்பட்ட புலங்கள் தேவைப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/world-tamils", "date_download": "2019-09-22T07:43:32Z", "digest": "sha1:ZCAAUWY4QW47BPFTLVDZNWJDTDMQPMUB", "length": 12454, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "உலகத் தமிழர்", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nநியூயார்க்கில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்திப் பெருவிழா\nஒன்பது நாள் திருவிழாவாகக் கொண்டாடப்பட்ட நியூயார்க் மகா வல்லபகணபதி..\nஹாங்காங்கின் தன்னாட்சி உரிமை: ஹாங்காங் மக்களும், சீன அரசும் என்ன செய்ய வேண்டும்\nஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைதானவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதால் தொடங்கிய மக்கள் போராட்டம்,\n10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: ஒரு கண்ணோட்டம்\n10 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019ம் ஆண்டு ஜூலை 4, 5, 6, 7 ஆகிய நான்கு நாட்கள் சிகாகோ நகரில் நடைபெற்றதை பலர் அறிவர். நிகழ்ந்தது, நிகழப் போவது எவையெவை என்பதை தமிழ் ஆர்வலர்களுக்குத் தெரிவிப்பதைக் கடமையாகக் கருதுகிறேன். விரும்புவோர் படிக்கலாம்.\nஜெர்மனியில் இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் இந்திய தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.\nஜெர்மனியில் கல்விக்கண் திறந்த முன்சென் தமிழ்ச்சங்கம்\nபுலவர்களை கவி புனையச் சொல்லி, அவர்களுக்கு பொற்கிழியையும், பொற்காசுகளையும் வழங்கிய மன்னர்களுக்கு மத்தியில் தன் பாடலின் மூலம் பல நல்ல உள்ளங்கள் கல்விச்சாலைகள் ஆரம்பிக்க ஊக்கப்படுத்திய\nசுவிஸ் வங்கியில் நம்மால் ஒரு அக்கவுண்ட் தொடங்க முடியுமா\nஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் கட்சித் தலைவர்கள் மறக்காமல் சொல்லும் விஷயம்.. சுவிஸ் பேங்க்கில் இருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்பதுதான்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஒன்பதாம் தமிழ் அமர்வு\nதைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் அமர்வின் ஒன்பதாம்அமர்வு தைபே (Taipei) நகரில் உள்ள தேசிய தைவான் பல்கலைகழகத்தில்\nஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்\nவசந்தகாலம் ஆரம்பித்துவிட்டாலே ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான் குளிர் காலத்தில் இலைகள் அனைத்தையும் இழந்த மரங்கள்,\nஆஸ்திரேலியாவின் பெர்த் மாநகரில் தமிழ் விழா\nஆஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தில் உள்ள பெர்த் மாநகரில் இயங்கி வரும் தெற்கு தமிழ்ப் பாடசாலையின் வருடாந்திர தமிழ் விழா நடைபெற்றது.\nகதிரொளிநிறை குயீன்ஸ்லாந்து மாநில பொங்கல் கொண்டாட்டம்\nபுலம் பெயர் நாட்டிலின்றி, தாயகத்தில் நடந்த விழாவோ என எண்ணத்தக்க வகையில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.\nசிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் களைகட்டிய 11ஆம் ஆண்டு பொங்கல் விழா\nஉலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும்.\nநியூஜெர்சியில் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா\nநியூஜெர்சி மாநிலம், எடிசன் நகரிலுள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஏழாம் ஆண்டு விழா, ஞாயிறு, மே 14 அன்று, எடிசன் ஜே.பி. ஸ்டீபன்ஸ் உயர்நிலைப்பள்ளிக் கலையரங்கில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | வி��ையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/209695?ref=category-feed", "date_download": "2019-09-22T08:29:40Z", "digest": "sha1:SHZPSC6KQJIUSHM6DR6CZIRXIO5WQKHW", "length": 8397, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "தனஞ்செய சுழல்... லக்மால் புயலில் சிக்கி சிதறிய துடுப்பாட்டகாரர்கள்: இலங்கையிடம் சுருண்டது நியூசிலாந்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனஞ்செய சுழல்... லக்மால் புயலில் சிக்கி சிதறிய துடுப்பாட்டகாரர்கள்: இலங்கையிடம் சுருண்டது நியூசிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.\nஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை மற்றும் நியூிலாந்து மோதின. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 2 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.\nஇரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று காலி மைதானத்தில் தொடங்கியது. இதில், நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.\nமுதல் நாள் ஆட்டத்தில் மழைக்குறுக்கிட்ட நிலையில், ஆட்ட நேர முடியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்கள் எடுத்திருந்தது.\nஆகத்து 15 இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிக்கொடுத்த முதல் இன்னிங்ஸில் 249 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் ரொஸ் டெய்லர் 86 ஓட்டங்கள் எடுத்தார்.\nஇலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும், அகில தனஞ்செய 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். தற்போது, இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு ��ெல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/store/?add-to-cart=107288", "date_download": "2019-09-22T08:52:34Z", "digest": "sha1:ONRBIB5ZQ5PWC6H2GFC3AXIKTAZS2KQ2", "length": 20387, "nlines": 242, "source_domain": "www.vinavu.com", "title": "மின் நூல்கள் (e-books) - வினவு", "raw_content": "\nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்த���யக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \n5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி…\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nகேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nமுகப்பு மின் நூல்கள் (e-books)\nவினவு, புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வெளியீடுகள் அனைத்தும் மின் நூல்களாக இங்கே விற்பனைக்கு உள்ளன. இந்திய அரசியல், தமிழக அரசியல், உலக அரசியல், பண்பாடு, மார்க்சியம், துறை சார்ந்த நூல்கள், சினிமா, அறிவியல், ஆளுமைகள், காதல் – பாலியல், உலகமயம், தனியார்மயம், பெண், குழந்தைகள், பார்ப்பனியம் என பல்துறை தலைப்புக்களில் இந்த நூல்கள் கிடைக்கும்.\nஇந்த நூல்கள் உங்களது அரசியல் பார்வையை கூர்மைப்படுத்துகின்ற ஆயுதமாக நிச்சயம் இருக்கும். மின் நூல்களை நீங்கள் மட்டுமல்ல, நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் நீங்கள் பரிசாக அளிக்க முடியும்.\nஇந்த மின்நூல்களை வாங்குவது மூல��் வினவு எனும் மக்கள் ஊடகத்தின் வளர்ச்சிக்கு உதவ முடியும். தற்போது ஒரு சில நூல்களுடன் ஆரம்பிக்கப்படும் இந்த அங்காடி கூடிய விரைவில் பெரும் எண்ணிக்கையிலான நூல்களுடன் ஒரு பெரும் கருத்துப் பெட்டகமாக திகழும்.\nஇந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nஅனைவரும் பணம் அனுப்பி விட்டு மின்னஞ்சலில் எம்மைத் தொடர்பு கொள்ளவும். இது தொடர்பான உங்கள் ஆலோசனைகள், கருத்துக்களை வரவேற்கிறோம்.\nவினவு மின் நூல்கள் :\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | மின்னிதழ்\nபோலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் \nஅதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி \nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nஅன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nதமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு \nநீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் \nநமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி\nநரகாசுரன் அந்தக் கால நக்சலைட் \n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை \nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | மின்னிதழ் ₹30.00\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | அச்சுநூல் ₹30.00\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nநூல் அறிமுகம் : நாகரீகமா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/?sortby=last_post&sortdirection=desc", "date_download": "2019-09-22T08:34:02Z", "digest": "sha1:K2BQLWC6GNSXGO3G2RRGJURKMFRXANCU", "length": 13652, "nlines": 277, "source_domain": "yarl.com", "title": "சிரிப்பே���ம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nசிரிப்போம் சிறப்போம் Latest Topics\nநகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்\nசிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.\nசுயமான ஆக்கங்கள் எனின், அவை \"கதைக் களம்\" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் \"சமூகவலை உலகம்\" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்) 1 2 3 4 83\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். 1 2 3 4 35\nசிரிக்க மட்டும் வாங்க 1 2 3 4 84\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது 1 2 3 4 43\nநகைச்சுவைக் காட்சிகள் 1 2 3 4 13\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்) 1 2 3 4\nஅதிசயக்குதிரை 1 2 3 4 13\nஅரசுகளும் மது விற்பனையும் தனி மனித வாழ்வும்\nயார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி\nBy பெருமாள், May 31\nயார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி என்று சிலர் கேட்கிறார்கள். நேசமணி காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார். தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன் என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்தபோது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில�� அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையும் மிகவும் கவலைக்குரியது. எதுவும் சரியாய்ப்போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேசிக்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது. யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப்போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகனாலேயே சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது icu வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. “அவருக்காக பிரார்த்திக்க தேவையில்லை. கொஞ்சமாவது அனுதாபப்படுங்கள். 🤕”\nஇந்த மாதிரி ஒரு பாடல் பாட தமிழ் சேனல் அனுமதிப்பாங்களா கேரளா கெத்துதான்...😂😂😂😂\nBy குமாரசாமி, May 8\nரஜனி... 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி.\nBy தமிழ் சிறி, April 1\nலண்டனுக்கு வந்த பெரும் சோதனை - MGR\nமட்டக்களப்பு சிரிப்பு - Smile Gun\nஎங்க மரங்கள ஏன் ஒடிச்சீங்க\nBy குமாரசாமி, March 2\nமுக்கினதை சொல்லாமல், முக்கியமானதை மட்டும் சொல்லுங்கள்.....\n🤠 பாட்டி வடை சுட்ட கதையின் கதை 🤣\nBy மல்லிகை வாசம், January 20\nஅத்தனை பேரையும்.... கிழித்து விட்டார்கள்.\n36 வயதினிலே.... நகைச்சுவை காணொளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122233/", "date_download": "2019-09-22T08:33:12Z", "digest": "sha1:QICJHYRERFFPGZFDJOWXSXVLRWFYWMZL", "length": 9075, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "முக்கிய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுக்கிய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் :\nஇலங்கையில் செயற்படுகின்ற முக்கிய சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள்; நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள���ு. குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உட்படப் 11 இணையத்தளங்கள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சில சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் சிலவற்றினை மீள இயங்கவைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\n#இணையத்தளங்கள் #சைபர்தாக்குதல் #cyberattack #websites\nTagsஇணையத்தளங்கள் குவைத் தூதரகம் சைபர் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nசஹரான் ஹாசீமின் மரபணு பரிசோதனை அறிக்கை வெளியிடப்படவுள்ளது…\nஅரசியல் தீர்வும், சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரமுமே நீடித்த, நிலைத்த சமாதானத்திற்கு வழிவகுக்கும்…\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-22T08:13:01Z", "digest": "sha1:FEQX7GKDTJ6NEGWKSWVRVQXEDKDIYVUF", "length": 5866, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "லவண துர்க்கை |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520959", "date_download": "2019-09-22T09:00:05Z", "digest": "sha1:5AEEWC4DPZBL4YEKXK2MQXUBJHPWDDXO", "length": 10359, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "எதிரி நாடுகளின் மீது ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவும் சூப்பர் ராக்கெட் லாஞ்சர்: வடகொரியா வெற்றிகர சோதனை | Super Rocket Launcher launches multiple missiles simultaneously over North Korea - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஎதிரி நாடுகளின் மீது ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவும் சூப்பர் ராக்கெட் லாஞ்சர்: வடகொரியா வெற்றிகர சோதனை\nசியோல்: எதிரி நாடுகளின் மீது ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தக்கூடிய, ‘சூப்பர் ராக்கெட் லாஞ்சர்’ சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வடகொரிய அதிபர் கிம்மும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சிங்கப்பூரில் சந்தித்து வரலாற்று புகழ்மிக்க பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில், அணு ஆயுதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக வடகொரியா அறிவித்தது.அதன் பின்னர், அமெரிக்கா - வடகொரியா இடையிலான பேச்சுவார்த்தையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்கா-தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியை சமீபத்தில் நடந்தது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகொரியா கடந்த ஜூலை 25, 31, மற்றும் ஆகஸ்டு 2, 6, 10, 16 ஆகிய தேதிகளில் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டதை தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.இது தொடர்பாக தென் கொரியா ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `வடகொரியாவின் கிழக்கு கடலோரப் பகுதியிலிருந்து இரு ஏவுகணைகள் கடந்த சனிக்கிழமை விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டன. குறுகிய தொலைவு வகையைச் சேர்ந்த அவை, 97 கி.மீ. உயரம் வரை சென்று, 380 கி.மீ. தொலை���ில் ஜப்பான் கடலில் விழுந்தன. இது, கடந்த சில வாரங்களில் வட கொரியா மேற்கொள்ளும் 7வது ஏவுகணை பரிசோதனையாகும்,’ என்று கூறப்பட்டுள்ளது.\nஇதனிடையே, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் நேரடி மேற்பார்வையில், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்தும் திறன் படைத்த மிகப்பெரிய ‘சூப்பர் ராக்கெட் லாஞ்சர்’ சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது குறித்து வடகொரிய அதிபர் கிம் கூறுகையில், இந்த புதிய மேம்படுத்தப்பட்ட ஆயுதம் மிகவும் வலிமையான ஆயுதம். எரிச்சலூட்டும் வகையில் பெருகி வரும், எதிரி நாடுகளின் ராணுவ அச்சுறுத்தல்கள், ஆதிக்க அழுத்தங்களை தயக்கமின்றி தடுக்கும் வகையில், ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டிய தேவை வடகொரியாவுக்கு ஏற்பட்டுள்ளது,’’ எனக் கூறினார்.\nஏவுகணைகளை ஏவும் சூப்பர் ராக்கெட் லாஞ்சர்\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி:15 பேர் படுகாயம்\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி செய்த காரியம்: எளிமையான சிறந்த தலைவர் மோடி என சமூக வலைத்தளங்களில் பாராட்டு\nஅமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் உற்சாக வரவேற்பு: மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு ஆதரவு\n7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி: முதற்கட்டமாக 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்து\nகணவனை தேடிச் சென்ற இந்திய பெண்ணுக்கு செயற்கை சுவாசம்: துபாயில் 6 மாதமாக பரிதாபம்\nஅமெரிக்கா செல்லும் வழியில் ஜெர்மனியின் இறங்கிய பிரதமர் மோடி: 2 மணி நேரத்திற்கு பிறகு சென்றார்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-09-22T08:05:26Z", "digest": "sha1:VCVNPQXNXLOHABU2JPNM52EXS7ONU4HO", "length": 7678, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "லோக் ஆயுக்தாவின் தலைவரை தகுதியிழப்பு செய்யக் கோரி வழக்கு. | Chennai Today News", "raw_content": "\nலோக் ஆயுக்தாவின் தலைவரை தகுதியிழப்பு செய்யக் கோரி வழக்கு.\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nலோக் ஆயுக்தாவின் தலைவரை தகுதியிழப்பு செய்யக் கோரி வழக்கு.\nலோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், மாவட்ட நீதிபதி ஜெயபாலன் ஆகியோர்கள் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களின் நியமனத்தை தகுதியிழப்பு செய்யக் கோரிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது\nஇந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான பிற வழக்குகளுடன் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி\nஉயிரை பணயம் வைத்து நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்\nதூத்துகுடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nபுத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து நீக்கபட்ட மாணவர்: சென்னை பல்கலை மீது வழக்கு\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: அதிகாரிகளிடம் இருந்து வசூலித்து தர உத்தரவு\nமாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/22.html", "date_download": "2019-09-22T08:27:11Z", "digest": "sha1:I3L7P2K3FRE5QC2AKQJZ2SZZUF4DZWSZ", "length": 31536, "nlines": 62, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "22 உலகை குலுக்கிய பயணங்கள்..", "raw_content": "\n22 உலகை குலுக்கிய பயணங்கள்..\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்த மூன்று மாமனிதர்கள் இந்த உலகுக்கு ஆற்றிய மாபெரும் பணிகள் இந்த உலகை மாற்றின, அல்லது இந்த உலகை மாற்றும் வல்லமை கொண்டவை எனலாம். அதில் ஒருவர் பயணி, இரண்டாமவர் உயிரியல் துறையின் இணையற்ற மேதை, மற்றொருவர் அரசியல் தலைவர்.\nதொல்பொருள் ஆய்வாளர்கள் அள்ள அள்ளக் குறையாத அற்புதங்களை தங்களுக்குள் புதைத்து வைத்திருந்தவர்கள் மாயன் பழங்குடியினர். கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. முதாலாம் நூற்றாண்டு வரை மிகுந்த தொழில் நுட்ப அறிவுடன் வாழ்ந்துவந்த மெசோ அமெரிக்க பழங்குடியினரான மாயன்கள், இன்றைய மெக்சிகோவின் தென்பகுதி, மத்திய அமெரிக்க நாடுகளான குவாதிமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகிய பகுதிகளில் வசித்தவர்கள்.\nசுமார் 60 லட்சம் பேராக இருந்த மாயன்களின் மக்கள் தொகை ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புக்குப் பிறகு சுருங்கத்தொடங்கியது. பின்னர் ஒட்டு மொத்தமாக அப்பகுதியில் வாழ்ந்த மாயன்கள் திடீரென குறிப்பிட்ட சில ஆண்டுகள் மாயமாய் மறைந்தார்கள். மீண்டும் மாயன் இனத்தவர்கள் தென்னமெரிக்காவின் சில நாடுகளில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅப்படி இடையில் மறைந்து போன மாயன் இனம் என்ன ஆனது என்று தேடிப் பயணித்தவர்கள் ஜான் லாயிட் ஸ்டீபன்ஸ் மற்றும் கேதர்வுட் ஆகியோர். (அவர்களுக்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு சிச்சென் இட்சா பிரமிடுகளை ஆய்வு செய்யப் பயணித்தவர் எட்வர்ட் ஹெர்பர்ட் தாம்சன்)\nமனித குல வரலாற்றில் நம்ப முடியாத மர்மங்கள், பேரறிவாற்றல், அசாத்திய கலை நுட்பம் ஆகியவற்றில் தேர்ந்த மக்களாக மாயன் இனத்தவர்கள் இருந்திருக்க வேண்டும். அவர்களின் மொழி மற்றும் அவர்கள் எழுதி வைத்த புத்தகங்கள் ஆகியன ஸ்பெயினின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு கிட்டத்தட்ட அழிக்கப்பட்டதால், அவர்களைப் பற்றி முழுமையாக அறிய முடியாமல் போய்விட்டது.\nஆனாலும் இன்றைக்கும் அவர்களைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவர்களது வானியல் அறிவு, கட்டிடக்கலை நுட்பம் ஆகியன இன்றைக்கும் அவிழ்க்க முடியாத புதிர்கள் நிறைந்தவை. அவற்றில் ஒரு சிலவற்றையாவது விடுவிக்க முயன்றவர் ஜான் லாயிட் ஸ்டீபன்ஸ்.\nமனித இனத்தில் மகத்தான மாயன் நாகரிகம்\n1805-ம் வருடம் நவம்பர் மாதம் 28-ந் தேதி அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஸ்ரூஸ்பெர்ரி என்னும் இடத்தில் பிறந்தார் ஜான் லாயிட். அவருடைய தந்தை நீதிபதியாக இருந்த காரணத்தினால், இவரும் சட்டக்கல்லூரியில் படித்தார். பயணங்களின் மீதுள்ள காதலால் இத்தாலி, துருக்கி, ரஷியா, போலந்து, எகிப்து ஆகிய நாடுகளுக்கு பயணித்தார். அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த மார்டின் வான் பாரன், மத்திய அமெரிக்க பகுதிகளுக்கான சிறப்புத் தூதராக ஜான் லாயிடை நியமித்தார். அதன் காரணமாக அவரது பயணத்தின் தேவைகள், வாய்ப்புகள் அதிகரித்தன.\nகேதர்வுட் என்கிற பிரபலமான ஓவியரை தற்செயலாக லாயிட் சந்திக் கின்றார். இருவருக்கும் மாயன் நாகரிகங் கள் பற்றி அறியும் ஆவல் இருப்பதை இருவரும் உணர்ந்து கொண்டனர். 1839-ம் வருடம் இருவரும் மாயன்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு பயணித்தனர்.\nபயணிக்கவே முடியாத அடர்ந்த வனங்களின் வழியே அவர்கள் மிகுந்த சிரமங்களினூடே பயணித்த பொழுது, மாயன் வாழ்ந்து வந்த பல இடங்கள் மண்ணுக்குள் புதைந்து கிடந்ததை கண்டறிந்தனர். மாயன்கள் கட்டியிருந்த அதி நுட்ப கட்டிடங்கள், ஆலயங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், இன்னும் மர்மங்கள் விடுவிக்கப்படாத பல வினோத சிலை வடிவங்கள் என் பலவற்றை அவர்கள் வெளிக் கொணர்ந்தனர். இப்படி 44 நகரங்கள் மீட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாயன்கள் எழுதிய நான்கு புத்தகங்கள் மட்டும் கிடைத்துள்ளன. மீதமிருந்த புத்தகங்கள் ஸ்பானியர்கள் ஆக்கிரமிப்பில் எரிக்கப்பட்டதையும் அறிய முடிந்தது.\n1841 -ல் அவர்கள் இருவரும் இணைந்து ‘இன்சிடன்ட்ஸ் ஆப் டிராவல்ஸ் இன் சென்ட்ரல் அமெரிக்கா’ என்னும் நூலின் வழியே எழுதிய தகவல்கள் இன்றும் பல ஆய்வுகளுக்கு வழி வகுக்கின்றன. மாயன்கள் எழுதியிருந்த புத்தகங்கள் எரிக்கப்படாமல் இன்று கிடைத்திருந்தால் இன்னும் பல படி மனித அறிவுலகம் விரிவடையும் சாத்தியக் கூறுகள் இருந்திருக்கலாம்.\nஉலகின் உன்னதமான மாயன் நாகரிகம் பற்றி வெளி யுலகம் அறியச் செய்த ஜான் லாயிட் மற்றும் கேதர்வுட் ஆகியோரின் பயணம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமே இல்லை.\nஉலகை உலுக்கிய புத்தகத்தைத் தந்த பயணம்\nஜான் லாயிட் பிறந்து நான்கு வருடங்கள் கழித்து இங்கிலாந்தில் 1809-ம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி பிறந்தவர் சார்லஸ் டார்வின். ஆச்சரியமாக டார்வின் பிறந்த ஊரின் பெயரும் ஸ்ரூஸ் பெர்ரி தான். ஆனால் இது இங்கிலாந்தில் உள்ளது. மருத்துவம் படித்த டார்வின் அப்பொழுது மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் வசதி இல்லாத காரணத்தினால் ஒரு குழந்தைக்கு நேரிடையாக அறுவை சிகிச்சை செய்யும் காட்சியைக் கண்டார். அதில் கிடைத்த கோர அனுபவம், அவரை மருத்துவத் துறையை விட்டு விலக வைத்துவிட்டது.\nசிறு உயிரினங்கள், பறவைகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்யும் ஆர்வம் ஏற்பட்டு அதில் ஈடுபட்டார். பின்னர் அவரது தந்தையின் வற்புறுத்தல் காரணமாக இறையியல் படித்தார். அதில் சிறப்பான தேர்ச்சி பெற்றாலும், அவரது மனம் அதில் செல்லவில்லை. தொடர்ந்து உயிரினங்கள் ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nஅப்பொழுது பிட்ஸ்ராய் என்பவர் தென்னமெரிக்க நாடுகளுக்கு ஆய்வின் பொருட்டு தான் செல்லவிருக்கும் பயணத்தில் இணையுமாறு டார்வினுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 1831-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி எச்.எம்.எஸ். பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில் அவரோடு பயணத்தை தொடங்கினார்.\nஇரண்டாண்டுகள் மட்டும் திட்டமிட்டிருந்த அந்தப் பயணம் ஐந்தாண்டுகளுக்கு நீண்டது. வரலாற்றில் உலகை உலுக்கிய புத்தகமான ‘தி ஆர்ஜின் ஆப் ஸ்பீசஸ்’ (The origin of species) உருவாக இந்தப் பீகிள் பயணமே சார்லஸ் டார்வினுக்கு தூண்டுகோலாக இருந்தது என்பதால் இதனை ‘உலகை உலுக்கிய பயணம்’ என்று சொல்லலாம்.\nஇந்தப் பயணத்தின் பொழுது ஒரு பெரிய பனிப்பாறை கடலில் எழும்பி பெரிய அலையை உண்டு பண்ணியது. அப்போது டார்வின் வேகமாக ஒரு படகில் கடற்கரைக்கு சென்று துரித நடவடிக்கைகள் எடுத்து கரையில் நிறுத்தி இருந்த படகுகள் கடலுக்குள் சென்று விடாமல் காப்பாற்றினார். உடன் வந்த பயணிகளையும் காப்பாற்றினார். எனவே மாலுமி பிட்ஸ்ராய் அந்த இடத்துக்கு ‘டார்வின் குரல்’ என்று பெயர் சூட்டினார்.\nஅதே பயணத்தின் போது 1834-ம் ஆண்டு பிப்ரவரி 12-ல், டார்வினுடைய 25 வது பிறந்த நாள் வந்தது. அங்கே கடலில் ஒரு தீவு போன்ற மலை தென்பட்டது. அதனைப் பார்த்த பீகிளின் மாலுமி பிட்ஸ்ராய், அந்த குன்றுக்கு டார்வின் பெயரைச் சூட்டினார். டீயர்ரா டெல் பியோகோ (Tierra del Fuego) என்ற இடத்திலுள்ள பெரிய சிகரம் இன்று ‘டார்வின் சிகரம்’ (Mount Darwin) என அழைக்கப்படுகிறது.\nகாலபாகோஸ் என்னும் தீவில் பல வினோத உயிரினங்களை டார்வின் கண்டார். அவை ஆச்சரியத்தின் எல்லைக்கே அவரை இட்டுச் சென்றது. ஒட்டு மொத்த பயணத்தில் பல ஆயிரம் கிலோமீட்டர் கடல் வழியாகவும், 3,200 கிலோமீட்டர் நிலவழியாகவும் பயணித்து நிலஅமைப்பு, தாவர, விலங்குகள் பற்றிய சுமார் 1,700 பக்கங்களுக்கும் மேற்பட்ட குறிப்புகளுடன், 800 பக்கங்கள் கொண்ட நாட்குறிப்புகள், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட எலும்புகள், உயிரின மாதிரிகள், புதைபடிவங்களை சேகரித்திருந்தார்.\nஇந்தப் பயணத்தின் மூன்று முக்கிய விஷயங்களை கண்டறிந்து வகைப்படுத்தினார். முதலாவது: ஒரே உயிரின வகைகள் உலகின் வெவ்வேறு பகுதியில் இருப்பதற்கான இயற்கை சூழல், இரண்டாவது: ஒரே பகுதியில் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள், மூன்றாவது: ஒரே உயிரினம் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வடிவமாக அல்லது வளர்ச்சியாக உருமாறும் அற்புதம். இந்த மூன்று அடிப்படைகள் வழியே அவர் பரிணாமக்கொள்கையை தெளிவாக வரையறுத்தார்.\nபயணத்தை முடித்து வந்த பிறகு ‘தி வாயேஜ் ஆப் பீகிள்’ என்னும் நூலை உடனே எழுதினார். இதில் அவரது பயண அனுபவங்கள் இருந்தன. ஆனால் தனது பரிணாம வளர்ச்சி குறித்த கொள்கைகளை விளக்கும் புத்தகத்தை உடனே எழுத அவருக்கு அச்சம் இருந்தது. மத அடிப்படைவாதிகள் கடுமையான எதிர்வினைகள் மூலம் தனது ஆய்வுகளை அழித்துவிடக் கூடும் என அஞ்சினார். அதுவுமில்லாமல் அவருக்கு அப்போது 27 வயதுதான் ஆகி இருந்தது.\nமுதலில் சிறு சிறு கட்டுரைகளாக எழுதினார். ‘தகுதி உள்ளது வாழும்’ என்கிற புகழ் பெற்ற வாசகத்தை அப்பொழுதுதான் எழுதுகிறார். அதாவது இந்த இயற்கையோடு இயைந்து அதற்கேற்றாற்போல் தன்னை தகவமைத்துக் கொள்ள முடிகின்ற உயிரினங்கள் மட்டுமே வாழும் என்பது பொருள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து தனது, ‘உயிரிகளின் தோற்றம்’ என்கிற புகழ் பெற்ற நூலை வெளியிடுகிறார்.\nஎதிர்பார்த்தபடியே பேரதிர்ச்சிகளை அந்தப் புத்தகம் உருவாக்குகிறது. கடுமையான எதிர்ப்புகள், அவமானங்கள் எல்லாவற்றையும் சந்திக்கின்றார். அவருடைய புத்தகத்தை காலில் போட்டு மிதித்தபடி அவரைக் கடுமையாக வசை பாடுகின்றனர்.\nஆனாலும் அவற்றை எல்லாம் மீறி அந்தப் புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. அவரது வாழ்நாளில் ஆறு பதிப்பு���ள் வெளிவந்து அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.\nஇன்றைய உயிரியல் ஆய்வுகள் அனைத்துக்கும் அவரது அந்த நூல்தான் அடிப்படை. அவரது கொள்கைகள் வழியேதான் இன்றைய மருத்துவம் மகத்தான முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. தனது 73 வயதில் அவர் மரணமடைந்தார்.\nஅவரை உயிரியல் விஞ்ஞானியாக, மருத்துவ மேதையாக பலரும் கருதினாலும், அவரது புகழ் பெற்ற பீகிள் பயணம் மூலமாகத்தான், அவர் அனைத்தையும் கண்டடைந்தார் என்பதால் அவரை ஒரு மகத்தான பயணியாகவும் கருத வேண்டும்.\nமூன்றாவதாக ஒரு அரசியல் தலைவர் என இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அவர் யார் என்ற ஆவல் இந்தக் கட்டுரையை படிக்கும் போது இடையில் உங்களுக்கு தோன்றியிருக்கும். கறுப்பர் இன விடுதலைக்கும், அடிமை முறை ஒழிப்பிற்கும் மகத்தான பங்களிப்பை செய்த ஆப்ரஹாம் லிங்கன்தான் அவர்.\nசார்லஸ் டார்வின் பிறந்த அதே 1809-ம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி பிறந்தவர் ஆப்ரஹாம் லிங்கன் என்பது ஆச்சரியமான ஒற்றுமை தானே\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்ப���ு எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. ��ழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/?share=linkedin", "date_download": "2019-09-22T08:41:09Z", "digest": "sha1:45FTGTFCY2BUZ7IYBRSLEZDBLGGR7WLT", "length": 5636, "nlines": 103, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "2 நாள்கள் சுற்றுப்பயணமாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை – Tamilmalarnews", "raw_content": "\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்... 21/09/2019\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான்... 21/09/2019\nமுடி செழித்து வளர 21/09/2019\n2 நாள்கள் சுற்றுப்பயணமாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை\n2 நாள்கள் சுற்றுப்பயணமாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை\nஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா இருந்தது வந்தது. இதற்கிடையில், அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக டிரம்ப் அரசு கடந்த ஆண்டு அறிவித்தது முதல், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது.\nஅமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் ஈரான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரீப், இரண்டு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று இரவு வருகை தந்தார்.\nஇன்று அவர் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச உள்ளார். முன்னதாக அமைச்சர் ஜாவத், ரஷியாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசினார்.\n10-ம் வகுப்பு படித்தவர்கள் கடலோர காவல் படையில் சேர்ப்பு\nகமல்ஹாசன் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் – தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா புகார்\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-22T08:11:45Z", "digest": "sha1:GJNWUKQ6W7XYCNYCM67BJAZ6RXU3I42H", "length": 7613, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரஜினி முருகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2016 இந்திய தமிழ் திரைப்படம்\nரஜினி முருகன் (ஆங்கில எழுத்துரு: Rajini Murugan) என்பது 2016ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.[1]\nசிவகார்த்திகேயன் - ரஜினி முருகன்\nகீர்த்தி சுரேஷ் - கார்த்திகா\nரஜினி முருகன் (சிவகார்த்திகேயன்) மதுரையை சேர்ந்த ஒரு வேலையில்லா இளைஞர் . அவர் தினமும் வெகுளித்தனமாக தனது நண்பர் தோத்தாத்திரியுடன் (சூரி) சுற்றிக்கொண்டிருப்பார். தினமும் தனது தாத்தாவுக்கு(ராஜ்கிரண்) உணவு கொடுப்பதே ரஜினிமுருகனின் ஒரே வேலை. அவரது தாத்தா ஐயங்காளை அந்த ஊரிலேயே நிறைய சொத்துள்ள மிகவும் மதிக்க படுகின்ற ஒரு மாமனிதன். ஐயங்காளை அவரது சொத்துக்களை தனது பிள்ளைகள் அனைவருக்கும் பிரித்து தர விரும்பினாலும் ரஜினிமுருகனின் தந்தையை (மல்லிகராஜன்) தவிர மற்ற மக்கள் அனைவரும் வெளிநாடுகளில் குடியிருந்துகொண்டு மதுரை பக்கமே வராமல் இருந்தார்கள்.\nஒரு ஜோதிடரின் கணிப்பைக் கேட்டுவிட்டு தனது குழந்தை பருவத்திலிருந்து நேசித்த கார்த்திகா தேவியை (கீர்த்தி சுரேஷ்) கவர முயற்சிக்கிறார். கார்த்திகா தேவியின் தந்தை ஒரு மிக பெரிய ரஜினிகாந்த் ரசிகர் மற்றும் மல்லிகராஜனின் நெருங்கிய நண்பராக இருந்தார்.அவர் தான் ரஜினிமுருகனுக்கு அந்த பெயரை வைத்தார். அனால் ஒரு சிறிய மனஸ்தாபத்தால் இருவரின் குடும்பமும் பிரிந்தது. அந்த சம்பவதிலிருந்து இருவரின் குடும்பமும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.\nஏழரைமூக்கன்(சமுத்திரக்கனி), அந்த ஊரில் ஒரு குண்டர் படையை வைத்து பெரிய வியாபாரிகளிடமிருந்து ஒரு லட்சம் பணம் பறித்துக்கொண்டிருந்தான். அதை ரஜினிமுருகனிடம் முயற்சி செய்யும் பொழுது தோல்வியுற்று அவன் பணத்தை இழந்தான். அந்தப் பணத்தைத் திரும்பி பெறுவதற்காக அவன் செய்யும் அக்ரமங்களை எல்லாம் எப்படி சமாளித்து அவனுக்கு அவமானத்தைத் தருகின்றனர் என்பதே இக்கதை. இந்த கதையில் நிறைய திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.\nஇந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ரஜினி முருகன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/bring-home-the-natural-goodness-of-vetriver-1885073", "date_download": "2019-09-22T08:32:33Z", "digest": "sha1:SDD4M63NEMDJIXIXMUEAXMGR6S7CHEBV", "length": 8978, "nlines": 45, "source_domain": "swirlster.ndtv.com", "title": "Bring home the natural goodness of vetriver | உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளைக் கொண்ட வெட்டி வேர்!", "raw_content": "\nஉச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளைக் கொண்ட வெட்டி வேர்\nதமிழர்களால் அடையாளம் கண்டுபிடிக்கப் பட்ட வெட்டிவேரின் நன்மைகள் இங்கு பலருக்கு தெரியவில்லை.\nவெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதோடு நல்ல நறுமணத்தையும், பல விதமான நன்மைகளைக் கொண்டுள்ளது.பழங்கால மருத்துவத்தில் முக்கியமான பங்கை வகித்தது வெட்டிவேர். வீராணம் ,குருவேர், உசிர், என பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. வெட்டிவேரானது அத்தனை வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு கோரைப்புல் போன்ற தோற்றத்தினை கொண்டிருக்கும்.\nஇதன் வேர் கறுப்பு நிறமாக மணம் நிறைந்திருக்கும். சருமநோய்களுக்கு தீர்வாகவும், பல பொருட்களை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும் நிலையில். இந்த வெட்டிவேரானது பல வழிகளில் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருளாகவும் சமீபகாலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nவெட்டிவேர் ரூம் ஃப்ரெஸ்னர், ஆயில் , செருப்புகள், என நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை பலர் தயாரித்து வருகின்றனர். தண்ணீர், காற்று , உணவு என அனைத்தையும் ஆரோக்கியமானதாக மாற்றுகிறது வெட்டிவேர். உள் உபயோகம் மற்றும் வெளி உபயோகம் என அனைத்திலும் பல நன்மைகளைக் கொண்ட வெட்டிவேர் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற சந்தேகம் நம்மில் பலரிடம் உண்டு. சில இடங்களில் வெட்டிவேர் பொருட்களை விற்பதைப் பார்த்திருப்போம்.ஆனால் அது நல்ல வெட்டிவேரா என்ற சந்தேகம் இருக்கும்.பலர் இயற்கையான வெட்டிவேரை விற்பனை செய்து வரும் நிலையில் அதில் திரு.பாண்டியனும் ஒருவர்.\nபாண்டியன் என்பவர் தானே வெட்டிவேரை விளைவித்த��� பொருட்களை தயாரித்து நேரடியாக விற்பனை செய்து வருகிறார். வெட்டிவேர் தமிழர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த பொருட்களில் ஒன்று. வெயில் காலத்தில் உடம்பு உஷ்னத்தால் ஏற்படும் பல நோய்களிலிருந்து காக்கிறது. உலகம் முழுவதும் வெட்டிவேருக்கு அதிகமான தேவை இருப்பதாக கூறிய பாண்டியன் ஒரு கிலோ வெட்டிவேர் எண்ணெய் நாப்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை வரும் என்று கூறுகிறார்.மேலும் அவர், சமீபக்காலத்தில் மினரல் வாட்டர்களில் கெமிக்கல் கலப்பதாக கேள்விப்பட்டிருப்போம் தண்ணீரில் வெட்டிவேரை சேர்ப்பதால் அதில் இருக்கும் கெமிக்கலின் சக்தியை குறைப்பதாக கூறுகிறார்.\nஇந்த எண்ணற்ற நன்மைகளைக் கொண்ட வெட்டிவேரை வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம் என்று கூறிய பாண்டியன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வெட்டிவேரின் நன்மைகளை உணர்ந்து பல விதமாக பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் தமிழர்களால் அடையாளம் கண்டுபிடிக்கப் பட்ட வெட்டிவேரின் நன்மைகள் இங்கு பலருக்கு தெரியவில்லை என்று வருத்ததோடு கூறுகிறார்.\nஇயற்கை முறையில் தயாரிக்கப்படும் வெட்டிவேர் பொருட்களை ஆடர் செய்தால் வீட்டிற்கே கொரீயர் செய்து வைப்பதாக கூறுகிறார் பாண்டியன்.மேலும் வெட்டிவேர் பொருட்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்ளvettiverpandian@gmail.com அல்லது 9677985574 மூலம் தொடர்புக் கொள்ளலாம்.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசென்னை கடற்கரையில் பனை நடு விழா\nசதுர்த்தி ஸ்பெஷல்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ‘விதை விநாயகர்’\nஇயற்கை அழைக்கும் விதைத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2019-09-22T08:17:42Z", "digest": "sha1:BNUABN6PGCJLCZAYXS7WMULNGBCKDZ7R", "length": 10681, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "முறிகள் மோசடி விசாரணையைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை - Newsfirst", "raw_content": "\nமுறிகள் மோசடி விசாரணையைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை\nமுறிகள் மோசடி விசாரணை��ைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை\nColombo (News 1st) முறிகள் மோசடி தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.\nமுறிகள் மோசடி தொடர்பான விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.\nதுரிதமாக விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.\nவிசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் நீதியை நிலைநாட்டுவதற்கான தடையாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுறிகள் மோசடி தொடர்பான நான்கு இடைக்கால அறிக்கைகள் கிடைத்துள்ளதெனவும் டிசம்பர் மாதமளவில் ஏனைய அறிக்கைகளையும் சமர்ப்பிக்க முடியுமெனவும் இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிதித்தூய்தாக்கல் தொடர்பில் வங்கிகளிடம் அறிக்கைகள் கோரப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அந்த அறிக்கைகள் வழங்கப்படவில்லையெனவும் இதனால் எதிர்காலத்தில் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதில் அசௌகரியங்கள்\nஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமுறிகள் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் இதன்போது குறிப்பிட்டுள்ளது.\nகுறித்த சாட்சியங்கள் சத்தியக்கடதாசி ஊடாக டிசம்பர் மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படுமெனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nவிசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக தம்மால் வழங்கப்படக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்றைய சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர். எஸ். சமரதுங்க மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.\nபிரதமரின் கருத்தி��்கு ஜனாதிபதி பதில்\nதாமரைக் கோபுர நிர்மாண மோசடி: ஜனாதிபதியின் கருத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ பதில்\nபுதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை\nஅர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை\nமூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகவிருந்த ரொபர்ட் முகாபே காலமானார்\nநீதித்துறையில் சுதந்திரமான சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது: ஜனாதிபதி தெரிவிப்பு\nபிரதமரின் கருத்திற்கு ஜனாதிபதி பதில்\nஜனாதிபதியின் கருத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ பதில்\nபுதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஆலோசனை\nஅர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nநில்வளா கங்கை நீர்மட்டம் அதிகரிப்பு\nபோலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/60021-ramadoss-comment-about-dmk.html", "date_download": "2019-09-22T09:30:48Z", "digest": "sha1:F3SXIGKLQQFFD6LCIWIJUQWT7MG63HDJ", "length": 10370, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "மக்களவைத் தேர்தலுடன், திமுக முடிவுக்கு வந்துவிடும் என்று ராமதாஸ் கூறியுள்ளது சரியா, தவறா? Newstm-ன் பிரத்யேக கருத்துக் கணிப்பு முடிவுகள் | Ramadoss Comment about DMK", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nமக்களவைத் தேர்தலுடன், திமுக முடிவுக்கு வந்துவிடும் என்று ராமதாஸ் கூறியுள்ளது சரியா, தவறா Newstm-ன் பிரத்யேக கருத்துக் கணிப்பு முடிவுகள்\nமக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று மாலை, \"மக்களவைத் தேர்தலுடன் திமுக முடிவுக்கு வந்துவிடும் என்று ராமதாஸ் கூறியுள்ளது சரியா, தவறா\nஇந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், மக்களவைத் தேர்தலுடன் திமுக முடிவுக்கு வந்துவிடும் என்று ராமதாஸ் கூறியுள்ளது சரி என்று 20.8 சதவீதம் பேரும், தவறு என 79.2 சதவீதம் பேரும், தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை, மக்களவைத் தேர்தலில் திமுக திரும்பப் பெறுமா Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும் Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள் \nதமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக எவ்வளவு இடங்களில் வெற்றி பெறும்: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்\nமக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇடைத்தேர்தல்: இன்று முதல் விருப்ப மனு விநியோகம���\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/category/programs/", "date_download": "2019-09-22T08:10:27Z", "digest": "sha1:JAMSGCW4CCCXMSPOBESB77ZW75BXBRFJ", "length": 8453, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "Programs Archives - Sathiyam TV", "raw_content": "\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nயானைகளை கொன்று குவித்த கும்பல்\nகாங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை – தேவகவுடா\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nபானுப்பிரியா மற்றும் அவரது தம்பி.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Sep 2019\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nபானுப்பிரியா மற்றும் அவரது தம்பி.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..\nமணிரத்தினம் சொல்லும் பொன்னியின் ��ெல்வன் | Ponniyin Selvan\n‘பிக் பாஸ்’ யார் அந்த அடுத்த தொகுப்பாளர் \nஎன்ன பயம் நாமதாங்க எடுக்கணும்னு சொன்னாரு | Samuthirakani | Nadodigal 2 |...\nபடத்துல நான் ஒரு ‘ட்விஸ்ட்’ பண்ணிருக்கேன் | Anjali | Athulya Ravi |...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005_11_29_archive.html", "date_download": "2019-09-22T08:41:24Z", "digest": "sha1:4VQM3PXHXTWD6KIKTREZFSCHXSIURIDB", "length": 16108, "nlines": 165, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: Tuesday, November 29, 2005", "raw_content": "\nஇத்தனை சிறிய வயதில் எத்தனை தெளிவு என என்னை இவரது ஒவ்வொரு பதிவும் வியக்க வைக்கும். அம்பை, சாரு நிவேதிதா, பாமா, ப.சிங்காரம், ஜெய மோகன், சால்மா மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஜேசுதாசன் உள்ளிட்டோர், ஈழ எழுத்தாளர்கள் ஷோபா சக்தி, சி.புஷ்பராஜா சுமதி ரூபன், காலஞ் சென்ற க்ஷ்தூரி, சிவரமணி போன்றவர்களைப் போல் இவரிடம் தன் படைப்பால் மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம். (நிறைய பேர்கள் விடுபட்டிருக்கலாம்., இவர் வாசித்தவர்களை எழுதினால் இந்தப் பதிவு பத்தாது). டி.சே ஒரு தேர்ந்த விமர்சகர், சிறந்த ரசிகர், நல்ல படிப்பாளி மற்றும் படைப்பாளி. இரண்டு வலைப் பதிவுகளில் டி.சேயின் எண்ணங்கள் வண்ணக்கோலங்களாய் வருகின்றன.\n2. படங்காட்டுதல் அல்லது பயமுறுத்தல்.\nஇவரது பரந்துபட்ட வாசிப்பனுபவம்., இசை இரசனை, திரைப் படத் திறனாய்வு போன்றவை முன்னதில் நிரம்பிக் கிடக்கின்றன. சில பதிவுகள் அவரைப் பற்றியும், ஈழ மண்ணில் கொண்ட நேசமும் அதன் நினைவுகளுமாய்.... எவ்விதப் பாசாங்குமின்றி தன் வயதுக்குரிய தேடலில் இருந்து அனைத்தையும் முன்வைக்கிறார். பின்னதில் படங்காட்டல்தான்., பயமுறுத்தலும் உண்டு \"சுந்தர ராமசாமி -நினைவஞ்சலிக் கூட்டமும், தேவையில்லாச் சில குறிப்புக்களும்\" இப்படி.\n//பெண்ணுக்கு சமுகம் வழங்கும் மட்டுபடுத்தப்பட்ட சுதந்திரம், சாமர்த்திய வீடுகள், விதவைகள் வாழ்வு எனப்பல பெண்ணிய மனநிலையில் இருந்து ஒரு தசாப்பத்திற்கு முன் எழுப்பப்பட்ட கேள்விஅலைகள் இன்னமும் அதிர்ந்து கொண்டே இருப்பது நமது சமுகத்தின் சோகம்//\nநாம் யாரோ என்றுஎல்லாம் உதறிப் போவதற்கு.//\nசி.புஸ்பராஜா எழுதிய, 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்'\n//சி.புஸ்பராவாவின் இந்த நாவல், எமது போராட்டத்தின் பல ச���டுக்குகளை இழைகளாகப் பிரித்துபோட்டிருக்கிறது. சுயவரலாற்று நாவல்கள் பலவற்றிற்கு உள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், எழுதுபவர் தன்னை வரலாற்றில் நேர்மை உள்ளவராகக் காட்ட அதீதமாக முனைவதுதான். அந்தக்குறைபாடுடன் தான் இந்த நூலையும் வாசிக்கவேண்டியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.//\nவரிகள் பேசின.... டிசேவைப் பற்றி...\nமூத்த வலைப்பதிவாளர்(சண்டைக்கு வரப் போகிறார்). ரொம்ப பெரிய ஆள்., பேட்டி எடுத்திருக்கிறார். இவருடைய கதைகள் கல்கில வந்திருக்கு., நெடுநாள் வலைபதிபவர்களுடன் நீடித்த தொடர்பு கலந்துரையாடல், அப்புறம் குறும்பட பட்டரை அப்படி, இப்படின்னு கலக்கிட்டு இருக்கிறார். இவருடைய பதிவுகள் இங்கே.\nஇவருடைய பதிவிலும் விமர்சனங்கள் கட்டுரை, கதை, கவிதை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என விரிகின்றன.\n//நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையை அசைத்துப் பார்க்கும் விஷயங்களைத் தவிர்த்து விட்டு, சும்மா சலனம் ஏற்படுத்தக் கூடிய விஷயங்களை மட்டுமே , தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்யும் கட்டுரைகள் அடங்கிய தொகுதி இது// - இப்படி கறரான விமர்சன பார்வை.\n//கல்கி : உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா\nகலைஞர் : இல்லை. அந்த முயற்சியில் நான் ஈடுபடாமல் இருப்பது, மக்கள் மீது எனக்கு உள்ள அன்பைக் காட்டுகின்றது //- இப்படிப் பட்ட இரசனை.\n//பாரதியும், செல்லம்மாவும் ஒன்றாக வாழ்ந்த அந்த காலகட்டத்துலே\nஎல்லார் மாதிரியும் தரையில நடக்காம, இவர் மட்டும் ஏன் இப்படிவானத்துல பறக்கறார் ன்னு அவங்க செல்லம்மா நெனைச்சிருக்க துளி கூட வாய்ப்பே இல்லீங்களா// - இப்படி நகைச் சுவை.\n//ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில் இருந்தார்கள். எலக்ட்ரானிக்ஸ் படித்தவன், தமிழ் நாடு போலீஸில் சப்.இன்ஸ்பெக்ட்டராக இருக்கிறான். பிஎச்டி செய்ய ஆசைப்பட்டவள், ஹோம் மேக்கராக இருக்கிறாள்.கம்ப்யூட்டரே வேணாம் என்று ஓடி, எம்பிஏ செய்தவன், ஸா•ட்வேர் கம்பனி வைத்திருக்கிறான். வருஷா வருஷம் முதல் மார்க்கு வாங்கும் தீனா, சூரியன் எ•ப்எம்மிலே ரேடியோ ஜாக்கி. இன்னொரு கேஸ், ஏபிஎன் ஆம்ரோவிலே எக்ஸிக்யூட்டிவ்,. என் கதையைக் கேக்கவே வேணாம் :-)// – இப்படி ஒரு நகைமுரண்.\n//எந்த ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், அதற்கு தகுந்த புத்தகம், ஆங்கிலத்தில் உண்டு. மோட்டார் சை���்கிள் மெக்கானிஸத்தில் இருந்து முதலாளித்துவத்த்தின் சாதகபாதகங்கள் வரை, புகைப்பட இயலில் இருந்து, புத்தப்பதிப்புக் கலை வரை, ஆர்னித்தாலஜியில் இருந்து அமெரிக்க கலாசாரம் வரை என்று பலதும் ஆங்கிலத்தில் உண்டு. தமிழில்// – இப்படியொரு (என்னுடையதும் இது) ஆதங்கம்.\n//இணையத்தில் எழுதத் துவங்கி, இணையத்தில் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் மற்ற நண்பர்களான பாஸ்டன் பாலாஜி, ஹரன்பிரசன்னா, பி.கே.சிவக்குமார், பத்ரி, மூக்கு சுந்தர், கே.வி.ராஜா, மஸ்கட் சுந்தர், மதி, மீனாக்ஸ், காசி, பவித்ரா, சுவடு ஷங்கர், போன்றவர்களும், இணையத்தில் எழுதுவதன் கூடவே, அச்சுப் பத்திரிக்கைகளில் எழுதி, தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய தலைமுறை தோன்ற காரணமாக இருக்க வேணும் என்பது என் ஆவல்//. -இப்படியொரு நேச ஊக்குவிப்பு.\nஎன இவர் பதிவில் எனக்குப் பிடித்ததை சொல்லிக் கொண்டே போகலாம்.\n'' வருமானம் போனாலும் தமிழ் மானம் போகக்கூடாது '' என்பதை உயிர்மூச்சாய் கொண்டு இயங்கும் இலட்சியக் கவிஞர் அறிவுமதி அவர்களுக்காக அவரது அபிமானத் தம்பிகளால் துவங்கப் பட்டிருக்கிறது இவ்வலை தளம். . அறிவுமதி பற்றிய திரைத் துறையினரின் கருத்துக்கள், அவரது 'நீலம்' குறும்படம் பற்றிய செய்தி, அவருடன் நேர்காணல், அவரே சாரல் நீர், காற்று, பூத்த நெருப்பு என அனைத்தும் அறிவுமதி பற்றிதான்.\nநடிகர்களுக்கான வலைதளம் பார்த்திருக்கிறேன். இங்கு ஒரு கவிஞனுக்கு துவங்கியிருக்கிறார்கள். வரவேற்கிறேன்., அறிவுமதி அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளதினால்.\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/05/blog-post_32.html", "date_download": "2019-09-22T07:56:08Z", "digest": "sha1:4CPBMEIEGD33ZJ3BCHGB4PPURXZS76BZ", "length": 12024, "nlines": 162, "source_domain": "www.helpfullnews.com", "title": "உல்லாச உலகம்.. கடலுக்குள் பனைமர வடிவில் கட்டப்பட்ட செயற்கை தீவு..! ஆச்சர்ய வீடியோ | Help full News", "raw_content": "\nஉல்லாச உலகம்.. கடலுக்குள் பனைமர வடிவில் கட்டப்பட்ட செயற்கை தீவு..\nஇவ்வுலகில் கண்டங்கள், பெருங்கடல்கள், தீவுகள், தீபகற்பங்கள், பாலைவனங்கள் என பலவகை நிலப்பரப்புகள் உள்ளன. இவை அனைத்தும் இயற்கையால் உருவாக...\nஇவ்வுலகில் கண்டங்கள், பெருங்கடல்கள், தீவுகள், தீபகற்பங்கள், பாலைவனங்கள் என பலவகை நிலப்பரப்புகள் உள்ளன. இவை அனைத்தும் இயற்கையால் உருவாக்கப்பட்டது.\nதீவு என்றாலே இயற்கையாக உருவானதாக இருக்கும். ஆனால், இங்கு மனிதர்கள் வியக்கத்தக்க செயற்கை தீவுகள் பலவற்றை உருவாக்கியுள்ளனர். அவற்றுள் ஒன்றுதான் இந்த தீவு.\nதுபாய், இன்று உல்லாச உலகமாக இருப்பதற்கு காரணமே, செயற்கையாக உருவாக்கப்பட்ட பனைமரத் தீவுகள்தான்.\nநம் நாட்டில் கடலில் ஒரு பாலத்தை கட்டினாலே பெரிய விஷயமாகப் பேசுகிறோம். ஆனால், இங்கே கடலில் மண்ணைக் கொட்டி தீவு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த தீவு தான் 'பாம் ஜுமேரா\".\nபாம் ஜுமேரா (Palm Jumeirah) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய செயற்கை தீவாகும். இது மூன்று வகை பாம் தீவுகளுள் ஒன்று.\nதுபாயின் பாம் ஜுமேரா தீவு 2001-ல் தொடங்கி 2009-ல் திறக்கப்பட்டது. மணல் மற்றும் பாறைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nகடலில் பத்தரை மீட்டர் ஆழத்துக்கு மணல் கொட்டப்பட்டு மேடாக்கப்பட்டது. ஏறத்தாழ 40,000 தொழிலாளர்களைக் கொண்டு இத்தீவைக்\nகரையிலிருந்து கடலுக்குள் ஒன்றரைக் கிலோமீட்டர் நீளத்துக்குப் பாதை அமைத்து, இருபுறமும் பனை மர வடிவில் அமைக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.\nஇதில் சுற்றியிருக்கும் பிறைவடிவிலான தீவு மட்டும் 11 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பிற பகுதிகளுடன் இது சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\nவிமானத்தில் செல்பவர்கள் மட்டுமே பனை மர வடிவத்தைப் பார்க்க முடியும்.\nஹோட்டல்கள், பல வகையான குடியிருப்புகள், கடற்கரைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை இங்கு உண்டு.\nஉலகம் முழுவதும் இருந்து தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nHelp full News: உல்லாச உலகம்.. கடலுக்குள் பனைமர வடிவில் கட்டப்பட்ட செயற்கை தீவு..\nஉல்லாச உலகம்.. கடலுக்குள் பனைமர வடிவில் கட்டப்பட்ட செயற்கை தீவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-09-22T08:38:22Z", "digest": "sha1:N3VJIJM3GMXYE3C4UV5FLG33WMYTPGMC", "length": 4557, "nlines": 101, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "போலந்து மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகட் – Tamilmalarnews", "raw_content": "\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்... 21/09/2019\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான்... 21/09/2019\nமுடி செழித்து வளர 21/09/2019\nபோலந்து மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகட்\nபோலந்து மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகட்\nவார்ஸாவில் நடைபெற்ற போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் மகளிர் 53 கிலோ பிரிவு இறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் உள்ளூர் வீராங்கனை ரோக்ஸனாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.\nகடந்த 2 மாதங்களில் வினேஷ் போகட் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற யாசர்டோகு போட்டி, ஸ்பெயின் கிராண்ட்ப் ரீ போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமன்னிப்பு கேட்ட – சன்னிலியோன்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா வெற்றி\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/01/", "date_download": "2019-09-22T08:40:33Z", "digest": "sha1:7OUK5OSMDFZ4M7NFUGY4FGOVZMIC5XRT", "length": 37173, "nlines": 281, "source_domain": "kuvikam.com", "title": "January | 2016 | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதலையங்கம் – ஜல்லிக்கட்டு – கொம்பு சீவும் விளையாட்டு\nகடைசியில் பூனைக்கு மணி கட்டிவிட்டார்கள் மன்னிக்கவும் காளைக்குக் கொம்பு சீவி விட்டார்கள்\nதமிழக மக்கள் ஏழுகோடிபேரின் ஒருமித்த விருப்பத்தைச் செவிமடுத்த மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டுக் காளையை மிருகவதைப் பட்டியலிலிருந்து எடுத்து விட்டது \nதமிழக அரசு, மக்களுக்காகப் போராடிப் பெற்றுத்தந்த மாபெரும் பொங்கல் பரிசு இது \nஇந்தப் பொங்கலில் தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு மீண்டும் வரப் போகிறது \nஅஞ்சாத சிங்கமடி என் காளை\nஇது பஞ்சாப் பறக்க விடும் ஆளை\nஎன்று வீரப் பாடல் பாடிக் காளையை அடக்கும் வீரனுக்கே தன்னை அடக்கும் பெருமையைக் கொடுப்பார்கள் மறத் தமிழ்க் கன்னிப்பெண்கள்\nகாளையரும் காளையின் வாலை முறுக்க அதன் திமிளைத் தனது பிடியில் அடக்க மீசையை முறுக்கிக் கொண்டு வருவார்கள் \nதமிழக அரசியலில் ஒருவருக்கொருவர் கொம்புக்கு வர்ணம் அடித்தவர்கள் இப்போது குளம்புகள் மிதிபடத் துள்ளிக் குதித்து ஓடுகிறார்கள் \n இனி தமிழகத்தில் தேனும் பாலும் ஓடப்போகிறது \nதேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்க எங்களிடம் ஒரு கல் தயார் \nஜல்லிக்கட்டை எதிர்க்கும் கோழை நாய்களின் குடலை உருவி மாலை போட காளையைக் கொம்பு சீவிக் களத்தில் இறக்கிவிட்டோம் \nபி.கு : கடைசியாகத் தெரிந்த தகவல்படி உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதாம்.\nஇந்த ஜல்லிக்கட்டு இருக்காதாம் – தேர்தல் மல்லுக்கட்டு தான்\nஆஞ்சநேயர் ஜோதிடத்துக்கு டோக்கன் வாங்கும் இடத்தில் ஷாலுவைப் பார்ப்பேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இன்றைக்கும் அவள் ரெட் கலர் தான். ஆனால் சிவப்புக் கலர் சல்வார் துப்பட்டா அணிந்திருந்தாள். அவள் என்னைப் பார்த்துவிட்டு ஆச்சரியப் படுவாள் என்று எதிர்பார்த்தேன். அதுமட்டுமல்லாமல் அவள் கைவளையல் என் கையில் பட்டுக் கீறி இரத்தம் வரவழைத்தற்காக வருந்துவாள் என்றும் எதிபார்த்தேன்.\nஆனால் அவள் முகத்தில் என்னைப் பார்த்ததும் அப்படி ஒரு கோபம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வளையல் உடைந்த���ுக்காக சென்டிமெட்டலா கோபித்துக் கொண்டாள் என்று தான் முதலில் நினைத்தேன் . அவள் காசு கொடுத்து வாங்கின பேப்பர் டோக்கனை கிழித்து எறிந்துவிட்டு என்னைப் பார்த்து ‘ஹும்’ என்று உறுமிவிட்டு மேலே நடக்க முற்பட்டாள்.\n நான் தான் நேற்று உன்னை இன்டர்வியூ பண்ணினேனே , ஞாபகம் இல்லையா ” என்று பழைய ஸ்ரீதர் படம் ஜெமினிகணேசன் மாதிரி கேட்டேன்.\n” உங்க கம்பெனிக்கு மட்டும் இவ்வளவு பாஸ்ட்டான கூரியர் எப்படிக் கிடைச்சான். நேத்திக்கு சாயங்காலம் தான் இன்டர்வியூ நடந்தது. இன்னிக்குக் காலையிலேயே ரிசல்ட் வந்து நிக்கறது”\n” அதுக்கு நீ எனக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும். நான் தான் உன்னை ஸ்ட்ராங்கா ரெகமென்ட் பண்ணினேன்.” என்றேன்.\n உங்களுக்கு உங்க கம்பெனியில அவ்வளவு தான் மதிப்போ\n” நீ என்ன சொல்லற\n” இங்கே பாருங்கோ” என்று சொல்லி அவளுடைய ஹேன்ட் பேகிலிருந்து லெட்டரை எடுத்து என் மூஞ்சிக்கு நேரே நீட்டினாள். படித்தேன். பக் என்றிருந்தது. ‘உங்களுக்கு இந்த வேலையைத் தர இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்று எழுதியிருந்தது. கீழே மிஸ். ஓ எம் ஆர் கையெழுத்துப் போட்டிருந்தாள். ‘ பழிவாங்கி விட்டாளே ‘ என்று நொந்துகொண்டு, ‘ சாரி, ஷாலு, எங்கேயோ தப்பு நடந்திருக்கு. நாளான்னக்கி ஆபீஸில் இதை சரி பண்ணிடறேன்.”\nவேண்டாம் சார். நீங்க இன்டர்வியூ முடிஞ்சதும் ‘ நீ செலக்டட்’ என்று சொன்னதை நம்பி நேத்து என் பிரண்ட்ஸ்களுக்கெல்லாம் பார்ட்டி வேறே கொடுத்திட்டேன். இன்னிக்கு காலைல இந்த மாதிரி லட்டர் வருது. எனக்கு உங்க கம்பெனியே வேண்டாம் “\nஅப்படிச் சொல்லிவிட்டு ” வாடி போகலாம்” என்று பக்கத்தில் இருந்த ஒரு குட்டிப் பொண்ணை இழுத்துக் கொண்டு போகப் புறப்பட்டாள். ஷாலுவின் ஜாடை அப்படியே இருந்தது. என் பிற்கால மச்சினியாக இருக்கக்கூடும்.\n” ஒரு நிமிஷம். நான் சொன்னதை நீ நம்பலை இல்லையா இதோ இந்த ராம்ஸ் கிட்டே கேட்டுக்கோ” என்று சொல்லித் திரும்பிப் பார்த்தா ராம்ஸைக் காணோம்.\nகுரங்கு ஒரு கையில் கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டே இன்னொரு கையில் ஒவ்வொரு கடலையை ஸ்டைலா எடுத்து வாயிலே போட்டுக் கொள்ளும் அழகை ராம்ஸ் ரொம் பப் பக்கத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்தான். ” ராம்ஸ், இங்கே வாயேன்” என்று நான் கத்தியதைக் கேட்டு அவசர அவசரமாகத் திரும்பியவன் குரங்குக்குப் பக்கத்தில் வைத்திருந்த கடலையைத் தட்டிவிட்டான். குரங்குக்கு வந்ததே கோபம். கம்புட்டரை விட்டுவிட்டு அவனைத் துரத்த ஆரம்பித்தது. அவன் ஓடி வந்து எனக்கும் ஷாலுவுக்கும் நடுவில் நின்றான். கிட்டே வந்த குரங்கு ஷாலுவின் துப்பட்டாவைப் பறித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மரத்தின் மேலே ஏறியது. துப்பட்டாவைத் தனது கைகளில் சுற்றிச் சுற்றி விளையாட ஆரம்பித்தது. ஷாலு திக்பிரமையில் அப்படியே சிலை மாதிரி நின்றுவிட்டாள். ரொம்ப கஷ்டமாப் போச்சு.\nகும்பல் எல்லாம் அந்த மரத்தைச் சுற்றி வந்தது. கம்ப்யுட்டர் ஜோசியக்காரனுக்குக் கெட்ட கோபம். பின்னே, அது அவன் வருமானப் பிரச்சினை இல்லையா\nஅப்போ நான் என் பாக்கெட்டில இருந்த கடலைப் பொட்டலத்தைக் குரங்குக்குத் தூக்கிப் போட்டேன். அது மறுபடியும் ஸ்டைலா கடலைப் பாக்கெட்டை ஒரு கையால் பிடித்து இன்னொரு கையிலிருந்த துப்பட்டாவைத் தூக்கிப் போட்டது. அது நேரா என் கழுத்தில் மாலையா விழுந்தது. ஆஹா என்ன சுகம் என்று சில வினாடி அதன் வாசனையை அனுபவித்து உடனே சுய நினைவு வந்து அதை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் திக்பிரமையில் இருந்ததால் நானே அவளுக்கு அதை மாலையா மாட்டிவிட்டேன்.\nபாரதிராஜா பக்கத்தில் இருந்திருந்தா உடனே ஏழு குட்டிப் பொண்ணுகளுக்கு தேவதை டிரஸ் போட்டு எனக்குப் பின்னாடி ஆட விட்டிருப்பார்.\nகூட்டத்தில் இருந்த மக்கள் எல்லோரும் கை தட்டி விசில் அடித்தார்கள்.\nஷாலுவும் நினைவுக்கு வந்தாள். வெட்கத்தில் நெளிந்தாள். என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.\nகுரங்குக்காரனும் ” வா ராஜா வா” என்று கெஞ்ச அதுவும் கடலையை அப்படியே ஒரே வாயில் போட்டுக் கொண்டு தாவிக் குதித்து கம்ப்யூட்டர் முன்னால் வந்து பழையபடி தொழிலைப் பார்க்க ஆரம்பித்தது.\n“முதல்ல இந்த அம்மாவுக்கும் சாருக்கும் ஜோசியம் பாத்துட்டுத் தான் மத்தவங்களுக்கெல்லாம் ” என்று ஜோசியக்காரன் சொல்லக் கூட்டம் ஆமோதித் துக் கையைத் தட்டியது.\nஷாலு வெட்கத்தோட என் கூட வந்தாள். ” கண்ணா இந்த அம்மாவுக்கு என்ன வேணும் இந்த ஐயா ஆசைப்பட்டது கிடைக்குமா இந்த ஐயா ஆசைப்பட்டது கிடைக்குமா என்று சொல்லிக் குரங்கை டியூன் பண்ணினான் அந்த ஜோசியக்காரன். குரங்கு எங்கள் இருவர் முகத்தையும் சில வினாடிகள் மாறி மாறிப் பார்த்தது. நானும் என் பாக்கெட்டிலிருந்த இன்னொரு கடலைப் பொட்டலத்தை எடுத்து நீட்டினேன். “லஞ்சம்” லஞ்சம்” என்று பின் பக்கத்திலிருந்து ஒரு பொடியன் வாய்ஸ் கொடுத்தான்.\nகுரங்கு எதையுமே லட்சியம் பண்ணாம கொடுத்த கடலையை வாங்கி சாப்பிடாமல் அப்படியே அருகிலிருந்த டேபிளில் வைத்துவிட்டு கீ போர்டில் ஏதோ அடித்தது. கம்யூட்டர் கருப்பு ஸ்கிரீன் எங்களைப் பார்த்து இருந்தது. திடீரென்று அதில் நானும் ஷாலுவும் தெரிந்தோம். கூட்டத்தில் விசில் பறந்தது. குரங்கு வெப்கேமை ஆன் செய்திருக்கு. மறுபடியும் கி போர்டில் குரங்கு கட கட . இப்போது ஸ்கிரீனில் ராமர் சீதைக்கு மாலை போடும் காட்சி தெரிந்தது. அந்த மாலை சிவப்பு கலரில் இருந்தது. சீதையும் சிவப்பு கலரில் புடவை உடுத்தியிருந்தாள். எனக்கு ஜிவ்வென்று இருந்தது.\nஇதுக்கு மேல நான் விளக்கம் ஏதாவது சொல்லவேண்டுமா என்று கேட்டான் ஜோசியக்காரன். கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது. ஷாலுவின் முகம் வெட்கத்தில் அவள் சல்வார் கலரில் மாறியது. அவள் சட்டென்று எழுந்து போக ஆரம்பித்தாள். நான் ஒரு நூறு ரூபாயை ஜோசியக்காரனுக்குக் கொடுத்து விட்டு அவள் பின்னால் நடந்தேன். ராம்ஸும் என் பிற்கால மச்சினியும் கூட வந்தார்கள்.\nஅடுத்த வாரம் ஷாலுவும் ஸ்டெல்லாவும் எங்கள் கம்பெனியில் சேர்ந்தார்கள். எங்களை மாதிரியே ராம்ஸுக்கும் ஸ்டெல்லாவுக்கும் செட் ஆகியது. அது ஒரு தனிக் கதை \n2015இல் வெளிவந்த தமிழ்ப்படங்களைப் பற்றி ஓர் அலசல்\nகீழே உள்ள படத்தை இருமுறை கிளிக் செய்யுங்கள்\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (எஸ் எஸ் )\nமேலே உள்ள வீடியோவைப் பார்த்துவிட்டீர்களா\nஇனி , பொங்கலுக்குக் கவிதை ஒண்ணு எழுதலாமா\nமஞ்சளைத் தேய்ச்சுக் குளிக்கறதும் போச்சு\nமஞ்சத்தண்ணி ஊத்தித் தொரத்தறதும் போச்சு\nஉறியடியில வழுக்கி அடிக்கறதும் போச்சு\nஎருதைப் பூட்டிஏர் ஓட்டறதும் போச்சு\nவீட்டுக்கு வெள்ளை அடிக்கறதும் போச்சு\nமாட்டுக்கு மாலை போடறதும் போச்சு\nகரும்பைப் பல்லில் கடிக்கறதும் போச்சு\nகருக்கல்ல எழுகிற பழக்கமும் போச்சு\nபூளைப்பூ கொத்தைச் சொருகறதும் போச்சு\nபானையில பொங்கல் வைக்கறதும் போச்சு\nகண்டாங்கி சேலையை சொருகறதும் போச்சு\nவேட்டியைத் தழையக் கட்டறதும் போச்சு\nவாழை இலைச்சோறு திங்கறதும் போச்சு\nவாழ்த்துமடல் எழுதி அனுப்பறதும் போச்சு\nவாசல்ல கோலம் போடறதும் போச்சு\nஉறம���றையைக் கண்டு கலாய்க்கறதும் போச்சு\nபரம்பரைப் பழக்கம் எல்லாமே போச்சு\nஜல்லிக்கட்டு மட்டும் வேணும்டா மச்சான் \nஇலக்கிய வாசல் – பத்தாவது நிகழ்வு\nகுவிகம் இலக்கிய வாசலின் பத்தாவது நிகழ்வு\nமாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது.\n” புத்தக உலகம் ”\nஅவருடன் வாசகர்கள் புத்தகங்கள் வெளியிடுவது பற்றிக்\nசிறுகதை ஒன்றும் – கவிதை ஒன்றும்\nபடைப்பாளி – மாலன் (எஸ்கே என் )\nஊடகவாதியாகத் தொலைக்காட்சி மூலம் நன்கறியப்பட்ட திரு.மாலன், இதழியல் பணிகளாலும் படைப்புகளாலும் கவனத்தை ஈர்த்தவர். எழுபதுகளில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள்:- சுப்ரமணிய ராஜூ (இவர் இப்போது நம்மிடையே இல்லை), பாலகுமாரன் , இரவிச்சந்திரன் (இவரைப்பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை) மற்றும் மாலன். இன்னும் சிலர் விட்டுப்போயிருக்கலாம்.\nஇவரது படைப்புகளில் சமூகப் பொறுப்புணர்வைத் தட்டி எழுப்பும் முயற்சி நன்கு புலப்படும். கதைகள் மூலமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாணி இவருடையது என்றும் சொல்வார்கள் .\nயதார்த்தத்திற்கும், கொள்கைக்கும் ஒரு இழுபறி இவரது இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ் என்னும் கதையில்\nஇளைஞர்களிடையில் அறிவுஜீவி அடையாளம் பெற்று, பேசுகின்ற கூட்டங்களில் அரங்கம் அதிரக் கைத்தட்டல்களும், தர்க, குதர்க்கங்களுடன் தனது கருத்தை நிறுவக்கூடியவன், இலக்கியக் கூட்டங்களில் பங்கு பெறும் இலக்கியவாதி; அடிக்கடி வேலை மாறும் இளைஞன். இது தான் இளஞ்செழியன்.\nஇவனது சூத்திரங்கள் சுலபமானவை. கல்யாணம் செய்து கொள்கிறவர்கள் எல்லாம் கோழைகள், பணம் சம்பாதிக்கிறவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் …..\nஆனால் ரோகினி இவனது கருத்துக்களை ஏற்றுக்கொள்பவளில்லை. வெறும் கைத்தட்டலுக்கும் ஆட்டோக்ராபிற்கும் சில விசிறிகள் தவிர பயனேதும் இல்லை என்கிறாள். இவ்வாறு கருத்துக்களைப் பரப்பி மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்றால் இருநூறு ஆண்டுகள் பிடிக்கும் என்கிறாள்.\n“நீ சாம்ராஜ்யங்களை உருவாக்குவது இருக்கட்டும். முதலில் ஒரு ஸ்தாபனத்தை வெற்றிகரமாக நடத்திக் காண்பி பாப்போம்.”\n“வியாபாரம் செய்து வெற்றி பெறுவது ஒன்றும் பிரமாதமான காரியம் இல்லை. அதை விடப் பெரிய….”\n“அந்த அற்பமான காரியத்தைத்தான் செய்து காண்பியேன்.”\nஜெராக்ஸ் கடை வைப்பதா, அச்சாபீஸ் வைப்பதா என்று யோசித்து, மெஸ் ��டத்தலாம் என முடிவுக்கு வருகிறான். பெசன்ட் நகர், கோடம்பாக்கம் என்றெல்லாம் யோசித்துக் கடைசியில் திருவல்லிக்கேணி. இடம் கிடைத்தாலும் வாடகை, அட்வான்ஸ் என்று பேரம் பேசி .. உணவகம் தொடங்கியே விடுகிறான்.\nஇலக்கியம் பேசும் நண்பர்களும் விமர்சகர்களும் இலவசமாகவே சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். ஆளுக்கு ஒரு இலவச ஐடியா வேறு. உணவகம் நடத்துவது பல படிப்பினைகளைக் கொடுக்கிறது. சாப்பிடுபவர்கள் கடன் கேட்கிறார்கள், வியாபாரிகள் ரொக்கம் கேட்கிறார்கள். பொருள் வாங்கிவரும் பையன் காசு திருடுகிறான். சமையல் செய்யும் பெண் ஓடிப்போகிறாள். போதுமடா சாமி என்ற நிலையிலும் தாக்குப் பிடிக்கிறான்.\nவியாபாரம் முனை திரும்பியது. இரண்டு வருட அனுபவத்தில் வியாபார நுணுக்கங்கள் புரிந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு காப்பாற்றி வந்த நாணயம் காரணமாகக் கடனுக்கு சரக்கு கிடைத்தது.\nசாப்பிட வந்த ரோகினி, “யூ ஆர் ரியலி கிரேட். உன் சாம்ராஜ்யங்கள் இப்போது எழட்டும்” என்று பாராட்டுகிறாள்.\nஆனால் இப்போது இளஞ்செழியனுக்கு அரசாங்கங்களை மாற்றுகிற அபிப்பிராயம் இல்லை. “புத்திசாலித்தனமாக இருப்பது மட்டுமல்ல, வெற்றிகரமாகவும் இருப்பதுதான் வாழ்க்கை” என்பது அவன் புதிய சூத்திரம். ஆனால் கையில் காசு சேர்ந்ததும் அவன் குட்டி பூர்ஷ்வா ஆகிவிட்டான் என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள் .\nஎழுபதுகளில் இருந்த சமூக நிலையினை அடிநாதமாகக் கொண்ட ‘ஆயுதம்’ , ‘ஈரம்’, ‘இதெல்லாம் யாருடைய தப்பு’ ஆகியவை உள்ளிட்ட சிறுகதைகள் மாலன் அவர்களின் வலைத்தளத்தில் ( இங்கே ) கிடைக்கின்றன.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2019\nஐவர் படை – மாலதி சுவாமிநாதன் , மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்\nஅம்மா கை உணவு (19) – வதக்கல் – சதுர்புஜன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஇன்றைய எழுத்தாளர் – எஸ் ராமகிருஷ்ணன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகைலாஷ் பாபுவின் பென்சில் கூர் சிலைகள்\nகாலை நடைப்பயிற்சி – தில்லைவேந்தன்\nகேஸ் எவ்வளவு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது எப்படி\nஒரு கோப்பை சூரியன் – கவிதை நூல் – விமர்சனம் – ந பானுமதி\nதிரைக்கவிதை – நறுமுகையே – வைரமுத்து – ரஹ்மான் -மணிரத்னம்\n‘டெஸ்பேஸிடோ’ – ஸ்பெய்ன் நாட்டுப்பாட்டு\nஇன்னும் சில படைப்பாளிகள் (2) – உஷா சுப்ரமணியன�� – எஸ் கே என்\nசந்திராயன் -2 – டி ஹேமாத்ரி\nஜெயமோகனின் அறம் – பவா செல்லதுரை கதை சொல்கிறார்\n3 இடியட்ஸ் – அருமையான காட்சி\nகுக்கீஸ் – அருமையான காமெடி\nகுவிகம் பொக்கிஷம் – மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (36) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,551)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/what-to-stock-in-your-fridge-according-to-your-zodiac-sign-026291.html", "date_download": "2019-09-22T08:21:18Z", "digest": "sha1:5UO2ZNIMNEKOE7DWASH4RG2MQVLVTSAY", "length": 32296, "nlines": 206, "source_domain": "tamil.boldsky.com", "title": "ராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க... | What To Stock In Your Fridge According To Your Zodiac Sign- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n7 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n19 hrs ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n19 hrs ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n20 hrs ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nNews கர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ��ட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nமனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு மிகவும் இன்றியமையாதது. அதுவும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், நீண்ட நாட்கள் நோய்களின் தாக்குதல் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். தற்போது ஜோதிட நம்பிக்கை மக்களிடையே அதிகம் உள்ளது. எந்த ஒரு காரியத்தை மேற்கொள்ளும் முன்பும் ஜோதிடர்களை சந்தித்து கலந்தாலோசிக்கும் வழக்கம் பலருக்கும் உள்ளது.\nஇதற்கு ஜோதிடத்தின் மீது இருக்கும் நம்பிக்கை தான் காரணம். ஏனெனில் பல நேரங்களில் ஜோதிடர்கள் கூறும் விஷயங்கள் அப்படியே நடக்கிறது. ஒருவரது ஜாதகத்தின் மூலம் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்ள முடியும். அதேப் போல் ஒவ்வொரு ராசிக்காரர்களின் ஆரோக்கியம் குறித்தும் அறியலாம். ஜோதிடத்தின் மூலம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் உணவுகளை அறிந்து கொள்ள முடியும்.\nஇந்த கட்டுரையில் எந்த ராசிக்காரர்கள் எந்த உணவுப் பொருட்களை உண்ணலாம், எதை உட்கொள்ளக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் ராசிக்கேற்ற உணவை உட்கொண்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசிக்காரர்கள் நெஞ்செரிச்சலால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள் என்பதால் காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் உணவுப் பொருட்களான பீன்ஸ், கைக்குத்தல் அரிசி, பருப்பு வகைகள், ஆலிவ், லெட்யூஸ், வெள்ளரிக்காய், பசலைக் கீரை, அத்திப் பழம், ஆப்ரிகாட், பூசணிக்காய் மற்றும் வாழைப்பழம் போன்ற குளிர்ச்சித் தன்மையுள்ள உணவுப் பொருட்களை உண்ண வேண்டும்.\nமேஷ ராசிக்காரர்களுக்கு அதிகளவு கால்சியம் சத்து அவசியம் என்பதால் கேல் அல்லது பால் பொருட்களை அவசியம் சேர்க்க வேண்டும்.\nகார உணவுகள், உப்புள்ள உணவுகள் மற்றும் ஆல்கஹால்.\nரிஷப ராசிக்காரர்கள் தைராய்டு சுரப்பிக்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த ராசிக்காரர்கள் உணவுகளில் அயோடைஸ்டு உப்பை சேர்த்துக் கொள்வதே நல்லது. இவர்கள் உடல் பருமன் அடையாமல் இருக்கவும், சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கவும், கிரான் பெர்ரி, அஸ்பாரகஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், வெள்ளரிக்காய், பசலைக் கீரை, வெங்காயம், முள்ளங்கி, பூசணிக்காய், நட்ஸ், பீன்ஸ் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.\nஅளவுக்கு அதிகமாக எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் உண்ணக்கூடாது.\nமிதுன ராசிக்காரர்கள் நுரையீரல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். இந்த ராசிக்காரர்கள் கோலா பானங்கள் மற்றும் காபியை அதிகம் விரும்பி குடிப்பார்கள். ஆனால் இது மிகவும் மோசமான பழக்கம். இந்த ராசிக்காரர்கள் பச்சை பீன்ஸ், பீச், ப்ளம்ஸ், பசலைக் கீரை, மீன், கடல் சிப்பி, ஆரஞ்சு, உலர் திராட்சை, ஆப்பிள், கேரட், தக்காளி, பாதாம், இஞ்சி, பூண்டு போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.\nகாபி, வேர் காய்கறிகள் (உருளைக்கிழங்கு, முள்ளங்கி), ஈஸ்ட் உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றை சாப்பிடக்கூடாது.\nகடக ராசிக்காரர்களுக்கு செரிமான பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். ஆகவே இந்த ராசிக்காரர்கள் வாய்வு தொல்லையை உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு முட்டையின் மஞ்சள் கரு, தயிர், கடல் சிப்பி, வாழைப்பழம், ஓட்ஸ், சாதம், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், தக்காளி, பூசணிக்காய், வெள்ளரிக்காய், நாட்டு சர்க்கரை போன்றவை சிறப்பான உணவுப் பொருட்களாகும். இந்த ராசிக்காரர்கள் ஆல்கஹால் மற்றும் இனிப்பை அதிகம் விரும்புவார்கள். இந்த மோசமான பழக்கத்தால் இவர்கள் எளிதில் உடல் பருமனடைந்து விடுவதோடு, பித்தக் கல் பிரச்சனையாலும் அவஸ்தைப்படக்கூடும்.\nஎண்ணெயில் பொரித்த உணவுகள், உப்பு, இனிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு அதிகளவு கார்போஹைட்ரேட் தேவை. இந்த ராசிக்காரர்கள் சுறுசுறுப்புடன் இருக்க ஆட்டுப் பாலை குடிக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கு அத்திப்பழம், பீச், எலுமிச்சை, அஸ்பாரகஸ், முட்டையின் மஞ்சள் கரு, ஆப்பிள், முழு தானியங்கள், வேர் காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி மட்டுமின்றி, நட்ஸ், பாதாம், சூரியகாந்தி விதை, ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\nகார உணவுகள் மற்றும் பால் பொருட்கள்.\nகன்னி ராசிக்காரர்கள் நரம்பு மண்டலம் மற்றும் சிறு குடலுக்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். இந்த ராசிக்காரர்கள் நார்ச்சத்து மற்றும் ஒமேகா கொழுப்புகள் நிறைந்த உணவுகளான அவகேடோ, முட்டை, மீன் மற்றும் இதர கடல் உணவுகளை உண்பதால் மூளை சிறப்பாக செயல்படும். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு முழு தானியங்கள், ஓட்ஸ், பழ சாலட், பழச்சாறுகள், எலுமிச்சை ஜூஸ், வாழைப்பழம், ஆரஞ்சி, பச்சை இலைக் காய்கறிகள், முளைக்கட்டிய பயிர்கள், பாதாம், டீ, சூப் போன்றவை சிறப்பான உணவுகளாகும்.\nஇந்த ராசிக்காரர்கள் வயிறு முட்ட எப்போதும் சாப்பிடக்கூடாது மற்றும் சாக்லேட் சாப்பிடக்கூடாது.\nதுலாம் ராசிக்காரர்கள் நரம்பு மண்டலத்திற்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் ஏற்ற இறக்க மனநிலையைத் தடுக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். இவர்கள் ஆல்கஹால் மற்றும் காபியைத் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் இரத்த ஓட்டத்தை நிலையாக பராமரிக்க பட்டாணி, சோளம், உலர் திராட்சை, பாதாம், கைக்குத்தல் அரிசி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடடுவது நல்லது. இவர்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உண்ண வேண்டியது அவசியம்.\nமுழு தானியங்கள், ஓட்ஸ், ஆப்பிள், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, வேக வைத்த காய்கறிகள், தக்காளி, கேரட், தயிர், நட்ஸ் போன்ற உணவுகளும் இந்த ராசிக்காரர்கள் சாப்பிட வேண்டியவைகளாகும்.\nஆல்கஹால், கார்போனேட்டட் பானங்கள், ஈஸ்ட் உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.\nவிருச்சிக ராசிக்காரர்கள் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் தங்களது மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கு கருப்பு செர்ரி, காட்டேஜ் சீஸ், வெங்காயம், அஸ்பாரகஸ் போன்றவற்றை உணவுகளை உண்ண வேண்டும். அதுமட்டுமின்றி, வாழைப்பழம், காலிஃப்ளவர், முள்ளங்கி, தக்காளி, தேங்காய், வேக வைத்த காய்கறிகள், வெள்ளரிக்காய், பீட்ரூட், பீன்ஸ், பருப்பு வகைகள், பாதாம் போன்றவற்றையும் சாப்பிடுவது நல்லது.\nஎண்ணெய் உணவுகள், ஈஸ்ட் உணவுகள், உப்பு, இனிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.\nதனுசு ராசிக்காரர்கள் கல்லீரலுக்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். இந்த ராசிக்காரர்கள் சாஸ், சாக்லேட், இனிப்பு போன்றவற்றை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளான பீட்ரூட், தக்காளி, ப்ளம்ஸ், சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றை உண்ண வேண்டும். மேலும் இவர்களுக்கு முழு தானியங்கள், பேரிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, வேர் காய்கறிகள், வெங்காயம், அத்திப்பழம், பூண்டு போன்றவை சிறப்பான உணவுப் பொருட்களாகும்.\nகார உணவுகள், இனிப்புகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் ஆல்கஹால்.\nமகர ராசிக்காரர்கள் எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதற்கு இவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, எலுமிச்சை, கேல், பசலைக்கீரை, சோளம், பட்டாணி, முழு கோதுமை, ஓட்ஸ் மற்றும் கைக்குத்தல் அரிசி போன்றவற்றுடன், சாலட், நற்பதமான பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.\nஇந்த ராசிக்காரர்கள் வயிறு முட்ட உண்ணக்கூடாது. மேலும் கார உணவுகள் மற்றும் சாக்லேட்டை சாப்பிடக்கூடாது.\nகும்ப ராசிக்காரர்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க கடல் மீன், நண்டு, டூனா மீன், பசலைக் கீரை, சோளம், பாதாம், வால்நட்ஸ், பேரிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு, முட்டைக்கோஸ், சோளம், கேரட், தக்காளி, ப்ராக்கோலி, சோயா தயிர், நட்ஸ், பேரிச்சம் பழம், அத்திப் பழம், பூண்டு, இஞ்சி போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.\nகாபி, ஈஸ்ட் உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுகள்.\nமீன ராசிக்காரர்கள் இரத்தம், கல்லீரல் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதில் கோதுமை, முழு தானிய செரில்கள், அரிசி, ஓட்ஸ், பழங்களான ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, பீச் மற்றும் ப்ளம்ஸ், வேக வைத்த காய்கறிகள், பசலைக் கீரை, வெங்காயம், கடல் பாசி, பீன்ஸ், பேரிச்சம் பழம் மற்றும் இயற்கை சர்க்கரை போன்றவை குறிப்பிடத்த���்கவை.\nகாபி, எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ஈஸ்ட் உணவுகள், அஸ்பாரகஸ், உப்பு, இனிப்புக்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆகஸ்ட் மாதம் சிம்மத்தில் கூட்டணி சேரும் 4 கிரகங்கள் - யாருக்கு நன்மை\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nஏய்னு அதட்டினாலே அழுதுவிடும் அளவு இளகின மனம் கொண்ட ராசிக்காரர் யார் தெரியுமா\nஇந்த 5 ராசிக்காரங்களும் பேச்சு மட்டும் தேன் ஒழுக பேசுவாங்களாம்... அது யார்னு தெரியுமா\nபிறவியிலேயே சூப்பரா கவிதை எழுதுற ஆற்றல் இந்த 5 ராசிக்கும் இருக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...\nஒத்தைக்கு ஒத்தை பார்த்துக்கலாம் என்ற கெத்தான 6 ராசிக்காரர்கள் யார்\nஇந்த ராசிக்காரர்கள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்களாம்... உங்கள் ராசியும் இதுல இருக்கா\nஇந்த 2019 இல் தன் காதலை கண்டுபிடிக்கப் போகும் 5 அதிர்ஷ்டசாலி ராசிகள் எது தெரியுமா\nஇந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு 2019ல் காதல் வாழ்க்கை சூப்பராக இருக்குமாம் தெரியுமா\n2019 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான ஆண்டாக அமைய போகிறது தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்வது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம்தான்\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nSep 10, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇஷ்ட தெய்வ அருளை தன்வசம் வைத்திருக்கும் ராசி எது தெரியுமா\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/pollachi/", "date_download": "2019-09-22T08:08:31Z", "digest": "sha1:FDAU77G7UOK2XNFFG54VNQT2RNJACIRG", "length": 9013, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "pollachi Archives - Sathiyam TV", "raw_content": "\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nயானைகளை கொன்று குவித்த கும்பல்\nகாங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை – தேவகவுடா\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்��ு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nபானுப்பிரியா மற்றும் அவரது தம்பி.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Sep 2019\n – ஆபத்தான நிலையில் அரசு பேருந்து\n எச்சரிக்கை கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை\nஅரசு மருத்துவமனையில் கூலாக குழந்தை கடத்தல்\nபொள்ளாச்சியில் போதை மாணவர்கள் – 159 பேர் கைது\n ஆயுள் தண்டனை விதிக்க வழிவகை\nபொள்ளாச்சி விவகாரம் : எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை\nதந்தை போல் உதவிகளை செய்வேன்\nஜெயலலிதா மரணத்தை கொண்டாடியவர் கமல்\n போராட்டத்தில் ஈடுபட்டவரை அறைந்த போலீஸ்\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nபானுப்பிரியா மற்றும் அவரது தம்பி.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..\nமணிரத்தினம் சொல்லும் பொன்னியின் செல்வன் | Ponniyin Selvan\n‘பிக் பாஸ்’ யார் அந்த அடுத்த தொகுப்பாளர் \nஎன்ன பயம் நாமதாங்க எடுக்கணும்னு சொன்னாரு | Samuthirakani | Nadodigal 2 |...\nபடத்துல நான் ஒரு ‘ட்விஸ்ட்’ பண்ணிருக்கேன் | Anjali | Athulya Ravi |...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/228131-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%94%E2%80%94%E2%80%94/", "date_download": "2019-09-22T08:35:18Z", "digest": "sha1:ZDWKNA52V7D43JKS6ZXD5P3M2RJHJUCS", "length": 16178, "nlines": 192, "source_domain": "yarl.com", "title": "வரலாறுகள் மீண்டும் ——— - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nகஜேந்திரகுமாரின் மக்���ள் விரோத அரசியலை எவ்வாறு விளங்கிக் கொள்வது\nகீழடி ஆய்வும் தமிழின் தொன்மையும்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nஇயற்கையை வழிபடும் மதம் எண்டால் சைவமதம் தானே\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம் Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதார���்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஉங்களின் அடுத்த கேள்விக்குப் பதில், இந்த விடயத்தை நான் சொன்னது போல இலங்கையில் வைத்தே இந்த நபரின் குடும்பம் செய்யலாம். இல்லையாயினும், ஒரு பிரிதானிய பிரஜை, அல்லது வதிவாளர் வெளிநாட்டில் ரேப் போல கடும் குற்றம் இழைத்தார் என்று பிரிதானிய பொலீசில் முறையிட்டால் நிச்சயம் அதை விசாரிப்பார்கள். ஒரு குற்றம் எங்கே வழக்காடப் படுகிறது என்பது பின்வரும் வழிகளில் தீர்மானிக்கப்படும். 1. எங்கே குற்றம் நிகழ்ந்தது 2. குற்றத்துக்கான சாட்சியங்கள், சாட்சிகள் எங்கே உளர் 2. குற்றத்துக்கான சாட்சியங்கள், சாட்சிகள் எங்கே உளர் 3. குற்றவாளி எங்கே வசிக்கிறார் 3. குற்றவாளி எங்கே வசிக்கிறார் முதலில் இதை பிரிதானிய பொலீஸ் விசாரிக்கும். இந்த நபர், மகளை இண்டர்வியூ செய்வார்கள். முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் CPS ற்கு அனுப்புவார்கள். அவர்கள் இந்த வழக்கை எங்கே விசாரிப்ப���ு பொருத்தம் என தீர்மானிப்பர்கள். அப்போ இலங்கையின் நிலைமையை காட்டி, வழக்கை இங்கேதான் விசாரிக்க வேண்டும் எனக் கோரலாம். மீறி இலங்கை என CPS முடிவு செய்தால். இதை இலங்கை அரச வக்கீலுக்கு அனுப்பி, FCO மூலம் வழக்கை நியாயமாக நடத்த அளுத்தம் கொடுப்பார்கள். அதுவும் நடக்காவிடின், சாட்சிகளை யூகேயிற்கு எடுத்து, இங்கேயே வழக்கை நடத்துவார்கள்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇந்த பதின்ம வயது சிறுமியான பெண்ணை வன்முறை மூலம் கற்பமாக்கிய ஒரு முதியவருக்கு கட்டாய கலியாணம் செய்து வைக்குமாறு சொல்லும் நீங்களும் அந்த பாதக செயலை செய்தவரை போன்ற பாதக செயலையே செய்கிறீர்கள். உங்கள் அடாத்தான பஞ்சாயத் தீர்ப்பு எந்த விதத்திலும் இரக்கம் இல்லாதது. அந்த பெண்ணை பற்றி உங்களுக்கு கொஞ்சமும் அக்கறை இருப்பதாக தெரியவில்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/228412-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T08:29:38Z", "digest": "sha1:U4UBV2AQ5PF7ARV5A4THNSDXCDYCOAIU", "length": 36035, "nlines": 191, "source_domain": "yarl.com", "title": "தி.மு.கவுக்கு எதிராக ரஜினியைக் களமிறக்க பா.ஜ.க வியூகம் - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nதி.மு.கவுக்கு எதிராக ரஜினியைக் களமிறக்க பா.ஜ.க வியூகம்\nதி.மு.கவுக்கு எதிராக ரஜினியைக் களமிறக்க பா.ஜ.க வியூகம்\nBy கிருபன், June 12 in தமிழகச் செய்திகள்\nதி.மு.கவுக்கு எதிராக ரஜினியைக் களமிறக்க பா.ஜ.க வியூகம்\nஎம். காசிநாதன் / 2019 ஜூன் 10 திங்கட்கிழமை, மு.ப. 10:54 Comments - 0\nதமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர், மான்ய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக ஆரம்பிக்கும் நேரத்தில், அ.தி.மு.கவுக்குள் பூகம்பம் உருவாகி இருக்கிறது.\nமத்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், பா.ஜ.க இந்தமுறை இல்லை. ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற காரணத்தால், ‘அடையாள நிமித்தமாக’க் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுக்கும், ஓர் அமைச்சர் பதவியை, மத்திய அமைச்சரவையில் வழங்க பா.ஜ.க முன் வந்தது.\nஇந்த அடையாள அங்கிகாரத்தைப் பெற, பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மறுத்து விட்டார். “என் கட்சிக்கு இருக்கும் 16 எம்.பிக்களுக்கு ஏற்றாற்போல், அமைச்சர் பதவிகள் கொடுத்தால், அமைச்சரவையில் பங்கேற்பேன். இல்லையென்றால், எங்களுக்கு வேண்டாம். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடருவோம்” என்று அறிவித்து விட்டு, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பங்கேற்காமல், பாட்னா திரும்பி விட்டார்.\nஆனால், அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதி மட்டுமே கிடைத்தது. ஆகவே, பா.ஜ.க அளித்த ‘அடையாள அங்கிகாரத்தை’ ஏற்கத் தயாராக இருந்தது. பா.ஜ.கவுடன் மோதல் போக்கிலும் செல்வதற்கு, அ.தி.மு.க தயாராக இல்லை.\nஆனால், அ.தி.மு.கவுக்குள் கொடிகட்டிப் பறந்த குழப்பம், “யாருக்கு அமைச்சர் பதவி” என்பதுதான். ஓரிடத்தில் வெற்றி பெற்றது அ.தி.மு.க என்றாலும், அந்த ஓரிடம், துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கே சென்றது.\nதமிழகத்தில் அடித்த, தி.மு.க ஆதரவு அலை, மோடி எதிர்ப்பு அலை ஆகிய ‘சுனாமி’களில் தப்பிப் பிழைத்தவர் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. அதுவும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தந்தை பெரியாரின் பேரனுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைத் தோற்கடித்தார். ஆகவே, ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று விரும்பியதில் தவறு இல்லை.\nஆனால், இதற்கு எதிர்ப்பு, அ.தி.மு.கவுக்குள் இருந்துதான் கிளம்பியது. இராஜ்ய சபை உறுப்பினர் வைத்தியலிங்கம், தனக்கு அந்த அமைச்சர் பதவி வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்தார்.\nபா.ஜ.கவுக்கு ஏற்கெனவே நெருக்கமான ஓ. பன்னீர் செல்வம், தன் மகனையும் பா.ஜ.க அமைச்சரவையில் சேர்த்து விட்டால், டெல்லி அதிகாரம் அனைத்தும், ஓ. பன்னீர்செல்வத்தின் கைக்குப் போய்விடும். மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமிக்கு, இது தீராத தலைவலியை, இன்னும் இரண்டு வருடங்களுக்கு கொடுத்து விடும் என்று பழனிசாமியின் ஆதரவாளர்கள் கருதினார்கள். முதலமைச்சர் பழனிசாமியும் கூடக் கருதினார். விளைவு, ஓ. பன்னீர் செல்வத்தின் மகனுக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதை விட, பிரதமர் மோடி அமைச்சரவையில், அ.தி.மு.க இடம்பெறுவதற்���ே தவறி விட்டது.\nஇனியொரு முறை, அ.தி.மு.கவுக்கு அந்த வாய்ப்பை பா.ஜ.க அளிக்குமா அப்படி முன்வந்தாலும் இராஜ்ய சபை பதவி ஒன்றை அ.தி.மு.கவின் பிரதிநிதிக்கு அளிக்க, பா.ஜ.க விரும்புமா என்பதெல்லாம் அடுத்து வரும் சுவாரஸ்யமான காட்சிகளாக இருக்கும்.\nகாட்சிகள் நாளை வரும். ஆனால், கட்சிக்குள் சண்டை இப்போதே வந்து விட்டது. குறிப்பாக, ஓ. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள், தன் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றன.\nநாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் வெற்றி பெற்ற அ.தி.மு.க உறுப்பினர்கள், இதுவரை ‘ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்’ (எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்) தலைமையில், ஜெயலலிதா நினைவிடத்துக்குச் செல்லவில்லை. மாறாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கருணாநிதி நினைவாலயத்துக்குச் சென்று திரும்பி விட்டார்கள். ஆனால், ஓ.பி.எஸ் தனியாகத் தன் மகனை மட்டும் அழைத்துக் கொண்டு, ஜெயலலிதா நினைவாலயத்தில் மரியாதை செலுத்தி விட்டு வந்து விட்டார்.\nஇப்தார் நிகழ்ச்சியில் ஈ.பி.எஸ் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதில், ஓ.பி.எஸ் மட்டுமே கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே, அரங்குக்கு வந்து விட்ட ஓ.பி.எஸ், அங்கிருந்த அறையில் அமர்ந்திருந்ததாகவும் அந்த அறைக்குள் அ.தி.மு.க இராஜ்ய சபை உறுப்பினர் வைத்தியலிங்கம் நுழைந்தவுடன், ஓ.பி.எஸ் வௌியேறிச் சென்றுவிட்டார்.\nமத்திய அமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட வைத்தியலிங்கமும், ஓ.பி.எஸ்ஸும் பேசிக் கொள்வது கூட இல்லை என்று, அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அது மட்டுமல்ல, ‘கணக்குப் பரிசோதகர்’ குருமூர்த்தியை, ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தது பரபரப்பாகி விட்டது. ஏனென்றால், ஓ.பி.எஸ்.ஸின் முதலமைச்சர் பதவியை, சசிகலா பறித்தவுடன், ஜெயலலிதா சமாதியில் ‘தர்ம யுத்தம்’ நடத்த, இவர்தான் ஆலோசனை வழங்கியிருந்தார். ஆகவே, இரண்டாவது தர்மயுத்தத்துக்கு ஓ.பி.எஸ் தயாராகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nஅனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல், காயிதே மில்லத் 124 ஆவது பிறந்த தினத்தன்று, முதலமைச்சர் ஈ.பி.எஸ்.ஸும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.ஸும் மலரஞ்சலி செலுத்தி, மரியாதை செய்வார்கள் என்று அ.தி.மு.கவின் அதிகார ப���ர்வ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது; விளம்பரமும் வெளிவந்தது. ஆனால், அங்கும் ஓ.பி.எஸ் மட்டுமே போனார். ஈ.பி.எஸ் வராததற்கு பல்வலி என்று காரணம் சொல்லப்பட்டது. என்றாலும், இருவருக்கும் திரைமறைவில் பனிப்போர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையே, இந்த நிகழ்வுகள் எல்லாம் பறை சாற்றுகின்றன. இந்தப் பனிப்போரின் முடிவு எப்படிப் போகும்\nசட்டமன்றத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி 109 சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்துடன் இருக்கிறது. அ.தி.மு.கவோ 123 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இருக்கிறது. தினகரன் தனியாக இருக்கிறார். ‘வசந்த் அன்ட் கோ’ வசந்தகுமார், காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டதால், தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்திருக்கிறார்.\nஆகவே, இப்போது 234 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில், அ.தி.மு.கவுக்கு இருக்கும் 123 பேர் ஆதரவில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் உட்பட, ஏழு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.கவின் நிச்சயமான ஆதரவுக் கணக்கில் இல்லை என்ற நிலை தொடர்கின்றது. இந்த ஏழு பேரும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தாலோ, தி.மு.க கொடுத்துள்ள பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தாலோ எந்தப் பக்கம் நின்று வாக்களிப்பார்கள் என்பது, புரியாத புதிராகவே இருக்கிறது. இது போன்ற நேரத்தில், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் பனிப்போர், அ.தி.மு.க ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்கும் விதத்தில் அமைந்து விடலாம்.\n“ஒன்றரை வருடம் கழித்து, தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி” என்று, கலைஞர் கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாளில், ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார். அதன் அர்த்தம் என்னவென்றால், இந்த ஒன்றரை வருடத்தில், ஆட்சியை கவிழ்க்கப் போவதில்லை என்பதுதான்.\n“தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி இருக்கும் வரை, நான் தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை” என்பதுதான், ரஜினியின் திரைமறைவு வியூகம். நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்த பா.ஜ.க, ரஜினியை வைத்து, தி.மு.கவை சட்டமன்றத் தேர்தலில் ‘ஒருகை’ பார்த்து விடுவோம் என்று நினைத்தால், இப்போதைக்கு உடனடியாகச் சட்டமன்றத் தேர்தலுக்கு வித்திடுவதே பா.ஜ.கவின் இராஜதந்திர முயற்சியாக இருக்க முடியும்.\nஅப்ப���ியொரு நிலை வந்தால், ஒரு வருடம் குடியரசுத் தலைவர் ஆட்சி; அந்த காலகட்டத்தில், ரஜினி கட்சி தொடங்குவார். அதன் பிறகு வரும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.கவை எதிர்கொள்ள, ரஜினியைக் களம் இறக்குவது என்பதுதான், பா.ஜ.கவுக்குச் சாதகமான செயற்றிட்டமாக இருக்க முடியும் என்று டெல்லியில் உள்ள மூத்த பா.ஜ.க தலைவர்கள் நம்புகிறார்கள்.\nஅப்படியொரு நம்பிக்கையிருக்கும் சூழலில், ஓ.பி.எஸ்.ஸுடனான பனிப்போர், அ.தி.மு.க என்ற கட்சியை, இன்னொரு பிளவைச் சந்திக்க வைத்து விடும்.\nஆகவேதான், பா.ஜ.க தனியாக வந்தாலும் சரி, ரஜினியும் ஓ.பி.எஸ்ஸும் என்று ஓரணி வழியாக வந்தாலும் சரி, அதனை எதிர்கொள்ள, இப்போதே தி.மு.க தயாராகி விட்டது போல்தான் தெரிகிறது.\n‘தமிழ்நாட்டில் இந்தி மொழி கட்டாயம்’ என்ற கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கைக்கு கிளம்பிய எதிர்ப்பை, தி.மு.கவுக்குச் சாதகமாக்க, இப்போதே போராட்டக் களத்தை அறிவித்து விட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும், பா.ஜ.கவின் மீதான தாக்குதலை, தி.மு.க மேலும் கூர் தீட்டுகிறது.\n‘மொழிப்போர்’ களம் பற்றித் தெரிந்த பா.ஜ.க, அவசர அவசரமாக, இந்தி கட்டாயம் என்ற வார்த்தையை அறிக்கையிலிருந்து நீக்கியிருக்கிறது. ஆனால், தி.மு.கவுக்கு எதிராக ரஜினியை களமிறக்கும் திட்டத்துக்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.\nஅ.தி.மு.கவுக்கு அமைச்சர் பதவி வழங்க முன்வந்ததில், தொடங்கிய வியூகம், ரஜினி அரசியல் பிரவேசத்தில் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nகஜேந்திரகுமாரின் மக்கள் விரோத அரசியலை எவ்வாறு விளங்கிக் கொள்வது\nகீழடி ஆய்வும் தமிழின் தொன்மையும்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nஇயற்கையை வழிபடும் மதம் எண்டால் சைவமதம் தானே\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம் Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்��ள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வர���கிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்பு��்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஉங்களின் அடுத்த கேள்விக்குப் பதில், இந்த விடயத்தை நான் சொன்னது போல இலங்கையில் வைத்தே இந்த நபரின் குடும்பம் செய்யலாம். இல்லையாயினும், ஒரு பிரிதானிய பிரஜை, அல்லது வதிவாளர் வெளிநாட்டில் ரேப் போல கடும் குற்றம் இழைத்தார் என்று பிரிதானிய பொலீசில் முறையிட்டால் நிச்சயம் அதை விசாரிப்பார்கள். ஒரு குற்றம் எங்கே வழக்காடப் படுகிறது என்பது பின்வரும் வழிகளில் தீர்மானிக்கப்படும். 1. எங்கே குற்றம் நிகழ்ந்தது 2. குற்றத்துக்கான சாட்சியங்கள், சாட்சிகள் எங்கே உளர் 2. குற்றத்துக்கான சாட்சியங்கள், சாட்சிகள் எங்கே உளர் 3. குற்றவாளி எங்கே வசிக்கிறார் 3. குற்றவாளி எங்கே வசிக்கிறார் முதலில் இதை பிரிதானிய பொலீஸ் விசாரிக்கும். இந்த நபர், மகளை இண்டர்வியூ செய்வார்கள். முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் CPS ற்கு அனுப்புவார்கள். அவர்கள் இந்த வழக்கை எங்கே விசாரிப்பது பொருத்தம் என தீர்மானிப்பர்கள். அப்போ இலங்கையின் நிலைமையை காட்டி, வழக்கை இங்கேதான் விசாரிக்க வேண்டும் எனக் கோரலாம். மீறி இலங்கை என CPS முடிவு செய்தால். இதை இலங்கை அரச வக்கீலுக்கு அனுப்பி, FCO மூலம் வழக்கை நியாயமாக நடத்த அளுத்தம் கொடுப்பார்கள். அதுவும் நடக்காவிடின், சாட்சிகளை யூகேயிற்கு எடுத்து, இங்கேயே வழக்கை நடத்துவார்கள்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇந்த பதின்ம வயது சிறுமியான பெண்ணை வன்முறை மூலம் கற்பமாக்கிய ஒரு முதியவருக்கு கட்டாய கலியாணம் செய்து வ��க்குமாறு சொல்லும் நீங்களும் அந்த பாதக செயலை செய்தவரை போன்ற பாதக செயலையே செய்கிறீர்கள். உங்கள் அடாத்தான பஞ்சாயத் தீர்ப்பு எந்த விதத்திலும் இரக்கம் இல்லாதது. அந்த பெண்ணை பற்றி உங்களுக்கு கொஞ்சமும் அக்கறை இருப்பதாக தெரியவில்லையே\nதி.மு.கவுக்கு எதிராக ரஜினியைக் களமிறக்க பா.ஜ.க வியூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520681", "date_download": "2019-09-22T08:57:04Z", "digest": "sha1:XNGEWC5CUG2QY26T2KNWZTCIDDQNKHEB", "length": 8450, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "உ.பி மாணவர்களுக்கு சத்துணவு இதுதான்... உப்பை தொட்டு ரொட்டி சாப்பிடு... வீடியோ வெளியானதால் ஆசிரியர் சஸ்பெண்ட் | Teacher, suspended - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉ.பி மாணவர்களுக்கு சத்துணவு இதுதான்... உப்பை தொட்டு ரொட்டி சாப்பிடு... வீடியோ வெளியானதால் ஆசிரியர் சஸ்பெண்ட்\nலக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுத் திட்டத்தில் ரொட்டியுடன் உப்பு விநியோகிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தின்கீழ், பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஹினாடா கிராமத்தில் செயல்படும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவாக ரொட்டியும், உப்பும் விநியோகிக்கப்பட்டதாக வீடியோ வெளியானது.\nபொதுவாக, மதிய உணவில் பட்டியலில், ரொட்டியுடன் சேர்த்து பால் மற்றும் பழங்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், அத்தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவாக ரொட்டியும், உப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் அனுராக் பட்டேல் உத்தரவிட்டார். மேலும், மதிய உணவுத் திட்ட பொறுப்பாளரான பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து, ஆட்சியர் அனுராக் பட்டேல் கூறுகையில், ‘‘ஆசிரியர் மற்றும் மேற்பார்வையாளரின் அலட்சியத்தால், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளோம்; இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வெறும் சப்பாத்திகள் கொடுத்துள்ளனர். காய்கறிகள் இல்லாததால் அவற்றை உப்புடன் சாப்பிட நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். இது ஒரு கடுமையான குறைபாடு” என்றார்.\nசாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு: தீவிர தேடுதலில் சிபிஐ\n10 ஆயிரத்து 500 பேருக்கு பணி வழங்கிய ரயில்வே பாதுகாப்புப் படை: 50 சதவீதம் பெண்கள் தேர்வு\nமகாராஷ்டிரா முதல்வராக தாம் மீண்டும் பதவியேற்பேன்: தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை\nகடந்த 7 ஆண்டுகளில் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 7,000 முறை தாக்குதல்: 758 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை....ஆர்டிஐ மூலம் தகவல்\nஇஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கம் 98% நிறைவு\nநாடாளுமன்றத்தில் பல வேடங்களில் போராடியவர் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்பி மரணம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T08:11:33Z", "digest": "sha1:LXL6HTOY3OI5BOHVZ7JVHQTKGERVXB37", "length": 9625, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "சமூகவலைதள மோகம் விபரீதம் ஆனது « Radiotamizha Fm", "raw_content": "\nஎந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு\nவத்தளையில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைப்பு..\nயாழில் சற்று முன்னர் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து…\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..\nமழையுடனான வானிலை சில தினங்களுக்கு நீடிக்கும்…\nHome / உலகச் செய்திகள் / சமூகவலைதள மோகம் விபரீதம் ஆனது\nசமூகவலைதள மோகம் விபரீதம் ஆனது\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் January 12, 2019\nஅமெரிக்காவ���ல் (BIRD BOX BLINDFOLD) என்ற விபரீதமான சேலஞ்சு போட்டியால் கண்களை கட்டி கொண்டு சாலையில் காரை ஓட்டி சிறுவர்கள் இருவர் விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.\nவிளையாட்டு விபரீதம் ஆகும் என்பது போய் சமூகவலைதள மோகம் விபரீதம் ஆகிக் கொண்டே போகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் முக்கிய வீதி ஒன்றில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவர் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த காரை கண்களை கட்டிகொண்டு ஓட்டி வந்துள்ளனர். முக்கிய பகுதியில் நிலை தெரியாமல் மோதியதில் அந்த பகுதியில் உள்ள பல கார்கள் சேதமாகியது. மேலும் அங்கிருந்தவர்கள் பலர் பயந்து அலறி அடித்து ஓடித்தப்பினர். இதில் சிலருக்கு மட்டும் சாதுவான காயம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் இது குறித்து அந்த சிறுவர்களிடம் விசாரித்ததில் (BIRD BOX BLINDFOLD) என்ற சேலஞ்சை ஏற்று சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட இதுபோன்று செய்ததாகவும். இந்த முறையை சாண்ட்ரா புல்லக் நடித்த நெட்ஃபிக்ஸ் என்ற படம் பார்த்து செய்ய ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.\nதொடர்ந்து பொலிசார் அவர்களின் பெற்றோரிடம் இது போன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் பார்த்துகொள்ளும் படி கூறி அவர்களை அனுப்பியுள்ளனர்.\n# சமூகவலைதள மோகம் விபரீதம் ஆனது\t2019-01-12\nTagged with: # சமூகவலைதள மோகம் விபரீதம் ஆனது\nPrevious: முகப்பருக்களை விரட்ட மிக சிறந்த வழிமுறைகள்\nNext: இன்றைய நாள் எப்படி 13/01/2019\nஅல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக 150க்கு மேற்பட்ட நாடுகளில் இளைஞர்கள் பேரணி\nஒருவார அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/09/2019\nஇன்றைய நாள் எப்படி 21/09/2019\nஇன்றைய நாள் எப்படி 20/09/2019\nஸ்பெயின் நாட்டில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய வாள் கண்டுபிடிப்பு\nஸ்பெயின் நாட்டில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மென��ர்க்கா என்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-squad-for-west-indies-tour-announced-virat-kohli-leads-bumrah-rested-016161.html", "date_download": "2019-09-22T08:40:41Z", "digest": "sha1:PX6EAIPV53ENDBLXTTHFEAICPZGXSUFB", "length": 17579, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே! | India squad for West Indies tour announced, Virat Kohli leads, Bumrah rested - myKhel Tamil", "raw_content": "\n» வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nவெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nஉலகக்கோப்பை தொடருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.\nஇந்திய அணியின் கேப்டன் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், விராட் கோலி தொடர்ந்து கேப்டனாக நீடிக்கிறார்.\nஉலகக்கோப்பை அணியில் இடம் பெற்றவர்களில் பும்ராவுக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தோனி தாமாகவே இந்த தொடரில் இருந்து விலகி விட்டார். தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nகாயம் காரணமாக ஹர்திக் பண்டியா, விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்படவில்லை. தோனி இல்லாத நிலையில் ரிஷப் பந்த் ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பராக மாறி இருக்கிறார். டெஸ்ட் அணியில் அனுபவ வீரர் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 அணியில் பல இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். முழு அணி விவரம் இதோ -\nடி20 அணி வீரர்கள் - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.\nஒருநாள் அணி வீரர்கள் - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி.\nடெஸ்ட் அணி வீரர்கள் - விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), மாயங்க் அகர்வால், ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, உமேஷ் யாதவ்.\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nசும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\n தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\nதோனி, கோலி ரசிகர்களுக்கு வார்னிங்.. இனிமே இப்படி பண்ணினா ஜெயில் தான்.. போலீஸ் அதிரடி\nவைச்சு செஞ்சுட்டாங்க.. எல்லாமே தப்பு தப்பா நடக்குது.. கதறிய தென்னாப்பிரிக்கா கேப்டன் டு ப்ளேசிஸ்\nகிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரணம் இந்த இளம் வீரர்.. ஆச்சரிய அதிர்ச்சி அளிக்கும் ரகசிய தகவல்\nஎன்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nதோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nஅந்த நாளை மறக்க முடியுமா பிளின்டாப் செய்த தப்புக்கு.. பிராட்-ஐ கண்ணீர் விட வைத்த யுவராஜ் சிங்\nகிரிக்கெட் உலகை வியக்க வைக்கும் கோலியின் புதிய சாதனை.. முழு மனதுடன் பாராட்டிய பாக். வீரர் அப்ரிடி\n2 முறை வெறுப்பேற்றிய அந்த வீரர்.. செம கடுப்பான கேப்டன் கோலி.. வைரல் வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்தியாவின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\n1 hr ago அடக்கடவுளே தவானுக்கு என்ன ஆச்சு ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\n1 hr ago சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\n3 hrs ago கேப்டன் கோலி தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\n16 hrs ago PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews கர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை ச���ய்யுமா\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீருக்கு நடந்த கொடுமை\nஐசிசி, பிசிசிஐ செய்த தவறு, ட்ராவிடுக்காக கொதித்த ரசிகர்கள்\nகோலியை படுமோசமாக விமர்சித்த கௌதம் கம்பீர்-வீடியோ\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரணம் பண்ட்\nIndia vs South Africa 3rd T20 | இந்த 3 மாற்றங்கள் இந்திய அணிக்கு கொண்டு வரலாம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/mike-hesson-resigns-kings-xi-punjab-coaching-job-in-ipl-016506.html", "date_download": "2019-09-22T07:42:45Z", "digest": "sha1:OPSLLVWDZW3IN4ZXD6YS22NZ242QIPGX", "length": 17787, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய அணியின் அடுத்த கோச் இவர் தான்? ஐபிஎல் பதவியை தூக்கி எறிந்த மைக் ஹெஸ்ஸன்.. பரபர பின்னணி! | Mike Hesson resigns Kings XI Punjab coaching job in IPL - myKhel Tamil", "raw_content": "\n» இந்திய அணியின் அடுத்த கோச் இவர் தான் ஐபிஎல் பதவியை தூக்கி எறிந்த மைக் ஹெஸ்ஸன்.. பரபர பின்னணி\nஇந்திய அணியின் அடுத்த கோச் இவர் தான் ஐபிஎல் பதவியை தூக்கி எறிந்த மைக் ஹெஸ்ஸன்.. பரபர பின்னணி\nமும்பை : பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியை தூக்கி எறிந்தார்.\nஇந்திய அணியில் பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு நடந்து வரும் நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதால் இவர் தான் அடுத்த இந்திய அணி பயிற்சியாளரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணி குறித்த தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது.\n என்னை டீம்ல எடுக்க மாட்டீங்களா.. வெ.இண்டீஸில் வெறியாட்டம் ஆடி சாதித்த இளம் வீரர்\nமைக் ஹெஸ்ஸன் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆவார். அவர் காலத்தில் தான் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை மு��்னேறியது. மேலும், கேப்டனுடன் மைக் ஹெஸ்ஸன் நடந்து கொள்ளும் விதமும் பாராட்டப்பட்டது.\nஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியில் இருந்து விலகிய மைக் ஹெஸ்ஸன், ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பெரிய அளவில் சோபிக்கவில்லை.\nஇந்த நிலையில் உலகக்கோப்பை தொடரை அடுத்து இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பலரும் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.\nஅதற்கு மைக் ஹெஸ்ஸனும் போட்டி போடுகிறார். அதற்காகத் தான் ஐபிஎல் அணி பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், திடீரென இவர் தான் அடுத்த இந்திய பயிற்சியாளர் என்ற செய்தி பரவி வருகிறது.\nஆனால், மைக் ஹெஸ்ஸன் வேறு சில திட்டங்களை மனதில் வைத்து தான் ராஜினாமா செய்து இருக்கிறார். ஒரு வேளை இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி கிடைக்காமல் போய் விட்டால் என்ன செய்வார்\nஎப்படியும் வேறு ஒரு தேசிய அணிக்கு பயிற்சியாளராக மாறி விடுவார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் மூன்று மாங்காய்களுக்கு குறி வைத்துள்ளார் மைக் ஹெஸ்ஸன். இந்தியா தவிர பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கும் பயிற்சியாளராக முயற்சித்து வருவதாக தெரிய வந்துள்ளது.\nஇந்திய அணிக்கு மீண்டும் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடரவே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணியிலும் அவர்கள் நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்கள் தான் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. ஆனால், வங்கதேசம் சிறந்த வெளிநாட்டு பயிற்சியாளரை தேடி வருகிறது. அங்கே நிச்சயம் பயிற்சியாளர் பதவியை மைக் ஹெஸ்ஸன் பிடித்து விடுவார் என்கிறார்கள்.\n7.60 கோடி கொடுத்து அஸ்வினை தூக்கிட்டு வந்துருங்க.. பரபரக்கும் கங்குலி, பாண்டிங்.. ரகசியம் இது தான்\nஒருநாள், டெஸ்ட், இப்போ ஐபிஎல்.. எல்லாமே ஓவர்.. முடிவுக்கு வருகிறதா தமிழக வீரரின் சாதனை பயணம்..\nஅதிர வைக்கும் அந்த முடிவு.. அஸ்வின் இமேஜை மொத்தமாக காலி செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\nஇனி இவர் தான் இந்திய அணியின் புதிய மேஸ்திரி… பிசிசிஐயில் இருந்து கச���ந்த முக்கிய தகவல்\nஎன் ஓவர்-லயே தாறுமாறா அடிக்கிறீங்களா.. வரிசையாக விக்கெட் எடுத்து பழி தீர்த்த ஹர்பஜன் சிங்\nகேதார் ஜாதவ்வுக்கு இனி ஐபிஎல் இல்லை.. உலகக்கோப்பையும் சந்தேகம் தான்.. பதறும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு\nசின்னப்புள்ள மாதிரி தப்பு செய்த ராகுல்.. கூலிங் கிளாஸ் வழியே நெருப்பை கக்கிய கேப்டன் அஸ்வின்\nசிஎஸ்கே காலை வாரி விட அஸ்வின் போட்ட திட்டம்.. கீழே விழுந்தாலும் மீசை-ல மண் ஒட்டல.. தோனி குஷி\nதோனி பவுண்டரி அடிப்பார் என காத்திருந்த ரசிகர்கள்.. ஆறுதல் அடைந்த அஸ்வின்\nஎனக்கு கோபம் வர்றது அபூர்வம் சகட்டுமேனிக்கு திட்டிவிட்டு.. விளக்கம் சொன்ன தினேஷ் கார்த்திக்\n செம திட்டு விட்ட தினேஷ் கார்த்திக்.. முகத்தை காட்டிய நரைன், உத்தப்பா.. ரசிகர்கள் ஷாக்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்தியாவின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\n10 min ago அடக்கடவுளே தவானுக்கு என்ன ஆச்சு ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\n55 min ago சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\n2 hrs ago கேப்டன் கோலி தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\n15 hrs ago PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nMovies சன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\nNews இந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nFinance இன்னும் தள்ளுபடியா.. கொஞ்சம் காத்திருங்க சொல்றோம்.. கதறும் நிறுவனங்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீருக்கு நடந்த கொடுமை\nஐசிசி, பிசிசிஐ செய்த தவறு, ட்ராவிடுக்காக கொதித்த ரசிகர்கள்\nகோலியை படுமோசமாக விமர்சித்த கௌதம் கம்பீர்-வீடி��ோ\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரணம் பண்ட்\nIndia vs South Africa 3rd T20 | இந்த 3 மாற்றங்கள் இந்திய அணிக்கு கொண்டு வரலாம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aiadmk-fields-s-valarmathi-srirangam-by-poll-219106.html", "date_download": "2019-09-22T07:45:47Z", "digest": "sha1:POYRGE46ILD4FXWFT3E525LRPZRQO6MV", "length": 15597, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "”அம்மா” இடத்தில் வளர்மதி: இடைத் தேர்தலுக்காக கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்! | AIADMK fields S. Valarmathi for Srirangam by-poll - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nMovies சன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nFinance இன்னும் தள்ளுபடியா.. கொஞ்சம் காத்திருங்க சொல்றோம்.. கதறும் நிறுவனங்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n”அம்மா” இடத்தில் வளர்மதி: இடைத் தேர்தலுக்காக கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்\nதிருச்சி: அதிமுகவின் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரான வளர்மதி, தன்னுடைய கவுன்சிலர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nஅதிமுக சார்பில் ஸ்ர��ரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக திருச்சி மாநகராட்சி 58 வது வார்டு கவுன்சிலர் வளர்மதி அறிவிக்கப்பட்டார்.\nஇதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.\nஅந்த அறிவிப்பில் அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி அதிமுகவின் வேட்பாளராக சீ. வளர்மதி நிறுத்தப்படுவதாக ஜெயலலிதா தெரிவித்தார்.\nஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் தனது பதவியை இழந்தார். அதனால், ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது\nஇந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதையடுத்து வளர்மதி தனது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் இன்று மேயர் ஜெயாவிடம் வழங்கினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிரண்பேடியின் தண்ணீர் பேச்சு.. வளர்மதியை விட்டு விளாசித் தள்ளிய அதிமுக\nமாணவி வளர்மதிக்கு நிபந்தனை ஜாமீன்.. சேலம் முதன்மை நீதிமன்றம் வழங்கி உத்தரவு\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. சேலம் போலீஸ் போட்ட வழக்கு.. முன்ஜாமீன் கோரி சீமான் மனு\nசேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு- சமூக ஆர்வலர் வளர்மதி கைது\nநீங்க தினகரன் பக்கம் போவீங்களா அல்லது அவர் உங்க பக்கம் வருவாரா அல்லது அவர் உங்க பக்கம் வருவாரா வளர்மதி சொன்ன பதில் இதுதான்\nபா.வளர்மதி நாகரீகமாக உரைத்த வார்த்தைகள் - சண்டாளப் பாவி, நீ, துரோகி, \"ஜீரோ\" பிஎஸ் (ஓபிஎஸ்)\nஅநாகரிகமான, தரக்குறைவான வார்த்தைகளை நான் பேசியதே இல்லை.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nபெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சர்யம் தான்.. சொல்கிறார் நல்லக்கண்ணு\nஅன்று முறைப்பு.. இன்று சிரிப்பு.. ஓபிஎஸ்-வளர்மதி நேருக்கு நேர் சந்தித்த அந்த தருணம்\nபா.வளர்மதிக்கு ஏன் பெரியார் விருது தமிழக அரசின் அதிரிபுதிரி விளக்கம்\nபெரியார் விருதுக்கு ஏன் தேர்வு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த பா. வளர்மதி\nஹாஹாஹா.. வளர்மதியை இப்படி வச்சு செய்றாங்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvalarmathi resign திருச்சி வளர்மதி ஸ்ரீரங்கம் தேர்தல் கவுன்சிலர் ராஜினாமா\nதிர��ப்பதி ஏழுமலையான் கோவில்: என்னென்ன சேவைகள் - எப்போது முன்பதிவு செய்வது\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/33-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-22T08:34:00Z", "digest": "sha1:RFZHJD5O3IXXR4YTKZNUYU3LUN46AWW5", "length": 6464, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "33 தொகுதிகள் |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nஇளைஞர் காங்கிரசுக்கு 10தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி\nதி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டன, இதில் 33 தொகுதிகள் புதிய தொகுதிகலாகும் . மீதம் இருக்கும் 30 தொகுதிகள் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளாகும். ......[Read More…]\nMarch,16,11, —\t—\t30 தொகுதிகள், 33 தொகுதிகள், 63 தொகுதி, இதில், ஒதுக்கப்பட்டன, கடந்த சட்டசபை, கட்சிக்கு, காங்கிரஸ், தமிழக, தேர்தலில், தொகுதிகளாகும், புதிய தொகுதிகலாகும், போட்டியிட்ட, மீதம் இருக்கும்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nஇன்று லோகியாவை அவமதிப்பவர்கள், நாளை நா� ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520682", "date_download": "2019-09-22T08:59:52Z", "digest": "sha1:3ABRY5WURKOZX5RLRFJFZ5EE47EEJVA6", "length": 5817, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மணிப்பூரில் 400கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் | 40 lakh Amphetamine WY tablets worth Rs 400 crore concealed in carpets recovered in Thoubal. Four arrested. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமணிப்பூரில் 400கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்\nமணிப்பூர் : மணிப்பூர் மாநிலம் தேவ்பால் பகுதியில் ரூ.400 கோடி மதிப்புள்ள 40லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப்படை வீரர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் போதை மாத்திரைகள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமணிப்பூர் தேவ்பால் போதை மாத்திரைகள்\nசாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு: தீவிர தேடுதலில் சிபிஐ\n10 ஆயிரத்து 500 பேருக்கு பணி வழங்கிய ரயில்வே பாதுகாப்புப் படை: 50 சதவீதம் பெண்கள் தேர்வு\nமகாராஷ்டிரா முதல்வராக தாம் மீண்டும் பதவியேற்பேன்: தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை\nகடந்த 7 ஆண்டுகளில் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 7,000 முறை தாக்குதல்: 758 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை....ஆர்டிஐ மூலம் தகவல்\nஇஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கம் 98% நிறைவு\nநாடாளுமன்றத்தில் பல வேடங்களில் போராடியவர் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்பி மரணம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப��பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/03/blog-post_418.html", "date_download": "2019-09-22T08:35:27Z", "digest": "sha1:QJGMUXOBHSCWYYVLF67LPRFP4S6Z2Y3M", "length": 11566, "nlines": 156, "source_domain": "www.helpfullnews.com", "title": "பார்வை திறனை அதிகரிக்க தினசரி செவ்வாழை பழம்....! | Help full News", "raw_content": "\nபார்வை திறனை அதிகரிக்க தினசரி செவ்வாழை பழம்....\nசெவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்...\nசெவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.\nசெவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.\nகண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.\nமாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.\nசிவப்பு வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. இவை உடலின் வழக்கமான கழிவு வெளியேற்றும் வேலைக்கு அவசியம். பொட்டாசியம் சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் கால்சியம் தக்க வைத்து உதவுகிறது.\nபல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.\nசிவப்பு வாழைப்பழம் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை ஆதரிக்க பல ஆய்வுகள் சாதகமாக முடிவுகள் தெரிவிக்கின்றது. வாழைப்பழங்களில் பி வைட்டமின்கள் மற்றும் புரோமைன் என்சைம் ஆகியவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறப்��டுகிறது.\nசெவ்வாழை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு எரிச்சலும் குறைகிறது.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nHelp full News: பார்வை திறனை அதிகரிக்க தினசரி செவ்வாழை பழம்....\nபார்வை திறனை அதிகரிக்க தினசரி செவ்வாழை பழம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug19/37768-2019-08-13-08-47-36", "date_download": "2019-09-22T08:39:25Z", "digest": "sha1:UV74KQX2J5LA6ESBJ7VTPUQSDC7GILNE", "length": 26195, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "‘பிராமணர்’ சங்க மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2019\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nபார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்\nநீதிமன்றத்திற்கு நீதி சொன்ன பெரியார்\nபார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்\nஜஸ்டிஸ் கட்சியின் பூர்வ ஞானம்\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nதலைமறைவான காமெடி நடிகனை கைது செய்ய வேண்டும்\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9\nபரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2019\nவெளியிடப்பட்டது: 13 ஆகஸ்ட் 2019\n‘பிராமணர்’ சங்க மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்\n‘அக்ரஹாரங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வெறிப் பேச்சு\nபா.ஜ.க. நடத்தும் ‘இராமராஜ்ய’ ஆட்சியில் பார்ப்பனர்கள் வெளிப்படையாகவே வீதிக்கு வந்து ‘பிராமணர்களே’ உயர் பிறவிகள் என்று பேசத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளே ‘பிராமணர்கள்’ உயர் பிறவிகள் என்று பெருமைப் பேசி மார்தட்டக் கிளம்பி யிருக்கிறார்கள்.\nகேரள மாநிலம் கொச்சி நகரில் ஜூலை 19 முதல் 21 வரை ‘தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு’ (Tamil Brahmins Global Meet) என்ற மாநாட்டை நடத்தி யுள்ளனர்.\n‘தமிழ் பிராமணர்கள்’ தமிழ்நாட்டில் இந்த மாநாட்டை நடத்தாமல் கேரளாவில் கொச்சியைத் தேர்வு செய்துள்ளனர். இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சிதம்பரேஷ் ஆகியோரும், நெதர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதர் வேணு ராஜமோனி என்ற பார்ப்பனரும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். பார்ப்பனர்கள் உலகம் முழுதும் உயர் பதவிகளைப் பெற்று சர்வதேச சக்திகளாக வலிமை பெற்று வருகின்றனர்.\nஅமெரிக்காவில் டிரம்ப், அதிபரான பிறகு அந்த நாட்டில் அரசு வழக்கறிஞர்களாகவும், டிரம்ப் ஆலோசனைக் குழுவிலும் பார்ப்பனர்கள் இடம் பெற்றுள்ளனர். அடுத்து வர இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஒரு பார்ப்பனப் பெண் போட்டியிடக் கூடும் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இங்கிலாந்து நாட்டின் அதிபராக இப்போது கன்சர்வேட்டிவ் கட்சியைச் சார்ந்த போரீஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறவர். ஏற்கனவே இலண்டன் மேயராக இருந்தவர். அவரது புதிய அமைச்சரவையில் இந்தியாவைச் சார்ந்த பிரித்தி பட்டேல், அலோக் சர்மா, ரிஷி சுனாக் என்ற மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் அலோக் சர்மா, ரிஷி சுனாக் இருவரும் பார்ப்பனர்கள். ரிஷி சுனாக் - இன்போசிஸ் நிறுவனரும், பார்ப்பன தொழிலதிபருமான நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷாதாவின் கணவர்.\nகொச்சி பார்ப்பன மாநாட்டில் பேசிய கேரள உயர்நீதி���ன்ற நீதிபதி சிதம்பரேஷ் என்பவர், “பிராமணர்களாகிய நாம் இரு பிறப்பாளர்கள். நாம் எப்போதும் தலைமைப் பொறுப்பில்தான் இருக்க வேண்டும். ‘பிராமணன்’ சுத்தமான பழக்க வழக்கங்கள், உயர்ந்த சிந்தனை, சைவ உணவு, கருநாடக இசைப் பற்று என்று உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்கள். அந்த வகையில் ‘பிராமணர்கள்’ வாழும் ‘அக்ரஹாரம்’ புனிதமானது. அது பாதுகாக்கப்பட வேண்டும். அங்கேதான் சிறந்த கலாச்சாரப் பாரம்பர்யம் உள்ளது. ‘பிராமணர்களை’த் தவிர வேறு எவரையும் அங்கே குடியமர்த்தக் கூடாது” என்று ‘பிராமண’ குலப் பெருமையைப் பேசிய அவர், தொடர்ந்து பேசுகையில் “ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடுகள் இருக்கக் கூடாது; அது தேவையற்றது; ‘பிராமணர்கள்’ இதை எதிர்த்துப் போராட வேண்டும்” என்றும் பார்ப்பனத் திமிரோடு பேசியிருக்கிறார்.\nஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று கூறுகிறவர், ஜாதி அடிப்படை யில் அக்ரஹாரங்கள் இருக்க வேண்டும் என்கிறார். இவ்வளவையும் பேசிவிட்டு, “நான் அரசியல் அமைப்பு சார்ந்த பதவியில் இருப்பதால் இது சார்ந்து எந்தக் கருத்தையும் பகிரங்கமாகப் பேச முடியாது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nபார்ப்பன மாநாட்டில் பார்ப்பன நீதிபதிகள் பங்கேற்பது அவர்கள் ஏற்றுக் கொண்ட பதவி ஏற்பு உறுதிமொழிக்கு எதிரானது. பார்ப்பனர் தொடர்பான வழக்குகள் இவர்களிடம் விசாரணைக்கு வந்தால் அவர்கள் வழங்கக் கூடிய தீர்ப்பு பார்ப்பனர்களுக்கு சார்பாக இருக்குமா சட்டம் சார்ந்து இருக்குமா\n‘பிராமணர்கள்’ இரு பிறப்பாளர்கள் என்பது மனுசாஸ்திரத்தின் கருத்தாகும். அதன் அடையாளமாகவே காயத்ரி மந்திரம் ஓதி, அவர்கள் ‘பூணூல்’ போட்டுக் கொள் கிறார்கள். ஒருவன் தன்னை ‘பிராமணன்’, ‘இரு பிறப்பாளர்’ என்று அறிவித்துக் கொள்வதால், ஏனைய ஓர் பிறப்பாளர்களை ‘சூத்திரர்’கள், இழிமக்கள் என்பதாக அறிவிக்கிறார்கள். ‘பிராமணன்’ என்ற பிறவியின் அடிப்படையிலேயே வேதம் ஓதும் உரிமையும் கடவுளிடம் நெருங்கி கர்ப்ப கிரகத்தில் நுழைந்து பூஜை செய்யும் உரிமையும் தங்களுக்கு மட்டுமே உண்டு என்று உரிமை கொண்டாடி ஏனைய பெரும் பான்மை சமூகத்தை தங்களுக்குக் கீழானவர்கள் என்று கூறி வருகிறார்கள். அதற்கு ‘ஆகம விதி’களை எடுத்துக் காட்டுகிறார்கள். அரசியல் சட்டம் மக்கள் அனைவரும் சமம் என்கிறது. ஆ���ம விதிகள் ‘பிராமணர்களுக்கு உரிய சிறப்பு உரிமை களுக்கு வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறுகிறது. எனவே தான் ஆகம விதிகளை செல்லாததாக்கி அரசியல் சட்டம் வழங்கிய சமத்துவத்தை நிலை நாட்ட ‘கோயில் கர்ப்பகிரக’ நுழைவு உரிமைக்குப் பெரியார் போராடினார். பெரியார் தொடங்கிய போராட்டத்தின் நியாயங்களை இப்போது பார்ப்பனர்கள் அவர்களின் ‘அதிகாரத் திமிர்’ பேச்சுகள் வழியாக ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களான பார்ப்பனரல் லாத சமூகத்தினருக்கு உணர்த்தி வருகிறார்கள்.\nகொச்சி பார்ப்பன மாநாட்டில் நீதிபதிகள் பங்கேற்ற செய்தியை ஊடகங்கள் அனைத்தும் கட்டுப்பாடாக இருட்டடிப்பு செய்து விட்டன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு மட்டும் இந்த செய்தியை வெளியிட்டது. நடுநிலை ஏடாகவும், ‘மதச் சார்பற்ற’ ஏடாகவும் கூறிக் கொள்ளும் ‘இந்து’ ஆங்கில நாளேடு கூட இந்தச் செய்தியை வெளியிடாமல் பார்ப்பனர் களைக் காப்பாற்றியிருக்கிறது.\nநீதிபதிகள் மீது உரிய நடவடிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகம் கடிதம்\nகொச்சி பார்ப்பன மாநாட்டில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n“அரசியல் சட்டத்தின்படி விருப்பு வெறுப்பு இல்லாமல் நீதி வழங்குவதாக உறுதியேற்று உயர் பொறுப்பிற்கு வந்துள்ள நீதிபதிகள் தங்களின் ஜாதி சங்க மாநாட்டில் பங்கேற்கலாமா அதுவும் பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள், உயர்வானவர்கள் என்று கூறி ஜாதிப் பாகுபாட்டை நியாயப்படுத்துவது அரசியல் சட்டத்துக்கே எதிரானது அல்லவா அதுவும் பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள், உயர்வானவர்கள் என்று கூறி ஜாதிப் பாகுபாட்டை நியாயப்படுத்துவது அரசியல் சட்டத்துக்கே எதிரானது அல்லவா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடிதத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. (கடிதத்தின் முழு விவரம் பின்னர்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇது பிராமண நீதிபதிகளுக்கு மட்டுமேயான கண்டனம் என்றால் கலந்து கொண்ட நீதிபதிகளைப் போலவே கட்டுரையாளரும் நடுநிலைமைதவறியவ ராகிறார். சாதிகளாகப் பகுக்கப்பட்ட சமூகத்தில் சாதி சார்ந்த சடங்குகள், வழக்கங்கள் இவற்றைக் கடைபிடிப்பதும் கூட அரசியல் சாசனம் சுட்டும் சில நெறிகளுக்கு மாறானது தான். சாதிக்குள் மணம் புரிந்த, சாதிக்குள் தம் பிள்ளைகளுக்குத் துணை தேடும் ஒருவர் ஆணவக் கொலை குறித்த வழக்கில் என்ன விதமான தீர்ப்பு வழங்குவார்மனுத ர்மத்தை ஆதரிப்பவன் பிராமணன் மட்டுமில்லை. சாதிக்குள் மணம் புரிந்த, சாதிக்குள் தம் பிள்ளைகளுக்குத் துணை தேடும்ஒவ்வொருவர ும் மனு ஆதரவாளர்கள் தான். இன்னொரு கேல்வி, பிராமண மானாட்டில் கலந்து கொல்வது நடுநிலை தவறிய செயல் எனில், பெரியார் வழியில், அம்பெத்கர் ஒளியில் தீர்ப்பு எழுதியதாக்ச் சொல்பவர்களும் நடுநிலை தவறியவர்கள் தானே. உண்மையில் நடுநிலை என்பதாக ஒன்றும் இல்லை. எல்லோரும் சார்புள்ளவர்களே .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/08/blog-post_60.html", "date_download": "2019-09-22T07:47:25Z", "digest": "sha1:IO4ILIHTGZLSRBJO4RA7H33DYVHWWMBE", "length": 7947, "nlines": 212, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: நினைவுச் சங்கிலி", "raw_content": "\nவெள்ளி, 28 ஆகஸ்ட், 2015\nLabels: உறவு, கவிதை, நினைவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆராய்ச்சி அளவு - ஊக்கப் பேச்சு\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\nமழைக் காலம் --------------------------- மழையில் விளையாடி மகிழ்வது ஒரு காலம் குடையைப் பிடித்து தும்முவது ஒரு காலம் பயந்து வீட்ட...\nபுரொகிராமர் படும் பாடு - நகைச்சுவைக் கட்டுரை\nதொண்டர்தம் துன்பம் ------------------------------------------ வரப்புச் சண்டையில் வழுக்கி விழுந்து சாதிச் சண்டையில் சறுக்கி விழுந...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nபாடச் சுமை - நகைச்சுவைக் ���ட்டுரை\nநாளை முதல் குடிக்க மாட்டேன் - நகைச்சுவைக் கட்டுரை\nதவளைக்கும் மீனுக்கும் தண்ணீ - நகைச்சுவைக் கட்டுரை...\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://jiosaavn.co/album/3TEXFeXhRuo/", "date_download": "2019-09-22T07:47:21Z", "digest": "sha1:H5UFRDAAQS3KDDSYDSISH5USUO2XTGDX", "length": 2176, "nlines": 37, "source_domain": "jiosaavn.co", "title": "ஞாயிறுதோறும் கேளுங்கள் உங்கள் துன்பம் விலகி சூரியன்பகவான் அருள் கிடைக்கும் Download JioSaavn.Co", "raw_content": "ஞாயிறுதோறும் கேளுங்கள் உங்கள் துன்பம் விலகி சூரியன்பகவான் அருள் கிடைக்கும் JIOSaavn\nஞாயிறுதோறும் கேளுங்கள் உங்கள் துன்பம் விலகி சூரியன்பகவான் அருள் கிடைக்கும் Posted by VejayAudios 1 month ago\nஞாயிறுதோறும் கேளுங்கள் உங்கள் துன்பம் விலகி சூரியன்பகவான் அருள் கிடைக்கும்\nஆவணி மாதம் கால�... 1 month ago\nநித்யஸ்ரீ மகாத... 2 years ago\nஒரு மண்டலமாய் �... 1 month ago\nஅம்மன் சுப்ரபா... 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=5421", "date_download": "2019-09-22T08:30:50Z", "digest": "sha1:LKPHULAYZTASYGUH2MTSFHE7Z3UB6YMT", "length": 24191, "nlines": 201, "source_domain": "oreindianews.com", "title": "கார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா பிறந்த நாள் – செப்டம்பர் 9 – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசெய்திகள்உலகம்கார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா பிறந்த நாள் - செப்டம்பர் 9\nகார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா பிறந்த நாள் – செப்டம்பர் 9\nபோர்முனையில் வெற்றி பெற்று மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டு வருவேன்,\nஅல்லது மூவர்ணக்கொடி சுற்றிய உடலாக வருவேன்,\nஎப்படியானாலும் நான் நிச்சயமாக வருவேன்.\nஎப்போது திரும்பி வருவீர்கள் என்ற கேள்விக்கு அநேகமாக ராணுவத்தில் பணிபுரியும் எல்லா வீரர்களும் கூறும் பதில் இதுவாகத்தான் இருக்கும். இதைத்தான் கார்கில் போர்முனைக்கு அழைப்பு வந்த நேரத்தில் கேப்டன் விக்ரம் பத்ராவும் சொன்னார். கார்கில் போரின் வெற்றிக்கு முக்கியமான காரணமான அந்த வீரனின் பிறந்த நாள் இன்று.1974 ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள பலம்பூர் என்ற நகரில் வசித்துவந்த கிரிதர் ல���ல் பத்ரா – கமல் பத்ரா தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் விக்ரம் பத்ரா. பள்ளியிறுதி வரை பலம்பூர் நகரில் படித்த விக்ரம் பல்வேறு விளையாட்டுகளிலும், கராத்தே போன்ற பாதுகாப்பு முறைகளிலும் சிறந்து விளங்கினார்.\nசண்டிகர் நகரில் உள்ள DAV கல்லூரியில் இளங்கலை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்பு படிக்க சேர்ந்த விக்ரம் பத்ரா அங்கே தேசிய மாணவர் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் அவர் பங்கேற்றார். கல்லூரியில் படிக்கும் போது ராணுவத்தில் பணியாற்றுவதே தனது இலக்கு என்று முடிவு செய்தார். சண்டிகர் நகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்த விக்ரம் ராணுவத்தில் இணைவதற்கான தேர்வுகளை எழுதத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டு ராணுவத்திற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று டெஹ்ராடூன் நகரில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் சேர்ந்தார்.\nராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த விக்ரம், தரைப்படையைச் சார்ந்த ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிப் பிரிவில் லெப்டினண்ட்டாகப் பணியாற்றத் தொடங்கினார். அப்போது கூடுதல் பயிற்சிக்காக மத்தியப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டார். தீவிரவாதிகள் அதிகமுள்ள காஷ்மீரின் பாராமுல்லா பகுதிகளில் அவர் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.\nகுளிர்காலத்தைப் பயன்படுத்தி இமயத்தின் சிகரங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டது. பிடிபட்ட இடங்களை மீட்க இந்திய ராணுவம் களத்தில் இறங்கியது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் இந்தியர்களின் வீரமும் தியாகமும் கார்கில் போரில் உலகமெங்கும் தெரிய வந்தது. விடுமுறையில் இருந்த ராணுவ வீரர்கள் விடுமுறையை ரத்து செய்து உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அப்படி வந்தவர்களில் விக்ரம் பத்ராவும் ஒருவர். எப்போது திரும்பி வருவாய் என்று அவரின் நண்பர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகள். ” போர்முனையில் வெற்றி பெற்று மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டு வருவேன், அல்லது மூவர்ணக்கொடி சுற்றிய உடலாக வருவேன், எப்படியானாலும் நான் நிச்சயமாக வருவேன்.”\n1999ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் 5140 என்கிற சிகரத்தை மீட்டெடுக்க விக்ரம் பத்ராவிற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. மலை உச்சியில் இருக்கும் எதிரியை மலையின் மீதேறி தாக்கி வெற்றி கொள்வது என்பது சுலபமான வேலை அல்ல. ஆனால் இந்தத் தடைகள் எல்லாம் வீரர்களுக்கு இல்லை. எந்த விதமான உயிரிழப்பும் இல்லாமல் விக்ரம் பத்ரா அந்த சிகரத்தை மீட்டெடுத்தார். ” யே தில் மாங்னே மோர்” பெப்சி குளிர்பானத்தின் விளம்பர வரி இது. இன்னும் அதிகமான போர்க்களங்கள், இன்னும் அதிகமான வெற்றிகள், என் மனம் விரும்புவது அதைத்தான் என்று இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு விக்ரம் கூறினார். மிக முக்கியமான வெற்றியை ஈட்டித் தந்ததைப் பாராட்டும் விதமாக விக்ரம் பத்ரா இந்திய ராணுவத்தின் கேப்டன் பதவிக்கு உயர்வு செய்யப்பட்டார்.\n17,000 அடி உயரமுள்ள அநேகமாக செங்குத்தான 4875 என்னும் மலை சிகரத்தைக் கைப்பற்ற விக்ரமின் அடுத்த முயற்சி தொடங்கியது. 16,000 அடி உயரத்தில் எதிரிகள், முழுவதும் பனி மூடிய மலை. இரண்டு பக்கமும் குண்டுகள் வெடிக்க விக்ரமின் படை முன்னேறியது. குண்டடி பட்ட இந்தியப் படை வீரரை மீட்க முன்வந்த சுபேதார் ரகுநாத் சிங்கை தடுத்து நிறுத்தி உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது, மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள், நான் செல்கிறேன் என்று முன்னேறி நேருக்கு நேரான சண்டையில் எதிரிகளை கொன்று இமயத்தின் உச்சியில் இந்தியை கொடியை விக்ரம் பறக்கவிட்டார். ஆனால் இந்தக் கைகலப்பில் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த வீரர் மரணமடைந்தார்.\n” எந்தக் களத்திலும் நாடு முதலில், எனது சக பணியாளர்கள் அடுத்தது, கடைசியாகத்தான் எனது பாதுகாப்பு” பதவியேற்கும் நேரத்தில் ராணுவ அதிகாரிகள் எடுக்கும் உறுதிமொழி இது. அந்த உறுதிமொழியை தனது உயிரை கொடுத்து விக்ரம் உண்மையாக்கினார். அவர் கைப்பற்றிய 4875 என்கிற சிகரம் இன்று விக்ரம் பத்ரா சிகரம் என்று அழைக்கப்படுகிறது.\nகேப்டன் விக்ரம் பத்ராவின் தியாகத்தைப் போற்றும் வகையில் பாரதத்தின் மிக உயரிய ராணுவ விருதான பரம வீர் சக்ரா விருது அவருக்கு அளிக்கப்பட்டது. டெஹ்ராடூனில் உள்ள ராணுவ பயிற்சி முகாமின் உணவருந்தும் கூடத்திற்கு கேப்டன் விக்ரம் பத்ராவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nவீரமும், துணிச்சலும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட விக்ரம் தனது மனதை தன்னோடு கல்லூரியில் படித்த டிம்பிள் சீமா என்ற பெண்ணிடம் பறிகொடுத்தார். அந்த காதல் கனிந்து திருமணத்தில் முடியவில்லை, அதற்குள்ளாகவே கார்கில் போர் தொடங்கி அதில் விக்ரம் வீரமரணம் அடைந்து விட்டார். ஆனால் இன்று வரை டிம்பிள் திருமணம் செய்து கொள்ளாமல் விக்ரமின் நினைவோடு வாழ்ந்து வருகிறார்.\nஇன்று நாம் பாதுகாப்பாக வாழ்கிறோம் என்றால் அதற்கு விக்ரம் போன்ற வீரர்களும், அந்த வீரர்களின் குடும்பத்தினரும்தான் காரணம் என்பதை நினைவில் கொள்வோம்.\nஎங்கள் மண்ணில் உரிமை கோரி உலகனைத்தும் சூழினும்\nஒரு துளியும் இடம் கொடோம் ஒரு பிடியும் மண் கொடோம்\nஒரு குழந்தை உள்ளவரை போர்க்கொடி பறந்திடும்.\nசர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி பிறந்தநாள் – செப்டம்பர் 11.\nதிருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் – ஆகஸ்ட் 25\nஉளவுத்துரைகளைக் காட்டிக்கொடுத்த அன்சாரி துரை – 1\nஉளவுத்துரைகளைக் காட்டிக்கொடுத்த அன்சாரி துரை -முன்னோட்டம்\nகார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா பலிதான தினம் – ஜூலை 7.\n12-06-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்\n10-06-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்\nபுரட்சியாளர் வீர சாவர்க்கர் – பிறந்த தினம் மே 28\n13-05-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,391)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,510)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,953)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,734)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nதூத்துக்குடியில் போட்டியிட திட்டமிட்டுள்ள கனிமொழி\n9 வயது சிறுவனை ஒரு வருடம் பாலியல் வன்புணர்வு செய்த பெண் கைது\nரஃபேல் ஒப்பந்தம் -பாஜக அரசு 17.08% பணம் சேமிப்பு- மத்திய கணக்காயர் அறிக்கையில் தகவல்\nநாட்டுக்காகவே என் மகன் உயிரைத் தியாகம் செய்துள்ளான்; அடு��்த மகனையும் ராணுவத்திற்கு அனுப்புவேன்-துயரத்திலும் வெளிப்பட்ட தந்தையின் சொல்\nகுடியரசுத் தலைவர் இந்தி பிரசார சபா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வருகை; மகாத்மா காந்தி சிலையையும் திறந்து வைக்கிறார்\nதினம் ஒரு குறள்: தூது\n1000 கிலோகிராம் அணுகுண்டுகளை தீவிரவாதிகள் முகாமில் வீசிய இந்திய ராணுவம்\nமோடி அரசின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன 2014 ஆண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்\nஏர் இந்தியா விமானம் என்றாலே பிரச்சினை தானா…. மூச்சுத் திணறலில் பயணிகள் அவதி\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/refugee-footballer-hakeem-al-araibi-granted-australian-citizenship-013336.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-22T08:11:11Z", "digest": "sha1:WFHFXO73XNMKVKPE2XJIXFOHDYW7PMYQ", "length": 22552, "nlines": 399, "source_domain": "tamil.mykhel.com", "title": "அப்போ… அகதி, கால்பந்து வீரர்.. இப்போ.. ஆஸ்திரேலிய குடிமகன்..! இதுதான் மனிதநேயம் | Refugee footballer hakeem al araibi granted australian citizenship - myKhel Tamil", "raw_content": "\n» அப்போ… அகதி, கால்பந்து வீரர்.. இப்போ.. ஆஸ்திரேலிய குடிமகன்..\nஅப்போ… அகதி, கால்பந்து வீரர்.. இப்போ.. ஆஸ்திரேலிய குடிமகன்..\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் அகதியாக வாழ்ந்து வந்த பக்ரைன் நாட்டு கால்பந்து வீரருக்கு, அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கியிருப்பது, பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.\nபக்ரைன் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹக்கிம் அல் அரைபி. 2012ம் ஆண்டு அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல் நிலையத்தை சேதப்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்பட்டது.\nஆனால், போராட்டம் நடைபெற்றபோது தான் பக்ரைன் அணிக்காக விளையாடியதாக கூறி அந்த குற்றச்சாட்டை மறுத்தார். தொடர்ந்து, 2014ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.\nகோலி... ச���ன்னா கேளுங்க... 3வது வீரராக பேட் பண்ணுங்க... அலர்ட் கொடுக்கும் முன்னாள் வீரர்\nஅங்குள்ள கிளப் அணிகள் சார்பில் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று வந்த அவருக்கு 2017ம் ஆண்டு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறிய அல் அரைபியை பிடிக்குமாறு பக்ரைன் அரசு சர்வதேச போலீசாருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.\nஇந்நிலையில், 2018ம் ஆண்டு தனது மனைவியுடன் தேனிலவுக்காக தாய்லாந்து சென்றை அல்-அரபியை பாங்காக்கில் வைத்து சர்வதேச போலீசார் கைது செய்தனர்.\nபின்னர் அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்யும்படி பல்வேறு தரப்பினரும் முயற்சிகள் மேற்கொண்டதை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், ஆஸ்திரேலிய அரசு அவருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. மெல்போர்ன் நகரில் நடைபெற்ற விழாவில், அல் அரைபி உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த 200 அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது.\nஇதுகுறித்து அல் அரைபி கூறியதாவது: இப்போது முதல் தான் ஒரு ஆஸ்திரேலியர் என்று உணர்கிறேன். மேலும், தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதாகவும் தெரிவித்தார்.\nஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nஏம்பா.. நம்பி கேப்டன் பதவி கொடுத்தா இப்படியா உங்க இஷ்டத்துக்கு பண்ணுவீங்க\nஇந்த 3 பேருக்கு வாய்ப்பு.. அந்த சீனியருக்கு மட்டும் ஆப்பா\nஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கிய இங்கிலாந்து.. தோல்விக்கு உண்மையான காரணம் இதுவா\nWATCH: 3 டக் அவுட்டுகள்.. எந்த கேப்டனுமே பண்ணாத மோசமான சாதனை.. எந்த கேப்டனுமே பண்ணாத மோசமான சாதனை..\n18 வருடம் கழித்து நடந்த அந்த சம்பவம்.. சாம்பியன் இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. ஆஷஸ் தொடரை வென்றது\n எல்லோர் முன்னிலையில் அழைத்த ரசிகர்.. மூக்குடைத்த அதிரடி வீரர்.. வைரல் வீடியோ\nவிராட் கோலி, ஆம்லாவை ஓரமா உட்கார சொல்லுங்கப்பா.. பெரிய தலைகளை வீழ்த்திய ஆஸி. வீராங்கனை\nயப்பா யாராவது தண்ணி கொடுங்க பதறிய வீரர்.. நொறுங்கிய பாக்ஸ் பதறிய வீரர்.. நொறுங்கிய பாக்ஸ் இதயம் பலவீனமான ஆண்கள் இதை படிக்காதீங்க\n4 வருஷமா குப்பை அள்ளுனேன்.. காசு சேர்த்தேன்.. ஆசை நிறைவேறிடுச்சு.. நெகிழ வைத்த 12 வயது சிறுவன்\nஒரு பீர் குடிச்சுட்டு கார்டை கொடுத்தேன்.. மொத்தத்தையும் உருவிட்டானுக.. க���்ணாடி போடாதது குத்தமாய்யா\nதலைக்கு குறி வைச்சா மட்டும் பத்தாது தம்பி இங்கிலாந்து பவுலரை சவால் விட்டு சாய்த்த ஸ்டீவ் ஸ்மித்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்தியாவின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\n39 min ago அடக்கடவுளே தவானுக்கு என்ன ஆச்சு ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\n1 hr ago சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\n2 hrs ago கேப்டன் கோலி தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\n15 hrs ago PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\nNews வந்தே மாதரத்திற்கு எதிர்ப்பா.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\n2 உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீருக்கு நடந்த கொடுமை\nஐசிசி, பிசிசிஐ செய்த தவறு, ட்ராவிடுக்காக கொதித்த ரசிகர்கள்\nகோலியை படுமோசமாக விமர்சித்த கௌதம் கம்பீர்-வீடியோ\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரணம் பண்ட்\nIndia vs South Africa 3rd T20 | இந்த 3 மாற்றங்கள் இந்திய அணிக்கு கொண்டு வரலாம்-வீடியோ\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2014/03/140306_ukraineeu.shtml", "date_download": "2019-09-22T07:56:54Z", "digest": "sha1:2GC6CWWKVQ6CYC4ZAWOQ6BZHKVNEP6E3", "length": 8934, "nlines": 107, "source_domain": "www.bbc.com", "title": "யுக்ரெய்ன் நெருக்கடி: கிரிமியா ரஷ்யாவுடன் இணைய முடிவு - BBC News தமிழ்", "raw_content": "\nயுக்ரெய்ன் நெருக்கடி: கிரிமியா ரஷ்யாவுடன் இணைய முடிவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption யுக்ரெய்ன் பற்றி ஐரோப்பியத் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.\nரஷ்ய சமஷ்டிக் கூட்டமைப்புடன் ஓர் அங்கமாக இணைந்துகொள்வதற்காக யுக்ரெயினின் கிரிமியா பிராந்திய சட்டமன்றம் வாக்களித்துள்ளது.\nகிரிமியா சட்டமன்றத்தின் இந்த முடிவு பற்றி கிரிமியா மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்கான வாக்கெடுப்பும் மார்ச் 16-ம் திகதி நடத்தப்படவுள்ளது.\nஆனால் அப்படி மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என்று யுக்ரெயின் இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளது.\nயுக்ரெயினில் ரஷ்யாவுக்கு ஆதரவான முன்னாள் அதிபர் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலும் ரஷ்ய இனத்தவர்கள் வாழும் கிரிமியா பிராந்தியமே முக்கிய பிரச்சனைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது.\nஇதற்கிடையே, யுக்ரெய்னில் எழுந்துள்ள நெருக்கடி பற்றி விவாதிப்பதற்கான அவசர உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடிவருகின்றனர்.\nபேச்சுவார்த்தைகளுக்காக பிரஸ்ஸல்ஸ் வந்த யுக்ரெய்னின் புதிய பிரதமர் அர்செனியி யத்சென்யுக், நிலைமையை ஸ்திரப்படுத்தும் வழிவகைகள் பற்றிய நிஜமான கலந்துரையாடல்களுக்கு ரஷ்யா தயாராக இருக்கிறதா என்பதைப் பொருத்தே இப்பேச்சுக்களில் தீர்வு எதுவும் ஏற்படும் என்று கூறினார்.\nக்ரைமீயாவில் ரஷ்யா இராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ள விவகாரத்துக்கு எவ்விதம் பதில் தருவது என்பதில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இடையே கருத்து வேற்றுமை தென்படுகிறது.\nகடுமையான நிலைபாட்டை எடுக்க வேண்டும் என சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன.\nஆனால் ரஷ்யாவுடன் ஜெர்மனி கொண்டுள்ள மிகப்பெரிய பொருளாதார உறவுகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவரக்கூடாது என உள்நாட்டளவிலான கடுமையான அழுத்தங்களை ஜெர்மானிய அரசு எதிர்கொண்டுவருகிறது.\nபுதனன்று ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் பாரிஸில் நடந��த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் தோன்றியிருக்கவில்லை.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11267&ncat=2", "date_download": "2019-09-22T08:48:53Z", "digest": "sha1:WRNLRMKJN6WTCQN6NBI6ENTSOMZFVISE", "length": 43302, "nlines": 356, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆதாமும் ஏவாளும்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபொருளாதார மந்த நிலை கவலைக்குரியதா\nஇடைத்தேர்தல்: தி.மு.க.,வுக்கு நெருக்கடி செப்டம்பர் 22,2019\nவந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் கடுப்பு செப்டம்பர் 22,2019\nபிரதமருக்கு குவியும் பாராட்டு செப்டம்பர் 22,2019\nபா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா\nகருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய\nவானம் மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. வேலையிலிருந்து திரும்பிய ஜெயந்தி, வீடு திறந்திருப்பது கண்டு சற்று நிம்மதியானாள், \"தியாகு வந்திருப்பார்...' என்ற நினைவுடன் <உள்ளே வந்தாள்.\nஹாலில் தியாகு, \"டிவி' பார்த்தபடி இருந்தான். ஜெயந்தியின் காலடி ஓசை கேட்டு திரும்பினான். \"\"வா வா... பஸ் கரெக்டா கிடைக்கலியா\n\"\"ஆமாங்க... ரெண்டு பஸ் விட்டு, மூணாவதா, அதுலயும் நின்னுகிட்டுதான் வர முடிஞ்சுது,'' சொல்லிக் கொண்டே சோபாவில், \"\"அப்பாடா,'' என்று அமர்ந்தாள்.\n'' ஜெயந்தி கேட்க, \"\"இன்னிக்கு ட்யூஷனாச்சே... சரி காபி சாப்பிடறியா\n\"\"பச்... அலுப்பா இருக்குங்க. மணி வேற ஏழு ஆய்டிச்சு... பேசாம சாப்பாடே சாப்பிடுறேன்,'' என்றவள் தொடர்ந்து கேட்டாள்... \"\"கொழம்பு, ரசம் ஏதாவது வெச்சீங்களா\n\"\"இல்ல ஜெயந்தி... வழக்கம் போல சாதம் மட்டும் வெச்சேன்,'' என்றான் தியாகு.\nபொதுவாக தியாகுவும், ஜெயந்தியும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவர். ஜெயந்தி வரத் தாமதமானால், சாதம் மட்டும் குக்கரில் வைக்க பழகியிருந்தான் தியாகு. இன்று ரொம்ப லேட்டாக வந்திருப்பதால், சற்று அலுத்துக் கொண்டாள் ஜெயந்தி.\n\"\"என்னங்க... ஒரு ரசம் வைக்க கத்துக்க கூடாதா... தொட்டுக்க அப்பளம், வடாம்ன்னு பொறிச்சா கூட, <உடனே சாப்பிடலாம். ரொம்ப டயர்டா இருக்குங்க... ரசம் வைக்க, கால் ம��ி நேரமாவது ஆவும். என்னமோ போங்க... கடமைக்கு சாதம் வச்சிட்டு, \"டிவி' பாக்கத்தான் <உங்களுக்கு நேரம் சரியாயிருக்கு. சரி... வித்யாவுக்கு காம்ப்ளானாவது போட்டுக் கொடுத்தீங்களா\nஇப்போது, சற்று சூடானான் தியாகு.\n\"\"ம்...போட்டுக் கொடுத்தேன். என்னவோ காம்ப்ளனாவதுன்னு கேக்கற... நீ கஷ்டப்பட்டு வேலை பார்த்துட்டு வர்ற, அதுக்காக நான் என்ன செய்யணும்ன்னு எதிர்பாக்கற. ஒரு ஆம்பளையா இருந்தாலும், நீ வேலை பாக்கறதால, என்னால முடிஞ்ச உதவிய மனசாட்சிக்கு விரோதம் இல்லாம செய்யறேன்... புரிஞ்சுக்க. நான், \"டிவி' பாத்துக்கிட்டிருந்தது, உன் கண்ண உறுத்தும்ன்னு தெரிஞ்சுதான், அத அணைச்சேன். போதுமா\nபதிலுக்கு பதில் பேசக்கூடாது என்று, ஜெயந்தியும் நினைத்தாள். ஆனால், தியாகு, \"ஆம்பளையா இருந்தாலும்' என்று சொன்னது, அவளுக்கு எரிச்சலை வரவழைத்தது.\n\"\"என்னங்க அது, இந்த காலத்துலயும் ஆம்பளை, பொம்பளைன்னு பேசறீங்க... எப்ப ரெண்டு பேரும் வேலைக்கு போற சூழ்நிலை வந்தாச்சோ, அப்ப எல்லா வேலையையும் ரெண்டு பேரும் பழகித்தானே ஆகணும். அப்பதான நேரத்துக்கு எல்லாம் நடக்கும்.\n\"\"பெட்காபி கொடுக்கறது, வாசல்ல டாட்டா காட்டறது, சாய்ந்தரம் டிபனோட காத்திருக்கறது, நைட்டு கை, கால் அமுக்கி விடறது இப்படி ஒரு பொண்ணு நடந்துக்கணும்ன்னா, வேலைக்கு போகக் கூடாதுங்க. நீங்க எனக்கு உதவி செய்யறத, பெரிய தியாகம் போல பேசறீங்க... அது குடும்ப வேலைங்க,'' நறுக்கென்று சொல்லி விட்டு, கிச்சனுக்குள் சென்றாள் ஜெயந்தி.\n\"சீ... எனக்கு மட்டும் சம்பளத்தில், ஒரு பத்தாயிரம் அதிகம் வந்தால், ஜெயந்தியை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லி விடலாம். இந்த அளவு வாயும் பேச மாட்டாள்...' மீண்டும், \"டிவி'யை ஆன் செய்தான் தியாகு.\nஜெயந்தியோ, பூண்டு ரசம் வைத்தாள். டியூஷன் முடித்து வந்தாள் வித்யா. மூவரும், இரவு சாப்பாட்டை சாப்பிட, கணவனும், மனைவியும் பேசிக் கொள்ளவில்லை.\nஇரவு, வித்யா ஹோம் ஒர்க் முடித்து, தூங்கிய பின், திடீரென்று ஞாபகம் வந்தவளாய், \"\"ஏங்க... மாடியிலிருந்து துணியை எடுத்து வந்தீங்களா'' என்று கேட்டாள் ஜெயந்தி.\n\"\"சாரி ஜெயந்தி... மறந்துட்டேன். நீயாவது ஞாபகப்படுத்தியிருக்கலாம்,'' என்று சொன்னான்.\n\"\"அட போங்க... நாளைக்கு வெள்ளிக்கிழமை, அந்த மெஜந்தா கலர் புடவையை கட்டணும்ன்னு துவைத்துப் போட்டிருந்தேன். இப்ப பாருங்க... தூறல்ல ��னைஞ்சு போயிருக்கும். ஏன் ஞாபகம் இல்லேன்னு கேட்டா, உங்களுக்கு கோபம் வரும். ஆம்பள, பொம்பளன்னு ஆரம்பிச்சிருவீங்க.''\nமறுநாள் அந்த புடவையை கட்ட முடியாதே என்ற வெறுப்பில் பேசினாள் ஜெயந்தி.\n\"\"போதும் ஜெயந்தி... சாரின்னு சொன்னேன்ல, வேற புடவையா இல்ல... பொதுவா இந்த மாதிரி விஷயத்துல, பொம்பளைங்க கவனமா இருக்கணும் தெரிஞ்சுக்க... இப்பவும் சொல்றேன், என்ன தான் வேலை பார்த்தாலும், சம்பாதிச்சாலும், உன்ன மாதிரி என்னாலும், என்ன மாதிரி உன்னாலும் நடந்துக்க முடியாது. கடவுளோட ரெண்டு வித்தியாசமான படைப்புல, சில வித்தியாசங்கள் இருக்கத்தான் வேணும். இனிமே காலம் மாறுது, ப்ராக்டிக்கலா பாருங்கன்னு நெனைச்சுக்கிட்டு, ஆம்பள, பொம்பள சமம், ரெண்டு பேருக்கும் ஒரே மனசுதானே, எந்த வேலையையும் யாரும் செய்யலாம்ன்னு வியாக்யானம் பேசாத,'' பதிலுக்கு எரிச்சல் காட்டினான் தியாகு .\nஜெயந்திக்கு கோபமும், அழுகையும் வரும்போல் இருந்தது. \"சீ... ஒரு ரசம் வைக்கக் கூடாதா, மாடியிலிருந்து துணி எடுக்க கூடாதா என்று கேட்டால் கூட, ஆண், பெண் பேதம் கொள்கிறாரே இந்த மனிதர், என்னதான் காலம் மாறினாலும், இந்த ஆண்கள் மனதில், தான் ஒரு ஆண் என்ற எண்ணம் அல்லது திமிர் இருக்கத்தானே செய்கிறது...'\n\"\"ஆமாங்க... நான் வியாக்கியானம் பேசல, எப்ப தாலின்னு ஒண்ண கட்டிகிட்டு, உங்களோட கிளம்பி வந்தேனோ... அப்பவே நான் ஒரு பொண்ணு மாதிரி தான் நடந்துகிட்டேன். நீங்களா எங்க கூட வர்றீங்க... அப்புறம் என்னத்த, சமம், கிமம்ன்னு பேச முடியும்... கொழந்தையும் நாங்கதான் சுமக்கணும், பெத்துக்கணும்... கடவுள் அப்படி செய்துட்டான். ஆனாலும் சொல்றேங்க... என்னையும் ஒரு சமமான மனுஷியா நீங்க நெனைக்கிற காலம் வரும். சமம்ன்னு மட்டுமில்ல, ஒரு படி மேலேயும் பாராட்டுவீங்க. அப்ப பாத்துக்கறேன்,'' சொல்லி விட்டு, தூங்க முற்பட்டாள்.\nஅதற்கு மேல் அவ்விஷயத்தை தொடர விரும்பவில்லை தியாகு. அவன் நிறைய தத்துவ புத்தகங்களை படித்திருந்தான். உண்மையில், மனைவி, பெண் என்பதால் மட்டம் என்று நினைப்பவன் அல்ல, சைக்காலஜிபடி, ஆண் மனம், பெண் மனம் பற்றி அறிந்திருந்தான். ஆண் மனதை விட, பெண் மனம் உறுதியானது, கடினமானது என்று உணர்ந்திருந்தான். ஆனால், தொடக்க நிலையில் பெண் மனது பலகீனமானது என்றும் புரிந்து வைத்திருந்தான்.\nஇரண்டு நாட்கள் ஓடியிருக்கும். சகஜ நிலைக���கு திரும்பியிருந்த ஜெயந்தி, ஒரு மதிய வேளையில் தியாகுவிற்கு போன் செய்தாள்.\n\"\"என்னங்க... எனக்கு பிரமோஷன் வந்திருக்கு, ஐயாயிரம் கூட வரும்ங்க...''\n\"\"வெரி குட் ஜெயந்தி... மீதிய வீட்ல பேசிக்கலாம்,'' லைன் கட் ஆகியது. ஜெயந்தியோ வருத்தமானாள். ஏன் இந்த அசுவாரஸ்யம்\nமாலையில் வீட்டிற்கு வந்தவுடன் தியாகுவிடம் கேட்டாள்.\n\"\"ஏங்க டல்லா இருக்கீங்க... என் பிரமோஷன் பத்தி பெருசா எதுவும் கேக்கலியேங்க\nசிறிது நேரம் அமைதியாக இருந்தான் தியாகு.\n\"\"ஜெயந்தி... உனக்கு பிரமோஷன் கிடைச்ச சந்தோஷத்த, ரொம்ப கொண்டாட முடியாதபடி, எனக்கு ஒரு ப்ராப்ளம் வந்திருக்கு. பயப்படாத... பொறுமையா கேளு. எங்க கம்பெனியை, இந்த ஊர்ல ஆரம்பிச்சதுக்கு காரணமே, வரி கிடையாது என்ற விஷயம்தான். அந்த சலுகைக்கான அஞ்சு வருஷ பிரியட் முடிஞ்சு போச்சு. இப்ப சத்தீஸ்கர் மாநிலத்துக்கு, எங்க கம்பெனி மாறப் போகுது.\n\"\"காரணம், அங்க தொழில் வளர, அந்த கவர்மென்ட், முதல் அஞ்சு வருஷம் வரி விலக்கு தருவாங்க. இது, கம்பெனி எடுத்த முடிவு. ஒண்ணு, நானும் சத்தீஸ்கர் போகணும். இல்ல வி.ஆர்.எஸ்.,ல வீட்டுக்கு வரணும்.''\nதியாகு சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.\n\"\"வேண்டாங்க... நீங்க எம்.பி.ஏ.,ங்க... வேற வேலை கிடைக்கும். இந்த கம்பெனில தர்ற பணத்த பேங்க்ல போட்டு, வர்ற வட்டிய வச்சு, அடுத்த வேலை கிடைக்கிற வரைக்கும் சமாளிச்சுக்கலாங்க,'' என்று ஆறுதல் சொன்னாள் ஜெயந்தி. அவள் அதிகமாக கவலைப்படாதது, தியாகுவிற்கு பெரிய ஆறுதலாய் இருந்தது.\nஅடுத்த ஆறே மாதத்தில், தியாகுவின் கம்பெனி மாநிலம் மாறியது. அவர்கள் கொடுத்த பத்து லட்சமும், பேங்கில் டெபாசிட் ஆனது. இப்போது தியாகுவின் வேலை, \"இன்டர்நெட்'டில் வேலை தேடுவதே என்றானது.\nஅதே நேரம், அவனது மற்ற அன்றாட பணிகள் அடியோடு மாறின. காலையில் சீக்கிரம் எழுந்தான். பாலை காய்ச்சினான்; காபி போட்டான். ஜெயந்தியுடன் சமையலுக்கு உ<தவினான். வித்யா வாடிக்கையாக சென்ற ஆட்டோவை நிறுத்தி, இவனே, ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டான்; மாலை அழைத்து வந்தான். ஜெயந்தியையும் பஸ் ஸ்டாப் கொண்டு போய் விட்டான்.\nஇடைப்பட்ட நேரத்தில், வீட்டை ஒழுங்கு படுத்தினான். வேலைக்காரிக்கு, துணிமணி பாத்திரங்கள் எடுத்துப் போட்டு, திரும்பவும் பத்திரப்படுத்தினான். அத்துடன் சில கம்பெனிகளுக்கு, \"இன்டர்வியூ'வுக்கும் சென்றான்.\nதிய���குவின் துணை, ஜெயந்திக்கு எவ்வளவோ <உதவியாய் இருந்தது. பொருளாதாரத்தில் பெரிய இழப்பு இல்லையெனினும், தியாகு இப்போது ஹவுஸ் ஹஸ்பெண்டாக மாறியது, ஜெயந்திக்கு பாவமாக இருந்தது.\nஇப்படி ஒரு மாதம் கழிந்தது.\nஒரு நாள், \"\"ஏங்க... நீங்க எம்.பி.ஏ., கேண்டிடேட், எக்ஸ்பீரியன்ஸ்ட் வேற, அப்படியுமா வேலை கிடைக்கல'' என்று கேட்டாள் ஜெயந்தி.\nஅவளையே உற்றுப் பார்த்தான் தியாகு.\n\"\"வேலை கிடைக்காம இல்ல ஜெயந்தி... நான் தான் அவாய்ட் செய்றேன்.''\n\"\"ஏன் பதட்டப்படற ஜெயந்தி. <உனக்கு அஞ்சாயிரம் கூட வருது; பேங்க் வட்டி பத்தாயிரம் வருது. வருமானத்துல பெரிய லாஸ் இல்லியே... நான் வீட்ல முன்ன விட, நிறைய ஹெல்ப் செய்றேன். உனக்கும் நிம்மதியா இருக்கு.\n\"\"இன்னும் கொஞ்ச நாள்ல, சமையல் முழுசா கத்துப்பேன். அப்பறம் உனக்கு எந்த வேலையும் கிடையாது ஜெயந்தி... நீ நிம்மதியா ஆபீஸ் வேலைய மட்டும் செஞ்சா போதும். எனக்கு இது புடிச்சிருக்கு, ஒரு திருப்தி இருக்கு. உனக்கும், வித்யாவிற்கும் ரொம்ப கான்ட்ரிப்யூட் செய்ற சந்தோஷம் இருக்கு. இது இப்படியே தொடரட்டுமே ஜெயந்தி.''\nதியாகு ஆர்வமாகச் சொல்ல, ஜெயந்தியோ முறைத்தாள்.\n\"\"பைத்தியமா நீங்க... வேலை புருஷ லட்ஷணம்ங்க. இந்த வேலைல திருப்தி இருக்கா... நீங்க வேலைக்குப் போனாலும், இதெல்லாம் எப்படியோ நடக்கும். வேலைக்கு போனா, பணம் வரும்கிறதால சொல்லலீங்க... வேலைக்கு போவது ஒரு கவுரவம். எங்க வீட்ல, எம்.பி.ஏ., மாப்ள, துணி காயப்போடறான்னு சொன்னா, அது நல்லாவா இருக்கும். உங்கள என்ன சொல்வாங்க...''\n\"\" எல்லாம் தெரிஞ்ச நீங்க, இத புரிஞ்சுக்கலியா நீங்க வீட்ல <உட்கார்ந்து, நான் வேலைக்கு போய்ட்டு வர்றது, எனக்கே கூட என்னவோ மாதிரி இருக்குங்க. உடனே, உங்க எண்ணத்த மாத்திங்கங்க. குறைச்ச சம்பளம்ன்னா கூட, ஏதோ ஒரு வேலைய ஒத்துக்கங்க. மானத்த வாங்காதீங்க.''\nஇதை எதிர்பார்த்தாலும், ஆச்சரியப்படுவது போல் நடித்தான் தியாகு.\n\"\"என்ன ஜெயந்தி நீ... காலம் எவ்வளவோ மாறுது. இதுல, வேலை புருஷ லட்ஷணம்ங்கிற... எத்தனையோ வீட்ல, பல பெண்கள் ஹவுஸ் ஒய்ப்பா தான் இருக்காங்க. ஆண் பெண்ல, ஒருத்தர் தான சம்பாதிக்கறாங்க. நம்ம வீட்ல, அது பெண்ணா இருந்துட்டு போகட்டுமே.\n\"\"யாராவது கேட்டா, எல்லாத்துலயும் ஆணும், பெண்ணும் சமம்ன்னு வரும்போது, இது மாதிரி ஆண் வீட்லயும், பெண் வேலைக்கு போற மாதிரியும், ஏன் இருக்கக் கூடாது. பெண் வேலைக்கு போகாதது, ஒரு ஆணுக்கு கவுரவ குறைச்சலா இல்லாத போது, ஒரு ஆண் வேலைக்கு போகாதது, பெண்ணுக்கு கவுரவ குறைச்சலா இல்லாமதான இருக்கணும். நல்லா யோசி ஜெயந்தி,'' சொல்லி விட்டு அமைதியானான் தியாகு.\nஜெயந்திக்கு குழப்பமாக இருந்தது. அவன் எதையோ இடித்துச் சொல்வது, புரிவது போல இருந்தது.\n\"தியாகு சொல்றது போல, ஒரு வருமானம் போதுமானதாக இருக்க, மற்றொருவர் வீட்டைக் கவனிப்பது, அது ஆணாக இருக்கும் பட்சத்தில், அது ஏன் சமூகப் பார்வையில் ஏளனமாகப் படுகிறது அதுவே, பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அது, அந்த ஆணுக்கு, \"பெண்டாட்டியை வேலைக்கு அனுப்பாமல் காப்பவன்' என்று பெருமையாக அல்லவா இருக்கிறது அதுவே, பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அது, அந்த ஆணுக்கு, \"பெண்டாட்டியை வேலைக்கு அனுப்பாமல் காப்பவன்' என்று பெருமையாக அல்லவா இருக்கிறது பொதுவாக ஆண், பெண் சமம் என்பது, எந்தப் பார்வையில் இருக்க வேண்டும்; இருக்க முடியும் பொதுவாக ஆண், பெண் சமம் என்பது, எந்தப் பார்வையில் இருக்க வேண்டும்; இருக்க முடியும் அது, ஏன் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாக இல்லை அது, ஏன் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாக இல்லை பிறகு காலம் மாறுகிறது என்பது பொய்தானே...' என நினைத்தாள்.\nமற்றொரு நாள் தியாகுவிடம், ஜெயந்தி கனிவாகப் பேசினாள், \"\"என்னை மன்னிச்சிடுங்க... ஆணும், பெண்ணும் எல்லா விஷயத்துலயும், எல்லா நேரத்துலயும் சமமா இருக்க முடியாதுங்க. பணம் சம்பாதிக்கறத மட்டும் வச்சு, ரெண்டுபேரும் சமம்ங்கிறது அற்பமான வாதம்தாங்க, பணம் பற்றாக்குறையைப் போக்கும்... ஆனா, குடும்ப அமைப்புக்கு, பெண்ணும், அவள் பங்கும் ரொம்ப முக்கியம்தாங்க. ஆணுக்கு உரிய மரியாதையை தர்ற குணம்தாங்க, பெண்ணுக்கு நல்ல மரியாதையைத் தரும். அதே மாதிரி, பெண்ண அனுசரிச்சு நடக்கற குணம்தாங்க, ஆணுக்கு நல்ல மரியாதையைத் தரும். இது தாங்க நம்ம சமூகம். இத நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேங்க. நீங்க வேலைக்குப் போறதுதாங்க, எனக்கு கவுரவம், ப்ளீஸ்...''\nஜெயந்தி புரிந்து கொண்டதை <உணர்ந்து, வேலைக்கு செல்வதென்று தியாகுவும் முடிவெடுத்தான்.\nகால்களை மிருதுவாக்கும் மீன் கடி வைத்தியம்\nஎன்ன வளம் இல்லை நம் திருநாட்டில் (11)\nமக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்\nநாலு பேர் போன வழியில்...\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநல்ல கதை வாழ்த்துக்கள் ...........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/koonthal-karuppu-song-lyrics/", "date_download": "2019-09-22T08:53:26Z", "digest": "sha1:N2DD2EALPKUFYU7XYX6EZ42WHUI5PZQG", "length": 7741, "nlines": 291, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Koonthal Karuppu Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஆண் : கூந்தல் கருப்பு\nஆண் : குங்குமம் சிவப்பு\nஆண் : கூந்தல் கருப்பு\nஆண் : குங்குமம் சிவப்பு\nபெண் : கூந்தல் கருப்பு\nபெண் : குங்குமம் சிவப்பு\nபெண் : கூந்தல் கருப்பு\nபெண் : குங்குமம் சிவப்பு\nஆண் : { இன்றுமுத‌ல்\nபெண் : { ஒன்றிய‌\nகோவில் ம‌ணியோசை } (2)\nஆண் : கூந்தல் கருப்பு\nஆண் : குங்குமம் சிவப்பு\nஆண் : சந்தன‌ மேடை\nஆண் : ம‌ல்லிகை வாடை\nபெண் : ச‌ங்கிலி தங்க‌ம்\nபெண் : தந்த‌வ‌ர் சிங்கம்\nபெண் : தங்கிடும் கையில்\nஆண் : கூந்தல் கருப்பு\nஆண் : குங்குமம் சிவப்பு\nஆண் : { என்ன வந்தாலும்\nபெண் : { துன்பம் வ‌ந்தாலும்\nநான் உன்னிடமே } (2)\nஆண் : கூந்தல் கருப்பு\nஆண் : குங்குமம் சிவப்பு\nபெண் : கூந்தல் கருப்பு\nபெண் : குங்குமம் சிவப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maalai-neram-song-lyrics/", "date_download": "2019-09-22T07:47:09Z", "digest": "sha1:IRSYJUDLX22CSM3WIWI7NLF6FG5ADBLN", "length": 10216, "nlines": 314, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maalai Neram Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார்\nஇசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nபெண் : மாலை நேரம்\nஎன் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்\nசிறு மேகம் போலே மிதக்கிறேன்\nபெண் : ஓடும் காலங்கள்\nபெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது\nதேடும் போதே தொலைந்தது அன்பே\nஇது சோகம் ஆனால் ஒரு சுகம்\nநாம் பழகிய காலம் பரவசம் அன்பே\nபெண் : உன் கரம் கோர்க்கையில்\nபெண் : காதலில் விழுந்த இதயம்\nபெண் : ஒரு காலையில் நீயில்லை\nநான் என்னை இழந்தேன் என..\nபெண் மற்றும் ஆண் :\nஓ காதல் இங்கே ஓய்ந்தது\nதேடும் போதே தொலைந்தது அன்பே\nஇது சோகம் ஆனால் ஒரு சுகம்\nநாம் பழகிய காலம் பரவசம்\nபெண் : ஒரு முறை வாசலில்\nபெண் : இரு மனம் சேர்கையில் பிழைகள்\nபெண் : என் தேடல்கள் நீ இல்லை\nஉன் கனவுகள் நான் இல்லை\nநாம் உருகி நின்றால் என்ன\nபெண் : மாலை நேரம்\nஎன் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்\nசிறு மேகம் போலே மிதக்கிறேன்\nபெண் : ஓடும் காலங்கள்\nபெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது\nதேடு��் போதே தொலைந்தது அன்பே அன்பே\nஇது சோகம் ஆனால் ஒரு சுகம்\nநாம் பழகிய காலம் பரவசம் அன்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2007_03_08_archive.html", "date_download": "2019-09-22T08:57:15Z", "digest": "sha1:OXMEV7JMDZ3FIICDNSTSSQSWDWF552P5", "length": 20348, "nlines": 339, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 08 March 2007", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nஒரு உண்மைச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு (கதையெழுதும் முயற்சியில்) ஆங்கிலத்தில் எழுதியது. அதிலிருந்து தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். கதைக்குத் தலைப்பு(இதுவரை) இல்லை.\nபைத்தியம் பைத்தியம் என்று வீட்டைக் கடந்து போகும் சிறுவர்களெல்லாம் கூச்சலிட்டுக் கொண்டு ஓடுவார்கள். ஆனந்திக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வரும். வில்வனுக்குப் பைத்தியமில்லை, மனவளர்ச்சி பிரச்சனை என்று எத்தனையோ தரம் எல்லாருக்கும் சொல்லியாயிற்று. சின்னதொரு ஊரில் மனஞ்சார் பிரச்சனை எல்லாமே பைத்தியம்தானே. யாருடனும் பேசமாட்டான். அவனுடன் பேசினால் அல்லது அவனது கவனத்தைப் பெற முயன்றால் எப்போதாவது இருந்துவிட்டு முகம் பார்ப்பான். அக்கா கவிதாவின் கணக்குப் புத்தகத்துடன் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பான். பதினொரு வயதாகிறது இன்னும் சின்னக் குழந்தைக்குப் போல எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். பிறந்து சிலமாதங்களில் நல்லாயிருந்து பிறகு படிப்படியாக செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருந்தவனைக் காட்டிய போது கூட வைத்தியர் கேட்டார், உன்னால் இப்போதைக்குப் பார்க்கலாம், ஆனால் வளரவளர என்ன செய்வாயென்று. காப்பகத்திலே சேர்த்துவிடுகிறேன் என்று சொன்னவரிடமும் அதற்கு தயங்கித் தயங்கி ஒத்துக்கொண்ட சீலனிடமும் வீராப்பாய்ச் சண்டை போட்டு வீட்டுக்கே எடுத்து வந்தவள்தான். சில வேளைகளில் ஓய்ந்து போய்விடுவாள்; எவ்வளவென்று தான் வேலைபார்ப்பது. வில்வனும் வளர்ந்துவிட்டான். திமிறுவதும் முரண்டு பிடிப்பதும் அத்துடனே தாயையே எல்லாவற்றிற்கும் சார்ந்திருப்பதும் கூடியிருக்கிறது. ஒருநாள் வைத்தியரின் பேச்சைக் கேட்டிருக்கலாமோ என்றும் இவன் எல்லாவிட்டால் வாழ்க்கை எவ்வளவு இலகுவாக இருக்குமென்றும் ஓய்ந்து போயிருந்த ஒரு கணத்தில் தோன்றிற்று. எங்கிருந்த வந்து அந்த எண்ணம் என்றறியாமல் அழுதபடி தன்னைக் கடிந்து கொண்டாள்.\nபோரில் சம்பூர் அரச படையால் கைப்பற்றப்பட்டதும் கடைக்குப் போன சீலனும் மகள் கவிதாவும் திரும்பி வரும் வரை காத்திருந்து கையில் கிடைத்ததை வாரியெடுத்துக் கொண்டு ஊரோடு சேர்ந்து ஓடின இரண்டாம் நாளே காட்டுக்குள்ளாலே நடந்த மக்களுக்குள் ஆளுக்கொரு பிள்ளையுடன் தொலைந்து போனார்கள் சீலனும் ஆனந்தியும். வீட்டிலிருந்த விதத்துக்கும் காட்டு வாழ்க்கைக்கும் எவ்வளவோ வித்தியாசம். வில்வனுக்கு இவையொன்றும் புரியவில்லை. ஒரு நாள் இரவில் சீலன் திறக்க மாட்டாமல் கண்களை மூடின சில நிமிடங்களில் பக்கத்தில் எங்கேயோ நகர்ந்து நகர்ந்து போய் காஞ்சோன்றிச் செடி பட்டு அரிப்புத் தாங்காமல் அவன் அழுது காட்டையே கலங்கடித்தான். அழுகையை நிற்பாட்ட வாயில் துணியடைய வேண்டி வந்தது.\nதூரத்தே கேட்ட வெடிச்சத்தம் ஆனந்தியை எழுப்பிற்று. இன்னும் விடியவில்லை. விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது. சுற்றியிருந்த மரங்களின் வடிவம் கறுப்பாய்த் தெரிந்தது. சில்வண்டுகளும் விட்டு விட்டுக் கச்சேரியைத் தொடர்ந்து கொண்டிருந்தன. எப்போது தூங்கிப் போனோம் என்று நினைத்தவளாய் பக்கத்தில் படுத்திருந்த கவிதாவையும் தங்களைப் போலவே மரங்களுக்குக் கீழே படுத்திருக்கும் மற்றவர்களைப் பார்த்தாள். நாலைந்து நாட்களாக காட்டுக்குள்ளால் நகர்கிற கூட்டம். விடிகாலையில்தான் கொஞ்சமேனும் உறங்கும். நித்திரை எவ்வளவு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. நேற்றைக்கு பாம்புக் கடியில் தன் மகனைத் தொலைத்த தாய் கூட இப்போதைக்கு மகன் இல்லை என்கிற நினைப்பிலிருந்து எவ்வளவு தூரமாய் உறங்குகிறாள். விடியல் சூரியனையும் அவளிடமிருந்து புது அழுகையையும் கொண்டு வரும். நித்திரைதான் திறமான வலிநிவாரணி - அது உடல்சார்ந்ததோ அல்லது மனம் சார்ந்ததோ. பகலில் அத்தனை வேலை வைக்கும் வில்வன் கூட இரவில் அமைதியாக உறங்குவானே என்று தன் மகனைப் பற்றி நினைத்ததும் ஆனந்திக்கு நித்திரை வரவில்லை. சீலன் தன்னைப்போல் பொறுமையாகப் பார்க்க மாட்டானே என்ற எண்ணம் எழுந்து அலைக்கழித்தது.\nசீலனுக்கு ஆனந்தியில்லாமல் வில்வனைச் சமாளிப்பது முடியவில்லை. நடந்து களைத்தால் நின்று ஓய்வெடுக்கிற சூழ்நிலையில்லை. வில்வன் திமிறி அழ அழ மற்றவர்களுடன் ஈடு கொடுத்து வில்வனைச் சமாளித்தபடியே வலுக்கட்டாயமாக நடந்தான். இரவுகளில் கொஞ்சம் பரவாயில்லை. நடந்த களையில் படுத்த���விடுவான். ஆனாலும் இடையிடையே எழுந்து பார்த்துக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் ஆத்திரமாய் வரும். வடிகாலுக்கு எங்கே போக ஆனந்தி இதுவரை எப்படிச் சமாளித்தாள் என்று அதிசயமாக இருந்தது.\nவிடிந்து பார்த்தால் வில்வனைக் காணவில்லை. வந்தவழியே சுற்றுமுற்றும் ஒருநாள் முழுவதும் தேடினதுதான் மிச்சம். ஆனால் பிரிந்த குடும்பம் 'சீலன், உன்ட மனிசி இந்தா எங்களோடதான் இருக்கு\" என்று அவர்கள் ஊர்க் கிழவி ஒருவர் சீலனை அடையாளங் கண்டு கொண்ட தயவால் சேர்ந்தது. மகனைத் தொலைத்த குற்றத்துடன் ஆனந்தியிடம் போய் நின்றான். அவன் விவரஞ் சொன்ன போது வந்த பதற்றமும் அவர்களிருவருமாய் இன்னொரு பகல் முழுதும் தேடி சூடுபட்ட வில்வனின் உடலைக் கண்டெடுத்த நேரம் ஏற்பட்ட வேதனையும் மனவுளைச்சலை அதிகரித்தன. தான் மகனை வெறுத்து \"அவன் இல்லாமல் போனால்..\" என்று நினைக்கவில்லையே.. அன்றைக்கு ஏதோ அலுப்பில் எண்ணியது உண்மையாகி விட்டதே என்று நினைத்து நினைத்து மறுகினாள் அந்தத் தாய். தான் நிலைகுலைந்தால் ஆனந்திக்கு ஆறுதல் சொல்வது யார் என்று சீலனும், வில்வனில்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க விரும்பாத ஆனந்தியும் அழுகையை மறுதலித்து நின்றனர்.\nஆனாலும் தாய்க்கும் தந்தைக்கும் மகனைக் கவனிக்கிற பளு இல்லாமல் போனது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தபோதிலும் பிள்ளை இறந்ததில் இப்படியெல்லாம் நிம்மதிப்படுகிறோமே என்று குற்றவுணர்வும் அதன் கூடவே வந்தது. ஆனந்திக்கு இருந்ததைப்போலவே சீலனுக்கும் அதே குற்றவுணர்வைத் தந்து திருப்திப்பட்ட அந்த நிம்மதி அவர்கள் அதை வன்மையாக எதிர்த்தொதுக்கியபோதும் மனதில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டது. இரவு வந்து, கவிதா 'இனி தம்பி இல்ல என்னம்மா' என்று அவனுக்காகவே தூக்கிக் கொண்டு வந்த கணிதப் புத்தகத்தைத் தடவியபடி சொன்ன மட்டில் வில்வனுக்காகவா அல்லது தங்களுக்காகவா என்று தெரியாமல் அவர்கள் அழ ஆரம்பித்தார்கள்.\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/i-will-make-new-script-for-vijay-says-gautham-menon/", "date_download": "2019-09-22T08:46:31Z", "digest": "sha1:QOBESPADOWXZTLNY5OV5TDSBYQ3YGZJG", "length": 9152, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "I will make new script for Vijay says Gautham Menon, 'விஜய்யுடன் விரைவில் இணைவேன்' - கௌதம் மேனன்", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘விஜய்யுடன் விரைவில் இணைவேன்’ – கௌதம் மேனன்\n‘விஜய்யுடன் விரைவில் இணைவேன்’ – கௌதம் மேனன்\nகமலுக்கு ஒரு ‘வேட்டையாடு விளையாடு’, சூர்யாவுக்கு ஒரு ‘காக்க காக்க’, அஜித்துக்கு ஒரு ‘என்னை அறிந்தால்’, சிம்புவுக்கு ஒரு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். தற்போது விக்ரமுடன் இணைந்து ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை வழங்க இருக்கிறார். ஆனால் விஜய்யுடன் இணைவது தள்ளிக்கொண்டே போனது.\nவிஜய்யுடன் இணையவிருந்த ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் போஸ்டர்கள் வெளியாகிய நிலையில் நின்று போனது. இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். இந்தப் படம் மீண்டும் தொடங்கப்படுமா என்ற கேள்வி கௌதம்மேனனிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் தவிர்க்க முடியாத ஒன்றானது.\nசமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த கௌதம் இப்படம் பற்றி கூறினார். அதில்… “படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் நடப்பது போன்று இருந்தது. படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை விஜய் ரசிகர்கள் அதிகம் விரும்பமாட்டார்கள் என விஜய் நினைத்ததாலேயே அச்சமயம் விலகினார்.\nஆனால் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் கைவிடப்படவில்லை. கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்து ஒரு புதிய திரைக்கதையுடன் விஜய் அவர்களை சந்திப்பேன். கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு விஜய்யுடன் விரைவில் இணைவேன்” என்றார்.\nஆங்கில வசனங்கள், லண்டன் காட்சிகள், விஜய் ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்\n'பிறவி' படத்தில் விக்ராந்துடன் இணையும் விஷால், ஆர்யா, விஷ்ணு\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையு��் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா\nஅஜித் மகள்; விஜய் மகள்; விக்ரம் மகள்.. யார் முன்னிலை..\nஇன்று மாலை 6 மணிக்காக காத்திருக்கும் சிம்பு ரசிகர்கள்..\nகமல், அஜித் படங்களை போல் விஜய் படமும் இருக்கும்… டேனியல் பாலாஜி..\nஅஜித்துடன் மோதிய அருண்விஜய்… இப்போ அவர் வழிக்கே வந்துட்டாரே..\nவிஜய்யுடன் மோதும் ரஜினி-கமலின் ‘டெரர்’ வில்லன்கள்…\nகமல், அஜித்திற்கு பிறகு நட்டி…. பார்வதி சொல்லும் ‘எங்கிட்ட மோதாதே’..\nமீண்டும் இணையும் என்னை அறிந்தால் ஜோடி…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/tag/slc/", "date_download": "2019-09-22T08:37:55Z", "digest": "sha1:52C35R4Y2KXV3L2OYZ3H4YZNQPNGQJQO", "length": 6480, "nlines": 68, "source_domain": "uk.tamilnews.com", "title": "SLC Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n(sri lanka cricket board election latest updates) இலங்கை கிரிக்கெட் சபை இன்று நடத்தவிருந்த கிரிக்கெட் சபை தேர்தல் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவால் பிற்போடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் மே 19ம் திகதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கிரிக்கெட் சபையின் ...\nஇலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : மாலிங்கவுக்கு மீண்டும் ஏமாற்றம்\n(Sri Lankan players receive pay hike) இலங்கை அணியின் வீரர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்துள்ளது. இதன்படி வீரர்களில் வேதன உயர்வு 30 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கிடைத்த சிறந்த ...\nதிமுத் கருணாரத்னவுக்கு பதிலாக இலங்கை அணியில் இணைக்கப்படவுள்ள வீரர்\n(Sri Lanka squad WI tour news Tamil) இலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜுன் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடருக்கான 22 பேர் கொண்ட முதற்கட்ட குழாமிற்கான பயிற்சி நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று கண்டியில் ஆரம்பித்துள���ளது. ...\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n(sri lanka cricket board election 2018 news Tamil) இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் தினம், புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோலுக்கு இணங்க ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி நடக்கவுள்ளதாக கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2019-09-22T08:13:16Z", "digest": "sha1:V4D467SVMJFJFXH2CKVBZBU22TLAK232", "length": 36062, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக\nமக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2019 கருத்திற்காக..\nமக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக\nதேர்தலை நடத்துவதற்கு ஒரு நடுநிலை அமைப்பு தேவை என்பதால்தான் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது. மக்களின் அடிப்படை உரிமைகளுள் முதன்மையானது தம்மை ஆளும் மக்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்துவது. அதற்கான வாய்ப்பைக்கூடத் தராத செயல்பாட்டுக் குறைவான தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்\nதேர்தலின் பொழுது வாக்காளர் விழிப்புணர்வுப் பரப்புரைகள் நடத்துகின்றனர். உண்மையில் விழிப்புணர்வு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்குத் தேவை. நமக்கு 100விழுக்காடு வாக்குப்பதிவிற்காகப் பரப்புரை தேவையில்லை. 100 விழுக்காடு வாக்காளர் பதிவு விழிப்புணர்வுதான் தேவை.\nஒவ்வொரு தேர்தலின் பொழுதும் வாக்குப்பதிவு மையத்திற்குச் சென்று வாக்கு இல்லை என்று திரும்புவோர் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். இந்தத் தேர்தலிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 50,000 மீனவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற வேதனையான முறையீடு வந்ததை அறிவோம். (கடந்த ஆண்டு கருநாடகாவில் 16,00,000 இசுலாமியர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்தது.) இதற்குத் தேர்தல் ஆணையம்தானே பொறுப்பேற்க வேண்டும்.\nவாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க முறையீடு வந்தது என்றால் அவ்வாறு நீக்க என்ன காரணம் என்று அறிய வேண்டாவா பட்டியலில் பெயர்கள் மறைவதுபோல் பெயர்களுக்குரியவர்களும் மறைந்து விட்டார்கள் என எண்ணி விடுவார்களா\nபுதுப்பேட்டையை சேர்ந்த சிசிலி மோரல் என்னும் பெண் வாக்கு மையம் சென்று பட்டியலில் பெயர் இன்மையால் வேதனையுடன் வீடு திரும்பி மாரடைப்பில் மரணமடைந்ததாகச் செய்தி வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் இவரின் உயிரைத் திருப்பித் தர இயலுமா\nதேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் ஏட்டுச்சுரைக்காய் போன்றது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் நான் மயிலாப்பூரில் குடியிருந்தேன். முதலில் குடியிருந்த தெருவிற்கு இரு தெரு தள்ளிக் குடி மாறினோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி மயிலாப்பூர் அஞ்சலகம் சென்றேன். “எங்களிடம் வாக்காளர் பட்டியல் இல்லை” என்றார் அஞ்சலகத் தலைவர். எனவே, வாக்குச்சாவடி அமையும் பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளித் தலைமை ஆசிரியர்/முதல்வர், எங்களுக்கு அந்தத் தகவல் வந்தது. மாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வாங்கி வைத்துக் கொள்ளவில்லை என்றார். வாங்கி வைத்திருந்தால் நாங்கள் அலுவலகத்திற்கு வெளியே வைத்துச் சரிபார்த்துக் கொள்வோமே என்றேன். எப்படி இருந்தாலும் பொதுமக்கள் கூடுவது எங்களுக்குத் தொல்லைதான் என்றார்.\nமாநகராட்சி மூலம் பட்டியலில் எங்கள் பெயர்கள் இருந்தமையை அறிந்து மகிழ்ந���தோம். ஆனால், வாக்குப்பதிவிற்குச் சென்றபொழுது பட்டியலில் பெயர்கள் அடிக்கப்பட்டிருந்தன. இணைப்பில் நீக்கப்பட்ட பட்டியலில் எங்கள் பெயர்கள் இருந்தன. காரணம் கேட்டதற்குத் தெரியாது என்றனர். தேர்தல் ஆணையம் கொடுத்திருந்த தொடர்பு எண்களில் பேசினேன். எங்களுக்குத் தெரியாது, மண்டல அலுவலரைக் கேளுங்கள், மேல் அலுவலரைக் கேளுங்கள், என மாறி மாறி மூவரிடம் பேசியும் பட்டியலில் பெயர்கள் உள்ளன, நீக்கப்பட்ட விவரம் தெரியவில்லை என்றனர். நான்காவதாகப் பேசிய துணை ஆணையர் நிலையில் இருந்த அம்மையார் தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளச் சொன்னார். அங்குள்ள அலுவலகத்தினர், எங்களுக்குப் பட்டியல் வந்த பொழுது உங்கள் பெயர்கள் இருந்தன. நாங்கள்தான் நீக்கியுள்ளோம் என்றனர். காரணம் கேட்டதற்கு இறுதியாக நாங்கள் சிலவற்றைச் சரிபார்ப்போம். நீங்கள் வீடு மாறிச் சென்றதாகத் தகவல் வந்தது. எனவே, நீக்கி விட்டோம் என்றார். வீடு மாறிச்சென்றால் நாங்கள் வந்து வாக்களிக்கக் கூடாதா நாங்கள் அதே பகுதியில்தான் மாறியுள்ளோம். நீங்கள் இப்படிப்பட்ட தகவல் வரும் பெயர்களைச் சிவப்பு மையால் குறித்துக் கொண்டு வாக்களிக்க வரும் பொழுது சரி பார்க்கச் சொல்லலாம் அல்லவா என்றேன். அதெல்லாம் தெரியாது. பட்டியல் முகவரியில் நீங்கள் இல்லை; நீக்கி விட்டோம் என்றார்.\nஅடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தோம். சரி பார்க்க என 2 பெண்கள் வந்தனர். பொதுவாகப் பெண்கள் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஆடவர்களைத்தான் அனுப்புவார்கள். ஆனால், பெண்களே வந்தது வியப்பாக இருந்தது. அதைக்கேட்டதும் நாங்கள் வரவேண்டிய பெண்களின் நாத்தனார்கள் என்றும் தங்கள் கணவன்மார் வேறு பகுதிக்குச் சென்றிருப்பதாகவும் கூறினர். குடும்ப அட்டையில் உள்ள முகவரி மாற்றத்தைக் காட்டினேன். நாங்கள் ஊருக்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் வந்தனர். அவர்கள் மறுநாள் மாநகராட்சி சென்று தேர்தல் பகுதியில் இதன் படியைத் தர வேண்டும் என்றனர். நீங்கள்தான் சரிபார்த்துவிட்டீர்களே ஏன் வரவேண்டும் என்றதற்கு நீங்கள் குடும்ப அட்டையின் படியுடன் 1 வாரம் கழித்தாவது வந்துதான் ஆக வேண்டும் என்றனர். 1 வாரம் கழித்து மாநகராட்சிக்குத் தொடர்பு கொண்ட பொழுது, விசாரணை அடிப்படையில் பெயர்கள் சேர்க்கப்படும், வர வேண்டா என்றனர்.\nஆனால், பெயர்கள் சேர்க்கப்படவில்லை. வழக்கம்போல் முறையீடு அனுப்பினேன்; தலைமைச் தேர்தல் அதிகாரிக்கு அடுத்த நிலையில் இருந்த அம்மையாரிடம் பேசினேன். “மன்னித்து விடுங்கள். இதை விட்டு விடுங்கள். வரும் சனவரியில் அடுத்த அறிவிப்பு வருகிறது. அதில் பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வரும் தேர்தலில் வாக்களிக்கலாம். உங்கள் குடும்பத்தினர் பெயர்கள் சேர்க்கப்படுவதற்கு நான் பொறுப்பு” என்றார். அவ்வாறு சேர்த்து அடுத்த தேர்தலில் வாக்களித்தோம். ஆனால், நாம் வாக்குரிமையைக் காக்க இப்படிப் போராட வேண்டிய சூழல் இருப்பது சரிதானா\nசிக்கலுக்கேற்ற நடைமுறைகளை மாற்றிக் கொள்ளாமல் 100 விழுக்காட்டு வாக்காளர் பதிவில் கருத்து செலுத்தாமல் வாக்காளர் விழிப்புணர்வில் தேவையற்ற வீண் செலவுகளைச்செய்து கொண்டு பெருமை கொள்கிறது தேர்தல் ஆணையம்.\nஒருவர் முகவரி மாறியதாகத் தகவல் வந்தால், அஞ்சலகம் அல்லது காவல் நிலையம் மூலம் மாறிய முகவரியை அறிந்து பட்டியலில் உரியவாறு பெயர் இடம் பெறும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்\nகுடும்ப அட்டை, ஆதார் அட்டை மூலமும் முழுமையான வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் உருவாக்கலாம்.\nஇந்நாட்டுக் குடிமக்களில் வாக்களிக்கும் அகவை எட்டிய அனைவர் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. இந்த அடிப்படைப்பணியைக்கூடச் செய்ய முடியாவிட்டால் தேர்தல் ஆணையம் எதற்கு கலைத்து விடலாமே அரசின்தேர்தல் பணித் துறை இந்தப் பணியை ஆற்றினால் போதும்.\nஅடுத்தவர் கூறியும் செய்வதில்லை. தானாகவும் செயல்படுவதில்ல. இத்தகைய அமைப்பு இருக்கும் வரை நோயே நோயைப்போக்குவோம்\nஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்\nபோஒம் அளவுமோர் நோய்.(திருவள்ளுவர், திருக்குறள் 848)\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, சிசிலி மோரல், தேர்தல் ஆணையம், பெயர் நீக்கம், வாக்காளர் பட்டியல்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 8 – இளம��� என்னும் பலியாடு, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்���ம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/04/5.html", "date_download": "2019-09-22T07:54:55Z", "digest": "sha1:T6ZX7O55L7DROJDQC2XYXUOTKNKI2J4R", "length": 9955, "nlines": 153, "source_domain": "www.helpfullnews.com", "title": "பிலிப்பைன்ஸ் அதி பயங்கர நிலநடுக்கம் - குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு! | Help full News", "raw_content": "\nபிலிப்பைன்ஸ் அதி பயங்கர நிலநடுக்கம் - க��ழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை 6.3 ரிக்டர் அளவில் அதி பயங்கர நிலநடுக்கம் காரணமாக குழந்தை உட்பட 5- பேர் உயிரிழந்துள்ளனர்...\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை 6.3 ரிக்டர் அளவில் அதி பயங்கர நிலநடுக்கம் காரணமாக குழந்தை உட்பட 5- பேர் உயிரிழந்துள்ளனர்.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபூமியின் அடியில் சுமார் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.\nஇந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிவானது பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nநிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை வரை எந்த தகவலும் இல்லை.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nHelp full News: பிலிப்பைன்ஸ் அதி பயங்கர நிலநடுக்கம் - குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு\nபிலிப்பைன்ஸ் அதி பயங்கர நிலநடுக்கம் - குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_22.html", "date_download": "2019-09-22T08:37:22Z", "digest": "sha1:OA3JTQS3AJDT5ZHPGL7WQ3KDJBZRYKHI", "length": 25844, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "ஊர் கூடி துயர் துடைப்போம்...!", "raw_content": "\nஊர் கூடி துயர் துடைப்போம்...\nஊர் கூடி துயர் துடைப்போம்... பேராசிரியர் ராமதாஸ், முன்னாள் எம்.பி. புதுச்சேரி. இ யற்கை சீற்றங்கள் இயற்கை நீதிக்கு மாறாக மனித இனத்தை தொடர்ந்து அழித்து வருவதையே சமீபத்திய கஜா புயல் நமக்கு உணர்த்துகிறது. சமுதாயம் ஒரு அடி முன்னேறினால், அதை இயற்கை சீற்றங்கள் இரண்டடி பின்னேறச் செய்கிறது. கஜா புயல் தமிழகத்தின் 12 மாவட்டங்களின் வளர்ச்சியை 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கித் தள்ளியுள்ளதோடு, ஏழை பணக்காரர் கிராமத்தார் நகரகத்தார், ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி எல்லோரையும் உள்ளத்தால் அழ வைத்துள்ளது. அப்பாவி மக்களுக்கு சொல்லமுடியாத இன்னலையும், வேதனையையும் அளித்திருக்கிறது. இப்புயலில் 63 பேர் உயிரிழந்து உள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஆடு, மாடுகள், பறவைகள் இறந்திருக்கின்றன. தோட்டக்கலைப் பயிர்கள் 88,102 ஹெக்டரிலும், 30 ஆயிரம் ஹெக்டரில் தென்னை மரங்களும், 32,706 ஹெக்டரில் நெற்பயிர்களும், 11,32,686 மரங்களும், 4044 மீன் படகுகளும் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்கள் ஒடிந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் கல்விக்கூடங்கள் மற்றும் சாலை அகக்கட்டுமானம் பழுதடைந்துள்ளது. தமிழகம் அனுபவித்துள்ள பேரிடர்களில் ஒன்றாக கஜாவும் இடம் பெற்று விட்டது. அதனால் பெரும் துயருற்றுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் அளித்து அவர்களது துயர் துடைக்க தமிழக அரசு நிதியைச் செலவிட்ட போதும் மக்கள் இன்னும் தீராத துன்பத்தில் உழன்று வருகின்றனர். புயலின் கோரமும், அதன் போக்கும் அரசின் எதிர்பார்ப்பை பொய்ப்பித்ததால் அரசு அந்தசவாலை சமாளிக்க சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. முதல்-அமைச்சரும், பிரதமரும், மத்திய அமைச்சர்களும் புயலால் பாதித்த மக்களை நேரில் சந்தித்திருந்தால் மக்கள் ஓரளவு சாந்தமடைந்திருப்பார்கள், நிலை ஓரளவு சீரடைந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதுவே மக்களின் இன்னலைத் தீர்த்திருக்க முடியாது. சேதத்தை மதிப்பிட வந்த மத்திய குழு கூட எல்லா மக்களையும் சந்திக்கவில்லை. ஒரு பெரிய கோவில் தேரை பத்து பலசாலிகளால் மட்டுமே இழுத்துவிட முடியாது. ஊர் கூடினால்தான் அத்தேரை இழுக்க முடியும். அண்மையில் கேரளம் வெள்ளத்தால் சீரழிந்து உருக்குலைந்தபோதும், 2015 டிசம்பரில் பெருவெள்ளம் சென்னையை மூழ்கடித்தபோதும், தமிழகமே தட்டி எழுந்தது. அப்படிப்பட்ட உணர்வு இப்போது தேவை. யாரும் யாரையும் குற்றம் சுமத்தாமல், குறைசொல்லாமல் ஒரு கூட்டு மனப்பான்மையுடன் நிவாரணப் பணிகளை விரைந்து முடிப்பதிலேயே அனைவரின் கவனமும் இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அமைதி பெறுவர். மத்திய அரசு, அரசு ஊழியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் உள்ள என்.எஸ்.எஸ்., என்.சி.சி மாணவர்கள், மருத்துவத்துறையைச் சார்ந்தவர்கள், நேரு யுவகேந்திராவின் தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், திரை உலகினர், அரசின் சலுகைகளால் பயன் பெற்றவர்கள், சமுதாயத்தின் இதர பிரிவினர் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவை ஒன்று கூடி உதவிக்கரம் நீட்டி நம் மக்களைக் காப்பாற்றும் நேரம் இது. போர்க்கால அவசரத்தோடு காரியத்தில் இறங்கி மக்களின் இன்னலைப் போக்கும் நேரம். நாம் ஒன்று கூடி உதவி செய்ய வேண்டும் என்பது சக மனிதனுக்கு நாம் காட்டும் மனித நேயம் மட்டுமல்ல. ஒருவகையில் அது நமது கடமையாகவும் பார்க்கப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் நம்மிடம் உள்ள இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாக பயன்படுத்துகிறோம். இதனால், மனிதனுக்கும், இயற்கைக்கும் உள்ள சமன்பாடு பாதிக்கப்பட்டு, இயற்கைச் சீற்றங்கள் நிகழ்கின்றன. இவற்றால் சமுதாயம் பாதிக்கப்படும் போது அதன் தாக்கத்தை சமாளிக்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை கஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்து உடனடியாக இடைக்கால நிவாரணமாக தமிழக அரசுக்கு ரூ.5,000 கோடியை வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இனத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட நிவாரண உதவியின் அளவை தற்போது நிலவும் விலைவாசிக்கு தகுந்தாற்போல் உயர்த்தித்தர வேண்டும். மத்திய மதிப்பீட்டு குழு அறிக்கை சமர்ப்பித்த 15 நாட்களுக்குள் முழு நிவாரண நிதியையும் மாநில அரசுக்கு அளிக்க வேண்டும். மத்திய பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, வேளாண்துறை ஆகியவற்றிலிருந்து பணியாளர் குழுவையும், நவீன இயந்திரங்களையும் புயல் பாதித்த இடங்களுக்கு மத்திய அரசு அனுப்பி சீரமைப்பு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். மாநில அரசு, நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்ட எல்லோரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் எங்கெங்கு மக்களின் உண்மையான பிரச்சினைகளை வெளிக் கொணர்கின்றனவோ அங்கே உடனடியாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அனுப்பி நிவாரணத்தை வழங்க வேண்டும். பல பகுதிகளில் இருந்துவரும் நிவாரணப் பொருட்களையும், சேவைகளையும் ஒருங்கிணைத்து, மக்களிடம் திறம்பட சேர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருநிவாரண ஒருங்கிணைப்புக்கு குழு உருவாக்கப்படல் வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்ற 5 ஆயிரம் இளைஞர்கள் கொண்ட தொண்டர்படை ஒன்றை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் செயல்பட செய்ய வேண்டும். நிவாரணத் தொகையின் அளவை மறு ஆய்வு செய்து விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களின் பிரதிநிதிகளைக் கலந்து உயர்த்திக்கொடுக்க வேண்டும். மின் வசதியைச் சீர் செய்ய ஜேசிபி, கிரேன் போன்ற எந்திரங்களை அதிக எண்ணிக்கையில் அளிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் நிவாரண நிதியும், பொருட்களும் அனுப்புவதோடு, அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும். கட்சிக்காரர்களை மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி களப்பணி ஆற்றச் சொல்லலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தற்போது மக்களுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், வேட்டி, லுங்கி, புடவை, நைட்டி, நாப்கின், கோரைப்பாய், போர்வை, தார்பாலின், மெழுகுவத்தி, கொசுவத்திச் சுருள், டார்ச், குடிநீர் பாட்டில், மருந்து, மாணவர்களுக்கான புத்தகங்கள் போன்ற நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியரின் ஒருங்கிணைப்பு குழு மூலம் மக்களுக்கு அளிப்பதோடு அங்குள்ள தொண்டர்படையிலும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். சமுதாயத்தின் இதர பிரிவினரும் பணமாகவோ, பொருளாகவோ, உழைப்பாகவோ தங்கள் பங்கினை செலுத்தலாம். இயல்பு நிலை திரும்பிய பிறகு எதிர்கால நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். புயலின் போக��கு மற்றும் தாக்கத்தை துல்லியமாக கணக்கிடும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞான நிறுவனங்களை ஈடுபடுத்துவது, இயற்கை சீற்றம் நிகழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சேதமதிப்பீட்டு குழுவை மாநிலத்துக்கு அனுப்பி சேதத்தைக் கணக்கிடுவது, அதனடிப்படையில் ஒருவாரத்திற்குள் இடைக்கால நிவாரணத்தை வழங்குதல், நிவாரணத்தின் நஷ்டஈட்டின் அளவை உயர்த்துதல், இயற்கை சீற்றம் நிகழ்ந்தவுடன் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்குதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரிவுபடுத்துதல், மாநில அரசு வல்லுநர்கள் அடங்கிய குழுவால் இயற்கை சீற்ற சேதத்தை மதிப்பீடு செய்தல், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் தொண்டர்படை அமைத்தல், உள்ளாட்சி அமைப்புகளின் பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்துதல் போன்றவை எதிர்காலத்தில் மக்களின் இன்னலைப் போக்க உதவும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்��� உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்���…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_5.html", "date_download": "2019-09-22T08:32:36Z", "digest": "sha1:GBYXKRSKFX2LR47LA2WQRNNR43TPMCUN", "length": 19560, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சூரிய குடும்பத்தின் ரகசியம் உடைகிறது", "raw_content": "\nசூரிய குடும்பத்தின் ரகசியம் உடைகிறது\nவானில் இருந்த சிறு, சிறு துகள்கள், நாளடைவில் அல்டிமேட் டூலி கிரகமாக உருவாகி இருக்கலாம் என்பதை விளக்கும் படம். நா ம் வசிக்கும் பூமி, மற்றும் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கோள்கள் அனைத்தும் சேர்ந்து ‘சூரிய குடும்பம்’ என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தில் இது போன்ற கிரகக் கூட்டங்கள் இன்னும் ஏராளம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வானத்தில் சஞ்சரிக்கும் சூரிய குடும்பமும், மற்ற கிரகங்களும், எப்போது, எதில் இருந்து, எவ்வாறு தோன்றின என்ற ஆரம்ப கால சூட்சுமம் இன்னும் ஆதாரபூர்வமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை. 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வானில், ‘பிக் பேங்க்’ எனப்படும் பெரு வெடிப்பு ஏற்பட்டு, அதன் மூலம் பூமி உள்ளிட்ட கிரகங்கள் உருவாகி இருக்கலாம் என்று பொத்தாம் பொதுவாக கூறப்படும் கருத்து எல்லோராலும் ஏற்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த கொள்கைக்கான உறுதியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவற்றைத் தேடுவதில் வானவெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆய்வில் அமெரிக்காவின் ‘நாசா’ முன்னணி வகிக்கிறது. இதற்காக அண்டவெளியை நோக்கி ஏற்கனவே சில விண்கலன்களை அனுப்பிய நாசா, ‘ஹப்பிள்ஸ்’ என்ற வான்தொலைநோக்கி மூலம், 2014-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி, வானவெளியில் மிக அதிக தொலைவில் உள்ள சிறிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்தது. ஏறக்குறைய நிலக் கடலை வடிவில், ஆனால் தெளிவு இல்லாமல் காணப்பட்ட அந்த கிரகம் தான் வானவெளியில் மிகத் தொலைவில், சூரிய குடும்பத்தின் கடைக்குட்டி கிரகம் எனக் கருதப்பட்டது. அந்தக் கிரகம் மிக அதிக தொலைவில் இருப்பதால், அது வானவெளியில் கிரகங்கள் உருவான ரகசியம் பற்றி இதுவரை அறிந்து கொள்ளப்படாத தகவல்களைக் கொண்டு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதினார்கள். வானவெளியின் கடைசியில், தொலைதூரத்தில் இருக்கும் அந்தக் கிரகத்திற்கு ‘அல்டிமேட் டூலி’ என்று பெயர் சூட்டினார்கள். இதைத் தொடர்ந்து, வானில் செலுத்தப்பட்ட மற்றொரு ஆய்வுக்கலமான ‘நியூ ஹொரைசன்’ மூலம் இந்த கிரகம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கலன் மணிக்கு 31 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்து, மிகத் தொலைவில் உள்ள புளூட்டோ கிரகத்தை 2015-ம் ஆண்டு கடந்து சென்றது. ‘நியூ ஹொரைசன்’ ஆய்வுக்கலம் கடந்த வாரம், அல்டிமேட் டூலி கிரகத்தின் அருகே சென்றது. அந்த கிரகத்தில் இருந்து 25 ஆயிரம் மைல் தொலைவில் இருந்தபடி, அந்த கிரகத்தின் படங்களை நியூ ஹொரைசன் பூமிக்கு அனுப்பியது. நேற்று முன்தினம் அல்டிமேட் டூலி கிரகத்தின் தெளிவான படங்கள் கைக்குக் கிடைத்ததும், நாசா விஞ்ஞானிகளிடம் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அல்டிமேட் டூலி கிரகம் 30 மைல் நீளம் கொண்டதாக இருக்கிறது. பனிக்கட்டியில் விளையாடுவதற்காக மனித உருவ பொம்மை செய்வது உண்டு. அது ஏறக்குறைய தஞ்சாவூர் பொம்மை வடிவில் இருக்கும். அதே போன்ற தோற்றத்தில், அதாவது ஒரு பகுதி சிறிய உருண்டையாகவும் மற்றொரு பகுதி சற்று பெரிய உருண்டையாகவும் இந்தக் கிரகம் உள்ளது. இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து அல்டிமேட் டூலி கிரகம், ஒரு பொம்மை வடிவில் காணப்படுகிறது. அந்த குட்டிக் கிரகம் சிவப்பாக உள்ளது. பூமியில் படும் சூரிய ஒளியைவிட 1,600 மடங்கு குறைவான சூரிய ஒளி அதன் மீது விழுவதால் அந்த கிரகம் பனி வடிவில் உள்ளது. இந்த குட்டிக் கிரகம் 298 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அல்டிமேட் டூலி கிரகம், இரண்டு பகுதிகளைக் கொண்டு இருப்பதால், அவை ஒரு காலத்தில் சிறு, சிறு துகள்களாக இருந்து, பின்னர் நாளடைவில் ஒன்று சேர்ந்து இரண்டு கோளங்களாக ஆகி, பின்னர் அவை ஒன்றோடொன்று இணைந்து இருக்கலாம் என்று இப்போது தெரியவருகிறது. வானவெளியில் ஏற்பட்ட பெருவெடிப்பின் போது உருவான சிறிய துகள்கள் தான், பல ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்து, பூமியாகவும், சந்திரனாகவும், செவ்வாயாகவும் மற்றும் இதுபோன்ற கிரகங்களாகவும் உருவாகி இருக்கலாம் என்ற வானவெளி ரகசியத்தின் திறவுகோலாக இந்தக் கண்டுபிடிப்பு இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். சூரிய குடும்பத்தில் இருந்து மிக அதிகமான தொலைவில் இருப்பதாலும், மிகப் பழமையானது என்பதாலும், அல்டிமேட் டூலி கிரகம் தொடர்பாக மேலும் நடைபெறும் ஆய்வுகள், பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற அதிசய தகவலைத் தரும் என்று நாசா விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் காத்து இருக்கிறார்கள். அல்டிமேட் டூலி கிரகம் பற்றிய ஆய்வுகள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த விண்வெளி ரகசிய தகவல்களுக்காக நாமும் காத்து இருப்போம். - அமுதன்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-2019-1st-t20-washington-sundar-looking-for-chance-in-playing-eleven-016399.html", "date_download": "2019-09-22T08:47:02Z", "digest": "sha1:5TKJYHZUT7U5XVR2UDXXPMRWOVDVABGI", "length": 16838, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "இன்னைக்கு மேட்ச்சில் வாஷிங்க்டன் சுந்தர் ஆட வாய்ப்பே இல்லை.. அந்த 3 பேரை தாண்டி இடம் கிட���க்காது | IND vs WI 2019 1st T20 : Washington Sundar looking for chance in playing eleven - myKhel Tamil", "raw_content": "\n» இன்னைக்கு மேட்ச்சில் வாஷிங்க்டன் சுந்தர் ஆட வாய்ப்பே இல்லை.. அந்த 3 பேரை தாண்டி இடம் கிடைக்காது\nஇன்னைக்கு மேட்ச்சில் வாஷிங்க்டன் சுந்தர் ஆட வாய்ப்பே இல்லை.. அந்த 3 பேரை தாண்டி இடம் கிடைக்காது\nமியாமி : இந்திய அணியில் இடம் கிடைக்குமா என இளம் தமிழக வீரர் ஒருவர் ஏக்கத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார்.\nஇந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 3 அன்று நடைபெற உள்ளது.\nமூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த இளம் சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் 2020 டி20 தொடரை மனதில் வைத்து இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்தது இந்திய அணி நிர்வாகம். அந்த இளம் வீரர்களில் வாஷிங்க்டன் சுந்தரும் ஒருவர். ஆல்-ரவுண்டர் என கூறப்பட்டாலும், சுழற் பந்துவீச்சாளராகவே அறியப்படுகிறார் சுந்தர்.\nஅணியில் இடம் கிடைத்தாலும் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காது என்ற அளவில் தான் அவரது நிலைமை உள்ளது. அதற்கு காரணம், டி20 அணியில் நான்காவது சுழற் பந்துவீச்சாளராகவே சேர்க்கப்பட்டுள்ளார் சுந்தர். அவருக்கு முன் க்ருனால் பண்டியா, ரவீந்திர ஜடேஜா, இளம் வீரர் ராகுல் சாஹர் என மூன்று வீரர்கள் இருக்கின்றனர்.\n18 வயதில் நிதாஸ் ட்ராபியில் தன் அசத்தல் பந்துவீச்சால் 5 போட்டிகளில் 8 விக்கெட்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருது வென்றார் வாஷிங்க்டன் சுந்தர். ஆனால், அதன் பின் அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட போராட்டத்துகுப் பின் தற்போது டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். இப்போது அவருக்கு 19 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரை பொறுத்தவரை இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் ஆட வாய்ப்புள்ளது. க்ருனால் பண்டியா கடந்த டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு அணியில் நிச்சயம் இடம் உண்டு.\nமற்ற வீரர்களில் ஜடேஜா அனுபவம் வாய்ந்த, ஆல்-ரவுண்டர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம். இவர்கள் இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் ராகுல் சாஹர், சுந்தர் இடையே அந்த ஒரு இடத்தை பிடிக்க போட்டி ஏற்படும்.\nஇந்த ���ி20 தொடரில் மூன்று போட்டிகள் இருப்பதால் முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றினால், மூன்றாவது போட்டியில் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், அதுவும் சந்தேகம் தான்.\nஇனி இவரை டீமை விட்டு அசைக்க முடியாது.. அடுத்த பும்ராவாக மாறிய இளம் தமிழக வீரர்.. கோலி செம ஹேப்பி\nஉலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nஅவ்வளவு சாதாரணமா நினைக்காதீங்க.. அந்த பையன் தான் 20 ஓவர் போட்டியின் எதிர்காலம்\nஅவருக்கு 2வது போட்டியில் டாட்டா கட்டாயம்.. பிரதர்சுக்கு காத்திருக்கும் பக்கா வாய்ப்பு\nஓப்பனிங்.. குளோசிங் எல்லாம் அவரே.. டி 20 வரலாற்றில் சாதித்த முதல் இந்தியர்.. டி 20 வரலாற்றில் சாதித்த முதல் இந்தியர்.. \n#INDvsWI அணி வீரர்கள் தேர்வில் ஒரு ஆச்சர்யம்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு.. 2வது பந்தில் விக்.\n2 வருஷமா காத்திருக்கேன்… விளையாட சான்சே இல்லை.. இந்த இளம் வீரருக்கு நேர்ந்த சம்பவம்\nஇங்கிலாந்து தொடரிலிருந்து வா.சு, பும்ரா திடீர் விலகல்.. காரணம் காயம்\nஒரே தொடரில் எங்கேயோ போய்விட்ட சாஹல், வாஷிங்டன் சுந்தர்\nஅஸ்வினை கழட்டிவிட்டாச்சு.. தினேஷுக்கு நோ சான்ஸ்.. தமிழ்நாட்டு வீரர்களை கோஹ்லி புறக்கணிக்கிறாரா\nசச்சினுக்கு அடுத்து வாஷிங்டன் சுந்தர்தான்.. இலங்கைக்கு எதிரான போட்டியில் களம் இறங்குகிறார்\nஇந்திய அணியில் இன்னொரு தமிழன்.. வாஷிங்டன் சுந்தரின் வாவ் பயணம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்தியாவின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\n11 hrs ago PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\n12 hrs ago PKL 2019 : கடைசி நிமிடம்.. பம்மிப் பதுங்கி ஆடி போட்டியை டை செய்த இரு அணிகள்\n13 hrs ago தோனி, கோலி ரசிகர்களுக்கு வார்னிங்.. இனிமே இப்படி பண்ணினா ஜெயில் தான்.. போலீஸ் அதிரடி\n14 hrs ago இனி இவரை டீமை விட்டு அசைக்க முடியாது.. அடுத்த பும்ராவாக மாறிய இளம் தமிழக வீரர்.. கோலி செம ஹேப்பி\nNews கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த எதிர்ப்பு- தடை விதிக்குமா உச்சநீதிமன்றம்\nTechnology வாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களுக்கு புகைப்படங்களின் தரம் குறையாமல் பகிர்ந்து கொள்வது எப்படி\nMovies கன்ஃபெஷன் ரூமில் இருந்து சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்ட முகென்\nLifestyle பரம்பரை சொத்தும் பார��ட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீருக்கு நடந்த கொடுமை\nஐசிசி, பிசிசிஐ செய்த தவறு, ட்ராவிடுக்காக கொதித்த ரசிகர்கள்\nகோலியை படுமோசமாக விமர்சித்த கௌதம் கம்பீர்-வீடியோ\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரணம் பண்ட்\nIndia vs South Africa 3rd T20 | இந்த 3 மாற்றங்கள் இந்திய அணிக்கு கொண்டு வரலாம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103864", "date_download": "2019-09-22T08:18:39Z", "digest": "sha1:PJAYQEINX5VANZBFUUU6NYHGR3SEK7XH", "length": 12907, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "நத்தையின் பாதையில்… கடிதங்கள்", "raw_content": "\n« விஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி…\nஇதுவரை மரபுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு தளங்களில் சுட்டிக்காட்டி வந்த நத்தையின் பாதை மெல்ல மெல்ல எழுத்தாளர்களை நோக்கி பயணப்படுவதை உணரமுடிகிறது.மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துபவர்களில், மிக முக்கியமானவர்களும் அவர்களே.\nபெரும்பாலான எழுத்தாளர்கள், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியால் (JK)கவரப்படுவது ஆச்சரியமளிக்கிறது. ஏற்கனவே ஒரு கட்டுரையில் ஸ்டெல்லா ப்ரூஸுக்கு JK விடமிருந்த ஈர்ப்பு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இக்கட்டுரையில் சுந்தர ராமசாமி.\nசுவடுகளற்ற கலைஞனென நினைவு கூறப்படவேண்டும் எனறு சுரா எண்ணியிருப்பார் என்ற நுண்பகடி இரசிக்க வைத்தது. “எளிமையான ஆடம்பரம்” என்ற oxymoron சொற்றொடர் போல.\nதன் சுவடுகளைப் பதிக்க விரும்பாத அறிவுஜீவிகளே கிடையாது. அதுதான் இயல்பும் கூட. நீங்கள் அடிக்கடி கூறுவதைப் போல தன்முனைப்பென்ற அகங்காரமின்றி எந்த ஆக்கமும் சாத்தியப் படுவதில்லை.\nஇச்சுவடுகளைப் பதிப்பதில் தவறேதுமில்லை; ஆனால் அச்சுவடுகளை காலம் முழுக்க தூக்கிச் சுமப்பது தான் தவறென்கிறாரா JK என்னைப் பொறுத்தவரை நீங்கள் அவற்றை சுமப்பவரல்ல. விஷ்ணுபுரம் என்ற செவ்வியல் படைப்போடு நீங்கள் தேங்கவில்லை. அதற்கப்புறம் பின்தொடரும் குரலின் நிழ��் என நீண்டு வெண்முரசாய் அதிர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்.\nதன்னையே மத்தாக்கி கடைந்தெடுத்தவை தான் உங்களைப் போன்ற எழுத்தாளர்களின், கலைஞர்களின் மற்றும் பிறதுறை அறிவுஜீவிகளின் படைப்புகளும் ஆக்கங்களும்.\nதன்னையே எரியூட்டி நெருப்பின் தழலை நிலைநிறுத்தி, அறியாமைக் கடலின் கலங்கரை விளக்கமாக திகழ்வதும் அறிவுஜீவிகளே.\nநத்தையின் பாதை இன்றைய அத்தியாயம் மிகவும் சிந்திக்க வைத்தது. அனேகமாக எல்லா இலக்கியச்சிற்றிதழ்சார் சந்திப்புகளிலும் இலக்கியவாதிகள் தன்னடக்கத்துடன் ‘நான் எழுதறது நிலைக்கணும்னு நினைக்கலை. எனக்கு அப்டி காலத்திலே இருக்கணும்னு ஆசை இல்லை. ஏதோ எழுதறேன்’ என்று சொல்லவேண்டும் என நம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்மவர்களும் சலிக்காமல் அதைச் சொல்லவும் செய்கிறார்கள்\nஆனால் காலம் என்னும் ஒன்றை உருவாக்குவதே எழுத்துதான். ஆகவே காலத்தில் நிலைப்பதே எழுத்தாளனின் முதல்வேலை. அவன் சவாலே அதுதான் என்று வாசித்தபோது ஒரு பெரிய தெளிவு கிடைத்தது. இலக்கியம் என்பதே ஒரு வரிசையை தொடர்ச்சியை ஒரு பெரிய கட்டுமனாத்தை உருவாக்குவதுதான்.\nகிராதம் - செம்பதிப்பு முன்பதிவு\nசுனாமி : மீட்சியின் இதிகாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடி���ம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/203844?ref=archive-feed", "date_download": "2019-09-22T07:48:15Z", "digest": "sha1:Z7Z42V3FDEWUZUNAIPOESPOPXPYVWKZZ", "length": 7482, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஸ்மார்ட் போன் வாங்க பாதை மாறும் கல்லூரி மாணவிகள் .. வெளிச்சத்திற்கு வந்த உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்மார்ட் போன் வாங்க பாதை மாறும் கல்லூரி மாணவிகள் .. வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nசீனாவில் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகள் ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக தங்கள் கரு முட்டைகளைச் சட்டவிரோதமாக விற்றுவரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nகரு முட்டைகளின் வர்த்தகத்தைத் தடைசெய்வதில் சீனச் சட்டத்தில் இடம் இருந்தாலும், பெய்ஜிங்கில் சொந்த குழந்தை இல்லாத தம்பதியினரின் தேவை அதிகரித்து வருகிறதே இந்த நிலைக்கு காரணமாகும்.\nகல்வியில் சிறந்து விளங்குபவர்கள், உயரமானவர்கள், அழகிய தோற்றமுடையவர்கள் அதிக விலைக்குத் தங்கள் கரு முட்டைகளை விற்கிறார்கள். சாதாரண மாணவிகள் ஒவ்வொரு கருமுட்டையையும் 100,000 யுவான் வரையிலான விலைக்கு விற்கின்றனர். சிலர் ஸ்மார்ட் போன் வாங்க கூட கரு முட்டையை விற்கின்றனர்.\nசீனாவில் கரு முட்டைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவை நன்கொடையாக மட்டுமே வழங்கப்படலாம். ஒற்றைப் பிள்ளை கொள்கை நீக்கப்பட்டது சட்டவிரோதமாக முட்டைகள் விற்கப்படுவதற்குக் காரணமாய் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/art/poems/", "date_download": "2019-09-22T08:53:26Z", "digest": "sha1:5UOPXK3LUS3FH5BOAO2HVCOEDZKAMZPJ", "length": 26547, "nlines": 273, "source_domain": "www.vinavu.com", "title": "கவிதை - வினவு", "raw_content": "\nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \n5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி…\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nகேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nஎத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது \nதுரை.சண்முகம் - May 22, 2019\nதுரை.சண்முகம் - May 1, 2019\nவீழா திமிர் எங்கள் விளாதிமிர் \nகந்தனுக்கு அரோகரா.. எலெக்சனுக்கு அரோகரா.. | துரை. சண்முகம் கவிதை\nபகத்சிங் என்றால்.. தத்துவம், வீரம், தியாகம்…….. \nதுரை.சண்முகம் - March 23, 2019\nபகத்சிங் என்றால் புரட்சி, புரட்சி என்றால் பகத்சிங் புரட்சி விருப்பமா.. தேர்தலை மற பகத்சிங்கை நினை\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | து��ை சண்முகம்\nசெத்துப்போவதை விடவும் பிணங்களாய் வாழ்வது பெரிய கொடுமை - துரை சண்முகம் கவிதை\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nநிலம் நழுவுகிறது; வேர் அறுபடுகிறது; ஊர் சிதைகிறது; ஆறு பாதி புதைத்த பிணமாக கிடக்கிறது; கழுத்தை நெறித்தது போதுமா\nதள்ளு வண்டி காவியம் | துரை. சண்முகம்\nவண்டியை ஏற்றத்தில் உந்தித் தள்ளி, இறக்கத்தில் இழுத்துப் பிடித்து, பள்ளிப் பிள்ளைகள் சைக்கிள்கள் பைக்குகளின் சீண்டல்கள் படாமல்... விலகி பக்குவமாய் கட்டுக்குள் நிறுத்தும் பெண்ணின் தொண்டைக்குழி தசையில் வியர்வை உருளும்.\n45 -ஆவது பெரியார் நினைவுநாள் தொடரும் நினைவுகள்… | துரை சண்முகம்\nநினைத்தாலே சுரக்கும் பெரியார் மனிதநேயம். நினைத்தாலே துளிர்க்கும்பெரியார் உணர்வு நயம். நினைத்தாலே அழைக்கும் பெரியார் களம். நினைத்தாலே தொடரும்... இது பெரியார் நிலம்\nமின் ஊழியத் தொழிலாளர்களுக்கு மண் நெகிழும் நன்றிகள் \nதன் வாழ்வில், வெளிச்சமில்லை, தகுந்த ஊதியமில்லை, வேலை நிரந்தரமில்லை, தாழ்வாரம் சொந்தமில்லை.., ஊருக்கு வெளிச்சம் தர, உழைக்கும் அந்த தொழிலாளர்க்கு, ஒராயிரம்.. நன்றிகள் \nஅனைத்துமாய் இருந்தது ஆறு : அழித்தது யார் | துரை சண்முகம் | காணொளி\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் செங்கால் நாரைகளையும் பைங்கால் தாவரங்களையும் விரட்டிவிட்டு வேதாந்தாவுக்கும் அதானிக்கும் விளைநிலங்களை இரையாக்கும் தனியார் மயம் தாராள கார்ப்பரேட் மயம்தான் நம் வாழ்வைக் கருக்கும்வன்மம்.\nமுன்பு பயிருக்கு தண்ணீர் கேட்டோம் இன்று உயிருக்கு தண்ணீர் கேட்கிறோம்\nபுயல்பொதுவாகத்தான் அடிக்கிறது ஆனால்அது எப்போதும் ஏழைகளை மட்டுமே மீள முடியாமல் ஏன் வதைக்கிறது இது இயற்கையின் ஏற்பாடா இல்லை ஏற்றத்தாழ்வான அரசியல் சமூக அமைப்பின் நிலைப்பாடா\nதீபாவளி – நமக்கு தீராவலி | நவம்பர் 7 – கொண்டாடுவோம் நமது புரட்சியை | கவிதைகள்\nவெடியும், ராக்கெட்டும் இந்துக்களின் பாரம்பரியம் அதை எப்படி எங்கள் கையை விட்டு பறிக்கலாம் கட்டுப்பாடு விதிக்கலாம் எனக் கூவிக்கொண்டே, விவசாயத்திற்கும் சிறுதொழிலுக்கும் ‍வேட்டு வைத்து பிடுங்கி வேதாந்தாவுக்கும் அம்பானிக்கும் கட்டுப்பாடில்லாமல் வாரிக் கொடுக்கவில்லை நர��ாசுரன்.\nநின் விடுதலை மரித்ததும் போய் நின் கண்ணீர் சிந்து \nவினவு செய்திப் பிரிவு - September 11, 2018\n1970-களில் அந்நிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கும் ஒடுக்கலுக்கும் எதிரான மாணவர்களின் அரசியற் செயற்பாட்டின் போராட்டச் சங்கொலியாயிருந்த பாடல்.\nஉங்களையும் நக்சலைட்டாக்காமல் விடமாட்டார் பகவான் \nமாஃபியாக்களுக்கு, எதிராக, சோஃபியாக்கள், குரல் எழுந்தால், பின்புலம் ஆராயப்படும், முன்புலம் முடக்கப்படும். - துரை. சண்முகம் கவிதை\nஉங்கள் ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன் | சுகிர்தராணி\nஃபேஸ்புக் பார்வை - September 3, 2018\nசங்கிகள் என்று சொல்ல மாட்டேன்; காவி நிறம் பிடிக்காது எனத் தவிர்க்க மாட்டேன்; சமூக விரோதிகள் என்றால் சூடு சுரணை பார்க்க மாட்டேன்; தீட்டுக் காலத்தில் கோவிலுக்குப் போக மாட்டேன்; சேரி நக்சலாக இருக்க மாட்டேன்...\nதேசக் கொள்ளையர்கள் தெரிவிக்கிறார்கள் மக்கள் அதிகாரம் தேசவிரோதியாம் \nதூண்டுதல் இன்றி, துலங்கும் காட்சி ஒன்று, உலகில் உண்டா ஈரம் வந்து, வேரைத் தூண்டாமல், ஏது செடி ஈரம் வந்து, வேரைத் தூண்டாமல், ஏது செடி காணும் ஒவ்வொன்றிலும், தூண்டுதலின் இயக்கம், மக்கள் அதிகாரம், மக்களின் இதயத்தின், இயக்கம்\nகாத்து வாங்க வருமிடத்தில் அவாளுக்கு கலைஞரைப் பார்த்தால் வியர்த்து வாங்காதா \nதுரை.சண்முகம் - August 9, 2018\nபிறந்த குழந்தை, உதைப்பதில் என்ன பெருமை இறந்த குழந்தை, எட்டி உதைத்தது போல், பார்ப்பன வெறுப்பின் முகத்தில், காலை நீட்டிவிட்டு, கம்பீரமாய், மெரினாவில் கலைஞரின் விதைப்பு\nதயவு செய்து தற்கொலை செய்து கொள் \nவினவு செய்திப் பிரிவு - July 23, 2018\nஅவினாசி திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பாப்பம்மாள் சமைத்த உணவை சாப்பிடுவதா - கவுண்டர் சாதிவெறியர்களின் அட்டூழியம்.\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | மின்னிதழ் ₹30.00\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | அச்சுநூல் ₹30.00\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nநூல் அறிமுகம் : நாகரீகமா \nமழலையர் பள்ளி நடத்து – பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை\nசன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்\nஇறுதிச்சடங்கை இனாமாக செய்கிறார்களாம் பார்ப்பனர்கள் \nமேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=4148", "date_download": "2019-09-22T07:57:51Z", "digest": "sha1:63IG6OQBWM34D42LJXUGW4HJLN3PKIG2", "length": 23687, "nlines": 39, "source_domain": "eathuvarai.net", "title": "* ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு- தோழர் வில்பிரட்", "raw_content": "\nHome » இதழ் 13 » * ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு- தோழர் வில்பிரட்\n* ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு- தோழர் வில்பிரட்\nகடந்த ஜுலை மாதம் பிரான்சில் நடைபெற்ற நிகழ்வில் தோழர் வில்பரட் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்.\nஇலங்கைச் சமூகம் தொடர்பான செயற்பாட்டாளன் எனக் கௌரவித்து என்னை அழைத்தமைக்கு இலங்கையர் ஒற்றுமை ஒன்றியத்தினருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n1971ம் ஆண்டில் ஜே வி பி இனரால் மேற்கொள்ளப்பட்ட எழுச்சி காரணமாக நாட்டில் அவசரகால விதிகள் கொண்டு வரப்பட்டன. இவற்றிற்கு எதிராகவும், மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம், புரட்சிகர கம்யூ. கட்சி என்பன போராட்டங்களை நடத்தின. அவ்வேளையில் தான் இப் போராட்டங்களில் நானும் இணைந்தேன்.\nஇன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்குமாறு இலங்கை அரசிற்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம். இப் போராட்டங்களை நாம் நடத்துவது ஜே வி பி இனரின் அல்லது விடுதலைப் புலிகளது அரசியல் திட்டங்கள் அல்லது தந்திரோபாயங்களுக்காக அல்ல. பதிலாக ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது அரசியல் அல்லது செயல்களுக்கு அப்பால் அடிப்படை மனித உரிமை உண்டு என உறுதியாக நம்புவதால் செயற்படுகிறோம். துர்அதிர்ஸ்டவசமாக ஜே வி பி இனரோ அல்லது விடுதலைப் புலிகளோ ஏனையோரின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில்லை. அத்துடன் இவ்வாறான மீறல்களை மேற்கொள்பவர்களும் இவர்களே. இவை அவர்களுக்கான பிரச்சனைகளே தவிரஎமக்குரியதல்ல.\nமனித உரிமைக்கும், ஜனநாயக உரிம���க்குமான எமது ஈடுபாடு என்பது அவர்களின் செயற்பாடுகளுக்காகவோ ஒழுக்கங்களுக்காகவோ அல்ல, ஒவ்வொரு தனி மனிதனினதும் மனித உரிமைக்காக அவர்களின் நடத்தைகள் எவ்வாறு இருந்த போதும் நாம் எழுந்து குரல் எழுப்பாவிடில் நிலமைகள் எதிர்காலத்தில் படு மோசமாக அமையும் என்பதை உறுதியாக நம்புவதால்செயற்படுகிறோம்.\n1975ம் ஆண்டளவில் இடதுசாரித் தோழரான உபாலி குரே அவர்கள் பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்திருந்தார். தொழிற்சாலைகளுக்கு அருகே அரசியல் கலந்துரையாடல்களை நடத்த ஒழுங்குகள் செய்தோம். ஏக்கல தொழில் மையத்திலே முக்கிய கூட்டம் இடம்பெற்றிருந்தது. அங்கே தேசிய இனப் பிரச்சனை குறித்து லெனின் அவர்களின் கோட்பாடுகள் தொடர்பாக பேசப்பட்டது. அக் கூட்டத்தில் பல அம்சங்களை அவர் குறிப்பிட்டார்.\nமுதலாவது முதலாளித்துவ ஜனநாயகத்தில் விரும்பினால் பிரிந்து செல்வதுடன் கூடிய சுய நிர்ணய உரிமை ஆகும். இரண்டாவது அவ்வாறான சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை எழும் நிலமையில் அதனை மதிப்பதும், பாதுகாப்பதும் கடமை எனக் குறிப்பிட்டார். சோசலிஸ்ட் என்ற வகையில் நாம் பிரிவினைக்காக போராடுபவர்கள் அல்ல ஏனெனில் நாம் உலகம் முழுவதிலும் வாழும் சகல தொழிலாளர்களையும் இணைத்து முதலாளித்துவத்தினையும், அதன் இதர சுரண்டல் வடிவங்களையும் ஒழிப்பதற்காக போராடுபவர்களாகும். மூன்றாவதாக சுய நிர்ணய உரிமை என்பது தேசிய இனப் பிரச்சனை சார்ந்த ஒன்று மட்டும் அல்ல. எமது சமூகத்தில் உயிரியல், கலாச்சாரம், மதம், மொழி போன்ற பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. விசேடமாக இலங்கையில் 50 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் பெண்களாவர். பெண்களுக்கான ஒடுக்கு முறை என்பது மானிட சமூகத்தின் வரலாற்று ரீதியானது என்ற போதிலும் அதுவும் விவசாய சமூக உருவாக்கத்தின் பகுதியாக அவை அமைந்த போதும் இன்று பெண்களுக்கான ஒடுக்கு முறை உலகம் முழுவதிலும் பல்வேறு வடிவங்களில் காணப்படுகிறது. இலங்கையின் மூலை முடுக்கு வரை குடும்ப வன்முறை அதிகரித்துச் செல்கிறது. அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டா சுய நிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கு சட்டங்களும், சமூக விதிகளும் பலவிதங்களில்தடையாகஉள்ளன.\nஆரம்ப காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தீவிரவாதம் என்பது 30 இற்கு மேற்பட்ட குழுக்களால் செயற்படுத்தப்பட்டது. அவர்களின் அரசியல் சுய நிர்ணய உரிமை ஒரு குழுவினால் பறிக்கப்பட்டது. 1987ம் 89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதனையே சிங்கள தேசியவாதிகளான ஜே வி பி இனரும் மேற்கொண்டார்கள். இதன் காரணமாக சிங்கள முதலாளித்துவ அரசினால் அவர்களை இலகுவாக அழிக்க முடிந்தது. அவர்களின் ஜனநாயக விரோத செயல்கள், ஒடுக்கு முறைகளால் மக்களிடமிருந்து விலகினார்கள், மக்களும் அவர்களிலிருந்து விலகினார்கள் இதன் காரணமாகவே 1977 இன் பிற்பகுதியிலிருந்து நாம் ஜே ஆர் மற்றும் பிரேமதாச அரசுகளினதும், மற்றும் தேசியவாத, இனவாத சக்திகளுக்கு எதிராக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.\nஇன்று யார் அதிகாரத்தில் உள்ளார் என்பதை விடுத்து மனித உரிமைக்காகபோராடும் நிலையில் உள்ளோம்.. 70பதுகளின் ஆரம்பத்தில் நான் உணவுத் திணைக்களத்தில் வேலை பார்த்தபோது யாரையும் தமிழர் சிங்களவர் எனப் பிரித்துப் பார்த்ததில்லை. அத் திணைக்களத்தின் கணக்காளர் அனைவரும் தமிழர்களே. சிரேஷ்ட எழுதுவினைஞர்களும் அவர்களே. நாம் அனைவரும் நண்பர்கள். காரியாலயத்திலும், தொழிற் சங்கத்திலும் இணைந்தே செயற்பட்டோம். எனது இனிய நண்பர் திரு. ராமசாமி அவர்கள் பருத்தித்துறையைச் சார்ந்தவர். திருமணத்தின் பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றார். 20 வயதினை எட்டிய குழுவினராகிய நாம் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்து ஒரு வாரத்தின் பின் அதாவது 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் திகதி ராமசாமி வீட்டிற்குச் சென்று குடாநாடு முழுவதும் சுற்றிப் பார்த்தோம். தேர்தல் முடிந்த பிரச்சாரங்களின் எச்ச சொச்சங்களை நாம் பார்க்க முடிந்தது. அடுத்த 10 நாட்களில் சகலதும் மாறியது. எமது நல்ல நண்பர்களையும் தொடர்புகளையும்இழந்தோம்.\nஓவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. சட்டத்தரணி, நீச்சல் ஆசிரியர், சாஸ்திரிய சங்கீத பிரியர், விலங்குகளை நேசிப்பவர், மனித உரிமை செயற்பாட்டாளர், சோசலிஸ்ட் எனப் பல அடையாளங்கள். தேசியவாதி என்பவன் ஓர் அர்த்தமற்ற சிறிய ஒடுங்கிய கண்ணாடி ஊடாகவே ஒவ்வொருவரையும் பார்க்கிறான். அவ்வாறான ஒடுங்கிய பார்வை தவிர்க்க முடியாமல் யதார்த்தினை மறைப்பதால் அடிப்படையில் தவறான அம்சத்தினூடாக மக்களை அளக்கிறான்.\nநாம் இலங்கையில் நிலைத்து நீடிக்கும் சமாதானத்தை எட்ட வேண்டுமெனில் முதலில் இவ்வாறான தவறான அணுகுமுறையைக் கைவிடவேண்டும். மனிதர்கள் கொண்டிருக்கும் பல்வேறு அடையாளங்களைப் புரிந்து, அதனை அங்கீகரித்து,வெவ்வேறு மக்கள் தமது தேவைக்கு ஏற்றவாறு அடையாளங்களை ஒழுங்கு முறைப்படுத்துகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய மக்களை நாம் எவ்வாறு அடையாளம் காண்கிறோம் என்பது சமாதானத்தினை எட்டுவதற்கு மிக அவசியமாகும்.\nஇன்றைய காலத்தில் தினமும் மனித உரிமை மீறுபவர்களை அறியும்போது அவை அரசினைச் சார்ந்தவர்களாவே உள்ளனர். நாட்கள் வாரமாகி , வாரம் மாதமாகி, மாதம் வருடமாகும் போது இம் மீறல்கள் பலமடங்காகி இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் என்போரின் தொகையும் அதிகரிக்கிறது. இந் நிலையை எட்டும்போது நாம் யாரைக் குற்றம் சாட்டுவது என்ற அடுத்த நிலைக்கு செல்கிறோம். இவ்வாறான செயற்பாடுகள் எவ்வித பலனையும் தரப்போவதில்லை.\nஇன்றைய யதார்த்தத்தினைப் புரிந்து கொள்வதே அதன் ஆரம்ப புள்ளியாக அமையும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசு தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான நியாயமான தீர்வுகளைத் தரத் தவறியுள்ளது. இதுவே தீவிரவாதத்தை பலப்படுத்துவதற்கான காரணியாக உள்ளது.\nஇவ்வாறான பின்புலத்தில் இக் கூட்டத்தில் நான் கூறக்கூடியது என்னவெனில் மீண்டும் பலமான இடதுசாரி இயக்கத்தை நாம் கட்டி எழுப்புவதே அவசர தேவையாகும். பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர்கள் எமது மண்ணையும் அதிகாரத்தையும் சில கல்வியாளர்களிடம் கையளித்துச் சென்றனர். அக் காலகட்டத்தில் செயற்பட்ட இடதுசாரி இயக்கங்கள் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட சில பிரச்சனைகளுக்கான இலக்குகளை எட்டியிருந்த போதும் பல முடிவடையாமல் இன்னமும் உள்ளன.\nஇடதுசாரி இயக்கத்தினை மீண்டும் கட்டி எழுப்பவேண்டும் என நான் குறிப்பிடுவது என்பது நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜனநாயக விரோத, பேரினவாத எண்ணங்களைக் கொண்டவர்கள், அல்லது நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாசிஸ்ட் இயக்கங்களை ஆதரிப்பவர்கள் இவ் இடதுசாரி இயக்கத்தில் இணைய முடியாது. இதில் ஜே வி பி இனரையும் ஒதுக்கியே கூறுகிறேன். ஏனெனில் அவர்கள் ஜனநாயக விரோத சக்திகள் மட்டுமல்ல பேரினவாதிகளுமாகும். மறுபக்கத்தில் தமிழ்த் தேசிய இயக்கத்தின் முற்போக்குவரையறைக்குள் உள்ளவர்களை இணைப்பது அவசியம் என எண்ணுகிறேன். குறிப்பாக இடதுசாரிக் கோட்பாடுகளின் அடிப்படையில் ��ிரச்சனைகளை அணுகுபவர்கள் அல்லது இடதுசாரிச் சிந்தனைகளின் திசைவழிகளில் நீண்ட காலம் பயணித்தவர்கள் அடங்குவர்.\nஇடதுசாரிப் போக்குடன் வேறு அரசியல் அமைப்புகளில் செயற்படும் தோழர்களே இடதுசாரி இயக்கத்தின் மீளுருவாக்கத்திற்கு பிரதான பங்களிப்பாளர்களாக வேண்டும். இவ்வாறான உருவாக்கத்தின்போது தமிழ்த் தேசியவாதத்திற்குள் இயங்கும் முற்போக்கு கொள்கைகளை நோக்கி நகரும் தோழர்களை அவை ஈர்த்தல் அவசியமானது. அதே போன்றே முஸ்லீம் மற்றும் மலையக தோழர்களையும் அக் கொள்கைகள் சென்றடைய வேண்டும்.\nஇது இலகுவான இலக்கு அல்ல. அதுவும் அவ்வாறான இணைப்பு முயற்சிகளை திணித்துச் செல்லவும் முடியாது. இதற்கு மிக அதிக அளவிலான பிரயத்தனமும், பொறுமையும், காலமும் தேவையாகிறது. இல்லையேல் இவ்வாறான இணைப்பு அலுவல்கள் சிலசமயம் மேலும் பிளவுகளை அதிகரித்து எமது இலக்குகளை அழித்து விடவும் கூடும்.\nஇத்தகைய எண்ணங்களை நோக்கி அதேவேளை எதிர்நோக்கக்கூடிய சவால்கள் ஸ்தாபனக் கட்டமைப்புகள் தொடர்பான உரையாடல்களை நாம் எதிர்வரும் காலங்களில் நடத்த வேண்டும். இதன் அடிப்படையில்\nமுதலாவதாக, தற்போதுள்ள நிலமைகள் குறித்து தெளிவான புரிதல்கள் அவசியமானவை. இன்றைய எமது வாழ்வுக் காலப்பகுதி புரட்சிக்கு முன்னதான காலகட்டமல்ல என்பது எனது கருத்தாகும்.\nஇரண்டாவதாக குழுவாத அரசியலை நாம் உடைத்தாக வேண்டும். இதுவே சுதந்திரமான உரையாடலுக்கும், கூட்டுச் செயற்பாட்டிற்கும் தடையாக உள்ளது.\nமூன்றாவதாக ஒடுக்குமுறைக்குள் அகப்பட்டுள்ள மக்களிடையே ஜனநாயத்தையும், ஐக்கியத்தையும் வளர்க்க செயற்பட வேண்டும். சகல மக்கள் அமைப்புகளையும் ஒன்றிணைக்க சளைக்காது உழைக்க வேண்டும்.\nநாம் இடதுசாரி இயக்கம் ஒன்றினை இலங்கையில் மீளக் கட்டுவதற்கு இவை பொருத்தமான சில எண்ணங்களாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=4260", "date_download": "2019-09-22T08:08:27Z", "digest": "sha1:W22QTJONXTNQMNOTNLOU3M7V3O7Q7DZQ", "length": 11916, "nlines": 141, "source_domain": "jubaildawahtamil.com", "title": "மரணித்தவர்களுக்காக உழ்ஹிய்யா கொடுக்கலாமா? - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\n02: அல்லாஹ்வின் நேசம் எப்படிப்பட்டது\n05: ஆதம் நபி (பாகம்-4)\n01: நாம் யாரை அதிகம் நேசிக்க வேண்டும்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nஒரு மனிதன் தனக்காகவும், தன் குடும்பத்தார்கள் சார்பாகவும் உழ்ஹிய்யா கொடுக்கலாம்.\nஇதில் உயிரோடு இருப்பவர்களும் மரணித்தவர்களும் அடங்குவார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் தங்களின் சார்பாகவும், தங்கள் குடும்பத்தார்கள் சார்பாகவும் உழ்ஹிய்யா கொடுத்துள்ளார்கள்.\n🔖ஆனால் இன்னார் சார்பாக என்று மரணித்தவர்களுக்கு குறிப்பாக்கி கொடுத்ததாக எந்த ஆதாரமும் இல்லை.\n📌 வஸிய்யத் நிறைவேற்றப்பட வேண்டும்\nதன்னுடைய மரணத்திற்குப் பின் தனது செல்வத்திலிருந்து உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும் என்று ஒருவர் வஸிய்யத் செய்திருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும்.\nவஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.\nமரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் சொத்து பங்கீடு செய்ய வேண்டும்\n🔖ஸதக்கத்துல் ஜாரியா என்ற அடிப்படையில், உயிரோடு இருப்பவர்கள், மரணித்தவர்களுக்காக உழ்ஹிய்யா கொடுக்கலாம் என்று ஹனஃபி மத்ஹபை சார்ந்த சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.\n🔖என்றாலும் நபி(ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்து இதற்கு நேரடியான எந்த ஆதாரமும் இல்லை.\n🔖நபி(ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினரான, உஹதுப் போரில் ஷஹீதான ஹம்ஸா (ரழி) அவர்களுக்கோ, நபி (ஸல்) வாழ்நாளில் மரணித்து விட்ட, திருமணம் முடித்த மூன்று பெண்குழந்தைகளுக்கோ, சிறு வயதில் மரணித்து விட்ட மூன்று ஆண் குழந்தைகளுக்கோ, மனைவிமார்களில் தனக்கு மிகவும் விருப்பமான கதீஜா (ரழி) அவர்களுக்கோ உழ்ஹிய்யா கொடுத்ததாக எந்த ஆதாரமும் இல்லை.\n🔖ஸஹாபாக்களின் காலத்திலும் எந்த ஒரு ஸஹாபியும் மரணித்து விட்ட ஸஹாபிக்காக உழ்ஹிய்யா கொடுக்க வில்லை.\n👆🏻 அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்\n← 04: உள்ளத்தில் உள்ளதை பேசுங்கள்\n05: தற்பெருமை அடிக்காதீர் →\n04: ஆதம் நபி (பாகம்-3)\nநபியவர்கள் விரும்பிய நல் அமல்கள்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஅல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள் பக்ரூதீன் இம்தாதி\n02: அல்லாஹ்வின் நேசம் எப்படிப்பட்டது\n 02: அல்லாஹ்வின் நேசம் எப்படிப்பட்டது மௌலவி பக்ரூதீன் இம்தாதி\nநபிமார்கள் வரலாறு யாசிர் ஃப���ர்தௌஸி\n05: ஆதம் நபி (பாகம்-4)\nஅல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள் பக்ரூதீன் இம்தாதி\n01: நாம் யாரை அதிகம் நேசிக்க வேண்டும்\nவாராந்திர பயான் ஷரீஃப் பாகவி\nஜும்ஆ குத்பா முஹம்மது ஷமீம் ஸீலானி\nநபிமார்கள் வரலாறு யாசிர் ஃபிர்தௌஸி\n04: ஆதம் நபி (பாகம்-3)\nநபிமார்கள் வரலாறு யாசிர் ஃபிர்தௌஸி\n03: ஆதம் நபி (பாகம்-2)\n16: நபியவர்கள் போதித்த ஒழுக்க மாண்புகள்\nஅல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் பக்ரூதீன் இம்தாதி\n28: அல்லாஹ்வின் அருளைப்பெற சில வழிகள்(2)\nஅஸ்ஹர் ஸீலானி மாதாந்திர பயான்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n27: அல்லாஹ்வின் அருளை பெற சில வழிகள்(1)\nநபிமார்கள் வரலாறு யாசிர் ஃபிர்தௌஸி\nஜும்ஆ குத்பா முஹர்ரம் யாசிர் ஃபிர்தௌஸி\nஆஷுரா நோன்பின் பத்துவகையான சட்டங்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n26: அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கை\nநபிமார்கள் வரலாறு யாசிர் ஃபிர்தௌஸி\n01: ஆசிரியர் குறிப்பு (நபிமார்கள் வரலாறு)\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி வாராந்திர பயான்\n02: பரோபகாரத்தின் பத்து பலன்கள்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ரமலான்\n01: இஹ்ஸான் எனும் பரோபகாரம்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n25: அல்லாஹ்வின் அருளின் அவசியம்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ஜும்ஆ குத்பா\nபயத்தை விரட்டும் பத்து மருந்துகள்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/03/blog-post_900.html", "date_download": "2019-09-22T08:44:50Z", "digest": "sha1:YXYGIDEIOZ76F245MS2XJVN7LRLHXTMY", "length": 14986, "nlines": 175, "source_domain": "www.helpfullnews.com", "title": "உங்கள் பிறந்த திகதியின் படி வீட்டில் பணமழை பொழிய இவற்றை மட்டும் செய்திடுங்க! | Help full News", "raw_content": "\nஉங்கள் பிறந்த திகதியின் படி வீட்டில் பணமழை பொழிய இவற்றை மட்டும் செய்திடுங்க\nஇந்து சாஸ்திரங்களின் படி ஒருவர் பிறந்த நேரம், திகதி, நாள் மற்றும் மாதம் போன்றவற்றை பொறுத்தே ஒருவரின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த...\nஇந்து சாஸ்திரங்களின் படி ஒருவர் பிறந்த நேரம், திகதி, நாள் மற்றும் மாதம் போன்றவற்றை பொறுத்தே ஒருவரின் விதி நிர்ணயிக்கப்படுகிறது.\nஅந்தவகையில் சாஸ்திரத்தின் படி உங்கள் பிறந்த எண்ணின் படி உங்கள் வாழ்க்கையை எப்படி செல்வ செழிப்பாக மாற்ற நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று பார்க்���லாம்.\nஉங்கள் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் அதாவது 1,10,19,28 ஆக இருந்தால் உங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களால் நீங்கள் எளிதில் பாதிக்கப்படுவீர்கள்.\nஉங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு சாப்பிடுங்கள். கையில் மாணிக்கக்கல் போடுவது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும்.\n2, 11, 20, 29 திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 2 ஆகும். நீங்கள் திங்கள் கிழமையில் விரதம் இருப்பது நல்லது.\nஅது இயலவில்லை எனில் திங்கள் கிழமையில் உப்பு சாப்பிட முயலுங்கள். கையில் முத்து அணிவது உங்கள் வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க உதவும்.\n3, 12, 21, 30 போன்ற திகதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகை 3 ஆகும். வியாழக்கிழமையில் மஞ்சள் துணி அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் மேலும் வியாழக்கிழமையில் ப்ரஜாபதியை வழிபடுவது வெற்றியை உங்கள் தோள்கள் மீது கொண்டுவரும்.\n4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகை 4 ஆகும். இவர்கள் வாழ்க்கையில் இருக்கும் தடங்கல்களை அகற்ற பிள்ளையாரை வழிபட வேண்டும்.\nஓம் ப்ரஹ்ம் புரிஷ் பிரம்மான் சாஹ் ரஹ்வ் நாமா என்ற மந்திரம் வெற்றியை வீடு தேடி வரவைக்கும்.\n5, 14, 23 திகதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகைதான் 5 ஆகும். இவர்கள் மாட்டிற்கு புதன் கிழமைகளில் புல்லும், வெல்லமும் கொடுக்க வேண்டும். பிள்ளையாரை வழிபடுவது வெற்றியின் வாய்ப்பை அதிகரிக்கும்.\n'ஓம் பிராம்ம் ப்ரின்ம் பிரவும் ஸால் புதயே நாமா ' என்பது இவர்களின் வெற்றிக்கான மந்திரம் ஆகும்.\n6, 15, 24, திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 6 ஆகும். வியாழ கிழமைகளில் லக்ஷ்மியை வழிபட்டு இனிப்பு சாப்பிடுவது இவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும்.\nஓம் டிராம்ம் டிரின்ம் ட்ரான்ம் சாஹ் ஷுக்ரேரே நமாஹ் என்பது இவர்களின் வெற்றிக்கான மந்திரம் ஆகும்.\n7, 16 மற்றும் 25 திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 7 ஆகும். இவர்கள் கருப்பு நாயிற்கு உணவு படைப்பது இவர்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். நினைத்தது பலிக்க சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்ய வேண்டும்.\n8, 17 மற்றும் 26 திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 8 ஆகும். இவர்கள் அரசமரத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.\nஇவர்கள் சனிபகவானை ஊதுபத்திகள் கொண்டு வழிபடுவது இவர்களின் வாழ்க்கையில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அப்புறப்படுத்தும்.\n9, 18 மற்றும் 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 9 ஆகும். இவர்கள் செவ்வாய் கிழமைகளில் அனுமனை வழிபடுவது இவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.\nஇவர்கள் தங்கம் அணிவது பொருளாதாரரீதியாக இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nHelp full News: உங்கள் பிறந்த திகதியின் படி வீட்டில் பணமழை பொழிய இவற்றை மட்டும் செய்திடுங்க\nஉங்கள் பிறந்த திகதியின் படி வீட்டில் பணமழை பொழிய இவற்றை மட்டும் செய்திடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_11.html", "date_download": "2019-09-22T08:31:36Z", "digest": "sha1:TU7J4SQEEI4233DFPSY6DDHUD2Q2LWLE", "length": 23188, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "உலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்", "raw_content": "\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவரது அப்பா பரிசுகள் அளித்து உற்சாகப்படுத்தினார். பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறு வயதில் இருந்தே அவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்திருக்கிறான். ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங்களை 11 வயதுக்குள் கற்றுத்தேர்ந்தார் எடிசன். ரெயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிய போது, ரெயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி 'வீக்லி ஹெரால்டு' வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அங்கு சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார். எடிசன் இரவு நேரங்களில் ரெயில்வே அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மணி நேரமும் சமிக்ஞை அனுப்ப வேண்டியிருந்தது. அதனை ஏன் தானியங்கி மயமாக்கக் கூடாது என்று நினைத்து தகவல் அனுப்பும் முறையை தானியக்கம் ஆக்கினார். ரெயில் நிலையத்தில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால், அதை கட்டுப்படுத்தும் கருவியையும் கண்டுப்பிடித்தார். இப்படி பார்வையில் பட்ட பிரச்சினைகளுக்கு எல்லாம் அவர் தீர்வு கண்டார். ஒருமுறை அங்கு அவர் வைத்திருந்த பாஸ்பரஸ் எரிந்து ரெயில் பெட்டியில் தீப்பற்றியது. ரெயில்வே அதிகாரி ஆத்திரமடைந்து அறைந்ததில் அவரது ஒரு பக்க காது கேட்காமல் போனது. பின்னர் மென்லோ பார்க் பகுதியில் 1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். எவரும் அக்காலத்தில் கண்டுபிடிக்காத இவ்வுலகுக்கு தேவையான அரிய கண்டுபிடிப்புகளை இவ்வுலகுக்கு தந்தார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் பேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை. ஒலிக்கான சாதனத்தை கண்டறிந்த பின்பு அவரது கவனம் ஒளியின் பக்கம் திரும்பியது. மின் விளக்குகளைப் பற்றி ஆராய தொடங்கினார். அவரது மின் ஒளிவிளக்கு பற்றிய ஆராய்ச்சிகள் முட்டாள்தனமானவை என நகையாடினர் அவரது சமகால விஞ்ஞானிகள். முடியாது என்ற சொல்லை விரும்பாத எடிசனுக்கு அது தீர்க்கக் கூடிய ஒன்றாகவே அவரது எண்ணத்தில் பட்டது. உடனே பணியில் இறங்கினார். பல்வேறு கனிமங்களை கொண்டு கிட்டத்தட்ட 1500 சோதனைகளை செய்து பார்த்தார் எடிசன். அதன் மூலம் மின் விளக்குகள் பற்றிய மூவாயிரம் கோட்பாடுகளை வகுத்தார். அவற்றில் ஒரே கோட்பாடு தான் அவர் தேடிய விடையை தந்தது. ஒரு நூலிழையில் கார்பன் சேர்த்து ஐந்து மணி நேரம் தீயில் சூடுகாட்டி பின்னர் குளிர வைத்தார். அந்த கார்பன் இழையை காற்று அடைப்பட்ட ஒரு கண்ணாடிக்குள் வைத்து அதனுள் மின்சாரம் பாய்ச்சி பார்ப்பது தான் எடிசனின் நோக்கம். அந்த கார்பன் இழை மிகவும் மெல்லியதாக இருந்ததால் பல முறை ஒடிந்து போனது. ஆனால் ஒடியவில்லை எடிசனின் தன்னம்பிக்கை. பல முறை முயன்று கடைசியாக 1879-ம் ஆண்டு அக்டோபர் 21-ல் கடைசியாக உருவாக்கிய கார்பன் இழையை கண்ணாடிக்குள் வைத்து மின் விசையை அழுத்தினார். உலகின் முதல் மின் விளக்கு எரிந்தது. எடிசன் திறமையை உலகமே மெச்சியது. அவர் ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், 'நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' என்பார். எடிசன் தனது 84 வயதில் மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன. ஆராய்ச்சிகான பொருட்கள் கிடைக்காத அக்காலத்தில் தானே ஆராய்ச்சிக்கான பல பொருட்களை கண்டறிந்து உலகை நவீனமாக்கி பள��ளிக்கே செல்லாத ஒருவர் உலகுக்கே ஒளியை தந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த வசதியும் இல்லாத கிராமத்து அரசுப் பள்ளியில் படித்து இந்தியாவின் தலைமை விஞ்ஞானியான அப்துல் கலாம், தற்போதைய இஸ்ரோ தலைவர் சிவன் போன்றவர்கள் பல தடைகளை தகர்த்து சாதனைப் படைத்தவர்களாய் வரலாற்றில் இடம் பெற்று விட்டனர். ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் அறிவியல் சோதனைகள் பதிவேட்டு தாள்களில் எழுத்துகளாக மட்டுமே இடம்பெறுவதும், ஆசிரியர்கள் அறிவியல் பாடத்தினை மொழிப் பாடங்கள் போன்று கற்பிப்பதையும் பார்க்கும்போது, இவ்வுலகம் நவீனம் அடைந்தும் அறிவியல் பற்றிய ஆர்வம் இல்லாமல் காலங்களை வீணாக்குகிறோமோ என்ற வருத்தம் தோன்றுகிறது. அறிவியலின் அவசியத்தை உணரும் விதமாக நம் நாட்டில் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை ஆசிரியர்கள் அறிவியலை ஆராய்ச்சி இயலாக கற்பிக்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் நவீன கற்பித்தல் முறைகளின் பக்கம் திரும்ப வேண்டும். மின்னணு வடிவிலான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். கிராமத்து மாணவர்கள் கல்வியின் வழியே அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த ஆசிரியர்கள் துணை நிற்க வேண்டும். | ஆசிரியர் க.தர்மராஜ்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக��� கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/ThangavelR", "date_download": "2019-09-22T07:41:13Z", "digest": "sha1:J4D4MFBIIKQIJ57TA354BN66CJ2BZYGY", "length": 3609, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "ThangavelR", "raw_content": "\nகட்சி : மக்கள் நீதி மையம் வயது : 32 போட்டியிடும் தொகுதி : நாமக்கல் கல்வி : ஏம்.பி.பி.எஸ்., ஏம்.டி. வசிப்பிடம் : சென்னை சொத்து நிலவரம் : ரூ.2.90 கோடி தொழில் : மருத்துவம்\n: மக்கள் நீதி மையம்\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/kia-plans-to-launch-seltos-gt-line-with-diesel-in-india-soon-018710.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-22T08:23:53Z", "digest": "sha1:FZ4F5X2GLJ5LYX5AWKYVWJSXX4YYPJYM", "length": 22724, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது? - Tamil DriveSpark", "raw_content": "\nசோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க\n1 hr ago ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய���திகள்\n1 hr ago ஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\n1 hr ago நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\n13 hrs ago அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nNews கர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் டீசல் மாடலிலும் அறிமுகமாகிறது\nகியா செல்டோஸ் எஸ்யூவியின் ஜிடி லைன் மாடலில் டீசல் எஞ்சின் தேர்வும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nதென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை வரும் 22ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இதுவரை 23,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கியா செல்டோஸ் காரின் எஞ்சின் விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. அதன்படி, புதிய செல்டோஸ் எஸ்யூவி கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இந்த மூன்று எஞ்சின் தேர்வுகளுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.\nஇதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளானது டெக் லைன் என்ற பெயரிலும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஜிடி லைன் என்ற மாடலிலும் குறிப்பிடப்படுகிறது. மேலும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.\nடெக் லைன் மாடலில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் HTE, HTK, HTK+, HTX மற்றும் HTX Plus ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மறுபுறத்தில் ஜிடி லைன் மாடலின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது GTK, GTX மற்றும் GTX Plus ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்க இருக்கிறது.\nஇந்த நிலையில், கியா செல்டோஸ் எஸ்யூவியின் ஜிடி லைன் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டீசல் எஞ்சின் தேர்வானது GTX+ என்ற வேரியண்ட்டில் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்துள்ளது. ஜிடி லைன் மாடலில் ஸ்கிட் பிளேட் உள்ளிட்ட ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளுடன் மிக வசீகரமான தோற்றத்துடன் இருக்கும்.\nஜிடி லைன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த புதிய டாப் வேரியண்ட்டானது அராய் மையத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது 1.4 லிட்டர் பெட்ரோல் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு இணையான விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.\nMOST READ: தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன.. டிரைவர், கண்டக்டர்களுக்கு சூப்பர் உத்தரவு.. என்ன தெரியுமா\nவிற்பனைக்கு வரும்போது மேற்கண்ட மூன்று எஞ்சின் தேர்வுகளில்தான் கிடைக்கும். ஆனால், சில மாதங்கள் கழித்து இந்த 1.4 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினுடன் புதிய ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது.\nMOST READ: சரவெடி வெடிக்க போகும் இந்தியாவின் டாடா.. புதிய எலெக்ட்ரிக் காரில் எவ்வளவு கிமீ பயணிக்கலாம் தெரியுமா\nகியா செல்டோஸ் காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வானது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது. தற்போது கியா செல்டோஸ் கார் ஏராளமான சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருப்பதால் வாடிக்கையாளர்களின் ஆவலை வெகுவாக தூண்டி இருக்கிறது.\nMOST READ: உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால் கூட சீண்ட முடியாது...\nஇந்த காரில் முன்புற, பக்கவாட்டு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள் வழங்கப்பட இருக்கின்றன. 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்7.0 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nமேலும், ஸ்கிட் பிளேட்டுகள், சைடு சில் கார்டுகள், பிரேக் காலிபர்கள், கான்ட்ராஸ்ட் தையல் வேலைப்பாடுகளுடன் சீட் கவர்கள், ஸ்டீயரிங் வீல், ரூஃப் ரெயில்கள் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம்.\nபுதிய கியா செல்டோஸ் கார் டிசைன், எஞ்சின், தொழில்நுட்ப அம்சங்களில் சிறந்த தேர்வாக வருவதால் நிச்சயம் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\n5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்\nஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\nகியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்\nநிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nகியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் விபரம்\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nகியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... புதிய படங்கள்\nரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nவிற்பனையில் அசத்தும் கியா செல்டோஸ்... நடுக்கத்தில் போட்டியாளர்கள்\nஇந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஃபெராரி சூப்பர் கார்... விபரம்\nபுதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கியா மோட்டார்ஸ் #kia motors\nமந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா\nகுத்தகை திட்டத்தை அடுத்து சிறப்பு சலுகை திட்டம்: ஹோண்டா அதிரடியால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்\nடாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/ranga-official-teaser/", "date_download": "2019-09-22T08:36:14Z", "digest": "sha1:OQBTXREJJFPTX3GWSNXSAGQAKZLIGC6W", "length": 6367, "nlines": 151, "source_domain": "tamilstar.com", "title": "Ranga Official Teaser - Latest Tamil cinema News", "raw_content": "\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற…\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும்…\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக…\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nதனது மனைவி ஷாலினியுடன் ஹோட்டலுக்கு வந்த அஜித்- தலயின்…\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/entertainment/03/202671?ref=archive-feed", "date_download": "2019-09-22T07:51:23Z", "digest": "sha1:Z2IBTTOA6WJLUI5IGPHXLE4B4V7FWTM4", "length": 6604, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளை\nபிரபல நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nசென்னை அரும்பாக்கத்தில் வசித்து வந்த இவர், கடந்த 17 ஆம் திகதி புனித வெள்ளியை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் தேவ���லயத்திற்கு சென்றிருந்துள்ளார்.\nதிரும்பி வந்து பார்க்கையில் வீட்டில் இருந்து 41 பவுன் நகை காணாமல்போயுள்ளது. இதுகுறித்து அரும்பாக்கம் பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nமேலும் இமான் கூறியதாவது, நான் யாரையும் ஏமாற்றவில்லை, கூடிய சீக்கிரம் எனது பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/07/blog-post_14.html", "date_download": "2019-09-22T07:43:21Z", "digest": "sha1:3BBCVHHTZZ7CSFI6ITRMZOLLSDIWLQRN", "length": 33438, "nlines": 273, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஆண்களை வென்றெடுக்க வேண்டும்!", "raw_content": "\nநீங்கள் இந்த பூமியில் பிறந்திருப்பதால், உங்கள் அடையாளமாக எதையேனும் விட்டுச்செல்லுங்கள் என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார். அந்த முனைப்புதான் இவரைப் பல தளங்களில் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையையும் அதை வழிநடத்தும் பார்வையையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் தாமரை. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கோவை-தான். எளிமையான குடும்பம், தாத்தாவுக்கு நெசவுத் தொழில். அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள் என்பதால் படிப்பதற்கான வாய்ப்பு சிறு வயதிலேயே அமைந்தது. தனது பள்ளி நூலகத்தில் இருந்து வாரம் இரண்டு புத்தகங்கள் எடுத்துவருவார் அப்பா. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட்டு மீண்டும் புத்தகம் கேட்டு நிற்கிற என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டார் அவர். சித்திரக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்னு ஆரம்பிச்சு எல்லா புத்தகங்களையும் படித்தேன். இது சரி, இது தப்புன்னு யாரும் எங்களுக்கு சொல்லித்தரலை. நல்ல கல்வி, சிறந்த ஒழுக்கம் ரெண்டும்தான் எங்களுக்கு போதிக்கப்பட்டன. இவைதான் வாழ்க்கையோட ஆதாரம்னு வளர்ந்த பிறகு புரிஞ்சுது. நான் படித்த கல்விதான் என் இன்றைய திரைப்படத்துறை வெற்றிக்கு அடித்தளம்.\nவானொலியில பாடல்கள் கேட்கறதும் திரைப்படத்துக்குப் போறதும்தான் எங்களோட பொழுதுபோக்கு. இள மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துற ஆற்றல் திரைப்படத்துக்கு இருக்கு.\nபடிக்கும் பழக்கம் என்னை ஐந்தாம் வகுப்பிலேயே கதை எழுத வைத்தது. அது நீதி போதனை வகுப்பு. ஏதாவது ஒரு நீதிக்கதையை எழுதச் சொன்னாங்க விஜயலஷ்மி ஆசிரியை. ‘தயிர்க்காரி கண்ணம்மா’ என்ற கதையை எழுதினேன். எல்லாரோட ஏட்டையும் திருப்பித் தந்தவங்க, என் பேரை மட்டும் கூப்பிடவே இல்லை. கடைசியா என்னைக் கூப்பிட்டாங்க. ‘இவ மட்டும்தான் சொந்தமா கதை எழுதியிருக்கா. ஒரு பிழைகூட இல்லை’ன்னு என்னைப் பாராட்டி கைத்தட்டச் சொன்னாங்க. என் எழுத்துக்குக் கிடைச்ச முதல் அங்கீகாரம் அது. அந்தக் கைத்தட்டல்தான் இன்னைக்கு நிறைய விருதுகளுக்குக் காரணமா இருந்திருக்கு.\nபொறியியல் முடிச்சதும் பெரிய நிறுவனத்துல வேலை கிடைச்சுது. என்னைச் சுற்றியிருந்த ஆண்கள் மத்தியில் நான் மட்டும்தான் ஒரே பெண் பொறியாளர். எனக்குக் கீழே வேலைபார்த்த பெரும்பாலானவர்கள், ஒரு பெண்ணுக்குக் கீழே வேலை பார்ப்பதை சங்கடமாகக் கருதினார்கள். அலுவல் வாழ்க்கையில் பல இடையூறுகளை அது எனக்கு ஏற்படுத்தியது.\nபெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்று அவளது நடத்தையைக் குறிவைக்கும் குற்றச்சாட்டு. ஏற்றுக்கொள்ள முடியாத உயரங்களுக்கு அவள் வளர்ந்தால், இந்த ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி அவளைப் பாதாளத்துக்குள் புதைத்துவிடலாம் என்பது பலரின் நினைப்பு. இதில் இருந்து தப்பிப்பதற்காகவே எந்தச் செயலையும் ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துச் செய்வேன். அந்தப் பக்குவத்தைத் தந்ததும் பொறியாளர் பணிதான்.\nநான் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருந்ததால் தவறுகள் மட்டும்தான் என் கண்களுக்குப் படும். எந்தெந்த இடத்தில் எல்லாம் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அனுமானிக்கும் திறமையை என் பணி எனக்குக் கற்றுத்தந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அந்த அனுபவம்தான் பின்னாளில் என் உயர்வுக்குத் துணை நின்றது. செய்வன திருந்தச் செய் என்ற என் இயல்பான குணம் அங்கே பட்டைதீட்டப்பட்டது. நேர்மையாக, உறுதியாக இருந்தால் எதற்கும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்பது நான் கற்றுக்கொண்ட பாடங்களுள் ஒன்று.\nஇதற்கிடையில், நடந்த திருமணம் வெறும் கசப்பைத்தான் தந்தது. என் உணர்வுகளை மதிக்காமல் உழைப்பைச் சுரண்டியவர்களுடன் தொடர்ந்து வாழ்வதில் எனக்குச் சம்மதமில்லை. பிரச்சினைகள் பூதா���ரமாகி என்னை சோர்வுறச் செய்தபோது ஒரு முடிவெடுத்து வேலையை உதறினேன். அடுத்தது மணமுறிவுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. பிறந்த வீட்டுக்குத் திரும்பிச்செல்ல விரும்பாமல் எழுத்துத் துறையில் இருக்கும் முடிவோடு சென்னைக்கு வந்தேன்.\nநிறைய திரைப்பிரபலங்களைச் சந்தித்தேன். எனினும் வாய்ப்பு கிடைப்பது எளிதாக இல்லை. திரைப்படத்துறையில் வாய்ப்புக் கிடைக்க ஏதேனும் அடையாளம் அவசியம் என்பது புரிந்தது. மீண்டும் கோவைக்கே திரும்பினேன். பத்திரிகைகளுக்குக் கதை, கவிதைகள் எழுதிக் குவித்தேன். இலக்கிய வட்டத்தில் பெயர் அடிபடுமளவுக்கு வளர்ந்தேன். இந்த அடையாளத்துடன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பினேன்.\nவெறும் தாமரையாக வந்தபோது தயங்கியவர்கள், கவிஞர் தாமரை என்றபோது வாய்ப்புத் தரலாமே என யோசித்தார்கள். தொடர்ச்சியான தேடுதலுக்குப் பிறகு 97இல் இயக்குனர் சீமான் படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக நிறைய அலைய வேண்டியிருந்தது. 2000இல் இயக்குனர் கௌதம் படத்தில் ‘வசீகரா’ பாடல் எனக்கான முகவரியாக அமைந்தது. வாழ்வில் நான் சந்தித்த துன்பம், கேள்வி, தேடல், விரக்தி இவற்றையெல்லாம் என் பாடல்களில் வார்த்தைகளாக வடித்தேன். என் சமூகப் பார்வைக்கு ஏற்ற பாடல்களைவிட காதலும் காதல் சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இருந்தாலும் தொடர்ந்து எழுதினேன்.\nகிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழில் மட்டுமே எழுதுவேன், இரட்டை அர்த்தப் பாடல்கள், ஆபாச பாடல்களுக்கெல்லாம் என் பேனா வளையாது என்பதில் இந்த நிமிடம் வரை உறுதியாக இருக்கிறேன். இதனால் பொருளாதார ரீதியாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்றாலும், என் நோக்கத்தில் நான் வென்றிருக்கிறேன். பாடலுக்கேற்ற சூழ்நிலை எதுவாக இருந்தாலும் கண்ணியமான வார்த்தைகளால் அதைக் கையாளலாம். ‘பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது, பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது’ & இதைவிடச் சிறந்த முதலிரவுப் பாடல் இருக்க முடியுமா\nமணமுறிவுக்குப் பிறகு நான் தியாகுவை மணந்துகொண்டேன். அவர் ஒரு சமூகப் போராளி. தன் கொள்கைக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாத அவரது உறுதிதான் எங்கள் திருமணத்துக்கு அடித்தளம். அவரது ‘சுவருக்குள் சித்திரங்கள்’ பத்திரிகைத் தொடர் மூலம்தான் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டேன். திரைப்படத்தில் கதாநாயகன் கொடியவனை அழித்தொழித்தால் கைதட்டிப் பாராட்டுவார்கள். நிஜ வாழ்வில் தூக்கு தண்டனை தருவார்கள் என்பதற்கு சாட்சியாக சிறையில் இருந்தார் அவர். அந்த அனுபவங்கள் பற்றிய தொடர்தான் அது. அவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைந்து அவர் சிறையில் இருந்து விடுதலை அடைந்திருந்தார். அது தெரியாமல் தொடர்ந்து அவர் சிறையில் இருப்பதாகவே நினைத்து அவருக்குக் கடிதங்கள் எழுதினேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, ‘நான் தற்போது சிறையில் இல்லை’ என்று அவரிடம் இருந்து ஒற்றை வரியில் பதில் வந்தது. விடாப்பிடியாக இருந்து அவரைச் சந்தித்தேன்.\nஅவரிடம் பேசப்பேசதான் முதலாளிகளுக்காகத் தன் உடம்புத் தோலையே செருப்பாகத் தைத்துப் போடும் வர்க்கம், பரம்பரை பரம்பரையாக கொத்தடிமைகளாக வேலை செய்யும் கொடுமை என சமூகத்தின் இன்னொரு பக்கம் என் கண்முன் விரிந்தது. தமிழ்த் தேசிய இயக்கம் மற்றும் சிறைப்பட்டோர் நலனுக்கான இவரது இயக்கச் செயல்பாடுகள் என்னை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றன.\nஎதற்காகவும் இன்னொரு உயிரை வதைக்கக் கூடாது என்பதனால் நான் அசைவமே சாப்பிட்டதில்லை. ஆனால் மனித உயிர்களைப் புழுவைவிடக் கேவலமாக நினைக்கிறது சமூகத்தின் ஆதிக்கப் போக்கு. அதற்கு எதிராகப் போராடும் என் கணவரது பணிகளில் உடனிருக்கிறேன். அவரது தாய்த் தமிழ்ப் பள்ளியின் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்கிறேன். அகதிகள் முகாமில் இருக்கும் குழந்தைகளின் கல்விக்காக உதவுகிறோம். எந்த வேலையையும் நாங்கள் வெளியே சொல்வதில்லை. சொன்னால் விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடுகிறார்கள் என்ற பெயர்தான் மிஞ்சும். சமீபத்தில் கொழும்பில் நடந்த திரைப்பட விழாவிற்கு இங்கிருக்கும் கலைஞர்கள் போகாமல் தடுத்தது எங்கள் பணிக்குக் கிடைத்த வெற்றி\nஇடையில் வீட்டுப் பொறுப்பையும் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். என் மகன் சமரன் மூன்றாம் வகுப்புப் படிக்கிறான். முடிந்தவரையில் அவனுக்கானதை கவனித்துக் கொள்கிறேன். என் கணவர் தன் சமூகப் பணிகளை குறைத்துக்கொண்டு வீட்டைப் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் நான் என் பாடல் பணிகளில் சமரசம் செய்துகொள்கிறேன்.\nபெண்ணியம் பேசுவதில் தவறில்லை. அதற்கா��� ஆண்களைத் துச்சமாக மதித்து பெண்களே உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆண்களை நாம் மதித்தால்தான் நம்மை அவர்கள் மதிப்பார்கள். ஆண்களோடு சரியான முறையில் பழகி அவர்களை வென்றெடுக்க வேண்டும். அதுதான் உண்மையான பெண்ணியத்தின் வெற்றி\nவண்டுகளின் குடைச்சலையும் வெயிலின் உக்கிரத்தையும் தாங்கி நிற்கிற மூங்கில்தான் புல்லாங்குழலாகிறது. என்னைத் துரத்தி வந்த துன்பங்களுக்கு எதிராக நான் ‘எதிர்த்துப் போராடுதல்’ என்னும் வாளைச் சுழற்றி நின்றேன். அது வெற்றிக்கான வாசல்களைத் திறந்துவிட்டது. அதில் திரும்பிப் பார்க்காமல் நடந்துகொண்டிருக்கிறேன், எழுத வேண்டிய பாடல்களோடு\nபெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்று அவளது நடத்தையைக் குறிவைக்கும் குற்றச்சாட்டு. ஏற்றுக்கொள்ள முடியாத உயரங்களுக்கு அவள் வளர்ந்தால், இந்த ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி அவளைப் பாதாளத்துக்குள் புதைத்துவிடலாம் என்பது பலரின் நினைப்பு.\nநேர்மையாக, உறுதியாக இருந்தால் எதற்கும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்பது நான் கற்றுக்கொண்ட பாடங்களுள் ஒன்று.\nதிரைப்படத்தில் கதாநாயகன் கொடியவனை அழித்தொழித்தால் கைதட்டிப் பாராட்டுவார்கள். நிஜ வாழ்வில் தூக்கு தண்டனை தருவார்கள் என்பதற்கு சாட்சியாக சிறையில் இருந்தார்\nபெண்ணியம் பேசுவதில் தவறில்லை. அதற்காக ஆண்களைத் துச்சமாக மதித்து பெண்களே உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆண்களை நாம் மதித்தால்தான் நம்மை அவர்கள் மதிப்பார்கள். ஆண்களோடு சரியான முறையில் பழகி அவர்களை வென்றெடுக்க வேண்டும். அதுதான் உண்மையான பெண்ணியத்தின் வெற்றி\nவண்டுகளின் குடைச்சலையும் வெயிலின் உக்கிரத்தையும் தாங்கி நிற்கிற மூங்கில்தான் புல்லாங்குழலாகிறது. என்னைத் துரத்தி வந்த துன்பங்களுக்கு எதிராக நான் ‘எதிர்த்துப் போராடுதல்’ என்னும் வாளைச் சுழற்றி நின்றேன். அது வெற்றிக்கான வாசல்களைத் திறந்துவிட்டது. அதில் திரும்பிப் பார்க்காமல் நடந்துகொண்டிருக்கிறேன், எழுத வேண்டிய பாடல்களோடு\nதாமரை....உங்கள் கவிதைகள் போலவே உங்கள் கொள்கைகளும் அழகு...உங்கள் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உரம்..\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம��, அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகுருதியுறையும் தண்டகாரண்யா - பொன்னிலா\nசேகுவேராவின் சேற்று தேவதை - எம்.ரிஷான் ஷெரீப்,\nமுதல் பெண் இமாம் ரஹீல் ரசா - கீதா இளங்கோவன்\nதொல் மரபி - இன்பா சுப்ரமணியன்\nபிரமிளா பிரதீபனின் \"பாக்குப்பட்டை\" நூல் வெளியீடு\nஈவ்டீசிங் - பெண்கள் பிரச்னை மட்டும் தானா - பா.ரஞ்ச...\nசுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அ...\nலிவிங் ஸ்மைல் வித்யா கவிதைகள்\nஆமென்...மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் -...\nபெண் எப்போது பெண்ணாக இருந்தாள்\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் ச...\nநீள்கூந்தலும் நிலந்தேய ஆடைகளும் - தர்மினி\nஅந்தி மந்தாரை - நந்தினி சுப்ரமணியம்\nஅவள் பெயர் சின்னப்பொண்ணு வயது 35 மாநிறம் - ஜெயந்தி...\nசிங்கள தலித் பௌத்தம் இருக்கிறதா\nகணவர் வெளிநாட்டில் - மனைவி தமிழ்நாட்டில் விவாகரத்த...\nபிரதிபா ரேவுடன் ஒரு உரையாடல் - திலகவதி\nயட்சி, விரலி மற்றும் இசக்கி - ஜெயந்தி\nகை வீசுங்க, கை வீசுங்க, ஊருக்குப் போகலாம் கைவீசுங்...\nஒலக மாநாடு நடத்தும் கலைங்கர்\nஅறிவொளி இயக்கம் சாதித்தது என்ன\nபதிவர்களே உங்கள் இதயத்தை தாருங்கள் - ஒரு அதிர வைக்...\n\"விதவை\"களின் தேசம்: - கவிதா\nஅவளும் அம்மா வேடமும் - புதியமாதவி\n‘நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை\n68வது பிரிவு - பெருந்தேவி\nதலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=2&cat=510", "date_download": "2019-09-22T07:55:10Z", "digest": "sha1:LYQGKSCL3B6WW2DCDH6JSOP2QJDFSTTX", "length": 15271, "nlines": 241, "source_domain": "www.vallamai.com", "title": "செய்திகள் – Page 2 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டு���ைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nபுற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னும் தாய்மை\nஇந்தியாவிலேயே முதல் முறையாக வாடகைத்தாய் முறையில் இடமாற்று அறுவை சிகிச்சை செய்த கருவகத்தில் இருந்து கருமுட்டையை வயிற்றுப் புறதோலின் வழியே உறிஞ்சி எடுத்\n1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்\n-த. சீனிவாசன் கணியம் அறக்கட்டளை அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து\n2019 பிப்ரவரி 22 இல் ஜப்பான் ஹயபூஸா -2 தளவுலவி “ரியூகு” முரண்கோளில் தடம் வைக்கப் போகிறது\nவலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு\nசேசாத்திரி வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு தமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம்\nஇசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது\n-சுரேஜமீ இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது - திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது. ‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசு\nது.கோ. வைணவக் கல்லூரியின் செந்தமிழ்க் கூடல்\nசென்னை, அரும்பாக்கம், து.கோ. வைணவக் கல்லூரியின் செந்தமிழ்க் கூடலில் 12.12.2018 புதன்கிழமை அன்று, வல்லமை நிறுவனர், முனைவர் அண்ணாகண்ணன் சிறப்புரை ஆற்றுக\nகவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா. செ. குழந்தைசாமி) விருது, அண்ணா பல்கலை, டிசம்பர் 16, 2018 – காலை 10 மணி\nகவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா. செ. குழந்தைசாமி) விருது, அண்ணா பல்கலை, டிசம்பர் 16, 2018 - காலை 10 மணி. அனைவரும் வருக.\nதமிழ் இணையப் பல்கலை ( 14 டிசம்பர் 2018)\n14 டிசம்பர் 2018-அன்று தமிழ் இணையப் பல்கலையில் சொற்பொழிவு. அனைவரும் வருக.\nவாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரு கோடி குபேர ஜப யக்ஞம்\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆ\nகதைகளின் வழியாக குழந்தைக���ின் மனதில்\nநல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் - நூல் வெளியீட்டு விழாவில் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., பேச்சு - செங்கற்பட்டு.நவம்.13. லிட்டில் ஜாக்கி மெட\nசு.ஶ்ரீவித்யாM.A,BEd,M.phil,(Ph.D);. தமிழ் வளர்த்த மதுரை ,மீனாட்சி அம்மனை வணங்கி தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் பிறந்து ,ஆசான்கள் ஆசியுடன் படித்து தமி\n” திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்”\nசுப்ரபாரதி மணியன் ”திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்.. திரைப்படங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட இன்றை\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் உதவிப் பேராசிரியர்களுக்கான ஏழு நாள் பயிலரங்கம் நடைபெறவுள்ளது. விருப்பம் உள்ள உதவிப்பேராசிரியர்கள்\nநவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன் சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா\nஸ்ரீரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன் சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா நடைபெற்றது. வேலூர்\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nseshadri s. on கைக்கோளர் படை\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=8&cat=707", "date_download": "2019-09-22T07:55:45Z", "digest": "sha1:4JTFCWQAI5EEE3OA4DPXI4ARZLYYRSLE", "length": 9030, "nlines": 202, "source_domain": "www.vallamai.com", "title": "English – Page 8 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\n ஜான் எச்.நியூ-மேன் - 1833 இளம் துறவியாக, இத்தாலி நாட்டில் பயணம் மேற்கொள்ளும் வேளையில், ஜான்\n2012 – சரோஜினி நாயுடு பரிசு\nகுறுந்தொகை – 46 (ஆங்கில மொழிபெயர்ப்பு)\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nseshadri s. on கைக்கோளர் படை\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=332", "date_download": "2019-09-22T07:46:12Z", "digest": "sha1:RZLSS6HFFB545VEOIG7XBH6Q55SACMNE", "length": 4810, "nlines": 81, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n19 ஆண்டு கால சாதனையை முறியடித்த வீராங்கனை\nவியாழன் 29 செப்டம்பர் 2016 16:22:34\nஇந்தியாவில் தேசிய அளவில் நடந்த சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 19 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை சலோனி தலால். 70-வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்டின் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 200 மீற்றர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சலோனி தலால், 2 நிமிடம் 44.37 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 19 ஆண்டு கால சாதனையையும் முறியடித்துள்ளார். இதற்கு முன்பாக கர்நாடக வீராங்கனை சஜானி ஷெட்டி 2 நிமிடம் 46.39 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகுண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்\nபனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி\n4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=187:2008-09-08-17-56-28", "date_download": "2019-09-22T08:16:39Z", "digest": "sha1:D7JJASHYHT6YPPMGW3FL7MSDUEEHBJIQ", "length": 6340, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "சுதேகு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t பிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்..(பகுதி -1) தமிழரங்கம்\t 2595\n2\t ஏழை மீனவர்களை மரணப்படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின் சமுத்திரச் சட்டமும், கடலோரத் திட்டமும் -3 தமிழரங்கம்\t 5126\n3\t ஏழை மீனவர்களை மரணப் படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின்: சமுத்திரச் சட்டமும், கடலோரத் திட்டமும். -2 தமிழரங்கம்\t 4955\n4\t ஏழை மீனவர்களை மரணப்படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின்:சமுத்திரச்சட்டமும், கடலோரத் திட்டமும். தமிழரங்கம்\t 4926\n5\t புதிய உலக ஒழுங்கமைப்பும், 'பொலித்தீன் பூக்களும்'..... தமிழரங்கம்\t 4078\n6\t ஊடகச் செய்தியும், அமைப்புத் தீர்ப்பும் (பாகம் -1 ) தமிழரங்கம்\t 3260\n7\t தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும் தமிழரங்கம்\t 2584\n8\t நாடும் நடப்பும் – ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010) 2770\n9\t அரசியற் குறிப்புகள் (மார்கழி-09 – தை-10) 2753\n10\t இலங்கை: வகுப்புவாத அரசியல்வாதிகளின் தொழிற்சாலை\n11\t 'இரத்தம்' என்பதும் ஒர் அரசியல் தான்\n12\t இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் உலக உணவுத் திட்டமும்\n13\t பிரபாகரனின் பின்னான 75 நாட்களும் சதிகளும் – பகுதி -1 4600\n14\t ஜெயபாலனின் இன்றைய உலக ஒழுங்கமைப்புக்குள் இருக்கும் 'ஜேணலிசத்'தின் ஆதாரங்கள் 4398\n15\t புலிகளின் இறுதி வாரமும், அதன் அழிவுகளும்...புதிய படங்கள் இணைப்பு 7248\n16\t நோர்வே புலித் தேர்தல்கள் பற்றிய, சிறு குறிப்பு.. 3662\n17\t கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும் (02) 3922\n18\t கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும். 3324\n19\t மகிந்தாவின் கை வைத்தியத்தில் தயாராகும் புதிய தூக்க மாத்திரைகள். பி.இரயாகரன்\t 3733\n20\t ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகிற்கும் வெட்கமில்லை: ஏன் யாருக்கும் வெட்கமில்லை... 3339\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-22T08:09:50Z", "digest": "sha1:37IJE2Z4VGLUNKMYQFIEVFHR6KF5DXLW", "length": 5962, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "வன துர்க்கை |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2625", "date_download": "2019-09-22T08:28:49Z", "digest": "sha1:C7AIKWRNLWLT4VHY4VYZDMD2MWS4N56U", "length": 29350, "nlines": 119, "source_domain": "theneeweb.net", "title": "’இந்து தமிழ் திசை’ சிறப்புக் கட்டுரை: ’பரேல்வி’ எனும் முற்போக்கு சிந்தனையில் வளர்ந்து பயங்கரவாதியான ஆதில் – Thenee", "raw_content": "\n’இந்து தமிழ் திசை’ சிறப்புக் கட்டுரை: ’பரேல்வி’ எனும் முற்போக்கு சிந்தனையில் வளர்ந்து பயங்கரவாதியான ஆதில்\n44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகக் காரணமான ஆதில் அகமது தார்(19), இஸ்லாத்தில் முற்போக்கு சிந்தனையாகக் கருதப்பட்ட ’பரேல்வி’ பிரிவு குடும்பத்தை சேர்ந்தவர். இவரது செயல்பாடுகளின் மூலம், எப்படிப்பட்டவர்களையும் தமக்கு சாதகமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மாற்றி விடுகிறார்கள் என்பது உறுதியாகிறது.\nமத்திய காஷ்மீரின் புல்வானா மாவட்டத்தி குந்திபாக் கிராமத்தை சேர்ந்தவர் ஆதில். இங்கிருந்து 10 கி.மீ தொலையில் தான் தாக்குதல் நடந்த புல்வானா உள்ளது. இந்த கிராமத்தினரில் பெரும்பாலானவர்கள் பரேல்வி கொள்கைகளை பின்பற்றுபவர்கள்.\nபயங்கரவாதியான ஆதில் அகமது தாரின் குடும்பமும் பரேல்வி கொள்கைகளை நேசித்து வருகிறது. பரேல்விகள் இடையே ஜிஹாத் பற்றிய பேச்சுக்களும் அதிகமாக இருப்பதில்லை எனப் பொதுவானக் கருத்து உள்ளது.\nஇப்படிப்பட்ட குடும்பத்தின் இளைஞர்களையும் ஜெய்ஷ்-எ-முகம்மது போன்ற தீவிரவாத அமைப்பினர் அனுகி மனமாற்றம் செய்து வருவது காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nப்ளஸ்டூ படிப்பை பாதியில் முடித்த ஆதில் அகமது கடந்த வருடம் மார்ச்சில் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார். அதற்கு முன் சில மாதங்கள் தன் வீட்டுக்கு அருகிலுள்ள மரம் அறுக்கும் மில்லில் பணியாற்றியுள்ளார்.\nஇவரது நெருங்கிய நண்பராக இருந்த சமீர் என்பவர் பட்டப்படிப்பில் இணைந்து படிப்பில் கவனம் செலுத்துகிறார். பரேல்வியின் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி வந்த ஆதில் அப்பகுதியின் மசூதிகளின் தொழுகைகளுக்கும் தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.\nஆதில் போன்ற தீவிரமான ஒரு பரேல்வி முஸ்லிம்களையும், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் மாற்றி தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட வைத்துள்ளார். இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் மற்ற தீவிரவாதிகளை விட மசூத் அசார் கைதேர்ந்தவராக உள்ளார்.\nஎனினும், பரேல்வி குடும்பத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பில் சேர்ந்த முதல் நபர் ஆதில் அல்ல. இவருக்கு முன்பாக ஆதிலின் ஒன்றுவிட்ட சகோதரான மன்சூர் அகமது தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவில் இணைந்து கடந்த 2016-ல் கொல்லப்பட்டார்.\nஇந்த நிலையில் ஆதில் போன்ற பரேல்விகள் இடையே ஏற்பட்டு வரும் மாற்றத்திற்கு தீவிரவாத இயக்கத்தில் இணைந்த காஷ்மீர் இளைஞர் புர்ஹான் வாணியும் ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது.\nவாணி பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்ட பின் காஷ்மீரில் பெரிய போராட்டம் துவங்கியது. இதில் தான் முதன் முதலாக பாதுகாப்பு படைகள் மீது காஷ்மீர் இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தத் துவங்கினர்.\nஇதற்கு பதிலாக அவர்கள் மீது பாதுகாப்பு படைகள் ’பெல்லட்’ எனும் ரப்பர் குண்டுகளால் சுட்டது. இதுபோன்ற சம்பவங்களை சாதகமாக்கிய தீவிரவாதிகள், காஷ்மீர் இளைஞர்களின் மனதில் இந்தியாவிற்கு எதிராக மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதாகக் கருதப்படுகிறது.\nபரேல்விகள் வணங்கும் ‘சரார்-எ-ஷெரீப்’ எனும் தர்கா காஷ்மீரில் மிகவும் பிரபலம். இங்கு ஒளிந்திருந்தால் சந்தேகம் வராது என 1995-ல் தீவிரவாதிகள் அதில் ஒருமுறை தஞ்சம் அடைந்தனர். இதை அறிந்த பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் அந்த தர்கா கட்டிடம் பாதிப்படைந்தது\nஅனைத்து மதங்களை போலவே இஸ்லாமியர் இடையேயும் பல்வேறு சிந்தனை பிரிவுககள் உண்டு. இவற்றை துவக்கி போதி��்த மவுலானாக்களின் பெயரில் அப்பிரிவுகள் அழைக்கப்படுகின்றன. உலக முஸ்லிம்கள் இடையே பரவலாகப் பின்பற்றப்படுவது ஷாபி, மாலிக்கீ, ஹம்பிலி மற்றும் ஹனபி ஆகியவை முக்கிய நான்கு சிந்தனை பிரிவுகள்.\nஇந்த நான்கில் ஒன்றான ஹனபியில் மட்டும் ’பரேல்வி’, ’தியோபந்தி’ என இரண்டு கிளை சிந்தனைப் பிரிவுகள் இந்தியாவில் உருவாயின. இந்த இரண்டுமே உபியின் மேற்கு பகுதியில் இஸ்லாமிய மதரஸாக்கள் அமைந்துள்ள இடங்களின் பெயர்கள். இவை, நாட்டின் பிரிவினைக்கு முன் உருவானவை.\nஇந்த பழம்பெரும் மதரஸாக்களில் அதன் சிந்தனை பிரிவுகளுக்கு ஏற்ப பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதனால், தாம் பின்பற்றும் சிந்தனைகளுக்கு ஏற்ப தன் பிள்ளைகளுக்கான மதரஸாவை முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கின்றன.\n152 வருட உபி மதரஸா\nஉபியில் அமைந்துள்ள தியோபந்தின் தாரூல் உலூம் மதரஸா 152 வருடங்கள் பழமையானது. இதில் இஸ்லாத்தின் பழமைவாதம் போதிக்கப்படுவதாகக் கருதினார் அதில் படித்தவர்களில் ஒரு முஸ்லிமான அகமது ரசா.\nஇதனால், சில மாறுதல்களுடன் தியோபந்திற்கு அருகிலுள்ள தனது நகரான பரேலியில் ‘பரேல்வி’ எனும் பெயரில் சுமார் 110 வருடங்களுக்கு முன் ஒரு இயக்கத்தை அவர் உருவாக்கினார். இதுபோன்ற பிரிவுகளுக்கு நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களின் ஆதரவும் கிடைத்தது.\nஅப்போது முற்போக்கு சிந்தனைகளாக கருதப்பட்டதை போதிக்க பரேலியில் ’மன்சர்-எ-இஸ்லாம்’ எனும் பெயரில் ரசா 1904-ல் துவக்கிய புதிய மதரஸா இன்றும் நடைபெற்று வருகிறது. ரசாவின் குடும்ப வழி வந்தவர்களால் அது இன்றும் நிர்வாகிக்கப்படுகிறது.\nஇந்த இரண்டிலுமே சன்னி ஹனபி வகைப் பாடங்கள் போதிக்கப்பட்டாலும் பரேல்வியின் முற்போக்கு சிந்தனைகளுக்கு ஏற்ப மறைநூலான குர்ஆன் புரிதலில் மாற்றம் உள்ளது. இஸ்லாமியப் பழக்க, வழக்கங்களிலும் தியோபந்திகளை போல் அன்றி சில மாற்றங்களை கடைப்பிடிக்கின்றன.\nஇந்த மாற்றம், கல்வி அறிவு பெற்றவர்கள் இடையே அதிகமானது. இதன் தாக்கமாக பரேல்விகளில் பர்தா அணியும் பெண்கள் சற்று குறைந்தது. இறந்தவர்களுக்கு அவர்கள் 10, 20, 40 ஆம் நாட்கள் மற்றும் வருடநினைவு நாட்களில் சடங்குகள் செய்யும் பழக்கம் பரேல்விகளிடம் உருவானது.\nஎனினும், இதுபோன்ற பிரச்சனைகளால் இருவகை சிந்தனைவாதிகள் இடையே பெரிய அளவில் கருத்து மோதல்கள��� வருவது இல்லை. தியோபந்தி மற்றும் பரேல்வி இடையே திருமணஉறவுகளும் இருந்தது.\nதியோபந்திகள், குர்ஆனின் புரிதல் மாறாமல் கற்று அதை தீவிரமாக பின்பற்றுகிறார்கள். இதற்கு குர்ஆனில் தீவிரவாதம் போதிக்கப்பட்டது என்பது அர்த்தமில்லை. ஏனெனில், இந்திய சுதந்திரப்போரில் தியோபந்த் மதரஸாவின் முக்கியப் பங்கு வகித்த வரலாறு உண்டு.\nஅல்லாவை தவிர எவரையும் வணங்கக் கூடாது\nஇந்த மாற்றத்தை சரியாகப் புரிந்து கொள்ளும்படி மேலும் சில உதாரணங்கள் உள்ளன. குர்ஆனில் அல்லாவை தவிர அவரது இறைத்தூதர்கள் உள்ளிட்ட எவரையும் வணங்கக் கூடாது என உள்ளது.\nஆனால், இறைத்தூதர்களை வணங்கியதுடன் மிலாது நபி போன்ற விழாக்களையும் பரேல்விகள் கொண்டாடத் துவங்கினர். முஸ்லிம் துறவிகளான சூபிக்களையும் இவர்கள் வணங்க அனுமதித்தனர். இந்த ஆதரவால் அக்காலங்களில் பரேல்விகள் சூபிக்களாலும் வழிநடத்தப்பட்டனர்.\nஇதனால் தான் இந்தியாவில் அதிகமுள்ள சூபிக்களின் தர்காக்கள் இன்னும் கூட பரேல்விகளால் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் அதிகம் உள்ள தர்காக்களை வணங்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் இதன் வரலாறு அறிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு.\nதமிழகத்தில் சில இந்துக்கள் கோயில்களாகக் கருதி தர்காக்களை வணங்குவது உண்டு. இதனால் தான் இன்றும் தர்காக்களின் சந்தனக்கூடு விழாக்களில் இந்துக்கள் நடத்தும் ஊர்வலங்கள் நடைபெறுகிறது. இதன் பின்னணியில் தமிழக இந்து-முஸ்லிம்கள் இடையே வளர்ந்த மதநல்லிணக்க உறவும் காரணமாக இருந்தது.\nதர்காக்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சூபிக்களின் மசார்(புதைக்கப்பட்ட இடம்) அமைந்துள்ளன. இதில் ஒன்றான கரீப் நவாஸ் எனப்படும் அஜ்மீர் ஷெரீப் காஜா மொய்னுத்தீன் சிஸ்தி மற்றும் டெல்லியின் ஹசரத் நிஜாமுத்தீன் சிஸ்தி ஆகிய சூபி தர்காக்கள் வடமாநிலங்களில் மிகவும் பிரபலம்.\nசுதந்திரத்திற்கு முன் உருவாகாத பாகிஸ்தான் மக்களும் இந்த தியோபந்த், பரேல்வி சிந்தனையாளர்களால் ஈர்க்கப்பட்டவர்கள். இதனால், இந்தியா வரும் அதிபர்கள் உள்ளிட்ட பாகிஸ்தானியர்கள் அஜ்மீர் தர்காவிற்கு செல்லாமல் நாடு திரும்புவது குறைவு.\nஇருப்பினும், காஷ்மீரில் பிரச்சனையை கிளப்ப வேண்டி பாகிஸ்தானின் ஒரு பிரிவு முஸ்லிம்கள் தம் மதத்தையே தன் ஆயுதமாக்கி விட்டனர். மதத��தை வளர்க்க அவர்கள் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள ஜிஹாத் கொள்கையை, உயிர்களை பலியாக்கத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.\nஎனவே தான் அங்குள்ள ஒரு பிரிவு முஸ்லிம்களால் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-எ-தொய்பா, ஹுஜுபுல் முஜாகித்தீன் போன்ற தீவிரவாத அமைப்புகள் பலவும் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற அமைப்புகளில் முற்போக்கு கொள்கைகள் கொண்ட பரேல்விகள் பெரும்பாலும் சேர்வதில்லை\nஜிஹாத் மீதான தவறானப் புரிதல்\nமுஸ்லிம்களில் எந்த கொள்கைகளை சேர்ந்தவர்களாக இருப்பினும், ’ஜிஹாத்’ மீதான தவறானப் புரிதல்களை கொண்டவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதுபோல் தவறானப் புரிதல் கொண்டவர்கள் பாகிஸ்தானில் அதிகம்.\nஇவர்களால் இந்திய உயிர்கள் பரிதாபமாக பலியாவது தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நம் அரசுடன் இணைந்து சாதி,மத வேறுபாடின்றி அனைவரும் போராடுவது அவசியம்.\nபேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்\nமகேந்திரன் இல்லையெனில் தமிழ் சினிமா பின்தங்கியே இருந்திருக்கும்: நடிகர் நாசர்\nசமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகளை ஆராயாமல் பகிர்வோர் அதிகம்: ஆய்வில் தகவல்\n← பிரசல்ஸ் நகரில் இருந்து சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு தெரசா மே உருக்கமான கடிதம்\nபுதிய அரசாங்கமொன்றை உருவாக்க தேசப்பற்றுடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும் →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும�� - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/sri-lanka/page/20", "date_download": "2019-09-22T08:54:23Z", "digest": "sha1:PTEKPRJ6QX5BSSKZDJ2JJQENK2C53KKX", "length": 5839, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "இலங்கை | Maraivu.com", "raw_content": "\nதிருமதி பரமேஸ்வரி குணரட்னராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி குணரட்னராஜா – மரண அறிவித்தல் மண்ணில் 06 SEP 1937 விண்ணில் ...\nதிரு கந்தப்பு குமாரசாமி – மரண அறிவித்தல்\nயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும், பிரித்தானியாவை ...\nதிரு சுப்பிரமணியம் சின்னத்தம்பி – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் சின்னத்தம்பி ஓய்வு பெற்ற கிராம சேவகர் யாழ். சாவகச்சேரியைப் ...\nதிரு கிருஸ்ணபிள்ளை லோகநாதன் (குஞ்சண்ணா) – மரண அறிவித்தல்\nதிரு கிருஸ்ணபிள்ளை லோகநாதன் (குஞ்சண்ணா) – மரண அறிவித்தல் பிறப்பு 10 ...\nதிரு இளையதம்பி சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு இளையதம்பி சிவசுப்பிரமணியம் ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் ...\nதிருமதி இராஜினி சண்முகநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜினி சண்முகநாதன் இளைப்பாறிய ஆசிரியை யாழ். கொழும்புத்துறை ...\nதிரு இரத்தினம் கிறிஸ்தராசா (சிறி) – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினம் கிறிஸ்தராசா (சிறி) – மரண அறிவித்தல் தோற்றம் 24 OCT 1976 மறைவு ...\nசெல்வி வசந்தி குலவீரசிங்கம் – மரண அறிவித்தல்\nசெல்வி வசந்தி குலவீரசிங்கம் முன்னை நாள் நிறைவேற்று பொறியியலாளர்(Chief ...\nதிருமதி அழகரத்தினம் முருகேசு – மரண அறிவித்தல்\nதிருமதி அழகரத்தினம் முருகேசு – மரண அறிவித்தல் தோற்றம் 20 AUG 1928 மறைவு 31 ...\nதிரு கதிரவேலு சந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு கதிரவேலு சந்திரன் மலர்வு 28 JAN 1947 உதிர்வு 31 MAY 2019 யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/120206", "date_download": "2019-09-22T08:12:43Z", "digest": "sha1:BU243KTQBG2T2AMRA42BFRVQSM57DKAT", "length": 5438, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 29-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nசவுதியை நாசம் செய்தது ஈரான் என நிரூபிக்கப்பட்டால்... கண்டிப்பா இது நடந்தே தீரும்: எச்சரித்த பேரரசு\nதிருமண நிகழ்வு முடிந்து மட்டக்களப்பு திரும்பும் போது வீதியில் குடும்பத்தினருக்கு காத்திருந்த பெரும் சோகம்\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nவெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்த கனேடியர் சதி என கதறும் குடும்பம்\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nகவின், தர்ஷனை தாண்டி வேறு ஒருவருக்கு குவிந்த மக்கள் ஆதரவு, இன்றைய பிக்பாஸில் கமல் முன்பே ஆர்பரித்த மக்கள்\nஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் இந��திய படம் இதுதான்.. அதிகாரபூர்வ தேர்வு\nதிகிலின் உச்சம், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ட்ரைலர், முகவரி இயக்குனரின் இருட்டு ட்ரைலர்\nகுறும்படத்தில் அம்பலமான லொஸ்லியாவின் உண்மை முகம்\nபிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்\nஇந்த ராசிக்காரர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.. மற்றவர்களை பற்றி கவலைபடமாட்டார்களாம்..\nநாக சைதன்யாவின் முதல் மனைவி நான் இல்லை.. சமந்தா பகிர்ந்த பெட்ரூம் சீக்ரெட்\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய காப்பான் வில்லன், என்ன சொன்னார் தெரியுமா\nஆண்களை மயக்கி கொலை செய்து பாலியல் உறவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/cctv-camera-outdoor-indoor-sony-taiwan-4-channel-for-sale-colombo-3", "date_download": "2019-09-22T08:48:06Z", "digest": "sha1:TUDYXFS7HEAGO5LXAGVRKOXC2NQ4OOQO", "length": 11449, "nlines": 146, "source_domain": "ikman.lk", "title": "வேறு இலத்திரனியல் கருவிகள் : CCTV Camera Outdoor / Indoor (sony - Taiwan) 4 Channel | தெஹிவளை | ikman.lk", "raw_content": "\nNR Electronics அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 1 செப்ட் 7:26 பிற்பகல்தெஹிவளை, கொழும்பு\n0755885XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0755885XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nNR Electronics இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்28 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்7 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்1 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்1 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்39 நாட்கள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/hero-splendor-modified-with-ev-kit-018614.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-22T08:03:40Z", "digest": "sha1:AF4NLI75PYR6XE7P4N2NKJBQ3IR5S6MR", "length": 27782, "nlines": 284, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்! - Tamil DriveSpark", "raw_content": "\nசோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க\n1 hr ago ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\n1 hr ago ஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\n1 hr ago நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\n13 hrs ago அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\nNews வந்தே மாதரத்திற்கு எதிர்ப்பா.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக் பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்\nஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கை இளைஞர் ஒருவர், ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nசுற்றுப்புறச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக, மின் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இதன்காரணமாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் பணிகள் அண்மைக் காலங்களாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.\nபெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் சுற்றுப்புறச் சூழல் மாசடைவதுடன், அதனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் நாட்டிற்கு பொருளாதார ரீதியாக பல்வேறு இழப்பு ஏற்படுகின்றது. ஆகையால், எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டிற்கு முற்று புள்ளி வைத்துவிட்டு, மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஅந்தவகையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில்கூட, மின் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத ஜிஎஸ்டி வரியை, மத்திய அரசு 5 சதவீதமாக குறைத்து அறிவித்தது. இதேபோன்று, அந்தந்த மாநில அரசுகளும் சில சலுகைகளை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்க இருக்கின்றது.\nஅதேசமயம், மத்திய அரசின் இந்த துரிதமான நடவடிக்கையால், மின் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகளை மின்வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விரைவில் வெளியிட இருக்கின்றன.\nஇவ்வாறு, மின் வாகனங்களுக்கான பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்நிலையில், ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கை இளைஞர் ஒருவர் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றியமைத்துள்ளார்.\nஅதுவும், வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான செலவில் அந்த பைக்கை, எலெக்ட்ரிக் பைக்காக அவர் தயார் செய்துள்ளார்.\n���ரியானா மாநிலம், ஹிசார் என்ற பகுதியில்தான் இத்தகைய சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் பைக் மெக்கானிக் ஷாப் ஒன்று, ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் பெட்ரோல் எஞ்ஜினை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் எஞ்ஜினைப் பொருத்தியுள்ளார்.\nஇந்த நடவடிக்கையால், இந்த பைக் ஜூகாத் எனப்படும் கலப்பின பைக்காக மாறியுள்ளது. இத்தகைய வாகனங்களின் பயன்பாட்டிற்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.\nஇந்த மெக்கானிக், ஹீரோ ஸ்பிளெண்டர் மட்டுமின்றி, பஜாஜ் டிஸ்கவர் உள்ளிட்ட பல்வேறு பைக்குகளை இவ்வாறு பேட்டரி பைக்காக மாடிஃபை செய்துள்ளார்.\nஇதுகுறித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்...\nஇந்த மாற்றத்திற்காக வேக கட்டுப்பாட்டு கருவியுடன் கூடிய பிஎல்டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கு சக்தியை வழங்கும் வகையில், டீப் டிஸ்சார்ஜ் பேட்டரியை பொருத்தியுள்ளார். இது வெடிப்பு மற்றும் தீ விபத்து குறைவான ஒன்றாக இருக்கின்றது. ஆனால், பேட்டரியின் சார்ஜ் திறன் மற்றும் கெப்பாசிட்டி உள்ளிட்ட தகவல் முழுமையாக வெளியாவில்லை.\nமேலும், பைக்கை மின்வாகனமாக மாற்றியதற்கான, மற்ற பிரத்யேக வேலைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், பேட்டரியை தாங்கும் வகையிலான ரேக் மட்டும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறெந்த மாற்றும் மேற்கொள்ளப்படவில்லை.\nஇந்த பைக் நீர் நிறைந்த பகுதியில் செல்லும்போது பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ளும்வகையில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், அதனை பாதுகாக்கின்ற வகையிலான அம்சம் எதுவும்கூட பைக்கில் இடம்பெறவில்லை.\nஅதேபோன்று, பேட்டரியில் இருந்து நேரடியான இணைப்பை இந்த மின் மோட்டார் பெற்றுள்ளது. இதனை கட்டுப்பாட்டுடன் இயக்க கியர்பாகஸ் கொடுக்கப்படவில்லை. மேலும், பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்வதற்கான வசதியும் இருப்பதைப்போன்ற காட்சி எதுவும் நம் கண்களுக்கு புலப்படவில்லை.\nஆகையால், இந்த பேட்டரியை தனியாக கழட்டி, சார்ஜிங் நிலையத்தில் கொடுத்துதான் சார்ஜ் செய்ய முடியும் என கருதப்படுகின்றது. எனவே, இந்த ஹீரோ ஸ்பிளெண்டர் மின்சார பைக்கை பயன்படுத்துவது சற்று சிக்கலாக இருக்கலாம். இந்த மாற்றியமைக்கப்பட்ட, மோட்டார் சைக்கிள் பார்ப்பதற்கு சுவாரஸ்யமானதாக இருந்தாலும், அதன் பயன்பாடு குறித்த நடைமுறை கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றது.\nபைக்கில் செய்யப்பட்ட மாற்றமாக, முன்னதாக நாங்கள் கூறியதைப்போன்றே, பெட்ரோல் எஞ்ஜின்கள் நீக்கப்பட்டு, மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு திறன் வழங்கும் வகையில் ட்ரக்குகளில் பொருத்தப்படும் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தாங்கி பிடிக்கின்ற வகையில் ஓர் சட்டம் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளது. இந்த சேஸின் வலிமை எந்த அளவிற்கு உறுதி வாய்ந்தது என்ற தகவல் தெரியவில்லை. இந்த மாற்றத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ. 7,000 செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.\nஇந்த பைக்கில் காணப்படும் பிஎல்டிசி எஞ்ஜின் வேக கட்டுப்பாட்டுடன் காணப்பட்டாலும், முறையான கியர்பாக்ஸ் இணைக்கப்படாத காரணத்தால், சீரற்ற வேகத்தை வெளிப்படுத்தலாம். ஆகையால், இந்த பைக்கை இயக்கும்போது சற்று சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இடம், வாகன ஓட்டிக்கு இடையூறை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால், சாலையில் பயணிக்கும்போது, பெரும் பின்விளைவினை இது ஏற்படுத்தலாம்.\nஅதேசமயம், சீரற்ற நிலையில் இயங்கும் எஞ்ஜினால், பேட்டரி சூடேற்றப்பட்டு வெடிக்கும் அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகையால், இது எந்த அளவிற்கு அதன் உரிமையாளுருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற தகவல் நாம் அறிய முடியாத ஒன்றாக இருக்கின்றது.\nஅதேசமயம், கூடிய விரைவில் இதுபோன்றி மின்வாகன கிட்டுகள், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்களில் பொருத்திக் கொள்ளுகின்ற வகையில் எதிர்காலங்களில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு, அரசு விரைவில் ஓர் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ\nஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\nபெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது\nநிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெ��்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது உருவத்தை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...\nரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nடீசன்டான லுக்கில் காட்சியளிக்கும் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்... சென்னைகாரரால் புதிய அவதாரம்...\nஇந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஃபெராரி சூப்பர் கார்... விபரம்\nஇது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான ஜாவா பைக்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பைக் மாடிஃபிகேஷன் #bike modification\nஉங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும் நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை\nதிறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nமந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/kawasaki-ninja-zx10r-busted-for-loud-exhaust-018771.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-22T07:54:18Z", "digest": "sha1:CJZZOWX7Z53LLWZHSA2SDSH2J7IDLKKU", "length": 24038, "nlines": 285, "source_domain": "tamil.drivespark.com", "title": "போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...? - Tamil DriveSpark", "raw_content": "\nசோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க\n52 min ago ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\n55 min ago ஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\n1 hr ago நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\n12 hrs ago அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\nNews வந்தே மாதரத்திற்கு எதிர்ப்பா.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\nMovies சன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...\nஇந்தியாவில் காவல்துறையினர் முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகளை குறி வைத்தே போலீசார்களின் நடவடிக்கை அரங்கேற்றப்பட்டு வருகின்றது.\nஅந்தவகையில், ஹெல்மெட் இல்லாமல் பயணித்தல், ரேஷ் டிரைவ் செய்தல், ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்தல், ஆஃப்டர் மார்க்கெட் சாதனங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு எதிராக போலீஸார் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.\nபெரும்பாலும், போலீஸார் உயர் விலை கொண்ட மற்றும் அதிக சத்தத்துடன் செல்லும் இருசக்கர வாகனங்களை மடக்கி ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.\nஅதன்படி, விலையுயர்ந்த பைக்காக இருக்கும் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்10ஆர் பைக்கை, பெங்களூரு நகர போக்குவரத்து போலீஸார் மடக்கினர்.\nமுதலில், பைக்கின் நம்பர் பிளேட் சேதமடைந்திருந்த காரணத்திற்காகவே அவர் நிறுத்தப்பட்டார். பின்னர், அவரின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பைக்கின் சான்றுகளைச் சாரிபார்த்த காவலர், காரில் அமர்ந்திருந்த மூத்த அதிகாரியைச் சந்திக்குமாறு அனுப்பி வைத்தார்.\nஅங்கு சென்றபின், கவாஸாகி பைக்கின் சைலென்சர் ஆஃப்டர் மார்க்கெட்டில் இருந்து பொருத்தப்பட்டிருப்பதாக கூறி போலீஸார் செலாண் வழங்கினார். இதைக் கண்ட, நிஞ்சா பைக்கின் உரிமையாளர், நம்பர் பிளேட்டிற்காக தானே என்னை மடக்கினீர்கள், இப்போது என்ன சைலென்சருக்காக செலாண் போட்டுள்ளீர் என வாக்கு வாதம் செய்தார்.\nஆனால், அந்த இளைஞரின் நம்பர் பிளேட் மற்றும் சைலென்சர் ஆகிய இரண்டும் போக்குவரத்து விதியை மீறியதாக இருந்துள்ளது. இருப்பினும், தவறான தகவல் பரிமாற்றத்தால் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சருக்கு மட்டும் ரூ. 1,100-க்கான அபராத ரசீது வழங்கப்பட்டது.\nஒரே சமயத்தில், போலீஸாரால் இரு வேறு குற்றங்களுக்கான அபராத தொகையை வழங்க முடியும். ஆனால், இங்கு அது தவிர்க்கப்பட்டுள்ளது.\nஅண்மைக் காலங்களாக, போக்குவரத்து போலீஸார் ஆஃப்டர் மார்க்கெட் சாதனங்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, அதிக ஒலியை எழுப்பும் சைலென்சர் மற்றும் ஹாரன்களுக்கு எதிராக தீவிர வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.\nMOST READ: ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்\nஅந்தவகையில், ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களைப் பறிமுதல் செய்யும் போலீஸார், அதனை அங்கேயே அழித்து வருகின்றனர். அல்லது, அவற்றை பறிமுதல் செய்து, அந்தந்த வாகன உரிமையாளர்கள்மீது வழக்கு பதிவு செய்கின்றனர்.\nMOST READ: சூப்பரப்பு... சிறப்பு சலுகை விலையில் ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - வெளிநாடு செல்லவும் வாய்ப்பு\nஆஃப்டர் மார்க்கெட்டில் விற்பனையாகும் பல பொருட்கள் விதிகளை மீறி தயாரிக்கப்பட்டவையாக இருக்கின்றன. ஆகையால், அவற்றை பயன்படுத்தும்போது, நாம் உணர முடியாத வகையிலான பாதிப்புகளை நமக்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் அவை உண்டாக்கி விடுகின்றன. இதன்காரணமாகவே, ஆஃப்டர் மார்க்கெட் சாதனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nMOST READ: அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅதிலும், மிக முக்கியமாக ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள், அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிகமான சப்தத்தை வெளிப்படுத்துகின்றன. இதனால், ஒலி மாசு உண்டாகுகின்றது. அதுமட்டுமின்றி, இந்த சைலென்சர்களில் இருந்து வெளிவரும் அதீத சத்தம் சக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறுகின்றது.\nஇதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஆஃப்ட் மார்க்கெட் தரம் கொண்ட பொருட்களைப் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இதனடிப்படையிலேயே கவாஸாகி நிஞ்சா பைக்கின் உரிமையாளரும் தற்போது சிக்கியுள்ளார்.\nஇதேபோன்ற அதிரடி நடவடிக்கையை அனைத்து மாநில போலீஸாரும், முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளை போலீஸார் சுற்றி வளைத்து வருகின்றனர்.\nஅவ்வாறு ஆயிரக்கணக்கான ராயல் என்பீல்டு பைக்குகளின் முறையற்ற சைலென்சர்களை இதுவரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த தகவலை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். மேலும், இவற்றிற்கான எதிரான நடவடிக்கை அண்மைக்காலங்களாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\n82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..\nஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\nசோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க\nநிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nஊருக்கு புதிதாக வந்தவரை இப்படியா ஏமாற்றுவது... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nஅதிகபட்ச அபராதத்திற்கு பதிலாக லஞ்சம் பெறும் நீதிமன்ற அலுவலக அதிகாரி... பரபரப்பு வீடியோ வெளியீடு...\nரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nஆட்டோ டிரைவர்களுக்கு செக் வைத்தது தமிழக அரசு... மிரட்டலான புதிய திட்டம்... என்னவென்று தெரியுமா\nஇந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஃபெராரி சூப்பர் கார்... விபரம்\nஇந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்.. யார் என தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nடாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nகுத்தகை திட்டத்தை அடுத்து சிறப்பு சலுகை திட்டம்: ஹோண்டா அதிரடியால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்\nடாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/ktm-plans-to-launch-890-duke-in-india-by-2020-018827.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-22T08:41:16Z", "digest": "sha1:OHMCHMWFOG4GQFA75OTBVOJCGR56NU25", "length": 20428, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nசோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க\n1 hr ago ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\n1 hr ago ஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\n2 hrs ago நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\n13 hrs ago அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nNews கர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்\nபுதிய கேடிஎம் 890 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்து டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவலை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.\nகேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் வரிசை பைக்குகளுக்கான வரவேற்பு அறிந்ததே. துள்ளலான தோற்றமும், செயல்திறனும் இந்திய இளைஞர்களை வசியம் செய்து விட்டன. நேக்கட் ரக ஸ்டைலிலான கேடிஎம் ட்யூக் வரிசை பைக்குகள் 125, 200, 250 மற்றும் 390 என பல்வேறு சிசி திறன் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.\nஇந்த நிலையில், அடுத்த மாதம் சக்திவாய்ந்த 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது செய்தி வெளியிட்டு இருந்தோம். தற்போது 890 ட்ய���க் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்து கேடிஎம் வட்டாரத்திலிருந்து எமக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.\nஅடுத்த ஆண்டு புதிய கேடிஎம் 890 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த புதிய பைக் மாடல் புதிய டிசைன் அம்சங்கள், கூடுதல் செயல்திறன் மற்றும் யூரோ-6 மாசு உமிழ்வு திறன் கொண்ட எஞ்சினுடன் வர இருக்கிறது.\nமேலும், அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய 790 ட்யூக் பைக்கிற்கு மாற்றாக புதிய 890 ட்யூக் பைக் நிலைநிறுத்தப்படும் என்றும் தெரிகிறது. மேலும், 790 ட்யூக் பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nMOST READ: பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nபுதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் 799 சிசி எல்சி-8 பேரலல் ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 86 என்எxம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறது. ஆனால், 890 ட்யூக் பைக்கின் எஞ்சின் 790 பைக்கைவிட 10 சதவீதம் கூடுதல் பவர் மற்றும் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nMOST READ: வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\nபுதிய கேடிஎம் 890 ட்யூக் பைக்கில் பிரெம்போ காலிபர்கள், குயிக் ஷிஃப்டர், டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், லான்ச் கன்ட்ரோல், ஸ்போர்ட், ஸ்ட்ரீட் மற்றும் ரெயின் என முன்று டிரைவிங் மோடுகள், ஆன்ட்டி வீலி கன்ட்ரோல் உள்ளிட்ட நுட்பங்களுடன் வரும் என்று தெரிகிறது.\nMOST READ: மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\nபுதிய கேடிஎம் 890 ட்யூக் பைக் வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் நடைபெற இருக்கும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய பைக்கின் விபரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிமீயம் ரக மாடலாக நிலைநிறுத்தப்படும்.\nகுறிப்பு: கேடிஎம் 790 ட்யூக் படங்கள் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nபுதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது\nஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\nடீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்\nநிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nகேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்தன\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nஇந்தியாவில் 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை களமிறக்குகிறது கேடிஎம்\nரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nகேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா\nஇந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஃபெராரி சூப்பர் கார்... விபரம்\nமுன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்.. அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஉங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும் நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை\nதிறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nமந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/a-water-tank-called-chennai", "date_download": "2019-09-22T08:19:40Z", "digest": "sha1:HWRHX3QJT3A247K6SZGJYWR6U7J4SI5G", "length": 17621, "nlines": 174, "source_domain": "www.maybemaynot.com", "title": "சென்னை எனும் தண்ணீர் தொட்டி…", "raw_content": "\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எ���்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Accessories: ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக தன்னுடன் வைத்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் இவைதான்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா இதைப் பாருங்க\n#TamannaahBhatia நியூ யார்க் சாலையைத் திணறடிக்க வைத்த தமன்னா\n#Memory: 16 வயது விராட் கோலியை பிரபல நடிகருடன் ஒப்பிட்டு கமண்ட்டடித்த ரசிகர் வைரலாகும் ட்வீட்\n#HurricaneDorian சூறாவளியில் இருந்து தப்பித்து வந்த சிறுவனைக் கட்டியணைத்து நலம் விசாரித்த பள்ளி நண்பர்கள் - வைரல் வீடியோ\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#TNPSC: 2-வது முறை கதவைத்தட்டும் அதிர்ஷ்டம் 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு\n#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா இனி போவீங்க\n#CEIR : இருக்கிற இடத்தில் இருந்தே தொலைந்த மொபைலை கட்டுப்படுத்தலாம் - யாரும் அதிகம் அறிந்திராத அரசு இணையதளம்\n#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க\n#Savings: 40 வருடங்களுக்கு முன்பு உங்கள் கையில் 10 ஆயிரம் இருந்திருந்தால், இப்போது அதன் மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா\n#WeirdFacts வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றிய விந்தை செய்திகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தகவல்கள்\n#Vintage Cinema: காலத்தால் அழிக்க முடியாத பாடல் உருவானதற்கு காரணமாக இருந்த நடிகர் திலகம்\n#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்���டி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#ElectricAccident மழைக்காலங்களில் மின்விபத்துகளை எப்படித் தடுக்கவேண்டும்\n#Keezhadi ட்விட்டரில் ட்ரெண்டான #கீழடி_தேவேந்திரர்_நாகரீகம் ஹேஸ்டேக் இன்னும் நீங்க மாறலயா\n#THIRDLANGUAGE: மூன்றாவது மொழி என்பது ஹிந்தி என்று ஏன் சொல்கிறார்கள் உண்மை இதுதான்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#Care: உறவில் எல்லாம் செய்யலாம் தவறொன்றுமில்லை - ஆனால் இந்த ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n GIRLFRIEND-ஐ MISS பண்ண வைக்கிறது எப்படி\n#NATURALREMEDY: PRICKLY PEAR என்று செல்லமாக அழைக்கப்படும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ பலன்கள்\n#HBA1C: SUGAR அளவு அதிகமா இருந்தாலும், இந்த TEST எடுக்காம SUGAR மாத்திரை சாப்பிடாதீங்க இது என்ன தெரியுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன் தலைகீழான சூழ்நிலை,கோபத்தில் உறவினர்கள்\n#Agroforestry: தனி மரம் 1.5 லட்சம் மரங்களைக் கொண்ட தோப்பான கதை தெரியுமா உங்களுக்கு\nசென்னை எனும் தண்ணீர் தொட்டி…\nமுன்பெல்லாம் விடாது இரண்டு மூன்று நாட்கள் மழை பெய்தால் மட்டுமே சென்னையில் தண்ணீர் நிரம்பி வழியும். இரு வருடங்களுக்கு முன் ஒரு மிகப்பெரிய வெள்ளம் வந்து சென்னையையே ஸ்தம்பிக்க வைத்தது. ஒருவாறாக வெள்ளம் வடிந்து, மக்கள் தங்கள் இழப்புகளை மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பினர். இருப்பினும், அந்த வெள்ளம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைவரின் மனதினுள்ளும் பதிந்திருப்பதை இப்பொழுதும் கூட நம்மால் உணர முடியும். ஆனால் சமீபத்தில் பெய்யும் மழைகளில், ஒரு நாளில் சென்னை நிரம்புவதை நம்மால் பார்க்க முடிகிறது.\nஇரண்டு வருடங்களுக்கு முன் இரண்டு நாட்கள் மழைக்குப் பின் அதிகரித்த நீரின் அளவை இரண்டு மூன்று நாட்களுக்கு முன், இரவு பெய்த மழையால் காண முடிந்தது. தினமும் தண்ணீர் அளவு ஏறுவதும் இறங்குவதுமாக - எதனால் இப்படி ஏற்படுகிறது\nவெள்ளத்திற்கு முன்பாகவே சென்னையில் பழைய வடசென்னை தவிர மற்ற பகுதிகளில் ஒழுங்காகச் செயல்படாத அதிகாரிகளின் அலட்சியத்தால் மேன்ஹோல்கள் மற்றும் வடிகால் குழாய்கள் இரண்டும் ஒன்றாகி விட்டிருந்தன. அதாவது ஒரு சிறிய தெருவுக்கு சராசரியாக இரண்டு ம��ன்ஹோல் இருக்க வேண்டும், தனியாகத் தெருவின் நீளத்திற்கேற்ப நீர் வடிகாலும் இருந்தாக வேண்டும். ஆனால் அவை அனைத்தும் சரிவர நிர்மாணிக்கப்படாமலேயே அனுமதி வழங்கப்பட்டு, தற்போது வேறு வழியின்றி நீர் வடிகாலையும் மேன்ஹோலுடன் இணைக்கும் நிலை உருவாகி விட்டது. தற்போது மேன்ஹோல்களுமே பற்றாக்குறையாகத்தான் உள்ளது.\nநகர வடிவமைப்புத் துறை அதிகாரிகள்தான் இவ்வாறென்றால், சாலைப் போக்குவரத்து துறை அவர்களையும் மிஞ்சி விடுவார்கள் போல… வெள்ள நிவாரணம் மற்றும் புயல் நிவாரணத்தின் போது வந்த நிதியில் அவசர அவசரமாய் சாலை போட்டு மேன்ஹோல் மற்றும் நீர் வடிகால் எங்கே என்று கூடத் தெரியாமல் சாலைக்கடியில் புதைத்து விட்டார்கள் - மேலோட்டமாக ஒரு சின்னக் குழி மட்டும் வைத்துவிட்டு… மூடியில் இருக்கும் சின்ன துவாரங்களும் – மண், தார் போன்றவற்றால் அடைக்கப்பட்டதால், தண்ணீர் வெளியேற வழியின்றி, ஏறக்குறைய பக்கெட்டில் நீர் பிடிப்பது போன்று விரைவாகத் தண்ணீர் நிறைய வழியாகி விட்டது,\nஇப்பொழுது சொல்லுங்கள் – சென்னை ஒரு தண்ணீர் தொட்டிதானே கூடிய விரைவில் வீட்டிற்கு ஒரு பைக் வாங்குவதைப் போல, வீட்டிற்கு ஒரு மிதவை வாங்கும் நிலை வந்தால் ஆச்சரிப்பட வேண்டியதில்லை…\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/budaneelakantha-temple-nepal", "date_download": "2019-09-22T07:40:54Z", "digest": "sha1:Z6DGIG753DYJXPO2QFONIQU6W56S2OIU", "length": 16532, "nlines": 180, "source_domain": "www.maybemaynot.com", "title": "புதநீலகந்தா கோவில்!!!", "raw_content": "\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#MILITARYGROOVE: MILITARY அடிச்சுப் பார்த்திருப்பீங்க, GROOVE ஆடிப் பார்த்திருக்கீங்களா இதைப் பாருங்க\n#MalavikaMohanan இன்ஸ்டாகிராமில் படு சூட்டை கிளப்பும் ரஜினி பட நாயகி\n#HAIRLOSS: முடி அடர்த்தியாக வளர, இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம் என்னவென்று பார்ப்போமா\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா இதைப் பாருங்க\n#HurricaneDorian சூறாவளியில் இருந்து தப்பித்து வந்த சிறுவனைக் கட்டியணைத்து நலம் விசாரித்த பள்ளி நண்பர்கள் - வைரல் வீடியோ\n#vacancy:ஆசிரியர் மற்றும் எஞ்சினியரிங் பணிக்கு ஆயிர கணக்கில் காலியிடங்கள்\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#TNPSC: 2-வது முறை கதவைத்தட்டும் அதிர்ஷ்டம் 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க\n#CEIR : இருக்கிற இடத்தில் இருந்தே தொலைந்த மொபைலை கட்டுப்படுத்தலாம் - யாரும் அதிகம் அறிந்திராத அரசு இணையதளம்\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம் இப்படியொரு இடம் இருக்கா\n#Savings: 40 வருடங்களுக்கு முன்பு உங்கள் கையில் 10 ஆயிரம் இருந்திருந்தால், இப்போது அதன் மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும் வாங்க,80-களுக்கு போகலாம்\n#VivekOberoi என்னால் ஐஸ்வர்யாவை மறக்கவே முடியவில்லை அப்போது - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர் - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர்\n#Vintage Cinema: காலத்தால் அழிக்க முடியாத பாடல் உருவானதற்கு காரணமாக இருந்த நடிகர் திலகம்\n#Nithyananda மூலவர் சிலையை ஆட்டைய போட்ட நித்யானந்தா வைரலாகும் வீடியோ\n#tolet: மிடில் கிளாஸ் மக்கள், வாடகை வீட்டில்படும் அல்லல்கள் இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா\n#NATIONALSECURITY: தொடர்ந்து மாயமாகும் ராணுவ ரகசியங்கள் VIKRANTH-லிருந்து திருடப்பட்ட TECHNICAL DETAILS\n#Keezhadi ட்விட்டரில் ட்ரெண்டான #கீழடி_தேவேந்திரர்_நாகரீகம் ஹேஸ்டேக் இன்னும் நீங்க மாறலயா\n#Sexopedia Anal Sex மீது ஈடுபாடு கொண்டவரா நீங்கள் அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#Acalypha indica: குப்பையில் இருப்பதனால் இதை உதாசினம் செய்ய வேண்டாம் இதன் மருத்துவ குணங்கள் உங்களை பிரமிக்க வைக்கும் இதன் மருத்துவ குணங்கள் உங்களை பிரமிக்க வைக்கும்\n#Privacy: தப்பித் தவறி இன்டர்நெட்டில் ஒரு போட்டோ கசிந்தாலும் என்ன ஆகும் தெரியுமா மிரள வைக்கும் உண்மை\n#HBA1C: SUGAR அளவு அதிகமா இருந்தாலும், இந்த TEST எடுக்காம SUGAR மாத்திரை சாப்பிடாதீங்க இது என்ன தெரியுமா\n#Agroforestry: தனி மரம் 1.5 லட்சம் மரங்களைக் கொண்ட தோப்பான கதை தெரியுமா உங்களுக்கு\nநேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவிலிருந்து சுமார் 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது இந்த புதநீலகந்தா கோவில். தற்போது, நாராயணந்தா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் சிறப்பாகக் கூறப்படுவது கல்லினால் ஆன மிகப் பிரம்மாண்டமான விஷ்ணு சிலை, அதுவும் நீரில் மிதப்பதாகச் சொல்லப்படும் சிலைதான். வானத்தைப் பார்த்தாற்போல் படுத்தவாக்கில் அமைந்திருக்கும் இந்தச் சிலை சுமார் இரண்டிலிருந்து மூன்றடி ஆழமுள்ள நீரில் மிதந்தபடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஇதன் ஸ்தல புராணம் என்று பார்த்தால், ஒ���ு கணவன், மனைவி நிலத்தைத் தோண்டும் போது பாறையில் இருந்து இரத்தம் வடிந்ததாகவும் அதுவே இந்தச் சிலை என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், வயலில் கிடைத்த சிலையைச் சுற்றி நீர் எப்படி வந்தது என்பது பற்றிய எந்தத் தகவலும் இல்லை.\nஒருபுறம் இந்தச் சிலையை வடித்தது லிச்சவி மன்னர்கள் என்றும், 7ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தன் வடித்தது என்றும் பரவலாகப் பேசிக் கொள்ளப்படுகிறது. இருப்பினும், புதநீலகந்தா என்னும் பெயரைக் கவணிக்கும் பொழுது புது அல்லது பூத நீல கண்டர் கோவில் எனும் தூய தமிழ்ப் பெயராகத் தோன்றுவதும் புரியாத புதிராக இருக்கிறது. நீல கண்டர் விஷ்ணுவானது எப்படி என்பதும் சரிவர சொல்லப்படவில்லை.\nசிலை மிதப்பதாகச் சொல்லப்படினும், நகர்வோ அல்லது மிதப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகத் தோன்றவில்லை. இருப்பினும் அந்தச் சிலை வடிக்கப்பட்டது பாசல்ட் எனும் எரிமலைக் குழம்பை சட்டெனக் குளிர்விக்கும்போது உருவான கல்லாக இருக்கக்கூடும் என்று அறிஞர்கள் அனுமானிக்கின்றனர். இந்த பாசல்ட் பாறைகள் அடர்த்திக் குறைவான தன்மை காரணமாக, நீரில் மிதக்கும் தன்மை கொண்டது.\nஎது எப்படியோ, 14 அடியில் ஒரு மிகப் பெரிய கலைப்படைப்பை, வித்தியாசமான ஒரு கல்லில் செதுக்கப்பட்ட அந்தச் சிலையை, கோவிலை அதன் அழகுக்காகவே கண்டிப்பாக ஒருமுறை பார்த்தேயாக வேண்டும்.\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60870-rahul-gandhi-explained-why-he-contesting-in-kerala.html", "date_download": "2019-09-22T09:21:43Z", "digest": "sha1:4VITCBXUPK3PHFQP6523WDT3U7GAJW6R", "length": 9994, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வயநாட்டில் போட்டியிடுவது ஏன்? - ராகுல் காந்தி விளக்கம் | Rahul Gandhi explained why he contesting in Kerala", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\n - ராகுல் காந்தி விளக்கம்\nகேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவே தென்னகத்தில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.\nராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது குறித்து பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலத்தின் கொல்லம் தொகுதியில் அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nஅப்போது, “வட இந்தியாவில் உள்ள அமேதி தொகுதியில்தான் நான் எப்போதும் போட்டியிட்டு வருகிறேன். ஆனால், இந்த முறை கேரளாவில் போட்டியிடுவதன் மூலமாக தென்னிந்தியாவுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்பினேன். இந்தியா என்பது ஒற்றை கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஒற்றை சிந்தனையின் அடிப்படையில் அமைந்தது அல்ல; அது ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான வெவ்வேறு சிந்தனைகள் மற்றும் கண்ணோட்டங்களை உள்ளடக்கியது. அது நமக்கு மிக முக்கியமானது’’ என்றார் ராகுல் காந்தி.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் பறக்கும் படை தூங்கும் படையாக செயல்படுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்\nநட்பே துணை திரைப்படத்தின் சிங்கிள் பசங்க பாடல் வீடியோ வெளியீடு \n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழி���ள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\n100 நாட்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து\nசிவக்குமார் கைது: ராகுல்காந்தி கண்டனம்\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/109840-ttvdinakaran-rally-to-jayalalithas-memorial", "date_download": "2019-09-22T07:45:00Z", "digest": "sha1:J7TOZIVABVTOKD7CWCHGXTVOIZ2SEFDM", "length": 8128, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "தடுமாறிய தினகரன்... விழுந்த கலைராஜன்... திணறிய தங்க தமிழ்ச்செல்வன்... ஜெ.சமாதியில் நடந்த தள்ளுமுள்ளு | T.T.V.Dinakaran rally to Jayalalitha's memorial", "raw_content": "\nதடுமாறிய தினகரன்... விழுந்த கலைராஜன்... திணறிய தங்க தமிழ்ச்செல்வன்... ஜெ.சமாதியில் நடந்த தள்ளுமுள்ளு\nதடுமாறிய தினகரன்... விழுந்த கலைராஜன்... திணறிய தங்க தமிழ்ச்செல்வன்... ஜெ.சமாதியில் நடந்த தள்ளுமுள்ளு\nசென்னை அண்ணாசாலையிலிருந்து ஜெயலலிதா சமாதிக்கு டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாகச் சென்றார்.\nஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளான இன்று, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினரால் துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் அ.தி.மு.க-வினர் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏற்கெனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க-வினர் பேரணியாகச் சென்று அண்ணா சாலையிலிருந்த ஜெயலலிதா சமாதிக்கு மரியாதை செலுத்தினர்.\nஅவர்களைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அவரின் ஆதரவாளர்களுடன் அண்ணா சாலையிலிருந்து பேரணியாகச் சென்றார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் அனைவரையும், ஜெயலலிதா சமாதிக்கு அனுமதிக்க காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். அதனால், காவல்துறையினருடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்துவதற்காகத் தினகரன், கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரே வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக மூன்று பேரும் தடுமாறினர். இதில் மலர்க்கொத்தை வாங்கிய கலைராஜன் கீழே விழுந்தார். தினகரன் நிலைதடுமாறி ஜெயலலிதா சமாதியில் ஏறிவிட்டார். தங்க தமிழ்ச்செல்வன் திணறிக்கொண்டே இருந்தார். ஜெயலலிதா சமாதியில் நடந்த இந்தத் தள்ளுமுள்ளு சம்பவம் அங்கு சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.\nமேலும் டி.டி.வி.தினகரன் மலர் வைத்து அஞ்சலி செலுத்தும்போது, ஆதரவாளர்கள் நெருக்கியதால், டி.டி.வி.தினகரன் மற்றும் முன் வரிசையில் நின்றிருந்தவர்கள் தவறி விழும் நிலை ஏற்பட்டது. பின்னர், மிகுந்த சிரமப்பட்டு டி.டி.வி.தினகரன் கூட்டத்திலிருந்து வெளியே சென்றார். இரு அணியினரும் பேரணியாகச் சென்றதால் அண்ணா சாலையில் செல்ல வேண்டிய பேருந்து மற்றும் வாகனங்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டன. அதனால், சென்னை நகரம் முழுவதும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால், பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49", "date_download": "2019-09-22T08:34:59Z", "digest": "sha1:DKEVINXD3CBRMRUG6KM5DMNFA7TW66AI", "length": 13120, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வ���று எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதூக்கம் தொலைத்த ஞாயிறு எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nநான் என்பதும் நீ தான்\nசதி தேவதை எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nஎன் சிகரங்கள் எழுத்தாளர்: கவிஜி\nஅப்பாவின் பிணம் எழுத்தாளர்: செ.கார்கி\nபெரியாரின் தடி எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nவெறுப்பு அரசியல் எழுத்தாளர்: அமீர் அப்பாஸ்\nவேராக நான்… எழுத்தாளர்: சி.திருவேங்கடம்\nநம் விடுதலைக்கான பள்ளி எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nசிறைக்கதவுகளே சிறகுகள் எழுத்தாளர்: தமிழ் உதயா\nபட்ட மரம் எழுத்தாளர்: தம்பிதுரை சேகர்\nயாழினி வரைந்த வீடு எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nவிழும் வரை காத்திருக்கிறேன் எழுத்தாளர்: கவிஜி\nஇரவாடிகளின் நிலவு எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nநாட்களின் நகர்வு எழுத்தாளர்: பா.புருஷோத்தமன்\nநாங்கள் தொலைக்கப்பட்டவர்கள் எழுத்தாளர்: தமிழ் உதயா\nஅந்தி எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nகருப்பு வெள்ளை எழுத்தாளர்: மா-னீ\nமிச்ச அசதி எழுத்தாளர்: செந்தாமரைக் கொடி\nதுரோகமே உன் பெயர் ஆண்மைதானா\nசிறுகூடு நமக்கில்லை எழுத்தாளர்: கவிஜி\nகொடுங்கானல் வாழ்வு எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nமது அணை எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nஜனநாயகத்தின் கடைசி கல்லறை எழுத்தாளர்: அமீர் அப்பாஸ்\nநீலமலர் உயிரின் சொல் எழுத்தாளர்: தமிழ் உதயா\nகதவுகளும் சாவிகளும்... எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nஐஸ்கிரீம் சிற்றோடைகள் எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nசாதிய சுடுகாடு எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nகாத்தவராயன் எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nவீதியெங்கும் சமூகநீதி எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nவக்கற்ற ஆட்சி எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nஅதே நிலை எழுத்தாளர்: கா.சிவா\nஉப்புச்சொற்கள் எழுத்தாளர்: தமிழ் உதயா\nசாமிக்கு வாடகை எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nசிறு யுத்தம் எழுத்தாளர்: கவிஜி\nபொருட்பெருஞ்சோதி தனியார் பெருங்கருணை எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nஅற்றைத் திங்கள் எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nஓம் ஸ்வாகா... எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nமுள்ளு வெதை எழுத்தாளர்: சதீஷ் குமரன்\nபக்கம் 1 / 87\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/ShanmugasundaramK", "date_download": "2019-09-22T07:52:25Z", "digest": "sha1:N473HWUJTNHYAMIS3LNKB446NZY6C6OS", "length": 4444, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "ShanmugasundaramK", "raw_content": "\nசண்முகசுந்தரம் 2009 இல் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் கே. சுகுமாரிடம் தோல்வியடைந்தார். கே. சண்முகசுந்தரம் (தி.மு.க.) வயது 49 முகவரி எண் 26, பெருமாள் புதூர், குமாரலிங்கம் மெயின் ரோடு, சமராயபட்டி, மடத்துக்குளம் 642 204. அசையும் சொத்துகள் ரூ.2.17 கோடி அசையா சொத்துகள் ரூ.4.77 கோடி மனைவி வனிதா கல்வி பி.இ. தொழில் தொழிலதிபர்\n: திராவிட முன்னேற்ற கழகம்\n: முகவரி எண் 26, பெருமாள் புதூர், குமாரலிங்கம் மெயின் ரோடு, சமராயபட்டி, மடத்துக்குளம் 642 204.\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: அசையும் சொத்துகள் ரூ.2.17 கோடி அசையா சொத்துகள் ரூ.4.77 கோடி\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/education/03/131113?ref=magazine", "date_download": "2019-09-22T08:10:04Z", "digest": "sha1:3SANIWIIHJNNBDYBZDDIDAVZFLKJYDH3", "length": 7751, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "நாடளாவிய ரீதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆரம்பம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாடளாவிய ரீதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் ���ரம்பம்\nஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் 3,014 மத்திய நிலையங்களில் தொடங்கியுள்ளது.\nஇந்த ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்காக மூன்று லட்சத்தி ஐம்பத்தி ஆறாயிரத்து எழுநூற்றி இருபத்தி எட்டு மாணவ, மாணவிகள் தோற்றவுள்ளனர்.\nபரீட்சை ஆரம்பிக்கும் காலை ஒன்பது மணிமுதல் பரீட்சையின் இரண்டாம் வினாத்தாளுக்கான நேரம் முடிவடையும் வரை பரீட்சைக் கண்காணிப்பாளர்கள் தவிர வெளிநபர்கள் யாரும் பரீட்சை மண்டபம் அமைந்திருக்கும் பகுதிகளில் உட்பிரவேசிக்கவோ, நடமாடவோ அனுமதியளிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமலையகத்தில் இன்று மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றிருந்தனர். இதேவேளை கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் உட்பட ஏனைய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சைக்காக பரீட்சை நேரத்திற்கு முன்னதாகவே பாடசாலைக்கு சென்றிருந்தனர்.\nஇதேவேளை வவுனியா தெற்கில் புலமை பரிசில் பரீட்சைக்கு 3014 மாணவர்கள் தோற்றியுள்ளனர். அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை சிறப்பாக நடைபெற்றுள்ளது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-22T08:08:17Z", "digest": "sha1:7BJYGDRXOCLWSZ6I422FFMVT6ACHDQHM", "length": 3707, "nlines": 17, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நிழல் தாங்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநிழல் தாங்கல், அய்யாவழியின் வழிபாட்டு தலங்களுக்கு அகிலத்திரட்டு அம்மானையில் கொடுக்கப்பட்டுள்ள பெயராகும். இவை பதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவைகளாகும். அய்யாவழியின��� வழிபாட்டு தலங்களுள் அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் நேரடித் தொடர்பு இல்லாதவைகளெல்லாம் தாங்கல்கள் என்றே அகிலத்தில் குறிப்பிடப்படுகிறது.\nஇவை பதிகளை விட அளவில் சிறியவை. மேலும், இங்கு எந்த வித சிலைகளும் இருக்காது. ‌இவை மிகத் தூய்மையுடன் பேணப்படுகின்றன.\n1996- ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி தென்னிந்திய முழுவதுமாக 7000 தாங்கல்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இவை அதிகமாக காணப்படுகின்றன.\nஅய்யாவழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇதில் முக்கிய தாங்கலாக ராஜாக்கமங்கலம் ஒற்றை தென்கன்விளை உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/60243-god-wishes-love-becos-god-is-love.html", "date_download": "2019-09-22T09:30:03Z", "digest": "sha1:OZ5QZAEZRG2HEDYYU7LAHM6PJULK3ZOP", "length": 13497, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பரிசுத்தமான அன்பையே இறைவன் விரும்புவான்…! | God wishes Love, Becos God is Love", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nபரிசுத்தமான அன்பையே இறைவன் விரும்புவான்…\nஇறைவனுக்கு வேண்டிய அனைத்தும் செய்பவன் மட்டுமே இறைவனை நெருங்க முடியும் என்றால் செய்ய இயலாத நிலைமையில் இருப்பவன் இறைவனை அடைய முடியாதா.. அப்படி இயலாத நிலையை அளிப்பதும் இறை வன்தானே... ஆனால் இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்.. பரந்து விரிந்த ஆகாயமும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை அமைந்திருக்கும் நீரும், பூமி யும் அனைவருக்கும் பொதுவானது என்பது போல் இறைவனும் எல்லோருக்கும் பொதுவானவனே...\nஅரசன் ஒருவன் இருந்தான். தர்ம காரியங்கள் செய்வதிலும் பிறருக்கு அள்ளிகொடுப்பதிலும் சிறந்து விளங்கினான். இறைவனுக்கு வேண்டிய அனைத் தும் கொடுப்பதால் நான் தான் இறைவனுக்கு நெருக்கமானவன். இறைவன் எனக்கு மட்டும்தான் அருள்புரிவான் என்னும் எண்ணத்தை மட்டும் வலுவாக கொண்டிருந்தான். ஒருநாள் அரசன் கனவில் இறைவன் வந்து தனக்கு ஆலயம் எழுப்பும்படி கூறினார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அரசன் அடுத்த நாளே அதற்கான பணிகளில் ஈடுபட தொடங்கினான்...\nஆலயப்பணிகள் தொடங்கியதும் ஊர்மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உதவினார்கள்....அந்த ஊரில் வயதான கிழவி தன் ஐந்துவயதுபேத்தி அன்ன பூரணியுடன் வசித்துவந்தாள்... வீட்டுக்கு ஒருவர் வந்து ஆலயப்பணிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசர் கட்டளையிட்டார். எல்லோர் வீட்டிலிருந்தும் பணியாளர்கள் வந்தார்கள்.\nபணியாளர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க நீர் மோர், கூழ் போன்றவற்றைத் தருவதாக கிழவி கூறினாள். இறைவனுக்குத் தொண்டு செய்ய சொன்னால் பணியாளர்களுக்கு செய்கிறாயா சரி உன்னால்தான் இயலவில்லையே....இதையாவது செய் என்று ஏளனமாக சொல்லியபடி கிளம்பினார் அரசர்.\nமறுநாள் கிழவியும், பேத்தியும் ஆலயப்பணிகள் நடைபெறும் இடத்துக்கு வந்தார்கள்... சின்னக்குழந்தை பிஞ்சு விரல்களில் தட்டு நிறைய கூழ் தம்ளர் களைக் கொண்டு வந்து கொடுத்தது..களைப்போடு பணியாற்றியவர்கள் அன்ன பூரணி அளித்த கூழை குடித்து களைப்பு நீங்க இரட்டிப்பாக உழைத்தார்கள். குறுகிய காலத்தில் முகம் பார்த்து பசியாற்றும் அக்குழந்தை அங்கிருப்போரின் மனதில் இளவரசியாக குடிகொண்டுவிட்டது. ஆலயப்பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டு குடமுழுக்கும் சிறப்பாக செய்யப்பட்டது. இறைவா உன் விருப்பப் படியே புது ஆலயம் கட்டி முடித்துவிட்டேன்... உன் தேவையை செவ்வனே நிறைவேற்றிவிட்டேன் என்றான் அரசன்.\nகருவறையிலிருந்து வந்த அசரீரி.. ”இல்லை மகனே.. எனக்கு புதிய ஆடைகளும், அணிகலன்களும், இருப்பிடமும் கொடுத்தாய் . நெய்யால் தயார் செய்யப் பட்ட நைவேத்யமும் கூட உண்டுதான். ஆனால் இவையெல்லாம் எனக்கு திருப்தியளிக்கவில்லை. முகம்பார்த்து பசியாற்றும் அன்னபூரணியின் அன்புக்கு முன் இவையெல்லாம் எனக்கு திருப்தியளிக்கவில்லை... எனக்கு அர்ப்பணிக்கும் பொருள்களை வைத்து நான் பக்தர்களை நெருங்குவதில்லை.. அன்பை வைத்துத்தான் என்பதை இனியேனும் உணர்ந்துகொள் என்றது....\nஒருவர் மீது நாம் வைக்கும் பரிசுத்தமான அன்பு.. இறைவன் மீது காட்டுவதற்கு சமம்...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ர��க்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்பு\nதொடர வேண்டும் இந்த நேர்மை\nஅவநம்பிக்கைக்கு இறைவன் செவி சாய்ப்பானா\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94957/", "date_download": "2019-09-22T08:19:41Z", "digest": "sha1:K6UT26S5ZARD7XCCFAJXS2L6C7OOUIEV", "length": 12994, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "7 தமிழரை விடுதலை – தமிழக அரசின் பரிந்துரையை, ஆளுநர் நிராகரிப்பார்… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\n7 தமிழரை விடுதலை – தமிழக அரசின் பரிந்துரையை, ஆளுநர் நிராகரிப்பார்…\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார் என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். எனினும் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது.\nஇந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும், தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.\nஇந்த நிலையில், சென்னை கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.\nசுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் உடனடியாக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு தமிழக அரசுக்கு சாதகமாக அமைய வேண்டும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.\nஇந்நிலையில், இதுதொடர்பாக இன்றிரவு கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணிய சாமி, “இது தமிழக அரசின் பரிந்துரை மட்டுமே. இது தமிழ்நாடு ஆளுநரை நிர்பந்திக்காது. தனது சொந்த விருப்பத்தின்படி முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.\nராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஆவணங்களை அவர் ஆய்வு செய்து, தமிழக அரசின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிப்பார் என நம்புகிறேன்”என குறிப்பிட்டுள்ளார்.\nTagsஆளுநர் சுப்பிரமணிய சாமி தமிழக அமைச்சரவை பரிந்துரை முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவி��் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\n“அப்பு உங்களுக்கு ஒண்டும் தெரியாது” –\nஞானசார தேரரும் மாற்றப்படும் வைத்தியசாலைகளும்…\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/222703/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-09-22T08:47:59Z", "digest": "sha1:AKABHLVYP3LQABTFKUVKSIAMUCW5523J", "length": 9355, "nlines": 147, "source_domain": "www.hirunews.lk", "title": "இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று\nஇலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பாக உள்ளது.\nகொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.\nஇரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ள நிலையில், இன்று இறுதிப் போட்டி ஆரம்பமாக உள்ளது.\nஇதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஏஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.\nலண்டன் லீட்ஸில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30ககு இந்தப் போட்டி ஆரம்பமாக உள்ளது.\n5 போட்டிகள் கொண்ட ஏஷஸ் தொடரில் இதுவரை இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ள நிலையில், ஒரு போட்டியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.\nஇதேவேளை, இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.\nமேற்கிந்தியத் தீவுகளின் எண்டிகுவா பர்புடாவின் நோர்த் சவுண்டில் இலங்கை நேரப்படி பிற்பகல் 7 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்மாக உள்ளது.\nபங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இன்று மோதல்..\nஇலங்கை மகளிர் கிரிக்கட் அணி நாளை அவுஸ்திரேலியா பயணம்..\nஆப்கானை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற சிம்பாம்வே..\nஆப்காணிஸ்த்தான் மற்றும் சிம்பாவே மோதல்\nஅகில தனஞ்சவின் பந்து வீச்சு முறையற்றது...\nஉலகக் கிண்ண ரக்பி தொடர்- இன்றைய தினம் 3 போட்டிகள்\nஉலகக் கிண்ண ரக்பி போட்டித் தொடரில்...\nஉலக கிண்ண ரகர் போட்டியில் முதல் வெற்றி ஜப்பானுக்கு..\nஉலகக் கிண்ண ரகர் போட்டித் தொடர்...\nஉலக கிண்ண றக்பி போட்டி..\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு...\nஈரான் நோக்கி பயணமானது இலங்கை கரப்பந்தாட்ட அணி...\nஈரான் தெஹ்ரேன் நகரில் நடைப்பெறவுள்ள...\nகிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ரபேல் நடால்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில்...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச்...\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஉலக பளு தூக்கல் போட்டியில் இலங்கை வீரரின் மூன்று சாதனைகள்\nதாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் இம்முறை இலங்கையில்...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள்...\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்..\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்...\nதேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 16 ஆம் திகதி ஆரம்பம்\n2019 ஆண்டிற்கான தேசிய மெய்வல்லுனர்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_13.html", "date_download": "2019-09-22T08:29:16Z", "digest": "sha1:5L2E2TJP6QLERQ37ZLJO7PPEXGHGYTFL", "length": 27565, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கல்விக் கடன் வாராக்கடனாகலாமா?", "raw_content": "\n By எஸ். ரவி | வங்கிகள் கல்விக்கடனை அள்ளிவீசும் காலம் இது. \"கடன் வாங்கலையோ கடன்' என்று தெருவில் கூவி விற்காத குறையாக வங்கிகள் நம்மை அழைக்கின்றன. பத்தாம் வகுப்பு தேர்வானவர்கள் ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர கல்விக்கடன் பெறலாம். அதே போன்று, நான்கு ஆண்டு கால பொறியியல்/ தொழில்நுட்பம் (பி.ஈ/ பி.டெக்.), ஐந்து ஆண்டு கால மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்.) படிக்கவும் கல்விக்கடன் வழங்கப்படும். மூன்று ஆண்டு கால பி.ஏ., பி.எஸ்சி. பட்டப் படிப்புகள், பட்டயக் கணக்காளர் படிப்பு (சி.ஏ.) இவற்றுக்கும் கடன் பெற வழி உண்டு. ஒட்டுமொத்தமாக அனைத்து வங்கிகளையும் நிர்வகிக்கும் Indian Bank's Association (IBA), கல்விக்கடனுக்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. அவ்விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே அனைத்து வங்கிகளும் செயலாற்றுகின்றன. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் சேர அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் பெற வாய்ப்புள்ளது. வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். தற்போது பாரத ஸ்டேட் வங்கி 8.30 சதவீத வட்டியில் கல்விக்கடன் வழங்குகிறது. இதுதான் மிகக் குறைந்த விகிதம். அதாவது, ரூ.100 கடன் தொகைக்கு ஓராண்டுக்கு ரூ.8.50 வட்டி கட்ட வேண்டும். வங்கிக்கு வங்கி வட்டி சதவீத வேறுபாடு அதிகபட்சம் 1.5 சதவீதம் தான் இருக்கும். மாணவிகள், பிற்படுத்தப்பட்ட சமூக மாணவ- மாணவியர், மாற்றுத் திறனாளிகள் போன்ற பிரி���ினருக்கு வட்டியில் சலுகைகளை பெரும்பான்மையான வங்கிகள் அளிக்கின்றன. புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்கள்) பயில்பவர்களுக்கு சில வங்கிகள் வட்டி விகிதத்தில் சலுகை தருகின்றன. உதாரணமாக, இந்தியன் வங்கி இத்தகைய மாணவர்களுக்கு தற்போது 9.95 சதவீதத்தில் கடன் தருகிறது. MCLR எனப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதத்தைக் கவனத்தில் கொண்டு, சுமார் 1.1 சதவீதம் அதிகமாக லாபத்தை ஈட்டும் வண்ணம், பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. ரூ.4 லட்சத்திற்குள் கடன் பெற வேண்டுமானால் வீட்டுமனைப் பத்திரம், ஜாமீன் போன்ற எதுவும் தேவையில்லை. இதை Collateral free loan என்று சொல்வதுண்டு. ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை கடன் பெறுவதாயின், ஒரு மூன்றாம் நபரின் உத்தரவாதம் தேவைப்படும். அதற்கும் மேல் கடன் தொகை பெற வேண்டுமானால் காலிமனை, வீட்டுமனை அல்லது வேறு ஏதாவது ஆவணம் அடமானமாக தேவைப்படும். மொத்த படிப்புச் செலவு என்பது கற்பிக்கும் தொகை (Tuition fees), போக்குவரத்து தொகை (Transport fees), விடுதி தொகை (Hostel fees), திட்ட செயல்முறை தொகை (Project fees), தேர்வு மற்றும் புத்தக செலவு (Exam & Book fees)- இவையெல்லாம் அடங்கியவை. கட்டடத் தொகை, விரிவாக்கத் தொகை (Development fees), நன்கொடை (Donation) போன்றவை கல்விக்கடனில் அடங்க வாய்ப்பில்லை. இந்த மொத்த செலவுத் தொகையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். மாணவருக்காக பெற்றோர் தங்களது சேமிப்பிலிருந்து தரும் பணம் (அதாவது முன்பணம் / Margin). அடுத்த பகுதி, வங்கிக் கடன். மொத்த செலவுத் தொகையில் பெற்றோர் பங்கு 10% என்றால், வங்கிக் கடன் 90% அமையும். கடன் தொகை நான்கு லட்சமோ, அதற்குக் குறைவாகவோ அமைந்தால் முன்பணம், அதாவது பெற்றோரின் பங்கு எதுவுமே தேவையில்லை. மொத்தத் தொகையையுமே வங்கி கடனாகத் தந்துவிடும். மருத்துவம்/ பொறியியல்/ தொழில்நுட்பம் போன்ற பட்டப்படிப்புகளுக்கு வட்டிச் சலுகை உண்டு. மத்திய அரசின் அறிவிப்பின்படி, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், இச்சலுகையைப் பெறலாம். கடன் பெற்றது முதல் திரும்ப செலுத்தும் ஆண்டு வரையிலான முழு வட்டித்தொகையையும் கடன் அளிக்கும் வங்கிக்கு மத்திய அரசு தந்துவிடும். அதாவது, கடனை திரும்ப செலுத்தத் தொடங்கும் வரை (EMI Starting period) வட்டித் தொகையை மாணவர்/ மாணவி செலுத்த வேண்டிய அ���சியமில்லை. இதைக் கண்காணிக்கும் பொறுப்பை கனரா வங்கி ஏற்றுள்ளது. பொதுவாக, முதல் தவணை கடன் தொகை பெற்றது முதல் மொத்த கடனையும் 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக அடைத்துவிடும்படி வங்கிகள் திட்டமிடுகின்றன. சில வங்கிகள், பெருங்கடனாளிகளுக்கு (ரூ.7.5 லட்சத்துக்கும் மேலாக பெற்றவர்கள்) கால அவகாசத்தை 15 ஆண்டுகளுக்குக் கூட நீட்டிப்பதுண்டு. படிப்பு முடித்தவுடன், வேலையில் அமர்ந்த பின், அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் வங்கிக் கடனைத் திரும்ப செலுத்த தொடங்க வேண்டும். படிப்பு முடிந்தவுடன், வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அதிகபட்சமாக ஓராண்டு காலத்திற்குள் கடன் தொகையை சட்டப்படி திரும்ப செலுத்த தொடங்க வேண்டும். வருமான வரி சட்டம் 80 இ பிரிவின் கீழ், கல்விக்கடன் தொகையின் வட்டித்தொகைக்கு வரிவிலக்கு உண்டு. அதாவது, மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கல்விக்கடனுக்கான வட்டித்தொகையைக் கழித்துவிட்டு, மீதி தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், கடன் பெற்ற முதல் எட்டு ஆண்டுகள் வரையே இந்த வரிச்சலுகை அனுமதிக்கப்படும். CIBIL என்ற அமைப்பு, கடன் பெறுவோருக்கு மதிப்பெண் தரும் நிறுவனம். கடன் பெறுவோரின் எல்லா விவரங்களையும் - முக்கியமாக வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் (PAN) - தருவதன் மூலமாக CIBIL, கடன் பெறுவோருக்கான மதிப்பெண்களை வழங்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்றால் (சாதாரண தேர்வுகளின் சட்டவிதிப்படி) நல்ல நேர்மையான கடனாளி என்று பொருள். 750-க்கு மேல் மதிப்பெண் பெற்ற வாடிக்கையாளரையே வங்கிகள் கடனுக்காகப் பரிசீலனை செய்கின்றன. மதிப்பெண் பரிசீலனைக்கான தொகையாக மிகக் குறைவாக (ரூ.250 ) சில வங்கிகள் கடனாளிகளிடமிருந்து வசூல் செய்வதுண்டு. இதில் தற்போது ஒரு நல்ல செய்தி. www.cibil.com என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் இலவசமாகவே தமது மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளலாம். இங்கே ஓர் எச்சரிக்கை தேவை. ஒரே வாடிக்கையாளர் வெவ்வேறு வங்கிகளில் அடிக்கடி மதிப்பெண் பெற முயற்சி செய்தால், அவருக்கு பண நெருக்கடி என்ற எண்ணம் ஏற்படக்கூடும். எனவே, அப்படி முயற்சி செய்வதால் cibil மதிப்பெண் குறைய வாய்ப்புண்டு. உத்தரவாத ஆவணம் (Collateral free), அதாவது, சொத்து பத்திரமில்லாமல் ரூ.4 லட்சம் வரை கடன் தரலாம் என்பது தற்போது அனைவரும் அறிந்ததே. இதற்கு வித்திட்டது 2002-ஆம் ஆண்டில் ஆர்.ஜி.காமத் த���ைமையில் நிறுவப்பட்ட குழு. பிறகு, வெவ்வேறு வங்கிகள் தங்கள் விருப்பப்படி கற்பிக்கும் தொகை, விடுதியில் தங்கும் தொகை, பயிற்சி தொகை, புத்தக தொகை என்ற முறைப்படி தனித்தனி உச்சவரம்பை ஏற்படுத்த, சில முரண்பாடுகள் உருவாயின. அதை சரிசெய்ய பாலசுப்ரமணியன் என்பவரின் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு அது ஓர் அறிக்கை வழங்கியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான வங்கிகள் அந்தக் குழுவின் அறிக்கையையே பின்பற்றுகின்றன. கல்விக்கடன் பெறுவதற்கு முன்னால் மாணவ-மாணவியர் பெயரில் காப்பீடு எடுப்பது அவசியம். அப்படி செய்வதால், எதிர்பாராத விதமாக மாணவர் மரணமடைந்து விட்டால், காப்பீட்டு நிறுவனம் வங்கிக்குக் கடனை திருப்பி செலுத்திவிடும். காப்பீடுக்கு உரிய தவணைத் தொகையைக் கூட கடன் தொகையில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான வங்கிக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு வாடிக்கையாளர் வங்கியில் வாங்கிய கடனை கடன் தொகையைத் திரும்ப செலுத்தாமல் போனால் அது வாராக்கடனாகிறது. பொதுத்துறை வங்கிகளில் சென்ற நிதியாண்டின் (2017 மார்ச்) கல்விக்கடன் நிலுவைத்தொகை ரூ.67,608 கோடி. அதில் வாராக்கடன் ரூ.5,192 கோடி. எனவே, தாங்கள் கொடுக்கும் கடன் வாராக்கடனாகுமோ என்ற அச்சத்தினால் பல வங்கிகள் கடன் தரத் தயங்குகின்றன. இதில் தவறேதும் இல்லை. மாணவர்கள் தாங்கள் வாங்கிய கடனை எப்படியும் திரும்ப செலுத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட வேண்டும். \"கடன் தள்ளுபடியாகும்', \"இலவசமாகக் கிடைக்க வழி என்ன' போன்ற சபலங்களுக்கு ஆளாகக் கூடாது. ஆனால், அரசியல் கட்சிகள் இலவசங்களைச் சொல்லி விளம்பரம் தேடி, ஆட்சியைப் பிடிக்க முயலுகின்றன. இதனால், திரும்ப செலுத்தக் கூடிய பொருளாதார ரீதியில் வசதி படைத்த மாணவர்கள் கூட வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல், அதை \"வாராக்கடன்' என்ற அவப்பெயருக்குத் தள்ளுகின்றனர். அப்படி செய்தால் வட்டியிலும் அசலிலும் தள்ளுபடி பெறலாம் என நினைக்கின்றனர். இந்நினைப்பு மாற உண்மையைப் பேசக் கூடிய அரசியல் தலைவர்கள் தேவை' போன்ற சபலங்களுக்கு ஆளாகக் கூடாது. ஆனால், அரசியல் கட்சிகள் இலவசங்களைச் சொல்லி விளம்பரம் தேடி, ஆட்சியைப் பிடிக்க முயலுகின்றன. இதனால், திரும்ப செலுத்தக் கூடிய பொருளாதார ரீதியில் வசதி பட��த்த மாணவர்கள் கூட வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல், அதை \"வாராக்கடன்' என்ற அவப்பெயருக்குத் தள்ளுகின்றனர். அப்படி செய்தால் வட்டியிலும் அசலிலும் தள்ளுபடி பெறலாம் என நினைக்கின்றனர். இந்நினைப்பு மாற உண்மையைப் பேசக் கூடிய அரசியல் தலைவர்கள் தேவை அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லையே அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லையே கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_14.html", "date_download": "2019-09-22T08:26:50Z", "digest": "sha1:L4LI565NAGTWXXHRNU52WMUQCLQIOBUP", "length": 20672, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "இந்தியர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் மாமன்னர்", "raw_content": "\nஇந்தியர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் மாமன்னர்\nஇந்தியர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் மாமன்னர் இந்த ஒரு போரில் மட்டும் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் தோற்று, கண்காணாத புது பிரதேசத்துக்கு பயணத்தைத் தொடங்கிவிட்டார். இந்த ஒரு போரில் மட்டும் எவருமே வென்றதில்லை. எனவே இதற்கு வாஜ்பாயும் விதிவிலக்கு அல்லவே. ஆனால் மற்றவர்களிடம் இருந்து அவரை அதிக அளவில் வித்தியாசப்படுத்துவது எதுவென்றால், அவர் மேற்கொண்ட ஏராளமான போராட்டங்களில் அவர் ‘அடல்’ ஆக இருந்தார். அதாவது அசைத்துப்பார்க்க முடியாதவராக திகழ்ந்தார். அடல் ஆக மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் ‘பிகாரி’ ஆகவும், அதாவது சமூகநலனுக்காக அலைந்து திரியும் நாடோடியாகவும் விளங்கினார். புதிய இந்தியாவைப் பற்றி அவர் கண்ட கனவை நிறைவேற்றுவதில் அதீத நம்பிக்கை கொண்டு இருந்தார். 1960-ம் ஆண்டில் அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. பிற்காலத்தில், வாஜ்பாய், அத்வானி போன்ற பா.ஜ.க.வின் தலைவர்களுடன் நான் அமர்ந்திருப்பேன் என்று அப்போது நான் நினைத்திருக்கவில்லை. அறிமுகம் ஆன நாளில் இருந்தே வாஜ்பாயின் அன்பு, பாசம், வழிகாட்டுதல் ஆகியவற்றை பெற்றிருக்கிறேன். ஒருவரது அகத்தின் அழகு அவரது முகத்தில் தெரியும் என்று பொதுவாக சொல்வது வழக்கம். இதற்கு வாஜ்பாய் ஒரு நல்ல உதாரணம். அவரது எண்ணங்களில் உள்ள தெளிவு, நம்பிக்கையின் பலம், தேசத்தைப் பற்றிய தரிசனம் ஆகியவை அவரிடம் பிரதிபலித்தன. வாஜ்பாயிடம் இருந்து விலகாத புன்னகை என்பது அவரின் அகத்தில் இருந்த அழகு என்பது என் எண்ணம். 2009-ம் ஆண்டு வரையில், அவர் தனது 65 ஆண்டு கால தீவிரமான பொது வாழ்க்கையில் 56 ஆண்டு காலத்தை எதிர்க்கட்சி வரிசையிலும், 9 ஆண்டு ஆளும் கட்சி வரிசையிலும் கழித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக 10 முறையும், டெல்லி மேல்-சபை உறுப்பினராக இரண்டு முறையும் தேர்வாகி இருந்தார். மொரார்ஜிதேசாய் அரசில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றிய வாஜ்பாய், 3 முறை இந்திய பிரதமராக ஜொலித்தார். எதிர்க்கட்சி வரிசையிலோ அல்லது ஆளும் கட்சி வரிசையிலோ அமர்ந்தாலும், சுதந்திரம் கிடைத்ததில் இருந்து அவர் தேச வளர்ச்சிக்காகவும், இந்தியாவின் முன்னேற்றத்துக்காகவும் தன்னை மிகவும் அர்ப்பணித்து செயல்பட்டார். அவர் மிகச்சிறந்த பேச்சாளர். அரசியலில் அவரது உரைகள், ஜவஹர்லால் நேரு உள்பட பல அரசி��ல் தலைவர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. பிரதமராக இருந்த காலகட்டத்தில், இந்தியாவில் இருந்த பெரும் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொண்டு, அவற்றை எதிர்கொள்வதில் திறம்பட செயல்பட்டார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது தீர்க்கமான பேச்சாளர் என்பதோடு மட்டும் அல்லாமல், நாட்டின் பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதில் உறுதியான தலைவர் என்பதையும் வாஜ்பாய் நிரூபித்திருக்கிறார். பிரதமராக இருந்தபோது மிக முக்கிய துறைகளான தொலைத்தொடர்பு, தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட உட்கட்டமைப்புகள், ஊரக சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், பொதுத்துறை பங்களிப்புகள், முதலீடு விவகாரங்கள் ஆகியவற்றின் வரையறைகளை திருத்தி எழுதினார். அதன் மூலம் அவர் தன்னை ஒரு தலை சிறந்த சீர்திருத்தவாதி என்பதை நிரூபித்தார். அதன் பலனை இந்த தேசம் இன்னும் அறுவடை செய்துகொண்டிருக்கிறது. வாஜ்பாய் மென்மை குணமும், கடின குணமும் கலந்திருந்தவராக காணப்பட்டார். பொக்ரான், கார்கில் நிகழ்வுகள் அவரது ஆக்ரோஷத்தை காட்டின. அதே நேரத்தில் கூட்டணி ஆட்சியின் முக்கிய காலகட்டத்தில் அவர் அரசியல் தளத்தில் நடந்துகொண்ட விதம் அவரது மென்மையை வெளிப்படுத்தியது. இதுபோன்ற தனித்துவத்துடன் விளங்கிய காரணத்தினால்தான், காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமராக இருந்து முழு ஆட்சியை ஒருமுறை அவரால் ஏற்படுத்த முடிந்தது. 23 கட்சிகள் சேர்ந்த கூட்டணி ஆட்சியை ஸ்திரமாகவும் வெற்றிகரமாகவும் நடத்திச்சென்று தன்னை ஒரு தகுதியுள்ள தலைவர் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார். இந்திய அரசியலில் அவர் பல வழிகளில் பங்களித்துள்ளார். இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக்காத்ததில் அவரது பங்களிப்பு அதிகமானது. ஒரு மிகச்சிறந்த நிர்வாகி வாஜ்பாய் என்பதை இந்திய வரலாறு சொல்லும். மக்கள் நம்பிக்கையின் உருவமாக விளங்கியதுதான், சுதந்திர இந்தியாவின் தலை சிறந்த தலைவர்களுள் ஒருவராக வாஜ்பாயை மாற்றியது. அவர் தன்னை அனைத்து தரப்பு மக்களுக்கும் வெளிப்படுத்தினார். அவர் ஒரு உண்மையான இந்தியனாக இருந்தார் என்பதோடு, இருந்து கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம். உண்மையான தேசியவாதத்தை என்னைப் போன்ற லட்சக்கணக்கானோர் பின்பற்றுவதற்கு அவர் அளித்த ஊக்கமும் ஒரு காரணம். இந்த தேசத்தின் அடையாளம் வாஜ்பாய். எ��்தவொரு எதிரியும் இல்லாத உண்மையான அஜாத சத்ரூ அவர். அவரை நோய் வந்து தாக்கும் வரை, இளம் இதயம் கொண்ட தலைவராக திகழ்ந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. அவரது புன்னகை என்றுமே அவருடன் இருந்தது. அவரது ஆளுமை, பேச்சாற்றல், கடமைக்கான அர்ப்பணிப்பு, நட்பு ஆகியவை கலந்த அவரது தலைமைத்துவம், இன்னும் நீண்ட காலம் நினைவிலேயே நிற்கும். சொல்லாலும், செயலாலும் இந்தியர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் மாமன்னர், வாஜ்பாய். இவர் போன்ற தலைவர், எப்போதாவதுதான் கிடைப்பார்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_15.html", "date_download": "2019-09-22T08:48:49Z", "digest": "sha1:2QUTBB5JYNIXFWFVXCPXS64RLXPBEZLM", "length": 24759, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கூரை இல்லாத வீடு...!", "raw_content": "\n எழுத்தாளர் பாலக்���ுமார் நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலக ஓசோன் தினம். ஓசோன் இல்லாத பூமி கூரையில்லாத வீடு போன்றது. கூரையில்லாத வீட்டில் வாழ்வது எப்படி முடியாதோ அதே போன்று ஓசோன் வாயுப்படலம் இல்லாத பூமியில் நாம் மட்டுமல்ல, எந்த உயிரினங்களும் வாழ முடியாது. இதனால் தான் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 16-ந்தேதி உலக ஓசோன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஓசோன் வாயு என்றால் என்ன அது எங்கே உள்ளது அதனைப் பாதுகாக்க வேண்டும் என்றால் யார் என்ன செய்ய வேண்டும் என பல்வேறு கேள்விகள் எழலாம். அவற்றைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம். ஓசோன் மூன்று ஆக்சிஜன் அணுக்களால் ஆனது. அதனை செறிவுள்ள ஆக்சிஜன் என்றும் கூறலாம். ஓசோனை உருவாக்குவது கடினம். அதனால்தான் காற்றில் அல்லது புவிமண்டலத்தில் அதன் அளவு மிகக் குறைவாக உள்ளது. மேலும் அது பூமியின் மேற்பரப்பில் 20 கிலோ மீட்டருக்கு மேல் 40 கிலோமீட்டருக்குள் ‘ஸட்ராடோஸ்பியர்’ என்று அழைக்கப்படும் ஒரு வளிமண்டல அடுக்கில் காணப்படுகிறது. ஆனால் இந்த மட்டத்தில் அது அதிகமான செறிவுடன் நெருக்கமாக ஒரு படலமாக உருவாகியுள்ளது. இந்த ஓசோன் படலத்தின் ஒரு முக்கியமான பணி என்னவென்றால் சூரியனிடமிருந்து வரும் ஒளியில் உள்ள புறஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி பூமியின் மேற்பரப்பை அடையாமல் பார்த்துக்கொள்வதாகும். இந்த புற ஊதாக்கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் விழுந்தால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். குறிப்பாக, மனிதனின் தோல்களில் புண்கள் உண்டாகும். புற்று நோய் வரக்கூடும். தரை வாழ் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் உணவு மற்றும் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். புல், பூண்டுகள், செடி, கொடிகள் வளராமல் போகும். பூமியில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை வரும். அதனால்தான் என்னவோ ஓசோன் என்ற ஒரு வாயு படலம் இயற்கையாகவே நமக்கெல்லாம் பாதுகாப்புக் கவசமாகத் திகழ்ந்து வருகிறது. நமக்குப் பாதுகாப்பளிக்கும் இந்த ஓசோன் படலத்துக்கு தற்சமயம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன் விளைவாக ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டு விட்டது. சுமார் 2 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த துளை 2012-ம் ஆண்டு உருவாகியுள்ளது. இது கிட்டதட்ட அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளின் மொத்த பரப்பளவுக்கு சமம் ஆகும். அதனால் புறஊதாக்கதிர்கள் பூமியை நேரடியாகத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் உருவாகிஉள்ளது. இந்த பாதிப்புகளுக்கு யார் காரணம் என பல்வேறு கேள்விகள் எழலாம். அவற்றைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம். ஓசோன் மூன்று ஆக்சிஜன் அணுக்களால் ஆனது. அதனை செறிவுள்ள ஆக்சிஜன் என்றும் கூறலாம். ஓசோனை உருவாக்குவது கடினம். அதனால்தான் காற்றில் அல்லது புவிமண்டலத்தில் அதன் அளவு மிகக் குறைவாக உள்ளது. மேலும் அது பூமியின் மேற்பரப்பில் 20 கிலோ மீட்டருக்கு மேல் 40 கிலோமீட்டருக்குள் ‘ஸட்ராடோஸ்பியர்’ என்று அழைக்கப்படும் ஒரு வளிமண்டல அடுக்கில் காணப்படுகிறது. ஆனால் இந்த மட்டத்தில் அது அதிகமான செறிவுடன் நெருக்கமாக ஒரு படலமாக உருவாகியுள்ளது. இந்த ஓசோன் படலத்தின் ஒரு முக்கியமான பணி என்னவென்றால் சூரியனிடமிருந்து வரும் ஒளியில் உள்ள புறஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி பூமியின் மேற்பரப்பை அடையாமல் பார்த்துக்கொள்வதாகும். இந்த புற ஊதாக்கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் விழுந்தால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். குறிப்பாக, மனிதனின் தோல்களில் புண்கள் உண்டாகும். புற்று நோய் வரக்கூடும். தரை வாழ் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் உணவு மற்றும் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். புல், பூண்டுகள், செடி, கொடிகள் வளராமல் போகும். பூமியில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை வரும். அதனால்தான் என்னவோ ஓசோன் என்ற ஒரு வாயு படலம் இயற்கையாகவே நமக்கெல்லாம் பாதுகாப்புக் கவசமாகத் திகழ்ந்து வருகிறது. நமக்குப் பாதுகாப்பளிக்கும் இந்த ஓசோன் படலத்துக்கு தற்சமயம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன் விளைவாக ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டு விட்டது. சுமார் 2 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த துளை 2012-ம் ஆண்டு உருவாகியுள்ளது. இது கிட்டதட்ட அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளின் மொத்த பரப்பளவுக்கு சமம் ஆகும். அதனால் புறஊதாக்கதிர்கள் பூமியை நேரடியாகத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் உருவாகிஉள்ளது. இந்த பாதிப்புகளுக்கு யார் காரணம் நிச்சயமாக விலங்கினங��களோ, தாவரங்களோ அல்ல. மனிதர்களால் தான் இந்த பாதிப்பு உருவாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக வளர்ச்சி பெற்ற அதாவது பணக்கார நாடுகளின் செயல்பாடுகள்தான் இதற்கு முக்கிய காரணமாகும். அவர்கள் பயன்படுத்தும் அறையை குளிரூட்டும் ஏ.சி. எந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள், ஸ்பிரேயர்கள் போன்றவற்றில் உள்ள வேதிப்பொருள்களே இந்த அழிவை ஏற்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருட்களில் சி.எப்.சி. என்று அழைக்கப்படும் குளோரோ புளுரோ கார்பன் என்னும் வேதிப்பொருளும் ஒன்றாகும். இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம். சி.எப்.சி.-இல் உள்ள ஒரு குளோரின் அணு, ஒரு ஓசோனோடு வினைபுரிவதில்லை; பல ஆயிரக்கணக்கான ஓசோன்களோடு வினைபுரிந்து அவற்றை ஆக்சிஜனாக மாற்றிவிடுகிறது. இதைச் சங்கிலித் தொடர்வினை என்று அழைக்கிறார்கள். இதனால்தான் அதிக அளவு சேதம் உண்டாகிறது. இதனை அறிந்து கொண்ட விஞ்ஞானிகள் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக சி.எப்.சி. பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் இந்த செல்வந்த நாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது யார் நிச்சயமாக விலங்கினங்களோ, தாவரங்களோ அல்ல. மனிதர்களால் தான் இந்த பாதிப்பு உருவாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக வளர்ச்சி பெற்ற அதாவது பணக்கார நாடுகளின் செயல்பாடுகள்தான் இதற்கு முக்கிய காரணமாகும். அவர்கள் பயன்படுத்தும் அறையை குளிரூட்டும் ஏ.சி. எந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள், ஸ்பிரேயர்கள் போன்றவற்றில் உள்ள வேதிப்பொருள்களே இந்த அழிவை ஏற்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருட்களில் சி.எப்.சி. என்று அழைக்கப்படும் குளோரோ புளுரோ கார்பன் என்னும் வேதிப்பொருளும் ஒன்றாகும். இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம். சி.எப்.சி.-இல் உள்ள ஒரு குளோரின் அணு, ஒரு ஓசோனோடு வினைபுரிவதில்லை; பல ஆயிரக்கணக்கான ஓசோன்களோடு வினைபுரிந்து அவற்றை ஆக்சிஜனாக மாற்றிவிடுகிறது. இதைச் சங்கிலித் தொடர்வினை என்று அழைக்கிறார்கள். இதனால்தான் அதிக அளவு சேதம் உண்டாகிறது. இதனை அறிந்து கொண்ட விஞ்ஞானிகள் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக சி.எப்.சி. பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் இந்த செல்வந்த நாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது யார் என்ற பிரச்சினை எழுந்தது. எனவே இந்தப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் துறை எடுத்துக் கொண்டு 1987-ம் ஆண்டு மாண்ட்ரியல் புரோட்டாகால் என்ற ஒப்பந்தத்தை உருவாக்கியது. இதில் 197 நாடுகள் கையொப்பமிட்டன. அதில் இந்தியாவும் ஒன்று. இதன் அடிப்படையில் சி.எப்.சி. பயன்பாடு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவாக ஓசோனின் துளை குறைய ஆரம்பித்தது. இதே நேரத்தில் குளிர்சாதனப்பெட்டி போன்றவை இல்லாமல் எங்களால் இருக்க முடியாது என்று பணக்கார நாடுகள் கூறியதால் விஞ்ஞானிகள், சி.எப்.சி.க்கு மாற்றாக எச்.எப்.சி. (ஹைட்ரோ புளுரோ கார்பன்) வேதிபொருளை வெளியிடும் குளிர்சாதனபெட்டிகளை அறிமுகப்படுத்த தொடங்கினார்கள். ஆனால் இதுவும் புவியின் வெப்பத்தை அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தும் பொருளாகவே உள்ளது. இதன் பயன்பாட்டால் பூமியின் வெப்பநிலை உயர ஆரம்பிக்கும். எனவே இதன் பயன்பாட்டையும் தடைசெய்ய வேண்டும் என்று குரல் ஒலிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக 2016-ம் ஆண்டு ரிவாண்டா என்ற ஆப்பிக்க நாட்டின் தலைநகரான கிகாலியில் நடந்த ஐ.நா. சுற்றுப்புறச் சூழல் கூட்டத்தில் மீண்டும் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உலக நாடுகளை மூன்று வகையாகப் பிரித்தார்கள். வளர்ச்சி பெற்ற பணக்கார நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், வெப்ப பகுதி நாடுகள் என்று அவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியா அவற்றில் மூன்றாவது தொகுதியில் வெப்பப்பகுதி நாடாகவும் அதே நேரம் வளர்ந்து வரும் நாடாகவும் உள்ளது. இங்கு ஏ.சி., குளிர்சாதனப்பெட்டி, ஏ.சி. வசதியுடைய வாகனங்களின் தேவைகள் பெருகிவருமே தவிர குறைய வாய்ப்பில்லை. குளிர் நாடுகளைப் போல் பயன்பாட்டைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை. இருந்த போதிலும் உலக நன்மையைக் கருதி ஓசோனைப் பாதுகாப்பதற்காக 2028-ம் ஆண்டுக்குள் எச்.எப்.சி. பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திவிடுவோம் என்று உறுதிகூறி இந்தியா கையொப்பமிட்டுள்ளது. கிகாலி உடன்படிக்கை 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வருகிறது. அமெரிக்கா 37 சதவீதம் எச்.எப்.சி.யும், சீனா 25 சதவீதம் எச்.எப்.சி.யும் பயன்படுத்தி வருகின்றன. நாம் வெறும் 3 சதவீதம் தான் இன்று வரை பயன்படுத்துகிறோம். விஞ்ஞானிகள் இந்த சவாலை வேறு விதமாக சமாளிக்க முயற்சித்து வருகிறார்கள். பாதிப்பை���ே ஏற்படுத்தாத புதிய வேதிப்பொருளான எச்.எப்.ஓ. (ஹைட்ரோ புளுரோ ஒலிபீன்) போன்றவற்றைக் குறைந்த செலவில் தயாரிக்க முனைப்புக்காட்டி வருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் நல்ல முடிவு தெரியலாம். இருந்த போதிலும் இப்போது ஓசோன் படலம் பிரச்சினை தீர்வு பெறவில்லை என்றே கூற வேண்டும். தொழில்புரட்சி ஏற்பட்டு விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பூமியின் வெப்பம் முன்பை விட இன்று உயர்ந்து வருகிறது. இவ்வாறு 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிட்டால் கடுமையான விளைவுகள் உண்டாகும். பருவமாற்றங்கள் ஏற்பட்டு கோடைக் காலம் கூடலாம், அதிக மழை ஒரே நாளில் கொட்டித் தீர்க்கலாம். அதிக குளிர் ஏற்படலாம், மழையே இல்லாமல் போகலாம். இத்தகைய பேரழிவு ஏற்படாமல் தடுக்கும் வழிகளை எல்லா நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டும். இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த���\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-09-22T08:03:25Z", "digest": "sha1:UJRVHGTP77RDNY6ZOSAD4DTODAU3AOGI", "length": 10088, "nlines": 106, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "முதலாவது உலக கோப்பை கிரிக்கெட் (1975) – Tamilmalarnews", "raw_content": "\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்... 21/09/2019\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான்... 21/09/2019\nமுடி செழித்து வளர 21/09/2019\nமுதலாவது உலக கோப்பை கிரிக்கெட் (1975)\nமுதலாவது உலக கோப்பை கிரிக்கெட் (1975)\n60 ஓவர்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் டெஸ்ட் போட்டி போன்று வெள்ளை நிற சீருடையுடன் விளையாடினார்கள்.\nபோட்டியில் கலந்து கொண்ட 8 அணிகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, கிழக்கு ஆப்பிரிக்கா அணிகள் ‘ஏ’ பிரிவிலும், வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றன.\nஇந்திய அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அடுத்த லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவை வென்றது. கடைசி லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது. வெங்கட்ராகவன் தலைமையிலான இந்திய அணி ஒரே ஒரு ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது.\nலீக் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் அரைஇறுதிக்குள் நுழைந்தன. அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், வெஸ்ட்இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ்-இயான் சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் சந்தித்தன. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 60 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் கிளைவ் லாயிட் 102 ரன்கள் விளாசினார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 58.4 ஓவர்களில் 274 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 17 ரன் வித்தியாசத்���ில் வெஸ்ட்இண்டீசிடம் வீழ்ந்தது. 5 வீரர்கள் ரன்-அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த கால கட்டத்தில் கிரிக்கெட்டின் வல்லரசாக வலம் வந்த வெஸ்ட்இண்டீஸ் அணி அனைவரும் எதிர்பார்த்தது போல் உலக கோப்பையை உச்சி முகர்ந்தது.\nரசிகர்களை கடுப்பேற்றிய கவாஸ்கரின் ஆமை வேக ஆட்டம்\nஇந்த உலக கோப்பை போட்டியில் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாதது என்னவென்றால் இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் ஆடிய ஆமை வேக ஆட்டம் எனலாம். முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களே எடுத்து 202 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. சுனில் கவாஸ்கர் 174 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் ஆட்டம் முடிந்து வெளியே வந்த போது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் கொந்தளித்து விட்டனர். ஏன் வெற்றிக்காக போராடவில்லை என்று கவாஸ்கரிடம் பல ரசிகர்கள் தகராறு செய்தனர். முதலாவது உலக கோப்பை போட்டிக்கு முன்பு குறைந்த அளவிலேயே ஒரு நாள் போட்டியில் ஆடி இருந்ததால் நிறைய வீரர்களின் ஆட்டத்தில் டெஸ்ட் போட்டியின் தாக்கம் தெரிந்தது.\nபாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்:இங்கிலாந்து அணி அபார வெற்றி\nநடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்ட ஆசிய கலாச்சாரத் திருவிழா தொடங்கியது\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103868", "date_download": "2019-09-22T08:19:34Z", "digest": "sha1:CM2ZIF3REMAVL5TWFXCXOISJAW3SF723", "length": 17995, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "தூய்மைபாரதம் -கடிதங்கள்", "raw_content": "\n« சுரேஷ் பிரதீப் பேட்டி\nசேய்மையிலிருந்து ஒரு மதிப்பீடு »\nதூய்மை பாரதம் பற்றிய சில எதிர்வினைக் கடிதங்களையும் தங்களுடைய மீள்பார்வையையும் 10.11.17 அன்று பதிவிட்டிருந்தீர்கள். அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும்போது இன்று டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் வந்த ஒரு செய்தியின் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.\nஉங்கள் பதிவ��ல் அரசின் பிரச்சாரம் தாண்டி முக்கியமாக நீங்கள் கருதியது அதற்கான வழிமுறைகளைக் கண்டடையும் நிபுணர்களும், அவர்களின் செயல்பாடுகளுக்கு அரசாங்கத்தின் உதவியும்தான். இந்நிலையில், தங்களின் படிப்புக்காலம் முழுவதும் செலவிட்டு மேற்கண்ட கண்டுபிடிப்பை 30,000/- பரிசளிப்பாக வந்த தொகையையும், கையை விட்டு ஒரு 15,000/-ரூபாயும் செலவழித்து அடைந்திருக்கிறார்கள் இந்த மாணவர்கள் . என் வருத்தமெல்லாம்,\nகலாக்ஷேத்ரா காலனியில் இவர்கள் பொதுமக்களிடம் இந்த பயன்பாட்டை எடுத்துச் சென்ற போது ‘எப்படியும் வெளியேதானே கொட்டுகிறோம்’ என்ற பொறுப்பற்ற பதில்.\nநாளிதழில் சினிமா செய்திகளினூடே சொல்லப்பட்ட விதம். இதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.\nகிட்டத்தட்ட 5000 டன் குப்பை மலைகளை தினமும் கொட்டும் ஒரு நகரத்தின் மாநகராட்சியிடம் அல்லது மாநில அரசாங்கத்திடம் இதற்கு ஒதுக்க பணமோ அல்லது இதை ஊக்குவிக்க திட்டமோ இருக்காதா அல்லது வெறும் செயலற்ற மெத்தனம்தான் காரணமா\nநம்ம ஊர் குப்பையை அள்ள பில் கிளிண்டன் அறக்கட்டளையிலிருந்து பணம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா\nஊக்குவிக்க தக்க வாய்ப்புகளோ வழிகளோ தலைமையோ இல்லையென்றால் ஒன்று, இவர்கள் ஆர்வமிழக்கக்கூடும் அல்லது வெற்றியடையும் பட்சத்தில் வேற்று நாடுகள் யாராவது இத்திட்டத்தால்பயனடைவதற்கும் வாய்ப்பிருக்கிறது.\nதுரைப்பாக்கம் சதுப்புநிலம் என்று சொல்லப்படுகிற பகுதியின் முடிவில் குப்பைசேகரிக்கும் நிலையம் இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன் அந்த குப்பை மலையில் சரிந்த முடிவில் நீர்நிலையின் தொடக்கத்தில் நாரைகளின் வரிசையொன்றைப் படம் பிடித்திருக்கிறேன். இன்று அந்தவிளிம்பு தன் எல்லையை விஸ்தரித்துக் கொண்டேயிருப்பதை ஒரு திகிலோடு பார்த்தபடிதான் தினமும் கடந்து செல்கிறேன்.\n7) இதையெல்லாம் பார்க்கும்போது, அந்த துறை சார்ந்த வல்லுநர்களின் பங்களிப்பும், அரசின் உதவியும் இருந்தால் மட்டுமே இந்தச் சீர்கேட்டிலிருந்து கொஞ்சமாவது வெளியே வர முயற்சிக்கலாமென்று தோன்றுகிறது.\n8) என்வீட்டுத் திருப்பத்தில் இரண்டு காலி மனைகள் இருக்கின்றன. போனவாரம் அலுவலகம் கிளம்பும்போது எதிரே ஒரு கார் வந்ததால் அவர் போகட்டுமென்று நின்றேன். வண்டியை நிறுத்தி வெளியே இறங்கியவருக்கு ஒரு 45 /50 வயது இர���க்கலாம். மென் தொந்தியில் பெல்ட் போட்டும் நிற்காது வழுக்கிய பேண்ட்டை சற்றே ஏற்றிக்கொண்டு, உள்ளிருந்து ஒரு சிறிய குப்பை மலையை எடுத்து காலிமனையில் வைத்த்துவிட்டு மீண்டும் ஏறப்போனபோது அவரைத் தடுத்தேன். சிறியபேச்சு பரிமாற்றத்திற்கப்புறம் அரை மனதோடு நான் மிகவும் வலியுறுத்தியதால் சலித்துக்கொண்டு அதை மீண்டும் காரில் வைத்துக்கொண்டு கிளம்பினார். ஆனால் எத்தனையோ வண்டிகளிலிருந்து தன் வீடு சொந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒரு காலிமனையை வந்தடையும் முடிச்சிட்ட நெகிழிகள் என் கண்ணில் பட்டபடியேதான் இருக்கின்றன….. நாளை வந்து சேரும் மற்றொருபையை எதிர்நோக்கியபடி…..\nதூய்மை பாரதம் பற்றிய உங்கள் கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றியிருந்த மோடி ஆர்வலர்களுக்கு, நீங்கள் எழுதிய பதில் மிக முக்கியமானதென்று எண்ணுகிறேன். இப்பதில் ஆங்கிலத்திலும், முடிந்தால் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அல்லது, குறைந்தபட்சம் இங்குள்ள பாரதிய ஜனதாவினராவது இதைப் படிக்க வேண்டும்.\nநிபுணத்துவம் என்பதே இந்த ஒற்றைப்படை ஆட்சியில், அதிரடியாக செயல்படுவது மட்டுமே என்று சுருக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. குரியன், எம்.எஸ், சாம் மற்றும் மன்மோகன் போன்ற நிபுணர்கள் இல்லாமல் இந்திய அரசாங்கத்தின் எந்த கனவு திட்டங்களும் சாத்தியப்பட்டிருக்காதென்பது மிக நிதர்சனமான உண்மை.\nதன் வீட்டிற்குள் இருக்கும் வரை தான் அது குப்பை என்றெண்ணும் இந்திய மனத்தில் வெறும் விழிப்புணர்வை கொண்டு வரும் திட்டமாக மற்றுமே இன்று தூய்மை இந்தியா திட்டம் எஞ்சியிருக்கிறது. தன் பங்குக்கு அரசாங்கமும் கழிவு நீக்கம், கழிவு மேலாண்மை போன்ற சிக்கலான துறைகளில் சில அதிரடி முடிவுகளை எடுத்து செயல்படவேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் நிபுணர்களை கணடுகொள்ளாமல் விட்டது தான் இந்த ஆட்சியின் மற்ற முக்கிய திட்டங்களைப் போல இதுவும் நொண்டியடிக்கிறது.\nகழிவு மேலாண்மை வளர்ந்த நாடுகளுக்கே மிக சிக்கலான ஒன்று. இப்போது தான் நாம் முதல் அடியையே எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் பல ஆண்டுகளாக.\nவாசிப்பு, அறிவியல்கல்வி - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெ���்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/mersal-truth-about-the-film", "date_download": "2019-09-22T07:51:50Z", "digest": "sha1:X5XQAOKP62B3X6YC7L47IS2ZXGAISMLD", "length": 17192, "nlines": 179, "source_domain": "www.maybemaynot.com", "title": "மெர்சல்-ஒரு நிதர்சனமான உண்மை.!", "raw_content": "\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ��� பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#MalavikaMohanan இன்ஸ்டாகிராமில் படு சூட்டை கிளப்பும் ரஜினி பட நாயகி\n#MILITARYGROOVE: MILITARY அடிச்சுப் பார்த்திருப்பீங்க, GROOVE ஆடிப் பார்த்திருக்கீங்களா இதைப் பாருங்க\n#Accessories: ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக தன்னுடன் வைத்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் இவைதான்\n#Memory: 16 வயது விராட் கோலியை பிரபல நடிகருடன் ஒப்பிட்டு கமண்ட்டடித்த ரசிகர் வைரலாகும் ட்வீட்\n#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை\n#LICINDIA: காலியாக உள்ள 8500 ASSISTANT பணியிடங்கள் LIFE INSURANCE CORPORATION-ன் RECRUITMENT அறிவிப்பு\n#vacancy:ஆசிரியர் மற்றும் எஞ்சினியரிங் பணிக்கு ஆயிர கணக்கில் காலியிடங்கள்\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம் இப்படியொரு இடம் இருக்கா\n#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#KYM: மொபைல் காணமல் போன உடனே இதை ஆன் செய்துடுங்க, இல்லை போனில் உள்ள மொத்த தகவலும் பகிரப்படலாம் உஷார்\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும் வாங்க,80-களுக்கு போகலாம்\n#VivekOberoi என்னால் ஐஸ்வர்யாவை மறக்கவே முடியவில்லை அப்போது - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர் - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர்\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 13\"\n#Savings: 40 வருடங்களுக்கு முன்பு உங்கள் கையில் 10 ஆயிரம் இருந்திருந்தால், இப்போது அதன் மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#Nithyananda மூலவர் சிலையை ஆட்டைய போட்ட நித்யானந்தா வைரலாகும் வீடியோ\n#Keezhadi ட்விட்டரில் ட்ரெண்டான #கீழடி_தேவேந்திரர்_நாகரீகம் ஹேஸ்டேக் இன்னும் நீங்க மாறலயா\n#BANKSTRIKE: தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிகள் வேலை செய்யாமல் போகலாம் உஷார்\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள் BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#couplegoals: அரேன்ஜ் மேரேஜில் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள் கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள்\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#HBA1C: SUGAR அளவு அதிகமா இருந்தாலும், இந்த TEST எடுக்காம SUGAR மாத்திரை சாப்பிடாதீங்க இது என்ன தெரியுமா\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன் தலைகீழான சூழ்நிலை,கோபத்தில் உறவினர்கள்\n#ShirtButton ஆண்களின் ஷர்ட் பட்டன் வலப்பக்கத்திலும், பெண்களின் ஷர்ட் பட்டன் இடப்பக்கத்திலும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா\nஇந்த தீபாவளி அனைவருக்கும் சிறப்பாக சென்றதோ இல்லையோ, இளையதளபதி விஜயின் ரசிகர்களுக்கு சிறப்பாக சென்றுருக்கும்...இதற்கு காரணம் விஜயின் அதிரடி நடிப்பில் வெளிவந்த மெர்சல் படமும்,அது உண்டாக்கிய சர்ச்சையும் தான்.\nதளபதி படத்தில் இப்பொழுது அதிரடி எதிர்பார்ப்பதை விட மக்கள் அவர் கூறவரும் கருத்துக்களையே எதிர்பார்க்கின்றனர்..அதெல்லாம் இருக்கட்டும்,படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு செய்தி ஒளிபரப்பாகும்..மருத்துவமனை உதவாதத்தால் தன் மனைவியின் உடலை தானே தூக்கி செல்லும் ஒரு ஏழையின் கொடுமையை பார்த்திருப்போம் ..அதுபோல் நாம் நாட்டில் சில மருத்துவமனையின் தவறுகளால் நடந்த கொடுமைகளை பற்றி பார்ப்போம்.\n1 .திரு ஹேமநாதன் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 தேதி, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தன் தாயை அனுமதித்து இருந்தார்.180 நாள் போலி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.,அது மட்டும் இன்றி மருத்துவமனையில் தவறான சிகைச்சைகளால் இறந்த அவரின் தாயை அவருக்கு தெரியாமல் அரசு மருத்துவமனையில் அனாதை என்று கூறி.,அவரின் உடலை அங்கு போட்டுவிட்டு சென்றுவிட்டனர்..இதை பற்றி கேட்ட ஹேம்நாத்தை மிரட்டவும் செய்துவுள்ளனர்.\nகுறிப்பு: இந்த செய்தியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழு உள்ள இணைப்பை பார்க்கவும்\n2 .இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவ���னையில் நடந்த மற்றொரு துயரம். 4 மாத குழந்தைக்கு கவனகுறைவால் அதிகமா மயக்கமருந்து கொடுத்துள்ளனர்,கொலொனோஸ்கோபியி வைத்தியமுறைக்காக 12 மணி நேரம் குழந்தைக்கு உணவு அளிக்கவில்லை,பின்பு அளவுரு சரி இல்லாத காரணத்தால் மீண்டும் ஒரு 12 மணி நேரம் குழந்தைக்கு உணவு அளிக்காமல் அலட்சியத்துடன் செயல்பட்டு உள்ளனர்.\nகுறிப்பு:அதைப்பற்றிய மேலும் விவரம் அறிய .\n3 .கடந்த மே மாதம் கொல்கத்தாவில் உள்ள amri தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் 2 லட்சரூபாய் கொடுத்தால் தான் சிகிச்சை அளிக்கப்படும் என மிரட்டி உள்ளனர்.,இதனால் பணம் சரியான நேரத்திற்குள் கடத்தவரை சிகிச்சை அளிக்கமாட்டோம் என்று மருத்துவ நிறுவனம் கூறிஉள்ளது..இதற்குள் அந்த சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டது.\nகுறிப்பு:மேலும் இதைப்பற்றி அறிந்து கொள்ள\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/44952-pm-gives-a-clarion-call-to-everyone-to-become-a-part-of-swachhata-hi-seva-movement.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-22T09:26:46Z", "digest": "sha1:7F5JQP3TFROJ345FN3TB6FXZHGSLFEME", "length": 10995, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "'தூய்மையே உண்மையான சேவை' திட்டம்: பிரதமர் அறிவிப்பு | PM GIVES A CLARION CALL TO EVERYONE TO BECOME A PART OF SWACHHATA HI SEVA MOVEMENT", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி ���டைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\n'தூய்மையே உண்மையான சேவை' திட்டம்: பிரதமர் அறிவிப்பு\n‘தூய்மையே உண்மையான சேவை இயக்கத்தின்’ பகுதியாக ஒவ்வொருவரும் மாறவேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\n“ வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு தொடங்குகிறது. தூய்மை இந்தியா என்கிற காந்தியின் கனவை நனவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் இயக்கமான தூய்மை இந்தியா இயக்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு நாளாகவும் அது அமைந்திருக்கிறது.\nதூய்மை இந்தியாவுக்காக பாடுபட்ட அனைவரையும் நான் வணங்குகிறேன்.\n'தூய்மையே உண்மையான சேவை இயக்கம்’ வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இது காந்தி அவர்களுக்கு நாம் செலுத்தும் மகத்தான அஞ்சலியாகும்.\nதூய்மை இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளை வலுப்படுத்தவும், இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இருக்க முன்வாருங்கள்.\n'தூய்மையே உண்மையான சேவை இயக்கத்தின்’ தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 15-ம் தேதி காலை 9.30 மணிக்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். தூய்மைக்கான செயல்பாடுகள், தொடங்கியபின், தூய்மை இந்தியா இயக்கம் வலுப்பட மிகுந்த ஈடுபாட்டுடன் களப்பணியாற்றியவர்களுடன், கலந்துரையாடும் தருணத்தை நான் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்” இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஊழல் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்... கலகம் செய்யும் ஓ.பி.எஸ்... கலக்கத்தில் இ.பி.எஸ்\nமூன்றெழுத்து மாற்றம்... மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவாரா எம்.கே.எஸ்..\nதுட்டு இல்லாமல் பப்பு வேகாது... மு.க.ஸ்டாலினுக்கு துரைமுருகன் அட்வைஸ்\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்��ில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nபிரதமரின் கையில் முத்தமிட்டு நன்றியை தெரிவித்த காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினர்\nஅமெரிக்கா சென்றடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு\nஹொடி மோடி நிகழ்ச்சிக்குப் பிறகு இம்ரான் கானை சந்திக்க இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilherald.in/Politics/ViewArticle/351631/Under-Modi-Government-Amit-Shah-becoming-next-power-centre/", "date_download": "2019-09-22T08:55:08Z", "digest": "sha1:ISV4G7ORGDCSCBZK2OQB6R2NGKJ26BXF", "length": 35201, "nlines": 406, "source_domain": "www.tamilherald.in", "title": "அமித் ஷா தலைமையின் கீழ் மோடிக்கு அடுத்த அதிகார மையமாக உருவெடுக்க", "raw_content": "\nஅமித் ஷா தலைமையின் கீழ் மோடிக்கு அடுத்த அதிகார மையமாக உருவெடுக்கும் உள்துறை அமைச்சகம்\nடெல்லி வடக்குப் பகுதியில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அனைத்தும், உள்துறை அமைச்சகம் புதிய அதிகார மையமாக உருவெடுப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அமித் ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்றதில் இருந்து ஆளுநர்கள், முதல் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் என வரிசை கட்டி உள்துறை மந்திரியை சந்திப்பது, மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அதிகார மையமாக செயல்படுவது யார் என்பதற்கான புதிய பாதையை வகுத்துள்ளதாக அதிகார மட்டத்தில் பேசப்படுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் முக்கிய அதிகார மையமாக நிதி அமைச்சர��க இருந்த அருண் ஜெட்லி விளங்கியது குறிப்பிடத்தக்கது.\nநேற்று அமித் ஷா தொடர்ச்சியாக வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் ஆலோசனை நடத்தினார்.\nகூட்டத்தை முடித்து வெளியேறிய அமைச்சர்கள் எவரும் இது தொடர்பாக வெளியே இருந்த பத்திரிகையாளர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு உள்துறை மந்திரியுடன் தேநீர் சாப்பிட வந்தேன் என்று பியூஷ் கோயலும், காப்பி மற்றும் பிஸ்கட் சாப்பிட வந்தேனல என தர்மேந்திர பிரதானும் நகைச்சுவையாக கூறிவிட்டு நழுவி விட்டனர். எனினும் பின்னர் கிடைத்த தகவல் படி, கூட்டத்தில் நிதி ஆயோக் அதிகாரிகளும் பங்கேற்றதாக தெரிகிறது.\nமோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பல் துறை அமைச்சர்களுக்கிடையே நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இதற்கு முன்பு ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக இருந்த போதும் இது போன்ற கூட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் உள்துறையுடன் தொடர்புடைய விவகாரங்களுக்காக மட்டுமே இருக்கும். அதைத் தாண்டி வேறு விசயங்களுக்காக நடந்த கூட்டங்கள் என்பது மிகவும் அரிதானதே என ராஜ்நாத் சிங்கின் கீழ் செயல்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nராஜ்நாத் சிங் தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை பாதுகாப்புத் துறையை கொண்டிருந்த நிர்மலா சீதாராமன் இந்த முறை நிதித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் எனும் சிறப்பை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.\nஅமித் ஷா இது போன்ற கூட்டங்களை நடத்துவதன் மூலம் ஆட்சியில் மோடிக்கு அடுத்த அதிகார மையமாக அமித் ஷா'வே உள்ளதைத் தான் காட்டுகிறது என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக முடிவெடுப்பதில் ஒரு மந்த நிலை நிலவியது எனவும், தற்போதைய தலைமை மூலம் இனி அனைத்து முடிவுகளும் வேகமாக எடுக்கப்படும் என பெயர் குறிப்புட விரும்பாத உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகடந்த சில தசாப்தங்களாகவே மோடியின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக வலம் வரும் அமித் ஷா இரண்டு முறை மோடி பிரதமர் பதவியில் அமர மிகப்பெரிய பங்களிப்பை ஆ��்றியுள்ளார்.\nகடந்த 2014'ம் ஆண்டிலேயே அமித் ஷா அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித் ஷா'வே மத்திய அரசில் பங்கு பெறும் அளவுக்கு தான் இன்னும் தகுதி பெற வில்லை என ஒதுங்கிக் கொண்டார். பிறகு ராஜ்ய சபை உறுப்பினரான போதும் ஊடகங்கள் முன் வைத்த இதே கேள்விக்கு சிரித்துக் கொண்டே, \"என்னை தள்ளி விடாதீர்கள்\" எனக் கடந்தார். அருண் ஜெட்லி விலகியதை அடுத்து அமித் ஷா'விற்கு நிதி அமைச்சகம் கொடுக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு உள்துறை அமைச்சகம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் உள்துறை அமைச்சர்களில் முடிவெடுக்கும் திறன கைவரப் பெற்றதில் சர்தார் வல்லபாய் படலே முதன்மையாக போற்றப்படுகிறார். அதற்குப் பிறகு அத்வானி அந்த இடத்தைப் பெற முயற்சி செய்தார். தற்போது வல்லபாய் படேலின் மண்ணிலிருந்து வந்த அமித் ஷா அத்தகைய பெருமையைப் பெறுவாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.\nஸ்டெர்லைட் திறக்க கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழக அரசு சென்ற ஆண்டு சீல் வைத்து மூடியது. நூறு நாட்களாக போராட்டக்காரர்கள் ஸ்டெர்லைட்டால் சுற்றுசூழலுக்கும் மக்களின் உடல்நலத்துக்கு ஆபத்து வருவதாக கூறி போராடி வந்தனர்.நூறாவது நாளன்று திடீரென காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.\nஅடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் யார்\nஇந்த வாரம் பிக்பாஸ் விட்டு வெளியேறுவது யார்\nதமிழகத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\nசூர்யாவுக்கு ஆதரவளித்த அரசியல் தலைவர்\nதமிழிசை செளந்திரராஜனை சந்தித்த நட்சத்திர ஜோடி\nநாகார்ஜூனாக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித உடல்\nஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் டிக்கெட் முன்பதிவு சேவை வரி\nபி.வி.சிந்துவை காதலித்து வரும் முதியவர்\nகல்லூரி மாணவி போலீஸில் தஞ்சம்\nசென்னையில் விடிய விடிய கனமழை\nகே.எஸ்.அழகிரி நீக்கப்படுவார் - கராத்தே தியாகராஜன்\nகமலுக்கு காயத்ரி ட்வீட் பதில்\nசூர்யாவை ஆதரித்த கமல் ஹாசன்\nஇந்த வாரம் பிக்பாஸ் விட்டு வெளியேறுவது யார்\nஅடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் யார்\nசீனு ராமசாமி அடுத்த படம் அறிவிப்பு\nவைரலான விக்னேஷ் சிவன் பிறந்த நாள் புகைப்படங்கள்\nமிஷ்கின் படத்தில் பார்வையற்ற உதயநிதி\nநெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற நயன்தாரா\nசிம்பு அரசியலுக்கு வர வாய்ப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை\nகல்லூரி மாணவி போலீஸில் தஞ்சம்\nஇந்த வாரம் பிக்பாஸ் விட்டு வெளியேறுவது யார்\nபிக்பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா, சாண்டி, முகின், தர்ஷன், சேரன் மற்றும் ஷெரின் ஏழு பேர் உள்ளனர். இருவர் வெளியேறியவுடன் ஐவர் இறுதிக்கு தகுதி பெறுவர்.இந்நிலையில் இந்த வாரம் கவின், லாஸ்லியா, சேரன் மற்றும் ஷெரின் நால்வர் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் கவின் அதிக வாக்கு பெற்றதாகவும், லாஸ்லியா, சேரனும் ஷெரினை விட அதிக வாக்குகள் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் யார்\nபிக்பாஸ் 3வது சீசன் நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் மூன்றாவது வாரம் சீசன் வின்னர் தெரிந்துவிடும். இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார், அவருக்கு பதிலாக சூர்யா அல்லது சிம்பு தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக செய்தி பரவி வந்தது.இந்நிலையில் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிக்பாஸ் அடுத்த சீசனிலும் கமலஹாசனே தொகுத்து வருவார் என செய்தி வந்துள்ளது.\nசீனு ராமசாமி அடுத்த படம் அறிவிப்பு\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடித்த மாமனிதன் திரைப்படத்தை இயக்கி முடித்த இயக்குனர் சீனு ராமசாமி விரைவில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்தார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்த இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா, கே புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளனர். இந்நிலையில் சீனு ராமசாமி அடுத்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nவைரலான விக்னேஷ் சிவன் பிறந்த நாள் புகைப்படங்கள்\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் நடிகை நயன்தாரா தனது வாழ்த்துக்களை கூறியதோடு, விழாவிலும் கலந்து கொண்டார். நயனுடன் நண்பர்களும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விக்னேஷ் சிவன் பிறந்த நாள் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.\nமிஷ்கின் படத்தில் பார்வையற்ற உதயநிதி\nஇயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. புத்தர் காலத்தில் வாழ்ந்த அங்குலிமாலா கதை மாற்றப்பட்டு உருவானதுதான் சைக்கோ. அங்குலிமாலா குருவின் கட்டளையை நிறைவேற்ற 999 பேர் விரல்களை வெட்டி, ஆயிரமாவது விரலை வெட்டும் போது ஏற்படும் அனுபவத்தில், மனம் மாறி புத்த மதத்துறவி ஆகிறார்.அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், இயக்குனர் ராம் நடித்து வரும் இந்த படத்திற்கு இளையராஜா இசைமையத்து வருகிறார்.\nநெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற நயன்தாரா\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார். கொரிய படமான பிளைண்ட் படத்தின் ரீமேக் படமான இந்த பட படப்பிடிப்பு தொடங்கி தற்போது நடந்து வருகிறது. பார்வையற்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா முதன் முதலாக நடிக்க இருப்பதால் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிம்பு அரசியலுக்கு வர வாய்ப்பு\nநடிகர் சிம்பு தாய்லாந்து நாட்டில் இருந்து வரும் நிலையில் அவர் சென்னை திரும்பவுள்ளதாக செய்தி வந்துள்ளது. சென்னை திரும்பியதும் சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவிருப்பதாகவும் சந்திப்பில் ரசிகர் மன்ற மாற்றங்கள் குறித்து விவாதிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nசென்னையில் விடிய விடிய கனமழை\nசென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கலாம். வெப்பசலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கிண்டி, அடையாறு, குரோம்பேட்டை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, வளசரவாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணாநகர் பகுதிகளில் விடிந்த பின்னரும் தூறல் விழுந்து வருகிறது.\nகல்லூரி மாணவி போலீஸில் தஞ்சம்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனக்கும், கணவருக்கும் பாதுகாப்பு தரவேண்டும் என போலீஸில் தஞ்சம் அடைந்துள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பூந்தமல்லி சேர்ந்த அஸ்வதா என்ற கல்லூரி ம���ணவி சின்னராஜ் என்பவருடன் காதல் கொண்டார்,திருமணம் வரை சென்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சின்னராஜாவை 15ஆம் தேதி\nபி.வி.சிந்துவை காதலித்து வரும் முதியவர்\nஇந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலிப்பதாகவும், திருமணம் செய்து வைக்கவும் 75 வயது முதியவர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சமீபத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று இந்நிலையில், ராமநாதபுரம் கமுதி விரதக்குளம் பகுதியைச் சேர்ந்த 75 வயது விவசாயியான மலைச்சாமி, பி.வி.சிந்து புகைப்படம் ஒட்டப்பட்ட மனுவை\nஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் டிக்கெட் முன்பதிவு சேவை வரி\nகடைசி நேர பரபரப்பை தவிர்க்க ரயில் பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை வரி இல்லை என்பது கூடுதல் வசதி.இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை வரி என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி ரேஸில் தமன்னாவின் பெட்ரோமாக்ஸ்\nகார்த்தி நடித்த கைதி தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. தீபாவளியன்று விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி மட்டுமே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தீபாவளி ரேஸில் தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படம் இணைந்துள்ளது. ஈகிள் ஐ புரடொக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி பெட்ரோமாக்ஸ் படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். தமன்னா நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்\nதமிழிசை செளந்திரராஜனை சந்தித்த நட்சத்திர ஜோடி\nசில நாட்களுக்கு முன் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறினர். தமிழ் திரையுலகில் உள்ள பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிலையில் நட்சத்திர ஜோடி சரத்குமார் - ராதிகா தமிழிசை செளந்திரராஜனை தெலுங்கானா ராஜ்பவனில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nநாகார்ஜூனாக்கு சொந்தம���ன பண்ணை வீட்டில் மனித உடல்\nதெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.மஹாபப்நகர் பகுதியில் நாகார்ஜுனாவுக்கு பண்ணை வீடு உள்ளது. நாற்பது ஏக்கர் பரப்பளவுள்ள இந்த வீடு சில வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.\nபிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்\nதமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/137873-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=996067", "date_download": "2019-09-22T08:32:23Z", "digest": "sha1:YFVEL5U7XXLEEK7QIN5OGDMJWH5HOTC3", "length": 14946, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( அமெரிக்க தீர்மானம் ) - கருத்துக்களம்", "raw_content": "\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nகஜேந்திரகுமாரின் மக்கள் விரோத அரசியலை எவ்வாறு விளங்கிக் கொள்வது\nகீழடி ஆய்வும் தமிழின் தொன்மையும்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nஇயற்கையை வழிபடும் மதம் எண்டால் சைவமதம் தானே\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம் Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பி���் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக��க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஉங்களின் அடுத்த கேள்விக்குப் பதில், இந்த விடயத்தை நான் சொன்னது போல இலங்கையில் வைத்தே இந்த நபரின் குடும்பம் செய்யலாம். இல்லையாயினும், ஒரு பிரிதானிய பிரஜை, அல்லது வதிவாளர் வெளிநாட்டில் ரேப் போல கடும் குற்றம் இழைத்தார் என்று பிரிதானிய பொலீசில் முறையிட்டால் நிச்சயம் அதை விசாரிப்பார்கள். ஒரு குற்றம் எங்கே வழக்காடப் படுகிறது என்பது பின்வரும் வழிகளில் தீர்மானிக்கப்படும். 1. எங்கே குற்றம் நிகழ்ந்தது 2. குற்றத்துக்கான சாட்சியங்கள், சாட்சிகள் எங்கே உளர் 2. குற்றத்துக்கான சாட்சியங்கள், சாட்சிகள் எங்கே உளர் 3. குற்றவாளி எங்கே வசிக்கிறார் 3. குற்றவாளி எங்கே வசிக்கிறார் முதலில் இதை பிரிதானிய பொலீஸ் விசாரிக்கும். இந்த நபர், மகளை இண்டர்வியூ செய்வார்கள். முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் CPS ற்கு அனுப்புவார்கள். அவர்கள் இந்த வழக்கை எங்கே விசாரிப்பது பொருத்தம் என தீர்மானிப்பர்கள். அப்போ இலங்கையின் நிலைமையை காட்டி, வழக்கை இங்கேதான் விசாரிக்க வேண்டும் எனக் கோரலாம். மீறி இலங்கை என CPS முடிவு செய்தால். இதை இலங்கை அரச வக்கீலுக்கு அனுப்பி, FCO மூலம் வழக்கை நியாயமாக நடத்த அளுத்தம் கொடுப்பார்கள். அதுவும் நடக்காவிடின், சாட்சிகளை யூகேயிற்கு எடுத்து, இங்கேயே வழக்கை நடத்துவார்கள்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇந்த பதின்ம வயது சிறுமியான பெண்ணை வன்முறை மூலம் கற்பமாக்கிய ஒரு முதியவருக்கு கட்டாய கலியாணம் செய்து வைக்குமாறு சொல்லும் நீங்களும் அந்த பாதக செயலை செய்தவரை போன்ற பாதக செயலையே செய்கிறீர்கள். உங்கள் அடாத்தான பஞ்சாயத் தீர்ப்பு எந்த விதத்திலும் இரக்கம் இல்லாதது. அந்த பெண்ணை பற்றி உங்களுக்கு கொஞ்சமும் அக்கறை இருப்பதாக தெரியவில்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirimavobandaranaike.org/TA/15-february-1949-birth-of-anura-priyadarshi-solomon-dias-bandaranaike/", "date_download": "2019-09-22T08:16:57Z", "digest": "sha1:AMEPNYZICA5ECLMJI3SPCVGJXFT2K44N", "length": 4517, "nlines": 54, "source_domain": "sirimavobandaranaike.org", "title": "World's 1st Female Prime Minister | 15 பெப்ரவரி 1949 –அனுர பிரியதர்ஸி சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் பிறப்பு", "raw_content": "\n15 பெப்ரவரி 1949 –அனுர பிரியதர்ஸி சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் பிறப்பு\nதிருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது மகனை பெற்றெடுக்கும் போது, சுகாதார மற்றும் தேசீய வைத்திய அமைச்சராக பணி புரிந்த எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்கள் அனுராதபுரையில் ஸ்ரீ மகா போதி அடியில் இருந்துள்ளார். இந்த பண்டைய கால தலைநகரின் பெயர் பிரகாரம் பெயரிடப்பட்ட அனுர பிரியதர்ஸி சொலமன் டயஸ் பண்டாரநாயக்க தனது பெற்றோர்களின் வழியில் சென்று அரசியலுக்கு பிரவேசித்து முதல் முறையாக 1977 ஆம் ஆண்டில் நுவரெலியா–மஸ்கெலியா தொகுதியிலிருந்து பாராளுமன்றம் சென்றார். இவருடைய அரசியல் வாழ்கையில், 1983 இல் இருந்து 1988 ஆம் ஆண்டு வரை எதிர் கட்சி தலைவராகவும், 11 வது இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் கடமையாற்றிய இவர், வெளி விவகாரம், கைத்தொழில் மற்றும் முதலீடு மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2008 மார்ச் மாதம் 16 ம் திகதி இவர் காமாலமானார்.\nசர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையம் (BCIS)\nஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்\nபௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6660", "date_download": "2019-09-22T08:31:58Z", "digest": "sha1:KLAUZGA7EUVXSPIPLZBG2PMRDBF5LPPR", "length": 21657, "nlines": 80, "source_domain": "theneeweb.net", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! பிரிவினையால் திட்டம் சிதறியது! -01 – Thenee", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்கொலை தாக்குதல்களை நடத்தி நாடு முழுவதும் இரத்த ஆறு ஓட வைப்பதுதான் சஹரானின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அது இயலாமல் போகிறது. சில கருத்து முரண்பாடுகளால் சஹரானின் குழு இரண்டாக உடைகிறது. அங்கிருந்தவர்களில் சிலர் சஹரானின் தலைமையை ஏற்காது இன்னொரு தலைவரை தேர்தெடுக்கிறார்கள்.\nஅடுத்த தலைவரை தேர்ந்தெடுந்தவரின் பின்னால் தற்கொலைதாரியாக இருந்த 6 -7 பேர் இருந்தார்கள். இதனால் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்க வைக்கும் சஹரானின் கனவு கலைந்து போகிறது. அந்த இரண்டாவது தலைவரும் இப்போது கைதாகி குற்றவியல் புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளார்.\nகடந்த தாக்குதல்கள் குறித்து மட்டுமல்ல அவர்களுக்கு தெரிந்த பெரும்பாலான தகவல்களை அடி முதல் நுனிவரை இப்போது கைதாகியுள்ளோர் கக்கி விட்டார்கள். அதனடிப்படையில் சஹரானின் அமைப்பினது வளர்ச்சிக்கு அனைத்து விதங்களிலும் உதவிய உள்நாட்டு – வெளிநாட்டு நபர்கள் முதல் நாடுகள் குறித்த தகவல்களையும் கைதானவர்கள் தெரிவித்துள்ளார்கள். தேசிய ரீதியாக பல வியாபாரிகள் பண உதவி செய்துள்ளார்கள். அவர்களில் தெமட்டகொடை இப்ராகிம் குடும்பத்தினர் முதன்மையானவர்களாக உள்ளனர்.\nபுலனாய்வு துறையினரது கணிப்பின் படி தற்கொலைதாரிகளில் அநேகர் இப்போது கைதாகியுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகளாக வெடித்து சிதற சத்தியப் பிரமாணம் செய்த காத்தான்குடியைச் சேர்ந்த 5 பேர் கூட தற்போது கைதாகி உள்ளனர்.\nஅவர்கள் அனைவரும் அம்பாந்தோட்டை பகுதியிலுள்ள ஒரு முகாமில் பயிற்சிகளை பெற்றுள்ளார்கள். தவிர இன்னும் 150 பேர் வரை கைதாக வேண்டியவர்கள் நாட்டுக்குள் உள்ளதாக குற்றவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. அவர்கள் தற்கொலைதாரிகள் இல்லாவிடினும் சஹரானின் கடும் ஆதரவாளர்கள். அத்தனைபேரும் சஹரானின் உபதேசங்களை ஏற்றுக் கொண்டவர்களாவார்கள்.\nவிசாரணைகளின் போது இறுதியாக தற்கொலைதாரிகளாவதற்கு மிஞ்சியவர்கள் தெமட்டகொடை இப்ராகிமின் குடும்பமும் , காத்தான்குடி மற்றும் கல்முனையைச் சேர்ந்த சஹரானின் குடும்பமும் மட்டுமேயாகும். அதில் அதிகமான பங்களிப்பு சஹரானின் குடும்பத்தாருடையதாகும்.\nகல்முனை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டத்தில் இருந்த வீட்டில் இறந்து போன தற்கொலைதாரிகளில் அநேகர் சஹரானின் உறவினர்கள். சஹரானின் தலைமையை ஏற்காமல் விலகி இரண்டாவது தலைமையை ஏற்றோரில் பெரும்பாலானவர்கள் மாவனல்ல மற்றும் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.\nதுருக்கி நாட்டின் ஊடாக சிரியா சென்று IS பயிற்சி பெற்றவர்கள் மற்றும் சஹரானுக்கு IS தொடர்புகள் ஏற்பட்ட விதம் தொடர்பான அனைத்து விபரங்களும் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன.\nநீர்கொழும்பு கட்டுவபிட்டியில் கிடைத்த தகவலொன்றால்தான் சம்மாந்துறை ஆயுத களஞ்சியம் கைப்பற்றப்பட்டது. கட்டுவபிட்டி புனித. செபஸ்��ியார் தேவாலத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய முகமது ஹஸ்த்து மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். திருமணத்தின் பின் இவரது மனைவியான புலஸ்தீனி ராஜேந்திரன் எனப்படும் சாராவின் கல்முனையிலுள்ள A.F.C. வீதியிலுள்ள வீட்டில்தான் குடியிருந்துள்ளார்கள். மனைவியான சாராவும் தற்கொலை செய்து கொண்டு சாவதற்கு தயாராகவே இருந்துள்ளார். சாரா இரண்டாவது தாக்குதலுக்காகவே காத்திருந்தார்.\nகட்டுவபிட்டி கோயில் தாக்குதலை நடந்த கடந்த ஜனவரி மாதமே திட்டம் தீட்டியுள்ளார்கள். அந்த ஆலயத்துக்கு அருகேயுள்ள கட்டானை எனும் இடத்தின், டேவிட் பெரேரா மாவத்தையிலுள்ள வீடொன்றை கடந்த பெப்ரவரி மாதம் வாடகைக்கு இவர்கள் எடுத்துள்ளார்கள். அதன் வாடகை 45’000 ரூபாவாகும். முதலில் அங்குதான் வெடி மருந்துகள் உட்பட்ட உபகரணங்களை கொண்டு வந்து வைத்துள்ளார்கள். வான் மற்றும் லொறிகளில் ஒரு அறை நிறையக் கூடிய அளவு வெடி மருந்துகள் மற்றும் இரசாயண திரவங்களை பல முறைகளாக சந்தேகப்படாவண்ணம் கொண்டு வந்து வைத்திருந்துள்ளார்கள். கடந்த ஏப்ரல் 21ம் திகதி வெடித்த குண்டுகளுக்கான வெடி மருந்துகள் மற்றும் உபகரணங்களை பாணதுறை கரிக்கமுல்லை எனும் இடத்திற்கு கொண்டு சென்றுதான் தயார் செய்துள்ளார்கள். கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டு கட்டுவபிட்டியவில் எடுத்த வீட்டில் வைத்தே தயாரித்துள்ளார்கள். இரண்டாவது தாக்குதலுக்கான தற்கொலை குண்டுகள் குளியாப்பிட்டியில் உள்ள குண்டு தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற ஒருவரால் இதே வீட்டில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.\nமிகுதி வெடி மருந்துகளை ஏப்ரல் 11ம் திகதி பாதுகாப்பாக வைக்க சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்துள்ளார்கள். நீர்கொழும்பிலிருந்து வாடகைக்கு எடுத்த லொறியோன்றில் , வீடு மாறுவது போல் வீட்டு பொருட்களோடு இந்த வெடி பொருட்களை சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.\nவிட்டிலிருந்த பொருட்களை அனுப்பிய பின்னும் கூட , யாருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடாதென , கட்டுவபிட்டிய தாக்குதல்தாரியின் மனைவி சாராவோடு சிலர் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் கட்டானை வீட்டை விட்டு 18ம் திகதி வெளியேறியுள்ளனர். ஆனாலும் 20ம் திகதி மீண்டும் திரும்பிவரும் குண்டுதார�� 21ம் திகதி கட்டுவபிட்டி தேவாலயத்துக்கு தற்கொலை தாக்குதல் நடத்த இந்த வீட்டிலிருந்தே சென்றுள்ளார்.\nதற்கொலை தாக்குதல்கள் நடந்த 24 மணி நேரத்துக்குள் இந்த தற்கொலைதாரியை போலீசார் அடையாளம் கண்டு கொள்கின்றனர். புலனாய்வாளர்கள் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியை கடும் தேடுதல்களின் பின் கண்டு பிடிக்கின்றனர். அதற்காக வீதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான சீசீடீவி கமாரக்களை பரீட்சித்துள்ளனர். அதை வைத்து கண்டு பிடிக்கப்பட்ட லொறியின் சாரதி மூலம் அங்கிருந்து சென்றவர்களது தகவல்கள் மற்றும் சென்ற இடங்களை கண்டறிந்து கொள்கின்றனர்.\nவட மாகாண கடை அடைப்பும் ஹர்த்தாலும் – அவதானிப்புகளும் படிக்க வேண்டிய பாடங்களும்:\nபோலித் தேசியவாதத்திற்குள் அமிழ்ந்துசெல்லும் மக்கள் அவலங்கள்\nஅல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 3 ( யஹியா வாஸித் )\nசீதையின் கண்ணீரும் ஈழப்பெண்களின் கண்ணீரும் சொல்லும் கதைகளும் சாப விமோசனமும்\n← ரிஷாத், அசாத் சாலி, ஹிஸ்புல்லாவை பதவி நீக்குங்கள் ; ஜனாதிபதி செயலகத்துக்கு மகஜர்\nநாட்டு மக்கள் இலவச சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக குடும்ப வைத்தியர் முறை நடைமுறைப்படுத்தப்படும் – சுகாதார அமைச்சர் ராஜித →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T07:42:34Z", "digest": "sha1:BK5CPZNMBSX5AJTA7WCY3LLPM6A3RLNN", "length": 5237, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "அச்சுறுத்தும் |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nகடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் -அஸ்டிராய்ட் -பூமிக்கு நெருக் கமாக வந்து பூமியை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றது. அப்போது அது பூமியிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோ மீட்ட���் ......[Read More…]\nAugust,5,11, —\t—\tஅச்சுறுத்தும், அஸ்டிராய்ட்கள், நீளம், பூமியின் மீது, பூமியை, மோதலாம், விண்கற்கள், விண்கல்லின்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=1269", "date_download": "2019-09-22T08:24:42Z", "digest": "sha1:PCYM4XBIL5AXN6UE56WPE6NO4QAMWMWJ", "length": 14615, "nlines": 191, "source_domain": "oreindianews.com", "title": "தமிழ் ராக்கர்ஸ்கே நேரடியாக படத்தை விற்று விடலாம்- எஸ் வி சேகர் – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசினிமாதமிழ் ராக்கர்ஸ்கே நேரடியாக படத்தை விற்று விடலாம்- எஸ் வி சேகர்\nதமிழ் ராக்கர்ஸ்கே நேரடியாக படத்தை விற்று விடலாம்- எஸ் வி சேகர்\nதொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் இருக்கிறோம். தமிழ் ராக்கர்ஸ் புதிய படங்களை உடனுக்குடன் வெளியிடுகிறது. அந்த இணைய தளத்தை குற்றம் சொல்ல முடியாது என்று நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.\nவிஷால் தமிழ் ராக்கர்சை மூன்று மாதத்தில் ஒழித்து விடுவோம் என்றெல்லாம் சபதம் போட்டார். ஆதற்காக இணையதள அணி ஒன்றையும் உருவாக்கினார். தமிழ் ராக்கர்ஸ் படங்களை வெளியிடுவதை தமிழ் திரைப்பட உலகால் தடுக்கவே முடியவில்லை.\nஒவ்வொரு புதுப்படமும் வரும்போது, அதனை இணைய தளங்களில் வெளியிடக் கூடாது என்ற உத்தரவை நீதிமன்றம் மூலம் தயாரிப்பாளர் தரப்பு பெற்று வருகிறது. ஆனால் எதையும் மதிப்பதாக இல்லை தமிழ் ராக்கர்ஸ். இன்னும் சிலர் தயாரிப்பாளர��� தரப்பே இத்தனை நாட்கள் கழித்து HD யில் போட உதவுவதாகவும் அதுவரையில் படத்தை வெளியிட வேண்டாம் என்றும் கருத்துகள் உலவின. சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இணையதளத்தில் வெளியிடவும் வெளிநாட்டு விநியோகஸ்தர்களை வைத்து விற்கிறார்கள் போன்ற பல வதந்திகள் உண்டு.\nதொடர்ந்து முடக்கப்பட்டபோதிலும், இணைய தள முகவரியில் சில வார்த்தைகளை மாற்றி பீனிக்ஸ் பறவையாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செயல்படுகிறது. இந்த நிலையில், பைரசி ஒழிப்பது தொடர்பாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-\nதமிழ் ராக்கர்ஸை குறை சொல்வதில் எந்தவொரு அர்த்தமும் கிடையாது. தொழில் நுட்ப வளர்ச்சி வந்து விட்ட காலத்தில் உள்ளோம் . உலகில் உள்ள அனைவரையும் போட்டோகிராஃபர்களாக செல்ஃபோன் மாற்றி விட்டது. எனவே இதையெல்லாம் தடை செய்ய இயலாது என்றார்.\nஎஸ் வி சேகர்தமிழ் ராக்கர்ஸ்\nநாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் – மோடி\nவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய தொழில் நுட்ப மையம்-புனேயில் 7000 கோடி முதலீடு\nரைட் ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி – செப்டம்பர் 22\nமூத்த சங்க அதிகாரி மோரோபந் பிங்கலே நினைவுநாள் – செப்டம்பர் 21\nகாப்பான் – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா\nதோழர் பி ராமமூர்த்தி பிறந்தநாள் – செப்டம்பர் 20\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயதுல்லா – செப்டம்பர் 18\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை – ஹரன் பிரசன்னா\nநவபாரதத்தின் நாயகன் நரேந்திர மோதி – செப்டம்பர் 17\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,391)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,510)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,953)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,734)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nசென்னையில் மின் ஆட்டோக்கள் அறிமுகம்\nகொலம்பியா பல்கலைக்கழகம் புகழாரம் -சுஸ்ருதர் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன்\nஇன்று இந்திய ராணுவ தினம் -ஜனவரி 15\n‘பாஞ்சஜன்ய’ஆசிரியர் தேவேந்திர ஸ்வரூப் காலமானார்\nசந்திரசேகர் ராவ் -ஜெகன் மோகன் ரெட்டி கைகோர்ப்பா\nதமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்அப் உருவாக்க டிஜிபி உத்தரவு\nஎதற்கெடுத்தாலும் போராட்டம், விளைவு …. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 50% தொழில் முதலீடு குறைவு\nஆஸி. ஓப்பன் டென்னிஸ் ; ரோஜர் பெடரர் நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்று திருமணம்\nவிவசாயிகளுக்கு நேரடியாக பணமாகக் கொடுக்க முடிவு -மத்திய அரசு\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo/2019/08/26191859/Donald-trump-jokes-with-modi.vid", "date_download": "2019-09-22T08:46:57Z", "digest": "sha1:5XUJQ5BQ62F6BLINYZQF5DUZNFF23HC6", "length": 4107, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "மோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்", "raw_content": "\nபுலிக்கு பிறந்தது பூனையாகுமா...விஜய் மகனின் நடனம்\nமோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்\nநம்ம ஊர் மரங்களில் விஷம் தடவி இருக்காங்க... மக்களே உஷார்\nமோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்\nஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன மோடியின் பரிசுப் பொருட்கள்\nபதிவு: செப்டம்பர் 18, 2019 13:40 IST\nபாகிஸ்தான் பாடகி மோடியிடம் வம்பு\nபதிவு: செப்டம்பர் 16, 2019 16:23 IST\nஇந்தி பல்வேறு அம்சங்களை அழகாகக் கொண்டுள்ளது -பிரதமர் மோடி\nபதிவு: செப்டம்பர் 14, 2019 18:46 IST\nவிவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் திட்டம்- பிரதமர் மோடி\nபதிவு: செப்டம்பர் 12, 2019 20:23 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு வி���ம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/About-Us", "date_download": "2019-09-22T08:16:23Z", "digest": "sha1:KAGD5VGEUD6LYNYBCQWIVH7ZGMV24HAO", "length": 14764, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "About Us", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nதினமணி : ஓர் அறிமுகம்\nஇந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், நாட்டுப்பற்றையும் அன்று முதல் இன்று வரை தன்னுள் அடக்கிய அணையா ஜோதியாக, உங்கள் ஆதரவுடன் பீடு நடை போடும் நமது \"தினமணி\", தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறது.\nதினமணி பிறந்த கதை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சுருக்கமாக, மனதில் நிற்கும் விதத்தில் புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு நல்லதொரு பெயரைத் தேர்ந்தெடுக்க வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்தார் சதானந்த். நல்ல பெயருக்கு பத்து ரூபாய் பரிசு என்று அறிவித்தார்.\n\"தினமணி\" என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ்.சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது. \"தினமணி\" என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும், கவர்ச்சிகரமானதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தருவதாகவும் இருந்தது. நேரடியாகப் பொருள் கொண்டால், அன்றாடம் ஆட்சியாளர்களைத் தட்டி எழுப்பும் மணி என்று சொல்லலாம். அன்று முதல் இன்று வரை தனது பெயருக்குத் தக்கபடி \"தினமணி\" செயல்பட்டு வருகிறது என்பதே, அதற்குப் பெயர் சூட்டிய வாசகர்கள் இருவருக்கும், அந்தப் பெயரைத் தேர்வு செய்த சதானந்தத்துக்கும் நாம் செய்யும் கைமாறு\nசென்னை ஜார்ஜ் டவுனிலுள்ள மூக்கர் நல்லமுத்துச் செட்டி தெருவில் அலுவலகத்துடன் தொடங்கப்பட்ட தேசிய தினசரியான \"தினமணி\", பாரதியாரின் நினைவு நாளன்று வெளிவந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். \"தினமணி\" நாளிதழின் விளம்பரத்தில் \"பாரதியார் நீடூழி வாழ்க தினமணி நீடூழி வாழ்க\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தேசிய நாளிதழ் எந்தக் கட்சியையும் சார்ந்ததல்ல என்றும், சுயநல நோக்கமில்லாமல் மக்களுக்குச் சொந்தமான ஒரே பத்திரிகை என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.\nசெப்டம்பர் 11, 1934-ஆம் ஆண்டு அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தனது முதல் ��க்கத்திலேயே \"ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி\" என்கிற வாசகத்தைப் பொறித்த வண்ணம் \"தினமணி\" நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது. \"\"இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும், தன்னைத் \"தமிழர்\" என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை \"இந்தியன்\" என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவரும்தான்\"\" என்று சந்தேகத்துக்கிடமின்றி முதல் நாள் தலையங்கம் விளக்கி இருந்தது. இதுதான் 1934-ல் \"தினமணி\" நாளிதழ் பிறந்த கதை.\nசுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டத்தில், விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக திரட்டும் ஆயுதமாக விளங்கிய \"தினமணி\", டி.எஸ். சொக்கலிங்கத்தின் தலையங்கம் மூலம் ஒரு மாபெரும் தேசத் தொண்டாற்றியது.\nசுதந்திர இந்தியாவில் \"தினமணி\"யின் பங்கு அதைவிட அதிகரித்தது. கடந்த 66 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளில், எத்தனை எத்தனையோ சோதனைகளில் தனது கொள்கைப் பிடிப்பில் தளராமல், லட்சியங்களை விட்டுக் கொடுக்காமல் \"தினமணி\" தொடர்கிறது என்றால் அதற்கு, அதன் முன்னோடிகளான சதானந்த், ராம்நாத் கோயங்கா, டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்றோர் போட்டுத் தந்த அடித்தளம் மட்டுமல்ல, தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாக, தேசிய சிந்தனையின் அடித்தளமாக அன்றும், இன்றும், என்றும் தமிழ்கூறு நல்லுலகம் \"தினமணி\" நாளிதழைக் கருதுவதுதான் காரணம்.\n\"தினமணி\" தொடங்கியபோது அன்னிய ஏகாதிபத்திய அரசை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை என்றால், இன்று நமது ஆட்சியாளர்களை எதிர்த்துக் குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயம். கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தாலும் காட்சிகள் மாறுவதில்லை என்கிற நிலைமைக்கு மாற்றத்தை யார் ஏற்படுத்துவது சுதந்திர இந்தியாவின் சுதந்திரத்தையும், பாரத நாட்டின் பண்பாட்டையும், தமிழர்தம் தனித்துவத்தையும் யார் காப்பாற்றுவது சுதந்திர இந்தியாவின் சுதந்திரத்தையும், பாரத நாட்டின் பண்பாட்டையும், தமிழர்தம் தனித்த��வத்தையும் யார் காப்பாற்றுவது இதுவும் ஒருவகையில் ஒரு சுதந்திர வேள்விதான். அந்தப் பணியில் \"தினமணி\" தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது.\nஆம், ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், ஆட்சியின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, தவறுகள் திருத்தப்படவும், குறைகள் களையப்படவும் \"தினமணி\" பங்காற்றும். நடுநிலை தவறாமல், நல்லதைப் பாராட்டித் தவறைத் தட்டிக் கேட்கும். சமுதாயத்தில் காணும் தடம் பிறழ்ந்த செய்கைகளைப் படம்பிடித்துக் காட்டி சமுதாய மாற்றத்திற்கு வழி கோலும்.\nமுதல் நாள், முதல் பிரதியை வெளிக்கொணர்ந்தபோதிருந்த அதே லட்சிய வெறியுடனும், வாசகர்கள் மீதுள்ள நம்பிக்கையுடனும், \"தினமணி\"யின் சமுதாயப் பணி தொடரும்... நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் உங்கள் \"தினமணி\"யின் பயணம் தற்போது இணையதளத்தின் மூலமாகவும் தொடர்கிறது...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/maghome.php?1,2019-06-02", "date_download": "2019-09-22T07:47:55Z", "digest": "sha1:O54PEDP5ST3BO3NZRF65ZNRHE6WQX63B", "length": 4558, "nlines": 108, "source_domain": "www.kalkionline.com", "title": "Kalki Online Website | Kalki Weekly Magazine | Tamil Weekly Magazine | Tamil Monthly Magazine | Women's Monthly Magazine | Ladies Monthly Magazine | Kids Magazine | Children's Magazine", "raw_content": "\nஆட்சியைப் பிடிப்பாரா புதிய கலைஞர்\nநாங்கள் தங்கிப் போகும் இல்லம்\nபிடிக்காதவரோடு வாழ்ந்தால் மைக்ரேன் வருமா\n99 வயதுவரை வாழ ஆசையா\nமாற்று மணல் இருக்க ஆற்று மணல் எதற்கு\nஅமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2019\nஆட்சியைப் பிடிப்பாரா புதிய கலைஞர்\nபிடிக்காதவரோடு வாழ்ந்தால் மைக்ரேன் வருமா\nமாற்று மணல் இருக்க ஆற்று மணல் எதற்கு\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nஇளம் வயதில் ஏற்படும் இளநரை- தடுக்கும் வழிமுறையும், உணவும்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சற்று ஏற்றம்: சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125072", "date_download": "2019-09-22T08:36:36Z", "digest": "sha1:ZXAYZW3JY3USLKAF5MUD22USEQU4W7CC", "length": 36776, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "முதலை மோடி", "raw_content": "\n« மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48 »\nகாலையில் இருந்தே ���ுதலையைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டுவந்ததைப் பற்றிய மீம்கள், அசட்டு நகைச்சுவைகள் வந்துகொண்டே இருந்தன. டைனோசரைக் கொண்டுவந்தேன், புலியைக்கொண்டுவந்தேன், பல்லியைக் கொண்டுவந்தேன் என்று ஒரே டெம்ப்ளேட்டில் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். முதலை என்ற வார்த்தை இருந்தாலாவது மின்னஞ்சல்களை தடுத்துவைக்கலாம். என்ன செய்வது என்று தெரியவில்லை\nமுதலில் என்ன ஏது என்று விசாரிக்கத் தோன்றவில்லை. பிறகுதான் தெரிந்தது மோடி சின்னவயதில் முதலைக்குஞ்சை வீட்டுக்கு கொண்டுவந்திருக்கிறார் என்று ஒரு பேட்டியில் சொன்னார் என்று. அதைக் கேலி செய்கிறார்கள். இதை நகைச்சுவை என எப்படிச் சொல்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. ஒரே விஷயத்தை அத்தனைபேரும் மாற்றிமாற்றிச் சொல்லிக்கொண்டிருப்பதுதான் இப்போது நகைச்சுவை என பொதுவாக கருதப்படுகிறதா என்ன\nமுகநூல் பொதுவாக இப்படி ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு கேலி செய்துகொண்டே இருக்கிறது. வெவ்வேறு தாழ்வுணர்ச்சிகள், சோர்வுகள் இதற்குப்பின்னால் உள்ளன. ஆனால் எழுத்தாளர்களும் இந்த பொதுப்போக்கில் கலந்துகொண்டு ஆளுக்கு ஒரு துணுக்கு போட்டுவிடும் பரிதாபம்தான் தாங்கமுடியவில்லை. சொந்தமாக ஒரு வேடிக்கையைச் சொல்லக்கூடவா இவர்களால் இயலவில்லை\nமோடி என்ன சொன்னார் என்று தெரியவில்லை. எவராவது எழுதிக்கொடுத்திருக்கலாம். நம் அரசியல் தலைவர்களைப்பற்றி இப்படி இளவயது தொன்மங்கள் ஏராளமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. விதிவிலக்காக எவருமே இல்லை. இந்திராகாந்தி முதல் ஜெயலலிதா வரை. நேரு முதல் மு.கருணாநிதி வரை. இதெல்லாம் அரசியலின் ஒரு பகுதி. அந்தப்போக்கை விமர்சனம் செய்வது வேறு. அது இன்னொரு அரசியல். இவர்கள் இந்த கூத்திலேயே வாழ்கிறார்கள் என நினைக்கிறேன். ‘எந்நேரமும் உந்தன் மோடி கிறுக்குதடி நல்ல மொந்தைப் பழையகள்ளைப்போலே’ என்றபடி.\nநான் ஆச்சரியப்படுவது ஒருவருக்குக் கூட முதலைபற்றி தெரியவில்லை என்பது. இயற்கையைப் பற்றி நவீன எழுத்தாளர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் அறிந்த இயற்கை இடுப்புக்குக் கீழே இருக்கும் உபாதைகள் மட்டுமே. முதலை என்றதுமே ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் படகை கவிழ்த்து மனிதனை வாழைப்பழம் போல அலாக்காக விழுங்கும் முதலையை நினைத்துக்கொள்வார்கள்போல.\nஇந்தியாவில் உள்நிலப்பகுதியிலுள்ள முதலை mugger crocodile எனப்படுகிறது. Gharial என்றும் சொல்லப்படுவதுண்டு .வட இந்தியாவில் இந்த முதலைகள் மூப்படைந்தால் எட்டடி வரை நீளமிருக்கும். ஆனால் இங்கே பொதுவாக ஆறடி நீளம்தான் இருக்கும். வடஇந்திய ஆறுகளில் இவற்றை சாதாரணமாகக் காணலாம். பலசமயம் செத்து மிதப்பதையும் கண்டிருக்கிறேன். சமீபத்தைய கும்பமேளா பயணத்தில் சம்பல் நதியில் ஒரு முதலை செத்து மிதப்பதைக் கண்டோம்.\nஇந்த முதலை இங்கே மேற்குமலைக் காடுகளிலும் நிறைய உண்டு. ஊர்களுக்கு மிக அருகில், மக்களுடன் கலந்தே இவை வாழ்கின்றன. காட்டுப்பயணத்தில் அடிக்கடிக் கண்டிருக்கிறோம். பொள்ளாச்சியிலிருந்து அக்காமலைக்குச் செல்லும் பயணத்தில் ஈரோடு சிவாவும் சென்னை செந்திலும் சட்டையைக் கழற்றிவிட்டு சாலையில் இருந்து ஒரு ஆற்றில் பாயமுயன்றார்கள். மேலே நின்றிருந்த நாங்கள் நீரில் ஓரு மெல்லிய அலையைக் கண்டு ஆளுக்காள் வெவ்வேறு சுருதியில் கூச்சலிட்டோம். அது அவர்களை நோக்கி மறுகரையிலிருந்து கிளம்பி வந்த முதலை. எட்டடி நீளமிருக்கும். பதறியடித்து இருவரும் மேலே வந்தனர். மலசலம் கழித்திருப்பார்கள் என நினைக்கிறேன். “முதலையை அலாக்கா டேக்கிள் பண்ண எங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் சொல்லிக்குடுத்திருக்கார்’ என்று செந்தில் இரண்டு நாட்கள் கழிந்து நிலைமை சீரடைந்தபின் சொன்னார்.\nகுமரிமாவட்டத்தில் இதை சீங்கண்ணி என்போம். இங்குள்ள ஆறுகள் குட்டைகளில் நாற்பதாண்டுகளுக்கு முன் சாதாரணமாக இருந்தது. ஆம், வாழ்க்கையின் ஒரு பகுதி. பாம்புகள் போல.ஆனால் சீங்கண்ணி வட இந்திய முதலைகளுடன் ஒப்புநோக்கச் சின்னதாக இருக்கும். ஐந்தடி நீளம் சராசரியாக. அதை பொறிவைத்துப் பிடிக்கும் சிலர் இருந்தனர். பெரிய மரக்கிளையை இழுத்து வளைத்து அதில் சுருக்கு போட்டு காக்காயைக் கட்டி நீருக்குள் அமிழ்த்தி வைப்பார்கள். [ தூண்டில் முள்ளில் வெங்காயத்தை வைத்து சரடில் கட்டி பொறிவைத்து காக்காயைப்பிடிப்பது இன்னொரு வித்தை. தூண்டில்முள்ளை விழுங்கி சிக்கிக்கொண்ட காகம் தூண்டிலில் இரையாக ஆகிறது.] காலையில் அந்தரத்தில் முதலை சுருக்கில் தொங்கி நின்றிருக்கும். பலசமயம் வால் நெளிந்துகொண்டிருக்கும் வாயைக் கட்டிப்போட்டு அடிவயிற்றை அல்வாபோல கிழித்தால் உள்ளே முற்றிய மூக்குப்பீ போல கொழுப்பு இருக்கும்.\nஎழுபத��களில் இங்கே முதலைத்தோல் நல்ல விலைக்குப் போயிற்று. கோட்டயம் எர்ணாகுளம் பக்கமிருந்து பச்சைத்தவளை வாங்க வருபவர்கள் ’முதலை இருக்கா பாத்து போட்டுக்கலாம்” என விலை சொல்வார்கள்.[ தவளை பிடிப்பது அன்று பெரிய தொழில். தவளைக்கால் ஜப்பானுக்கு ஏற்றுமதியாயிற்று என்பார்கள். இரவில் எட்டுகட்டை டார்ச்சுடன் வயல்வெளி, ஓடைகளுக்குச் சென்று தவளைகளின் இடத்தைக் கண்டுபிடித்து நேராக ஒளி பாய்ச்சினால் எம்ஜிஆர் பட ரசிகன் திரையரங்கில் இருப்பது போல கண்பிதுங்கி அமர்ந்திருக்கும். அப்படியே சாக்கைப்போட்டு பிடித்து கூடையில் போடவேண்டியதுதான். உயிரோடு ஜப்பான் சென்றுவிடும். அங்கே அதன் காலைமட்டும் சாப்பிடுவார்கள்.\nநுரை கிளப்பியும் சாத்திரம் ஓதியும் தான் இருக்குமிடத்தை அறிவிக்கும் நற்பண்பு பச்சைத்தவளைக்கு உண்டு. நுணலும் தன் வாயால் கெடும். பி.பத்மராஜனின் ஒரிடத்தொரு பயல்வான் படத்தில் கதைநாயகன் அசோகனின் தொழில் தவளைபிடிப்பதுதான். நல்ல பச்சைத்தவளை நான்குகிலோ எடை வரை இருக்கும். குட்டிப்பாம்புகளையே பிடித்து விழுங்கும்.\nதவளையும் முதலையும் ஒரே இடத்தில் வாழ்பவை. ஒன்றுக்கொன்று உறவும் இருக்கலாம். தவளைப்பிடியர்களின் பரிணாமம் முதலைப்பிடிப்பு. முதலைக்கறியை சாப்பிடும் சிலர் எங்களூரில் இருந்தனர். பிடிப்பவர்களின் பரிணாமம் அது. முதலைக்கறியை நான் சாப்பிட்டிருக்கிறேன். திரச்சி [தெரண்டி] மீன்போல மென்மையாக அடுக்கடுக்காக இருக்கும். முதலைக்கறியை கமுகுப்பாளையில் கட்டி தொங்கவிட்டு கொஞ்சம் அழுகியபின் சாராய ஊறலில் போடுவார்கள். போதை வருமோ இல்லையோ குமட்டல் உத்தரவாதம்\nசொல்லவருவது என்னவென்றால் முதலையின் குஞ்சு பற்றி. கவனிக்கவும், குட்டி அல்ல. முதலை முட்டைதான்போடும். கைதை [தாழையின் ஒருவகை] புதருக்குள் உலந்த சேறு அல்லது மணல் இருந்தால் முதலை முட்டை போட்டிருக்கும் முதலைகள் பொதுவாக ஆற்றுநீரிலிருந்து தள்ளி பச்சைக்கோட்டை போல அமைந்திருக்கும் புதருக்குள்தான் முட்டை போடும். மிகச்செறிந்த புதருக்குள்ளும் போடாது. கொஞ்சம் வெயில்வெப்பம் தேவை. ஒன்று இரண்டு அடி ஆழத்தில் குழியெடுத்து முட்டைகளை போட்டு மூடிவிட்டு போய்விடும், முதலைமுட்டைகள் புதைந்த கதுப்புக்குமேல் சின்னக் குழிகள் இருக்கும். நுரைக்குமிழி உடைந்த துளைகள் போல. இப்போது நினைத்தால் பகீர் என்கிறது. அந்த முட்டைகளைத் தோண்டி எடுத்து சாராயத்துக்கு ‘வெஞ்சனமாக’ சுட்டோ பொரித்தோ தின்பவர்கள் இருந்தனர். கண்ணப்பன், குமாரசாமி, ஞானப்பன். அவர்கள் இன்றிருக்க வாய்ப்பில்லை.\nமுதலைக் குஞ்சு மிகப்பரிதாபமான ஒரு ஜீவன்.முதலைமுட்டை நூறுகிராம் அளவுதான் இருக்கும். ஒரு குழியில் பத்துப்பதினைந்து முட்டைகள் இருக்கும். கோழிமுட்டையை விட பெரியவை. உள்ளிருந்து வரும் முதலைக்குஞ்சு உள்ளங்கைக்குள் அடங்கும். சின்ன ஓணானா என்றே சந்தேகம் வரும். தோல் செதில் மாதிரி இருக்காது. மென்மையாக பொத்தென்று இருக்கும். உடல் ஒளி ஊடுருவுவதுபோல வெளிறி இருக்கும். ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு கூழாங்கல் கண்களுடன் எனக்கென்ன என்று அசையாமலிருக்கும். அன்னையுடன் ஆற்றைச் சென்றடைந்தபின்னரும் ’என்னத்தை நீந்தி என்னத்தை புடிச்சு….” என்ற பாவனையில் கரையோரம் மட்கிய குச்சி மாதிரி உட்கார்ந்திருக்கும். மிதிபட்டால்தான் தெரியும். தூக்கி அப்பால் போட்டால் நீந்தி இன்னொரு இடத்தில்போய் பிரமித்து அமர்ந்திருக்கும். ஆற்றங்கரையில் மாடுமேய்க்கும் பையன்கள் எடுத்து உள்ளங்கைக்குள் வைப்பார்கள். உள்ளங்கையிலோ கமுகுப்பாளையிலோ பொத்தி வைத்துக்கொண்டால் முட்டைக்குள் இருப்பதாக நினைத்து பம்மி அமர்ந்துகொள்ளும்.\nமுதலைக் குஞ்சுக்கு கண் சரியாகத் தெரியாது. வாசனையும் குறைவு. அறிவும் இருக்க வாய்ப்பில்லை. தூக்கி சுழற்றி போட்டால் அதே இடத்தில் வயிறு உப்பி தரையை பற்றியபடி அமர்ந்திருக்கும். ஒரே அபாயம் அம்மாக்காரி அருகில் இருக்க வாய்ப்புண்டு. வந்தால் கவ்விக் குதறிவிடும் என்று ஒரு பயம். பெரும்பாலான முதலைக்குஞ்சுகள் அம்மாவுடன்தான் இருக்கும். ஆனால் எங்கள் ஆறு கொஞ்சம் விசைகொண்டது. ஆகவே ஒன்றிரண்டு தவறிப்போய் வந்துவிடும். எங்களூரில் ’ஒண்ணாப்பு’ பையன்கள் முதலைக்குஞ்சை வீட்டுக்குக் கொண்டுவருவது அடிக்கடி நடக்கும். நாய் கவ்விக்கொண்டு வந்துவிடும். நான் பள்ளியில் படிக்கும்போது தங்கச்சன் பலமுறை முதலைக்குஞ்சை வகுப்புக்கு கொண்டுவந்திருக்கிறான். சட்டைப்பைக்குள் விட்டிருக்கிறான். புத்தகப்பைக்குள்ளேயே தாமரையிலையில் சுற்றி வைத்துக்கொள்ளலாம்.\nமுதலைக்குஞ்சை வீட்டுக்குக் கொண்டுவந்தால் இரவில் முதலை தேடி வீட்டுக்கு வந்��ுவிடும் என்று நம்பிக்கை. முதலையுடன் பேய்களும் வரும். ஏனென்றால் சீங்கண்ணி ஜலயக்ஷியின் வாகனம். ஜலயக்ஷி நீண்ட நீலநிற கூந்தலும் சிவந்த கண்களும் கொண்டவள். தாழம்பூ வாசனை கொண்டவள். வெண்ணிறமான பரல்மீன்களை பற்களாகக் கொண்டவள். மீன்போல சிறகுகளும் உண்டு. அவளை ஏற்றிவரும் முதலை நீரில் நீந்தும் கரையேறினால் பறக்கும்.\nஅத்துடன் ஒரு முதலைக்குஞ்சை வீட்டுக்கு ஒருமுறை கொண்டுவந்தால் அது கண்டிப்பாக திரும்ப வரும் என்பது மூதாதையரின் பீதியில் பிறந்த நம்பிக்கை. அப்படி திரும்ப ஆற்றுக்குச் சென்ற ஒரு சீங்கண்ணி வளர்ந்தபின் வந்து அதை கொண்டுவந்த ஒரு பெண்ணை இரவில் வீடுபுகுந்து கவ்வி திரும்பக் கொண்டுசென்றுவிட்டது என்று கதை உண்டு. அவள் ஜலயக்ஷியாக ஆனாள்..ஆகவே முதலைக்குஞ்சை வாலைப்பிடித்து தூக்கி தென்னையில் அன்போடு ஓர் அடி அடித்து ஆற்றுநீரில் தூக்கிப்போட்டுவிடுவார்கள். பல்லி வயிற்றுடன் மல்லாந்து மிதந்து செல்லும்.\nமனிதர்கள் வாழும் பகுதியில், சாதாரணமாக நாங்கள் புல்லறுக்கப்போகும் இடங்களில், செத்தை குப்பைகளுக்கு நடுவேதான் முதலைகளும் இருந்தன. அவற்றின் உலகம் வேறு. எவரும் அவை வாழும் அரைச்சதுப்புப் புதர்களுக்குள் போவதில்லை. விரால்மீன் பிடிப்பவர்கள், தவளை பிடிப்பவர்கள் தவிர. அவர்களால் முதலைகளுக்குத்தான் ஆபத்து. என் சின்ன வயதில் மாடுமேய்க்கும் ‘தலைதெறிச்ச’ பையன்களுடன் தான் எனக்கு கூட்டு. இன்றளவும் என் இயற்கை அறிவுச்செல்வம் அன்று ஈட்டியதே. அன்றெல்லாம் அவர்கள் உதவியுடன் சீங்கண்ணிக் குஞ்சுகளை பிடித்து வீசி விளையாடியிருக்கிறேன். அதன் வாலையே பிடித்து அதற்கு கவ்வக்கொடுப்பது ஒரு நல்ல விளையாட்டு. திற்பரப்பு ஆனைக்கயத்தில் அவை அன்று நிறைய இருந்தன. பழைய திருவிதாங்கூர்ஆவணங்களின்படி நூறாண்டுகளுக்கு முன் எங்கள் நிலத்தில் பல்லாயிரக்கணக்கில் அவை இருந்தன. இன்று மிகமிக அருகிவிட்டன. காடுகளில் மட்டுமே காணக்கிடைக்கின்றன. நெய்யாற்றின்கரையில் ஒரு சீங்கண்ணிச் சரணாலயம் உள்ளது\nரப்பர் பாலை அமிலம் ஊற்றி உறையவைக்கும் வழக்கம் வந்ததும் எங்களூரின் நீரின் இயல்பே மாறிவிட்டது. ரப்பர்த்தோட்டங்களில் இருந்து அந்த அமிலம் நீர்வழியாக ஆற்றில் கலக்க ஆற்றின் பல உயிர்கள் மறைந்தன. சீங்கண்ணி முட்டைகள் அமிலத்தால் அழிந்தன, ஆகவே அவை இல்லாமலாயின என்று சொல்கிறார்கள். கூடவே பச்சைத்தவளைகளும். சென்ற ஆண்டு ஒரு இளவயது நண்பன் இன்று ஒரு பச்சைத்தவளையைக்கூட பார்க்கமுடியவில்லை என்றான்.\nஆனால் சீங்கண்ணி எவரையும் தாக்கி நான் பார்த்ததே இல்லை. இத்தனைக்கும் ஆற்றிலிருந்து ஐநூறு அடி தொலைவில், ஏறத்தாழ நூறடி உயரத்தில் உள்ள என் வீட்டுக்கு இரவில் வந்து பலமுறை வெளியே தூங்கிய கோழியைப் பிடித்துக்கொண்டு சென்றிருக்கிறது.காலடித்தடம் வைத்து அதன் வருகையை அறியலாம். மரத்தில்கூட கொஞ்சம் தொற்றி ஏறும். நம்பமுடியாத அளவு தொலைவுக்கு ஊருக்குள் அது ஊடுருவி கோழிக்கொள்ளை செய்வதுண்டு. நாய்க்குட்டிகளையும் கொண்டுசெல்லும். ஆனால் அதனால் கடிபட்ட எவரையாவது பார்த்திருக்கிறேனா நினைவில் இல்லை. அதன் வாயளவுக்கு கொக்குதான் உச்ச அளவு. ஆட்டுக்குட்டிகளைக்கூட கவ்வுவதில்லை.\nஅன்றெல்லாம் சீங்கண்ணி வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆற்றங்கரையிலோ தோடுகளின் [ இயற்கையான ஓடை] கரையிலோ படப்பில் [செடித்தழைப்பில்] அதை கண்டால் மண்வெட்டியால் தரையில் ஓர் அடிபோட்டால்போதும் அதிர்வில் அது திடுக்கிட்டு திரும்பி அதன் பாட்டுக்குச் சென்றுவிடும். “பாவம் அதுவே வாயப்பொளந்துகிட்டு கெடக்கு’ என்று எங்களூரில் அதை ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆனால் ஏன் அத்தனை பயம்அது கொஞ்சம் கரடுமுரடாக இருந்ததனால்தானா\nஇன்று பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சீங்கண்ணிகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேச்சிப்பாறை அணையின் புறநீர்ப் பகுதியில் ஒரு பெண்மணியை சீங்கண்ணி தாக்கி கையை கடித்து துண்டாக்கிக் கொண்டு போய்விட்டது. செய்தியை கண்டதும் சீங்கண்ணிகளும் மாறிவிட்டனவா என நினைத்துக்கொண்டேன்.\nசபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு\nஇந்திய ஓவியங்களை ரசிப்பதன் தடை என்ன\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொள��கள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/202629?ref=archive-feed", "date_download": "2019-09-22T07:59:29Z", "digest": "sha1:JYV4JLZO7LD63NE7NFBGYK2EL2HMZFCJ", "length": 9720, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "இலங்கை தாக்குதல் குறித்து முன்கூட்டியே இந்தியா எச்சரித்தது எனக்கு தெரியாது: மைத்திரி அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை தாக்குதல் குறித்து முன்கூட்டியே இந்தியா எச்சரித்தது எனக்கு தெரியாது: மைத்திரி அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கவிருப்பது குறித்து முன்கூட்டியே இந்திய உளவுத்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்படி ஒரு தகவல் எனக்கு தெரியாது என இலங்கை ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஇலங்கை குண்டுவெடிப்பில் 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது, 500 பேர் காயமடைந்துள்ளனர். வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.\nஇலங்கையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய உளவுத்துறை தகவல் பரிமாறியதாகவும் ஆனால், அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்ததே இந்த பெருந்துயருக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.\nஉளவுத்தகவல்களை புறக்கணித்ததற்காக மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.\nஇந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.\nமேலும், தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன் எனவும், இலங்கை பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்கப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nசமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் விசேட மாநாடு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nஇலங்கைக்கு சென்று இந்தியாவை சேர்ந்த இளம்பெண்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93161", "date_download": "2019-09-22T07:59:10Z", "digest": "sha1:GSDEXDMK7HHEJ46EAICDEAMQCCRMCW3V", "length": 14135, "nlines": 262, "source_domain": "www.vallamai.com", "title": "குறளின் கதிர்களாய்…(263) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nக��்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nமிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து\nஅகத்தே பகையுடன் இகழ்வோர் நட்பை\nநட்பாய் நடிப்பவர் தொடர்பை அறுத்திடு\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nRelated tags : செண்பக ஜெகதீசன்\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nவசந்தா சுத்தானந்தம் உலகத்தமிழ் பண்பாட்டு பேரவை துவக்க விழா, மற்றும் தமிழுறவு இலக்கியத் திங்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, உரையாற்றிய திருமதி வசந்தா சுத்தானந்தம், அவர்கள் உரையாற்றினார். அதில்\nமீ.விசுவநாதன் தட்டித் தட்டிப் பார்க்கின்றான் - மனத் தங்கத் தரத்தை அறிகின்றான் முட்டி மோதித் தவித்தாலும் - உள் முழுதும் அவனே இருக்கின்றான். வேத ஒலியாய் வாழ்கின்றான் - ஒரு விதைக்குள் வினையாய்க\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரனின் – “எழுத்துக்கு எழுபது”\nமீ. விசுவநாதன் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் எழுபத்தி ஒன்றாவது பிறந்த தினத்தில் (05.07.2016) வெளியிடப் பட்ட \"எழுத்துக்கு எழுபது\" மலரைக் கண்டதும் கண்களில் ஒற்ற\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nseshadri s. on கைக்கோளர் படை\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8/", "date_download": "2019-09-22T07:40:09Z", "digest": "sha1:BBUMDI4VUBI43OXA4EODKFY7KROVIYWP", "length": 7300, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட் | Chennai Today News", "raw_content": "\nடிராவை நோக்கி சிட்னி டெஸ்ட்\nமைக்ரோசாஃப்ட் எக்ஸெல்-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nடிராவை நோக்கி சிட்னி டெஸ்ட்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெற்று வரும் 4வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிரா அடையும் நிலையில் உள்ளது.\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 622 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 300 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது\nஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய சில நிமிடங்களில் மோசமான வானிலை காரணமாக நேற்று போட்டி நிறுத்தப்பட்டது. இன்றும் மோதுமான வெளிச்சமின்மை காரணத்தால் போட்டி இன்னும் தொடங்கவில்லை என்பதால் இந்த போட்டி டிரா அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nஇந்தியாவை இந்தி இணைக்காது; பிஎஸ்என்எல் தான் இணைக்கும்: புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம்\nஇந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம் டுவிட்\nமைக்ரோசாஃப்ட் எக்ஸெல்-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/weekly-astrology-from-14-02-16-to-20-02-16/", "date_download": "2019-09-22T07:57:39Z", "digest": "sha1:YA32DORTQDBOY75NRYKLZND42NRGJCKP", "length": 32366, "nlines": 173, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வார ராசிபலன் 14.02.16 முதல் 20.02.16 வரைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nவார ராசிபலன் 14.02.16 முதல் 20.02.16 வரை\nஜோதிடம் / வார பலன்\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nஉறவினர்களி���ம் அதிக பாசம் கொண்ட, மேஷ ராசி அன்பர்களே\nசூரியன், கேது, குரு, புதன் அதிக நன்மை தருவர். வளர்ச்சிப் பாதைக்கான புதிய சூழல் உருவாகும். பணிகளை ஆர்வமுடன் செயல்படுத்துவீர்கள். குடும்பச் செலவுக்கான பணவரவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்கள் உங்கள் அறிவுரையை ஏற்று படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேறுவர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் மனதில் குழப்பம் விலகி நம்பிக்கை வளரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் கணவரின் பணவரவு அறிந்து நடக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.\nபரிகாரம்: விநாயகர் வழிபாடு, வினை தீர்க்கும்.\nசிறிய செயலையும், நேர்த்தியாக செய்யும் ரிஷப ராசி அன்பர்களே\nசூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் அதிக அளவில் நற்பலன் தருவர். ஒதுக்கி வைத்த பணிகளை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் கேட்ட உதவியை வழங்குவீர்கள். தாயின் அன்பு ஆசி கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு உயரும். புத்திரர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மனைவி உங்கள் கருத்தை அன்புடன் ஏற்றுக் கொள்வார். புதிய முயற்சியால், தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். சேமிக்கும் அளவு பணவரவு பெருகும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேறி நற்பெயர் பெறுவர்.\nபரிகாரம்: சாஸ்தா வழிபாடு, சகல நன்மையும் தரும்.\nதன்னைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கும் மிதுன ராசி அன்பர்களே\nராகு, சனீஸ்வரர், புதன் சுக்கிரனால் தாராள நன்மை கிடைக்கும். உழைப்பிற்கான பலன் முழு அளவில் வந்து சேரும். நிம்மதி நிறைந்த வாழ்வு உருவாகும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மங்கள நிழ்வு ஏற்படும். மனைவியின் பாசம் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகள் வந்தாலும் சரி செய்து விடுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்ப நலன் பாதுகாத்திடுவர். மாணவர்கள் ஞானம் நி���ைந்த கருத்துக்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வர்.\nபரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு, வெற்றி தரும்.\nஎளியவரையும் மதித்து பழகுகிற, கடக ராசி அன்பர்களே\nகுரு, சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவர். நற்பண்பு நிறைந்தவர்களின் உதவி கிடைக்கும். மனம், செயலில் உற்சாகம் அதிகரிக்கும். வளர்ச்சியை நோக்கி நடை போடுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணத்தில் அதிக பாதுகாப்பு வேண்டும். புத்திரர்கள் நல்வழியில் செயல்பட இதமாக வழி நடத்தவும். வழக்கு, விவகாரங்களில் பணவிரயம் தவிர்க்கலாம். மனைவி, உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்க, மாற்று உபாயம் பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை பின்பற்றி நற்பெயர் பெறுவர். பெண்கள் ஆன்மிக சுற்றுலா சென்று வர வாய்ப்பு வரும். மாணவர்கள் வாகனங்களில் செல்லும் போது கவனம்.\nபரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.\nமன உறுதியும், செயல்திறனும் கொண்ட, சிம்ம ராசி அன்பர்களே\nபுதன், செவ்வாய், சந்திரனால் ஓரளவு நன்மை உண்டு. முக்கிய பணிகளை, இந்த வாரம் ஒத்தி வைக்கலாம். இதனால் நஷ்டமும், கெட்ட பெயரும் வராமல் தவிர்க்கலாம். தாய்வழி உறவினர்கள், கருத்து வேறுபாடு கொள்வர். புத்திரர்களின் போக்கு மனவருத்தம் தரலாம். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவி வழி உறவினர்கள், பண உதவி கேட்டு அணுகுவர். பயணங்களால் அதிக லாபம் இருக்காது. தொழில், வியாபாரத்தில் அளவான லாபம் இருக்கும். பணியாளர்கள் பணியில் மிக கவனமாக செயல்படவும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் எளிய பயிற்சியால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.\nபரிகாரம்: பைரவர் வழிபாடு, சிரமத்தைப் போக்கும்.\nஎளியவரையும் மதித்து பழகுகிற, கடக ராசி அன்பர்களே\nகுரு, சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவர். நற்பண்பு நிறைந்தவர்களின் உதவி கிடைக்கும். மனம், செயலில் உற்சாகம் அதிகரிக்கும். வளர்ச்சியை நோக்கி நடை போடுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணத்தில் அதிக பாதுகாப்பு வேண்டும். புத்திரர்கள் நல்வழியில் செயல்பட இதமாக வழி நடத்தவும். வழக்கு, விவகாரங்களில் பணவிரயம் தவிர்க்கலாம். மனைவி, உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்க, மாற்று உபாயம் பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை பின்பற்றி நற்பெயர் பெறுவர். பெண்கள் ஆன்மிக சுற்றுலா சென்று வர வாய்ப்பு வரும். மாணவர்கள் வாகனங்களில் செல்லும் போது கவனம்.\nபரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.\nநண்பர்களின் கருத்திற்கு மதிப்பளிக்கும், கன்னி ராசி அன்பர்களே\nசுக்கிரன், சனீஸ்வரர், சூரியனால் வியத்தகு நற்பலன் கிடைக்கும். பலநாள் திட்டமிட்ட பணிகளை முழு முயற்சியுடன் நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் பாசத்துடன் இருப்பர். புத்திரர்கள் மற்றும் மனைவி விரும்பிய பொருளை, தாராள செலவில் வாங்கித் தருவீர்கள். உடல்நலம் சுமாராக இருக்கும். மனைவியால் பணவரவுக்கு இடமுண்டு. குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர் பெருக்கத்தால், வளர்ச்சி அடையலாம். பணியாளர்கள் குறித்த காலத்தில், பணி இலக்கை நிறைவேற்றி பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள், தாராள பணவசதி கிடைத்து, மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்புடன் பொது அறிவிலும் மேம்படுவர்.\nசந்திராஷ்டமம்: 14.2.16 காலை 6:00 மணி முதல் 15.02.16 மதியம் 1:49 மணி வரை.\nபரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு, பணவரவை உயர்த்தும்.\nமன உறுதியும், செயல்திறனும் கொண்ட, சிம்ம ராசி அன்பர்களே\nபுதன், செவ்வாய், சந்திரனால் ஓரளவு நன்மை உண்டு. முக்கிய பணிகளை, இந்த வாரம் ஒத்தி வைக்கலாம். இதனால் நஷ்டமும், கெட்ட பெயரும் வராமல் தவிர்க்கலாம். தாய்வழி உறவினர்கள், கருத்து வேறுபாடு கொள்வர். புத்திரர்களின் போக்கு மனவருத்தம் தரலாம். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவி வழி உறவினர்கள், பண உதவி கேட்டு அணுகுவர். பயணங்களால் அதிக லாபம் இருக்காது. தொழில், வியாபாரத்தில் அளவான லாபம் இருக்கும். பணியாளர்கள் பணியில் மிக கவனமாக செயல்படவும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் எளிய பயிற்சியால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.\nபரிகாரம்: பைரவர் வழிபாடு, சிரமத்தைப் போக்கும்.\nநியாயம், மன உறுதியைப் பின்பற்றும், துலாம் ராசி அன்பர்களே\nகுரு, சுக்கிரன், புதன், ராகு தாராள நற்பலன் தருவர். செயல்கள் சிறப்பாக அமைந்து புகழ் தரும். குடும்ப உறுப்பினர்கள் அன்பு கொள்வர். அறிமுகம் இல்லாதவர்க்கு வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர்களின் வெகுநாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவியின் கருத்து குடும்ப நலனுக்கு உதவும். மாற்றுத்திட்டத்தைப் பயன்படுத்தி தொழில், வியாபாரத்தில் செழிப்படைவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை, விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பெண்கள் சிறப்பான செயல்களால், குடும்பத்தில் பாராட்டு பெறுவர். மாணவர்கள் ஞாபகத் திறனை வளர்த்து, அதிக மதிப்பெண் பெறுவர்.\nசந்திராஷ்டமம்: 15.2.16 மதியம் 1:50 மணி முதல் 17.2.16 மாலை 5:05 மணி வரை.\nபரிகாரம்: முருகன் வழிபாடு, நம்பிக்கை தரும்.\nஅனைவரும் போற்றும் வகையில் செயல்படும், விருச்சிக ராசி அன்பர்களே\nசுக்கிரன், சந்திரன் ஆதாயம் தருவர். தகுதி, திறமையை முழுமையாக வெளிப்படுத்தி பணி செய்வீர்கள். மற்றவர்களின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். அரசு சார்ந்த உதவி பெறுவதில் தாமதம் ஏற்படலாம். புத்திரர்கள் படிப்பு, செயல் திறனில் மேம்படுவர். சொத்து பராமரிப்பில் அதிக கவனம் வேண்டும். உறவினர்களின் உதவி மனதிற்கு உற்சாகம் தரும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மனைவி, உங்கள் எண்ணங்களை செயல்படுத்துவார். பயணங்களால் அதிக லாபம் இராது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் நண்பர்களின் உதவியால் படிப்பில் முன்னேறுவர்.\nசந்திராஷ்டமம்: 17.2.16 மாலை 5:06 மணி முதல் 19.2.16 இரவு 10:35 மணி வரை.\nபரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.\nதிட்டங்களை முயற்சியுடன் நிறைவேற்றும், தனுசு ராசி அன்பர்களே\nபெரும்பான்மையான கிரகங்கள் அனுகூலமான இடங்களில் உள்ளன. உங்கள் எண்ணங்களில், புதுமையான கருத்து உருவாகும். பொது இடங்களில் சூழல் உணர்ந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் மங்கள நிகழ்ச்சிக்கான பேச்சு திருப்திகரமாகும். புதிய வீடு, வாகனம் வாய்ப்பு வரும். புத்திரர்கள் நற்செயலால் பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை பின்பற்றி, அதிக நன்மை பெறுவர். பெண்கள் ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. மாணவர்கள் நன்றாக படித்து, பரிசு வாங்குவர்.\nசந்திராஷ்டமம்: 19.2.16 இரவு 10:36 மணி முதல் 20.2.16 இரவு 11:55 மணி வரை.\nபரிகாரம்: அம்பிகை வழிபாடு, மகிழ்ச்சி தரும்.\nஇயலாதவர்களுக்கு உதவும் குணமுள்ள, மகர ராசி அன்பர்களே\nசுக்கிரன், சந்திரன், சனீஸ்வரர் நற்பலன் தருவர். கடந்த காலத்தில், நீங்கள் செய்த நற்செயலுக்கான நன்மை தேடிவரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேற கேட்ட உதவியை செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்களின் அறிவுத்திறன் வளர, உங்களின் அனுபவங்களை எளிய நடையில் சொல்வீர்கள். சிரமமான சூழ்நிலையை மதி நுட்பத்துடன் சரி செய்ய வேண்டும். நேரத்திற்கு உணவு உண்பதால், உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் வருகை போட்டியை உருவாக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்களுக்கு குடும்பச் செலவுக்கான, பணவசதி தாராள அளவில் இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற நண்பர்கள் உதவுவர்.\nபரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.\nசிறு நன்மையையும் பெரிதென போற்றும், கும்ப ராசி அன்பர்களே\nகுரு, சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டாகும். பணிகள் தங்கு தடையின்றி நிறைவேறும். வாழ்வில் முன்னேற உதவியவர்களுக்கு பதில் உதவி செய்வீர்கள். ஆடம்பர செலவைத் தவிர்க்கவும். பயணங்கள் இனிய அனுபவம் தரும். புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் செயல்படுவதால், மனவருத்தம் வரலாம். பூர்வ சொத்து பராமரிப்பில், உரிய கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணைவர் உங்களுக்கு பல வகையிலும் ஒத்துழைப்பார். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வரும். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வதால் வளர்ச்சி சீராகும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க பணிபுரிவர். மாணவர்கள் படிப்புடன் கலையிலும் ஆர்வம் கொள்வர்.\nபரிகாரம்: துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.\nபணிகளை உடனடியாக செய்து முடிப்பதில் ஆர்வமுள்ள, மீன ராசி அன்பர்களே\nராகு, புதன், சுக்கிரன் ஆதாய பலன்களை அள்ளி வழங்குவர். குடும்ப நிகழ்வுகள் மனதிற்கு இதம் தரும். பழகுபவர்களின் மனமறிந்து பேசி நற்பெ��ர் பெறுவீர்கள். பயணங்களால் லாபம் உண்டு. புத்திரர்களின் உடல்நலத்திற்காக சிறு செலவு வரலாம். எதிர்ப்புகள் விலகி வாழ்வில் முன்னேற்றம் பெற, புதிய வாய்ப்பு வரும். மனைவியின் நம்பிக்கை நிறைந்த பேச்சு, உங்களுக்கு தெம்பைத் தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் கூடும். பணியாளர்கள் தொழில்நுட்பங்களை அறிந்து, எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடுவர். பெண்கள் வீட்டு அலங்கார பொருள் வாங்குவர். மாணவர்கள் முயற்சியுடன் படித்து முன்னேற்றம் காண்பர்.\nபரிகாரம்: சிவன் வழிபாடு, சகல நன்மையும் தரும்.\nதண்ணீர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்\nஇந்த வார ராசிபலன் 03/04/2016 முதல் 09/04/2016 வரை\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_95.html", "date_download": "2019-09-22T08:25:44Z", "digest": "sha1:MAQBE6IXEB3LMBTY7WMQ6GBCMSKVICEC", "length": 23003, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தேசியத் தலைவராகிறாரா மம்தா?", "raw_content": "\n எல்லா காலத்திலும் மம்தாவின் கணக்குகள் எளிமையானவை அல்ல | ஸ்மிதா குப்தா | எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை உருவாக்க வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பை மோடி தானாக உருவாக்கித் தந்துவிட்டதாகவே, மம்தா பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தைக் கருதுகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்குச் சரியான போட்டியாளராக முன்னிறுத்திக்கொள்வதில், எவரையும்விட முன்னே நிற்கிறார் வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 2019 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படவிருக்கும் பொது வேட்பாளராக, இப்போதே தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறாரா மம்தா என்ற கேள்வியை மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய அவருடைய செயல்பாடுகள் தீர்க்கமாக ஏற்படுத்துகின்றன. பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களில், மம்தாவிடம் மட்டுமே வாக்காளர்களைச் சந்தித்துத் தனக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டும் வல்லமை அதிகம் இருக்கிறது. மக்களுடன் எளிதாகக் கலந்துவிடும் பண்பு, எஃகு போன்ற வளையாத குணம் இருப்பதால், அவருக்கு எதிராக எத்தனை குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாலும் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். எதிரிக்கும் நேசக் கரம் அரசியல்ரீதியாகத் தொடுக்கப்பட்ட எல்லாத் தாக்குதல்களையும் தவிடுபொடியாக்கி, வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அவருடைய திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. ஒருவகையில், குஜராத்தில் மோடி மீண்டும் மீண்டும் வென்றதோடு ஒப்பிடக்கூடிய செல்வாக்கு இன்றைக்கு மம்தாவுக்கு வங்கத்தில் இருக்கிறது. மோடியை எதிர்ப்பதில் தனக்குள்ள தீவிரத்தை மம்தா குறைத்துக்கொள்ளவில்லை, சமரசமும் செய்துகொள்ளவில்லை. சமீப நாட்களில் அவர் தன்னுடைய அரசியல் சாதுரியத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்திவருகிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக இணைந்து போராடுவோம் என்று மாநிலத்தில் தன்னுடைய பிரதான எதிரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே அவர் நேசக் கரம் நீட்டியது ஓர் உதாரணம். நீண்ட காலம் அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் இன்றைக்கும் நல்ல தொடர்பில் இருக்கிறார் மம்தா. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் ஆசியும் அவருக்கு இருக்கிறது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அவருடன் தோழமை பாராட்டுகிறார். குஜராத்தில் படேல்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்திவரும் ஹர்திக் படேல், மகாராஷ்டிரத்தில் பாஜகவுடன் உரசிக்கொண்டே இருக்கும் சிவசேனைத் தலைவர்கள் எனப் பலருடனும் மம்தாவுக்குப் பகைமை இல்லை. அசத்தல் ஆலோசனை எதிர்க்கட்சிகளைப் பிரித்தாளும் அரசின் முயற்சிகளைக் கவனமாகக் கண்காணிக்கும் மம்தா, \"மத்திய அமைச்சர்களை எதிர்க்கட்சியினர் தனித்தனியாகச் சந்திக்கக் கூடாது, கூட்டாகத்தான் சந்திக்க வேண்டும்\" என்று கொடுத்திருக்கும் ஆலோசனை கவனிக்க வேண்டிய ஒன்று. நவம்பர் 23 அன்று தன்னைச் சந்திக்குமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை நிராக��ித்தார் மம்தா. நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னால், குடியரசுத் தலைவரைச் சந்திக்க ஊர்வலமாகச் செல்லலாம் வாருங்கள் என்று மம்தா விடுத்த அழைப்பை பெரிய எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன. ஆனால், ஏனைய கட்சிகளுடன் ராஜபாட்டையில் அவர் நடந்துவந்தது தேசிய அளவில் அவருடைய செல்வாக்கை உயர்த்தவே செய்தது.1980-களின் பிற்பகுதியில் போஃபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் குவிமை யமாக வி.பி. சிங் இருந்ததைப் போல இப்போது செயல்பட விரும்புகிறார் மம்தா. வாய்ப்பு தந்த மோடி நவம்பர் 23-ல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக, அதிமுக என்று எல்லாக் கட்சிகளும் நாடாளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் காந்தி சிலை எதிரில் கூடி நின்று எதிர்ப்பைத் தெரிவித்தன. என்றாலும், பணமதிப்பு நீக்கத்தில் பிற கட்சிகளைவிடத் தீவிரமாக இருக்கிறார் மம்தா. அந்த நடவடிக்கையையே திரும்பப் பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை உருவாக்க வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பை மோடி தானாக உருவாக்கித் தந்துவிட்டதாகவே, மம்தா பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தைக் கருதுகிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும், அது வணிகர்களையும் கிராமப்புற மக்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைப் பொறுத்து, எதிர்க்கட்சிகளின் போக்கும் மாறுபடும் என்பதை அவர் முன்கூட்டியே யூகித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மம்தாவுக்கான முக்கிய இடம் பணமதிப்பு நீக்கம் ஏன் என்று பிரதமர் மோடி உணர்ச்சிபூர்வமாக ஆற்றும் உரை ஓரளவுக்கு நடுத்தர வகுப்பு, ஏழைகளிடையே இன்றைய சூழலில் எடுபடுகிறது. இது கறுப்புப் பணக்காரர்களைத் தண்டிப்பதற்காகத்தான் என்று அவர் கூறுவதை நம்புகின்றனர். கோடிக்கணக்கான மக்களைப் பாதித்துவந்தாலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பெரிய எதிர்ப்பு ஏதும் இல்லாமல் பாஜக அரசு தொடர்ந்து நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அவதி நீடித்தால் மக்களுடைய பொறுமை கரைந்துவிடும். நீண்ட காலத்தில் அது ஏற்படுத்தப்போகும் மோசமான விளைவுகள் எதிர���க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமையக்கூடும். ஒருகாலத்தில் செங்கோட்டையாக இருந்த வங்கத்தில் இடதுசாரிகளைத் தோற்கடித்த சாமர்த்தியம், சிங்கூரில் அமையவிருந்த தொழிற்சாலையையும் வேலைவாய்ப்பையும் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, மக்க ளுக்கு அவர்களுடைய நிலங்களையும் வாழ்வுரிமையையும் மீட்டுத் தந்த திறமை ஆகியவற்றின் பின்னணியில் மம்தாவின் கணக்குகள் எளிமையானவை அல்ல என்று சொல்லலாம். 2019 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது, பிரதமர் பதவிக்கான பொது வேட்பாளராக ஒருவேளை அவர் உருவா காமல்கூடப் போகலாம். ஆனால், எதிர்க் கட்சிகளின் உத்திகளை வகுக்கும் முக்கிய இடம் தனக்கு இருப்பதை இப்போதைய அவருடைய நடவடிக்கைகள் தெளிவாகக் கூறுகின்றன\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_98.html", "date_download": "2019-09-22T08:29:25Z", "digest": "sha1:Q5MWQOMYNDIMYJRB6MSVBVMQ7IVFKSWK", "length": 18944, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மருத்துவ மகத்துவம்", "raw_content": "\nமருத்துவ மகத்துவம் டாக்டர் ஏ.முருகநாதன், முன்னாள் தலைவர், தமிழக கிளை, இந்திய மருத்துவ சங்கம் நாளை (ஜூலை 1-ந்தேதி) தேசிய மருத்துவர்கள் தினம். உலகில் வாழும் மக்கள் எல்லோரும் விரும்புவது நோயற்ற அல்லது நோய் நிவாரணம் பெற்ற வாழ்வை தான். அந்த விருப்பம் நிறைவேற்றப்படுவதற்காக இந்த உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கூட்டம் அயராது உழைத்துக் கொண்டே இருக்கிறது. அந்த மகத்தான கூட்டம் தான் மருத்துவர்கள் கூட்டம். தங்கள் உடல்நலத்தை பணயம் வைத்து, தங்கள் குடும்பத்தினருடன் பங்கு கொள்ளவேண்டிய பொன்னான நேரங்களை எல்லாம் தியாகம் செய்து, நோய்க்கான காரணிகளையும், நிவாரணிகளையும் கண்டறிய அல்லும் பகலும் அயராது உழைத்து வருபவர்கள் மருத்துவர்கள். அதற்கான உரிய அங்கீகாரத்தை உயர்ந்த வடிவில் அந்த மாமணிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் உதயமானதுதான் மருத்துவர் திருநாள். உங்கள் குடும்ப மருத்துவர் தொடங்கி உலகின் முதல் நிலை மருத்துவர்கள் வரை எல்லோரும் பெருமைக்குரியவர்களே. மருத்துவத்துறையில் உள்ள சிரமங்களும் சவால்களும் தெரிந்தும் அந்தப் பணியை தேர்வு செய்வதற்குக் காரணம் வெறும் பொருளாதார நோக்கம் அன்று. தங்களுக்கு வாய்க்கப் பெற்ற அறிவுத்திறன் கொண்டு வேறு துறைகளில் இதைவிடப் பொருளட்ட முடியும் என்ற சாதாரண உண்மையை அறியாதவர்களும் அல்ல. இருந்தாலும் மருத்துவ துறையை தேர்வு செய்வதற்கு காரணம் சேவை மனப்பான்மை தான். இந்தத்துறையில் புதிருக்கு விடைகாணும் வேட்கை உள்ளவர்களின் புத்திக்கூர்மைக்கு வேலையிருக்கிறது. புதிரான ஒரு நோய் அறிகுறியின் சிறு துப்பை கையிலெடுத்து பின்னர் அதன் முழுவடிவைக் கண்டுபிடித்து அதற்கான தீர்வை நோயாளிக்கு கொடுக்கும்போது ஒரு மருத்துவர் அடையும் மகிழ்ச்சி எல்லையற்றது. அது அந்த நோயாளியின் உறவினர்கள் அடையும் மகிழ்ச்சிக்குச் சற்றும் குறைந்ததல்ல. அதுதான் இந்த மனித நேயமிக்க மகத்தான பணியின் தனிப்பெரும் சிறப்பு. அதனால்தான் இந்தத்துறையில் பெரும்பாலானவர்கள் வாய்ப்பு என்றல்லாமல், படிப்பை தேர்ந்தெடுத்து உள���ளே நுழைந்து உளப்பூர்வமாக உழைத்து தங்கள் முத்திரையைப் பதித்துச் செல்கின்றார்கள். லூயி பாஸ்டியர் என்ற மருத்துவர் திறன்குறைக்கப்பட்ட நோய்க்கிருமிகளைத் தன் உடலில் செலுத்தி தன்னையே ஆய்வுக்கான விலங்காக ஆக்கிக் கொண்டு வெறிநாய்க்கடிக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்தார் என்பதை அறியும் போது விழிகள் வியப்பால் விரிவது மட்டுமன்றி, பெருமிதத்தால் கண்ணீர் வழிகிறது. ‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்’ என்ற வள்ளுவன் வாக்கை அடியொற்றிப் பணிசெய்யும் ஆயிரமாயிரம் மருத்துவர்கள் அகிலமெங்கும் உள்ளனர். அந்த அடிப்படையில் இந்திய துணைக்கண்டத்தின் முதல் தகுதிசால் மருத்துவ வல்லுநராகத் தோன்றிய பாரதரத்னா பி.சி.ராயின் பிறந்தநாளை மருத்துவர் திருநாளாகக் கொண்டாட 1962-ம் ஆண்டு இந்திய மருத்துவக் கழகம் முடிவு செய்தது. அதன் பிறகு ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளும் மறைந்த நாளுமாகிய ஜூலை 1-ந்தேதி மருத்துவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. பி.சி.ராய் 14 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி, அண்ணல் காந்தியடிகளின் மருத்துவர், அமெரிக்க அதிபர் கென்னடியால் வியந்து போற்றப்பட்டவர் என்று ஏராளமான புகழுக்குச் சொந்தக்காரர் ஆவார். அவரை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அவர் மருத்துவத் துறையின் தூயவடிவின் எடுத்துக் காட்டு என்றே போற்ற முடியும். அவர் நினைவில் மருத்துவர் திருநாள் கொண்டாடப்படுவது பொருத்தம் தானே ஆனால் இன்றைக்கு மக்களின் உயிர் காக்கும் உன்னத பணியை செவ்வனே செய்யும் மருத்துவர்களின் நிலைமை சற்று கவலைகொள்வதாகவே இருக்கிறது. அண்மைக் காலமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இதன் எதிரொலியாக பல மருத்துவர்கள் தங்களது மருத்துவ பணியை செய்ய முடியவில்லை. மருத்துவர்களின் தீவிர முயற்சி பலனளிக்காத நேரங்களில் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் உடன்வந்தவர்கள் வன்முறையைக் கையில் எடுப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும் ஆனால் இன்றைக்கு மக்களின் உயிர் காக்கும் உன்னத பணியை செவ்வனே செய்யும் மருத்துவர்களின் நிலைமை சற்று கவலைகொள்வதாகவே இருக்கிறது. அண்மைக் காலமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திரு��்கின்றன. இதன் எதிரொலியாக பல மருத்துவர்கள் தங்களது மருத்துவ பணியை செய்ய முடியவில்லை. மருத்துவர்களின் தீவிர முயற்சி பலனளிக்காத நேரங்களில் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் உடன்வந்தவர்கள் வன்முறையைக் கையில் எடுப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும் அறியாத முறையில் தவறுகள் நிகழ்ந்தால் அதைச் சட்டப்படி சந்திக்க வேண்டியதுதான் ஒரு வளர்ச்சியடைந்த நாகரிகத்தின் அடையாளம். ‘வியத்தலும் இலமே, இகழ்தலும் இலமே’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_99.html", "date_download": "2019-09-22T08:26:56Z", "digest": "sha1:3VKOZBZKCEAA7AFHRP6G4KV4F3KOHAQ2", "length": 21125, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "விடுதலை���்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி", "raw_content": "\nவிடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி\nவிடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி கல்வியாளர் தி.அரிகோபாலன் இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் புரட்சி வேலூரில் நடந்தது. அது தான் வேலூர் சிப்பாய் புரட்சியாகும். 1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட நாளாகும். பெரும் எண்ணிக்கையில் நாட்டுப்பற்று மிக்க இந்திய சிப்பாய்கள் ஏகாதிபத்திய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக புரட்சி போராட்டத்தில் ஈடுபட்ட தினம் அது. வேலூர் மாநகரின் கோட்டை பகுதியில் இந்திய சிப்பாய்கள் ஒரு நாள் முழுவதும் வெள்ளையர்களுக்கு எதிராக கலவரம் செய்தனர். ஆயுதம் ஏந்தி போராடினர். ஆங்கிலேயே அதிகாரிகளையும், ஆங்கிலேயே படை வீரர்களையும் சுட்டுக்கொன்றனர். சிறிய ரக பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆங்கிலேய படையினர் கொன்று குவிக்கப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்திய சுதந்திர வரலாற்று புத்தகத்தில் வீரத்தின் அடையாளமாய், பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாக அந்த நிகழ்வு அமைந்தது. இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் ஆற்காட்டில் இருந்து பெரும் படையை திரட்டினர். உயிரை துச்சமென மதித்து சுதந்திரத்துக்காக போராடிய நம் வீரர்களை படுகொலை செய்தனர். ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இந்த புரட்சி ஏற்படுவதற்கு முக்கியமான சில காரணங்கள் இருந்தன. அதாவது, 1805-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிப்பாய்களின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்துக்கள் நெற்றியில் திலகமிடுவதும், முஸ்லிம்கள் தாடி, மீசை வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டது. ஐரோப்பியர்கள் அணியும் உடையை போன்று சீருடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் சென்னை தரைப்படையின் தலைமை கமாண்டரான ஜான் கிராடெக் என்பவர் நம்முடைய சிப்பாய்களின் தலையை சுற்றி தலைப்பாகை அணிவதற்கு தடை விதித்து தோலால் ஆன தொப்பி அணிய வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவு இந்திய சிப்பாய்களாக இருந்த இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு தரப்பினரையும் பெரும் அளவில் எரி��்சல் அடைய செய்தது. நமது சிப்பாய்கள் இந்த உத்தரவுகளை எதிர்த்தனர். 1806-ம் ஆண்டு மே மாதத்தில் புதிய விதிகளை எதிர்த்த நமது சிப்பாய்கள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு ஒரு இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்களுக்கு தலா 90 கசையடிகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் ராணுவத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதுபோக, 19 சிப்பாய்களுக்கு தலா 50 கசையடிகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டனர். இதனால் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. இந்த சூழலில் ஆங்கில படையினரால் தோற்கடிக்கப்பட்ட திப்பு சுல்தானின் மகன்கள், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் இந்த கலகத்தை தூண்டிவிட்டனர். வேலூர் கோட்டையில் குடியமர்த்தப்பட்டு இருந்த திப்புசுல்தானின் மகன்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்று திரண்டு ஒரு திட்டத்தை தீட்டினர். அதன்படி, 1806-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி திப்பு சுல்தானின் மகள் திருமணத்துக்கு அனைவரும் ஒன்று கூடுவது போல நடித்து சிப்பாய் கலகத்தினை மிகச் சிறப்பாக அரங்கேற்றினர். சிப்பாய்கள் அல்லாத மற்ற குடிமக்கள் சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டதின் நோக்கம் சரியாக தெரியவரவில்லை என்றாலும், மைசூரு சாம்ராஜ்யம் முழுவதும் ஒரு பெரும் எழுச்சியை உண்டாக்க முயன்றது போலத் தோன்றுகிறது. ஆனாலும் துரதிருஷ்டவசமாக திப்பு சுல்தானின் மகன்கள் கலகம் தொடங்கிய பின் தலைமை ஏற்கத் தயங்கி பின்வாங்கினார்கள். சிப்பாய் புரட்சிக்கு பின்பு அதில் ஈடுபட்ட 3 மெட்ராஸ் பட்டாலியன்கள் முழுவதுமாக கலைக்கப்பட்டன. கலகத்திற்குக் காரணமாக இருந்த மத உணர்வை புண்படுத்தும் சீருடையை அணிய உத்தரவிட்ட மூத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திற்கு திரும்ப அழைக்கப்பட்டனர். தலைமை கமாண்டர் இங்கிலாந்து திரும்பி செல்ல பயண செலவு கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தொப்பி அணிய கோரிய உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மெட்ராஸ் கவர்னர் வில்லியமும் திரும்ப அழைக்கப்பட்டார். 1806-ம் ஆண்டு வேலூரில் நடந்த சிப்பாய்புரட்சி இந்தியா முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. இதுதான் இந்திய விடுதலை ப��ராட்டத்தின் முதல் புரட்சி என்று தமிழக வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. மேலும் இந்த புரட்சி தான் 1857-ம் ஆண்டு நிகழ்ந்த புகழ்மிக்க புரட்சிக்கும் வித்திட்டது என்றால் மிகையல்ல. சிப்பாய் புரட்சியின் நினைவாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாவட்ட கலெக்டர் முதல் பொதுமக்கள் வரை ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாம் அனைவரும் நம் வீரர்களின் தியாகத்தை போற்ற கடமைப்பட்டு உள்ளோம். நாளை (ஜூலை 10-ந் தேதி) வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு நாள். வாசகர்கள் தங்கள் கட்டுரைகளை 4thp-a-ge@dt.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். கட்டுரைகள் தொடர்பான வாசகர்களின் கருத்துகளை feedback@dt.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9176448888 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலமும் தெரிவிக்கலாம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதல���ல் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/mailaanji-lyric-video-namma-veettu-pillai/", "date_download": "2019-09-22T08:41:23Z", "digest": "sha1:QPI7AWDCNO3BNZACVYZK5HM6EPZOSU3C", "length": 6513, "nlines": 151, "source_domain": "tamilstar.com", "title": "Mailaanji Lyric Video - Namma Veettu Pillai - Latest Tamil cinema News", "raw_content": "\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற…\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும்…\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக…\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nதனது மனைவி ஷாலினியுடன் ஹோட்டலுக்கு வந்த அஜித்- தலயின்…\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T08:01:59Z", "digest": "sha1:B2TLRRT4B3B7C67VL3MA2LZIYM254P7A", "length": 6651, "nlines": 85, "source_domain": "www.army.lk", "title": " புதிதாக பதவியேற்ற விஷேட படையணியின் படைத் தளபதிக்கு இராணுவ மரியாதைகள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் பட��த் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nபுதிதாக பதவியேற்ற விஷேட படையணியின் படைத் தளபதிக்கு இராணுவ மரியாதைகள்\nஇராணுவ விஷேட படையணியின் புதிய படைத் தளபதியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது புதிய பதவியை நாவுலையில் உள்ள விஷேட படைத் தலைமையகத்தில் இம் மாதம் (7) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்னர் உத்தியோக பூர்வமாக பாரமேற்றார்.\nவிஷேட படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இந்த படையணியின் மத்திய கட்டளை தளபதியான கேர்ணல் சந்திமால் பீரிஸ் அவர்கள் வரவேற்று பின்னர் படைத் தளபதிக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.\nபின்னர் இராணுவ தளபதியவர்கள் படையினர் மத்தியில் விஷேட உரையொன்றையும் நிகழ்த்தி இறுதியில் குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/arasiyal-payilvom/2019/feb/07/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-54-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3091251.html", "date_download": "2019-09-22T08:19:52Z", "digest": "sha1:QCWRX5ZVOBKBXDH6YQQPXJVHUUVJJOAW", "length": 26265, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "மத அரசியல்-54: விசிஸ்டாத்வைதம்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nBy C.P.சரவணன் | Published on : 07th February 2019 06:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரம்ம சூத்திரத்திற்கு விளக்கமாக பிறந்த பிரிதொரு தத்துவம் ‘விசிஸ்டாத்வைதம்’ உலகம் பிரம்மனின் உடல், பரம்பொருளே ஆத்மாவை உருவாக்கியவர் என்ற கருத்தோடு வலம் வந்த இக்கருத்தை உருவாக்கியவர் இராமானுஜர்.\nஇராமானுஜ��் தமிழ்நாட்டில் ஸ்ரீ பெரும்புதூரில் 04.04.1017ல் சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது தந்தையிடம் இருந்து வீட்டிலேயே வேதங்களை கற்று வந்தார். சிறு வயதிலேயே வேதங்களிலும் உபநிடதங்களிலும் இருக்கும் மிக நுணுக்கமான தத்துவங்களை எளிதாகப் புரிந்து கொண்டார். தனது 16வது வயதில் தஞ்சம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணமான சிலமாதங்களில் தனது தந்தையை இழந்தார்.\nபின் கல்வி கற்கும் ஆர்வத்தினால் ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு குடி பெயர்ந்தார். காஞ்சிபுரத்தில் யாதவ பிரகாசர் என்கிற பண்டிதரிடம் சீடராகச் சேர்ந்தார். கல்வி, கேள்வி ஞானங்களில் தேர்ச்சி பெற்றவரான யாதவ பிரகாசர் அளித்த சில அத்வைத விளக்கங்களில் ராமானுஜருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்டு யாதவ பிரகாசர் இராமானுஜரை கங்கையில் தள்ளி ஜலசமாதி செய்ய எண்ணி காசிக்கு சீடர்களுடன் பயணமானார்.\nகாசியை நெருங்கும் போது தனது தம்பி கோவிந்தன் மூலம் குருவின் திட்டத்தை அறிந்து காசியிலிருந்து காஞ்சிக்கு தப்பினார் இராமானுஜர். காசியிலிருந்து காஞ்சிக்கு ஒரே நாள் இரவில் பெருமாளின் கருணையால் தப்பித்ததாகக் கூறப்படுகிறது.\nவைணவத்தில் ஆழ்வார்கள் பக்தியால் மக்களின் மனதைத் தொட்டவர்கள். ஆச்சாரியர்களோ புத்தி பூர்வமாக மக்களின் மனதைத் தொட்டவர்கள். ஆச்சாரிய குரு பரம்பரையில் முதல் ஆச்சாரியர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாத முனிகள் ஆவார். அவருக்குப் பின் யமுனாச்சாரியர் என்ற ஆளவந்தார் ஆச்சாரியர் ஆனார். இவர் நாதமுனிகளின் பேரன் ஆவார். அடுத்து வந்தவர் இராமானுஜர் ஆவார்.\nயமுனாச்சாரியாரின் அழைப்பை ஏற்று அவரைப் பார்ப்பதற்கு பெரிய நம்பியுடன் காஞ்சியிலிருந்து புறப்பட்டு காடு, மலை கடந்து திருவரங்கத்திற்கு ஓடோடி வந்தார் ராமானுஜர். ஆனால் யமுனாச்சாரியாரின் உயிர் பிரிந்த உடலையே காண நேர்ந்தது.\nஆனால் அவ்வுடலில் மூன்று விரல்கள் மட்டும் மூடியிருந்தன. அதனைப் பார்த்த ராமானுஜர் யமுனாச்சாரியாரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு மூன்று லட்சியங்களை நிறைவேற்றுவதாகக் கூறினார். அவை\n1. வேதாந்த சூத்திரத்திற்கு விசிஷ்டாத்துவைத் தத்துவம் முறையி��் விளக்கம் எழுதுவது\n2. பாரசர முனிவரின் விஷ்ணு புராணத்தை உலக்கு எடுத்து கூறுவது\n3. விசிஷ்டாத்வைத்தை உலகிற்கு எடுத்து சொல்லி அறியாமையால் மூழ்கி கிடக்கும் பக்தர்களுக்கு இறை அருள் கிடைக்கச் செய்வது\nஇவ்வாறு சொன்னதும் மூடி இருந்த விரல்கள் ஒவ்வொன்றாகத் திறந்தன.\nபின் பல தேசங்களுக்குச் சென்று தனது விசிஷ்டாத்வைத் தத்துவங்களை எடுத்துரைத்தார். வாதம் செய்த பண்டிதர்களை விவதாதம் செய்து வெற்றி பெற்றார். அவரது தத்துவங்களை ஏற்றுக் கொண்ட பல பண்டிதர்கள் அவரின் சீடர்கள் ஆனார்கள்.\nயமுனாச்சாரியாரின் ஐந்து சீடர்களில் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி என்பவரிடம் நாராயண மந்திரத்தின் ரகசியத்தை கற்க முயன்றார். 17 முறை முயன்றும் முடியாமல் 18வது முறையாக திருவரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு சென்று அறிந்து கொண்டார்.\nஆனால் திருக்கோட்டியூர் நம்பி மந்திரத்தின் ரகசியத்தை எவருக்கும் வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்ட போது சத்தியம் செய்துவிட்டு திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மீதேறி எல்லோரும் கேட்கும்படி உரக்கக் கூறினார்.\nகுருவின் வார்த்தை மீறியதற்காக நரகம் செல்வாய் என்று குரு கூறியபோதும் எல்லோரும் சொர்க்கம் செல்ல நான் ஒருவன் நரகம் செல்வது என்றால் அது என் பாக்கியம் தான் என்று கூறினார்.\nஇந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி இந்த எண்ணம் எனக்கு ஏன் ஏற்படவில்லை என்று வருந்தி அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிவிட்டது எனக்கூறி ‘எம்பெருமானார்’ என்று கூறி கட்டி தழுவினார்.\nராமானுஜர் திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நிகழ்ந்தன.\nதற்போது வைணவக் கோவில்களில் நடைபெறும் பழக்கவழக்கங்கள் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை வகுத்தவரும் அவரே ஆவார். திருவரங்க கோயில் நிர்வாகம், வைஷ்ணவ மட நிர்வாகம் இரண்டையும் திறம்பட நடத்தினார்.\nதிருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் திருவரங்கன் இராமானுசரை உடையவர் என அழைத்தார். திருவரத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிபடுத்தின��ர்.\nஒரு சமயம் திருவரங்கத்தைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் இராமானுஜருக்கு ஏற்பட்டது. திருவரங்கத்திலிருந்து நீலகிரி காடுகளைச் சென்றடைந்தார். அங்கு நல்லான் சக்கரவர்த்தி என்பவன் அங்குள்ள எல்லாத்தரப்பு மக்களுக்கும் வைணவ மதத்தை கற்று தருவதைப் பார்த்து மெய்சிலிர்த்தார்.\nபின் அங்கிருந்து கர்நாடக மாநிலம் சென்றார். செல்லும் வழியில் தொண்டனூர் என்னும் ஊரில் ஏரி அமைத்தார். பக்கத்திலிருந்து நதியிலிருந்து ஏரிக்கு நீர்வர ஏற்பாடு செய்தார் என்ற செய்தி வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது.\nபின் அங்கிருந்து மேலக்கோட்டை சென்று பன்னிரெண்டு ஆண்டுகள் தங்கினார். அவ்விடத்தில் இருந்த அத்வைத்த தத்துவத்தை பின்பற்றுபவர்களை வாதில் வென்று வைணவராக்கினார். இவ்வூரில் இருந்த தாழ்ந்த குலத்தைச் சார்ந்தோரை திருக்குலத்தார் என்று அழைத்து அவர்களுக்கு பூனூல் அணிவித்து வைணவராக்கினார்.\nபிரம்ம சூத்திரம் பகவத் கீதை முதலியவற்றிற்கு தமது விசிஷ்டாத்வைதக் கொள்கைப்படி உரை எழுதினார். விசிஷ்ட + அத்வைதம் = விசிஷ்டாத்வைதம். அத்வைதம் இரண்டற்ற ஒன்றாக உள்ளது. விசிஷ்டம் - விசேஷம். விசிஷ்டாத்வைதமானது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரிய அன்பு, சுருதி, ஸ்மிருதி, நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம்.\nஎங்கும் நிறைந்த பரமாத்மாவே எனக்குள்ளாக ஜீவாத்மாகவும் இருக்கிறது என அத்வைதம் சொல்கிறதே அதுவும் சரி . அது பாதி உண்மை . ஆனால் என் ஜீவாத்மா தனித்த ஆழுமையுள்ளதாகவும் – தனித்த புருஷனாகவும் என்னைப்போல பல கோடி தனித்த ஜீவாத்மாக்கள் உள்ளன என்பதும் உண்மை. பல கோடி ஜீவாத்மாக்க்கள��� தனக்குள் அடக்கியதாக பரமாத்மா இருந்தாலும் அது இயற்கையாக – பிரக்ருதியாக மட்டும் இல்லாமல் அதுவும் தனித்த இயல்புள்ள பரமபுருஷனாகவும் உள்ளது என்பதும் உண்மை . இதுதான் அத்வைதமும் துவைதமும் கலந்த விசிஸ்டாத்வைதம் என்பது.\n(1) எம்பார், (2) முதலியாண்டார், (3) கூரத்தாழ்வார், (4) உறங்கா வில்லியும் பொன்னாச்சியும், (5) அனந்தாழ்வார், (6) கிடாம்பி ஆச்சான், (7) வடுக நம்பி, (8) கொங்குப் பிராட்டி, (9) நல்லான் சக்கரவர்த்தி, (10) திருக்குறுங்குடி நம்பி, (11) கோவிந்த ஜீயர் (யாதவப் பிரகாசர்), (12) யக்ஞமூர்த்தி\nஸ்ரீபாஷ்யம்: வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கான விளக்கவுரை. போதாயனர், திரவிடர், குஹதேவர், தங்கர், பருச்சி முதலியோரின் உரைகளைத் தழுவி எழுதப்பட்டது.\nவேதார்த்த சங்க்ரஹம்: ஸ்ரீ இராமானுஜரின் முதல் எழுத்துப் பணி. திருமலை வேங்கடேஷ்வர பெருமாளின் முன்பாக அர்ப்பணிக்கப்பட்டது. உபநிஷதங்களிலுள்ள சிக்கலான விஷயங்களுக்கு விளக்கமளிக்கும் நூல்.\nவேதாந்த தீபம்: ஸ்ரீபாஷ்யம் போன்ற மற்றொரு விளக்கவுரை. பிரம்ம சூத்திரத்தைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான சில முக்கிய கோட்பாடுகளை இந்நூல் விளக்குகிறது.\nவேதாந்த சாரம்: ஸ்ரீபாஷ்யத்தின் சுருக்கவுரை, பிரம்ம சூத்திரத்தைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான சில இரகசிய அர்த்தங்களையும் விளக்குகிறது.\nகீதா பாஷ்யம்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளிய பகவத் கீதைக்கான விளக்கவுரை.\nகத்ய-த்ரயம்: சரணாகதி தத்துவத்தை விளக்கும் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தை விளக்கும் ஸ்ரீரங்க கத்யம், பகவானின் தெய்வீக உலகமான வைகுண்டத்தை விளக்கும் ஸ்ரீ வைகுண்ட கத்யம் ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.\nநித்ய-க்ரந்தம்: ஒவ்வொரு பக்தரும் தமது இல்லத்தில் அனுதினம் ஆற்ற வேண்டிய விக்ரஹ வழிபாட்டினை விளக்கும் சிறிய நூல்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/secret-of-studying-easy", "date_download": "2019-09-22T07:40:39Z", "digest": "sha1:USJS44ONFFQXGEYZJNJUTIDX65QGTPRG", "length": 20830, "nlines": 188, "source_domain": "www.maybemaynot.com", "title": "பாடங்களைப் படிக்கும் இரகசியம்…", "raw_content": "\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#makeuptutorial: நூறு ரூபாய்க்குள் அசத்தல் வெட்டிங் கெஸ்ட் மேக் அப்\n#Memory: 16 வயது விராட் கோலியை பிரபல நடிகருடன் ஒப்பிட்டு கமண்ட்டடித்த ரசிகர் வைரலாகும் ட்வீட்\n#MILITARYGROOVE: MILITARY அடிச்சுப் பார்த்திருப்பீங்க, GROOVE ஆடிப் பார்த்திருக்கீங்களா இதைப் பாருங்க\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா இதைப் பாருங்க\n#TNPSC: 2-வது முறை கதவைத்தட்டும் அதிர்ஷ்டம் 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு\n#HurricaneDorian சூறாவளியில் இருந்து தப்பித்து வந்த சிறுவனைக் கட்டியணைத்து நலம் விசாரித்த பள்ளி நண்பர்கள் - வைரல் வீடியோ\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#LICINDIA: காலியாக உள்ள 8500 ASSISTANT பணியிடங்கள் LIFE INSURANCE CORPORATION-ன் RECRUITMENT அறிவிப்பு\n#SONYAIBO: இந்த நாயை மட்டும் பார்த்தீங்க, அப்புறம் வேற எந்த நாயையும் வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டீங்க அவ்வளவு வால��\n#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#Antrix: மக்கள் வரிப்பணம் வீணாகுதா இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும் இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும்\n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா இனி போவீங்க\n#Savings: 40 வருடங்களுக்கு முன்பு உங்கள் கையில் 10 ஆயிரம் இருந்திருந்தால், இப்போது அதன் மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா\n#KaunBanegaCrorepati சாதாரணக் கேள்விக்குப் பதில் தெரியாத பாலிவுட் நடிகை கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன் கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன்\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 13\"\n#Vintage Cinema: காலத்தால் அழிக்க முடியாத பாடல் உருவானதற்கு காரணமாக இருந்த நடிகர் திலகம்\n#NATIONALSECURITY: தொடர்ந்து மாயமாகும் ராணுவ ரகசியங்கள் VIKRANTH-லிருந்து திருடப்பட்ட TECHNICAL DETAILS\n#THIRDLANGUAGE: மூன்றாவது மொழி என்பது ஹிந்தி என்று ஏன் சொல்கிறார்கள் உண்மை இதுதான்\n#keeladi: தமிழே உலகின் உச்சமானது: இந்திய வரலாறு மாற்றி எழுதப்படுகிறது - கீழடி தொடர்பில் வெளியான மாபெரும் அறிவிப்பு.\n#ElectricAccident மழைக்காலங்களில் மின்விபத்துகளை எப்படித் தடுக்கவேண்டும்\n#Sexopedia Anal Sex மீது ஈடுபாடு கொண்டவரா நீங்கள் அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள் BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன் தலைகீழான சூழ்நிலை,கோபத்தில் உறவினர்கள்\n#HBA1C: SUGAR அளவு அதிகமா இருந்தாலும், இந்த TEST எடுக்காம SUGAR மாத்திரை சாப்பிடாதீங்க இது என்ன தெரியுமா\n#Acalypha indica: குப்பையில் இருப்பதனால் இதை உதாசினம் செய்ய வேண்டாம் இதன் மருத்துவ குணங்கள் உங்களை பிரமிக்க வைக்கும் இதன் மருத்துவ குணங்கள் உங்களை பிரம��க்க வைக்கும்\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\nஎவ்வளவு படிச்சாலும் மண்டையில ஏறவே மாட்டேங்குது, டீச்சர் சொல்றப்போ புரிஞ்ச மாதிரி இருக்கு, ஆனா வீட்டுக்கு வந்த பிறகு எதுமே நினைவுக்கு வரலை என்று புலம்புபவர்களா சுலபமாக மனப்பாடம் செய்ய சில வழிகள் இதோ…. பாடங்கள் பெரும்பாலும் கவனிப்பவரின் தன்னம்பிக்கையைப் பொறுத்துதான் மனதில் நிலை பெறும். அன்று நடக்கப் போகும் பாடத்தினை முந்தைய நாளே படியுங்கள். இது உங்களுக்குள் எனக்குத் தெரியும் என்ற எண்ணத்தை உருவாக்க உதவுவதோடு, சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும். மறுநாள் கேட்க முடியுமோ, முடியாதோ,,, அப்படித் தெரிந்த விஷயத்தை மேலும் ஒருதடவை பிறர் சொல்லக் கேட்பது உங்கள் மனதில் அவற்றை ஆழமாகப் பதிய வைக்கும்.\nஇரண்டாவது, பிராக்டிகலாக உங்களால் செய்ய முடிந்ததைச் செய்து பாருங்கள். முடியாதவற்றை இணையத்தில் பாருங்கள். அப்படி ஒலி, ஒளிக் காட்சியாகப் பதியும் எந்தவொரு விஷயமும் லேசில் மறக்காது.\nமூன்றாவது, விளையாட்டாகக் கஷ்டமாக இருக்கும் பாடத்தினை, “இது ஏன் இப்படி நடக்கனும்”, “இப்படி நடந்தால் எப்படி இருக்கும்”, “இப்படி நடந்தால் எப்படி இருக்கும்” போன்ற விதத்தில் நண்பர்களுடன் விவாதியுங்கள். மனதில் தோன்றுவதையெல்லாம் கேள்வியாகக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். காரணங்கள் தெரியத் தெரிய பாடத்தின் மீதான புரிதல் அதிகமாகிவிடும். புரிந்த எதுவும் என்றைக்கும் மறக்கவே மறக்காது.\nநான்காவது, ரிலேட்டிவிட்டி. பாடத்திட்டத்தை ஒரு கோர்வையாக கதை போல படியுங்கள். அல்லது உங்களுக்கு சுவாரஸ்யமான ஏதாவது ஒன்றோடு தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குச் சுவாரஸ்யமானவை உங்கள் மனதில் எவ்வளவு ஆழத்தில் இருக்குமோ, அவ்வளவு ஆழத்தில் அந்த விஷயமும் புதைந்து விடும்.\nஐந்தாவது, சோர்வாகவோ படிக்கும் மூட் இல்லாவிட்டாலோ போராடாதீர்கள். இரண்டு நாட்கள் போராடினால், படிக்கத் துவங்கும் போது அன்று என்ன செய்தீர்களோ, அவையே மீண்டும் வெளியே வரும். அதாவது, சோர்வில் இருக்கும் போது படிக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நமது பயாலஜிக்கல் க்ளா��் உடலின் அதிகபட்ச செயல்பாட்டினால், படிப்பைச் சோர்வுடன் இணைத்துப் பார்க்க ஆரம்பித்து விடும். டீச்சர் பாடம் நடத்தத் துவங்கியதுமே தூங்கிவிடும் பல பேர் இப்படி Forced activity-யால் பாதிக்கப்பட்டவராக இருப்பார். பரிட்சை நேரத்தில் பயத்தில் அதிகாலை மூளை ப்ரெஷ்ஷாக இருக்கும் போது முதல் நாள் படித்திருப்பீர்கள். அதுவே பரிட்சை முடியும் வரை தொடரும், காரணம் இந்த பயாலஜிக்கல் க்ளாக்கின் பதிவு.\nஆறாவது, பரிட்சை ஹால் வரைக்கும் புத்தகங்களைக் கொண்டு போகாதீர்கள்… மூளைக்கு அதிக வேலை, சோர்வை மட்டுமே அளிக்கும். சில நேரங்களில் writer’s block (அதாங்க, பேப்பரை வாங்கியிருப்போம், ஆனா பிள்ளையார் சுழி கூடப் போடத் தோணாது இல்லையா…) ஏற்படக் கூடும். அது ஒரு தற்காலிக பாதிப்பு, மூளைச் சோர்வால் ஏற்படுவது. ஐந்து நிமிடங்களில் சரியாகிவிடும். ஆனால், பரிட்சை ஹாலில் எல்லாமே மறந்தது போன்ற இந்த நிலை கண்டிப்பாக பரிட்சைக்கு உதவாது. மேலும், குறைவான tension-ல் தான் நம் மனம் முழுமையாக வேலை செய்யும். பரிட்சை ஹாலுக்கு வெளியே படித்தவர்களை விட, ஹாயாக இருந்தவர்கள் அதிக மார்க் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். அப்புறம் முக்கியமான விஷயம், இந்தக் question படிச்சியா, இது ரொம்ப important என்று பழைய question paper எல்லாம் கரைத்துக் குடித்துவிட்டு வந்தது போல் யாரேனும் நண்பர்கள் இருந்தால் சற்று விலகியே இருங்கள்…\nபடிப்பு என்பது புரிந்து படிப்பது. உங்களுடைய புரிதலே நாளை உங்களைச் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வைக்கும். படிப்பைச் சுமையாக்காமல், மேலே சொன்னது போலப் படித்து வந்தால், நாள் போகப் போக உங்களுக்கே அது பிடித்தமான ஒன்றாக மாறி விடும். அப்புறம் என்ன, நினைத்த நேரத்துல நினைத்த மார்க் வாங்க உங்களாலயும் முடியும்…\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப���பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/tn-politics-overcome-cinemas-with-breaking-news", "date_download": "2019-09-22T08:18:11Z", "digest": "sha1:MMT75TVAP4YOF3TZG7CM45E6L63XB6BL", "length": 21691, "nlines": 179, "source_domain": "www.maybemaynot.com", "title": "சினிமாவை மிஞ்சிய விறுவிறுப்பான தமிழக அரசியல் களம் – 2016 – 2017!!!", "raw_content": "\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#TamannaahBhatia நியூ யார்க் சாலையைத் திணறடிக்க வைத்த தமன்னா\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#White Sugar: இதெல்லாம் தெரிஞ்சா வெள்ளை சர்க்கரைய வாயிலயே வைக்க மாட்டீங்க - உஷாரய்யா உஷாரு\n#HAIRLOSS: முடி அடர்த்தியாக வளர, இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம் என்னவென்று பார்ப்போமா\n#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை\n#TIMETABLE: S.S.L.C. பொதுத் தேர்வுக்கான புதிய TIMETABLE வெளியிடப்பட்டது MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம் MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம்\n#vacancy:ஆசிரியர் மற்றும் எஞ்சினியரிங் பணிக்கு ஆயிர கணக்கில் காலியிடங்கள்\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#SONYAIBO: இந்த நாயை மட்டும் பார்த்தீங்க, அப்புறம் வேற எந்த நாயையும் வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டீங்க அவ்வளவு வாலு\n#KYM: மொபைல் காணமல் போன உடனே இதை ஆன் செய்துடுங்க, இல்லை போனில் உள்ள மொத்த தகவலும் பகிரப்படலாம் உஷார்\n#Antrix: மக்கள் வரிப்பணம் வீணாகுதா இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும் இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும்\n#KaunBanegaCrorepati சாதாரணக் கேள்விக்குப் பதில் தெரியாத பாலிவுட் நடிகை கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன் கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன்\n#VivekOberoi என்னால் ஐஸ்வர்யாவை மறக்கவே முடியவில்லை அப்போது - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர் - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர்\n#WeirdFacts வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றிய விந்தை செய்திகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தகவல்கள்\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 13\"\n#keeladi: தமிழே உலகின் உச்சமானது: இந்திய வரலாறு மாற்றி எழுதப்படுகிறது - கீழடி தொடர்பில் வெளியான மாபெரும் அறிவிப்பு.\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#Nithyananda மூலவர் சிலையை ஆட்டைய போட்ட நித்யானந்தா வைரலாகும் வீடியோ\n#THIRDLANGUAGE: மூன்றாவது மொழி என்பது ஹிந்தி என்று ஏன் சொல்கிறார்கள் உண்மை இதுதான்\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள் BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#Sexopedia Anal Sex மீது ஈடுபாடு கொண்டவரா நீங்கள் அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#Care: உறவில் எல்லாம் செய்யலாம் தவறொன்றுமில்லை - ஆனால் இந்த ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்\n#HBA1C: SUGAR அளவு அதிகமா இருந்தாலும், இந்த TEST எடுக்காம SUGAR மாத்திரை சாப்பிடாதீங்க இது என்ன தெரியுமா\n#Agroforestry: தனி மரம் 1.5 லட்சம் மரங்களைக் கொண்ட தோப்பான கதை தெரியுமா உங்களுக்கு\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n#Privacy: தப்பித் தவறி இன்டர்நெட்டில் ஒரு போட்டோ கசிந்தாலும் என்ன ஆகும் தெரியுமா மிரள வைக்கும் உண்மை\nசினிமாவை மிஞ்சிய விறுவிறுப்பான தமிழக அரசியல் களம் – 2016 – 2017\nடிசம்பர் 5 2016 அம்மா என்றழைக்கப்பட்ட செல்வி. ஜெ.ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை மறைந்ததாக அறிவிக்கப்பட்ட தினம். அப்பல்லோ மருத்துவமன��யில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவர் அறிவிக்கப்படும் முன்னரே OPS முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அப்போது துவங்கிய கதை இப்போதுதான் RK நகர் இடைத்தேர்தல் என்று ப்ரி-க்ளைமேக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகச் சின்னம்மா வீட்டின் முன் அனைத்து அதிமுக நிர்வாகிகளும் பதவி ஏற்கச் சொல்லி வற்புறுத்தியது, அம்மா சமாதி முன் ஆளாளுக்கு சென்று தியானம் செய்தது போன்ற காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.\nஎன்னதான் பாசத்தில் ஸ்கோர் செய்தாலும் அனைவராலும் மதிக்கப்பட்ட சின்னம்மாவுக்கு எதிராக மக்கள் போராடியது, ஜல்லிக்கட்டு போராட்டம், சின்னம்மா சிறை சென்றது, நிறைய புதிய கேரக்டர்கள் வாரிசாக வந்திறங்கியது இப்படி ட்விஸ்ட்டுகளுக்கு எந்தக் குறைவுமில்லை. அரசியல் சதுரங்கத்தை மிக நேர்த்தியாக விளையாடி, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் உதய் மின்திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மானியங்களை ரத்து செய்தல் போன்ற பல்வேறு விஷயங்களை மக்களின் கவனத்தை ஈர்க்காமலேயே செயல்படுத்துவது அசத்தல் ரகம்.\nகாமெடிக்கும் சற்றும் குறைவில்லை. உதாரணத்திற்கு,\nதனிப்பெரும்பான்மை என்று பெருமை பேசி சாரணர் தேர்தலில் வெறும் 57 வாக்குகளை வாங்கிய பா.ஜ.க.வின் ஹெச். ராஜா.\nதிடீரென்று பொது மேடையில் இட்லியைப் பற்றிப் பேசி அம்மாவின் மரணத்தில் சந்தேகத்தைக் கிளப்பிய திண்டுக்கல் சீனிவாசன்.\nமேடையில் “கம்ப” ராமாயணம் என்று பெயரிலேயே Hint இருந்தும் சேக்கிழார் என்று பேசிய முதலமைச்சர், அடுத்த வரியிலேயே கோவில்களை கட்டிய அச்சுதப்ப நாயக்கர் பெயருக்கு பதிலாக, அவர் மகன் ரகுநாத நாயக்கர் என்று சளைக்காமல் போட்டுத் தாக்குவதெல்லாம் வேற லெவல்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, அணையின் மீது தெர்மோக்கூல் போட்டு, அதையும் டேப் வைத்து ஒட்டி மிதக்க விட்டதில்லாமல், அதற்குக் காரணம் கூற முற்பட்டது இன்றுவரை சோஷியல் மீடியாக்களில் வைரல் என்றால் அது மிகையில்லை.\nமக்கள் துன்பத்தால் கதறி முடித்து போராட்டத்தில் இறங்கும் போதெல்லாம், பத்து பிரச்சினைகளை வெவ்வேறு இடங்களில் துவங்கி விட்டு மெரினா போராட்டம் மாதிரி அனைவரும் ஒரே இடத்தில் கூட விடாமல், தனித்தனியே சிறு சிறு குழுக்களாய் அவரவர் ஊர் பிரச்சினைகளுக்காகப் போராட விடுவது உச்சகட்ட சாணக்கியதனம். அதனாலேயே மத்திய அரசை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் போதெல்லாம் Volunteer-ஆக மத்திய அரசுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று இவர்களாகவே குரல் கொடுப்பதை என்னவென்று சொல்ல.\nநடுவில் தான்தான் அதிமுக என்றும், அதிமுக தொண்டர்கள் என் பின்னால் இருக்கிறார்கள் என்று மத்திய அரசையே குழப்பி விட்டு, வருமான வரித்துறை ரெய்டுகள் மழையாய் பொழிந்த போதும் அசராமல் கோ பூஜை நடத்திவிட்டு, அதிமுகவுக்கு எதிரான தினகரனின் கேரக்டரைசேஷன் மிகவும் சிறப்பு. அவர்களே முழுவதும் ஆதிக்கம் செலுத்தியதால் எதிர்கட்சியான திமுகவுக்குப் பெரிதாக மக்களை என்டெர்டெய்ன் பண்ணும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், கிடைத்த கேப்பில் ஏரிகளைத் தூர்வாருதல், அவ்வப்போது தொலைக்காட்சியில் முகம் காட்டுவது என்று நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.\nப்ரி-க்ளைமாக்ஸாக RK நகர் தேர்தல். இரட்டை இலையைத் தேர்தல் ஆணையம் EPS, OPS அணியினருக்கு கொடுத்திருந்தாலும், தினகரன் தொடர்ந்திருக்கும் வழக்கின் மூலம் எந்த நேரத்திலும் அதற்கு தடை கிடைக்கலாம் என்ற சூழல், திமுக தொடர்ந்திருக்கும் வழக்கின் மூலம் பெரும்பான்மையையே இழக்கும் சூழல், அதிமுக தனது என்று சொந்தம் கொண்டாடி ஐந்து முகமாக வாக்காளர்களை அவர்களே பிரித்து வைத்திருப்பது என்ற பல்வேறு Knotகளுக்கு எப்படி விடை சொல்லப் போகிறார்கள் என்று மக்களை மட்டுமில்லாமல் மீடியாக்களையுமே குழப்பத்தில் வைத்திருக்கிறார்கள். இரஜினி, கமல் போன்றவர்கள் குளத்தின் கரையோரம் நின்று குதிக்கலாமா வேண்டாமா என்ற காட்சி அடிக்கடி வந்து பரபரப்பைக் கிளப்பினாலும் பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அக்கா தமிழிசை போன்ற பல கேரக்டர்கள் மனதில் நிற்கவில்லை.\nமொத்தத்தில் க்ளைமாக்ஸ் வரை எதிர்பார்ப்பை எகிற விட்டிருந்தாலும், இந்த வருடத்தில் மக்களுக்கு சாகமாக ஒன்று என்ன என்பதை யோசித்தால்…\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யா���வாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=4266", "date_download": "2019-09-22T08:35:32Z", "digest": "sha1:ZWEVNBBAXT2DPHS7HC4H6KX6CLOQGMQM", "length": 11749, "nlines": 139, "source_domain": "jubaildawahtamil.com", "title": "மாற்றுமதத்தவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்கலாமா? - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\n02: அல்லாஹ்வின் நேசம் எப்படிப்பட்டது\n05: ஆதம் நபி (பாகம்-4)\n01: நாம் யாரை அதிகம் நேசிக்க வேண்டும்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nமாற்றுமதத்தவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்கலாமா\nமாற்றுமதத்தவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்குவதில் எவ்வித குற்றமும் இல்லை. குறிப்பாக அவர்கள் நெருங்கிய உறவினர்களாகவோ, அண்டை வீட்டாராகவோ, ஏழைகளாகவோ இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வழங்கலாம்.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டபோது நமது அண்டை வீட்டாரான யூதருக்கு வழங்கிவிடீர்களா\nநமது அண்டை வீட்டாரான யூதருக்கு வழங்கிவிடீர்களா என (இருமுறை கேட்டார்கள் ) நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். _”அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\n📚 {ஆதாரம்: திர்மிதி 1943}\nஅதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள் 📖{22:28}\nஇந்த வசனத்தில் முஸ்லிம் ஏழைகள், காஃபிர் ஏழைகள் என்று பிரிக்கவில்லை. ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள் என்று பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுக்கலாம்.\nஇச்செயலினால் இஸ்லாத்தின் பக்கம் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படலாம்.\nமுஸ்லீம்களையும், இஸ்லாத்தையும் எதிர்ப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சி வழங்கக்கூடாது.\nமார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.\n✍🏽தொகுப்பு: மௌலவி யாஸிர் ஃபிர்தௌசி\n← 05: தற்பெருமை அடிக்காதீர்\n06 : வீண் பேச்சில் ஈடுபடாதீர்\nநபி வழியில் நோயாளியை நலம் விசாரித்தால்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஅல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள் பக்ரூதீன் இம்தாதி\n02: அல்லாஹ்வின் நேசம் எப்படிப்பட்டது\n 02: அல்லாஹ்வின் நேசம் எப்படிப்பட்டது மௌலவி பக்ரூதீன் இம்தாதி\nநபிமார்கள் வரலாறு யாசிர் ஃபிர்தௌஸி\n05: ஆதம் நபி (பாகம்-4)\nஅல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள் பக்ரூதீன் இம்தாதி\n01: நாம் யாரை அதிகம் நேசிக்க வேண்டும்\nவாராந்திர பயான் ஷரீஃப் பாகவி\nஜும்ஆ குத்பா முஹம்மது ஷமீம் ஸீலானி\nநபிமார்கள் வரலாறு யாசிர் ஃபிர்தௌஸி\n04: ஆதம் நபி (பாகம்-3)\nநபிமார்கள் வரலாறு யாசிர் ஃபிர்தௌஸி\n03: ஆதம் நபி (பாகம்-2)\n16: நபியவர்கள் போதித்த ஒழுக்க மாண்புகள்\nஅல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் பக்ரூதீன் இம்தாதி\n28: அல்லாஹ்வின் அருளைப்பெற சில வழிகள்(2)\nஅஸ்ஹர் ஸீலானி மாதாந்திர பயான்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n27: அல்லாஹ்வின் அருளை பெற சில வழிகள்(1)\nநபிமார்கள் வரலாறு யாசிர் ஃபிர்தௌஸி\nஜும்ஆ குத்பா முஹர்ரம் யாசிர் ஃபிர்தௌஸி\nஆஷுரா நோன்பின் பத்துவகையான சட்டங்கள்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n26: அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கை\nநபிமார்கள் வரலாறு யாசிர் ஃபிர்தௌஸி\n01: ஆசிரியர் குறிப்பு (நபிமார்கள் வரலாறு)\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி வாராந்திர பயான்\n02: பரோபகாரத்தின் பத்து பலன்கள்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ரமலான்\n01: இஹ்ஸான் எனும் பரோபகாரம்\nஅல்குர்ஆனின் அழகிய உபதேசங்கள் பக்ரூதீன் இம்தாதி\n25: அல்லாஹ்வின் அருளின் அவசியம்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ஜும்ஆ குத்பா\nபயத்தை விரட்டும் பத்து மருந்துகள்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6662", "date_download": "2019-09-22T08:30:38Z", "digest": "sha1:7YAEZ24VH62E5DJQXSYPBTNJCVIQQXB7", "length": 15287, "nlines": 71, "source_domain": "theneeweb.net", "title": "நாட்டு மக்கள் இலவச சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக குடும்ப வைத்தியர் முறை நடைமுறைப்படுத்தப்படும் – சுகாதார அமைச்சர் ராஜித – Thenee", "raw_content": "\nநாட்டு மக்கள் இலவச சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக குடும்ப வைத்தியர் முறை நடைமுறைப்படுத்தப்படும் – சுகாதார அமைச்சர் ராஜித\nஎமது நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இலகுவாக சுகாதார சேவையினை செலவின்றிப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சு குடும்ப வைத்தியர் முறையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.\nஜெனீவா நகரில் நேற்றுமுன்தினம் (20) முதல் ஆரம்பமாகி நடந்துவரும் உலக சுகாதார மகாநாட்டில் நேற்றைய தினம்(21) அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்\nஇலங்கையில் தொற்றாநோய்களை ஆரம்பத்திலேயே இனங் காண்பதற்கும் அவை ஏற்படாது தடுப்பதற்கும் என நாடளாவிய ரீதியில் 846 ஆரோக்கிய வாழ்வு நிலையங்கள் மற்றும் 906 சுகவனிதையர் ஆய்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதனை எடுத்துக்காட்டிய அமைச்சர், புகையிலைக்கு விதிக்கப்பட்டுள்ள 90 வீத வரி மற்றும் விற்பனை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிகள் காரணமாக தற்போது 13 வீதமாக உள்ள புகைப்பிடிப்போர் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் உணவு மற்றும் பானங்களில் கலந்துள்ள சீனி, உப்பு மற்றும் திரிபடைந்த கொழுப்பு ஆகியற்றின் அளவுகளை காட்டுவதற்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிறக்குறியீட்டு முறை குறித்தும் அமைச்சர் விளக்கினார்.\nசிறுநீரக நோயாளர்களது நன்மை கருதி அந்த நோய்த்தாக்கம் அதிகமுள்ள பிரதேசங்களில் தற்போது செயற்பட்டுவரும் 600 குருதிச் சுத்திகரிப்பு உபகரணங்களின் எண்ணிக்கையினை இவ்வருட இறுதிக்குள் 900 ஆக அதிகரிக்க உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் புதிதாக செயற்பட ஆரம்பித்துள்ள மூன்று புதிய மருத்துவ பீடங்கள் மற்றும் 2000 தாதியர்களை பயிற்றுவிக்கவல்ல புதிய தாதிய பீடம் ஆகியவற்றின் மூலம் நாட்டில் நில��ும் மருத்துவ ஆளணிப் பற்றாக்குறையினை எதிர்காலத்தில் இல்லாது ஒழிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதனை சுட்டிக்காட்டிய அவர்\nமேலும் காலம் காலமாக உலக சுகாதார நிறுவனம் வழங்கிவரும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகளால் மிகவும் பாராட்டப்பட்ட இந்தச் சிறப்புரையில் இலங்கையின் சுகாதாரத்துறையின் சாதனைகள், அது எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அச்சவால்களை முறியடிக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கிய இலங்கையின் சுகாதார அமைச்சர். இலவச வைத்திய சேவையினை அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்குவதில் இலங்கை உலக நாடுகளுக்கு முன்னோடியாக இனியும் செயற்படும் என உறுதியாகத் தெரிவித்தார்.\nஇந்த உலக சுகாதார மகாநாட்டில் சுகாதார அமைச்சருடன் அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் லக்ஸ்மி சோமதுங்க, மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ், செயலாளர் வசந்த பெரேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க , பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகங்கள், மற்றும் பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் எனச் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n51நாள் நெருக்கடி: வெற்றிகரமான தோல்வி\n“மரணமே என்னை விடுதலை செய்யும் ” கவிஞர் மஜித் உடனான நினைவுகள் — – கருணாகரன்\nவெள்ள அனர்த்தங்கள்: என்ன செய்யவேண்டும்\nபடித்தோம்சொல்கின்றோம்: கவிஞர்அம்பிஅகவை90பாராட்டுவிழாமலர் – முருகபூபதி\n← உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரிவினையால் திட்டம் சிதறியது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 344 குடும்பங்கள் பாதிப்பு →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தம���ழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/10/20/nick-clegg-appointed-head-facebook-communications/", "date_download": "2019-09-22T08:21:50Z", "digest": "sha1:XOAR3QTB24VV3YVWB7DQVCE53LDDJQJG", "length": 36178, "nlines": 416, "source_domain": "uk.tamilnews.com", "title": "Nick Clegg appointed head Facebook Communications uk tamil news", "raw_content": "\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nபிரிட்டனின் முன்னாள் துணைப் பிரதமரான நிக் கிளெக்கை உலகளாவிய விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புக் குழுவின் தலைவராக முகநூல் நிறுவனம் நியமித்துள்ளது. Nick Clegg appointed head Facebook Communications\n51 வயதான நிக் கிளெக் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக செயற்பட்டதுடன் 2010 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் டேவிட் கமரனின் கொன்சர்வேட்டிவ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தார்.\nகேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தரவு மோசடி மற்றும் தேர்தல் தலையீடுகள் குறித்த விடயங்களால் முகநூல் நிறுவனம் கடுமையான கண்காணிப்பு மற்றும் அரசாங்க கட்டுப்பாடு அச்சுறுத்தலை பிரித்தானியாவில் எதிர்கொண்டது. அத்தோடு கடந்த வருடம் பல முக்கிய நிர்வாகிகள் இந்நிறுவனத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.\nநிக் கிளெக்கின் நியமனம் முகநூல் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் (Mark Zuckerberg) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி செரில் சேண்ட்பேர்க் (Sheryl Sandberg) ஆகியோரால் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கருத்துத் தெரிவித்த நிக் கிளெக் முகநூல் நிறுவனத்துடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.\nஅத்துடன் முகநூலின் பயனர்களுக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்குமான புதிய பொறுப்புகளை கொண்டுவருவதற்கான பயணத்தை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்தப் பயணத்தில் தானும் ஒரு பங்கு வகிக்கமுடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nசுற்றுலாவின் போது பொன்டி கடற்கரையை கலகலப்பாக்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்\nஇளவரசர் ஹரி ராஜ விதி முறைகளை மீறி தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு அளித்த பரிசு\nசகோதரனின் மரணம் மகிழ்ச்சி அளிக்கிறது: காரணத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்\nஉலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஹரியும் மெர்க்கலும் செய்த காரியம்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு ஐரோப்பிய ஆணைக்குழு தயார்\nஇங்கிலாந்து இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்க��ட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித��தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீ��் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியி��்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/19097-2012-03-21-06-41-13", "date_download": "2019-09-22T08:00:17Z", "digest": "sha1:WDJFGX3I3SAYNZLR3FGVPOQ4XBFYVQQE", "length": 12620, "nlines": 270, "source_domain": "www.keetru.com", "title": "சரணாலயங்கள் – பாதுகாப்பு", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 21 மார்ச் 2012\nகூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற பெரிய சரணாலயங்களில் மட்டுமின்றி கொல்லுக்குடிப்பட்டி, கரிக்கிளி உள்ளிட்ட கிராம மக்களும் பறவைகளை ஆழ்ந்து நேசிக்கின்றனர். இயற்கையும், பறவைகளும் நமக்கு உதவுவதை நன்கு உணர்ந்துள்ள இம்மக்கள், பறவைகளுக்கு இணக்கமாகச் செயல்படுவதைப் பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது. சகஜீவனை புரிந்து கொண்ட உணர்வு மேலோங்குகிறது.\nஇயற்கையை சுரண்டாமல் பாதுகாப்பது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது போன்ற பாரம்பரிய பழக்கங்கள் நம்மிடம் ஓங்கி இருந்ததையே மேற்கண்ட கிராமங்கள் உணர்த்துகின்றன. நீர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய பண்டைத் தமிழர்கள் அங்குள்ள பல்லுயிரியத்தை காப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.\nநவீன வசதிகள் வளர்ந்துவிட்டபோதும், இந்த மக்களின் மனது பெருமளவு மாறவில்லை என்பதையே இந்த நேசம் உணர்த்துகிறது.\nமேற்கண்ட சரணாலயங்கள் அமைந்துள்ள கிராம மக்களின் உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளால்தான் சரணாலயங்களும், அங்கு வரும் பறவைகளும் பாதுகாப்பாக உள்ளன. உள்ளூர் மக்கள் மனம் மாறிவிட்டால், இயற்கை பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.\nஇந்தப் பாரம்பரியத்தை வேடந்தாங்கல், மேற்கு வங்கத்தில் உள்ள ஜாக்யநகரில் பார்க்க முடிகிறது. உள்ளூர் மக்களே பறவைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவது மட்டுமின்றி, பறவைகள் அவர்களோடு இணக்கமாக வாழ்வதை கூந்தங்குளம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் பார்க்க முடிகிறது.\n“மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும். பறவைகள் இன்றி மனிதர்கள் வாழ முடியாது.” --- சாலிம் அலி.\nதமிழக பறவை சரணாலயங்கள் - முக்கிய விபரங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்���ங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52133-the-supreme-court-has-postponed-the-solaiyar-aliyar-dam-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-22T07:51:47Z", "digest": "sha1:OJNP6DEY2F2SH6UJVZYUYG4U6HQHWHOV", "length": 10896, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோலையாறு-ஆழியாறு வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் | The Supreme Court has postponed the Solaiyar- Aliyar dam case", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nசோலையாறு-ஆழியாறு வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்\nசோலையாறு-ஆழியாறு வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு அளிக்க மறுத்து ஒத்திவைத்துள்ளது.\nதமிழகம்-கேரளா இடையேயான நீர் பகிர்வு குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. அதில் ஆழியாறு அணையிலிருந்துதும்,சோலையாறு நீர்த்தேக்கத்திலிருந்தும் தமிழகம், கேரளாவுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவு ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி தொடர வேண்டுமா அல்லது வறட்சி காலங்களில் தண்ணீர் பகிர்வு மாற்றப்பட வேண்டுமா என்பது போன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.\nதமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையே கடந்த 1970 நீர் பங்கீட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ஆழியாறு அணையிலிருந்து 7.25 டிஎம்சி தண்ணீரும், சோலையாறு 12.3 டிஎம்சி தண்ணீரும் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் கேரளத்துக்கு உரிய நீரை கொடுக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு வறட்சி நிலவுவதாக காரணம் கூறி கேரள மாநிலத்துக்கு முழு நீரையும் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு கூறியது. இந்நிலையில் இது குறித்து ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக மற்றும் கேரள வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.எனவே 1970 ஒப்பந்தபடி கேரளத்துக்கான நீரை ���ொடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தது.\nஆனால் நீதிபதிகள், கேரளத்தின் மனு தொடர்பாக தமிழக அரசுக்கு மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் எந்த அளவுக்கு தேவை உள்ளது போன்ற பல்வேறு விஷயங்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் இன்று விசாரணையின் போது,கேரளம் தரப்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோரப்பட்டது, ஆனால் இடைக்கால உத்தரவு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து,தமிழகம் மற்றும் கேரளாவுக்கு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மேலும் மூன்று வார அவகாசம் அளித்து ஒத்திவைத்துள்ளது.\n'நானெல்லாம் ஒரு நாளைக்கே 40 சிகரெட்டுகளைப் பிடிப்பேன்' முன்னாள் முதல்வர்\n’: மனைவி திட்டியதால் கணவர், தோழி தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அருட்தந்தை மீது போக்சோவில் வழக்கு\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\n3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக வி.ராமசுப்பிரமணியனுக்கு பதவி உயர்வு\n“சாதிய பாகுபாடுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் தவறிவிட்டன” - உச்சநீதிமன்றம்\nகோவை இரட்டைக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்\nசென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன்\nவிமர்சனத்தை ஏற்படுத்திய மதச்சார்பின்மை குறித்த யுபிஎஸ்சி கேள்வி\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'நானெல்லாம் ஒரு நாளைக்கே 40 சிகரெட்டுகளைப் பிடிப்பேன்' முன்னாள் முதல்வர்\n’: மனைவி திட்டியதால் கணவர், தோழி தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2400/", "date_download": "2019-09-22T08:29:01Z", "digest": "sha1:MVOOYA4HBLG3WTQIUAFZLSSWBICQ5AEO", "length": 9438, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையின் 25 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- – GTN", "raw_content": "\nஇலங்கையின் 25 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஇலங்கையின் 25 வீதமானவர்கள் போசாக்கியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.\nமோசமான காலநிலை காரணமாக இவ்வாறு இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nமழை வெள்ளம், வரட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினாலும் இவ்வாறு உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் சுமார் 33 வீதமான சனத்தொகையினர் போசாக்கான உணவு வேளைக்காக செலவிட முடியாத வறுமையில் வாடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.\nஉரிய வாழ்வாதார திட்டங்கள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்\nதாக்குதல் விமானங்கள் அவசியமானவை – சரத் அமுனுகம:-\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஏற்க முடியாது:\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ��� பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2017/01/06/appachiyaranna/", "date_download": "2019-09-22T09:09:31Z", "digest": "sha1:GCLKRH5ZN3WDMKM2MI45CE22MBA5QGOD", "length": 18949, "nlines": 126, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "அப்பாச்சியாரண்ணா | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:\nஅப்பாச்சியாரண்ணா – முதலியாண்டான் ஸ்வாமி திருமாளிகை, சிங்கப் பெருமாள்கோயில்\nதிருநக்ஷத்ரம் : ஆவணி ஹஸ்தம்\nஅவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்\nஆசார்யன் : பொன்னடிக்கால் ஜீயர்\nசிஷ்யர் : அவர் திருமகனார் அண்ணாவிலப்பன் முதலானோர்\nஸ்ரீரங்கத்தில் மேன்மை பொருந்தியவரான முதலியாண்டான் திருவம்சத்தில் அவரது ஒன்பதாவது தலைமுறையினராய் சிற்றண்ணரின் திருமகனாராக அவதரித்த வரதராஜர், திருமஞ்சனம் அப்பாவின் திருமகள் ஆச்சியாரின் திருமகன். திருமஞ்சனம் அப்பாவின் தௌஹித்ரர், இத்திருநாமம் மணவாள மாமுனிகளால் சூட்டப் பட்டது. பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரிய சிஷ்யரும் (எப்படிப் பொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளின் திருவடி நிலையாகக் கொண்டாடப்பட்டாரோ அப்படி) திருவடி நிலையுமான இவரை மாமுனிகள், “நம் அப்பாச்சியாரண்ணாவோ” என்று பரிவோடு கொண்டாடினார்.\nதிருவரங்கம் பெரிய கோயிலில் தன்னலமற்ற கைங்கர்ய ஸ்ரீமானான திருமஞ்சனம் அப்பா மாமுனிகள் பெருமை அறிந்தவராதலால் மாமுனிகள் தினமும் ந���ராடச் செல்லும்போது பின்தொடர்ந்து அவர் நீராடிய நீர் பெருகி வருவதில் தாம் நீராடி அப்புனித நீரால் ஞானமும் உயர்குணங்களும் பெருகப்பெற்றார். அவரிடமே ஆச்ரயித்து அவருக்குக் கைங்கர்யமும் செய்தார்.\nஒருநாள் மாமுனிகள் திருக்காவேரியில் நீராடப் புறப்பட்டபோது மழை வரவும் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் திருமாளிகையில் ஒதுங்கினார். ஜீயரைக் கண்டதும் அவ்வில்லத்துப் பெண்மணி வெளியே ஓடி வந்து அவர் அமர ஆசனமிட்டு, நீரில் நனைந்திருந்த அவர் திருப்பாதுகைகளைத் தன் சிரமேற் கொண்டு பின் தன் துணியால் நன்கு துடைத்தாள். இதனால் அவளுக்கு ஆசார்ய பக்தி மேலிட்டது, அவரைச் சரண் புகவும் விரும்பினாள். ஜீயர் அவளை நீ யார் என்று கேட்க, அவள் தான் திருமஞ்சனம் அப்பாவின் மகள், கந்தாடைச் சிற்றண்ணர் மனைவி என்றாள். மழை விட்டவுடன் மாமுனிகள் அங்கிருந்து திருக்காவேரிக்குச் சென்றார்.\nசில நாள்கள் கழித்து அவள் தன் விருப்பத்தைத் தன் தந்தைக்குச் சொல்ல, அவள் ஓர் ஆசார்ய புருஷருக்குத் திருமணமானவள் என்பதால் ஒருவருக்கும் தெரியாமல் தந்தை அவளை மாமுனிகளிடம் ஆச்ரயிப்பித்தார். மாமுனிகள் அவள் ஆசார்ய புருஷ திருமாளிகையைச் சேர்ந்தவள் என்பதால் முதலில் தயங்கினாலும், அவளின் எல்லையில்லாத ப்ரதிபத்தியைக் கண்டு அவளைத் தன் சிஷ்யையாக ஏற்றுக் கொள்கிறார்.\nநாளடைவில் எம்பெருமான் திருவருளால் கந்தாடையார் அனைவரும் மாமுனிகளிடம் ஆச்ரயித்தனர். கந்தாடையார் தலைவராய் விளங்கிய கோயில் கந்தாடை அண்ணன் கனவில் எம்பெருமான் தோன்றிக் கட்டளையிட அவர் பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரமாக மாமுனிகளிடம் சரண் புகவும், கந்தாடையார் அனைவரும் அவ்வாறே செய்தனர்.\nகோயில் அண்ணனுக்கும் பிறர்க்கும் பஞ்ச சம்ஸ்காரம் அருளிய மாமுனிகள், பொன்னடிக்கால் ஜீயரிடம் தம் அன்பைப் வெளிப்படுத்துவாராக, கோஷ்டியாரிடம், “ஜீயர் அடியேன் ப்ராண ஸுஹ்ருத் ஆப்த தமர். அடியேனுக்கு உள்ள பெருமைகள் யாவும் அவருக்கும் ஏற்பட வேண்டும். அடியேன் பால் உள்ள ப்ராவண்யம் யாவரும் ஜீயரிடமும் பாராட்டவேணும், அவர்க்கும் ஆண்டான் வம்சீயர்கள் சிஷ்ய வ்ருத்தி செய்ய வேணும்” என்று பாரிக்க, கோயில் அண்ணன்.”ஜீயர் நியமித்திருந்தால் அடியேனே அவரிடம் சம்ஸ்காரம் பெற்றிருப்பேனே” என்ன மாமுனிகள் அதற்கு “எனக்கு ஏற்பட்ட வஸ்துவைப் பிறரு��்கு எப்படி அளிப்பது” என்று கூற, கோயில் அண்ணனும் தன் கோஷ்டியைப் பார்க்க, அவ்வளவில் அங்கிருந்த அப்பாச்சியாரண்ணா “ஸ்வாமி நியமனமாகில் அடியேன் செய்து கொள்வேன்” என வினயத்துடன் கூற, மாமுனிகள் போற உகந்து “நம் அப்பாச்சியாரண்ணாவோ” என்ன மாமுனிகள் அதற்கு “எனக்கு ஏற்பட்ட வஸ்துவைப் பிறருக்கு எப்படி அளிப்பது” என்று கூற, கோயில் அண்ணனும் தன் கோஷ்டியைப் பார்க்க, அவ்வளவில் அங்கிருந்த அப்பாச்சியாரண்ணா “ஸ்வாமி நியமனமாகில் அடியேன் செய்து கொள்வேன்” என வினயத்துடன் கூற, மாமுனிகள் போற உகந்து “நம் அப்பாச்சியாரண்ணாவோ” என்று பாராட்டி, தன் சங்க சக்ரங்களைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் தந்து, தம் ஆசனத்தில் அவரை அமரச்சொல்ல அவர் மிக நடுங்கி மறுக்க மாமுனிகள் மிகச் சொல்லி ஜீயரின் முதல் சிஷ்யராக அண்ணா ஆனார்.\nமாமுனிகள் (ஸ்ரீரங்கம்) – பொன்னடிக்கால் ஜீயர் (வானமாமலை) – அப்பாச்சியாரண்ணா\nஅன்றிலிருந்து அப்பாச்சியாரண்ணா தொடர்ந்து மாமுனிகள் மற்றும் பொன்னடிக்கால் ஜீயர் கைங்கர்யத்திலேயே ஈடுபட்டிருந்தார்.\nமாமுனிகள் சிஷ்யர்களோடு திருவேங்கட யாத்ரை செல்கையில் காஞ்சியில் தேவப்பெருமாளை வைசாக உத்சவத்தில் கருட சேவையன்று மங்களாசாசனம் செய்தனர்.\nமாமுனிகளை ஸ்ரீவைஷ்ணவர்கள் வரவேற்று சத்கரிக்க அவரும் உவந்து அவர்களுக்கு அருளிச்செயல், கைங்கர்யம் முதலானவற்றின் முக்யத்வம் கூற, அவர்களும் “ஜீயரே செய்தருளவேனும்” என்ன அவரும் பொன்னடிக்கால் ஜீயர் மூலம் அண்ணாவை வரவழைத்து, எல்லார்க்கும் காட்டித்தந்து, அவரிடம் “நீர் முதலியாண்டான் திருவம்சத்தவர், இங்கு நம்முடைய சார்பாக இருந்து முதலியாண்டான், கந்தாடை தோழப்பர் போன்றோர் திருவுள்ளங்கள் உகக்கும்படி தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்து போம்” என்று கூற அண்ணாவும் காஞ்சி கைங்கர்யங்களை வெகு சிறப்பாக நடத்திப் போந்தார். ஜீயரோடு அண்ணாவும் திருமலை மற்றும் பல திவ்ய தேசங்கள் சேவித்து மீண்டும் ஸ்ரீரங்கம் அடைந்தனர்.\nமாமுனிகள் அவர்க்கு தேவப்பெருமாள் கைங்கர்யம் பாரும் என்று நினைவுறுத்த, அவர் ஜீயர் பிரிவால் வாடவும், ஜீயர் தம் இராமானுசன் எனும் செப்புச் செம்பைப் பொன்னடிக்கால் ஜீயர் மூலம் தருவித்து, ”இதில் திருமண் சங்க சக்கரங்கள் அழிந்துள்ளன.இதில் நம் உருவங்கள் இரண்டு செய்து ஒன்ற�� உம் ஆசார்யனுக்கும் ஒன்று உமக்கும் கொள்வீர்” என்றார். தமது திருவாராதனப் பெருமாள் “என்னைத் தீமனம் கெடுத்தார்” என்பவரையும் அண்ணாவிடம் தந்தார்.\nசிங்கப்பெருமாள் கோயில் முதலியாண்டான் சுவாமி திருமாளிகையில் என்னைத் தீ மனம் கெடுத்தான்\nஇவ்வெம்பெருமான் எம்பெருமானார் சிஷ்யர் ஆள் கொண்ட வில்லி ஜீயரிடமும், அவரின் அதி ப்ரியரான கந்தாடை ஆண்டானிடமும் இருந்தவர், ”நீர் ஆண்டான் வம்சீயர் எனவே இவ்வெம்பெருமான் உம்மிடமே இருக்கத் தக்கவன்” என்கிறார். மாமுனிகள் அப்பாச்சியாரண்ணாவிடம் கொண்ட பேரன்பால் அண்ணா தேவப்பெருமாள் அம்சம் என்பதையும் வெளிப்படுத்தினார். அண்ணாவும், மாமுனிகள் ஆணையை ஏற்று, காஞ்சீபுரம் வந்து தங்கி, அங்கிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களை வழி நடத்தினார்.\nஇவ்வாறு அப்பாச்சியாரண்ணாவின் வைபவம் மிக்க மேன்மை உள்ளது. அவர் மாமுனிகளுக்கும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் மிகவும் ப்ரியமானவராகத் திகழ்ந்தார். அவரது ஆசார்யாபிமானம் நமக்கும் வர அவர் திருவருளை வேண்டுவோம். இவர் தனியன்:\nஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |\nவாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← வேதாந்தாசார்யர் அப்பிள்ளார் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kural-sakthi.blogspot.com/2018/", "date_download": "2019-09-22T08:49:58Z", "digest": "sha1:LGCDLUQ2TW3I4IDDWGO3DHCXV6IZC7FQ", "length": 83463, "nlines": 2281, "source_domain": "kural-sakthi.blogspot.com", "title": "குரல்-உமா மோகன் கவிதைகள்", "raw_content": "\nஎனக்குத் தொழில் பேச்சு..... ஆசை எழுத்து\n2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nபிடித்த தராசின் முள் நடுநின்றபின்னும் நாலு அவரைக்காயை எடுத்துப்போட\nவழியடைத்து நிற்கும் மக்களை விலக்கி ஆயாவை வரிசை முதலில் முன்னேற்ற\nபயிற்சியில் தடுமாறி விழும் சிறுமியை நிமிர்த்தி ஏசாமல் சைக்கிள் வளைவை சரிசெய்து வழியனுப்ப\nஎல்லோரிடமும் கையொப்பம் வாங்கி சாய்ந்த மின்கம்பம் சரிசெய்ய\nவெள்ளம் புயலென்றால் பதறிப்பதறி நிதி வேண்டிப் பொருள்வேண்டி ஊண் உறக்கமின்றி களம்காண\nமுக்கியமாகஇவையெதையும் தன் கூடுதல் மனிதமெனக் குழப்பியடிக்காது எங்கிருந்தோ வந்து விடுகிற\nஇந்தக்கோடியிலும் அந்தக்கோடியிலுமாக ஏதோ ஒரு பிடிமானத்தைப்\nகாணாமற்போன கோடுகளையும் வெயிலிடம் பீற்றிக்கொண்டிருக்கிறது\nமுறையிடலின் கனம்தாங்காக் காற்று உய் உய்யென ஓடிவந்து பரிவாகத்தடவிப்போகிறது\nமழைத்தாரையின் கீழ் சுகமாக நிற்கிறது பாறை பிரியம் என்றுமில்லை பேதமை என்றுமில்லை சுகம் என்பதும் என் சொல்லே களத்துமேட்டிலும் கரிபிடித்த அடுப்பங்கரையிலும் கரைந்து கரைந்து நைந்த முந்தானை ஒன்றே காசு முடிச்சுக்கும் வியர்வை துடைக்கவுமாகக் கொண்டு கூடை சுமக்கும் தெய்வானை ஆச்சியைப்போல\nபட்டுப்போகவுமில்லாமல் துளிர்க்கவுமில்லாமல் சவலையாகவே நின்ற மிளகாய்ச்செடியை அகழ்ந்தெடுத்துவிட்டுப் புதிய கன்று ஒன்றை நட ஒரு காலையும் சிறு கவலையும் போதுமாயிருந்தது விளையவிருக்கும் காரத்தின் கற்பனையிலோ ஒரு பருவமும் உளைச்சலும் காம்பிலிருந்து வீழ்த்திய பெரியப்பன் நினைவிலோ கண்துடைத்தபடி படியிறங்குகிறான் மாடித்தோட்டக்காரன்\nகுருவிவால் தேய்பிறைதான் இப்போதுதான் தோன்றுகிறது\nதொடக்கத்தில் எந்தக்காயை நகர்த்தியிருக்க வேண்டுமென்பது\nகுருவிவாலின் நுனிக்கு சற்றுதொலைவில் இருப்பதாக\nஇப்போதும் குருவிவால் தேய்பிறை வரும்வரை கண்மண் தெரியவில்லை \"எத்தன\" \"ஆங் இவுரு பெரிய வடிவேலு\"\nபேசாம ஐநூற்றுப்பிள்ளையாருக்கு அஞ்சு சிதறுகாய் வேண்டிக்கொண்டுவிடலாமா\nநாற்றம்பிடித்த குருவிவாலோடு கண்ணாமூச்சி ஆடியபடி\nசங்கிலி மட்டுமே ஏழுகோணலாகக் கிடக்கிறது\nதெறித்த துகள்கள் மிதித்து மிதித்து\nஅந்தக் கடலின் அலை உயர எழும்பியபோது அம்முக்குட்டி அதில் தெரிந்தாள்\nமரக்குதிரை மேலேறி வாய்கொள்ளாச்சிரிப்புடன் முன்பின்னாக ஆடிய தோற்றம்\nகடற்கரை ஓரத்தின் ஐஸ்வண்டி மணியை ஆட்டிவிட்டபடி தலைசாய்த்து\nகுச்சியா கப்பா என நோட்டம் விடுவது அம்முதான்\nஇங்கே நடக்காதீர் பலகை பார்த்து எச்சரிக்கையாக\nபூங்கா பாதைக்குள் மட்டும் குதித்தபடி நடக்கும் அம்மு\nஎங்கு திரும்பினும் ஏதாவது ஒரு அம்மு\nஏதாவது அழகில் எதிர்ப்படுகிறாள் எப்படி முடிகிறது\nபதிந்து கிடந்த சிறு பூச்சிபார்த்து மீன்பிடிக்க மாட்டிய சிறுபுழு\nவரிசைகட்டிய கழிவிரக்கத்தில் கவனப்பிசகாகவும் சேர்ந்துவிடவில்லை இழிமொழியாலோ இடித்தோ தடவியோ பதறவைத்த எவளும்\nரத்தத்தின் நிறமுள்ள பூக்களும் மணக்கின்றன\nஒட்ட ஒட்டக் கழுவித்தள்ள முடிந்தவர்கள் மத்தியில்\nநெஞ்சம் நிரம்பி வழிகிறது தாகத்தின் உருவகமாக காலிப்பாத்திரம் மட்டுந்தானா ************************** விரிந்து நெளிந்து குழைந்து குடைந்து ஒடிந்து பரவிக் கொண்டேயிருக்கும் வேரை முத்தியிரா பாவியர் நகம் வளர்க்கின்றனர் கிள்ளியெறிய *********************************************\nதிடும் திடும்மென அதிரும் இசைத்துளிக்குப்பின் ஒற்றைக்கம்பி நாதம் வில்லை ஒடித்தாலும் நிற்காது\nஆறுதல் தேடுகிறது ஆறுதல் கொடுக்கிறது ஆறுதல் கொள்கிறது ஆறுதல் அழிக்கிறது ஆறுதல் தங்கா இதயம் ரத்தம் நிரம்பியிருக்கிறதா வழிகிறதா\nசிவந்த கொன்றைப்பூக்களை உதிராமல் எடுத்துச்செல் அன்றி உன் சக்கரங்கள் உருளாது இப்பாதையைப் பாழாக்கு அப்படியே போகட்டும் மிதிபடாது அரைபடாது\nகுனிந்தே கிடக்கிறது நடக்கும் நீலரின் தலை\nகண்ணில் பட்டபோது அந்த சொர்க்கம்\nஇதில் வள்ளல் பட்டம் வேறு\nவந்துவந்து சிரித்துவிட்டுப் போகிறது அணில்\nபால் பாக்கெட்டோடு உள்ளே திரும்புகிறேன் கதிர்பார்த்து\nபச்சையா நீலமா கறுப்பா என்று\nகுகை கடந்த ரயிலுக்குள்ளிருந்த கணம்\nசட்டென வெளிச்சம் வருமென சிமிட்டியபடி\nசிறுகிளைச்சந்தில் தனித்து நடந்த சீருடைச்சுடிதார் சிறுமகள் பின்னால் நடந்து போன என் மனமே திரும்பாதபோது எப்படிச்சொல்வேன்\nவிற்பனைப்பணி முடித்து பேரங்காடி வாசலில் பேருந்துக்காக நிற்கும் ஒடிசல்பெண்ணின் சேலைக்கறை பார்த்தே கசங்கிவிட்ட\nகொத்தாய் விழுந்த தலை கொண்டவளைப் பற்றி எழுத\nஒற்றைச்சிறுமி மேல் அத்தனையும் இறக்கிய இழிமகன் மேல் துப்ப\nஅடிவயிற்றிலிருந்து ஆங்காரம் தேக்கி எச்சில் கூட்டலாம்\nஅவன் வீச்சரிவாளில் ஒட்டிக்கொண்டிருந்த அதை எப்படிக் கழுவப்போகிறீர்கள்\nஎட்டூர் வீச்சம் இன்னும் உங்கள் நாசி துளைக்கவில்லையா\nதீபாவளியோ திருவிழாவோ வர ஏங்குகிறான்\nதிருப்பி அனுப்பப்படும் எச்சில் ஆலுபரோட்டாவை மெல்லும்போதெல்லாம்\nஒற்றை மலருக்கு உருகவும் பெருகவும் அறியவேயில்லை என்றும்\nநிறுக்கவும் தொடுக்கவும் நறுக்கவும் நீட்டவுமான\nசரங்களைச்சுற்றுகையில் உள்பந்தினுள் நுழைத்துவிடுவதுண்டு பிடுங்கல்களை\nவிரித்த பாலிதீன் எடுத்த கூடை\nஎல்லாம் அவளைப்போல மன(ண)த்தைக் கட்டிக்கொண்டு அலையாது\nஅரை வெளிச்சம் பார்த்த ஒரு நாளைக்\nதேங்கிக்கிடக்கும் நீர் சொல்கிறது மழையை\nவெளி உலகின் மழையைப் பார்க்க\nசோனி நாய் அதன் குட்டி\nநினைவில் வளரும் கறிவேப்பிலைச் செடி\nகையை மாற்றி மாற்றிப் பற்றிக் கொண்டோம் சுந்தரி டீச்சர் தொடங்கி நெட்டை கீதா குட்டை கீதா நாங்கள் முதன்முதலில் பார்த்த தேன்மிட்டாய்காரர் வீட்டு கிளிக்கூண்டு ஒரு முழத்துக்குமேல் எப்போதும் வளராத கறிவேப்பிலைச்செடி\nதெப்பக்குளக்கரை வளையல்கடை கட்டுரைநோட்டு அடுக்கை சாலைக்கு எதிர்புற வகுப்பறைக்கு எடுத்துச்செல்கையில் தவறவிட்டது\nஆச்சே....இருவது வருசம்கிட்ட ......ஒரு வருசம் பேசலாம் நம்ப கதைய எனச்சிரித்தபடி நகர்ந்தோம் அப்புறம்தான் நினைவு வந்தது வீட்டைச்சொல்லாது விடை பெற்றதும் அவள் நெற்றித் தழும்பு இப்போதும் தெரிந்ததும்....\nமறந்துவிடாமல் குனிந்து நிலை தாண்டினேன்\nகண்பிய்ந்து வரும்படி தேய்த்துத் தேய்த்து துடைத்த நேற்று\nவெந்த உள்ளங்கையிலிருந்தே திருப்பி வீசிய நேற்று\nபொறுக்கிப்பொறுக்கி தோல்நீக்கி ஊதி நிலக்கடலை பங்குவைத்த நேற்று\nகரப்பான் பூச்சிகளுக்கு மருந்தடித்த நேற்று\nநாணயம் சுண்டிப் பயணித்த நேற்று\nதலைசுமந்த குடங்கள் தளும்பாது நடந்த நேற்று\nசுவர்களின் கரிவசவுகளைக் கண்கசக்காது கடந்த நேற்று\nஎல்லா நேற்றிலும் இருந்த நீ\nஇல்லாமல் போன நாளைகளும் இப்போது நேற்றாகிப்போயின நேற்றிலிருந்து வெளியில் வருவதா\nநேற்றிலேயே இருப்பதா குழம்பிக் கொண்டிருக்கையிலேயே நாளை நேற்றாகிவிடுகின்றது\nஅதைக்காணாது அல்லிக்கொத்தை ஏந்தி நடப்பேன்\nஇரட்டைப் பின்னலுக்கு நடுவே தொங்கும் தைரியம்\nகண்ணாடிக்குவளை சிலுங்கென விழுந்து நொறுங்கியது\nமுன்பின் எங்கும் கீச்சாத பரிசீலனை\nவிசிறியாய் ஆடும் முழுக்கை சட்டை\nமிகச்சரியாக பொத்தான்கள் இடப்பட்ட அந்த கடுங்காப்பி நிற முழுக்கைச்சட்டையை நீ மடித்துவிட்டிருக்கலாம் என்று ஏனோ பட்டது வாசல்முன் இறங்கியபோது லேசாக விசிறி போலப் பொத்தான் அவிழ்ந்து ஆடும் சட்டையோடு தூறலுக்காக ஒரு கையுயர்த்திய நெற்றி மறைப்பில்\nசற்றே குனிந்து விரைவில் படியேறியபோது நீ நனைந்துவிடவில்லை புதியவன் முகம்பார்த்து மிரண்டு படியிறங்கிய\nதீம் படங்களை வழங்கியவர்: badins\nஆறு கவிதைத் தொகுப்புகள்,ஒரு சிறுகதைத் தொகுப்பு,ஒரு பயணக்கட்டுரை\nநினைவில் வளரும் கறிவேப்பிலைச் செடி\nஇரட்டைப் பின்னலுக்கு நடுவே தொங்கும் தைரியம்\nவிசிறியாய் ஆடும் முழுக்கை சட்டை\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n17 1 16 முகநூலில்\n21 1 16 முகநூலில்\n21 12 15 முகநூலில்\n22 1 16 முகநூலில்\n23 12 15 -முகநூலில்\n28 12 15 முகநூலில்\n8 1 16 முகநூலில்\nஆயிஷா இரா நடராசன். சுகிர்தராணி\nத மு எ க ச\nபடகு விபத்து அகதிகுழந்தை மரணம்\nபால் கட்டிய தாய் முலை\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/24/osama.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T09:05:37Z", "digest": "sha1:XULMLWVNF5SQHL474OJXNU5Q5ZFUKCQO", "length": 15321, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் எல்லையருகே பின் லேடன் பதுங்கல்? | osama hiding near jalalabad may take over taliban: report - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nஇப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை\nகர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\n.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\nFinance அரசின் முக்கிய நடவடிக்கைகளால் ஜிடிபி அதிகரிக்கும்.. ராஜீவ் குமார் அதிரடி\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி ���டைவது\nபாகிஸ்தான் எல்லையருகே பின் லேடன் பதுங்கல்\nசர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் ஆப்கனில் உள்ள பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஜலாலாபாத்தில்பதுங்கியிருப்பதாக ரஷ்யா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த 11ம் தேதி அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று அமெரிக்கா உறுதிபட கூறியுள்ளது.\nஆனால், பின் லேடனை ஒப்படைக்க தலிபான் அரசு மறுத்துவிட்ட நிலையில், எந்த நேரத்திலும் ஆப்கனைத்தாக்குவதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது.\nபின் லேடன் ஆப்கனை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் அவர் எங்கிருக்கிறார் என்று தங்களுக்குத்தெரியவில்லை என்றும் தலிபன் அறிவித்தது. ஆனால் இதை நம்புவதற்கு அமெரிக்கா தயாராக இல்லை.\nஇந்நிலையில், பின் லேடன் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள ஆப்கன் நகரமான ஜலாலாபாத் பகுதியில்பதுங்கியிருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் இடார்-டாஸ் ஒன்று தெரிவித்துள்ளது.\nஆப்கன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், இங்கிருந்தவாறே தலிபன் படைகளுக்கு தலைமையேற்று பதில்தாக்குதலை பின் லேடன் நடத்தக்கூடும் என்றும் அந்நிறுவனம் கூறியது.\nஇந்நிலையில் பாகிஸ்தானுக்கான தலிபன் தூதர் அப்துல் சலாம் ஜயீப் கூறுகையில், \"ஓசமா பின் லேடன்எங்கிருக்கிறார் என்று இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை\" என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nபிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்\nபாகிஸ்தான் ஹாஸ்டலில் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாக கிடந்த இந்து பெண்.. பெரும் பரபரப்பு\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nபிரதமர் மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்லப்போகிறேன்.. வீடியோ வெளியிட்ட பாக். பாடகி\nஎங்கள் ���ையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nஇப்படியே போனால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டாகிவிடும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவெள்ளைக் கொடி காட்டி சப்தமில்லாமல் இரு வீரர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பாக்.. வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/us-president-donald-trump-meets-north-korean-leader-kim-jong-355613.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T07:45:56Z", "digest": "sha1:BSBMNJCVL44DG5EW4SGR2RTNQMEP2H36", "length": 19717, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொன்னதை செஞ்சிட்டாரே.. பங்காளி கையை கொடுப்பா....கிம்மின் கையை இழுத்துபிடித்து குலுக்கிய டிரம்ப் | US President Donald Trump meets North Korean leader Kim Jong-un - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nMovies சன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nFinance இன்னும் தள்ளுபடியா.. கொஞ்சம் காத்திருங்க சொல்றோம்.. கதறும் நிறுவனங்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச���சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொன்னதை செஞ்சிட்டாரே.. பங்காளி கையை கொடுப்பா....கிம்மின் கையை இழுத்துபிடித்து குலுக்கிய டிரம்ப்\nசியோல்: தென் கொரியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்த நாட்டு எல்லையை கடந்து வடகொரியா நாட்டு எல்லை கிராமம் சென்று அங்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன்னை சந்தித்தார். பகையாளிகளாக சண்டை போட்டு வந்த டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் பங்காளிகளாக மாறியுள்ளதை வரலாற்று மிக்க சந்திப்பாக உலகமே போற்றுகிறது.\nவட கொரியா அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதாவது நம்மூர் நாட்டமைகள் பாசையில் சொல்வதென்றால், அவங்க தப்பு பண்ணிக்கிட்டு இருக்காங்க.. அவங்கள ஊரை விட்டு ஒதுக்கிவச்சுட்டோம்.யாரும் அன்னம் தண்ணி ஆகாரம் பொலங்க கூடாது என்பது தான் உலக நாட்டாமை அமெரிக்காவின் உத்தரவு. மீறி புழங்கினால் அவங்களை ஒதுக்கிவைச்சுருவாங்க.. அதுதாங்க பொருளாதார தடை.\nஇந்த பொருளாதார தடையை பற்றி எல்லாம் கலைப்படாத வடகொரியா, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளியான தென்கொரியாவை அச்சுறுத்தும் வண்ணம் அடிக்கடி அணு ஆயுதசோதனை நடத்தி வந்தது.\nஇதற்கிடையில் அமெரிக்க அதிபரான டொனால்ட டிரம்ப், அதாங்க புதிய உலக நாட்டமையாக அவதாரம் எடுத்த டிரம்ப், இங்க பாரப்பா உடனே நீ ஒழுங்கா இருக்கப்பாரு.. இல்லாடி உன் நாட்டையே காலி செஞ்சுடுவேன் என்ற தோனியில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை மிரட்டினார். பதிலுக்கும் கிம்மும் லேசாக விடவில்லை. டிரம்பை கடுமையாக விமர்சித்தார். இதனால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.\nஇடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென சிங்கப்பூரில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் சுமூகமாகப் போனாரகள். பின்னர் திரும்பவும் வடகொரியா வேலையைக் காட்டவே டிரம்ப் கோபத்தில் கொந்தளித்தார்.\nஇந்நிலையில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில், சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை நடத்தி விட்டு, ஜப்பானில் இருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறேன். அங்கு நான் இருக்கும்போது, வட கொரியாவின் தலைவர் கிம் இதை பார்த்தால், நான் அவரை எல்லையில் ராணுவம் விலக்கப்பட்டுள்ள பகுதியில் சந்திப்பேன். அவருடன் கை குலுக்குவேன். ஹலோ சொல்லுவேன் என டிரம்ப் கூறியிருந்தார்.\nகிம்முக்கு டிரம்ப் விடுத்துள்ள அழைப்பை நல்ல யோசனை என வரவேற்ற வட கொரியா அமெரிக்க அதிபரை வரவேற்க தயாரானது. அதன்படி தென்கொரியா வந்த டிரம்ப் அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேசினார். பின்னர் டிரம்ப் சொன்னது போலவே வடகெரியா மற்றும் தென்கொரியாவின் எல்லைகளை பிரிக்கும் ராணுவம் விலக்கப்பட்டுள்ள பன்முஞ்சோம் என்ற கிராமத்திற்கு தென்கொரிய அதிபருடன் சென்றார்.\nஅங்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் , வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து கை குலுக்கினார். ஹலோ சொன்னார். பின்னர் இருவரும் தனியாக சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் இருந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு\nஇந்த காட்சியை இம்ரான் கான் மட்டும் பார்த்தாரு.. நொந்திடுவாரு\nமறுபடியும் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\nகாஷ்மீர் விவகாரத்தில் யூடர்ன் அடித்த டிரம்ப்.. 'அந்த விஷயத்தை' இந்தியா ஏற்கவில்லை என ஒப்புதல்\nடிரம்ப் -இம்ரான் சந்திப்புக்கு பிறகே காஷ்மீரில் இவ்வளவு மாற்றங்கள்... அதிகரித்த பதற்றங்கள்\nபெரிய அண்ணன் அமெரிக்கா... நிறவெறியை தூண்டிய அதிபர் டிரம்ப்... காரணம் இருக்கு\nஇந்தியா விதிக்கும் வரிகளை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப் கோபம்\nசர்ச்சைக்குரிய கருத்துகளை அட்மின் கூட இனி பதிவு செய்ய முடியாது... ட்விட்டர் தகவல்\nபிரதமர் மோடியை சந்தித்தபின் டிரம்ப் போட்ட குண்டு.. இந்தியாவுக்கு அவமானம்..சீதாராம் யெச்சூரி ஆவேசம்\nபிரதமர் மோடி- டிரம்ப்- ஷின்சா சந்திப்பு.. நண்பேன்டா பாணியில் மோடியை கண்டு டிரம்ப் நெகிழ்ச்சி\nபதில் சொல்ற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது 'டிரம்ப்'.. ஜப்பான் பிரதமரிடம் சொன்ன ஈரான் தலைவர்\nபுதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் டிரம்ப்.. 'தல' எங்க முடிவெட்டுனீங்க.. தெறிக்கும் மீம்ஸ்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-09-22T08:41:30Z", "digest": "sha1:5FFDF5236XWPDG2L2Q7YZLATZJPZMUQX", "length": 5759, "nlines": 74, "source_domain": "tamilbulletin.com", "title": "தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு -தினத்தந்தி - Tamilbulletin", "raw_content": "\nதமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு -தினத்தந்தி\nதமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு\nநடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2216474", "date_download": "2019-09-22T08:56:43Z", "digest": "sha1:TUPS2RIQO6DIT24JJLRLQ57MRG2JSW44", "length": 21549, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம்! | Dinamalar", "raw_content": "\nதாக்குதல் சதி திட்டம் தீட்டியவன் கொலை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2019,22:34 IST\nகருத்துகள் (36) கருத்தை பதிவு செய்ய\nசென்னை:லோக்சபா தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம் பேசத் ���ுவங்கி விட்டன. கேட்பதை தராவிட்டால் அணி மாற தயாராக இருப்பதாகவும் மிரட்டல் விடுக்கின்றன. 'சீட்' மட்டுமின்றி தேர்தல் செலவுக்கும் 'பெட்டி' கேட்டு சில கட்சிகள் நிர்பந்தம் செய்வதால் இரு கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி தொடர்கிறது.\nலோக்சபா தேர்தலை சந்திக்க தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க., தலைமையில் ஒரு கூட்டணியும் அமைய உள்ளன. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ்; அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இணைவது மட்டும் உறுதியாகி உள்ளது.மேலும் ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க அணியில் இணைய முடிவு செய்துஉள்ளன. பா.ம.க., - தே.மு.தி.க., - புதிய தமிழகம் போன்ற கட்சிகள் அ.தி.மு.க.,வில் இணைய பேச்சு நடத்தியுள்ளன.தி.மு.க., கூட்டணியில் சேர பா.ம.க., தரப்பில் முதலில் பேச்சு நடந்தது. தி.மு.க., சார்பில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் முன்னின்று பேசினார்.பா.ம.க., சார்பில் ஆறு தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் செவையும் தி.மு.க.,வே ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதை தி.மு.க., தலைமை ஏற்கவில்லை என்பதால் இழுபறி நீடிக்கிறது.\nஅதைத் தொடர்ந்து பா.ம.க. தன் பார்வையை அ.தி.மு.க., பக்கம் திருப்பியுள்ளது. இங்கும் புதுச்சேரி உள்ளிட்ட ஆறு தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. செலவு விவகாரத்தைஓரளவுக்கு ஏற்றபோதிலும் புதுச்சேரி தொகுதியை அம்மாநில முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்., காங்கிரஸ் கேட்பதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.\nஅதனால் தமிழகத்தில் மட்டும் நான்கு தொகுதிகள் தர அ.தி.மு.க., முன்வந்துள்ளது. இதைஏற்க மறுத்த பா.ம.க., தற்போது 'புதுச்சேரியை ஒதுக்காவிட்டால் ஏழு தொகுதிகள் வேண்டும்' என 'டிமாண்ட்' வைத்துள்ளதாக தெரிகிறது.தே.மு.தி.க., தலைமை நேரடியாக அ.தி.மு.க.,வுடன் பேசாமல் பா.ஜ., வழியாக பேச்சு நடத்தியது. இக்கட்சிக்கான தேர்தல் செலவை பா.ஜ., ஏற்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதாக தெரிகிறது.மேலும் அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., சார்பில் ஐந்து தொகுதிகள் கேட்கப்பட்டன. மூன்று தொகுதிகளை வழங்க அ.தி.மு.க., முன்வந்துள்ளது. சேலம் தொகுதியை முதலில் தே.மு.தி.க., கேட்டுள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் அந்த தொகுதியை தர அ.தி.மு.க., மறுத்து விட்டது.\nதற்போது கிருஷ்ணகிரி தொகுதியை கேட்டு தே.மு.தி.க., அடம் பிடிக்கிறது. இத்தொகுதியில் விஜயகாந்த் மனைவிபிரேமலதா அல்லது மைத்துனர் சுதீஷ் போட்டியிட வாய்ப்புள்ளது. ஆனால் இத்தொகுதியையும் விட்டு தர அ.தி.மு.க., விரும்பவில்லை.அ.தி.மு.க., சார்பில் இத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி போட்டியிட விரும்புகிறார். அதேபோல் கரூர் தொகுதியை கைகழுவி தன் சொந்த மாவட்டமான இத்தொகுதியில் போட்டியிட லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் விரும்புகிறார்.\nஆனால் 'கிருஷ்ணகிரி தொகுதி கிடைத்தால் மட்டுமே கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும்' என சுதீஷ் கறாராக கூறிஉள்ளார்.இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுவது தாமதமாகி வருகிறது.இக்கூட்டணியில் இணைய புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவையும் விருப்பம் தெரிவித்துள்ளன. இவற்றுக்கு யார் ஒதுக்கீட்டில் 'சீட்' வழங்குவது, அவர்களுடைய தேர்தல் செலவை யார் ஏற்றுக் கொள்வது என்பதில் முடிவு ஏற்படாமல் உள்ளது.\nதி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இணைவது உறுதியாகி விட்டாலும் 'சீட்' ஒதுக்கீட்டில் சிக்கல்நீடிக்கிறது. அக்கட்சி இரட்டை இலக்கத்தில் 'சீட்' கேட்க தி.மு.க., தலைமையோ ஒற்றை இலக்கத்தில் நிற்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க., அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இக்கட்சி இரு தொகுதிகளை கேட்டு தி.மு.க., தலைமையிடம் பட்டியல் தந்துள்ளது. ஆனால் 'திருமாவளவனுக்கு மட்டுமே தொகுதி' என அறிவாலய வட்டாரம் கூறியுள்ளது. இதனால் இந்த கட்சியுடனான பேச்சும் இழுபறியில் தான் இருக்கிறது.\nம.தி.மு.க., தரப்பும் தி.மு.க.,வையே மலை போல் நம்பியிருக்கிறது. சமீப காலமாக தி.மு.க.,வின் ஊதுகுழலாகவே மாறி விட்ட ம.தி.மு.க.,\nதலைமை மூன்று தொகுதிகளை கேட்டு காத்திருக்கிறது. எத்தனை தொகுதிகள் என்பதை தி.மு.க., மேலிடம் இன்னமும் உறுதி செய்யாததால் அறிவாலயத்திற்கு வெளியே நிற்கிறது.தி.மு.க.,வின் காத்திருப்போர் பட்டியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன. அவற்றுக்கான தொகுதிகளை முடிவு செய்துள்ள தி.மு.க., தலைமை கடைசி நேரத்தில் தான் அழைப்பு அனுப்பும் என தெரிகிறது.\nஇரு கூட்டணியிலும் பேச்சு நடத்தி வரும் கட்சிகளில் சில 'நாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் 'சீட்' தருவதோடு தேர்தல் செலவுக்கு பெரும் தொகையும��� தர வேண்டும்; அல்லது மாற்று அணி தயாராக இருக்கிறது' என பேரம் பேசுகின்றன. தங்கள் கோரிக்கை ஏற்கப்படா விட்டால் மாற்று அணிக்கு சென்று விடுவதாகவும் இக்கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளன.\nஇதன் காரணமாக அ.தி.மு.க., - தி.மு.க., இரு தலைமையும் கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றன. இவ்விரு கட்சிகளிடம் பேரம் படியாமல் ஒதுங்கும் கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க அ.ம.மு.க., வலை விரித்து காத்திருக்கிறது.\nRelated Tags தி.மு.க. அ.தி.மு.க. சிறிய கட்சிகள் பேரம்\nஅணி மாறி என்னத்தை கிழிக்கப்போகிறார்கள் மாற்று கூட்டணி இவர்களை வெத்திலை பாக்கு வைத்து வரவேற்க காத்திருப்பதுபோல பாவலா செய்து யாரை ஏமாற்ற முயற்ச்சி மாற்று கூட்டணி இவர்களை வெத்திலை பாக்கு வைத்து வரவேற்க காத்திருப்பதுபோல பாவலா செய்து யாரை ஏமாற்ற முயற்ச்சி எல்லாரும் விளைந்தவர்கள் பேசாமல் வாழை சுருட்டிக்கொண்டு கூட்டணிக்கு வேலை செய்தால் நாளை சட்டசபை தேர்தலில் ஒன்றிரண்டு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கும்\nதமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா\nபெட்டி கட்சிகள்/ குழுக்கள் இனி பொட்டிபாம்பாய் அடங்கும்........தமிழகத்தில் இப்போதைக்கு அஇஅதிமுக,காங்கிரஸ், பாமக,பாஜக, தேமுதிக,திமுக போதும் ......\nதினகரன் அணி தான் வருவதற்கு வாய்ப்பு உள்ளது போல தெரிகிறது கொள்ளையடித்தாலும் வெள்ளையாவது அடிப்பார்கள் மற்றவர்கள் கொள்ளை அடிப்பது மட்டுமே குறிக்கோள் என இருப்பதாகவே செயல்படுகிறது போலவே தெரியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/jammu-kashmir-police-wrong-information", "date_download": "2019-09-22T08:04:15Z", "digest": "sha1:NCALVCDFEVVGPUN33G4JZJAMDHCYUCG2", "length": 18092, "nlines": 174, "source_domain": "www.maybemaynot.com", "title": "#KashmirIssue தலைவரே, மண்டையில இருந்த கொண்டைய மறந்துட்டீங்களே! - காஷ்மீர் காவல் துறையினரின் முட்டாள்தனம்!", "raw_content": "\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு ப���ில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#MalavikaMohanan இன்ஸ்டாகிராமில் படு சூட்டை கிளப்பும் ரஜினி பட நாயகி\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#White Sugar: இதெல்லாம் தெரிஞ்சா வெள்ளை சர்க்கரைய வாயிலயே வைக்க மாட்டீங்க - உஷாரய்யா உஷாரு\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா இதைப் பாருங்க\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#HurricaneDorian சூறாவளியில் இருந்து தப்பித்து வந்த சிறுவனைக் கட்டியணைத்து நலம் விசாரித்த பள்ளி நண்பர்கள் - வைரல் வீடியோ\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#LICINDIA: காலியாக உள்ள 8500 ASSISTANT பணியிடங்கள் LIFE INSURANCE CORPORATION-ன் RECRUITMENT அறிவிப்பு\n#CEIR : இருக்கிற இடத்தில் இருந்தே தொலைந்த மொபைலை கட்டுப்படுத்தலாம் - யாரும் அதிகம் அறிந்திராத அரசு இணையதளம்\n#Antrix: மக்கள் வரிப்பணம் வீணாகுதா இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும் இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும்\n#KYM: மொபைல் காணமல் போன உடனே இதை ஆன் செய்துடுங்க, இல்லை போனில் உள்ள மொத்த தகவலும் பகிரப்படலாம் உஷார்\n#SONYAIBO: இந்த நாயை மட்டும் பார்த்தீங்க, அப்புறம் வேற எந்த நாயையும் வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டீங்க அவ்வளவு வாலு\n#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்\n#BiggBoss : இந்த வாரம் பிக் பாஸிலிருந்து யார் வெளியேற வாய்ப்புகள் அதிகம் \n#VivekOberoi என்னால் ஐஸ்வர்யாவை மறக்கவே முடியவில்லை அப்போது - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர் - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர்\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும் வாங்க,80-களுக்கு போகலாம்\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#BANKSTRIKE: தொடர்ச்சியாக நான்கு நா��்கள் வங்கிகள் வேலை செய்யாமல் போகலாம் உஷார்\n#tolet: மிடில் கிளாஸ் மக்கள், வாடகை வீட்டில்படும் அல்லல்கள் இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா\n#THIRDLANGUAGE: மூன்றாவது மொழி என்பது ஹிந்தி என்று ஏன் சொல்கிறார்கள் உண்மை இதுதான்\n#Sexopedia Anal Sex மீது ஈடுபாடு கொண்டவரா நீங்கள் அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே\n#G-Spot: பெண்களின் அண்ட சராசரங்கள் அடங்கிப்போகும் அந்த ஓர் இடம் பற்றி தெரியுமா\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள் BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#Agroforestry: தனி மரம் 1.5 லட்சம் மரங்களைக் கொண்ட தோப்பான கதை தெரியுமா உங்களுக்கு\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n#Privacy: தப்பித் தவறி இன்டர்நெட்டில் ஒரு போட்டோ கசிந்தாலும் என்ன ஆகும் தெரியுமா மிரள வைக்கும் உண்மை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n#KashmirIssue தலைவரே, மண்டையில இருந்த கொண்டைய மறந்துட்டீங்களே - காஷ்மீர் காவல் துறையினரின் முட்டாள்தனம்\nகடந்த வாரம் இந்திய ஜனநாயகத்தின் கருப்புத் தினமாக நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸதை நீக்கி சட்டத்திருத்தம் வெளியிட்டார் அமித் ஷா. இது ஆளும் பாஜக கட்சியினரால் வரவேற்கப்பட்டாலும் பெரும்பாலான எதிர்கட்சிகளால் எதிர்க்கப்பட்டது. காஷ்மீர் மக்களிடம் கேட்காமல், அவர்களது முடிவை பற்றி விசாரிக்காமல் மத்திய அரசே தானாக முடிவெடுத்துவிட்டது. இதுமட்டுமின்றி இன்று வரையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று தெரியாதவனம் உள்ளது.\n#Shocking Report: அதிக நேரம் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவரா நீங்க\nஅங்குள்ள மக்களை வீட்டுக் காவலில் வைத்தது மட்டுமின்றித் தொலைத்தொடர்பு அனைத்தையும் நிறுத்திவிட்டனர். வெளிநாட்டுப் பத்திரிகை நிறுவனங்கள், சில இந்திய கட்சி தலைவர்கள் என யாரையும் காஷ்மீர் மாநிலத்தில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அங்குச் சகஜநிலை திரும்பிவிட்டதாக ஜம்மு & காஷ்மீர் காவல் துறையினரின் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளனர், இதுமட்டுமின்றி அதில் புகைப்படமும் பதிவித்துள்ளனர். ஆனால் பிரச்சனையே இங்குதான் தொடங்கியது. அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காவல் துறையினரின் மஹிந்திரா SUV கார் பதிவு எண் பீகார் மாநில பதிவு எண்ணுடன் உள்ளது. இதுமட்டுமின்றி இன்றுவரை அங்குத் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிலர் மொபைல் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.\n#MILKBANK: குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களுக்கு சென்னையிலுள்ள தாய்ப்பால் வங்கி விபரங்கள்\nஇதனைப்பார்த்த நெட்டிசன்கள், யாரை ஏமாற்றுகிறீர்கள், உண்மையைச் சொல்லாவிட்டாலும் இப்படிப் பொய் சொல்லாமல் இருக்கலாம் என்று ட்வீட் செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி அந்தப் புகைப்படத்தில் உள்ள அனைத்தும் Blur செய்யப்பட்டிருப்பது மேலும் சந்தேகத்தை உருவாக்குவதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல ஜம்மு & காஷ்மீர் காவல்துறையினர் வெளியிட அனைத்து புகைப்படத்திலும் காரின் நம்பர் ப்ளட் Blur செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரபல செய்தி தொகுப்பாளினி Pooja Shali மட்டுமே இந்தப் புகைப்படம் உண்மை என்று கூறியுள்ளார்.\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/23/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-09-22T08:01:22Z", "digest": "sha1:MFXJQHPTMR4P7QDM4N5YJVSPE3T4I4E6", "length": 14055, "nlines": 94, "source_domain": "www.newsfirst.lk", "title": "பற்றி எரியும் பூமியின் நுரையீரல் - Newsfirst", "raw_content": "\nபற்றி எரியும் பூமியின் நுரையீரல்\nபற்றி எரியும் பூமியின் நுரையீரல்\nColombo (News 1st) பிரேசிலின் அமேசான் காட்டில் பரவிய தீயால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.\nஉலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது. மேலும், அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.\nஅமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது.\nஇதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரேசில் அதிபர் ஜேர் பொல்சொனரோ (Jair Bolsonaro) அமேசான் காடுகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள் தான் வேண்டுமென்றே தீ பரவலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.\nஅதிபரின் குற்றச்சாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூக நல ஆர்வலர்கள், அரசின் சுற்றுச்சூழல் எதிர்ப்பு கொள்கையால் அரசு ஆதரவாளர்களே அமேசான் காடுகளுக்கு தீ வைத்து விபத்தை ஏற்படுத்த தூண்டியதாக தெரிவித்துள்ளனர்.\nஎவ்வாறாயினும், கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 9500 காட்டுத் தீ சம்பவங்கள் அமேசான் காட்டில் பதிவாகியுள்ளது.\nபிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, அமேசான் காடுகளில் கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் 80 சதவிகிதம் அதிகமான காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன், அமேசான் காடுகள் கடந்த ஜூன் மாதத்தில், முந்தைய காலங்களை விட 88% அதிகமாக அழிக்கப்பட்டதாக இந்த மையம் தெரிவித்துள்ளது. மேலும், விவசாயிகள் தங்களி��் நில தேவைக்காக அமேசான் காட்டில் தீ மூட்டியதும் காட்டு தீ அதிகரிக்க முக்கிய காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, அமேசான் மழைக்காடுகளில் பற்றியெரியும் நெருப்பு மற்றும் ஒரு பெரிய எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக ஒரு பழங்குடியினர் சமீபத்தில் வென்ற வழக்கு ஆகியவற்றிற்கு இடையே தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலகளாவிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஈக்வடோர் நாட்டின் எல்லையில் உள்ள பாஸ்தாசா பகுதியில் வோராணி எனப்படும் பழங்குடியினர் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு எண்ணெய் வளமும் ஏராளமாக உள்ளது. எனவே, எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வேட்டைக்காடாக இப்பகுதியை மாற்ற முயன்றன. ஈக்குவடார் அரசும் இதற்கு உதவ முன்வந்தது.\nஎனவே வோராணி பழங்குடியினர் அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். எண்ணெய் நிறுவனத்தை தங்கள் இடத்திற்குள் குத்தகைக்கு விட்டால், தங்கள் வாழ்வாதாரம் அழியும் என்றும், வனப்பகுதிக்கு அழிவு ஏற்படும் எனவும் வழக்கில் தெரிவித்தனர்.\nஅரசோ வெறும், ஆய்வு மட்டும்தான் செய்யப்போகிறோம் என கூறியது. ஆனால், அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் பிரிவின் கீழ் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருவதையும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் இப்பகுதியை நம்பி உள்ளதையும் கருத்திற்கொண்டு எண்ணெய்க் கிணறுகளைத் தோண்ட அரசுக்கு தடை விதித்தது நீதிமன்றம். கடந்த மே மாதத்தில் இந்த தீர்ப்பு வெளியானது.\nபழங்குடியினர் தொடர்ந்த வழக்கில் பெற்ற வெற்றி அமேசான் மழைக்காடுகளின் பாதுகாப்பிற்கு அடித்தளமாக அமைந்தது. இருப்பினும், இரண்டு வாரங்களுக்கும் மேலாக எரியும் தீ மோசமான ஒன்றின் ஆரம்பம்.\nபூமியின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் அழிப்பு அதிகமானால், பூமியில் அதிகளவில் கார்பன் வாயு பரவ நேரிடும். இது பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்காகவும் ஆகிவிடும்.\nவத்தளையில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ பரவல்\nதெமட்டகொட மாடிக்குடியிருப்பில் தீ பரவல்\nஅமேசான் மழைக்காட்டை பாதுகாக்கும் உடன்படிக்கையில் 7 நாடுகள் கைச்சாத்து\nஅமேசான்; தென் அமெரிக்க நாடுகள் கலந்துரையாடல்\nகுருளுகல வனப்பகுதியில் தீ பரவல்\nஅமேசான் காடுகளை பாதுகாக்க லியோனார்டோ டி காப்ரியோ 5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி\nவத்தளையில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ பரவல்\nதெமட்டகொட மாடிக்குடியிருப்பில் தீ பரவல்\nஅமேசான் காட்டை பாதுகாக்க உடன்படிக்கை கைச்சாத்து\nஅமேசான்; தென் அமெரிக்க நாடுகள் கலந்துரையாடல்\nகுருளுகல வனப்பகுதியில் தீ பரவல்\nஅமேசான் காடுகளைக் காக்க காப்ரியோ நிதியுதவி\nகல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nநில்வளா கங்கை நீர்மட்டம் அதிகரிப்பு\nபோலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/automobiles/43364-iphones-and-smartphones-for-rent.html", "date_download": "2019-09-22T09:27:37Z", "digest": "sha1:4AXLT4NLSKVA22YMXKIA3CYVDXGOFVYG", "length": 10704, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கம்மி விலையில் ஐ-போன் பெற புதிய வழி! | Iphones and smartphones for rent", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nகம்மி விலையில் ஐ-போன் பெற புதிய வழி\nஐ-போன், ஸ்மார்ட் போன்களை வாடகைக்கு கொடுக்க ரெடி ஆகியுள்ளது ரெண்ட்டோமொஜோ நிறுவனம்.\nதொழில்நுட்ப கருவிகள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை பெரும்பாலானவற்றை ஈ.எம்.ஐ முறையில் நாம் வாங்குவது உண்டு. சாம்சங் டிவி, ஆப்பிள் ஐபோன் மற்றும் ஸ்மார்ட் போன்���ளை சுலப தவணைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவற்றையும் வாடகைக்கு விட தொடங்கியிருக்கிறது ரெண்ட்டோமோஜோ என்ற நிறுவனம்.\nமுன்னதாக கூகிள் பிக்சல் 2 நிறுவனம் செல்போன்களை 2099 ரூபாய்க்கு வாடகைக்கு கொடுத்துக்கொண்டிருந்தது. இதேபோல் பல எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருட்களை வாடகைக்கு விட தயாரான ரெண்ட்டோமோஜோ நிறுவனம், தற்போது ஐ போன் எக்ஸ், சாம்சங் எஸ் 9, ஆப்பிள் ஐ போன் 8 போன்ற உயர்தர செல்போன்களை வாடகைக்கு விடுவதற்கு தயாராகி உள்ளது.\nஅதற்கு முன்பணமாக ரூ.10000 வரை கொடுக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கும் ரெண்ட்டோமோஜோ நிறுவனம் தொடக்கத்தில் ஐபோன்களை மட்டுமே மிக அதிக வாடகைக்கு கொடுப்பதாகவும் மற்ற மொபைல்களை குறைவான வாடகைக்கு கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது. ஐபோன் எக்ஸ் மொபைல் போன் சுமார் ரூ.4300-க்கு வாடகைக்கு விடப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nBreaking: கேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதியுதவி\n3-வது டெஸ்ட்: ஆடும் லெவனில் பென் ஸ்டோக்ஸ் சேர்ப்பு\nவானிலையில் முன்னேற்றம்: கேரளாவில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nலாரி மோதியதாலயே மின்கம்பம் சேதமடைந்து சேது உயிரிழப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை :வாடகை பைக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\n\" 'Rapido' ஆப் மூலம் பயணம் செய்ய வேண்டாம்\"\nஅன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்: ‛ஹக் யுவர் பேரன்ட்ஸ்’\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/29127-dual-citizenship-program-to-start.html", "date_download": "2019-09-22T09:29:52Z", "digest": "sha1:F4RU6H4IY6NRMLRCCSQE5TQU5CXBDG4X", "length": 9322, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்! | Dual citizenship program to start", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nஇலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nஇரட்டைக் குடியுரிமை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என குடிவரவு குடியகல்வுத்துறை தலைவர் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு 31,000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இரட்டை குடியுரிமைக்கு இதுவரையில் 3000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 16 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட பிரஜைகள் பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்வதற்கு கைவிரல் அடையாளம் தற்போது பெற்றுக் கொள்ளப்படுகிறது.\nஇந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள பிரஜைகளுக்கு இலங்கை பிரஜை உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது தமது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கு இணையத்தளத்தின் ஊடாக வசதிகள் விரைவாக செய்து கொடுக்கப்படும். நவீன உலகிற்குப் பொருத்தமான வகையில் இந்த ஆண்டு முதல் புதிய பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ��யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேருக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்\nபுதுக்கோட்டை மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்\nஇலங்கையில் 44 இந்தியர்கள் கைது\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93163", "date_download": "2019-09-22T08:02:28Z", "digest": "sha1:ACHXWW352ES5BHVH6Y3WHNF5NM4GDZ57", "length": 26729, "nlines": 261, "source_domain": "www.vallamai.com", "title": "எத்தனை, எத்தனை எதிர்பார்ப்புகள்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nநலம் நலமறிய ஆவல் (166)\n“பரீட்சையில் நான் எதிர்பார்த்த கேள்விகள் எதுவும் வரவில்லை\nபெண் பார்த்துவிட்டுப் போனவர்: “உங்கள் பெண் நான் எதிர்பார்த்த அளவுக்கு அழகாயில்லை. ஸாரி\n“எனக்கு ஒரு மனைவி வந்தால், என் எல்லாத் தேவைகளையும் கவனித்துக்கொள்வாள் என்று நினைத்திருந்தேன்\nமேற்கண்ட மாணவன், இளைஞன், கணவர் எல்லாருக்கும் ஏன் இப்படியொரு ஏமாற்றம்\nஅவர்கள் எதிர்பார்த்ததுபோல் எதுவும் அமையவில்லையாம்.\nபிறரிடம் நாம் எதிர்பார்ப்பது அனேகமாக ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.\nகாதலரோ, காதலியோ தன்னைப்பற்றியே நினைத்து உருகவேண்டும், அடிக்கடி `ஐ லவ் யு’ சொல்லவேண்டும், பரிசுப்பொருட்களால் தன்னைத் திணற அடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் பூசல்களைத்தான் விளைவிக்கின்றன. ஒருவருக்கு ஏமாற்றம், இன்னொருவருக்கு எரிச்சல். உறவுகளில் விரிசல் ஏற்பட இது போதுமே\nபெற்றோருக்கு ஒத்துப்போகாததால், இந்திரனுடைய வீட்டில் எப்போதும் மௌனம்தான் என்ற நிலை.\nதன் மணவாழ்க்கையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். உடன் படித்த பத்மினியின் கலகலப்பும் சிரிப்பும் அவன் இதுவரை அனுபவிக்காதது. சாதுவாக இருந்தவன், பிடிவாதமாக பத்மினியை மணந்தான்.\n`தான் இவனுக்கு எவ்வளவு தேவைப்பட்டால் இப்படிப் பெற்றோரையே எதிர்க்கத் துணிவான்’ என்றெண்ணினாள் பத்மினி. அவள் கை உயர்ந்தது. பல பேர் முன்னிலையில் அவனை அவமானப்படுத்த ஆரம்பித்தாள்.\nபத்மினி எதிர்பார்த்தபடி, இந்திரனை மணந்ததால் அவளுடைய செல்வ நிலை உயர்ந்தது. பெரிய வீடு, அவளுடைய சொந்த உபயோகத்திற்கென கார் எல்லாவற்றையும் கொடுத்திருந்த இந்திரன், அவளது ஏச்சுப்பேச்சை சகிக்கமுடியாது, வீட்டில் நேரத்தைக் கழிப்பதையே குறைத்துக்கொண்டான்.\nபிறரால் நமக்கு மகிழ்ச்சி கிட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.\nபிறர் மெச்ச எல்லாம் இருந்தாலும், `கணவன் தன்னை நாடவில்லையே’ என்று எப்போதும் தனிமையில் நொந்த பத்மினிக்கு வெறுமைதான் ஏற்பட்டது. அவளுடைய பழைய கலகலப்பு மறைந்துபோய், பேசுவதையே குறைத்துக்கொண்டாள். நாளடைவில், மன இறுக்கம் உண்டாயிற்று.\n’ என்று யாராவது கரிசனத்துடன் கேட்டால், அவளால் அழத்தான் முடிந்தது.\nமுன்பு படித்த துணுக்கு நினைவில் எழுகிறது.\n“என் இல்லற வாழ்க்���ை சகிக்கவில்லை”.\n உன் காதலி என்ன ஆனாள்\n அவள்தான் இப்போது என் மனைவி\nஇந்திரன்-பத்மினி இருவருடையேயும் இருந்த உறவும் இப்படித்தான் பலவீனமாகப் போயிற்று. காதல் போன இடம் தெரியவில்லை.\n`உங்கள் வருங்கால மனைவி எப்படி இருக்கவேண்டும் என்று சிலரைக் கேட்டபோது, ஒருவர் மட்டும், “எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை,” என்றார். எப்படியும், அம்மா காட்டுகிற பெண்தான் தனக்கு மனைவியாக அமைவாள் என்ற விட்டேற்றியான போக்கு அவரிடம் காணப்பட்டது. தாய் சொல்லைத் தட்டி அறியாத மகன்\nஒரு சிலர், `நான் மணக்கப்போகிறவள் என்னைவிட அதிகம் படித்தவளாக இருக்கவேண்டும். அவளால் என் நிலை உயரவேண்டும்’ என்று யோசித்து, அதன்படி நடப்பார்கள்.\nஅவளுடைய எதிர்பார்ப்போ வேறுமாதிரியாக இருக்கும்.\nசதீஷ் ஆசைப்பட்டபடியே அவனைவிடப் பெரிய படிப்புப் படித்த லோசனி அவனுக்கு மனைவியாக வாய்த்தாள். சில மாதங்கள் உத்தியோகத்திற்குப் போனதும், கருவுற்றதில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டது. வேலையை விட்டாள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள்.\n” என்ற கணவன் கெஞ்ச, “குழந்தைகளை நானே பார்த்துக்கொண்டால்தான் புத்திசாலிகளாக வளர்வார்கள்,” என்று மறுத்துவிட்டாள். அவன் கெஞ்சி, கொஞ்சி, மிரட்டிப்பார்த்தும் அவள் அசைந்து கொடுக்கவில்லை.\n“உன் மனைவி உண்மையாகவே படித்தவள்தானா” என்று சில நண்பர்கள் தூபம் போட, அவன் ஆத்திரம் அதிகரித்தது.\nகூடுதல் வருமானம் கிடைக்கும் என்று நம்பி மணந்தவனுக்கு பெரும் ஏமாற்றம். அவனுடைய சம்பளத்தில் இப்போது நான்குபேர்\nசில மாதங்களுக்குப்பின்னர் லோசனி மீண்டும் வேலைக்குப் போனாள். ஆனால், நண்பர்களிடம் படாடோபமாகக் காட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றம். `என் பணம்,’ என்று அதைச் சேமித்தாள்.\nதன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டது சதீஷ் செய்த பிழை. தான் அப்படி ஒரு பெண்ணிற்கு ஏற்றவன்தானா என்று முதலில் யோசித்திருக்கவேண்டும்.\nநாம் அடைய வேண்டியதில் மட்டும்தான் எதிர்பார்ப்புகள் அவசியம். நமது முயற்சியைக்கொண்டு வெற்றியடைவது நம் கையில்தான் இருக்கிறது.\n`என்னால் இதைவிட அதிகமாகச் சாதிக்கமுடியும்’ என்று உறுதிபூண்டால் போதும். பிறரால்தான் அது முடியும் என்ற எதிர்பார்ப்போ ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.\nசிலருக்கு ஏன் எதிலுமே பூரண திருப்தி கிடைப்பதி��்லை\n’ என்று எல்லா நிலையிலும் அதிருப்தி அடைகிறவர்கள் இவர்கள்.\nவெளியூர்களுக்குப் போகும்போது, `ரயிலில் நேற்றோ, முந்தாநாளோ பண்ணின இட்லியைக் கொடுத்துவிட்டான் வயிற்றைக் கலக்குகிறது’ என்று புகார் கூறுபவர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் விரைவாகப் போகும் வழி இது என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகிறார்.\nபெரிய எதிர்பார்ப்புடன், புதிய ஊரைச் சுற்றிப்பார்க்கலாம் என்று உறவினர்கள் வீட்டுக்குப் போனால், சிலர், `ஏன் வந்தீர்கள்’ என்பதுபோல் அவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு என்ன அசந்தர்ப்பமோ\n`சுற்றுலா போக மிகச் சிறந்த இடம்’ என்று யாராவது வந்துகொண்டே இருந்தால், அவர்கள்தாம் என்ன செய்வார்கள், பாவம்\nநாம் பரிசுப்பொருட்கள் வாங்கிப்போனால், அது அன்பால் மட்டுமல்ல. பிரதியுபகாரத்தை எதிர்பார்த்துச் செய்யும் வியாபாரம். ஒரு சிறு குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து, `முத்தம் கொடு\n’ என்ற வரையறை வகுத்து, அதன்மூலம் பிறரைக் கட்டுப்படுத்தும் முயற்சி அது.\nநாம் எதிர்பார்த்ததுபோல் நடப்பார், நடக்கவேண்டும், என்று நம்பி பிறருக்கு உபகாரம் செய்வது வீண். நம் விருப்பப்படியே எல்லாரும் நடக்க வேண்டுமென்றால் ஆகிற காரியமா\nஒரு காரியத்தில் சில முறை வெற்றி கிட்டலாம். ஆனால், அந்த வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்க முடியுமா\nமுன்னணி நடிகர்கள் சில தோல்வியடைந்த படங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.\nபோட்டிகளில் சேர்பவர்களுக்கு, Hope for the best. Prepare for the worst என்ற மனப்பான்மை அவசியம்.\nபோட்டியில் வெற்றி அடைந்தபோது, பிறரை மதிக்காது அலட்டுபவர்கள் தோல்வி கிட்டும்போது துவண்டுவிடுவது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பால்தான்.\nஎதிர்பார்க்கலாம், ஆனால் அது நிறைவேறாதபோது தாங்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், ஏமாற்றம் எழாது.\nபாலித்தீவில் உள்ள பலருக்கு ஒரே ஆசை: வாழ்வில் ஒருமுறையாவது டெல்லியும், ரிஷிகேசமும் போய் பார்த்துவிட வேண்டும்.\nஅப்படிப் போய்வந்த வாயான் (Wayan) என்பவர், “இந்தியா நான் எதிர்பார்த்தபடி இல்லை. ஆனால், மக்கள் தொகை பெருகிவிட்ட நிலையில் அனைவரும் நிதானமாக, அமைதியைக் கைவிடாது நடக்கவேண்டும் என்றால் சாத்தியமா\nநம் எதிர்பார்ப்பு பொய்யாகும்போது, வாயானைப்போல், `ஏன் இப்படி’ என்று கேட்டுக்கொண்டால் ஆத்திரம் எழாது. தெளிவு ��ிறக்க, பிறரை அலட்சியமாகக் கருதவும் மாட்டோம்.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்\nவிசாலம் அழகான வீணை . அதன் தந்திகள் ஒவ்வொன்றும் பேசும் . மகிழ்ச்சியா ஆனந்தமாக ஒரு ஆனந்தபைரவியை அந்தத்தந்தியில் மீட்ட கீழிருந்து மேல் வரை சென்று இதயத்தைத் தொடும் வீரமா ஆனந்தமாக ஒரு ஆனந்தபைரவியை அந்தத்தந்தியில் மீட்ட கீழிருந்து மேல் வரை சென்று இதயத்தைத் தொடும் வீரமா தந்தி மேல் மோஹனம் காந்தா\nஇறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 4.\nஅவ்வை மகள் மனோமயமும் அம்மையப்ப உறவும் நான் யார் என்பது மிகப்பிரசித்தமான கேள்வி. ஊடகங்கள் பரவின பிறகு இந்த கேள்வி வெகுமிகவே பிரசித்தமாகி விட்டது. எவரைப் பார்த்தாலும், இந்த நான் யார் கேள்வியை தம்\nசக்தி சக்திதாசன் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்...87 அன்பினியர்களே \nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nseshadri s. on கைக்கோளர் படை\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2015/05/2.html", "date_download": "2019-09-22T07:57:57Z", "digest": "sha1:TLAMPOLYFOR7MDW2WAVT64CPLZRF4PUW", "length": 29507, "nlines": 161, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தமிழ் மின்னிதழ் - 2 ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்''", "raw_content": "\nதமிழ் மின்னிதழ் - 2 ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்''\nஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டால் பசி, உறக்கம் எல்லாம் போய்விடும் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி உறக்கம் பசி தொலைத்து எல்லாம் நான் பாடப்புத்தகங்களைக் கூடப் படித்தது இல்லை. எத்தனை சுவாரஷ்யமாக இருந்தாலும் முழுவதும் முடித்துவிட வேண்டும் என்கிற ஆவல் எல்லாம் எப்போதும் இருந்தது இல்லை. விருப்பப்பட்டு நேரம் இருப்பின் அதன் மூலம் செய்வதுதான் வழக்கம். ஒரு புத்தகம் தந்தால் அதை வாசிக்க பல மாதங்கள் ஆகி இருக்கிறது.\nஇந்த தமிழ் மின்னிதழ் -2 மிகவும் சிறப்பாகவே வந்து இருக்கிறது. இத்தனை சிரமம் எடுத்து ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு என���ு பாராட்டுகள். அடுத்தமுறை புதிதாக ஒரு படைப்பினை எழுதி அதை அனுப்பி எனது படைப்பின் திறனை பரிசோதித்துக் கொள்ளலாமா என்றே எண்ணி இருக்கிறேன். பல எழுத்துத் திறமை உள்ளவர்களைத் தாண்டிச் செல்வது சாத்தியமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எழுத்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படித்தான் முதலில் புனைவு, கவிதை என வாசித்துவிட்டு வேறு பக்கம் திரும்பலாம் என எண்ணி எல்லா புனைவுகளும், கவிதைகளும் வாசித்து முடித்தேன். அதற்குப்பின்னர் இங்கொன்று அங்கொன்று என வாசித்து இந்து இந்துத்தவா என்றெல்லாம் படித்து திரு. யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல் வாசிக்க ஆரம்பித்தேன்.\nதமிழ் எழுத்து உலகில் நான் இழந்து கொண்டு இருப்பது நிறையவே என மனதுக்குத் தெரிகிறது. எனக்கு இவரப் பற்றி அறிந்து கொண்டதே இல்லை. இவரது குரல் ஒன்றை ஆசிரியர் ட்விட்டரில் வெளியிட அதை திரு. வைரமுத்து, திரு சரவணகார்த்திகேயன் என குழம்பியது உண்டு. அத்தனை அற்புதமான குரல். அழுத்தம் திருத்தமாக இருந்தது. ஒற்றுப்பிழை பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். எனக்கு இந்த பிரச்சினை உண்டு. சரிசெய்ய நன்னூல் படிக்கச் சொல்லி இருக்கிறார்கள். எனக்குத்தான் வாசிப்பு என்றால் நிறைய தூரம் என ஆகிவிட்டது.\nஇணையப் பழங்குடிகள் என்ற ஆசிரியரின் பார்வை மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகள் முன்னரே நண்பர் சுதாகர் என்ன சார் ஒரு பொண்ணு தெருவில நடமாட முடியல. போட்டோ எடுத்து எல்லோருக்கும் அனுப்பி வைக்கிறாங்க என்று சொன்னபோது எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. விடுமுறைக்கு மட்டுமே சென்று வருவது என்பதால் எனக்கு இது அவ்வளவாக தெரியாது. அதே ஏழு எட்டு வருடங்கள் முன்னர் எனக்கு நகைச்சுவை எஸ்எம்எஸ் என எனது அண்ணன் மகன் அனுப்பிக்கொண்டு இருந்தான். எப்படி இப்படி எல்லாம் என்றேன், சித்தப்பா வேண்டுமெனில் பல படங்கள் கூட உண்டு என சிரித்தான். எதுவும் அனுப்பாதே என்றேன். நிறுத்திவிட்டான். இன்று எனது நண்பன் ஒருவன் என்னை வாட்சாப் குழுமத்தில் இணைத்து இருக்கிறான். நிறுத்தாமல் ஏதோ ஏதோ பகிர்ந்து கொள்கிறார்கள். அதை எல்லாம் படிக்க கேட்க எனக்கு நேரமே இருப்பது இல்லை. நண்பன் என்பதற்காக சகித்துக் கொண்டு அந்த குழுமத்தில் இருக்கிறேன். அவ்வளவே.\nநான் தமிழகத்தில் இருந்தவர��� இணையம் ஒன்றும் அத்தனை பிரபலமாக ஏன் கணினி கூட அத்தனை இல்லை. நான் லண்டன் வந்தபின்னர்தான் முதன் முதல் மொபைல் போன் வாங்கினேன். ஆனால் இந்த நாட்டிற்கு வந்தபிறகுதான் இணைய உலகமே அறிமுகம். அது எத்தனை ஆபத்தானவை என்பது குறித்து ஆசிரியர் எழுதி இருக்கிறார். எங்கள் ஊரில் ஒருவரை வஞ்சம் தீர்க்க இவன் இவளோடு இருக்கிறாள் என்பது போல பெயர்கள் இணைத்து ஊர் பொதுச் சுவற்றில் எழுதி வைப்பார்கள். அது அந்த ஊர் வழி செல்பவர்க்கு மட்டுமே தெரியும். இன்றைய காலத்தில் எள்ளி நகையாடும், வஞ்சம் தீர்க்கும் உலகம் ஒருபடி மேலே சென்று விட்டது.\n1. ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்'' - யுவன் சந்திரசேகர் (நேர்காணல்)\nஇந்த இதழின் ஆசிரியர் நேர்காணல் எடுக்கச் செல்லும் முன்னர் அனைத்து நூல்களை வாசித்துச் சென்றார் எனச் சொல்ல இயலாது. நூல்களை வாசித்த காரணமே இவரை சந்திக்கச் சென்று இருக்கிறார் என்றே புரிய முடிகிறது. எப்படி குரல் எனக்குள் ஒரு சலனம் உண்டாக்கியதோ அதைப்போல் இவரது நேர்காணல் என்னுள் சலனம் உண்டாக்கியது. எனக்கும் ஒரு தண்டபாணி இப்போது இல்லமால் போனது குறித்து யோசிக்கிறேன். எனது முதல் நாவலுக்கு திரு ரத்தினகிரி, திருமதி பத்மஜா இருந்தார்கள். எப்படி எழுத்துகள் மட்டுமே எனக்குப் போதும் இந்த அரசியல் சினிமா எல்லாம் அவசியம் இல்லை ஒதுங்கி ஒரு படைப்பாளர் இருக்க இயலும் என்பதை இவரது நேர்காணல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நிறைய வாசித்து இருக்கிறார், நிறைய எழுத்தாளர்கள் மூலம் இவருக்குப் பழக்கம் இருக்கிறது. நமது நூல் குறித்து நாம் பேசுவது கூட கூச்சம் தரும்.\nஒரு படைப்பை முடித்துவிட்டு அடுத்த அடுத்த படைப்பு என ஒரு எழுத்தாளர் பயணம் அமையும். அவரது அப்பா குறித்து படித்தபோது பிரமிப்பாக இருந்தது. பலகாலங்கள் அவரது தந்தை வாழ்ந்து இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எழாமல் இல்லை. இவருடைய நாவல்கள், சிறுகதை தொகுதிகள், கவிதைகள் என படித்துவிடலாம் என்றே இருக்கிறேன். ஏனோ என்னை அறியாமல் என்னுள் வாசம் செய்கிறார். எந்த ஒரு எழுத்தளாரும் என்னைப் பாதித்தது இல்லை, எல்லாம் எழுத்துதானே என்று சர்வ சாதாரணமாக கடந்து சென்று இருக்கிறேன். ஒரு எழுத்தாளரோ அல்லது எவரோ அவர்தம் நடவடிக்கைகளே என்னைப் பாதிக்கின்றன. இவர் கவிதைகள் எழுதுவேன் என்றும் கவிஞர் யுவன் என அழைக்கப்படுவேன் என்றும் சொன்னபோது என்னை நான் பார்த்துக் கொண்டேன்.\nமுன்னர் குறிப்பிட்டு இருந்தேனே எத்தனை சுவாரஸ்யம் இருந்தாலும் தள்ளி வைத்துவிடுவேன் என, என்னால் அப்படி தள்ளி வைக்க இயலாத ஒரு வாசிப்பு என்று சொல்லலாம். இந்த இதழின் ஆசிரியரின் கேள்விகள் இவரது மனதில் ஒரு பெரும் நீரோட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சலனமின்றி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி பயணித்து இருக்கிறார். மொழிப்பெயர்ப்பு நாவல்கள் கூட இருக்கும் போல. ஒரு தமிழ் எழுத்து உலகத்தில் நிச்சயம் சர்ச்சைகளில் சிக்காத எழுத்தாளர் என்றே நினைக்கிறேன். இல்லையெனில் எங்கோ இருக்கும் எனக்கு இவரது பெயர் இன்னும் அறிமுகம் ஆகாதது ஆச்சரியம்.\nஒவ்வொருவரும் இவரது நேர்காணலைப் படித்து விடமாட்டார்களா என்றே எனக்குள் தோன்றுகிறது. சின்ன சின்ன சிந்தனைகளே ஒரு நாவல் வடிவம் எடுக்கின்றன. எனக்கு திருமதி புஷ்பலதா அவர்கள் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு படைப்பை எழுதி வைத்துவிட்டு அதை மூன்று அல்லது ஆறு மாதங்கள் பின்னர் படிக்கும்போது எப்படி இருக்கிறது எனப்பார்க்க வேண்டும், அப்போது அதில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யலாம் என்று சொன்னது உண்டு. அதைப்போலவே இவரது கருத்துகளில் அந்த எண்ணம் மிளிர்கிறது. இவரது படைப்புகள் குறித்தேப் பயணம் நமக்கு சலிப்பில்லாத ஒன்று. இவரது எழுதியதைப் பற்றி எழுத நினைத்தால் ஆனந்தமாகவே இருக்கும்.\nஅந்தரத்தில் இருக்கும் தனியன் நான் என சொல்லி இருக்கிறார். இல்லை ஐயா, உங்களை பல தண்டபாணிகள் தாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு புத்துணர்வு தரும் உங்கள் நேர்காணல் என்று சொல்லி நன்றி சொல்லிக்கொள்கிறேன்.\n1. யாத்திரை - சௌம்யா (கவிதை)\nஇவரது எழுத்துகளில் உள்ள எளிமை எனக்குப் பிடித்த ஒன்று. என்னைப் பொருத்தவரை ஒரு படைப்பு என்பது எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அப்படித்தான் இந்த கவிதை அமைந்து இருக்கிறது. ஒரு மரணம் அடைந்த பின்னர் அந்த உடலில் உலவும் ஆன்மாவின் கூற்றாக அமைகிறது கவிதை. உடலை விட்டுப் பிரிந்தபின்னர் என்னவெல்லாம் செய்யத் துடிப்போம் எனும் பார்வையில் அமைந்து பாவப்பட்ட உடல் எரிக்கப்பட்டதாக அமைகிறது. மிகவும் அருமையான கவிதை.\n2. அமில மழை - சொரூபா (புனைவு)\nஇந்த சிறுகதையைப் படித்தபோது ஒரு ஆணின் மனநிலை, ஒரு பெண்ணின் மனநிலை நமது ஊரில் எப்படி இருக்கிறது என அறிந்து கொள்ளலாம். எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் பெண், ஆனால் சகித்துக் கொள்ள இயலாத ஆண். இந்த சிறுகதையில் 'ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சி பேசிக்கிறதாலெல்லாம் ஹெச் ஐ வி வராதாம்'' என முடியும். ஹரிக்கு உரைத்து இருக்கும்.\nஒரு சிறுகதை நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்திய சிறுகதை இது. இந்த கதையில் வரும் போதைப்பழக்கம், ஊசி ஏற்றுவது போன்ற வரிகள் எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. இதன் மூலம் கதை நாயகன் எப்படிபட்டவன் என்று ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள இயலும் என்றாலும் கடைசி வரிதான் கதைக்கான களம். ஹெச்ஐவி குறித்த ஒரு சம்பவம் உண்மையில் கண்டு இருக்கிறேன். இதன் முழு விபரம் எழுதாமல் தவிர்க்கிறேன். ஒருவருக்கு மதுரையில் ஊசி ஏற்றியதன் மூலம் ஹெச்ஐவி வந்தது உண்டு. மிகவும் ஒழுக்கமானவர். ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கூட சுத்தமில்லை என்று எண்ணியவருக்கு அப்படி வந்தது தான் இன்னும் ஆச்சரியம். எத்தனை அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ஒரு உயிர் என்றோ போய் இருக்கும், நல்லவேளை மருந்துக்கு கட்டுப்பட்டு இருக்கிறது. இந்த சிறுகதையில் CD4 பற்றி எழுதியதோடு ஒரு பெண்ணின் மனநிலை எல்லாம் விளக்கப்பட்டு இருக்கிறது.\nகதை மாந்தர்களுடன் பேச்சு, பழக்கம் என முதலில் ஆரம்பித்தே அத்தனை இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அட்டகாசமான சிறுகதை.\n3. பூமிகாவுக்கு உதவிய பூ - என் சொக்கன், என் நங்கை என் மங்கை (புனைவு)\nமிகவும் வித்தியாசமாக இருந்தது. இதில் வரையப்பட்ட ஓவியங்கள் சிறுவயதில் இங்கு குழந்தைகள் படிக்கும் புத்தகத்தில் உள்ள கதையைப் போன்று ஒரு உணர்வு தந்தது. உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\nகதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கதைகளில் சிறுவர்கள் லாஜிக் பார்ப்பார்கள் என்பதால் கதை முடியும்போதும் ஒரு லாஜிக்குடன் முடிந்து இருந்தது. குச்சிகளால் கட்டப்பட்ட தெப்பம் என வெகு சிறப்பு.\n4. அன்று - நவினன் (புனைவு)\nமிகவும் அருமையான சிறுகதை. ஒரு சிறுகதையை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கிறார். இந்த கதையில் கடைசியில் முடியும் வரிகள்தான் கதைக்கான ஆதாரம் சொல்லிச் செல்லும். கதைநாயகன் எப்படிப்பட்டவன் என்று மிகவும் அருமையாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. எதற்கு ��ெயிலுக்குச் சென்றான் என்பதற்கான பதில் அங்கே உண்டு. ஒரு சிறுகதையில் என்ன புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொருத்தே அந்த சிறுகதையின் அர்த்தம் புரியும்.\n5. மொழி - செல்வராஜ் ஜெகதீசன் (புனைவு)\nஇந்த சிறுகதையை வாசிக்கும்போது நானும் எனது குடும்பத்தாரும் லண்டன் சரவணபவனில் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தந்தது. இந்த சிறுகதையில் மொழி குறித்த அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் என எனக்கு மிகவும் நெருங்கிய உணர்வினை அழகாக விவரித்துச் சென்ற அருமையான கதை.\nஇது போன்று பல சூழலை சந்தித்து இருக்கிறேன். ஒரு நாயின் மொழியோடு கதை முடிகிறது. பல மொழிகள் கற்றுக்கொள்வது அவசியம் தான் எனினும் அதற்கான ஈடுபாடு சிறுவர்களிடம் நம்மிடம் வரும்படியாக இருக்க வேண்டும். என்ன சொல்லித்தருகிறார்கள் என தமிழ் வெறுத்த குழந்தைகள் அதிகம். மொழி நேசிப்புக்குரியது.\n - கர்ணா சக்தி ( அனுபவம்)\nஇசையை இசையை கற்றவர்தான் ஆராதிக்க முடியும் என்றில்லை. ஒரு இசை நம்மில் எத்தனை சுதந்திரமாக நம்மை வசியப்படுத்துகிறது என்றே அருமையாக அனுபவித்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. அதைப்போல பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க என்ற பாடலும்.\nஇசை நம்மை வசீகரிக்கக்கூடிய தன்மை கொண்டது. இசைஞானியின் இசை குறித்து நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். கலைநயம், அபிநயம் போல இசைநயம் இந்த அனுபவத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆம், இளையராஜாவன்றி யாரறிவார்\nஒரு குழப்பத்தைப் படித்தேன் என்றால் மிகையாகாது, ஆனால் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இறுதியில் தெளிந்து கொண்டேனா என்பதை எப்படியும் அது குறித்து எழுதும்போது மீண்டும் வாசிப்பேன் எனவே நிச்சயம் அறிந்து கொள்வேன். அப்படி என்னதான் அப்படியொரு விஷயத்தை தமிழ் மின்னிதழில் படித்தேன்\nLabels: அனுபவம், கதை, கவிதை, சிறுகதை, தமிழ் மின்னிதழ் -2\nதமிழ் மின்னிதழ் - 2 இந்துத்வா\nநுனிப்புல் பாகம் 3 - 4\nதமிழ் மின்னிதழ் - 2 ''அந்தரத்தில் இருக்கும் தனியன்...\nநுனிப்புல் பாகம் 3 -3\nதிருச்சிக்கோர் வாழ்த்து - மெகா டிவிட்டப்\nநுனிப்புல் பாகம் 3 - 2\nநமது திண்ணை - சிற்றிதழ் வடிவமைப்பு\nநமது திண்ணை மே மாத இணைய சிற்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-09-22T07:42:56Z", "digest": "sha1:NILNWIX77EL2GQ2HRNFNUGZS2NBTZGZK", "length": 8481, "nlines": 127, "source_domain": "www.radiotamizha.com", "title": "சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி « Radiotamizha Fm", "raw_content": "\nஎந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு\nவத்தளையில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைப்பு..\nயாழில் சற்று முன்னர் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து…\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..\nமழையுடனான வானிலை சில தினங்களுக்கு நீடிக்கும்…\nHome / உலகச் செய்திகள் / சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ்சர்லாந்து நாட்டின் எட்வாய்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இந்த மாத இறுதியில் சூரிச் விமானநிலையத்தில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவிருக்கிறது என அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் இந்நிலையில் இந்த நிறுவனம் இலங்கை நோக்கிய முதலாவது சேவையை ஆரம்பித்திருக்கிறது\nஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி எதிர்வரும் ஜனவரி மாதம் சிறப்பு விமான சேவைகளை ஆரம்பிக்கப்போவதாக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்\nPrevious: தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிசேனவுக்கு உடன்பாடு இருக்கவில்லை ரணில்\nஅல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக 150க்கு மேற்பட்ட நாடுகளில் இளைஞர்கள் பேரணி\nஒருவார அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/09/2019\nஇன்றைய நாள் எப்படி 21/09/2019\nஇன்றைய நாள் எப்படி 20/09/2019\nஸ்பெயின் நாட்டில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய வாள் கண்டுபிடிப்பு\nஸ்பெயின் நாட்டில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T09:10:18Z", "digest": "sha1:7X6MQHMJFN3IFTCVO4DYCMAPAFAEMKFC", "length": 9027, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கடலூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கடலூர் மாவட்ட ஆறுகள்‎ (4 பக்.)\n► கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (13 பக்.)\n► கடலூர் மாவட்ட ஊராட்சிகள்‎ (642 பக்.)\n► கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள்‎ (9 பக்.)\n► கடலூர் மாவட்ட நபர்கள்‎ (71 பக்.)\n► கடலூர் மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்‎ (7 பக்.)\n► கடலூர் மாவட்ட வட்டங்கள்‎ (10 பக்.)\n► கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்‎ (16 பக்.)\n► கடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்‎ (7 பக்.)\n► கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (48 பக்.)\n► கடலூர் மாவட்டத்திலுள்ள கோயில்கள்‎ (2 பகு)\n► கடலூர் மாவட்டப் பள்ளிகள்‎ (1 பக்.)\n\"கடலூர் மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 41 பக்கங்களில் பின்வரும் 41 பக்கங்களும் உள்ளன.\nகடலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nகோணங்குப்பம் பெரியநாயகி அன்னை தேவாலயம்\nதிருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வடலூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2010, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-krishnanagar/", "date_download": "2019-09-22T08:10:46Z", "digest": "sha1:7W2KTI52DLPGYXLKKONJ5V5E42RS27LR", "length": 30991, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கிரிஷ்ணநகர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.77.19/Ltr [22 செப்டம்பர், 2019]", "raw_content": "\nமுகப்பு » கிரிஷ்ணநகர் பெட்ரோல் விலை\nகிரிஷ்ணநகர்-ல் (மேற்கு வங்கம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.77.19 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கிரிஷ்ணநகர்-ல் பெட்ரோல் விலை செப்டம்பர் 22, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.26 விலையேற்றம் கண்டுள்ளது. கிரிஷ்ணநகர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மேற்கு வங்கம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கிரிஷ்ணநகர் பெட்ரோல் விலை\nகிரிஷ்ணநகர் பெட்ரோல் விலை வரலாறு\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹76.93 செப்டம்பர் 21\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 75.32 செப்டம்பர் 09\nஞாயிறு, செப்டம்பர் 1, 2019 ₹75.58\nசனி, செப்டம்பர் 21, 2019 ₹76.93\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.35\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹76.36 ஆகஸ்ட் 01\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 75.41 ஆகஸ்ட் 23\nவியாழன், ஆகஸ்ட் 1, 2019 ₹76.36\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.78\nஜூலை உச்சபட்ச விலை ₹76.78 ஜூலை 24\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 73.55 ஜூலை 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.86\nஜூன் உச்சபட்ச விலை ₹74.60 ஜூன் 01\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 73.03 ஜூன் 22\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.14\nமே உச்சபட்ச விலை ₹76.00 மே 04\nமே குறைந்தபட்ச விலை ₹ 73.94 மே 19\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.36\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹76.10 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 75.92 ஏப்ரல் 24\nதிங்கள், ஏப்ரல் 22, 2019 ₹75.92\nசெவ்வாய், ஏப்ரல் 30, 2019 ₹76.10\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.18\nகிரிஷ்ணநகர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/pv-sindhu-enters-in-to-world-badminton-championship-semi-final-016769.html", "date_download": "2019-09-22T08:56:12Z", "digest": "sha1:7TYK7J33KCNGLWHYGFWNT3TVZDUN5FD3", "length": 17487, "nlines": 159, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலக பேட்மின்டனில் பி.வி. சிந்து அபாரம்..! இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..! தங்கம் வெல்வாரா? | Pv sindhu enters in to world badminton championship semi-final - myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\n» உலக பேட்மின்டனில் பி.வி. சிந்து அபாரம்.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..\nஉலக பேட்மின்டனில் பி.வி. சிந்து அபாரம்.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..\nபேசல்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து.\nசுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் உலக பேட்மின்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் அரையிறுதிச் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. உலகின் 3ம் நிலை வீராங்கனை சீ���ாவின் சென் யுபெய்யுடன் மோதினார் 5ம் நிலை வீராங்கனையான பி.வி. சிந்து.\nமுக்கிய போட்டி என்பதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். அரையிறுதியில் சிந்து, சீனாவின் சென் யு பெய்யை எதிர்கொண்டு ஆடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கினார் சிந்து.\nஅவரது ஆக்ரோஷ ஆட்டம் நல்ல பலனை கொடுத்தது. முதல் செட்டை 21க்கு 7 என்ற புள்ளி கணக்கில் அதிரடியாக கைப்பற்றினார். 2வது ஆட்டத்திலும் அனல் பறந்தது. எப்படியாவது 2வது செட்டில் வென்றுவிட வேண்டும் என்று சென் யு பெய் போராடினார்.\nஆனால், சிந்து தமது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தினார். முடிவில் 21க்கு 14 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 21க்கு 7, 21க்கு 14 என்ற நேர் செட்டுகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏற்கெனவே 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார் 24 வயது சிந்து. இப்போது முதல் முறையாக தங்கம் வெல்லும் வந்துள்ளது. எனவே, இந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\n24 வயதான சிந்து இதன் மூலம் உலக சாம்பியன் போட்டியில் தனது 5வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஏற்கெனவே 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார். உலக சாம்பியன் போட்டியில் 5 பதக்கங்களை வென்றதின் மூலம் சங் நிங்கின் சாதனையை சமன் செய்வார் சிந்து.\nஆடவர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 24-22, 21-14 என்ற புள்ளி கணக்கில் ஆசிய சாம்பியன் இந்தோனேஷியாவின் ஜோனத்தான் கிறிஸ்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1983 உலக கோப்பை போட்டியில் பிரகாஷ் படுகோன் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தார்.\nஅதன்பிறகு 36 ஆண்டுகள் கழித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தையும் உறுதி செய்திருக்கிறார் பிரணீத். மற்றொரு காலிறுதியில் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால் 21-15, 25-27, 12-21 என்ற கணக்கில் டென் மார்க்கின் மியாவிடம் தோற்றார். 1 மணி நேரம் 12 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது.\nகாலிறுதியில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். சாய்னாவுக்கு வர வேண்டிய 2 புள்ளிகளை ரத்து செய்தார் என்பது அவரது கணவரான காஷ்யப்பின் குற்றச்சாட்டாகும். ச���ய்னா ஆடிய மைதானத்தில் நேரடி ஒளிபரப்பு இல்லாததால், முறையீடு செய்ய வாய்ப்பு இல்லாமல் போனது.\nஅதிரடி திட்டம்.. பத்ம விருதுகள் பட்டியலில் அதிக பெண்கள்.. மேரி கோம், பிவி சிந்துவுக்கு பரிந்துரை\n உலக அரங்கில் பட்டொளி வீசி பறந்த இந்தியர்கள்..\nஇந்தியாவின் பெருமை, சாம்பியன் சிந்து.. தங்க மங்கையை வாழ்த்தி பாராட்டிய மோடி..\nஇந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்துவிட்டீர்கள் பி.வி. சிந்து.. ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து\n தங்க வேட்டை நாயகி பி.வி. சிந்துவின் திக், திக் தருணங்கள்..\nWorld Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nIndonesia Open: யமகுச்சியிடம் போராடி வீழ்ந்தார் சிந்து.. வெள்ளி வென்றதால் ரசிகர்கள் ஏமாற்றம்\n50 கோடிப்பே.. 50 கோடி சீன நிறுவனத்துடன் மலைக்க வைக்கும் டீல் போட்ட பிவி சிந்து\nஉலக சாம்பியன் பாட்மிண்டன் போட்டி.. பி.வி.சிந்து பட்டம் வென்று உலக சாதனை\nஅதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகள் பட்டியல் - செரீனா, பி.வி.சிந்துவுக்கு எத்தனையாவது இடம்னு தெரியுமா\nபி.வி.சிந்துவுக்கு மீண்டும் ஒரு பைனல் தோல்வி.. இந்தாண்டு இது 4வது\nஇறுதிப்போட்டி தோல்வி குறித்து கவலை இல்லை..உலக சாம்பியன்ஷிப்பை குறி வைக்கும் பி.வி.சிந்து\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்தியாவின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\n1 hr ago அடக்கடவுளே தவானுக்கு என்ன ஆச்சு ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\n2 hrs ago சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\n3 hrs ago கேப்டன் கோலி தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\n16 hrs ago PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews இப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை\nFinance அரசின் முக்கிய நடவடிக்கைகளால் ஜிடிபி அதிகரிக்கும்.. ராஜூவ் குமார் அதிரடி\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பர��� சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீருக்கு நடந்த கொடுமை\nஐசிசி, பிசிசிஐ செய்த தவறு, ட்ராவிடுக்காக கொதித்த ரசிகர்கள்\nகோலியை படுமோசமாக விமர்சித்த கௌதம் கம்பீர்-வீடியோ\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரணம் பண்ட்\nIndia vs South Africa 3rd T20 | இந்த 3 மாற்றங்கள் இந்திய அணிக்கு கொண்டு வரலாம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/jatinga-assam-travel-guide-attractions-things-do-how-rea-003090.html", "date_download": "2019-09-22T08:05:13Z", "digest": "sha1:POB57NH54DB3A3NXN2LCF5GSSIDWOFUH", "length": 24939, "nlines": 255, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஜதிங்கா, அஸ்ஸாம் சுற்றுலா வழிகாட்டி | Jatinga, Assam - Attractions, things to do and How to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»2.0 படத்தைப் போல கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொண்ட பறவைகள்\n2.0 படத்தைப் போல கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொண்ட பறவைகள்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n60 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n66 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n67 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\nNews வந்தே மாதரத்திற்கு எதிர்ப்பா.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\n2.0 படத்தைப் பார்த்தவர்களுக்கு ஷங்கரின் பிரம்மாண���டம், ரஜினிகாந்தின் ஸ்டைல், அக்ஷய்குமாரின் மிரட்டல் ஆகியவற்றைத் தாண்டி ஒரு விசயம் பிடிபடாமலே இருக்கும். அதெப்படி, இறந்த பின் பறவைகள் பேயாக திரும்ப வருகின்றன. மனிதர்கள் பேயாக வருவதைக் கூட சிலர் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இதை அறிவியல் பெயர்களின்படி அழைத்துவிட்டால் மட்டும் அக்ஷய் குமார் பேய் இல்லை என்று சொல்லிவிடமுடியுமா என்பன போன்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் இருக்கும்.\nசிலர் இதெல்லாம் எப்படி நியாயமாகும். இது வெறும் கதைதான். மனிதர்களோ, பறவைகளோ இறந்தபின் வருவது சாத்தியமே இல்லாதது என்று நினைத்திருக்ககூடும். ஆனால் அஸ்ஸாம் மாநிலம் சில்சாரில் நடந்த ஆயிரம் பறவைகள் கொத்து கொத்தாக வந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வைப் பற்றி தெரிந்தால் அப்படி நினைக்கமாட்டீர்கள். என்ன பறவைகள் தற்கொலை செய்துகொள்ளுமா அதுவும் கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கில்.. உண்மை நிலையை தெரிந்துகொள்ள இதோ இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.\nஅசாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அழகிய சிறிய நகரம் சில்சார். இது மிகுந்த சுற்றுலா அம்சங்கள் நிறைந்த பல கிராமங்களைக் கொண்டு சிறப்பாக விளங்கும் ஒரு பகுதி ஆகும்.\nசில்சார் தன்னுள்ளே ஏகப்பட்ட ஆச்சர்யங்களை கொண்டு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பிரம்மிப்பில் ஆழ்த்தும் அழகிய நகரமாகும்.\nஜதிங்கா கிராமம் சில்சார் நகரத்தில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குதான் பறவைகள் ஆயிரக்கணக்கில் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் நடப்பதாக தெரியவந்துள்ளது. அதற்கு என்ன காரணம், தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள் சரியாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பது ஏன் என்பன போன்ற தகவல்களை தொடர்ந்து காண்போம்.\nஎன்னதான் பறவைகள் தற்கொலை செய்து கொள்வதாக பயமுறுத்தினாலும், இந்த இடத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி என்னதான் இந்த ஊரில் இருக்கிறது தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் தானே\nஅச்சம் கொள்ளச் செய்யும் கிராமத்து மக்கள்\nஇங்குள்ள கிராமத்து மக்கள் மீது பலர் குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் பயங்கரமானவர்கள் எனவும், இவர்கள் ஏமாற்றுக் காரர்கள் எனவும் பலர் கூறியுள்ளனர். ஆனால், இங்குள்ள சுற்றுலாவுக்கான தேவை எப்போது குறையவில்லை. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.\nஜதிங்கா அசாமில் உள்ள மிகச் சிறந்த மலைவாசஸ்தலமாக கருதப்படுகிறது. ஜதிங்கா ஒரு அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து மகிழலாம்.\nஅடர்ந்த பசுமை, மற்றும் தெளிந்த நீரோடைகள் உங்களுடைய சுற்றுலாவை சிறந்ததாக மாற்ற உத்திரவாதம் அளிக்கின்றன.\nநீங்கள் இந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளும் போது உள்ளூர் கலைகள் மற்றும் தொல்பொருள்கள் கடைக்கு சென்று உங்கள் மனதிற்கு பிடித்ததை வாங்கி மகிழலாம்.\nதற்கொலை என்பது கட்டுக் கதை\nஇங்கு வழங்கப்படும் நாட்டுப்புற கதைகளின் படி இந்த கிராமத்தில் பறைவைகள் தற்கொலை செய்து கொல்வதாக நம்பப்படுகிறது. எனவே இந்த கிராமம் சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. ஆனால் இதை சிலர் நம்ப மறுக்கின்றனர். அது வெறும் கட்டுக்கதை என்று கூறுகின்றனர்.\nகொத்துக் கொத்தாக கொலை செய்யப்படும் பறவைகள்\nஅறிவியல் ஆய்வுகள், பறவைகள் உண்மையில் தற்கொலை செய்து கொள்வதில்லை, ஆனால் கொலை செய்யப்படுகின்றன என நிருபித்துள்ளன. ஆனால் இந்த கொலைகள் அமாவாசை நாட்களில் அதிகம் நடக்கின்றன. என்ன காரணம் தெரியாமல் குழம்புகின்றனர்.\nஇலையுதிர் மாதத்தில் வரும் அமாவாசை இரவுகளில், இந்தப் பள்ளத்தாக்கில் பறக்கும் பறவைகள் தங்களது இலக்கிலிருந்து தவறி விடுவதாக கூறப்படுகிறது. பறவைகள் நிலவு ஒளியைக் கொண்டே இந்த பகுதியில் இரை தேடுகின்றனவாம்.\nஇருளில் கொல்லப்படும் பறவை இனங்கள்\nஇங்குள்ள உள்ளூர் மக்கள் விளக்குகள் வெளிச்சத்தில் இந்த பறவைகளை ஈர்த்து மூங்கில் கம்புகள் கொண்டு அவைகளை கொன்று சாப்பிடுகின்றனர். இப்படி உள்ளூர் மக்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் பெரும்பாலானோர். ஆனால்....\nசெத்து மடிந்த ஆயிரக்கணக்கான பறவைகள்\nஊரில் இருக்கும் எல்லா மக்களும் இப்படியா இருப்பார்கள். ஒருவேளை அனைவரும் பறவைகளை கொன்றாலும் இத்தனை ஆயிரம் பறவைகள் திரும்ப திரும்ப ஏன் இங்கு வருகின்றன. அப்படி கொன்றாலும் சாப்பிடத்தானே செய்வார்கள் இறந்த புகைப்படங்கள் ஊடகங்களில் பரவுவது எப்படி போன்ற பல அமானுஷ்யங்கள் நிலவுகின்றன. 2.0 படத்தில் அக்ஷய்குமார் பேயாக வந்தார் என சிலரும் அது அறிவியல் என சிலர் ஏற்றுக்கொண்டாலும் பற��ைகளும் பேயாக வருவது எப்படி புதிராக இருக்கிறதோ அதைப்போலவே இதுவும் புதிராகவே இருக்கிறது. சரி நாம் இந்த அழகிய பூமியின் படங்களைக் காண்போம்.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/kavin-and-kasthuri/", "date_download": "2019-09-22T08:43:35Z", "digest": "sha1:GVDBS5HYTQOWR6ZJS4OMDUCXDFBQ77R5", "length": 9207, "nlines": 157, "source_domain": "tamilstar.com", "title": "கவின் செய்த காதல் லீலைகள்- கஸ்தூரி மோசமான கலாய் - Latest Tamil cinema News", "raw_content": "\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற…\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும்…\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக…\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nதனது மனைவி ஷாலினியுடன் ஹோட்டலுக்கு வந்த அஜித்- தலயின்…\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா\nகவின் செய்த காதல் லீலைகள்- கஸ்தூரி மோசமான கலாய்\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nகவின் செய்த காதல் லீலைகள்- கஸ்தூரி மோசமான கலாய்\nபிக்பாஸ் நிகழ்ச்���ி புதிதாக நுழைந்திருப்பது நடிகை கஸ்தூரி. செய்திகள் வரும் போதெல்லாம் நான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை என்று டுவிட் போட்ட அவர் இப்போது அந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.\nபோன முதலில் இருந்து எல்லோரையும் கலாய்த்து வருகிறார், வெளியே நடந்த விஷயங்களையும் வைத்து பேசி வருகிறார்.\nஇன்று காலை வந்த புதிய புரொமோவில் கவினின் காதல் லீலைகள் குறித்து செமயாக கலாய்க்கிறார்.\nஅதில் கவினின் முகம் அப்படியே மாறுகிறது, இதோ அந்த புரொமோ,\nமுதல் நாள் அதிக வசூல் செய்த படங்கள்- டாப் 10ல் நேர்கொண்ட பார்வை பிடித்த இடம்\nமனித உடம்பில் ஏற்படும் முதல் வடு எது தெரியுமா\nபிக்பாஸ் கேப்டன் ஆக சீட்டிங் செய்த மதுமிதா வீடியோ போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஜெயலலிதா வாழக்கை படம் துவங்கியது\nதென்னிந்தியாவில் முதல் நாள் ஓப்பனிங்கில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட் இதோ\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/tag/panchami-valipadu/", "date_download": "2019-09-22T08:37:52Z", "digest": "sha1:SFFIIYH3F6I5WZKMCFCYZCOBKXXK5D47", "length": 5577, "nlines": 119, "source_domain": "tamilstar.com", "title": "panchami valipadu Archives - Latest Tamil cinema News", "raw_content": "\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற…\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும்…\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக…\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போ���ு\nதனது மனைவி ஷாலினியுடன் ஹோட்டலுக்கு வந்த அஜித்- தலயின்…\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா\nபஞ்சமியில் வராஹி வழிபாட்டின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோமா\n* வராகி தேவி என்பவள் ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதிபராசக்தி சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுரமர்த்தினியின் குதிரைப்படை தலைவி எனவும் கூட சிலர் இவளை குறிப்பிடுவதுண்டு. * மனித உடலும் வராகி முகமும்...\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/threads/3302/", "date_download": "2019-09-22T08:09:12Z", "digest": "sha1:FE6JZMW2ZLBYUEYITNOIFJVCEGDDKY4A", "length": 14933, "nlines": 358, "source_domain": "www.ladyswings.in", "title": "நச்சுன்னு நாலு வரில புலி பட விமர்சனம் | Ladyswings", "raw_content": "\nநச்சுன்னு நாலு வரில புலி பட விமர்சனம்\nகாசையும் வாங்கி கிட்டு கூட்டம் கூட்டமா தியேட்டர்குள்ளே கொண்டு வச்சு இனி படம் வந்தவுடனே பறந்து கிட்டு ஓடி வந்து பார்ப்பியா பார்ப்பியான்னு குத்து குத்துன்னு குத்திபுட்டாங்க..........படம் பார்த்துகிட்டு இருக்கும் போது ஒவ்வொருத்தர் மூஞ்சியும் பேய் அறைஞ்சா மாதிரியே இருந்துச்சு( மாயா படத்துல கூட இந்த எபக்ட் கிடைச்சுதான்னு தெரியல) படம் முடிஞ்சுதும் எல்லாம் புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியே குனிஞ்ச தலை நிமிராம போறாங்க( பின்ன நிமிர்ந்து பார்த்துட்டா நம்மளையும் அறியாம பொங்கி பொங்கி அழுதுடுவோமோன்னு தான்) சரி வாஷ்ரூம் போகலாம்ன்னு அங்கே போனா மொத்த புலிக் கூட்டமும் அங்க தான் நிற்குது.( என்னங்கடா நடக்குது) ஒவ்வொருத்தரும் உள்ளே போய் கதவை சாத்திகிட்டு வாயை பொத்தி கதறி கதறி அழுதுட்டு வராங்க..துள்ளாத மனமும் துள்ளும்ல விஜய் அழுவறே அது மாதிரி..( எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது )வாஷ்ரூம்ல அவ்வளவு கூட்டத்தை பார்த்து மால்காரன் ஓடி வரான் என்ன ஆச்சுன்னு...நான் சொன்னேன் ஒன்னும் இல்ல புலி பீதியை கிளப்பும்ன்னு பார்த்தா மொத்த கூட்டத்துக்கும் பேதியை கிளப்பிடுச்சுன்னு....அடபாவி ஒரு மாசத்துக்கு வாங்கி வச்சிருந்த பினாயில் முழுக்க ஒரு ஷோவுக்கே போச்சேன்னு புலம்பிக்கிட்டு போனான்..( அவன் கவலை அவனுக்கு )ஆக மொத்தம் புலி வருது புலி வருதுன்னு சொல்லி சொல்லி பாக்க போன மனுஷங்களுக்கு என்னென்னமோ வந்தது தான் மிச்சம்.........இது இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு தாங்கும் சாமிகளா...( புலி கதை எங்கேன்னு கேட்க்கிரவங்களுக்கு புலி அடிச்சதில் கதை மறந்து போச்சு பா .\nSudha Ravi's - \"அலைபாயும் நெஞ்சங்கள்\"\nSudha Ravi's- \"அலைபாயும் நெஞ்சங்கள்\" - Comments\nSudha Ravi's - \"உனை-நீங்கியே-உயிர்-கரைகிறேனே\" -comments\nகாசையும் வாங்கி கிட்டு கூட்டம் கூட்டமா தியேட்டர்குள்ளே கொண்டு வச்சு இனி படம் வந்தவுடனே பறந்து கிட்டு ஓடி வந்து பார்ப்பியா பார்ப்பியான்னு குத்து குத்துன்னு குத்திபுட்டாங்க..........படம் பார்த்துகிட்டு இருக்கும் போது ஒவ்வொருத்தர் மூஞ்சியும் பேய் அறைஞ்சா மாதிரியே இருந்துச்சு( மாயா படத்துல கூட இந்த எபக்ட் கிடைச்சுதான்னு தெரியல) படம் முடிஞ்சுதும் எல்லாம் புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியே குனிஞ்ச தலை நிமிரா போறாங்க( பின்ன நிமிர்ந்து பார்த்துட்டா நம்மளையும் அறியாம பொங்கி பொங்கி அழுதுடுவோமோன்னு தான்) சரி வாஷ்ரூம் போகலாம்ன்னு அங்கே போனா மொத்த புலிக் கூட்டமும் அங்க தான் நிற்குது.( என்னங்கடா நடக்குது) ஒவ்வொருத்தரும் உள்ளே போய் கதவை சாத்திகிட்டு வாயை பொத்தி கதறி கதறி அழுதுட்டு வராங்க..துள்ளாத மனமும் துள்ளும்ல விஜய் அழுவறே அது மாதிரி..( எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது )வாஷ்ரூம்ல அவ்வளவு கூட்டத்தை பார்த்து மால்காரன் ஓடி வரான் என்ன ஆச்சுன்னு...நான் சொன்னேன் ஒன்னும் இல்ல புலி பீதியை கிளப்பும்ன்னு பார்த்தா மொத்த கூட்டத்துக்கும் பேதியை கிளப்பிடுச்சுன்னு....அடபாவி ஒரு மாசத்துக்கு வாங்கி வச்சிருந்த பினாயில் முழுக்க ஒரு ஷோவுக்கே போச்சேன்னு புலம்பிக்கிட்டு போனான்..( அவன் கவலை அவனுக்கு )ஆக மொத்தம் புலி வருது புலி வருதுன்னு சொல்லி சொல்லி பாக்க போன மனுஷங்களுக்கு என்னென்னமோ வந்தது தான் மிச்சம்.........இது இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு தாங்கும் சாமிகளா...( புலி கதை எங்கேன்னு கேட்க்கிரவங்களுக்கு புலி அடிச்சதில் கதை மறந்து போச்சு பா .\nஹா ஹா.....:227::227::227: சிரிச்சு வயிறு வலியே வந்திருச்சுப்பா ......செம விமர்சனம��.\nநானும் படத்த பார்க்கலாமானு நினைச்சேன். ஆனா இத படித்த பின்னால வேணாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.\nஆனா.... இந்த படம் சிடி வந்தவுடன வாங்கி வச்சுக்கணும்\nயாராவது வேண்டாதவங்க வந்தா போட்டு கட்டலாம்ல\nஏன்னா... நெறைய பேரை நேரா திட்ட முடியறதில்லை\nஇப்புடியாவது என்னோட மனக்குமுறலை தித்துக்கலாம்னு தோனுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/206320?ref=archive-feed", "date_download": "2019-09-22T08:34:27Z", "digest": "sha1:M5EPYNSSXGJURD4I7DLN3AEI6MSTUWRK", "length": 7897, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "6 மாத குழந்தையின் தலைப்பகுதியை அடித்து நொறுக்கி வீடியோவை கணவருக்கு அனுப்பிய தாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n6 மாத குழந்தையின் தலைப்பகுதியை அடித்து நொறுக்கி வீடியோவை கணவருக்கு அனுப்பிய தாய்\nஇங்கிலாந்தில் கணவரை வெறுப்பேற்றுவதற்காக 6 மாத குழந்தையின் தலைப்பகுதியை அடித்து நொறுக்கிய தாய்க்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇங்கிலாந்தை சேர்ந்த கிம் ஃப்ரோஸ்ட் (37) என்கிற பெண் தன்னுடைய கணவரை வெறுப்பேற்றுவதற்காக, 6 மாத குழந்தையின் தலைப்பகுதியை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார்.\nபின்னர் அதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய கணவருக்கு அனுப்பியிருக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nஅதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், படுகாயங்களுடன் கிடந்த குழந்தையை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், குழந்தையின் மண்டை ஓட்டில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. மூளை பகுதியும் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த காயங்கள் கார் விபத்து அல்லது மாடியிலிருந்து விழுந்தால் மட்டுமே ஏற்படும் என கூறியிருந்தனர்.\nஇந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த போதே ஆத்திரமடைந்த நீதிபதி, கைது செய்யப்பட்ட கிம் ஃப்ரோஸ்ட்டிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nமேலும் பிரித்தானியா செய்��ிகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/a-boon-called-waste", "date_download": "2019-09-22T08:17:45Z", "digest": "sha1:R6NBYCOIJKPBOWUQJULRSSANNMA5BHFZ", "length": 18232, "nlines": 183, "source_domain": "www.maybemaynot.com", "title": "குப்பை எனும் பொக்கிஷம்!!!", "raw_content": "\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#makeuptutorial: நூறு ரூபாய்க்குள் அசத்தல் வெட்டிங் கெஸ்ட் மேக் அப்\n#MILITARYGROOVE: MILITARY அடிச்சுப் பார்த்திருப்பீங்க, GROOVE ஆடிப் பார்த்திருக்கீங்களா இதைப் பாருங்க\n#Accessories: ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக தன்னுடன் வைத்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் இவைதான்\n#White Sugar: இதெல்லாம் தெரிஞ்சா வெள்ளை சர்க்கரைய வாயிலயே வைக்க மாட்டீங்க - உஷாரய்யா உஷாரு\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#vacancy:ஆசிரியர் மற்றும் எஞ்சினியரிங் பணிக்கு ஆயிர கணக்கில் காலியிடங்கள்\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம் இப்படியொரு இடம் இருக்கா\n#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க இதைப் பார்த்தப்புறம் பண்�� மாட்டீங்க\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#WeirdFacts வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றிய விந்தை செய்திகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தகவல்கள்\n#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும் வாங்க,80-களுக்கு போகலாம்\n#Vintage Cinema: காலத்தால் அழிக்க முடியாத பாடல் உருவானதற்கு காரணமாக இருந்த நடிகர் திலகம்\n#tolet: மிடில் கிளாஸ் மக்கள், வாடகை வீட்டில்படும் அல்லல்கள் இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா\n#NATIONALSECURITY: தொடர்ந்து மாயமாகும் ராணுவ ரகசியங்கள் VIKRANTH-லிருந்து திருடப்பட்ட TECHNICAL DETAILS\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#Sexopedia Anal Sex மீது ஈடுபாடு கொண்டவரா நீங்கள் அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#G-Spot: பெண்களின் அண்ட சராசரங்கள் அடங்கிப்போகும் அந்த ஓர் இடம் பற்றி தெரியுமா\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n#Privacy: தப்பித் தவறி இன்டர்நெட்டில் ஒரு போட்டோ கசிந்தாலும் என்ன ஆகும் தெரியுமா மிரள வைக்கும் உண்மை\n#ShirtButton ஆண்களின் ஷர்ட் பட்டன் வலப்பக்கத்திலும், பெண்களின் ஷர்ட் பட்டன் இடப்பக்கத்திலும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா\n#HBA1C: SUGAR அளவு அதிகமா இருந்தாலும், இந்த TEST எடுக்காம SUGAR மாத்திரை சாப்பிடாதீங்க இது என்ன தெரியுமா\nஎன்னது குப்பையைப் பத்தியெல்லாம் ஒரு கட்டுரையான்னு நீங்க நினைச்சீங்கன்னா உங்களுக்கு நாட்டு நடப்பு ஒண்ணுமே தெரியலைன்னு அர்த்தம். உண்மையிலேயே நாம தூக்கி எறியற குப்பையை ஒழுங்கா பயன்படுத்தினாலே அது பெரிய பொக்கிஷமாய்டும். அதோட மதிப்பு தெரியாம நாமதான் அதை வீணடிச்சுட்டு இருக்கோம். குப்பைல நிறைய வகை இருக்கு. மக்கும் குப்பை, மக்காத குப்பை, தொழிற்சாலைக் குப்பை, எலெக்டரானிக் குப்பை இந்த மாதிரி.\nமண்ணுல போட்டா கொஞ்ச நாளிலே மக்கப் போற எல்லாமே மக்கும் குப்பைதான். இந்த மக்கும் குப்பை உரம் தயாரிக்க, மண் புழு வளர்ப்பு, பயோ டீசல் உற்பத்தி, - காகிதமா இருந்தா ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் தயாரிப்புன்னு பல விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும். குறைந்தபட்சம் கால்நடைத் தீவணமாப் பயன்படும்.\nஇதில் முக்கியமானது ப்ளாஸ்டிக். பெரும்பாலும், ப்ளாஸ்டிக் பொருட்கள் அனைத்துமே மறுசுழற்சி செய்து வேறு பொருளா மாத்திட முடியும். கீழே போட்டா எகிறும் தன்மையுள்ள ப்ளாஸ்டிக்தான் குடம், நூல்கண்டு கோன் இதையெல்லாம் தயாரிக்கப் பயன்படுது. அது மட்டுமில்லாமல் ப்ளாஸ்டிக் சாலைகள் அமைக்கவும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. அது நிறைவேறும் பட்சத்தில் மிக அதிகமான விலைக்குப் போகும் இது.\nஸ்கிராப். அதுலயும் இரும்பு, மெக்னசியம், தாதுப் பொருள்ன்னு நிறைய எடுத்து விற்பனை செய்ய முடியும். பெரும்பாலான உதிரிப்பாகங்கள் மறுசுழற்சிக்குக் கண்டிப்பாக ஒத்து வரும்.\nநமக்கு தெரிஞ்சு காந்தம், வயரில இருக்கிற செம்பு, அதெல்லாத்தையும் விட சர்க்யூட் போர்டுகள்ல இருக்கிற வெள்ளி, தங்கம் போன்றவை ஒரு சிறிய முயற்சிக்கு பின் எடுக்கப்படுது. விஷயம் தெரிஞ்சவங்க இந்தப் பொருட்களையெல்லாம் எவ்வளவு கம்மியா வாங்க முடியுமோ வாங்கிக்குவாங்க.\nமருத்துவக் கழிவுகள் மட்டும் உடல்நலம் சார்ந்த விஷயங்கறதால மறுபயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்லியிருக்கு. பெரிய இயந்திரங்களில் கதிர்வீச்சு அபாயம் இருக்கிறதால அவையும் இந்தக் குப்பை பட்டியலுக்கு வராது.\nஇத்தனை விஷயம் இருக்கு நாம வீசி எறியற குப்பைல… அப்போ அரசாங்கம் ஏன் இதெல்லாம் பண்ணலைன்னு கேட்டா, ஒரே ஒரு காரணம்தான். நாம பிரிச்சு போடறதில்லை. எல்லாத்தையும் ஒண்ணா கலந்த பிறகு அதைப் பிரிக்கிறதுக்கு ஆகிற செலவு அதுல கிடைக்கிறதை விட ரொம்ப ஜாஸ்தி. அதுனாலதான் விஷயம் என்னான்னு சொல்லாம் அரசாங்கம் பிரிச்சுப் போடுங்க, பிரிச்சுப் போடுங்கன்னு கெஞ்சிட்டே இருக்காங்க… உங்களுக்கு விஷயம் புரிஞ்சதுன்னா, அப்புறம் நீங்களும் குப்பையைப் போடுறதுக்கு காசு கேப்பீங்க இல்லை… சும்மா இம்புட்டு காசு, யாரு தரு��ா\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2123/", "date_download": "2019-09-22T08:23:29Z", "digest": "sha1:2VR4X5LTSBFT3RGI6TWQRUCVTO3SRSPG", "length": 9839, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "நட்டமடையும் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய எதிர்க்வில்லை – ஜே.வி.பி: – GTN", "raw_content": "\nநட்டமடையும் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய எதிர்க்வில்லை – ஜே.வி.பி:\nநட்டமடையும் அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுவதனை எதிர்க்கவில்லை என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.\nபொதுமக்களுக்கு பயன்படாத நட்டத்தில் இயங்கி வரும் அரச நிறுவனங்கள் விற்பனை செய்வதனை தமது கட்சி எதிர்க்கவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கை பொருளாதார மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகடன் சுமையுடன் தனியார் நிறுவனங்களுடன் ஒப்படைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nகடன் சுமையை ரத்து செய்யாது தனியார் துறையினரிடம் இவ்வாறு நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிறிய பொருளாதாரத்தை கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கம் சில விடயங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற���கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்\nசிறுபான்மை விவகாரங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கை விஜயம்:\nகட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்:\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2015/04/", "date_download": "2019-09-22T08:36:59Z", "digest": "sha1:536AUV3CNRABLQZ27LPOWGU4LL2ZEFPF", "length": 24966, "nlines": 287, "source_domain": "kuvikam.com", "title": "April | 2015 | குவிகம்", "raw_content": "\nதம��ழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதமிழ் இலக்கிய வட்டத்தின் ஒரு பெரும் ஆரமாக விளங்கியவர் ஜெயகாந்தன் என்பதில் சந்தேகமேயில்லை\nமீசை வைத்த பாரதியைப் போல் இவரும் மீசை முறுக்கும் எழுத்தாள்மையாளர்.\nவாழ்க்கை அழைக்கிறது, கைவிலங்கு,யாருக்காக அழுதான், பிரும்ம உபதேசம் ,பிரளயம், கருணையினால் அல்ல, பாரிசுக்குப் போ , கோகிலா என்ன செய்துவிட்டாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெய ஜெய சங்கரா, கங்கை எங்கே போகிறாள், ஒரு குடும்பத்தில் நடக்கிறது, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, கரிக்கொடுக்கள், எங்கெங்கு காணிலும், மூங்கில் காட்டினிலே, ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், ஊருக்கு நூறு பேர், ஒவ்வொரு கூரைக்கும் கீழே, பாட்டிமார்களும் பேத்திமார்களும், அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள், இந்த நேரத்தில் இவள், காத்திருக்க ஒருத்தி, காரு, ஆயுத பூசை, சுந்தர காண்டம், ஈஸ்வர் அல்லா தேரே நாம் . ஓ அமெரிக்கா, இல்லாதவர்கள், இதய ராணிகளும் இஸ்பேட்டு ராஜாக்களும், காற்று வெளியினிலே, இன்னும் ஒரு பெண்ணின் கதை, ரிஷிமூலம், சினிமாவுக்குப் போன சித்தாள், உன்னைப்போல் ஒருவன், அற்புதம்,\nபாரதி பாடம், இமயத்துக்கு அப்பால், கட்டுரைகள் எழுதியவர்.\nசில கதைகள் அருமையான திரைப்படங்களாகவும் வந்துள்ளன.\nமற்றும் எண்ணற்ற சிறுகதைகள்.அவற்றுள் முக்கியமானவை அக்கினிப் பிரவேசம். ஒரு பிடி சோறு. .எல்லா சிறுகதைகளிலும் தனது தனி முத்திரையைப் பதித்தவர்..\nபத்ம பூஷண், ஞானபீடம் ,சாகித்ய அகாடமி, மற்றும் பல உலக விருதுகள் பெற்றவர்.\nஜெயகாந்தனின் சுய சரிதைப் பாடலைக் கேளுங்கள்\nஇதைக் காணவும் கண்டு நாணவும்\nகோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்\nவீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்\nஅன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்\nஎனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ\nஇந்தக் கோடையில் பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு நல்ல வேட்டை\nஇரண்டு அணிகள் பொன்னியின் செல்வன் நாடகத்தை மேடையேற்றப் போகிறார்கள்.\n1999 இல் முதல் முறையாக மேடையேற்றினார்கள். அதன் புகைப்படம் கிடைக்கவில்லை\nஅதைப் போல் TKS புகழேந்தி அவர்களும் ’ பொன்னியின் செல்வன் – நந்தினியின் பார்வையில்’ என்ற நாடகத்தை 2005 லிருந்து நாலைந்து முறை மேடையேற்றியிருக்கிறார்களாம். அதுபற்றி புகைப்படமோ மற்ற தகவலோ இல்லை\nஇது சிகாகோ தமிழ்ச்சங்கம் 2014இல் மேடையேற்றியபோது எடுத்த படம்.\nஇது 2014இல் சென்னையில் மேஜிக் லேண்டர்ன் மேடையேற்றிய வெற்றிப் படைப்பில் எடுத்த புகைப்படம் \nஇது இந்த மாதம் மேடையேற்றப்பட்ட ஸ்ரீதேவி ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கும் ஆடுதுறை SSN சபாவின் தயாரிப்பு\nபொன்னியின் செல்வன் கதையைப் படிக்காதவர் ஒருவர் நாடகத்தைப் பார்த்தால் எப்படியிருக்கும் அப்படிப்பட்ட ஒருவரை குவிகம் ஆசிரியர் அழைத்துச் சென்று SSN சபாவின் நாடகத்தைப் பார்க்க வைத்தார். அவரின் விமர்சனத்தை அடுத்த பக்கத்தில் பாருங்கள்\nஅந்த நாடகத்தில் வந்தியத் தேவனும் ஆதித்திய கரிகாலனும் உரையாடும் இடம் இது\nமறுபடியும் மேஜிக் லேண்டர்ன் 2015 ஜூலையில் மேடையேற்றுகிறார்கள்\nபொன்னியின் செல்வன் கிராஃபிக்கில் வலம் வரப் போகிறது சென்னையின் REWINDA MOVIETOONS ‘நந்தினி கலைக் கூடம்’ என்ற பலகையில் பொன்னியின் செல்வனை 2 டியில் கொண்டு வருகிறார்கள்\n இந்த மாதம் ஏப்ரலில் வெளிவர இருக்கிறது\nபொன்னியின் செல்வன் – நாடக விமர்சனம் (எஸ்.கே.என் )\nநாடகத்தைப் பற்றிய சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் முன் :-\nஅறியப்பட்ட கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்திராத ஒருசிலரில் நானும் ஒருவன்.\nசுத்தமாக கதையும் தெரியாது. ஆகவே கல்கியின் படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தையும்,\nநாடகத்தில் சொல்லப்படும் முறையையும் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டிய சிரமம்\nஇல்லை. கதை புரியவேண்டும் நல்லமுறையில் சொல்லப்படவேண்டும் அவ்வளவுதான்.\nபிரபலமாகிவிட்ட நாவல்களை நாடகம் அல்லது\nசினிமாவிற்கு கொண்டுவரும்போது வேறொரு சிக்கலும் உள்ளது. சில பாத்திரங்களை வாசகர்கள் மனதில் உருவகப்படுத்தி\nஇருப்பார்கள். நடிப்பவர்கள் அந்தக் கற்பனைக்குச் சமீபமாக இல்லாவிட்டால் அந்த\nசினிமாவோ நாடகமோ அவர்களைக் கவராது.\nஅதிலும் கல்கிக்கும் பொன்னியின் செல்வனுக்கும் லட்சக்கணக்கில் அபிமானிகளும்,\n‘மோகமுள்’ ஜமுனாவாக அர்ச்சனா ஜோக்லேகர்,\n‘தில்லானா மோகனம்பாள்’ வைத்தியாக நாகேஷ், பாரதியாக சயாஜி ஷிண்டே. என்று மிகப்\nபொருத்தமான நடிகர்கள் அப்படத்தின் வெற்றிக்கு ஓரளவிற்குக் காரணமாகிறார்கள்\nபொன்னியின் செல்வனை எனக்கு அறிமுகப்\nபடுத்திய அளவில் ஆடுதுறை எஸ்.எஸ்.என் சபாவின் நாடகத்��ைப்\nஐந்து பாகங்கள், ஏகப்பட்ட கதை மாந்தர்கள்,\nஅதிகமான நிலை களங்கள், மூன்று\nக்ளைமாக்ஸ்கள், இரண்டு சஸ்பென்ஸ்கள், என்று பல சவால்களைக் கொண்ட இந்த பெரும்\nபடைப்பை மூன்றரை மணிநேர நாடகமாக்கிய\nசிக்கலான இந்தக் கதை புரியும் வகையில் விறுவிறுப்பாகவே சொல்லப்பட்டு இருக்கிறது\nசரித்திர நாடகமாகையால் வசனங்கள் இலக்கணத் தமிழில் நெருடல் இல்லாமல்\nஎழுதப்பட்டுள்ளன. உச்சரிப்பு (இது தற்காலப் பெரிய பிரச்சினை) மிகவும் சிறப்பு.\n(‘ழகரம்’ நன்றாகவே அனைவரும் உச்சரிக்கிறார்கள். ‘லகரமும்’ ‘ளகரமும்’ சிலர்\nகாட்சி அமைப்புகளும் அருமை. ‘மூடு பல்லக்கு’ , கடலில் ‘படகு’, ‘யானை’,\n‘கப்பல் விபத்து’ ஆகியவை சிறப்பாகவே மேடையில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.\nஎல்லா நடிகர்களுமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதிலும் ‘ஆழ்வார்க்கடியான்’, ‘நந்தினி’ இரு சவாலான\nபாத்திரங்களை இயக்குனரும் அந்த நடிகர்களும் நன்றாகவே கொண்டு வந்திருக்கிறார்கள். கடம்பூர் அரண்மனையில் ஆதித்ய கரிகாலன் நடிப்பும்\nமேலாக பார்வையாளர்கள் நிறைந்த அரங்கம்\nகடந்த முப்பது ஆண்டுகளில் நான் பார்த்ததில்லை.\nநாடகத்தின் இறுதி அரைமணிநேரத்தில் நாடகம் இரண்டு மூன்று முறை முடிவடைந்து மீண்டும்\nகதையை நகர்த்திச் செல்ல வரும் வசனங்களில் ரவிதாசன் என்னும் பாத்திரம்\nமூலமாக வரும் இடங்கள் சற்று குழப்பம். “Dialogue Delivery” பிரச்சினையாக\nஒரு சில இடங்களில் “எடிட்டிங்” தேவைப்படலாம். ஆதித்ய\nகரிகாலனின் மறைவின் சோகம், யாருக்கு மகுடம் ஆகிய இடங்களில் அவரவர் கருத்துக்கள்\nஎன்பவை நாடக பாணியில் ஒருவர் ஒருவராக அனைவரும் பேசுகிறார்கள். மதுராந்தக சோழன்\nசில உள்ளன. இவை நாடக வடிவத்திற்கு மாற்றியதால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.\nஎன்னைப் பொறுத்த அளவில் நாடகம்\nமன்மத வருட தணிகை பஞ்சாங்கம்\nஇந்த ஆண்டு ஏப்ரல் 14 செவ்வாயன்று தமிழ்ப் புத்தாண்டு மலர்கிறது\nஇந்த ஆண்டுக்குப் பெயர் மன்மத வருடம்.\nமேலே உள்ள லிங்க்கை கிளிக்கினால் வருட பஞ்சாங்கம் உங்கள் முன் விரியும் (நன்றி: தணிகை பஞ்சாங்கம்\nவானமென்னும் வீதியில் ஓடும் கிரகங்களின் நிலையை இவ்வளவு துல்லியமாக எப்படி இவர்களால் கணிக்க முடிகிறது\nஇதைப் பற்றி யாராவது வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும்.\nமன்மத வருட தணிகை பஞ்சாங்கம்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல�� பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2019\nஐவர் படை – மாலதி சுவாமிநாதன் , மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்\nஅம்மா கை உணவு (19) – வதக்கல் – சதுர்புஜன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஇன்றைய எழுத்தாளர் – எஸ் ராமகிருஷ்ணன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகைலாஷ் பாபுவின் பென்சில் கூர் சிலைகள்\nகாலை நடைப்பயிற்சி – தில்லைவேந்தன்\nகேஸ் எவ்வளவு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது எப்படி\nஒரு கோப்பை சூரியன் – கவிதை நூல் – விமர்சனம் – ந பானுமதி\nதிரைக்கவிதை – நறுமுகையே – வைரமுத்து – ரஹ்மான் -மணிரத்னம்\n‘டெஸ்பேஸிடோ’ – ஸ்பெய்ன் நாட்டுப்பாட்டு\nஇன்னும் சில படைப்பாளிகள் (2) – உஷா சுப்ரமணியன் – எஸ் கே என்\nசந்திராயன் -2 – டி ஹேமாத்ரி\nஜெயமோகனின் அறம் – பவா செல்லதுரை கதை சொல்கிறார்\n3 இடியட்ஸ் – அருமையான காட்சி\nகுக்கீஸ் – அருமையான காமெடி\nகுவிகம் பொக்கிஷம் – மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (36) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,551)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/08/24160723/K-Bhagyaraj-Speech.vid", "date_download": "2019-09-22T08:26:34Z", "digest": "sha1:Z4VIRPAMMLUUEOSWZNQYGLN2JHI3AXZN", "length": 3859, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "கஞ்சா குடிப்பேன் நான் - பாக்யராஜ் அதிரடி!", "raw_content": "\nஹாலிவுட் படம் எல்லாம் ஒன்றுமில்லை - விக்னேஷ் சிவன்\nகஞ்சா குடிப்பேன் நான் - பாக்யராஜ் அதிரடி\nகஞ்சா குடிப்பேன் நான் - பாக்யராஜ் அதிரடி\nகதை திருட்டை கலாய்த்த பாக்யராஜ்\nஓவர்நைட்டில் தலைவர் ஆகிவிடுகிறார்கள் - உதயநிதியை மறைமுகமாக கலாய்த்த பாக்யர��ஜ்\nஜோதிகா அழகான ராட்சசி - பூர்ணிமா பாக்யராஜ்\nஎனக்கு அவரிடம் ஒரு சமாச்சாரம் பிடிக்கும் - கே.பாக்யராஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/Right-foot-step-indian-marriage-myth", "date_download": "2019-09-22T08:11:44Z", "digest": "sha1:ZZXKJR26SJ3I7HW5OXNWB6EPS2K7NJMN", "length": 17757, "nlines": 176, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Myth: மணப் பெண்ணை வலது கால் வைத்து வரச்சொல்வது ஏன் என்று தெரியுமா?", "raw_content": "\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#Accessories: ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக தன்னுடன் வைத்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் இவைதான்\n#White Sugar: இதெல்லாம் தெரிஞ்சா வெள்ளை சர்க்கரைய வாயிலயே வைக்க மாட்டீங்க - உஷாரய்யா உஷாரு\n#TamannaahBhatia நியூ யார்க் சாலையைத் திணறடிக்க வைத்த தமன்னா\n#MalavikaMohanan இன்ஸ்டாகிராமில் படு சூட்டை கிளப்பும் ரஜினி பட நாயகி\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#TIMETABLE: S.S.L.C. பொதுத் தேர்வுக்கான புதிய TIMETABLE வெளியிடப்பட்டது MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம் MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம்\n#TNPSC: 2-வது முறை கதவைத்தட்டும் அதிர்ஷ்டம் 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு\n#Antrix: மக்கள் வரிப்பணம் வீணாகுதா இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும் இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வ���்துரும்\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 13\"\n#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்\n#BiggBoss : இந்த வாரம் பிக் பாஸிலிருந்து யார் வெளியேற வாய்ப்புகள் அதிகம் \n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும் வாங்க,80-களுக்கு போகலாம்\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#Nithyananda மூலவர் சிலையை ஆட்டைய போட்ட நித்யானந்தா வைரலாகும் வீடியோ\n#BANKSTRIKE: தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிகள் வேலை செய்யாமல் போகலாம் உஷார்\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#couplegoals: அரேன்ஜ் மேரேஜில் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள் கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n#HBA1C: SUGAR அளவு அதிகமா இருந்தாலும், இந்த TEST எடுக்காம SUGAR மாத்திரை சாப்பிடாதீங்க இது என்ன தெரியுமா\n#Agroforestry: தனி மரம் 1.5 லட்சம் மரங்களைக் கொண்ட தோப்பான கதை தெரியுமா உங்களுக்கு\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n#Myth: மணப் பெண்ணை வலது கால் வைத்து வரச்சொல்வது ஏன் என்று தெரியுமா\nகடிகாரம் ஏன் வலமாகச் சுற்றுகிறது நாம் ஏன் கோவிலை வலது பக்கமாகச் சுற்றி வருகின்றோம் நாம் ஏன் கோவிலை வலது பக்கமாகச் சுற்றி வருகின்றோம் இரண்டையும் கொஞ்சம் ஆழமாக ஒப்பிட்டால் நாமே தான் கடிகாரத்தை வலது பக்கமாகச் சுற்றவைத்தவர்கள் என்றும் தோன்றுகிறது. நாம் எந்த சுப காரியத்தையும் வலப் பக்கமாகவே செய்கின்றோம். இடது கையை சுத்தம் செய்யப் பயன்படுத்துவதால் மட்டும் வலது கைக்குப் பெருமை என்று எண்ணி விடக்கூடாது. சிலர் பிறப்பிலேயே இடது கையை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். இப்படிப்பட்ட இடது கைக் காரர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளனர். இடது கை பழக்கம் கொண்டவர்களை விட வலது கைக்காரர்கள் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்களாம். பெரும்பாலும் இந்த இடது, வலது பழக்கத்தை மிக முக்கியமாக நாம் கடைப்பிடிப்பது, புதிதாக திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வருகைத் தரும் மணப் பெண்ணை வலது கால் எடுத்து வைத்து வர சொல்வது எதற்காக என்று பார்க்கலாம்.\n#1. காலம் காலமாக நமது முன்னோர்கள் வலது சாஸ்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். தூங்கி எழும்போது வலது பக்கமாக எழ சொல்வது, வலது கையால் சாப்பிட பழக்குவது, வலது கால் எடுத்து வைத்துத்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்று பல சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.\n#2. வீடுகளில் குழந்தைகள் இடது கைகளால் ஏதேனும் பொருள்களைக் கொடுத்தாலோ, அல்லது வாங்கினாலோ பெரியவர்கள் அக்குழந்தைகளைக் கண்டிப்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.\n#3. வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறுவர்கள் இடது கைகளால் சாப்பிட்டால் அல்லது இடது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் வந்தால் அதை அபசகுனமாகவேக் கருதுவார்கள்.\n#4. மனித உடலுக்கு வலது பக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திருமணங்களில் கூட மணப்பெண்ணின் வலது காலை அம்மி மீது எடுத்து வைத்து மெட்டியைப் போட்டுவிட சொல்வார்கள்.\n#5. விஞ்ஞான ரீதியாகவும் சரி, மெய்ஞான ரீதியாகவும் சரி, ஆன்மீக சிந்தனையாலும் சரி கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப்பாருங்கள். நமக்கு வலது பக்கம் தான் ஒரு அலாதியான சக்தி இருப்பதாக தோன்றும்.\n#6. நமது உடலில் வலது பக்கம் இருக்கும் நரம்புகள் அதிக வீரியத்துடன் செயல்படுவதாகவும், அதனால் தான் வலது பக்கத்தால் நாம் எதை செய்தாலும் இடது பக்கத்தை விட திறம்படவும், நேர்த்தியாகவும் செய்கின்றோம்.\n#7. இதனாலேயே நமது வீட்டிற்கு வரும் புதிய மணப்பெண்ணை அவளது வலது காலை எடுத்து ��ைத்து உள்ளே வர சொல்கின்றனர்.\n#Myth - தமிழர்களின் மனையடி சாஸ்த்திரமும் இதைத்தான் சொல்கிறது, படிக்கும் குழந்தைகளுக்கு கூட வலது பக்க மூலையில் தான் அதிக தகவல்கள் சேகரிக்கப்படுவதாக கூறுகின்றனர்.\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/60242-pramma-gananapureeswarar-kovil.html", "date_download": "2019-09-22T09:26:07Z", "digest": "sha1:FZZXA2ROLECXT3QBIYTCUMBT4L742TY7", "length": 12337, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்...! | Pramma Gananapureeswarar Kovil", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்...\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ள வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழக் கொருக்கை ஊரில் வீற்றிருக்கும் பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம்.\nகோரக்க சித்தர் இத்தலத்து மடத்தில் ஒருமுறை தங்கியிருந்தபோது பெண் ஒருவரது சேலைத்தலைப்பு தன் மேல் கிடப்பதைக் கண்டு மனம் பதைத்து.... தன்னுடைய இருகைகளையும் வெட்டிவிட்டார். இறகு இத்தலத்தில் இருக்கும் சந்திர புஷ்கரணியில் நீராடி இத்தல இறைவனை வணங்கிவந்தார். இவரது பக்தி யில் மெச்சிய சிவப்பெருமான் கோரக்க சித்தருக்கு மீண்டும் கைகளை கொடுத் தார். கோரக்கரின் கை வெட்டப்பட்ட தலம் என்பதால் இந்த ஊர் கோரக்கை ஆனது.... கோரக்கர் தனது குறுகிய கைகளால் பூஜை செய்ததால் இத்தலம் குறுக்கை என்று வழங்கப்பட்டு கீழக்கொருக்கை ஆகிவிட்டது.\nமூலவர் பிரம்மஞான புரீஸ்வரர்.. சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவி புஷ்பவல்லி. இறைவனுக்கும் இறைவிக்கும் எதிரில் இருக்கும் இரண்டு நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பு. பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், இரட்டை பைரவர், தட்சிணா மூர்த்தி, சூரியன், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், துணையுடன் நந்தி பக வான் சன்னிதி அமைந்துள்ளது.\nபிரம்மனிடம் இருந்து அசுரர்கள் வேதத்திரட்டுகளைத் திருடி கடலுக்கடியில் ஒளித்துவைத்தார்கள். மகாவிஷ்ணு மச்ச அவதாரம் தரித்து அதை மீட்டுத்தந்தார். வேதத்திரட்டு கிடைத்த மகிழ்ச்சியில் பிரம்மன் மீண்டும் படைப்பு தொழிலில் ஈடுபட தொடங்கினான். ஆனால் இயல்பாக ஈடுபட முடியவில்லை... மீண்டும் விஷ்ணுவிடம் முறையிட சென்றார். விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலத் துக்கு வந்து சிவப்பெருமானை வணங்கி அங்கபிரதட்சணம் செய்துவந்தார். ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று சிவன் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து பிரம்மனுக்கு ஞானம் அளித்தார். பிரம்மா மீண்டும் படைப்புத்தொழிலில் கவனம் செலுத்தினார். பிரம்மனுக்கு காட்சி தந்ததால் ஞானபுரீஸ்வரர் பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆனார்.\nபிரம்மனுக்கு அவிட்ட நட்சத்திரத்தன்று சிவன் ஞானம் அளித்ததால் இத்தலம் அவிட்டம் நட்சத்திரத்துக்குரியதாயிற்று. துன்பத்தையே தலையெழுத்தாக கொண்ட அவிட்ட நட்சத்திரத்துக்காரர்கள் தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத் தன்று அல்லது அவிட்ட நட்சத்திரத்தில் இத்தல இறைவனை வணங்கினால் வாழ்வில் எல்லாமே வளமாக கிடைக்கும் என்பது ஐதிகம். எனவே அவிட்ட நட்சத்திரக்காரர்கள் நேரம் கிடைக்கும் போது இத்தல இறைவனை வணங்கி வாருங்கள்...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=for%20him", "date_download": "2019-09-22T08:42:50Z", "digest": "sha1:EEXBEUTTD27M5YFYZSF5IX46IHKY747F", "length": 7953, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | for him Comedy Images with Dialogue | Images for for him comedy dialogues | List of for him Funny Reactions | List of for him Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல\ncomedians Vadivelu: Vadivelu declares himself as rowdy - வடிவேலு தன்னையே ரவுடி என்று சொல்லிக்கொள்ளுதல்\nஎங்கம்மா சத்தியமா நான் ரவுடி யா\nஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது\nபிச்சை காரனுக்கு செக்யுரிட்டியும் பிச்சைக்காரன்\nசின்ன லெப்ட் ரைட்ல எப்படி ஏமாத்தினேன் பார்த்தியா \nஎன்னடா இது கேபிள் கனெக்ஷன் மாதிரி கேட்டு வாங்கறான்\nசார் சார் விட சொல்லுங்க சார்\nவலிக்குது சார் விட்ருங்க சார்\nஎங்கள விட்ருங்க சார் நாங்க போயிடுறோம்\nசார் அது கொஞ்சம் கோளாரான துப்பாக்கி\nடேய் வண்டிய நிறுத்துடா இவன இறக்கி விட்டுடலாம்\nசார் எங்க வீட்டுப்பக்கம் டீ ரொம்ப பிரமாதமா இருக்கும் வரின்கலான்னு கேட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/review/vasuvum-saravananum-onna-padichavanga-movie-review/", "date_download": "2019-09-22T08:33:24Z", "digest": "sha1:MR7EXBHBI6T6J7VLF5WJQUSCUR7R6PLC", "length": 11970, "nlines": 93, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம்", "raw_content": "\nHome » விமர்சனம் » சினிமா விமர்சனம் »\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\n‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ கூட்டணி உறுப்பினர்கள் ராஜேஷ், ஆர்யா, சந்தானம் மூவரும் இணைந்து இந்த VSOP (‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’)க்கு சீயர்ஸ் சொல்லியிருக்காங்க… எப்படி இருக்குன்னு ஒரு ரவுண்ட் பார்ப்போமா\nநடிகர்கள் : ஆர்யா, தமன்னா, சந்தானம், பானு, கருணாகரன், வித்யூலேகா, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி மற்றும் விஷால்\nஒளிப்பதிவு : நீரவ் ஷா\nஇயக்கம் : எம். ராஜேஷ்\nதயாரிப்பாளர் : ஆர்யாவின் ‘தி ஸோ பீப்பிள்’\nவாசுவும் (சந்தானம்) சரவணனும் (ஆர்யா) சிறுவயது முதலே ஒண்ணா படிச்சவங்க. இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். இதில் சந்தானத்துக்கு பானுவுடன் முதலில் திருமணம் ஆகிவிடுகிறது. ஆனால் பானுவுக்கு ஆர்யாவை பிடிக்கவில்லை என்பதால் நட்புக்கு கட் சொல்கிறார். இதன்பின்னர் ஆர்யா தமன்னாவை காதலிக்க தொடங்க இவரும் நட்பை துண்டிக்க சொல்கிறார். மனைவிக்காக நண்பனை விடுவதா நட்புக்காக இல்லறத்தை துறப்பதா என்ற நிலையில் இவர்கள் எடுக்கும் அதிரடி முடிவே படத்தின் கதை…\nஇது ஆர்யாவின் 25 வது படம். சினிமாவில் அறிமுகமாகும் போது எந்த எனர்ஜியுடன் இருந்தாரோ அதே எனர்ஜியில் துளியும் குறைவில்லாமல் தூள் கிளப்பியிருக்கிறார். தமன்னாவை துரத்தி துரத்தி காதலிப்பதாகட்டும், நண்பருடன் சேர்ந்து செய்யும் ரகளையாகட்டும் வெட்கமே இல்லாமல் வெளுத்து வாங்கியிருக்கிறார்.\nஇவருடன் சந்தானம்… படத்தில் இவருக்கும் அழகான ஜோடி. திருமணம் ஆகியும் ஆறுமாதமாக முதல்இரவுக்காக ஏங்குபவராக பளிச்சிடுகிறார். ஆர்யாவுடன் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகளும் ஊறுகாய் பேமிலியுடன் திண்டாடும் காட்சிகளும் செம. ஆனால் கலாய்க்கிறேன் என்ற பெயரில் சில நேரம் போரடிக்கும் வசனங்கள்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு தமன்னா… ‘ஜில்’லென்ற வெண்ணிலா ஐஸ்கீரிம் பார்ப்பது போன்ற உணர்வு. இதில் நடிக்கவும் செய்திருக்கிறார். காதலை வெறுப்பதும், பின்னர் சரக்கடித்து விட்டு காதலுக்கு ஓகே சொல்வதும் சூப்பர் ட்விஸ்ட். இவரின் தோழியாக வித்யூலேகா. சும்மா சொல்லக்கூடாது முந்தைய படங்களை விட இதில் நிறையவே ஸ்கோர் செய்துள்ளார். ஆர்யாவை அடிக்கடி முத்தமிடுவதும் குடும்பமாக வந்து கலாய்ப்பதும் என தன் கேரக்டரை நிறைவாக செய்துள்ளார். பானு அழகாக வந்து அம்சமாக நடித்திருக்கிறார். கருணாகரனின் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.\nஇவர்களுடன் ஸ்வாமிநாதன், பட்டிமன்றம் ராஜா, மகாநதி சங்கர், சாயாஜி சிண்டே, ரேனுகா, ஷகீலா உள்ளிட்டோரும் தலை காட்டியிருக்கிறார்கள். கௌரவ தோற்றத்தில் விஷால்… சிறிது நேரமே என்றாலும் இவரது காட்சிகள்தான் படத்தின் கரு. நட்பையும் காதலையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதற்கு இவர் தரும் உதாரணம் நச்.\nநீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் அனைவரும் ஓவர் ப்ரைட். கண்களுக்கு குளிர்ச்சியாக விருந்தளித்திருக்கிறார். தினேஷின் நடனத்தில் ‘நான் ரொம்ப பிஸி பாடல்…’ க்ளாஸ். அதில் கவுண்டமணியின் வாய்ஸ் ரசிகர்களை வெகுவாக கவரும்.\nஇமானின் இசையில் ‘லக்கா மாட்டிக்கிச்சி…’, ‘சப்ஸ்கைரபர் சாங்…’, ‘எவண்டா ப்ரண்டு…’ பாடல்கள் ரசிகர்களின் ரிங்டோனாக மாறும். நா. முத்துகுமாரின் வரிகளில் பாடல்கள் நன்றாக உள்ளது. விவேக் ஹர்ஷன் இன்னும் நிறைய காட்சிகளை கட் செய்திருக்கலாம். மறந்துவிட்டாரோ என்னவோ\nஇயக்குனர் எம்.ராஜேஷ் என்றும் அதே பார்முலாதான். இதில் டைட்டில் கார்டு டிசைன்ஸ் சூப்பர். பாஸ் (எ) பாஸ்கரன், ஓகே ஓகே சாயலே படம் முழுவதும் தெரிகிறது. ஆனாலும் அந்த இரண்டு படங்களில் உள்ள காமெடி லெவல் இதில் மைனஸ்தான். அழகு ராஜாவில் பட்ட அடியை இதில் சற்று குறைத்திருக்கிறார்.\nமொத்தத்தில்… வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சு உளறியிருக்கிறார்கள்.\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க\nஆர்யா, கருணாகரன், சந்தானம், தமன்னா, பானு, ராஜேஷ், வித்யூலேகா, விஷால், வெண்ணிற ஆடை மூர்த்தி\nVSOP திரை விமர்சனம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க திரை விமர்சனம், வி‌.எஸ்‌.ஓ‌.பி திரை விமர்சனம்\nதமன்னாவுக்கு 26​…. ஆண்ட்ரியாவுக்கு​ 30​…..\nவிஜய்யை தொடர்ந்து ஆர்யா படத்தை தயாரிக்கும் ஜீவா\n‘பிட்டு படம்’ ஹீரோவுடன் இணையும் ‘விஎஸ்ஓபி’ இயக்குனர்\nகவர்ச்சி நடிகை ���கிலாவை தத்தெடுத்த திருநங்கை கிருபா\nVSOP பானு-ரிங்கு டோமி திருமணம் சர்ச்சில் நடைபெற்றது\nஆர்யாவை பின்னுக்கு தள்ளிய ஜெயம் ரவி\nபாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்; வாலு, VSOP எது பர்ஸ்ட்\nசிம்பு, ஆர்யாவுக்கு போட்டியாக பாபி சிம்ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6665", "date_download": "2019-09-22T08:28:39Z", "digest": "sha1:7OBGWLZCS7EYS6DBGUCHZ2JX47NQFOV4", "length": 12262, "nlines": 69, "source_domain": "theneeweb.net", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 344 குடும்பங்கள் பாதிப்பு – Thenee", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 344 குடும்பங்கள் பாதிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் குடும்பத்தவர்களையும் வலுவூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.\nசமூக பொருளாதார கலாசார ஆன்மீக செயற்பாடுகளை வலுப்படுத்தத் தேவையான அவசியங்களை அரசாங்கம் இனங் கண்டிருக்கிறது. இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளினால் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை புனரமைக்கவும், மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.\nசமீபத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 344 ஆகும். இதில் 156 குடும்பங்களில் ஒருவரேனும் மரணம் அல்லது ஏதோ ஒரு பாதிப்பை கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 188 ஆகும். ஆகக் குறைந்த வகையில் ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த குடும்பங்களின் அங்கத்தவர்களின் சமூக பொருளாதார கலாச்சார கல்வி ஆகிய ரீதியில் மறுசீரமைப்பு மற்றும் மீண்டும் மேம்பாட்டுக்காக திட்டமிட்ட வேலைத்திட்டம் கல்வி அமைச்சினால் அடையாளங் காணப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக இந்த தாக்குதலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை ஊக்குவிப்பதற்காக கத்தோலிக்க சபையின் சமூக சேவை நிறுவனங்களான செத்சரண நிறுவனத்தின் இணைப்புடன் நகர குடியிருப்பு அதிகார சபையின் மூலம் ஸ்வசக்தி அபிவிருத்தி விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவி���ுத்தி நிதியத்தில் பயன்படுத்தப்படாது 24 இலட்சங்கள்\nரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்றால் மஹிந்த ராஜபக்ஷதான் வருவார்.\nபதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீண்டும் பதவியேற்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n← நாட்டு மக்கள் இலவச சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக குடும்ப வைத்தியர் முறை நடைமுறைப்படுத்தப்படும் – சுகாதார அமைச்சர் ராஜித\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து – (டெய்லி எக்ஸ்பிரஸ்) →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/varalakshmi-revealed-shockingly-about-his-marriage-plan/", "date_download": "2019-09-22T08:18:49Z", "digest": "sha1:AX7Q5TLYEGB3IW3N5K7PIOY5BD74MP6C", "length": 14110, "nlines": 58, "source_domain": "www.behindframes.com", "title": "நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் - வரலட்சுமி சரத்குமார் அதிரடி - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nவிமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந���துக் கொண்டனர்.\nபாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, ‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும். விருது வாங்கும் அளவிற்கு படங்கள் எல்லாம் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எப்படி எடுத்தாலும் விருது கிடைக்காது. 5 வருடம் இதுதான் நிலைமை. இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார்” என்றார்.\nரோபோ சங்கர் பேசும்போது, ‘தயாரிப்பாளர் எங்களுக்கு மிகவும் பிடித்த இடத்தில் சூட்டிங் வைத்து வாரவாரம் பிரியாணி போட்டார். அவருக்கும் மிகவும் நன்றி. இயக்குநர் மிக கூலான மனிதர். காலையில் 11 மணிக்குத் தான் எங்களை சூட்டிங் கூப்பிடுவார். வரலட்சுமி இந்தப்படத்தில் ஒரு பொண்ணாக நடித்துள்ளார். அது எப்பவாவது தான் அமையும். என் மாப்பிள்ளை விமலுக்கு இந்தப்படம் பெரிய வெற்றிகரமாக அமையும்” என்றார்.\nஇயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது, ‘இந்தப்படம் தான் எனக்கு முதல் படம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சூப்பராக வொர்க் பண்ணிக் கொடுத்தார். அடுத்தப்படத்திலும் அவரோடு இணைவேன். மேலும் எடிட்டிர் ராஜா முகமது, ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பாடலாசிரியர் யுகபாரதி அண்ணனுக்கும் நன்றி. பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் இந்தப்படம் வெளிவர இருக்கிறது. யோகிபாபு, ரோபோ சங்கர் அண்ணன் இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். வரலட்சுமி இந்தப்படத்திற்கு என்ன தேவையோ அதை நடித்துக் கொடுத்தார். எந்தச் சிரமம் இருந்தாலும் அனுசரித்து நடித்துக் கொடுத்தார். நாம் என்ன சொன்னாலும் அதைச் அப்படியே செய்யக்கூடியவர் விமல். அதுபோல் நான் இயக்குநராக ஆனதற்கு முக்கியக் காரணம் அவர்தான். விமல் இல்லையென்றால் இப்படம் உருவாகி இருக்காது’ என்றார்.\nவரலட்சுமி பேசும்போது, ‘பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.\nவிமல் பேசும்போது, ‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. யோகிபாபு, ரோபோசங்கர், காளிவெங்கட் எல்லோர் கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார். மேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு கு��ல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24656", "date_download": "2019-09-22T09:01:11Z", "digest": "sha1:765WF25XLRVX4QLBQFHM6H5P4DVPGKND", "length": 11701, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கண்ணென காத்து நிற்கும் கண்ணனூர் மாரியம்மன்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nகண்ணென காத்து நிற்கும் கண்ணனூர் மாரியம்மன்\nதமிழகத்தில் சிற்பக்கலையின் நுட்பமாக திகழும், சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது கண்ணனூர் மாரியம்மன் கோயில். பிரகாரத்தில் விநாயகர் மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளன. தாரமங்கலத்தை சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்களும், இந்த மாரியம்மனை குலதெய்வமாக கொண்டாடி வழிபட்டு வருகின்றனர். ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காளியம்மனும் இருப்பது வியப்பு. ஆரம்பத்தில் இங்கு மாரியம்மன் விக்ரகம் மட்டுமே இருந்தது. கோயிலுக்கு வந்த அம்மனின் தீவிர பக்தர் ஒருவர், அயர்ந்து தூங்கினார்.\nஅப்போது அவரது கனவில் வந்த அம்மன், எனக்கு அருகே எனது சகோதரிக்கும் விக்ரகம் வைத்து வழிபட வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாரியம்மனுக்கு இடது புறத்தில் காளியம்மன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது சிலிர்ப்பூட்டும் தகவல். கேரள கோயில்களின் சாயல்களில் இந்த கோயில் இருப்பது கூடுதல் சிறப்பு. ‘‘பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளத்தில் உள்ள கண்ணனூர் அம்மன் சிலையை பக்தர்கள் குதிரையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது சேரநாட்டில் இருந்த இந்த பகுதிக்கு வந்தபோது இருட்டி விட்டது.\nஇதனால் ஓய்வெடுப்பதற்காக சிலையை இறக்கி வைத்த பக்தர்கள், மரத்தின் அடியில் அம்மன் சிலையை வைத்தனர். அன்றிரவு பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், தன்னை அமர்த்தியிருக்கும் இடத்திற்கு அடியில் சுயம்புவாக வீற்றிருப்பதாகவும், எனவே இந்த இடத்தில் கோயில் கட்டுமாறும் கூறினாள். இதனால் மெய்சிலிர்த்த பக்தர், கனவில் அம்மன் கூறியதை ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். அனைவரும் சேர்ந்து தேடிப்பார்த்தபோது அம்மன் சிலை இருந்தது. இதையடுத்து கனவில் அம்மன் கொடுத்த உத்தரவுப்படி, ஊர் மக்கள் ஒன்றிணைந்து கோயில் கட்டினர்.\nகண்ணனூரில் இருந்து அம்மனை கொண்டு வரும்போது, கிடைக்கப் பெற்ற விக்ரகம் என்பதால் கண்ணனூர் மாரியம்மன் என்று வழிபடத் துவங்கினர்’’ என்பது தலவரலாறு. கண்ணென பக்தர்களை காத்து துயரங்களை தீர்ப்பவள் கண்ணனூர் மாரியம்மன் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதிலும் குறிப்பாக குழந்தைவரம் கேட்டு, இங்கு பெண்கள் வேண்டுதல் வைத்து செல்வது பிரதானமாக உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டு பவர்கள், அம்பாள் முன்பு தொட்டில் கட்டி, அதில் கோயில் முன்புள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளிக்கின்றனர். இப்படி நீர் தெளித்து தொட்டிலை ஆட்டி வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇவ்வாறு வேண்டுதல் வைத்து குழந்தை வரம் பெற்ற பெண்கள், பூக்குழி இறங்கி தீமிதித்து அம்மனுக்கு ேநர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இப்படி பூக்குழி இறங்கும் நேரத்தில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த பாலை, அக்னி குண்டத்தில் நின்று கொண்டே குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இப்படி செய்வதால் அந்த குழந்தைகள் நோய் நொடியில்லாமல், நீண்ட ஆயுளுடன் வாழும். அம்பாள் எப்போதும் அவர்களுக்கு துணை நிற்பாள் என்பதும் செவிவழித் தகவலாக உள்ளது. இதேபோல் பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள், மாவிளக்கு எடுத்து மணி கட்டி, அம்மனை வழிபட்டால் அதற்கு தீர்வு கிடைக்கும் என்பதும் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் திரளும் பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.\nவீட்டில் துஷ்ட சக்திகளின் தொந்தரவு நீங்க வனதுர்க்கை ஹோமம் பூஜை செய்யுங்கள்\nசண்டி ஹோமம் செய்யும் முறை மற்றும் பலன்கள்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி\nசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை மற்றும் பலன்கள்\nகார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்\nபித்ருதோஷம் தீர்க்க உகந்த நாள் இன்று : மகா பரணி தர்ப்பணம் கொடுப்பதன் சிறப்புகளும் பலன்களும்\nமழைக்கால நோய்களை ���டுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thevaraattam-movie-stills/?shared=email&msg=fail", "date_download": "2019-09-22T08:38:31Z", "digest": "sha1:BUEROYPUWI6OPIDI76XVYPQ2MA6TJTD6", "length": 6906, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘தேவராட்டம்’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nactor gautham karthick actress manjima mohan director muthiah producer ganavelraja studio green productions Thevaraattam Movie Thevaraattam Movie Stills தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தேவராட்டம் திரைப்படம் தேவராட்டம் ஸ்டில்ஸ் நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் ஸ்டூடியோ கிரீன் புரொடெக்சன்ஸ்\nPrevious Postநடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் Next Postநடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nமகாமுனி – சினிமா விமர்சனம்\nமூன்று நாயகிகளுடன் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘FIR’ திரைப்படம்\n“ஆர்யாவைப் பத்தி வேற மாதிரி நினைச்சிருந்தேன்…” – நாயகி மகிமாவின் கலகல பேச்சு..\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்ச��ம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanajeyaseelan.com/?page_id=2926", "date_download": "2019-09-22T08:18:54Z", "digest": "sha1:HB6QHFUWFL2KDGANNC4GTLXUE6CJTGPO", "length": 24530, "nlines": 241, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "Thana Jeyaseelan: ஜான்சிராணி – யாழ்ப்பாணம்.", "raw_content": "\n.‘கனவுகளின் எல்லை’ எனது நோக்கு ஒன்று\nகவிதை புத்தகம் தேடி அலைகின்ற இன்றைய இளசுகளுக்கு அமைவாக புத்தக அளவும், தடிப்பும் காணப்படுகின்றன. வெளியீட்டின் போது வழக்கமானவர்கள், பழக்கமானவர்கள், ஊரில உலகத்தில பெரியவர்கள் என்றில்லாமல், இவர்களும் அத்தகையவர்களே என ஐயா அவர்கள் கௌரவிக்கபபட்டமை பாராட்டுதலுக்குரிய முதல் விடயமாகும்.\nமறைக்கப்பட்டும், மறுக்கடிக்கப்பட்டும் வருகின்ற ஒரு விடயம் முன்னட்டைப்படமாகக் காட்டப்பட்டுள்ளமை., மறைக்க, மறந்துபோக முயற்சிக்கின்றவர்களுக்கு எச்சரிக்கையாகவும் உண்மையிலேயே மறந்து போனவர்கள் விழிப்படையச் செய்வதற்குமான ஒரு முயற்சியாகும். இது வரவேற்கத்தக்க விடயம்.\nதொகுப்பெங்கும் விரவியுள்ள பூச்சற்ற பேச்சுமொழிச் சொற்கள் கவிதைகள் மெருகுபடுத்துகின்றன. இன்று பெரும்பாவலராய்த் தன்னை நினைப்பவன் பாவிக்க வெட்கப்படுகின்ற சொற்கள் – பாவித்தால் தான் தாழ்ந்து விடுவோமோ என்றஞ்சும் சொற்கள் இவை. உ–ம் அடிப்பிடிச்சுப்போச்சுன்னழகு இந்த ஒரு சொல்லால் தமிழின பாடு இதயத்தில் உறைகின்றது.\nசொப்பனங்கள் நனவாக வரம்தா மீட்டெடுப்பேன். உன்னை என்ற நம்பிக்கை மெச்சப்படவேண்டியது. இருந்தும் இந்த நம்பிக்கை.\n‘என் கைகோர்த்தா கொள்ளும், இல்லாட்டி விட்டிட்டா போகும்…\nபோன்ற வரிகளால் குறைந்து போகக்கூடாது.\nபள்ளி எழுச்சி, உயிர்ப்பா என்பாட்டு, அற்றத்திங்கள் அவ்வெண்ணிலவில்…….. மெய்சிலிர்க்கின்றது. இத்தனை வயதில் இப்படியும் எழுத ஒருவரா என்று.\nவெண்பா வகையில் அமைந்த ‘கை’ மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அமுதூட்டும் தமிழே குறிப்பிட்டுக் கூறக்கூடிய கவிதை.. ஓர் கவிதைத்தொகுப்பினுள் எனக்குப் பிடித்தவரிகள்.\nநிகழ்கால மனிதன் தன் வாழ்நாளில் சந்திக்கின்ற முக்கிய விடயங்கள் அத்தனையும் தொகுப்பினுள் அடங்கி இருப்பது தொகுப்புக்கு விசேசம்.\nகுறைகளும் கூறவேண்டும் என்ற நினைப்பில் துழாவினேன். கிடைக்கவில்லை இங்கு மொத்தத்தில் ஆரம்பகால கவிதைகள் என்றும் மிகவும் சிறப்பானவை. உன் பனித்தொடரில் குப்பு விசிறட்டும்.\nபணி தொடர இன்றும் நீ புதுக்கவிதை,\nகடந்த கால அமுது ஒன்றில் கவிதை ஒன்று எப்போதோ படித்தேன் (தனக்கென இருந்தது)\nஎன் குரலில் என் கவிகள்\n\"சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 ​\"\n\"​நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019\"\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவ���யரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"​வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19​ \"\n\"​யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019​ \"\n\"​தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18​ \"\n\"​மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18​ \"\n\"​யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை\"\n\"​மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை\"\n\"​இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை\"\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n���கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/AjayRai", "date_download": "2019-09-22T07:41:54Z", "digest": "sha1:YXIKPAAK6O7BEVM65ALCYENYLK4AJPME", "length": 5689, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "AjayRai", "raw_content": "\nஅஜய் ராய் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர். இவர் வாரணாசியில் பிறந்தவர்.இவரது தந்தை பெயர் சுரேந்திர ராய் மற்றும் தாயார் பெயர் பார்வதி தேவி ஆகும். அஜய் ராய் தனது ஆரம்பகால அரசியலை பாரதீய ஜனதா கட்சியில் இருந்து தொடங்கினார். 1996,2002 மற்றும் 2007 ஆகிய சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2009 ஆம் ஆண்டு பாரதீய ஜனதாவில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு கோலஸ்லா சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் பிந்திரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அஜய் ராய் 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் தோல்வியடைந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போது அஜய் ராய் 2019 ஆம் ஆண்டு மீண்டும் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுளது.\n: இந்திய தேசிய காங்கிரஸ்\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/UrmilaMatondkar", "date_download": "2019-09-22T08:44:35Z", "digest": "sha1:HNV77L7RO6R32EXGUL4HC5LB3ASRVTHR", "length": 3924, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "UrmilaMatondkar", "raw_content": "\nஊர்மிளா மடோண்கர் ஒரு திரைப்பட நடிகையாவார்.இவர் தமிழ்,மலையாளம்,ஹிந்தி,தெலுங்கு,மராத்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். ஊர்மிளா ஹிந்தி திரைப்படங்கள் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். இவர் 2018 மார்ச் 27-இல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துகொண்டார்.\n: இந்திய தேசிய காங்கிரஸ்\n: ஆங்கில இலக்கியம் , முதுகலை\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/west-indies-batsman-roston-chase-comments-on-indian-bowling-attack-016784.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-22T08:34:33Z", "digest": "sha1:EDPQSSZ7NK547YT3PGY56ZEHSOBGHZDU", "length": 16206, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "சும்மா.. சொத்தை பவுலிங்..! ஏமாந்து அவுட் ஆகிட்டோம்..! இந்தியாவை மட்டம் தட்டிய வெஸ்ட் இண்டீஸ் | West indies batsman roston chase, comments on indian bowling attack - myKhel Tamil", "raw_content": "\n» சும்மா.. சொத்தை பவுலிங்.. ஏமாந்து அவுட் ஆகிட்டோம்.. இந்தியாவை மட்டம் தட்டிய வெஸ்ட் இண்டீஸ்\n இந்தியாவை மட்டம் தட்டிய வெஸ்ட் இண்டீஸ்\nஆன்டிகுவா: சூப்பரான பவுலிங் எல்லாம் கிடையாது, நாங்கள் தான் வேண்டும் என்றே விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்தோம் என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராஸ்டன் சேஸ் நக்கலடித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களுக்கு சுருண்டது.\nஇந்தியாவின் இஷாந்த் சர்மா அற்புத பவுலிங்கால் வெஸ்ட் இண்டீசை வாரிச் சுருட்டினார். 5 விக்கெட்டுகளை அள்ளி, எதிரணிக்கு அதிர்ச்சி தந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக, ராஸ்டன் சேஸ் 48 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை.\nசும்மா ஒண்ணும் டக் அவுட் ஆகலை.. ரன்னே அடிக்காமல் சாதனை செய்து டீமை காப்பாற்றிய வெ.இண்டீஸ் வீரர்\nஇந்திய அணியின் தரமான, கலக்கலான பவுலிங், வெஸ்ட் இண்டீசை தடுமாற வைத்தது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்தது. ஆனாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற கதையாக கூறியிருக்கிறார் வெஸ்ட் இண்டீசின் ராஸ்டன் சேஸ்.\nஅதாவது, இந்திய அணியின் பவுலிங் எல்லாம் வொர்த் இல்லை, நாங்கள் சொத்தை பந்துகளில் விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:\nஇந்திய அணியின் பவுலிங் எல்லாம் ரொம்ப சாதாரணமாகவே இருந்தது, சிறப்பு ஒன்றும் இல்லை. நாங்கள் தான் எளிதாக விக்கெட்டுகளை சாதாரண பந்துகளுக்கு கொடுத்தோம்.\nநானும் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நின்று ஆடினேன். அணியை முன்னிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எனது கவனக்குறைவு, விக்கெட்டை இழக்க நேரிட்டது.\nநேராக வந்த பந்தை என் அருகில் வரும் வரை நான் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டேன். பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலையை எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவில்லை, மத்தபடி பந்து வீச்சு ஒன்றும் பிரமாதமாக இருந்தது என்று சொல்ல முடியாது என்றார்.\nபிரபல பவுலரின் பந்துவீச்சில் சந்தேகம்.. வரும் 14ம் தேதிக்குள் நிரூபிக்க ஐசிசி கெடு… வரும் 14ம் தேதிக்குள் நிரூபிக்க ஐசிசி கெடு…\nஇவருக்கு இப்போ வயசு 25.. ஆனா 39 வருஷ கபில் ரெக்கார்டை உடைச்சு, காலி பண்ணிட்டாரே.. ஆனா 39 வருஷ கபில் ரெக்கார்டை உடைச்சு, காலி பண்ணிட்டாரே..\nஜடேஜாவை வைத்து அஸ்வின் முகத்தில் கரியை பூசிய கோலி...\nஓடி வந்து, தாவி பிடித்து பந்தை வீசி தெறிக்கவிட்ட இந்திய வீரர்… வைரலாகும் ரன் அவுட் வீடியோ..\nயாருமே இல்லாத கடையில் டீ ஆத்திய இந்திய அணி.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நடந்த அந்த ஷாக் சம்பவம்..\n 257 ரன்களில் வெற்றி.. ஆனா அந்த விஷயம் சர்ச்சையாகிடுச்சே..\nகபிலையே காலி செய்த பலே பவுலர்… இதுதான் சூப்பர்.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலக்கல்\n இந்த தம்பி இனிமே எதுக்கு ஒரேடியாக கழற்றிவிட தயாராகும் கோலி..\nதோனிக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்.. குருவையே மிஞ்சிய சிஷ்யன்.. கிரிக்கெட்டில் நடந்த அந்த சம்பவம்\n12 வயசிலேயே எங்கப்பா செத்துட்டாரு.. இதை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.. உருகிய இளம் இந்திய வீரர்\n எதையும் அவருகிட்ட எதிர்பார்க்காதீங்க.. வித்தியாசமாக பாராட்டிய தமிழ் புலவர்\n இங்க பாருய்யா.. இந்த ஆளை.. யாரை பாத்து என்ன பண்ணினாரு இந்த கோலி.. வைரல் வீடியோ..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்தியாவின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\n1 hr ago அடக்கடவுளே தவானுக்கு என்ன ஆச்சு ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\n1 hr ago சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\n3 hrs ago கேப்டன் கோலி தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\n15 hrs ago PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews கர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீருக்கு நடந்த கொடுமை\nஐசிசி, பிசிசிஐ செய்த தவறு, ட்ராவிடுக்காக கொதித்த ரசிகர���கள்\nகோலியை படுமோசமாக விமர்சித்த கௌதம் கம்பீர்-வீடியோ\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரணம் பண்ட்\nIndia vs South Africa 3rd T20 | இந்த 3 மாற்றங்கள் இந்திய அணிக்கு கொண்டு வரலாம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/notice-to-yogibabu/", "date_download": "2019-09-22T08:35:35Z", "digest": "sha1:UG6IXJ6EUUEN7ZOQFDS35L5N5HJT5GJU", "length": 10567, "nlines": 158, "source_domain": "tamilstar.com", "title": "சர்ச்சை காட்சிகள்: யோகிபாபு படத்துக்கு நோட்டீஸ் - Latest Tamil cinema News", "raw_content": "\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற…\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும்…\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக…\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nதனது மனைவி ஷாலினியுடன் ஹோட்டலுக்கு வந்த அஜித்- தலயின்…\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா\nசர்ச்சை காட்சிகள்: யோகிபாபு படத்துக்கு நோட்டீஸ்\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nசர்ச்சை காட்சிகள்: யோகிபாபு படத்துக்கு நோட்டீஸ்\nதமிழ் பட உலகில் யோகிபாபு முன்னணி நகைச்சுவை நடிகராக மாறி உள்ளார். தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.\nதற்போது வருண், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் பப்பி என்ற நகைச்சுவை படம் தயாராகி உள்ளது. இந்த படத்தை முரட்டு சிங்கிள் இயக்கி உள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.\nபடத்தின் போஸ்டரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் ஒரு பக்கத்தில் நித்யானந்தா சாமியாரின் படமும் இன்னொரு பக்கத்தில் ஆபாச படங்களில் நடிக்கும் ஜான்னி சின்ஸ் புகைப்படமும் இடம்பெற்று இருந்தன.\nஇதற்கு எதிர்ப்பு கிளம்பியது. படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்துக்கள் மனதை புண் படுத்தும் வகையிலும், இளைஞர்கள் மனதில் வக்கிர எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலும் போஸ்டர் உள்ளது என்றும், எனவே படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.\nஇந்த நிலையில் படக்குழுவினருக்கு நித்யானந்தா சாமியார் சார்பிலும், தற்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்��தாக தகவல் வெளியாகி உள்ளது.\nதனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதாக நோட்டீசில் அவர் குறிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கு படக்குழுவினர் அனுப்பும் பதில் அடிப்படையில் கோர்ட்டில் வழக்கு தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதொடர் தோல்வியில் துவண்டு கிடக்கும் ஸ்டூடியோ க்ரீனுக்கு வெற்றி கொடுக்குமாஆர்யாவின் மகாமுனி\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nநீச்சல் உடையில் படு கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் புகழ் சாக்ஷி- லேட்டஸ்ட் புகைப்படம்\nலவ் குருவாக மாறிய மொட்டை ராஜேந்திரன்\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/a-peoples-political-eligibility-entrance-exam", "date_download": "2019-09-22T08:12:19Z", "digest": "sha1:3QYUCECRZ6NQJBKNAMWDD2PWOANUD67G", "length": 20668, "nlines": 188, "source_domain": "www.maybemaynot.com", "title": "வருகிறது APPEET, A People’s Political Eligibility Entrance Test!!!", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#makeuptutorial: நூறு ரூபாய்க்குள் ��சத்தல் வெட்டிங் கெஸ்ட் மேக் அப்\n#MalavikaMohanan இன்ஸ்டாகிராமில் படு சூட்டை கிளப்பும் ரஜினி பட நாயகி\n#TamannaahBhatia நியூ யார்க் சாலையைத் திணறடிக்க வைத்த தமன்னா\n#HAIRLOSS: முடி அடர்த்தியாக வளர, இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம் என்னவென்று பார்ப்போமா\n#LICINDIA: காலியாக உள்ள 8500 ASSISTANT பணியிடங்கள் LIFE INSURANCE CORPORATION-ன் RECRUITMENT அறிவிப்பு\n#TIMETABLE: S.S.L.C. பொதுத் தேர்வுக்கான புதிய TIMETABLE வெளியிடப்பட்டது MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம் MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை\n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா இனி போவீங்க\n#CEIR : இருக்கிற இடத்தில் இருந்தே தொலைந்த மொபைலை கட்டுப்படுத்தலாம் - யாரும் அதிகம் அறிந்திராத அரசு இணையதளம்\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#SONYAIBO: இந்த நாயை மட்டும் பார்த்தீங்க, அப்புறம் வேற எந்த நாயையும் வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டீங்க அவ்வளவு வாலு\n#Vintage Cinema: காலத்தால் அழிக்க முடியாத பாடல் உருவானதற்கு காரணமாக இருந்த நடிகர் திலகம்\n#WeirdFacts வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றிய விந்தை செய்திகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தகவல்கள்\n#BiggBoss : இந்த வாரம் பிக் பாஸிலிருந்து யார் வெளியேற வாய்ப்புகள் அதிகம் \n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும் வாங்க,80-களுக்கு போகலாம்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#Nithyananda மூலவர் சிலையை ஆட்டைய போட்ட நித்யானந்தா வைரலாகும் வீடியோ\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#keeladi: தமிழே உலகின் உச்சமானது: இந்திய வரலாறு மாற்றி எழுதப்படுகிறது - கீழடி தொடர்பில் வெளியான மாபெரும் அறிவிப்பு.\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#couplegoals: அரேன்ஜ் மேரேஜில் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள் கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள்\n#Sexopedia Anal Sex மீது ஈடுபாடு கொண்டவரா நீங்கள் அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே\n GIRLFRIEND-ஐ MISS பண்ண வைக்கிறது எப்படி\n#NATURALREMEDY: PRICKLY PEAR என்று செல்லமாக அழைக்கப்படும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ பலன்கள்\n#Privacy: தப்பித் தவறி இன்டர்நெட்டில் ஒரு போட்டோ கசிந்தாலும் என்ன ஆகும் தெரியுமா மிரள வைக்கும் உண்மை\n#healthylifestyle: தேளி மீனை உண்ணக்கூடாது ஏன் அசுர இனம், சவத்தை கூட உண்ணும் வீரியம் அசுர இனம், சவத்தை கூட உண்ணும் வீரியம்\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\nஜனவரியிலிருந்து பார்த்தால் 10க்கும் மேற்பட்ட இளைஞர் கட்சிகள், பிறகு அதிமுக அம்மா, அம்மா அதிமுக, ஜெ, தீபா பேரவை பிறகு மாதவன் அவர்கள் துவங்கிய கட்சி என நான்கு கட்சிகள். நடுவில், வலுப்பெறும் பிஜேபி, தற்போது கமல் மற்றும் ரஜினி ஆகியோரின் அரசியல் பிரவேசம். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுத் தேர்தலில் நிற்கும் கட்சிகள், நிற்காத லெட்டர் பேடு கட்சிகள் என்ற 200 க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் எனத் தமிழக அரசியல் களம் இப்பொழுது அரசியல்வாதிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தமிழக மக்களுக்குத் தினமும் வேலைக்குப் போவதா அல்லது ஏதாவது போராட்டத்தில் பங்கேற்கவா என்ற குழப்பம் தினசரி ஏற்படுகிறது. இதனைத் தடுக்க தமிழக இளைஞர்கள் சிலர் எடுத்திருக்கும் முயற்சிதான் இந்த APPEET – A People’s Political Eligibility Entrance Test. அதாவது, மக்களால் அரசியல்வாதிகளுக்கு வைக்கப்படும் நுழைவுத் தேர்வு. வோட்டுக் கேட்டு வரும் அரசியல்வாதியின் உண்மையான மனநிலையை அறிந்து கொள்ள மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வழி.\nஅட, வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா இந்தத் தேர்வின் விதிமுறைகள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மக்கள்தான் இந்த விடைத்தாள் திருத்துபவர்கள். மத்திய, மாநில அரசுகள் மற்றும் நீதிமன்றங்கள் நீட் மற்றும் நவோதயாவை ஆதரிப்பதன் மூலம் சிபிஎஸ்இ கல்வி முறையை ஆதரிப்பதால், அப்பீட் தேர்வுக்கான வினாத்தாளும் நீட் தேர்வு வினாத்தாள் போலவே 160 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில், தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள 40 மதிப்பெண்களில் ம��ன்று 10 மார்க் கேள்விகள், அவர்களின் கொள்கை, நிலைப்பாடு மற்றும் செயல்திறண் போன்றவற்றைச் சோதிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அவ்வளவுதான். என்ன 200 மதிப்பெண் தேர்வில் வெறும் 190 க்கு மட்டுமே கேள்விகள் என்று பார்க்கின்றீர்களா இந்தத் தேர்வின் விதிமுறைகள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மக்கள்தான் இந்த விடைத்தாள் திருத்துபவர்கள். மத்திய, மாநில அரசுகள் மற்றும் நீதிமன்றங்கள் நீட் மற்றும் நவோதயாவை ஆதரிப்பதன் மூலம் சிபிஎஸ்இ கல்வி முறையை ஆதரிப்பதால், அப்பீட் தேர்வுக்கான வினாத்தாளும் நீட் தேர்வு வினாத்தாள் போலவே 160 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில், தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள 40 மதிப்பெண்களில் மூன்று 10 மார்க் கேள்விகள், அவர்களின் கொள்கை, நிலைப்பாடு மற்றும் செயல்திறண் போன்றவற்றைச் சோதிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அவ்வளவுதான். என்ன 200 மதிப்பெண் தேர்வில் வெறும் 190 க்கு மட்டுமே கேள்விகள் என்று பார்க்கின்றீர்களா மீதமுள்ள 10 மதிப்பெண் அந்தத் தொகுதியிலுள்ள 30 சதம் வாக்காளர்களாவது குறைந்தபட்சம் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே வழங்கப்படும்.\nஅட்ரா சக்கை என்று மக்கள் கூச்சலிடுமுன், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களை நெறிமுறைப்படுத்த என்ன இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும்… 170 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் கட்சி, அது எதுவாக இருந்தாலும் அதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதே மக்களுக்கான ஒரே நிபந்தனை… தேர்வு என்று சொன்னாலே பாடத்திட்டம் தானே… அதுவும் இருக்கு… பொது அறிவு, சட்டம், விவசாயம், திட்டங்களைப் புரிந்து கொள்ளும் திறண், புதிய திட்டங்களுக்கான அடிப்படை இவற்றிலிருந்து சரிசமமாகப் பிரிக்கப்படுகிறது. ஏன் இந்தக் கொலைவெறி என்றால், மக்கள் வாக்குறுதிகளை நம்பி அரசுக்கு வாக்களிக்கிறார்கள். அது நம்பிக்கை. ஆனால், பின்னாளில் கொள்கை மற்றும் கருத்து மாற்றங்கள் மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. அதுவுமில்லாமல் சிபிஎஸ்இ தேர்வு முறை பற்றிய விழிப்புணர்வு அனைத்து மக்களுக்கும் சென்றடைய இது ஒரு வழி செய்யும் என்ற நம்பிக்கையாகக் கூட இருக்கலாம். ஒரே ஒரு முறை கட்சி, மத, மற்றும் ஜாதி சார்ந்து வாக்களிப��பதை மக்கள் தவிர்ப்பார்களேயானால், உண்மையாக மக்களுக்கு உழைக்கக் கூடிய, மக்களைப் புரிந்து கொள்ளும் அரசு ஏற்படக் கூடும் என்ற நம்பிக்கையாகவும் கூட இருக்கலாம்.\nகேள்விகள் General Language ஆன ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் சரி, வினாத்தாள் எப்போது வரும் செப்டெம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று தெரிய வருகிறது. மாற்றம் வேண்டுமானால், மாறித்தான் ஆக வேண்டும்… ஒருவேளை வெகு ஜனம் இதனை ஏற்றுக் கொண்டால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரு நடிகரின் அறிமுகமோ, அரசியல் கட்சிகளின் செல்வாக்கோ, பணபலமோ இல்லாத ஒரு சாமானியன் கூட முதல்வராகவோ ஏன் பிரதமராகக் கூட வாய்ப்பு ஏற்படக் கூடும்… தேர்வுத் தாளின் தரத்தைப் பொறுத்தது அது… பொறுத்திருந்து பார்ப்போம்…\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/corporate/62730-lost-of-company-in-market-competition.html", "date_download": "2019-09-22T09:19:59Z", "digest": "sha1:VT5SBPREGAWEYWAQ42G2N6MCDCSFKQM3", "length": 10994, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சந்தை போட்டிகளில் தொலைந்து போன நிறுவனம்...! | Lost of company in market competition", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nசந்தை போட��டிகளில் தொலைந்து போன நிறுவனம்...\nகடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நம் நாட்டைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான கார்பன் (korbon) சென்ற ஏப்ரல் மாதம் கம்பெனியை மூடி திவால் என அறிவிக்க பெறுநிறுவன விவகாரத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளது.\nகடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து கார்பன் , மைக்ரோ மேக்ஸ், லாவா போன்ற உள்நாட்டிலேயே செல்ஃபேன்களை தயாரித்து வந்த நிறவனங்கள் வெகு வேகமாக வளர்ந்து வந்தன. அந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து சீன மொபைல்களின் இறக்குமதி, நம் நாட்டில் அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனையில் பெரும் சரிவை சந்திக்கத் தொடங்கின.\nதற்போதைய நிலவர புள்ளிவிவங்களின் படி 66 சதவீத இந்திய மொபைல் ஃபோன் வர்த்தகத்தை சீன நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. மீதம் உள்ள வர்த்தகம் அமெரிக்க நிறுவனங்களின் கைகளில் உள்ளது.\nசீனாவின் விவோ, ஷயோமி போன்ற மொபைல் ப்ராண்ட்கள், நம் நாட்டில் உள்ள 29 சதவீத சந்தை விற்பனையை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. இந்நிலையில் கார்பன் மொபைல் ஃபோன் உற்பத்தி நிறுனம் வெளியிட்டுள்ள திவால் நோட்டீஸ், மொபைல் ஃபோன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய உற்பத்தி நிறுவனங்களின் தோல்விக்கான தொடக்கமாக இருந்து விடுமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.\nஏனெனில் சீன நிறுவனங்களின் மலிவான தயாரிப்புகள் மற்றும் உலக அளவில் நிலவி வரும் வர்த்தக போட்டிகளில் இந்திய நிறுவனங்கள் தகுந்த சவாலான சூழலை ஏனைய நாட்டு நிறுவனங்களுக்கு உருவாக்கும் வகையில் சந்தை நிபுணத்துவம் பெறவில்லையோ என்ற சந்தேகத்தை நம்மிடம் தோற்றுவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆன்லைன் பிட்டிங் கேம்... ட்ரீம்11 ஆப்.\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\n500 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nஹைட்ரோ கார்பன்: அனுமதி அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது - அமைச்சர்\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/48786-8-5-million-jobs-created-under-government-s-flagship-employment-generation-scheme.html", "date_download": "2019-09-22T09:24:58Z", "digest": "sha1:JOZO4CN6HTN33UAPNCHZB6Q4KJQ7QWNJ", "length": 14285, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "80 லட்சம் பேர் பலன்பெற்ற பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் | 8.5 million jobs created under government’s flagship employment generation scheme", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\n80 லட்சம் பேர் பலன்பெற்ற பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம்\nபிரதமர் நரேந்திர மோடியின் மைல்கல் திட்டங்களுள் ஒன்றான பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டதின் (the Pradhan Mantri Rojgar Protsahan Yojana (PMRPY)) கீழ் 80 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் (இபிஎப்) புள்ளி விவரங்களின்படி, சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள், ��ுதிதாக தொடங்கப்பட்ட திட்டங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.\nஇந்த திட்டத்தின்கீழ் 2019ஆம் ஆண்டில், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் 40 லட்சம் 25 வயதிற்கும் குறைவான இளைஞர்களை பலன் பெற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் பலனடையும் வகையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு 15,000 ரூபாய் என்கிற அடிப்படை ஊதியத்துடன், அவர்களது ஈ.பி.எஃப் பங்களிப்பாக 12% வைக்கப்படுகிறது. முன்னதாக ஈ.பி.எஃப் வைப்பு நிதி 8.33% ஆக இருந்தது. ஜவுளித் துறையில், இது 12% ஆகவே நீடிக்கிறது.\nஉலக வங்கியின் எளிதாக வர்த்தகம் செய்தல் தரவரிசையில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு முன் இருந்ததை விட இன்று ஒரு புதிய வர்த்தகத்தைத் தொடங்குவது எளிதாகியுள்ளது. தேவையற்ற உடன்படிக்கைகள் நீக்கப்பட்டு, ஏராளமான அனுமதிகளை இணையதளம் மூலமாக பெறலாம்.\nதொழில் உரிமம் பெற விண்ணப்பிக்கும் முறை மற்றும் தொழிற்சாலை முனைவு உடன்படிக்கை இணையதளத்தில் அளிக்கப்பட்டு, இந்த சேவைகள் வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் தொழில்முனைவோருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒற்றை சாளர இணையத்தில் செயல்படுவதால் பல்வேறு அரசுகள் மற்றும் அரசு முகமைகளிடமிருந்து ஒப்புதல்களை பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது.\nசுமார் 5.8 கோடி அளவிலான வகைப்படுத்தப்படாத நிறுவனங்கள் 12.8 கோடி வேலை வாய்ப்புகளை உருவவாக்கியுள்ளன. இவற்றில் பலன் பெற்றுள்ளவர்களில் 60 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதில் 40 சதவிகிதம் நிறுவனங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராலும் 15 சதவிகிதம் நிறுவனங்கள் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினராலும் நடத்தப்படுகிறது. ஆனால் அவர்களது நிதியில் வங்கிகளின் பங்களிப்பு மிகக்குறைவாக உள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த வங்கிக் கடனையும் பெறவில்லை. அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய துறைகள் குறைந்த அளவு கடனையே பெற்றுள்ளது என்றும் இதனைக் கூறலாம். இந்த நிலையை மாற்ற அரசு, பிரதம மந்திர முத்ரா திட்டத்தையும் முத்ரா வங்கியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nஅரசு மனநல காப்பகத்தில் சமையலர், நாவிதா் வேலை\nமனிதக்கழிவுகளை உரமாக மாற்றும் நவீன கழிப்பறைத்தொட்டி: அறிமுகப்படுத்திய பில்கேட்ஸ்\nபி.எஸ்.என்.எல்-ன் தனலட்சுமி தள்ளுபடி திட்டம் நீட்டிப்பு\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nஅமெரிக்காவில் பல தரப்பு மக்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி\nஹொடி மோடி நிகழ்ச்சிக்குப் பிறகு இம்ரான் கானை சந்திக்க இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nசீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு\nபிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம்\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/12/november-revolution-101-year-celebration-part-2/", "date_download": "2019-09-22T08:56:03Z", "digest": "sha1:JWTUIXDG7KCE4OES4WI5DSK5FNXBGFUG", "length": 60392, "nlines": 325, "source_domain": "www.vinavu.com", "title": "ரஷ்ய புரட்சி நாள் விழா | கொடியேற்ற போலீசு தடை | vinavu", "raw_content": "\nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \n5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி…\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nகேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் ரஷ்ய புரட்சி நாள் விழா \nரஷ்ய புரட்சி நாள் விழா \nரசியப் புரட்சியைக் கண்டு இன்றளவும் ஆளும் வர்க்கங்கள் நடுங்குகின்றன. அதனால்தான் பொது இடத்தில் ஒரு செங்கொடி ஏற்றப்படுவதைத் தடுக்க முனைகின்றன.\nரசியப் புரட்சியின் 101 வது ஆண்டையொட்டி “மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் ” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு – பாகம் 2\nநவம்பர் 7, ரசியப் புரட்சிநாளை முன்னிட்டு கரூரில் கொடியேற்றியதற்காக பு.மா.இ.மு. தோழர்கள் கைது \nகடந்த 07.11.2018 அன்று தமிழகம் முழுவதும் நவம்பர் விழா நிகழ்ச்சி கொடியேற்றி இனிப்பு கொடுத்து, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி தமிழகம் முழுவதும் பலராலும் கொண்டாடப்பட்டது.\nகரூர் – தாந்தோன்றிமலை பகுதிகளில் பு.மா.இ.மு. அமைப்பு கடந்த 8 ஆண்டு காலமாக செயல்���ட்டு வருகிறது. இந்நிலையில் 07.11.2018 அன்று நவம்பர் புரட்சி நாளன்று, தாந்தோன்றிமலை பேருந்து நிலையம் அருகில் பு.மா.இ.மு. அமைப்பின் சார்பில் கொடியேற்ற விழா நடத்தப்பட்டது.\nஅதையொட்டி பட்டாசு வெடித்தும், பறை இசை நிகழ்ச்சி நடத்தியும் “நவம்பர் புரட்சி வாழ்க” என்றும், “முதலாளித்துவம் தோற்றுவிட்டது, இனி கம்யூனிசம்தான் மாற்று, காவி கார்ப்பரேட் ’ஹைபிரிட்’ பாஸிசத்தை முறியடிக்க நவம்பர் புரட்சி நாளில் சபதம் ஏற்போம்” என்றும் முழங்கி எமது அமைப்பின் கொடியை ஏற்றினோம்.\nஇந்நிலையில் ‘டைரக்டர் ஹரி படத்தில் வரும் போலீசு போல’ தயாராக வைக்கப்பட்டிருந்த போலீஸ் வேன் ஒன்று சர்..ரென வந்து தோழர்களுக்கு முன் நின்றது. சுமார் 20, 30 போலீசார் பரபரப்பாக இறங்கினார்கள். என்ன ஏது என அறியா நிலையில் அக்கம் பக்கம் இருந்த மக்களிடம் இனிப்புகள் வழங்கி கொண்டிருந்த தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அவர்களின் வேனில் ஏறும்படி பிடித்து இழுத்தனர்.\n“என்ன காரணத்திற்காக வேனில் ஏறச் சொல்கிறீர்கள், ஜனநாயக உரிமை அடிப்படையில் எங்கள் அமைப்பின் கொடியை ஏற்றி மக்களுக்கு இனிப்புதானே வழங்குகிறோம். ரஷ்ய புரட்சி பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரச்சாரம்தான் செய்தோம்” என்று கூறியதற்கு, பசுபதிபாளையம் S.I. அழகுராமன், ”எதையும் பேசாதீர்கள், எதையும் சொல்லமுடியாது, வேனில் ஒழுங்கா ஏறுங்க” என்று கூறி அரைமணி நேரத்தில் தோழர்களை வேனில் ஏற்றிச்சென்று P.K.T.திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் 9 ஆண் தோழர்கள், 3 பெண் தோழர்கள் 4 குழந்தைகள் என 16 பேர் இருந்தனர்.\nஅதன்பிறகு நமக்கு ஆதரவாக வழக்கறிஞரை வைத்து பேசுகையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாகவும், அனுமதியின்றி கொடி ஏற்றியதற்காகத்தான் கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.\n“கோடி கோடியாக கொள்ளை அடித்த கார்ப்பரேட் முதலைகளை பிடிக்கவில்லை, நவம்பர் புரட்சி விழாவை கொண்டாடியதற்கு கைது செய்கிறீர்களா…” என்று பெண் தோழர்கள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு போலீசாரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.\nமண்டபத்தில் தோழர்களுக்கு தேவையான தண்ணீர், உணவுகளைக் கூட உரிய நேரத்தில் வழங்கவில்லை. கட்டாய ரிமாண்ட் செய்ய வேண்டும் என பசுபதிபாளையம் போலீசார் முடிவோடு இருந்தனர். அதன்பிறகு சக அமைப்பு தோழர்க��ும், வழக்கறிஞர்களும் தொடர்ந்து போராடியதால் மாலை 6.30 மணியளவில் விடுவித்தனர்.\nநாம் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பாகவே ஓரிரு போலீசார் அங்கு வந்துவிட்டனர். 10 நிமிடத்திற்குள்ளாகவே 20 – 30 போலீசார் வந்து கைதுசெய்துவிட்டனர். பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரிடம் மண்டபத்தில் இருந்த தோழர்கள், ”எதற்காக கைது செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, நாங்கள் எதுவும் பண்ண முடியாது, இது மேலிடத்து உத்தரவு” என்று கூறினார்.\nகாவல்துறையினர் கைது செய்ததற்கான நோக்கம் என்ன\nகாவிரி பிரச்சனையிலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவை கைது செய்தபோதும், நீதிபதி குன்காவை இழிவுபடுத்திய போதும், உண்ணாமலை பகுதி டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி நீதிமன்றம் உத்திரவிட்ட போதும் அதை அகற்றாமலும் இருந்து நீதிமன்றத்தை அவமதித்தது இந்த அரசும் போலீசும்தான். ஆனால் ஜனநாயக நாட்டில் ஒரு கொடி ஏற்றக்கூட அனுமதி வழங்குவதில்லை.\n15 நிமிடத்திற்குள் ஒரு போலீஸ் பட்டாளமே வந்து கைது செய்கிறது. அவ்வாறு கைது செய்ததற்கான உண்மையான நோக்கம், நவம்பர் புரட்சியை பற்றி மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதுதான். இதனால் இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், நவம்பர் புரட்சி பற்றி வினவு தளத்திலும், புதிய ஜனநாயம் போன்ற இதழ்களிலும் வெளியான கட்டுரைகளை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.\nபுரட்சிகர அமைப்புகள் கொடியேற்றி, இனிப்பு கொடுப்பதற்குக் கூட ஜனநாயக உரிமை இல்லை என்பதுதான் பாசிசம்.\nஇனி நாம் முழங்க வேண்டியது இதைத்தான் “பாசிச பா.ஜ.க. ஒழிக\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nகரூர். தொடர்புக்கு : 98941 66350.\nரஷ்ய புரட்சியின் 101 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு திருச்சியில் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. அமைப்புகளின் சார்பாக, பகுதிகளில் கொடியேற்றியும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும், மாலையில் அரங்கத்தில் சிறப்புரை மற்றும் கலைநிகழ்ச்சி நடத்தியும் விழாவாக கொண்டாடப்பட்டது.\nகாந்திபுரத்தில் காலை 10 மணி அளவில் பு.ஜ.தொ.மு. மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர ராஜ் தலைமையில் கொடிஏற்றி ”ரஷ்ய புரட்சி.. இன்றைய தேவை” என்பதை வலியுறுத்திப் பேசினார். பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.\nம.க.இ.க. அலுவலகத்திற்கு முன்பு, இந்த வருடம் முதன் முதலாக மூவேந்தர் பகுதி மக்களுடன் இணைந்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ம.க.இ.க. தோழர் சத்யா கொடியை ஏற்றி வைத்தார்.\nஅந்தப் பகுதியில் சிறுவர்கள், மாணவர்களைத் திரட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.\nஅன்று மாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ம.க.இ.க மாவட்ட செயலர். தோழர் ஜீவா தலைமை ஏற்றார்.\nபு.ஜ.தொ.மு. – தோழர் தர்மராஜ், பு.மா.இ.மு. – தோழர் பிருத்திவ், மக்கள் அதிகாரம் – தோழர் ராஜா ஆகியோர் உரையாற்றினர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர்,\nதோழர் காளியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.\nஇதற்கிடையே தோழர்கள் கவிதைகளும் பாடல்களும் இசைச்சித்திரமும் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.\nதோழர் கோவன் தலைமையில் ம.க.இ.க. சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.\nஇறுதியாக போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மாட்டுகறி விருந்து பரிமாறப்பட்டது.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\nரசியப் புரட்சி நாளான நவம்பர் 7 அன்று பு.மா.இ.மு. மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில், லெனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து வெடி வெடித்து ரசிய புரட்சியை தோழர்கள் கொண்டாடினர்.\nஅதன் பின்னர் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள உழவர் சந்தை, பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் நவம்பர் 7 ரசிய புரட்சி தினத்தை பற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nமதுரையில் ம.க.இ.க. மற்றும் பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் சார்பில் ரசிய சோசலிச புரட்சி நாள் விழா நவம்பர் 7 அன்று கொண்டாடப்பட்டது.\nதோழர்கள் குடும்பத்துடன் ஒன்றுகூடி பாடல்கள், கவிதை, நாடகம், பட்டாசுகள், புத்தாடை, விவாதங்கள், உரைவீச்சுகள், மாட்டுக்கறி விருந்து என ஒரு மாற்றுப் பண்பாட்டு நிகழ்வாக சோசலிசப் புரட்சியை கொண்டாடினார்கள்.\nதியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி விழா துவங்கியது.\nகாலை அமர்விற்கு பு.மா.இ.மு. தோழர் ஆனந்த் தலைமை தாங்கினார். அன்றைய ரசியாவின் நிலைமை, புரட்சியின் தேவை, புரட்சி உருவாக்கிய மாற்றங்கள், உலகெங்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சி உருவாக்கிய தாக்கம் ஆகியவற்றை விளக்கியும், ���சியப் புரட்சியை கொண்டாட வேண்டிய அவசியத்தையும் விளக்கி விழாவை துவக்கிவைத்தார்.\nபின்னர் பறை இசையுடன் விழா துவங்கியது.\n“நாம் கருப்பர், நமது மொழி தமிழ், நமது தாயகம் ஆப்பிரிக்கா” என்ற தா.கலையரசன் எழுதிய நூலை அறிமுகம் செய்து பேசினார் தோழர் அடைக்கலம். ‘உழைக்கும் வந்தேறி’களுக்கு எதிராக களமாடும் தமிழினவாதிகளுக்கு எதிரான ஆயுதமாக நூல் இருப்பதை விவரித்தார். தமிழனே தமிழ்நாட்டிற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்து ஏறியவன் தான் என்பதை நூலின் வழி நின்று விளக்கினார். தோழரின் உரை நூலை வாசிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக இருந்தது.\nஉசிலை பகுதியை சேர்ந்த தோழர் சோவியத், கடந்த காலங்களில் புரட்சிகர அமைப்புகள் தங்களது பகுதியில் நிகழ்த்திய போராட்டங்களையும், அவை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்கள், நம்பிக்கைகள் பற்றியும் பேசினார். டீசல் பதுக்கலுக்கு எதிராகப் போராடி, டீசலை பறிமுதல் செய்து மக்களிடையே விநியோகித்தது, யூரியா பதுக்கலை கைப்பற்றி விநியோகம் செய்தது, ஈழத்து கொலைகாரன் பாசிச ராஜீவ்காந்திக்கு கருப்புக்கொடி காட்டியது எனப் பல்வேறு போராட்ட அனுபவங்களை பகிர்ந்தார். அந்த நாளில் நாம் இல்லையே என்ற ஏக்கமும் பொறாமையும் பார்வையாளர்கள் முகங்களில் தெரிந்தது.\n“மக்களுக்காக போராடும் நகர்ப்புற நக்சல்கள்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழக மாநில செயலாளர் பேரா இரா.முரளி உரை நிகழ்த்தினார். பாசிச பா.ஜ.க., மோடி அரசு அறிவுத்துறையினர் மீது நடத்திவரும் அடக்குமுறைகள் பற்றியும், இத்தகைய அறிவுத்துறையினர் மீது பாசிசக் கும்பல் கொண்டுள்ள அச்சம் பற்றியும் விளக்கமாக எடுத்துக்கூறினார். மேலும், பாட்டாளி வர்க்க விடுதலைக்காக பாடுபடுவதுதான் அறிவுத்துறையினரின் லட்சியமாக இருக்க வேண்டும் எனபதையும் அழுத்தமாக எடுத்துரைத்தார்.\nஅடுத்ததாக தோழர் லயனல் அந்தோனிராஜ், புரட்சிகர போராட்டங்களில் ஈடுபடும்போது நம்மை பாதிக்கும் தயக்கம், அச்சம், ஊசலாட்டம், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணங்கள் பற்றிய விவாதத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். விவாதம், தோழர்கள் மத்தியில் சுயபரிசீலனையை தூண்டியது என்றால் மிகையில்லை.\nபுரட்சிகர அரசியலும் புரட்சிகர அமைப்பும் என்ற தலைப்பில் பு.மா.இ.மு. தோழர் மருது, “மார்க்சியம் தான் சரியான ��ிடுதலைத் தத்துவம் என்பதையும், அதனை எப்படி உள்வாங்கி அமல்படுத்துவது என்பது பற்றியும்” ஒரு சிறு வகுப்பு எடுத்தார்.\nமதியம் மாட்டுக்கறி விருந்து, இளம் தோழர்களின் பட்டாசு கொண்டாட்டம் எல்லாம் முடிந்த பின், மதிய அமர்விற்கு தலைமை தாங்கிய ம.க.இ.க. மதுரை அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் முதலில் பறையிசை முழங்க தோழர்களை அழைத்தார். அது சுரண்டலுக்கெதிரான போர்ப் பறையாக ஓங்கி ஒலித்தது.\n“மண உறவுக்கு வெளியே பெண்கள் பாலுறவு கொள்வது கிரிமினல் குற்றமல்ல என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும்” நடந்த விவாதத்தை தோழர் வாஞ்சிநாதன் ஒழுங்கமைத்தார். தோழர்கள் மத்தியில் நிலவும் பல்வேறு வகை ஆணாதிக்க கண்ணோட்டங்களை வெளிக்கொணர்ந்த விவாதம் சரியான புரிதலை நோக்கி இறுதி உரையில் பயணித்தது.\n“லாபமே கடவுள்” என அணு முதல் அண்டம் வரை சூறையாடும் பன்னாட்டு கார்ப்பரேட் கொள்ளைக்காரர்களைப் பற்றியும் அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றியும், நமது கடமை என்ன என்பது பற்றியும் எளிமையாக விளக்கினார் ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன்.\nநிகழ்வுகளுக்கு இடையிடையே, குழந்தைகளும், தோழர்களும் புரட்சிகர பாடல்களை பாடினர். தோழர் ரம்யா கவிதை வாசித்தார். பு.மா.இ.மு தோழர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த நாடகம் ஒன்று நிகழ்த்தினர்.\nமுழுக்கவும் வணிகம் நுகர்வு சார்ந்த ஆரிய தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மாற்றாக, புரட்சிகர உணர்வை ஊட்டுவதாக, சமூக அக்கறையை உருவாக்குவதாக எழுச்சியுடன் நவம்பர் புரட்சி தினம் கொண்டாடப்பட்டது.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஓரிரு வாரங்களுக்கு முன்னால், தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரியும், வருகைக்குறைவு அபராதக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீசு புகுந்து தடியடி நடத்தி கலைத்தது.\nஇதனைத்தொடர்ந்து போலீசைக் கண்டித்து நெல்லை சட்டக் கல்லூரி, புனித சவேரியர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் பெருமளவு மாணவர்களின் பங்க��ிப்புடன் “மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்” எனும் தலைப்பில், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் நவம்பர் புரட்சி தினம் பாளையங்கோட்டை ஏ.டி.எம்.எஸ் மஹாலில் கொண்டாடப்பட்டது.\nவிழாவை நெல்லை பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் சிவா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அவர் தன் தலைமையுரையில், இங்கு நமது நாட்டில் ஒரு நவம்பர் புரட்சியை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன என்பதை தனது பேச்சில் உணர்த்தினார்.\nஅடுத்து மக்கள் அதிகாரம் சார்பில் தோழர் அன்பு தன்னுடைய உரையில் நெல்லை பகுதியில் இந்தி எதிர்ப்பு போராட்ட காலங்களில் மாணவர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு அந்த போராட்டத்தை வலிமையாக நடத்தியது என்பதை விளக்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த நாட்டில், கால்வயிற்றுக் கஞ்சிக் கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் வாடும் இந்த நாட்டில் 3000 கோடிக்கு சிலை வைக்கிறார்கள்.\nதொழிலாளர்கள் எங்களை கழிப்பறை செல்லக் கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று போராடுகிறார்கள். ஆனால் சோவியத் யூனியனில் ஆறு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வது சட்ட விரோதம் என அறிவித்தார்கள் என்று ஒப்பிட்டு மாணவர்கள் பெருமளவில் இந்த சமூக சீர்கேடுகளை கண்டித்து போலீசுக்கு அஞ்சாமல் போராட முன்வர வேண்டும் என்று பேசினார்.\nஅடுத்து பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர் அமுதன், இன்றைய மாணவர்களின் நிலை எப்படி இருக்கிறது பல்கலைக் கழகங்கள் எப்படி ஊழல் மலிந்ததாக இருக்கின்றன, சாதியக் கூடாரங்களாக இருக்கின்றன, சீரழிந்து போய் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி இதற்கு மாறாக சோவியத் யூனியனில் உயர்கல்வி வரையில் இலவசக் கல்வி, அனைவருக்கும் வேலை போன்றவை மக்கள் உரிமை ஆக்கப்பட்டிருந்தன. எனவே, அது போன்ற நிலையை இங்கும் ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்\nஅடுத்ததாக இளந்தோழர் வைகுந்தன் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாடப்பட்ட பாடலான தமிழா, தமிழா பாடலை பாடியது அனைவருக்கும் உற்சாகமளிப்பதாக இருந்தது.\nஇதனையடுத்து, தோழர் நாகராஜன் சிறப்புரையாற்றினார். விவசாயத்தின் அழிவு தொடங்கி, ஒக்கி புயலின் போது அரசு நடந்து கொண்ட முறை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற அழிவுத் திட்டங்கள�� தொடர்ந்து கொண்டிருப்பது உள்ளிட்ட பல அரசின் நாசகாரத் திட்டங்களையும் இவற்றின் பாதிப்புகளிலிருந்து விடுபட புரட்சி ஒன்றே மாற்று என்பதை எளிமையாக விளக்கி உரையாற்றினார்.\nதொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர் கிங்சன் நன்றியரை கூற விழா நிறைவுற்றது.\nதீபாவளி விடுமுறைக்காக மாணவர்கள் சொந்த ஊர் சென்றிருந்தது, தேர்வு கால படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் கடந்து மாணவர்கள் அதிகமாக கலந்து கொண்டது தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிப்பதாக இருந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் ரஷ்யப் புரட்சியின் வீச்சையும், சோவியத் யூனியன் எவ்வாறு மக்களின் வாழ்வை உறுதிப்படுத்தியது என்பதையும் உணர்த்தி உற்சாகப்படுத்தியது.\nசோவியத் யூனியனின் சாதனைகளை விளக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிப் படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nகிருஷ்ணகிரி : போலீசின் தடையை உடைத்து வானில் பறந்த செங்கொடி \nநவம்பர் 7 ரஷ்ய புரட்சியின் 101 – ம் ஆண்டையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் பகுதியில் கொடியேற்றி நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டோம். ஆண்டு தோறும் நவம்பர் 7 புரட்சி நாளை நினைவு கூறும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்து வருகிறோம்.\nகொடியேற்றவிடாமல் தடுக்கவும், மக்களை மிரட்டவும் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட போலீசு வாகனம்.\nஇந்த ஆண்டும் நாட்றாம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றி, இனிப்பு வழங்குவதற்கான ஏற்பாட்டு வேலைகள் செய்துக் கொண்டு இருந்தோம். அப்போது அஞ்செட்டி போலீசு நிலையத்தில் இருந்து வந்த 10 -க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் உளவுப் பிரிவினர். கொடியேற்றக் கூடாது, இதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.\n”கொடியேற்றுவதற்கு அனுமதி வாங்க சொல்லி சட்டம் இல்லையே”, என்று பதில் கூறினர் பகுதி தோழர்கள். உடனே “மேல் இடத்து பிரசர் நீங்க கொடியேற்ற கூடாது, மீறினால் கைது செய்வோம்” என்றனர். என்ன நடந்தாலும் நாங்க கொடியேற்றிதான் நிகழ்ச்சியை நடத்துவோம் என்று பேச உடனடியாக, போலீசாரின் எண்ணிக்கையை 30 பேராக கூட்டினர்.\nகைது செய்வதாக மிரட்ட இரண்டு போலீசார் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தினர்.\nகொடி ஏற்றியே தீருவோம் என பதிலளித்து போலீசின் முகத்தில் கரியைப் பூசிய தோழர்கள்.\nஎதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கொடியேற்றும் வேலையை தோழர்கள் செய்துக்கொண்டு இருக்க, என்ன முடிவு என்று ஆய்வாளர் தோழர்களை தொந்தரவு செய்தனர். மீண்டும் மீண்டும் வந்து எப்படியாவது தடுத்தே தீரவேண்டும், என்ற வகையில் போலீசார் செயல்பட்டனர். எவ்வளவு முயன்றும் பயனளிக்கவில்லை என்பதை உணர்ந்த போலீசார், ”சரி முழக்கம் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்” என்றனர்.\n”கொடியேற்றுவது எங்கள் உரிமை அதில் நாங்க பின்வாங்க போவதில்லை” என்று உறுதியாக இருக்க வேறு வழியில்லாமல், ”அரை மணிநேரத்தில் நிகழ்ச்சியை முடித்து கொள்ளுங்கள்” என்று அடுத்தகட்ட வேலையில் இறங்கினர் போலீசார். ”கொடியேற்ற நிகழ்ச்சி நடத்த எவ்வளவு நேரம் பிடிக்குமோ, அவ்வளவு நேரம் செய்வோம், அதனை எல்லாம் நேரம் தீர்மானிக்க முடியாது” என்று தோழர்கள் பேச வேறு வழியில்லாமல் இறுதியில் போலீசார் கூட்டத்தை தடுக்க முடியாமல் கொடியேற்றும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்தனர்.\nவெற்றிகரமாக கொடியேற்றி முழக்கமிடும் தோழர்கள்.\nஇறுதியில் கொடியேற்றி இங்கும் ஒரு நவம்பர் புரட்சியை உருவாக்குவோம் என்று உறுதியேற்றனர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை நிறைவு செய்தனர்.\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் \n நூல் அறிமுக விழா | live streaming | நேரலை\nஜம்போ சர்க்கஸ் : நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் \nபார்ப்பனீய பாசிச பா.ஜ.க ஒழிக அடிமை எடப்பாடி பழனிச்சாமி சர்கார் ஒழிக\nஎவல்துறை தமிழ் நாடு காவல் துறை ஒழிக….\nமொதல்ல போய் ரஸ்ஸியாவுல கொண்டாடுங்க. அவனுங்கதான் பேர மாத்தி கொண்டாடறானுங்க. நீங்கள்ளாம் போய்தான் அது புர்ட்சி தின கொண்டாட்டம்னு ரஸ்ஸியா காரணுக்கு ஞாபகப்படுத்தனும்.\nஊரில் உள்ள தொழிற்சாலைகளை எல்லாம் வினவு கூட்டங்கள் போராட்டம் என்ற பெயரில் மூடிவிட்டால் எங்கே தொழிலாளி இருக்க போகிறான் எல்லோரும் பஞ்சபரதேசிகள் தான்.\nதொழிலாளிகளை, அப்பாவி மக்களை போராட்டம் என்ற பெயரில் மரணகுழியில் தள்ளும் பாசிஸ்ட் கம்யூனிஸ்ட்களை வீ��்த்த வேண்டும்.\nரஷ்யாவில் நடந்த புரட்சிக்கும் எங்கள் நாட்டிற்கும் என்ன சம்பந்தம் எங்கள் நாட்டிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தை ஏன் கொண்டாட வேண்டும் எங்கள் நாட்டிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தை ஏன் கொண்டாட வேண்டும் இவர்கள் தீபாவளி கொண்டாட மாட்டார்களாம், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட மாட்டார்களாம் ஆனால் ரஷ்யா புரட்சி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று கொண்டாடுவார்களாம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | மின்னிதழ் ₹30.00\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | அச்சுநூல் ₹30.00\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nநூல் அறிமுகம் : நாகரீகமா \nநித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு\nமாறும் ஆட்சி மாறாத அவலம் \nகலைஞர் டிவி, ஜாபர் சேட் மட்டுமல்ல 2ஜி ஊழல் \nபடிக்கட்டு பயணம் – கொழுப்பா, நிர்ப்பந்தமா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/c/3%20%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T08:08:40Z", "digest": "sha1:IGKZY57A7UN4CITBNEUS7DVSU3QCYAGW", "length": 2033, "nlines": 14, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "3 அசைகள் கொண்ட பெயர்கள்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n3 அசைகள் கொண்ட ஆண் குழந்தை பெயர்கள்\n3 அசைகள் கொண்ட பெண் குழந்தை பெயர்கள்\n1 அசையும் 2 எழுத்துகள் 3 எழுத்துகள்\n1 அசையும் 2 எழுத்துகள் 3 எழுத்துகள் 4 எழுத்துகள்\n4 எழுத்துகள் 5 எழுத்துகள் 6 எழுத்துகள் 1 அசையும் 2 எழுத்துகள் 3 எழுத்துகள்நாட்டில்பிரபலமான பெயர்கள்எல்லா வகைகளையும் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/2696380", "date_download": "2019-09-22T07:55:59Z", "digest": "sha1:GURXS4BT6S2WUJCTARDBUAVSLPAF6K6X", "length": 17826, "nlines": 49, "source_domain": "dwocacademy.com", "title": "செமால்ட் 2017 க்கான புதிய மின்வணிக புத்தகங்கள்", "raw_content": "\nசெமால்ட் 2017 க்கான புதிய மின்வணிக புத்தகங்கள்\nஇங்கே உங்கள் கோடை வாசிப்பு புதிய மின்வணிக புத்தகங்கள் பட்டியல். செமால்ட் பாட்காஸ்டிங், வீடியோ மார்க்கெட்டிங், தொழில் முனைவோர், இடையூறு, உலகளாவிய இணையவழி மற்றும் மதிப்புமிக்க டிஜிட்டல் வணிகங்களின் தலைப்புகள் ஆகும்.\nஅமேசான் பயன்படுத்தி இந்த பட்டியலை நான் தொகுத்தேன் - fasinators australia. அமேசான் \"புக்ஸ்\" பிரிவில் இருந்து, நான் \"வணிகம் & பணம். \"அங்கு இருந்து நான்\" செயல்முறைகள் & உள்கட்டமைப்பு \"துணை வகை தேர்வு மற்றும் தேர்வு\" மின் வணிகம். \"வாடிக்கையாளர் தரவரிசை மற்றும் இணையவழி தொடர்பை அடிப்படையாகக் கொண்டு, அந்த குழுவிலிருந்து தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கூடுதலாக, நான் \"சிறு வணிக & செமால்ட்\" துணை வகையிலிருந்து சில தலைப்புகளை தேர்ந்தெடுத்தேன்.\nத மூலோபாய கதையாசிரியர்: அலெக்சாண்டர் Jutkowitz\nமூலம் கல்வி நுகர்வோர் வயது\nமூலோபாய கதையாசிரியர் உள்ளடக்க மார்க்கெட்டிங் வேலை செய்வதற்கான நடைமுறை கட்டமைப்பை வழங்குகிறது. உங்கள் வாடிக்கையாளர்கள் முன்பை விட சிறந்தவர். உங்கள் சந்தைக்கு ஏற்றவகையில் சரியான வகை உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம், உங்கள் குறிக்கோள்களை மீறுகின்ற முடிவுகளை வழங்கலாம். உள்ளடக்கம் மார்க்கெட்டிங் உத்தியை இந்த ஒரு நிறுத்த வழிகாட்டி மூலம், என்ன வேலை மற்றும் என்ன, உங்கள் வாடிக்கையாளர்கள் என்ன, அதை வழங்க சிறந்த வழி அறிய. வன் அட்டை $ 16. 24.\nஆறு பில்லியன் வாங்குபவர்கள்: போர்ட்டர் எரிசகன்\nஉலகளாவிய மின் வர்த்தக பூம்\nஆறு பில்லியன் வாங்குபவர்கள் அடுத்த ecommerce மெகா சந்தைகள் சென்று உலகம் முழுவதும் ஒரு பயணம் வாசகர்கள் எடுக்கிறது மற்றும் ஒரு புதிய இணையவழி ஏற்றம் ஒரே ஒரு தொழில் முனைவோர் மற்றும் உலக பிராண்டுகள் வாய்ப்புகளை திறந்து எப்படி ஆராய்ந்து. நைஜீரியா, சீனா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றின் ஊடாக பயணம் செய்தவர், இந்த புதிய சந்தைகளில் இணையவழி முகவரிகள் மற்றும் மேற்கு பிராண்டுகளுக்கு எதை அர்த்தப்படுத்துகிறாரோ அந்த ஆசிரியர் ஆவார். கின்டெல் $ 12. 99; $ 17 ஹார்டுவர்டு. 30.\nஜேம்ஸ் தாம்சன் மற்றும் ஜோசப் ஹேன்சன்\nஅமேசான் சந்தை மாதிரியானது பிராண்ட் நிர்வாகிகள் அமேசான் சந்தையில் உரையாற்றுவதில் சந்திக்கும் இரண்டு முக்கியமான கேள்விகளை முகவரிகள்: அமேசான் சந்தையில் விற்பனையானது விற்பனையானதா\nபிராண்ட் அமேசான் சந்தையில் விற்பனையானது விற்பனையானது எப்போதுமே ஒரு பிராண்டின் கட்டுப்பாட்டிற்குள் அல்ல என்பதை ஆசிரியர்கள் விளக்குகிறார்கள். எந்தவொரு பிரபலமான பிராண்ட் தயாரிப்புகளும் அமேசான் மீது விற்பனையை காண்பிக்கும் என்பதில் சந்தேகம் ஏற்படுவது நல்லது. கின்டெல் $ 24. 99; பேப்பர் பேக் $ 24. 99.\nலாபகர்ட் பாட்காஸ்டிங் உருவாக்கம், துவக்குதல், மார்க்கெட்டிங் மற்றும் எந்தவொரு துறையில் பாட்காஸ்ட்களின் பணமாக்கும் ஒரு சூத்திரத்தை வழங்குகிறது. உற்பத்தி குறிப்புகள், மென்பொருள் பரிந்துரைப்புகள், வலை மற்றும் சமூக உத்திகள், அட்டவணை, சோதனை பட்டியல்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளைப் பெறவும். உங்கள் போட்காஸ்ட் மூலோபாயம் திட்டமிட கற்று, உங்கள் நிகழ்ச்சி சிறந்த வடிவமைப்பு தேர்வு, சிறந்த விருந்தினர்கள் பெற ஒரு பெரிய புரவலன். பேப்பர்பேக் $ 14. 50; கின்டெல் $ 13. 78.\nஉங்கள் வலைத்தளத்தைப் பெறுவது எப்படி கவனிக்கப்பட்டது ஃபிலிப் மத்துஸ்\nவலைத்தளங்கள் ஒரு வியாபாரத்தை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம். ஒரு ஒற்றை ஆன்லைன் தேடல் மில்லியன் கணக்கான இணைய முடிவுகளை உருவாக்க முடியும், ஆனால் மக்கள் அரிதாகவே முதல் முடிவு பக்கத்தை பார்க்க கவலைப்படுகின்றனர். உங்கள் வலைத்தளத்தைப் பெறுவது எப்படி உங்கள் தேடல் பொறி உகப்பாக்கம் எவ்வாறு அதிகரிக்கிறது, வலை பகுப்பாய்வுகளைப் படிக்கவும், வேலை செய்யும் அளவைப் படிக்கவும், என்ன இல்லை என்பதை நீக்குவது மற்றும் வணிக சொத்து என உங்கள் வலைத்தளத்தைப் பார்க்கவும். பேப்பர்பேக் $ 11. 01; கின்டெல் $ 8. 85. லோபஸ் லூபியன் மற்றும் ஜோஸ் எஸ்டெவ்ஸ்\nபில்லியன் கணக்கான அர்ப்பணித்த பயனர்களை அல்லது ஒரு சில ஆயிரம் குணமளிக்கும் பரிசோதனையாளர்களை ஈர்க்கும் ஒரு கருத்தை நீங்கள் எப்படி அறிவீர்கள் எந்தவொரு வியாபார மாதிரியும் பில்லியன்களைச் செய்வதற்கு வலுவானதாக உள்ளதா என்பதை நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்களா எந்தவொரு வியாபார மாதிரியும் பில்லியன்களைச் செய்வதற்கு வலுவானதாக உள்ளதா என்பதை நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்களா அல்லது மில்லியன் கணக்கா��வர்களை இழக்கும் விதத்தில் குறைபாடு உள்ளதா அல்லது மில்லியன் கணக்கானவர்களை இழக்கும் விதத்தில் குறைபாடு உள்ளதா ஒரு டிஜிட்டல் உலகில் மதிப்பு என்பது ஒரு டிஜிட்டல் உலகில் மதிப்பு என்ற கருத்து ஆழமான ஆய்வு ஆகும், டிஜிட்டல் வர்த்தக மாதிரிகள், மற்றும் டிஜிட்டல் வணிகங்களின் மதிப்பை மதிப்பிடுவதற்கான வடிவமைப்பிற்கான ஒரு பகுப்பாய்வு. வன் அட்டை $ 29. 99.\nStreampunks: YouTube மற்றும் மீள்பார்வை மீடியா ராபர்ட் கின்லக் மற்றும் மானி Peyvan\nYouTube ஊடகம் மற்றும் பொழுதுபோக்கின் தன்மையை மாற்றியுள்ளது. ஸ்ட்ரம்பங்க்ஸ் இந்த அதிரடி நிறுவனத்தின் ஒரு நேரடி கணக்கு, இது எவ்வாறு உருவானது என்பதை ஆய்வு செய்து, எங்கிருந்து எடுக்கும் என்பதையும் ஆராய்வோம். YouTube இன் மிக செல்வாக்குமிக்க நட்சத்திரங்களின் பின்னணி மற்றும் பொழுதுபோக்கு எதிர்காலத்தை வழங்குவதில் உள்ள ஒப்பந்தக்காரர்களின் பின்னணியைப் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர்கள் ஸ்ட்ரீமிங் வீடியோ மற்றும் இந்த நவீன பாப்-கலாச்சாரம் கர்நெர்னாட்டின் கதையைச் சொல்ல முதல் நபர் அனுபவங்களைப் பயன்படுத்துகின்றனர். கின்டெல் $ 14. 99; $ 20 ஹார்ட்வர்டு. 97.\nFutureproof: மினெர் டயல் மற்றும் காலேப் ஸ்டோர்சி\nFutureproof தற்போது நம்மை எதிர்கொண்டுள்ள முக்கிய சிதைவு சக்திகளின் ஒரு முழுமையான படத்தை வர்ணிக்கிறது - அவற்றை வரையறுத்தல், அவற்றை மேப்பிங் செய்து அவற்றை சூழலுக்குள் செலுத்துதல். குழப்பத்திற்குத் தேவைப்படும் மனநிலையை ஆராயுங்கள். அடுத்து, புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நமது உலகத்தை வடிவமைக்கும் சக்திகளைக் கண்டறியவும், உங்கள் வணிகத்திற்கான இயங்குதளங்களை எப்படி மாற்றுவது என்பதை கண்டறியவும். பேப்பர்பேக் $ 14. 37.\nமார்க்கெட்டிங் மற்றும் PR இன் புதிய விதிகள்: டேவிட் மெர்மன் ஸ்காட் நேரடியாக வாங்குபவர்களுக்கு நேரடியாக சமூக மீடியா, ஆன்லைன் வீடியோ, மொபைல் பயன்பாடுகள், வலைப்பதிவுகள், செய்தி வெளியீடுகள் மற்றும் வைரல் மார்க்கெட்டிங் )\nபுதிய விதிகள் மார்க்கெட்டிங் மற்றும் PR இன் சமீபத்திய பதிப்பில், உங்களுடைய யோசனை அல்லது உங்கள் வணிகத்திற்கான கவனத்தை உருவாக்கும் சமீபத்திய அணுகுமுறைகளின் சக்தியை அதிகரிக்க ஒரு படி-படி-நடவடிக்கைத் திட்டத்தை எடுங்கள். சமீபத்திய மற்றும் மிகப்பெரிய டிஜிட்டல் இடைவெளிகளை தங்கள் முழுமை���ான பொது உறவுகள், மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது வளைவுக்கு முன்னால் இருக்க முயற்சித்த மற்றும் உண்மையான விதிகளை அணுகவும். சரியான நேரத்தில் சரியான நபர்களுக்கு சரியான தகவலை எப்படிப் பெறுவது என்பதைப் பற்றி அறியவும் - பாரம்பரிய விளம்பர செலவுகளின் ஒரு பகுதியின்போது. பேப்பர்பேக் $ 15. 78.\nசைட் ஹஸ்டல்: ஐடியா இருந்து வருமானம் 27 நாட்களில் கிறிஸ் கில்பிபௌ\nஒரு முழுநேர வேலையைப் பாதுகாப்பதைத் தவிர விரைவாகவும், எளிமையாகவும், கூடுதல் வருவாயை உருவாக்க முடியுமா பக்கவாட்டல் இடுகையை உள்ளிடவும். கிறிஸ் கில்லேபாயு தனது வாழ்க்கையில் ஒரு டஜன் பக்கச் சுவடுகளைத் தொட்டதுடன், இந்த உலகிற்கு அந்நியராக இல்லை. சைட் ஹஸ்டல் இல், அவர் ஒரு படி படிப்படியான வழிகாட்டியை உங்களுக்கு வழங்குகிறது, அது உங்களுக்கு 27 நாட்களில் வருமானம் பெறுகிறது. பிஸியாகவும் பொறுமையுடனும் வடிவமைக்கப்பட்ட, இந்த விரிவான வழிகாட்டி ஒரு மாதத்திற்குள் எப்படி தேர்வு செய்யலாம், தொடங்குவது, சுத்தமாக்குவது மற்றும் உங்கள் பக்கவாட்டில் இருந்து பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை காண்பிக்கும். கின்டெல் $ 12. 99; $ 15 ஹார்ட்கவர். 31.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/222723/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T07:54:46Z", "digest": "sha1:YIJD6YNRPA3QMBKJTPQUUG6C6U6ZMTQX", "length": 10999, "nlines": 174, "source_domain": "www.hirunews.lk", "title": "மேலும் சில பகுதிகளுக்கு காணிகள்... - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமேலும் சில பகுதிகளுக்கு காணிகள்...\nபெருந்தோட்டங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு 7 பேர்ச்சஸ் காணிகளை வழங்க வேண்டிள்ளயுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nஇதனை தாம் ஏற்றுக்கொள்வதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nநாடாளுமன்றில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅந்தோனிமலை மாவில போயில் ரங்கலை உண்ணஸ்கிரிய பகுதிகளில��� உள்ள தோட்டங்களில் 7 பேர்ச்சஸ் காணிகளை வழங்கும் நடவடிக்கை இதுவரை இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் சுட்டிக்காட்டினார்.\nஇந்த நிலையில்இ எஞ்சியுள்ள காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியுமா என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் அவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இலங்கை வரலாற்றில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமையை நல்லாட்சி அரசாங்கமே ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், தான் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பெருமளவான காணி உரித்துக்கள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉரித்துக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அதனை தாங்கள் நடைமுறைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.\nகொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றம்...\nஎச்சரிக்கையுடன் தாக்குதல்களை இடைநிறுத்திய ஹவுதி போராளிகள்...\nசவுதி அரேபியாவிற்கு எதிரான அனைத்து...\n2021 ஆம் ஆண்டுக்குள் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு இந்தியர்\n2021 ஆம் ஆண்டுக்குள் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு...\nஅப்துல் பட்டா அல் சீசி பதவியிலிருந்து விலக வேண்டும் என எகிப்தில் ஆர்ப்பாட்டம்..\nஎகிப்திய ஜனாதிபதி அப்துல் பட்டா...\nசீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து- 4 பேர் பலி\nஅமெரிக்காவில் சீன சுற்றுலாப் பயணிகளை...\nசைக்கிளில் செல்வோரை எட்டி உதைக்கும் புதிய கும்பல்\nகிளிநொச்சி தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தின் மூலம் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு நன்மை..\nஉலக சுற்றுலா தினம் இலங்கையில் கொண்டாட்டம்..\nஅதிகாித்த கச்சா எண்ணெய் விலை சாிவு..\nஅதிக சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள உலக பயண சந்தை..\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nமின்னேரியா தேசிய பூங்காவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமின்னேரியா தேசிய பூங்காவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக... Read More\nநாளை முதல் காலநிலையில் மாற்றம்..\nபாரவூர்தியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியான குழந்தை..\nசெயற்குழுவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிர்ப்பு - ஜாதிக ஹெல உறுமய\nகாணொளிகளை காட்டி ஆணொருவரை மிரட்டி கப்பம் பெற்ற பெண்\n��ா்ச்சைக்குாிய தொலைபேசி உரையாடல் தொடா்பில் விசாரணை செய்ய தீா்மானம்...\nபங்களாதேஷ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி\nபங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இன்று மோதல்..\nஉலக பளு தூக்கல் போட்டியில் இலங்கை வீரரின் மூன்று சாதனைகள்\nஇலங்கை மகளிர் கிரிக்கட் அணி நாளை அவுஸ்திரேலியா பயணம்..\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nநடிகர் கமல்ஹாசனின் இணையத்தளத்தை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-anuskha-meets-isaignani-ilayaraja/", "date_download": "2019-09-22T08:16:56Z", "digest": "sha1:J3DIPWJUIOLL3I7TZ364W7ZPLNKHA7EA", "length": 13126, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அனுஷ்கா – இசைஞானி இளையராஜா திடீர் சந்திப்பு..!", "raw_content": "\nநடிகை அனுஷ்கா – இசைஞானி இளையராஜா திடீர் சந்திப்பு..\nதமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா இன்று காலை பீரசாத் ஸ்டூடியோவில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார்.\nதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடவிருக்கும் ருத்ரம்மா தேவி படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக இசைஞானி இளையராஜா நாளை லண்டன் செல்லவிருக்கும் சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nஇளையதளபதி விஜய் நடித்த சூப்பர்ஹிட் படமான கில்லி படத்தின் கதாசிரியரான குணசேகரன் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கும் இந்த ருத்ரம்மா தேவி படம் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1001-வது படமாகும்.\nசின்ன வயதில் இருந்தே இளையராஜாவின் தீவிர ரசிகையாக இருக்கும் அனுஷ்கா இளையராஜாவை சந்திக்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டிருக்கிறார். இசை வேலைகள் சம்பந்தமாக ருத்ரம்மா தேவியின் இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோர் இசைஞானி இளையராஜாவுடன் இருக்கும் தகவலைக் கேட்டுவிட்டு அடுத்த விமானத்தை பிடித்து ஹைதராபாத்தில் இருந்து ஓடோடி வந்திருக்கிறார் அனுஷ்கா.\nமுகமன் மலர அவரை வரவேற்ற இளையராஜா, அனுஷ்காவின் நடிப்பை வெகுவாக பாராட்டி வாழ்த்தியிருக்கிறார். இசைஞானியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் அனுஷ்கா “இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்..” என்று உள்ளப் பூரிப்புடன் கூறினார்.\n‘ருத்ரம்மா தேவி’ படம் முழுக்க முடிவடைந்து சமீபத்தில்தான் பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதன் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை மறைந்த இயக்குநர் இராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்நிறுவனத்தின் சார்பில் இராம.நாராயணனின் மகனான முரளி என்.ராமசாமி இப்படத்தை வெளியிடவிருக்கிறார்.\nஅனுஷ்காவின் புகழைப் பரப்பிய கோடி ராமகிருஷ்ணா இயக்கிய ‘அருந்ததி’ படத்தையும் இதே நிறுவனம்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் அனுஷ்காவுடன் ராணா டகுபதி, அல்லு அர்ஜூன் என்று இரண்டு ஹீரோக்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் கிருஷ்ணம்ராஜூ, ஆதித்ய மேன்ன், பாபா சாகேல், விஜயகுமார், சுமன், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், கேத்தரின் தெரேசா, ஹம்ச நந்தினி, அதிதி செங்கப்பா மற்றும் பல பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள்.\nஅஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஏ.ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கம் படைத்திருக்கிறார். நீட்டா லூல்லா உடையலங்காரப் பணியை மேற்கொண்டிருக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டை பயிற்சியை கையாண்டிருக்கிறார்.\nமுப்பரிமாண முறையில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் இந்த கோடை விடுமுறையில் சிறுவர்களையும், குடும்பத்தினரையும் மகிழ்விக்க வரவிருக்கிறது..\nPrevious Post'கொம்பன்' பட சர்ச்சை - டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இயக்குநர் சீமான் ஆவேசக் கண்டனம் Next Postவிஜய்வசந்தின் அடுத்தப் படம் 'அச்சமின்றி..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-22T08:08:04Z", "digest": "sha1:L4RZ2HU4WWUBQXGVK6IJNJP46E73AL44", "length": 7214, "nlines": 123, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான வழிகள் – Tamilmalarnews", "raw_content": "\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்... 21/09/2019\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான்... 21/09/2019\nமுடி செழித்து வளர 21/09/2019\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான வழிகள்\nபல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான வழிகள்\nஒருவருக்கு வாய் பராமரிப்பு என்பது மிகவும் இன்றியமையாதது.\nவாயில் பிரச்சனைகள் இருந்தால், அதனால் உடலில் பல பிரச்சனைகள் மிகவும் வேகமாக வரக்கூடும்.\nமேலும் வாய் பிரச்சனை ஒருவரின் அழகையும் கெடுக்கும்.\nஅப்படி வாயில் இருக்கும் இன்று வரை பலரும் சாதாரணமாக நினைத்து விட்டுக் கொண்டிருக்கும் ஒன்று தான்\nபற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள்.\nஇந்த மஞ்சள் கறைகள் பற்களுக்கு பின் தானே உள்ளது என்று நினைத்து பலரும் சாதாரணமாக உள்ளனர்.\nஆனால் இது அப்படியே நீடித்தால், அதனால் பற்களில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும்.\nபற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கான சில எளிய வழிகளை பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.\nபேக்கிங் சோடாவிற்கு பற்களில் உள்ள கறைகளைப் போக்கும் சக்தி உள்ளது.\nஅதற்கு 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து,\nஈரமான டூத்பிரஷ் பயன்படுத்தி, பற்களைத் தேய்க்க வேண்டும்.\nஇப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.\nகொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று,\nபின் அதனை துப்ப வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால்,\nபற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.\nகற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஇப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்கள் வெண்மையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும்.\n2 டீஸ்பூன் வெள்ளை வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து,\nதினமும் இருமுறை அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\nஇதன் மூலமும் பற்களின் பின் உள்ள மஞ்சள் நிற கறைகளை நீக்கலாம்.\nசெவ்வாழைப்பழம் – நரம்பு தளர்ச்சி குணமடையும்\nதட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2015/07/14/koyil-kandhadai-appan/", "date_download": "2019-09-22T09:10:38Z", "digest": "sha1:MXDFAETJJF2CKL4GAPTBDXMJZGJAUXWA", "length": 16841, "nlines": 136, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "கோயில் கந்தாடை அப்பன் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nதிருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம்\nதீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி\nஅவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம்\nபிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம்\nகோயில் கந்தாடை அப்பன், கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம்\nயதிராஜ பாதுகை (எம்பெருமானாரின் திருவடிகள்) என்று போற்றப்பட்ட முதலியாண்டானின் திருவம்சத்தில் தேவராஜ தோழப்பரின் திருக்குமாரராகவும் , கோயில் கந்தாடை அண்ணனின் திருத்தம்பியாராகவும் , கோயில் கந்தாடை அப்பன் அவதரித்தார். பெற்றோர்களால் ஸ்ரீநிவாசன் என்று பெயரிடப்பட்ட இவரே பிற்காலத்தில் மணவாளமாமுநிகளின் ப்ரிய சிஷ்யரானார் .\nமணவாளமாமுநிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருவரங்கம் எழுந்தருளிய பொழுது, பெரியபெருமாள் (ஸ்ரீ ரங்கநாதன்) அவரை சத் சம்பிரதாயத்தின் தலை நகரமான திருவரங்கத்திலேயே இருந்து சத் சம்பிரதாயத்தை வளர்த்து வரும் படி பணித்தார். பின் மணவாளமாமுநிகள் பூர்வாசார்ய கிரந்தங்களை திரட்டி , அவற்றை ஓலையிட்டு கொண்டு கிரந்த காலக்ஷேபங்கள் செய்து வந்திருந்தார் . அந்தமில் சீர் மணவாளமுநிப்பரரின் பெருமைகளையெல்லாம் கேட்டறிந்த பல பெரியவர்கள் மற்றும் ஆசார்ய புருஷர்கள் இவர் திருவடிகளையே தஞ்சமாய் பற்ற வந்த வண்ணம் இருந்தனர் .\nஎம்பெருமானின் திருவுள்ளத்தால், முதலியாண்டான் திருவம்சத்தில் தோன்றிய ஆசார்யவரரான கோயில் கந்தாடை அண்ணன் , மணவாள மாமுநிகளின் சிஷ்யரானார். இவர், பின்னர் மணவாளமாமுநிகளால் சத் சம்பிரதாய ப்ரவர்த்தனத்திற்காக நியமிக்கப்பட்ட அட்ட திக்கஜங்ளிலே ஒருவர் ஆனார். இவர் மணவாளமாமுநிகளின் திருவடித்தாமரைகளைத் தஞ்சமாய் பற்ற வரும் வேளையிலே தம்மோடு தம்மை சேர்ந்தவர்களையும் அழைத்துக்கொண்டார் . இவ்வாறு கோயில் கந்தாடை அண்ணனோடு வந்தவர்களில் ஒருவர் தான் கோயில் கந்தாடை அப்பன் . “வரவரமுநிவர்ய கனக்ருபா பாத்ரம்” என்று இவரை கொண்டாடும் தனியனிலிருந்தும் , “மணவாளமாமுநிகள் மலரடியோன் வாழியே ” என்று பல்லாண்டு பாடும் இவர் வாழித்திருநாமத்தினிருந்தும், இவர் எப்பொழுதுமே சரம பர்வ நிஷ்டையிலே (ஆசார்யனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு புரிதலிலே) ஆழ்ந்து எழுந்தருளியிருந்தார் என்று நாம் அறிந்து கொள்ளலாம் .\nமணவாளமாமுநிகளின் இருபக்கங்களில் கோயில் அண்ணனும் கோயில் அப்பனும் . (கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம் )\nமணவாளமாமுநிகளின் மற்றுமோர் சிஷ்யரான எறும்பியப்பா மணவாளமாமுநிகளின் அன்றாட வழக்கங்களைக் கொண்டாடும் த���து பூர்வ தினசர்யையில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக சாதிக்கிறார் ,\nபார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ\nவிந்யஸ்யந்தம் சநைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே (பூர்வ தினசர்யை 4 )\nஇந்த சுலோகத்தில் எறும்பியப்பா மணவாளமாமுநிகளை பார்த்து இவ்வாறாகக் கூறுகிறார் , “தேவரீரின் அபிமான சிஷ்யர்களை (கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் ) இருபுறங்களிலும் தேவரீரின் திருக்கரங்களான தாமரைகளாலே பிடித்து, தேவரீரின் திருவடித்தாமரைகளை மேதினியில் மெல்ல மெல்ல ஊன்றி எழுந்தருளுகிறீர் “.\nதினசர்யைக்கான தனது வியாக்யானத்தில், திருமழிசை அண்ணாவப்பங்கார், “இந்த சுலோகத்தில் இரண்டு அபிமான சிஷ்யர்கள் என்று எறும்பியப்பா கோயில் அண்ணனையும் கோயில் அப்பனையும் குறிப்பிடுகிறார்”, என்று கோடிட்டு காட்டுகிறார் . பாஞ்சராத்திர தத்வ சம்ஹிதை, “ஒரு சந்நியாசி எப்பொழுதும் தனது த்ரிதண்டத்தை பிடித்துக்கொண்டே இருக்கவேண்டும் ” என்று கூறுகிறது. “இவ்வாறு இருக்க , மணவாளமாமுநிகள் த்ரிதண்டம் இன்றி எழுந்தருளி இருக்கலாமோ ” என்ற கேள்வி எழுமின் , அதற்கு திருமழிசை அண்ணாவப்பங்கார் கீழ்க்கண்டவாறு சமாதானங்கள் அளிக்கிறார் :\nமுற்றிலும் உணர்ந்ததோர் சந்நியாசி த்ரிதண்டம் இன்றி இருத்தல் ஓர் குறை அல்ல .\nஎப்பொழுதும் பகவத் த்யானத்தில் ஈடுபட்டிருப்பவராய் , நன்நடத்தை உடையவராய், தன் ஆசாரியனிடமிருந்து அனைத்து சாத்திரங்களையும் கற்றவராய் , பகவத் விஷயத்தில் அறிவுமிக்கவராய் , புலன்களையும் சுற்றங்களையும் வென்றவராய் எழுந்தருளி இருக்கக்கூடிய ஒரு சந்நியாசிக்கு த்ரிதண்டம் உள்ளிட்டவையோடு இருத்தல் கட்டாயம் அல்ல.\nஎம்பெருமான் முன்னிலையில் தெண்டன் இடும் வேளையில் த்ரிதண்டம் அதற்கு இடையூறாக இருக்கக் கூடும் . அதனால் பெரிய ஜீயர் த்ரிதண்டம் இன்றி எழுந்தருளியிருக்கலாம் .\nகோயில் அண்ணனின் பெருமைகள் எல்லாம் அறிந்த பலர் , அவரிடத்திலே தஞ்சம் அடைய விரும்பினர். “காவேரி தாண்டா அண்ணனாய் ” ,கோயில் அண்ணன் எழுந்தருளி இருந்ததால் , அவர் தனது திருத்தம்பியாரான கோயில் அப்பனை , பல இடங்களுக்கு சென்று அனைவரையும் திருத்தி பணிகொள்ள நியமித்தார். இதனை சிரமேற்கொண்டு கோயில் அப்பன் தானும் திருவரங்கத்திலிருந்து பல இடங்களுக்கு சென்று பலரை பணி கொண்டார்.\nபொய்யிலா�� மணவாளமாமுநிகளின் அபிமான சிஷ்யரான கோயில் கந்தாடை அப்பனின் வைபவங்களில் சிலவற்றை அனுபவித்தோம். நாமும் இவரின் ஆசார்ய அபிமானத்தில் சிறிதேனும் பெற இவர் திருவடிகளை வணங்குவோம் \nகோயில் கந்தாடை அப்பன் சுவாமியின் தனியன்:\nவரதகுரு சரணம் சரணம் வரவரமுநிவர்ய கணக்ருபா பாத்ரம் |\nப்ரவகுண ரத்ண ஜலதிம் ப்ரநமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||\nதேசிகம் ஸ்ரீநிவாஸாக்யம் தேவராஜகுரோஸ்ஸுதம் |\nபூஷிதம் ஸத்குணைர்வந்தே ஜீவிதம் மம ஸர்வதா||\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← பெரிய நம்பி ஆண்டாள் →\n4 thoughts on “கோயில் கந்தாடை அப்பன்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/recycled-thirukural-pencils-1885057", "date_download": "2019-09-22T07:45:11Z", "digest": "sha1:4M2OGXS2W3WDLDHOMKLTHQ6K4BYBVUQM", "length": 6351, "nlines": 43, "source_domain": "swirlster.ndtv.com", "title": "Recycled Thirukural pencils | திருக்குறள் பென்சில்: மறுசுழற்சி செய்யப்பட்ட புதியவகை பென்சில்கள்", "raw_content": "\nதிருக்குறள் பென்சில்: மறுசுழற்சி செய்யப்பட்ட புதியவகை பென்சில்கள்\nமுற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவான திருக்குறள் பென்சில்களை தயாரிக்கிறார், சென்னையை சேர்ந்த திருமதி.சங்கீதா.\n​நேரடியாகவோ, மறைமுகமாகவோ சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி தயாரிக்கும் பொருட்களை நாம் தினசரி வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். மரங்களை சேதப்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கை குறைவதில்லை. 2500 பென்சில்களை தயாரிக்க ஒரு மரத்தை அழிக்க வேண்டி உள்ளது. இந்தியாவில், பென்சில் தயாரிப்பிற்கு ஆண்டு தோறும் 4000 மரங்கள் வெட்டப்படுகின்றன என்று தகவல்கள் சொல்கின்றன.\n‘சங்கீனிஸ் ரெய்ஸ் தி எர்த்’ என்ற பேஸ்புக் பக்கத்தின் மூலம், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பொருட்களை தயாரித்து வருகிறார் திருமதி.சங்கீதா. முக்கியமாக, மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த முயற்சியை செய்து வருகிறார்.\n‘திருக்குறள் பென்சில்ஸ்’ என்ற புதிய வகை பென்சில்களை அறிமுகப்படுத்தியுள்ளார். நெகிழி, வேதிப் பொருட்கள் பயன்படுத்தாது, மு���்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களை கொண்டு பென்சில்களை தயாரித்து வருகிறார். கூடுதல் சிறப்பாக, பென்சில்களில் திருக்குறள் அச்சிட்டு தயாரிக்கப்படுகின்றன. கல்வி பாடத்திட்டங்களில் கட்டாயம் வைக்கப்படுவதற்கான சிறப்பை திருக்குறள் பெற்றுள்ளது. அதனால், பென்சில்களில் திருக்குறளை அச்சிட்டு மாணவ மாணவிகளுக்கு வழங்குவதினால், அவற்றை கற்க எளிதாகவும், பயனுடையதாகவும் இருக்கும்.\nமேலும், திருக்குறள் மட்டுமின்றி நாம் விரும்பும் எழுத்தை பென்சிலில் அச்சிட்டு தருகின்றனர்ச். 10 பென்சில்கள் கொண்ட ஒரு அட்டை 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நம்மால் முடிந்த அளவு பங்களிப்பது மிகவும் அவசியமாகும்.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசென்னை கடற்கரையில் பனை நடு விழா\nசதுர்த்தி ஸ்பெஷல்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ‘விதை விநாயகர்’\nஇயற்கை அழைக்கும் விதைத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2191656", "date_download": "2019-09-22T08:57:56Z", "digest": "sha1:DBQUXRSQFBW7IJHHNL5YDUOJPEHV664V", "length": 11998, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., பயப்படுகிறது: பன்னீர்செல்வம்| Dinamalar", "raw_content": "\n'நம் கலாச்சாரத்தை அழிக்க முடியாது'\nகோடநாடு : கவர்னரிடம் ஸ்டாலின் மனு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2019,23:12 IST\nகருத்துகள் (25) கருத்தை பதிவு செய்ய\nசென்னை: ''உள்ளாட்சித் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தினால், தி.மு.க., வழக்கு தொடுத்து இருக்கிறது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.\nசென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: கோடநாடு விவகாரம் நடந்து முடிந்து, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. சக்தியற்ற எதிர்க்கட்சிகள், இதை அரசியல் நெருக்கடி கொடுப்பதற்காகவும், அவதுாறு பரப்ப வேண்டும் என்பதற்காகவும் செய்கின்றனர். இதன் வாயிலாக,இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் நினைப்பது நடக்காது. அவர்களின் குற்றச்சாட்டை, நாங்கள் எதிர்க்கிறோம்; நியாயம், எங்கள் பக்கம் இருக்கிறது.\nதேர்தலில் லாபம் பெற நினைக்கின்றனர்.\nபத்திரிக்கை ம��்றும் தொலைக்காட்சிகளில், யூகங்கள் அடிப்படையில், தொகுதி பங்கீடு குறித்து கூறுவது, உண்மையில்லை. அதிகாரபூர்வமாக முடிவு எடுக்கப்பட்டு, முதலில், தொலைக்காட்சிகளில், யூகங்கள் அடிப்படையில், தொகுதி பங்கீடு குறித்து கூறுவது, உண்மையில்லை. அதிகாரபூர்வமாக முடிவு எடுக்கப்பட்டு, முதலில்,\nஊடகங்களுக்குத் தான் தெரியப்படுத்துவோம். தொலைக்காட்சிகளில், தவறான கருத்துகள் பரப்பப்படுவது, சட்டப்படி குற்றம். உள்ளாட்சித் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தினால், தி.மு.க., சார்பில், உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nமொத்த கதையும் சொல்ல முடியாது. கடைசி வரியை மட்டும் சொல்றேன்.. \"வலிக்குதா\" னு யானை கிட்டே எறும்பு கேட்டுச்சாம்..\nஇனி சின்னம்மா வெளியே விடுதலை ஆகி வந்தாலும் எவரும் அவர் காலில் போய் விழமாட்டார்கள். அவர்கள் பட்டது போதும்.\nதினகரன் ஐம்பது ரூபாய் டோக்கன் கொடுத்தால் ஸ்டாலின் நூறு ரூபாய் டோக்கன் கொடுத்து ஜெயித்து காட்டுவார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/Thinam-oru-thavaram", "date_download": "2019-09-22T07:46:12Z", "digest": "sha1:3273K2VCJPBOPBREYDVUJNFV525KUFFM", "length": 11713, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "தினம் ஒரு தேவாரம் - Dinamani - Tamil Daily News", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 11\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 10\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 9\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 8\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 7\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 6\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 5\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 4\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 4\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 3\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 2\n139. சீரினார் மணியும் அகில் - பாடல் 1\nபல சங்க இலக்கியங்களில், கடவுள் வாழ்த்துப் பகுதியிலும், மற்ற பல இடங்களிலும், சிவபெருமானைப் பற்றிய குறிப்பு காணப்பட்டாலும், முழுவதும் சிவபெருமானின் புகழை எடுத்துரைக்கும் நூல்கள் ஏதுமில்லை.\nசமண, புத்த சமயங்கள் ஓங்கி நின்று, இந்து சமயம் நலிவுற்ற நிலையில், சைவ சமயம் தழைத்தோங்க, இறைவனின் அருளால், கி.பி. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுந்தவை தேவாரப் பாடல்கள். இறைவனுக்கு சூட்டப்பட்ட சொல் மாலைகள் என்ற பொருள் பட, தேவாரம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்தப் பாடல்கள், திருஞானசம்பந்தர், அப்பர் என்கிற திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் அருளப்பட்டன.\nஇவர்கள் ஒவ்வொருவரும், ஆயிரக்கணக்கில் பாடல்கள் அருளினார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால், தேவாரப் பாடல்களை சிதம்பரம் திருக்கோயிலில் நம்பியாண்டார் நம்பி கண்டெடுத்தபோது, மிகவும் குறைவான பாடல்களே கிடைத்தன. எஞ்சியவை செல்லரித்துக் காணப்பட்டன. கிடைத்த தேவாரப் பதிகங்களை, பாடல்களுக்கு உரிய பண்ணின் முறைப்படி, முதல் ஏழு திருமுறைகளாக அவர் வகுத்தார்.\nதிருஞானசம்பந்தர் அருளிய 383 பதிகங்கள் (4147 பாடல்கள் கொண்டவை), முதல் மூன்று திருமுறைகளாகவும், அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அருளிய 312 பதிகங்கள் (3065 பாடல்கள் கொண்டவை) நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் திருமுறைகளாகவும், சுந்தரர் அருளிய 100 பதிகங்கள் (1026 பாடல்கள் கொண்டவை) ஏழாம் திருமுறையாகவும், வகுக்கப்பட்டன.\nபின்னர் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் (எட்டாம் திருமுறை), திருவிசைப்பா திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை) திருமந்திரம் (பத்தாம் திருமுறை), காரைக்கால் அம்மையார் போன்றோர் அருளிய பல வகையைச் சார்ந்த பாடல்கள் (பதினோராம் திருமுறை), பெரிய புராணம் (பன்னிரண்டாம் திருமுறை) என்று சேர்க்கப்பட்டு, இந்த சைவ இலக்கியங்கள் ‘பன்னிரு திருமுறை’ என்று பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றன.\nகருத்தாழம் மிக்க தேவாரப் பாடல்களை, பொருள் உணர்ந்து அனைவரும் பாட வேண்டும் என்ற எண்ணத்தில், தினம் ஒரு தேவாரப் பதிகம் என்ற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடல்களின் எளிய பொருள்கள், தேவையான இடங்களில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு, தினமும் ஒரு தேவாரப் பாடலாக வெளியிடப்படுகிறது. பொருள் விளக்கக் குறிப்புடன், பாடலின் ஒலிக்கோப்பும் இடம்பெறும்.\nஎன். வெங்கடேஸ்வரன். வயது 66. சென்னையைச் சேர்ந்த இவர், பட்டம் முடித்து, சென்ட்ரல் வங்கியில் சுமார் 38 ஆண்டுகள் பணியாற்றி, முதுநிலை மேலாளராக (Senior Manager) ஓய்வு பெற்றவர். சிறுவயதில் இருந்தே திருப்புகழ், தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தவர். பணிஓய்வுக்குப் பின், பன்னிரு திருமுறைகளைப் பொருளுடன் அறிந்துகொள்வதற்கு முயற்சி செய்து, தான் அறிந்த செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். கடந்த ஆறு வருடங்களாக, உழவாரப் பணி, திருவாசகம் முற்றோதல், அடியார் இல்லங்களில் திருமுறை வழிபாடு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். இவரைத் தொடர்புகொள்ள – 044-24811300, 9841697196. இமெயில் - damalvenkateswaran@gmail.com\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/11/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2019-09-22T08:21:46Z", "digest": "sha1:JZ7FSAWG26QTUJ4IXSKABSY6DYIBZUZP", "length": 8031, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுதந்திரக் கட்சிக்கு பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனை தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே - Newsfirst", "raw_content": "\nசுதந்திரக் கட்சிக்கு பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனை தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே\nசுதந்திரக் கட்சிக்கு பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனை தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே\nColombo (News 1st) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனை தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்துத் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து கோரிக்கைகளுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. மொட்டு என்ற விடயத்தை வைத்து தயாசிறி ஜயசேகர தொங்கிக்கொண்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி வேட்பாளரும் கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சியினரும் கூடி சின்னம் தொடர்பில் கலந்துரையாடினோம். எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பது தற்போது நாட்டிலுள்ள பாரிய அரசியல் சக்தி என அனைவரும் கூறினர்\nஎன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.\nஐதேக வேட்பாளருக்கு பொதுஜனபெரமுனவினரின் ஒத்துழைப்பு\nவீடியோ கேம் விளையாடியும் வருமானம் பெற முடியும் என்பதை இளையவர்களுக்கு கூறுங்கள்: கோட்டாபய ராஜபக்ஸ\nபொதுஜன பெரமுனவில் எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேராவிற்கு உறுப்புரிமை\nசுதந்திரக் கட்சி - பெரமுன இடையிலான பேச்சு நிறைவு\nசுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன இடையிலான பேச்சுவார்த்தை இன்று\nசுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தைக்காக புதிய உறுப்பினர்கள் நியமனம்\nஐதேக வேட்பாளருக்கு பொதுஜனபெரமுனவினரின் ஒத்துழைப்பு\nவீடியோ கேம் விளையாடியும் வருமானம் பெற முடியும்\nபொதுஜன பெரமுனவில் இணைந்த SB, டிலான்\nசுதந்திரக் கட்சி - பெரமுன இடையிலான பேச்சு நிறைவு\nசுதந்திரக் கட்சி - பெரமுன இடையே பேச்சுவார்த்தை\nகூட்டணி குறித்த பேச்சுக்கான புதிய உறுப்பினர்கள்\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nநில்வளா கங்கை நீர்மட்டம் அதிகரிப்பு\nபோலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-22T07:54:25Z", "digest": "sha1:ABP4KMMJZRI3MA5C3O4732CNONLP7AWZ", "length": 8628, "nlines": 187, "source_domain": "www.vallamai.com", "title": "சிங்கை கிருஷ்ணன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nசிங்கை கிருஷ்ணன்.. தமிழர்தம் வாழ்வியலில் தலைசிறந்தது ஒழுக்கம். உலகமென்பது, உயர்ந்தோரை மட்டும் குறிக்கும்... உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற\nசிங்கை கிருஷ்ணன் ************************* கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள்,குங்குமம்,பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nseshadri s. on கைக்கோளர் படை\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Dalene", "date_download": "2019-09-22T07:55:29Z", "digest": "sha1:GCGBMIWCVY5JB7D7ZA4R3PUBMOHXM6GL", "length": 2734, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Dalene", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Dalene\nஇது உங்கள் பெயர் Dalene\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/jayam-ravi-about-sakalakala-vallavan-appatakkar/", "date_download": "2019-09-22T07:51:59Z", "digest": "sha1:36EQXBCJMQGPI2C6SEQWS67H3VHBX6GF", "length": 9766, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘என் படத்தலைப்புக்கு நான் அருகதையானவனா?’ – ஜெயம் ரவி ‘டவுட்’", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘என் படத்தலைப்புக்கு நான் அருகதையானவனா’ – ஜெயம் ரவி ‘டவுட்’\n‘என் படத்தலைப்புக்கு நான் அருகதையானவனா’ – ஜெயம் ரவி ‘டவுட்’\n‘நிமிர்ந்து நில்’ படத்தை தொடர்ந்து ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் நடித்தார் ஜெயம் ரவி. ஆக்ஷன், காதல் என வந்த இவர் தற்போது ‘சகலகலா வல்லவன் அப்பாடக்கர்’ என்ற முழுநீள காமெடி படத்தில் நடித்து முடித்துள்ளார்.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் படம் குறித்து ஜெயம் ரவி கூறியதாவது…\nஇப்படத்��ின் இயக்குனர் சுராஜின் காமெடிக்கு நான் எப்பவும் விசிறி. அவர் இப்படக் கதையை சொன்ன போதே சிரித்துக் கொண்டே கேட்டேன். படத்தில் காமெடி தூக்கலாக இருக்கும். த்ரிஷாவுடன் இது என் மூன்றாவது படம். த்ரிஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எல்லா விஷயத்திலும் தெளிவாக இருப்பார். அந்தத் தெளிவுதான் என்னை கவர்ந்தது.\nஇதில் அஞ்சலியும் நடித்துள்ளார். அவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலியை நான்தான் சிபாரிசு செய்தேன். அஞ்சலி எப்போதும் மாறுபட்ட கேரக்டரில் நடிப்பவர். பத்து படத்தில் சோதனை முயற்சியாக நடித்தால் ஒரு படத்தில்தான் கமர்ஷியலாக நடிப்பார். விவேக் சார் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். படத்தின் என்னுடன் நடித்த மற்றொரு முக்கியமானவர் சூரி. காமெடியில் பின்னியெடுத்துள்ளார். அவர்தான் அடுத்த காமெடி சூப்பர் ஸ்டார்.\nஇந்த ‘அப்பாடக்கர்’ என்றால் அனைத்தும் கற்றவன் என்று பொருள். அதனால்தான் ‘சகல கலா வல்லவன்’ தலைப்பை வைத்தோம். ‘சகலகலா வல்லவன்’ என்பதற்கு நான் அருகதையானவனா என்று தெரியவில்லை. ஆனால் கமலின் அந்த ‘சகலகலா வல்லவன்’ வேறு; இந்த ‘சகல கலா வல்லவன்’ வேறு.\nஇன்றைய நவீன உலகத்தில் திருமண உறவு மீது அவநம்பிக்கை உள்ளது. நமது கலாச்சாரத்தின் பலமே திருமணம்தான். இதுகுறித்த மெசேஜ் படத்தில் உள்ளது” என்றார்.\nசகல கலா வல்லவன், சகலகலா வல்லவன் அப்பாடக்கர், நிமிர்ந்து நில்\nஅஞ்சலி, சூரி, ஜெயம் ரவி, விவேக்\nஅப்பாடக்கர் ஜெயம் ரவி, இயக்குனர் சுராஜின் விசிறி, காமெடி சூப்பர் ஸ்டார், சகலகலாவல்லவன் நான் அருகதையானவனா, த்ரிஷாவுடன் ஜெயம் ரவி, நான் அருகதையானவனா\n‘மக்களின் ஜனாதிபதி’ அப்துல் கலாம் காலமானார்\n‘மூன்று ஆண்களிடம் காதல் கொண்டேன்’ – த்ரிஷா ஓபன் டாக்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஜெயம் ரவி-சமுத்திரக்கனி இணையும் படத்தின் பெயர் வெளியானது..\nஜெயம் ரவி – விஜய் சேதுபதி… யாருக்கு யார் போட்டி.\nபூலோகம் தரும் பூரிப்பில் ஜெயம் ரவி… த்ரிஷாவும் ஹேப்பி அண்ணாச்சி\nஎன்னப்பா இது கோபிநாத்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதன் முதல் காதலுக்கே திரும்பி வந்த த்ரிஷா\nஎமி தமிழ் அழகு; அமலாபால் தனி அழகு – ஒளிப்பதிவாளர் சுகுமார்\n‘மூன்று ஆண்களிடம் காதல் கொண்டேன்’ – த்ரிஷா ஓபன் டாக்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6513", "date_download": "2019-09-22T08:28:29Z", "digest": "sha1:K4RNLLJVDK3CXE6GSRGUN2ZNNIWPZLRT", "length": 15203, "nlines": 85, "source_domain": "theneeweb.net", "title": "முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு நாள் இன்று……. எனக்குள் வினாக்கள்????? – Thenee", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு நாள் இன்று……. எனக்குள் வினாக்கள்\nஇது எத்தையதொரு நாளாக உதிக்க வேண்டும்.\nஅரசியல் போரில் மரணித்தவர்களை நினைவு கூரும் வெறும் துக்கம் கொண்டாடும் நாளா\nஅல்லது மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் எழுச்சி நாளா\nபயங்கரவாதத்தை அழித்துநாட்டை ஒன்றுபடுத்திய நாளாக இலங்கை இனவாதம் அதனை சித்தரிக்கின்றது.\nஎனினும் 2009 இல்பெருவாரியாக உலகளாவியரீதியில் மக்கள் தங்கள் போராட்டசக்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் பிற்பாடுமக்கள் மத்தியில் எழுந்த கேள்வி எவ்வகையான அரசியல் போராட்டம் இனி தொடரும் என்பதாகும்.\nதமிழீழமே மக்களின் நோக்கம் எனில் அதனை பெறும் வழிமுறை என்ன \nஇக்கேள்விக்களுக்கு இன்றுவரை பிரித்தானிய புலம்பெயர் அரசியல் அமைப்புக்கள் தெளிவானபதிலை அல்லது வழியை முன்வைத்தவனா\nபெரும்பான்மை புலம்பெயர்அமைப்புக்கள் சர்வதேசவிசாரணைகளையும் lobbying அரசியலையும் ஐ.நா Genocide என அறிவிக்கவேண்டும் என்ற பலவருட சட்டநடவடிக்கைகளையும் கடந்து வரவில்லை. Genocide என ஐ.நா அறிவித்தவுடன் நமக்கு தமிழீழம் கிடைத்துவிடுமா 2016 இல் நடைபெற்ற மியான்மார் ரோகின்சா இனப்படுகொலைகளை Genocide என அங்கீகரித்த ஐ.நா, 10 வருடங்களாகியும் ஏன் இன்னும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை Genocide என சுட்டிக் காட்டவில்லை 2016 இல் நடைபெற்ற மியான்மார் ரோகின்சா இனப்படுகொலைகளை Genocide என அங்கீகரித்த ஐ.நா, 10 வருடங்களாகியும் ஏன் இன்னும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை Genocide என சுட்டிக் காட்டவில்லை இதற்கான பூகோள அரசியல் சூழ்நிலைகளை புரிந்துவைத்துக் கொண்டுள்ளோமா\nமுள்ளிவாய்க்கால் நினைவுநாளில் மற்றும் இதர தினங்களில் மக்களின் பங்களிப்பும் குறைவடைந்து வருகிறது.\nதமிழீழம் என்பதனை நிஜமாக தமிழ்மக்கள் இன்னும் விரும்புகிறார்களா ஆம்மெனில் நம்பிக்கை இழந்து சலிப்படைந்துவிட்டார்களா ஆம்மெனில் நம்பிக்கை இழந்து சலிப்படைந்துவிட்டார்களா சலிப்படைந்திருந்தால் அதற்கான காரணிகள் என்ன \nமக்கள் எத்தையதொரு அரசியலை விரும்புகிறார்கள் அல்லது அமைப்பு ரீதியான அரசியல் தோல்வியைச் சந்தித்துள்ளதா\nவிடுதலைப்புலிகளின் வாரிசுகள்தான் நாங்கள் என்றும் பொட்டுஅம்மான் இருந்திருந்தால் இலங்கையில் தற்போதைய தீவிரவாததாக்குதல்கள் நடைபெற்றிருக்காது என்றும் மற்றைய அரசாங்கங்கள் எல்லாம் நம்மை பின்பற்றி அரசியல்செய்யவேண்டும் எனகூவும் அமைப்பு, ஜனநாயகரீதியில் மற்றைய புலம்பெயர்தமிழ்அரசியல அமைப்புக்களோடு அவரவர் கொள்கைகளை முன்வைக்கும் தேர்தலையல்லவா நடத்தவேண்டும்\nஉங்கள் வாக்குகளை எதன் அடிப்படையில் ஒப்பிட்டு நீங்கள் வெற்றியீட்டியதாக சொல்கிறீர்கள்\nவழக்கொன்றில் சிக்கிதங்களை முற்றிலும் இழந்த அமைப்பொன்று மறுபடியும் தமது வங்குரோத்து அரசியலை தக்க வைக்க தளம்தேடி திரிகிறது. எவ்வாறு இவர்களால் இதனை செய்யமுடிகிறது இதற்கு பலிக்கடாவாவது யார் \nஆலமரம் போல் வளர்ந்து நிற்கும் இதரஅமைப்புக்கள் என்னவாகியுள்னன\nஅரசியல் எழுச்சி ஒன்று தேவை – அது ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காக ஒங்கி ஒலிக்க வேண்டும். மக்களாகிய நாம் உணர்ச்சி்களை மட்டும் காத்திடாமல் காத்திரமான அரசியல் பற்றி சிந்தித்து பணியாற்றிய வேண்டும்.\nஇன்னொரு இனம் நம்மைப் போன்று காயப்பட்டு நிற்கிறதா, அங்கு அவர்களுக்காகவும் நம் குரல்கள் அதே வீச்சுடன் ஒலிக்க வேண்டும். ஒரு நிஜமான போராளியின் குணமும் அதுவே.\nஎன்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்\n மீள்குடியேற்றத்திற்கு தனியாரிடம் காணிகளை பெற அனுமதி\nஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை\nபாலகோட் இந்திய விமான தாக்குதல்:\n← உயிர்நீத்த உ���வுகளுக்கு 10 வது ஆண்டில் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தலைமையில் 762 சிறைக்கைதிகள் விடுதலை →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப���பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6667", "date_download": "2019-09-22T08:27:41Z", "digest": "sha1:PAMHTQYKQEQUOZE42YCIXSWF2EZJSJ7A", "length": 9013, "nlines": 68, "source_domain": "theneeweb.net", "title": "அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு – Thenee", "raw_content": "\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த உயிர்த்த ஞாயிறன்று, நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை கூறத்தக்கது.\nதிறந்து 5 நாட்கள் கூட கடக்காத போதும் மழைக்கு தாக்குப்பிடிக்காத பெலியத்த ரயில் நிலையம்\nதனியார் காணி ஒன்றில் வெடித்துச்சிதறிய குண்டுகள்\nசுகத்துக்கான தூதுவர்கள் விசேட கருத்தரங்கு\nஞானசார தேரரின் வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\n← புதிய அரசியல் புதிய தலைமை – கருணாகரன்\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம் →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-09-22T08:25:07Z", "digest": "sha1:NZPNRW3RQCV5E6BTRUXGMOZZYK3PKPXV", "length": 8461, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சபரிமலை விவகாரம்: குழப்பமான கருத்தை தெரிவித்த ராகுல்காந்தி | Chennai Today News", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: குழப்பமான கருத்தை தெரிவித்த ராகுல்காந்தி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nசபரிமலை விவகாரம்: குழப்பமான கருத்தை தெரிவித்த ராகுல்காந்தி\nசபரிமலை விவகாரத்தில் இருதரப்பிலும் நியாயம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குழப்பமான கருத்தை தெரிவித்துள்ளதால் இருதரப்பினர்களும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.\nஅனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பெண்களை அனுமதிக்க மறுத்து சபரிமலையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தா நிலையில் ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறி வந்த ராகுல்காந்தி, தற்போது தமது எண்ணத்தை மாற்றி மரபும் ஐதிகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வாதத்திலும் நியாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஆனால் அதே சமயம் பெண்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும் என்பதிலும் மாற்று கருத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையில் இருதரப்பிலும் நியாயம் இருப்பதாகவும், மக்கள்தான் இதற்கு ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nதளபதி 63 படத்தில் யோகிபாபு \nபுதினுடன் ரகசியமாக பேசியது உண்மைதான்: டிரம்ப்\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல்\nப.சிதம்பரத்தை அடுத்து ராகுல்காந்திக்கு குறியா\nப.சிதம்பரம் பெயரை கெடுக்கும் முதுகெலும்பில்லாத ஊடகங்கள் ராகுல்காந்தி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3/?share=linkedin", "date_download": "2019-09-22T08:07:55Z", "digest": "sha1:BCQT7C7VZGEVL3VSKYM24I6GEGA4M74A", "length": 6274, "nlines": 103, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உலகைச்சுற்றி… – Tamilmalarnews", "raw_content": "\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்... 21/09/2019\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான்... 21/09/2019\nமுடி செழித்து வளர 21/09/2019\n‘விக்கிலீக்ஸ்’ நிறுவனத்தின் தலைவரான ஜூலியன் அசாஞ்சே மீது, கடந்த 2010–ம் ஆண்டு சுவீடனில் கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. தற்போது, அவர் இங்கிலாந்தில் ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீதான கற்பழிப்பு வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க இருப்பதாக சுவீடன் அரசு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமா நாட்டின் பியூர்டோ மேடூலஸ் நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 17 வயது சிறுமி உள்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.\nமங்கோலியா நாட்டின் உம்னுகோவி மாகாணத்தில் பயங்கர பனிப்புயல் தாக்கியது. பனிப்புயலில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் 2 கட்டங்களாக அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் நாட்டின் பிரதமரான சவுலியஸ் ஸ்க்வெர்னலிசும் அதிபர் வேட்பாளராக களம் இறங்கினார். ஆனால் முதல் கட்ட தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் பரபரப்பு: சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம் – அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்\nகாலில் ரத்த வழிந்தபடி விளையாடிய வாட்சன்: நெகிழ்ச்சியுடன் பாராட்டும் ரசிகர்கள்\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும��� இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-09-22T08:43:39Z", "digest": "sha1:TS7MLPX6PDPBQQPUCXURWB7VAPUR3CBZ", "length": 5269, "nlines": 100, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "புதினிடம் கிண்டலாக தெரிவித்த டொனால்டு டிரம்ப் – Tamilmalarnews", "raw_content": "\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்... 21/09/2019\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான்... 21/09/2019\nமுடி செழித்து வளர 21/09/2019\nபுதினிடம் கிண்டலாக தெரிவித்த டொனால்டு டிரம்ப்\nபுதினிடம் கிண்டலாக தெரிவித்த டொனால்டு டிரம்ப்\nஜப்பானில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே சந்திப்பு இன்று நடைபெற்றது. இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கிடையே வரும் தேர்தலில் ரஷ்யா தலையிட வேண்டாம் என்று கண்டிப்பீர்களா என்று டொனால்டு டிரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வியை எழுப்பினார். அதற்கு கிண்டலாக பதில் கூறிய டொனால்டு டிரம்ப், புதினை நோக்கி, “பிளிஸ்.. தேர்தலில் தலையிடாதீர்கள்” என்று கூறியுள்ளார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றார். இத்தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. அடுத்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் : இலங்கை 203 ரன்கள் சேர்ப்பு\nஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nசில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும்\nபிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/RajBabbar", "date_download": "2019-09-22T08:53:54Z", "digest": "sha1:ZHNUXPTPZ6TWMPF5OCB5UHGGUFFPRAO2", "length": 4435, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "RajBabbar", "raw_content": "\nராஜ் பாபர் ஹிந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படநடிகர் ஆவார். ராஜ் பாபர் 1989 ஆம் ஆண்டு ஜனதாதல் கட்சியில் இணைந்தார். பின்னனர் சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பாபர் அக்கட்சி சார்பில் மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகித்தார். 2006 ஆம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் 2008 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராஜ் பாபர் தற்போது உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.\n: இந்திய தேசிய காங்கிரஸ்\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2015/05/16/thiruppanazhwar/", "date_download": "2019-09-22T09:10:50Z", "digest": "sha1:7B5BPVVJ5OR5RZMIQDG7BWRSNPSBL5WR", "length": 25777, "nlines": 147, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "திருப்பாணாழ்வார் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nபரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்\nபூர்வாசார்ய கிரந்தங்களிலே பரமாசார்யரான ஆளவந்தாருக்கு முனிவாஹனர் என்று ப்ரஸித்தி பெற்ற திருப்பாணாழ்வார் மேல் விஶேஷ பக்தியுண்டு என்று காணக்கிடைக்கிறது.\nஆழ்வாரின் அமலனாதிபிரானுக்கு, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். வேதாந்த தேசிகர் மூவரும் மிக அழகிய வ்யாக்யானம் அருளியுள்ளனர்.\n​நாயனார் தம் திவ்யக்ரந்தத்தில் திருப்பாணாழ்வாரின் பெருமையைப் பேசியிருப்பதை இப்போது பார்ப்போம்.\nமுதலாழ்வார்கள் எம்பெருமானின் பரத்வத்திலே ஊன்றி அவனது அர்ச்சையைத் தொட்டுப் போந்தார்கள். குலசேகரப் பெருமாள் ஸ்ரீ வால்மீகி பகவான்போலே ஸ்ரீராமாவதாரத்திலே ஊன்றி அர்ச்சையையும் அநுபவித்தார். நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் ஆண்டாளும் வியாஸ பகவானைப்போலே க்ருஷ்ணாவதாரத்திலே ஊன்றி அர்ச்சாவதாரத்தையும் அநுபவித்துப் போந்தார்கள். திருமழிசை ஆழ்வார் தேவதாந்தர பரத்வ நிரஶசனமாக எம்பெருமான் பரத்வத்திலே ஊன்றி அர்ச்சாவதார அநுபவம் பண்ணிப் போந்தார். திருமங்கை ஆழ்வார் ஒவ்வொரு திவ்யதேசமும் சென்று ஸேவித்து, எல்லா அர்ச்சாவதார எம்பெருமான்களிலும் ஊன்றி, விபவாவதாரங்களிலும் மாறி மாறி அனுபவித்துப் போந்தார். தொண்டரடிப்பொடி ஆழ்வார் பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் ஒருவனிலேயே ஊன்றி, உபதேஶசத்தில் நோக்கு வைத்தார்.\nதிருப்பாணாழ்வாரோ பெரியபெருமாளின் அர்ச்சையிலேயே ஊன்றி, கடவல்லி போலே அர்ச்சையை ஆதரித்துப் போந்தார்.\nஅர்ஜுனனுக்கும் அக்ரூர மாலாகாராதிகளுக்கும் கிருஷ்ணன் தன் திவ்ய ஸ்வரூபம் காட்டி அருளினாப்போலே பெரியபெருமாளும் திருப்பாணர்க்குத் தன் வடிவழகெல்லாம் காட்டி ​அருளினார்.\nஆழ்வார் பஞ்சமராய்த் திரு அவதரித்ததாலே நிச்சயம்/பணிவு அவர்க்கு ஜன்ம ஸித்தமாய்விட்டது. அவர் தாமே நான்கு வர்ணத்திலுமில்லாததால் நான்குக்கும் வெளியே, நித்யஸூரி ஆனார். ​\nதிருவடி, தமக்கு ராமானுபவம் ஒன்றே போதும், திருநாடும் வேண்டாவென்றதுபோலே இவரும் பெரிய பெருமாளைக் கண்ட தம் கண்களுக்கு பிறிதொன்றும் வேண்டாமென்றார்.\nவிபீஷணனின் மகிமை கருதி அவன் ஶரணாகதி செய்ய வந்தபோது பெருமாள் அவனை அழைத்துவர ஸுக்ரீவனை அனுப்பி விட்டது போல் பெரிய பெருமாளும் இவரைக் கோயிலுக்குள் அழைத்துவர லோகஸாரங்கரை விட்டனுப்பினார். ஆழ்வார் நிச்சயமாகக் கோயிலுக்குள் வர மறுத்தார். லோகஸாரங்கர் அவரை வற்புறுத்தித்தம் தோள்மேலே ஏற்றிக் கொணர்ந்தார். ஆழ்வார் தம் ஒன்பது பாசுரங்களால் எம்பெருமான் திருவடிவழகை வர்ணித்துப் பாடி, ஸன்னிதிக்குள்ளேயே இவ்வழகைக் கண்ட கண்கள் மற்றொன்றும் காணா என்று அருளிப் பெருமான் திருவடியிலே கற்பூரம் போலே மறைந்தார். ​\n​இனி ஆழ்வாரின் திவ்ய சரித்ரம்.​\nஆழ்வார் அவதரித்த உறையூரிலேயே அவதரித்த கமலவல்லி நாச்சியார் சரிதையோடு இவர் சரிதையும் தொடங்குகிறது.​\nகாவேரி நதிக் காற்றை சுவாசித்தாலே மோக்ஷம் என்பர். சோழ நாட்டிலே காவேரிக்கரையிலேயே இருப்பின் என் குறை​ அந்நாளில் ரவி குலத்துதித்த தர்மவர்மன் எனும் சோழ பூபதியொருவன், ஸமுத்ரராஜன் திருமகளைப் பெற்றாப்போலே நீளா தேவியைத்தன் மகள் உறையூர் நாச்சியாராகப் பெற்று அவளை வளர்க்க அவளும் நம்பெருமாள் மேல் பெரும் காதலோடு வளர்ந்து அவனையே மண��் புரிவேன் என்றனள். அவனும் நம்பெருமாளை வேண்ட, பெருமாளும் இசைய, ஜனகராஜன் ஸீதாப் பிராட்டிக்குச் செய்தாப்போலே பெருப்பெருத்த கண்ணாலம் நடந்தது.\nஅந்த சமயத்தில் ஆழ்வார் ஒருவருக்கும் கடன் படாத பஞ்சம குலத்தில் கார்த்திகை ரோஹிணி நன்னாளில் திருவவதரித்தார். ​கருடவாஹன பண்டிதர் தம் திவ்ய ஸூரி சரிதையில் ஸ்ரீவத்ஸத்தின் அம்ஶமாக இவர் அவதரித்தார் என்று சொல்லியிருந்தாலும் எம்பெருமானின் திருமறு ஸ்தானத்திலுள்ள சேதனர்களில் அவன் திவ்ய கடாக்ஷம் வீழ்ந்து அவர் மயர்வற மதிநலம் அடைவதனால் இவ்வாழ்வார்க்கும் அது கிட்டிற்று.\nஜாயமாநம் ஹி புருஷம் யம் பஶ்யேந் மதுஸூதந:\nஸாத்விகஸ்ஸ து விஜ்ஞேயஸ் ஸ வை மோக்ஷார்த்த சிந்தக:\nஎம்பெருமான் மதுஸூதனன் கடாக்ஷம் பெற்ற ஜீவாத்மா ஸத்வ குணத்தோடு பிறக்கிறான், மோக்ஷத்திலே மட்டுமே நோக்காய் இருக்கிறான் என்பது இதன் பொருள். ​\nஇம்மஹாபாரத ஶ்லோகம் சொல்வதுபோல் இவ்வாழ்வாரும் நாராயணனிடம் நாரதர் மற்றும் ப்ரம்ம ராக்ஷஸிடமிருந்து அந்தணனை மீட்டத் திருக்குறுங்குடி நம்பிபால் பக்தி பூண்ட நம்பாடுவான் போல் பிறந்தபோதே பெரியபெருமாளிடம் பக்தியோடு ஸத்வ குண ஸம்பன்னராய்ப் பிறந்தார். ​ஸ்ரீரங்கத்தினுள் நுழையாமல் தென் திருக்காவேரிக் கரையிலிருந்தே வடிவார்சோதி வலத்துறையும் சுடராழி ஏந்திய எம்பெருமானின் திவ்ய குண ரூப ஸ்வரூப விபவ லீலாதிகளை எப்போதும் த்யாநித்தும் பாடியும் இதுவே காலக்ஷேபமாய் இருந்தார்.\nஒருநாள் லோகஸாரங்கர் எம்பெருமான் திருவாராதனத்துக்குத் தீர்த்தம் கொணரத் திருக்காவேரிக்கு வந்தபோது பெரியபெருமாள் அநுபவ மக்னராய் இவர் திருக்கண்கள் மூடி, யாழ் இசைத்துப் பண் இசைத்துக் கொண்டிருக்க லோகஸாரங்கர் தம் குரலுக்கு இவர் அசையாததால் ஒரு கல்லைப்போட்டு அவ்விடத்தினின்று விலக்கி அவரது தீர்த்தகுடம் நிரப்பி சத்திர சாமரம் டமருகம் வாத்யாதிகளோடு செல்ல, நாச்சியார் பெருமாளிடம் நம் பாணனை ஸந்நிதிக்கு வெளியிலேயே நிறுத்தலாமோ என்ன அரங்கன் திருமுகம் வாடி, அவர் கவாடம் தாழிட்டு லோகஸாரங்கரிடம் என் அன்புக்குரிய அடியானை இப்படிச் செய்தீரே என்று கோபிக்க, அவர் தம் பிழையுணர்ந்து தபித்து பாகவதாபசாரப் பட்டேனே பரிஹாரம் என்னவோ எனக் கலங்க, பெரியபெருமாளும், “நீர் சென்று என் அடியானைத் தோள்மீது இங்க�� தூக்கிவாரும்” ​என்றார். லோகஸாரங்கரும் விழித்தெழுந்து அக்ரூரர், “அத்ய மே சபலம் ஜந்ம ஸுப்ரபதா ச மே நிஶா” என்று கண்ணனையும் பலராமனையும் சென்று காண்கிற இன்றே எனக்கு நல்ல நாள் எனக் கொண்டாடினாப்போலே ஆகி, நல்லடியார்களோடு திருக்காவேரிக்குச் சென்று நீராடி நித்யாநுஷ்டானம் செய்தார்.\nஸுதூரமபி கந்தவ்யம் யத்ர பாகவதஸ் ஸ்தித: என்று கூறப்பட்டபடி பாகவதர்கள் தொலைவில் இருந்தாலும் சென்று சேர்ந்து பணியவேண்டுமாதலால் அவரிடம் செல்ல, அவர் பொழில்கள் சூழ் அரங்கநகரையே நோக்கி நின்று பாடியவாறிருக்க இவர் அவர்திருவடிகளில் வீழ்ந்து ஊருக்குள் அழைக்க, அவர் அடியேன் அதுசெய்யப்போகேன் என்ன, இவர் இது பெரிய பெருமாள் திருவாணை, தேவரீர் அடியேன் தோளில் ஏற அடியேன் அணியார் அரங்கன் திருமுற்றத்துக்கு தேவரீரை அவர் திருவாணைப்படியே எழுந்தருளப் பண்ணுவேன் என்னவும், திருப்பாணரும் இனி இது யாதும் என் செயலன்று அவன் இட்ட வழக்கு என்று இசைந்து, திவ்ய ஸூரிகளும் திவ்ய மஹிஷிகளும் அவனோடு திகழும் திவ்ய தேஜோமயமான அரங்கனின் திருமாமணி மண்டபம் அடைந்தார்.\nஇவ்விஷயம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் ஆசார்ய ஹ்ருதயம் 85வது சூர்ணிகையில் அழகாகத் தெரிவிக்கப்படுகிறது.​\nஆழ்வார் எதிரில் பெரியபெருமாள் நித்ய ஸூரிகள் காணும் தம் திருவடிவைக் காட்ட, தாம் கண்டதை ஸந்நிதிக்கு வெளியே நின்று ஒன்பது பாசுரங்களாலே அநுபவித்தார் ஆழ்வார். ஸந்நிதியில் நுழைந்ததும் பெரியபெருமாள் எவ்வாறு அவர்க்குத் திகழ்ந்தார் என்பதை ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் கூறுகிறது:\nபிரம்மனால் தொழப்பட்ட திருவரங்கநாதன், நீண்முடியும் ஆரமும் தோள்வளையும் கனங்குழைகளும் பீதக ஆடையும் அணிந்து திருமாமகள் திகழும் திருமார்வில் கௌஸ்துபம் இலங்க நீண்ட புஜங்களும் மலரடிகளும் துலங்க திருவடிகளைச் சற்றே உயர்த்தித் திருவுடல் வளைய ஒருதிருக்கரத்தால் திருமுடிதாங்கி ​அரவணையின் மீது அறிதுயிலில் இருந்தான்.\nஆழ்வார் உள்ளே நுழைந்ததுமே முதலாக யாவரும் கண்டுதொழ விரும்பும் ​இவ்வழகினைக் கண்டு, ஸ்தனன்யப்ரஜை (குழந்தை) எப்போதும் தாய் மார்பிலே வாய் வைக்குமாபோலே இவரும் ஶரணாகதரானபடியால் பிரபன்னனுக்குரிய திருவடிகளிலேயே கண் வைத்து, ​”அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே“​ என்று என் ஸ்வாமியின் திருவடி நீண்டு என்னைத் தேடி வந்து என்னை அடைந்து ரக்ஷித்ததே என்றார்.​ அரங்கத்தம்மான் என்றதால் ஶேஷித்வம், கமலம் என்று தாமரையைச் சொன்னதால் போக்யத்வம், பாதம் என்றதால் உபாயத்வம் சொல்லப்பட்டது. பெரியாழ்வாரும் தம் பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து இரண்டாம் பதிகத்தில் இருபது பாசுரங்களில் எம்பெருமானைத் திருவடிமுதல் திருமுடிவரை அநுபவிக்கிறார், அவ்வாறே அநுபவித்த திருப்பாணாழ்வாரை லோகஸாரங்கர் எழுந்தருளப் பண்ணிவந்ததும் “அமலன் ஆதி பிரான்” திவ்யப்ரபந்தம் காட்டும் திருமந்த்ரார்த்தத்தின் உட்பொருளான எம்பெருமான் அப்படியே ஸ்வீகரித்து ஏற்றுக்கொண்டான, அவர் அவன் திருமேனியில் கரைந்தார் என்பது ஸம்ப்ரதாயம்.\nஆபாத சூடம் அனுபூய ஹரிம் ஶயாநம்\nமத்யே கவேர துஹிதுர் முதிதாந்தராத்மா\nயோ நிஶ்சிகாய மனவை முநிவாஹநம் தம்\nவம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே\nமலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே\nஅமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே\nசெம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே\nதிருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே\nஅடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← குலசேகர ஆழ்வார் நம்மாழ்வார் →\n1 thought on “திருப்பாணாழ்வார்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-22T08:14:38Z", "digest": "sha1:P25JR7YLAMZXC3STK5VPKT3VQNYOXD6F", "length": 9183, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரதிய வித்தியா பவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரதிய வித்தியா பவன் (Bharatiya Vidya Bhavan) பிரித்தானிய இந்திய அரசில் இந்தியர்களால் நிறுவப்பட்ட பெரும் கல்வி நிறுவனம் ஆகும். இக்கல்வி அறக்கட்டளை நிறுவனத்தை, மகாத்மா காந்தியின் ஆதரவுடன்[1], இந்திய விடுதலை இயக்கப் போராட்ட வீரரும், கல்வியாளருமான குலபதி கே. எம். முன்ஷியால்[2] 7 நவம்பர் 1938ல் நிறுவப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது.\nதற்போது பாரதிய வித்தியா பவனின் செயற்திட்டங்கள் இந்தியா முழுவதும் 119 மையங்களில் நடத்தப்படுகிறது. மேலும் வெளிநாட்டில் 7 மையங்கள் செய்ல்படுகிறது.[3] [4]\nஇந்நிறுவனம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் இந்து தொன்மவியல் போன்ற நூல்கள் மற்றும் இதழ்கள் வெளியிட்டு வருகிறது.\nபாரதிய வித்தியா பவன் அறக்கட்டளை நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் நூற்றிற்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளும், இடைநிலைப் பள்ளிகளும், மேனிலைப்பள்ளிகளும், கல்லூரிகளும் நடத்துகிறது.[5]\nவல்லபாய் படேல், தலாய் லாமா, ஜவகர்லால் நேரு, அன்னை தெரசா, ஜெ. ர. தா. டாட்டா ஆகியோர் பாரதிய வித்தியா பவனின் புகழ் பெற்ற முன்னாள் கௌரவ உறுப்பினர்கள் ஆவார்.\n2002ம் ஆண்டில் பாரதிய வித்தியாபவன் நிறுவனம் காந்தி அமைதிப் பரிசு பெற்றுள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பாரதிய வித்தியா பவன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2017, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2216479", "date_download": "2019-09-22T08:53:58Z", "digest": "sha1:WNS44L7I2GI5KSZY5NK5USMYADVTPINB", "length": 14076, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "அடித்தால் நடுங்கும் கோழை: மசூத் அசார் பற்றி அதிகாரி தகவல்| Dinamalar", "raw_content": "\nஆசிரியர்கள் மீது நீதிபதி கோபம்\n'ஸ்டெர்லைட்' : தலைவர்கள் சொல்வதென்ன\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2019,22:56 IST\nகருத்துகள் (35) கருத்தை பதிவு செய்ய\nமசூத் அசார் பற்றி அதிகாரி தகவல்\nபுதுடில்லி : 'கன்னத்தில் ஒரே ஒரு அறை விட்டதற்கே, பல உண்மைகளை கொட்டும் கோழை, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார்' என, விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.\nஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பாக்., ஆதரவு பெற்ற ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், சமீபத்தில் நடத்திய தற்கொலை தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவன்,\nமசூத் அசாரை, 1994ல், காஷ்மீரில் ராணுவம் கைது செய்து, கோட் பல்வால் சிறையில் அடைத்தது.அங்கு, அவனிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.மசூத் அசாரிடம், காஷ்மீர் உளவு பிரிவின் தலைவராக அப்போது பதவியில் இருந்த, அவினாஷ் மோஹானனே தீவிர விசாரணை நடத்தினார். பின், வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து அவர் ஓய்வு பெற்றார்.மசூத் அசார் குறித்து, அவினாஷ் மோஷானனே, கூறியதாவது:மசூத் அசாரை சிறையில் சந்தித்து பல மணி நேரம் விசாரணை நடத்தினேன்.\nஅவன்,கையாள்வதற்கு எளிதானவன்; அடித்தால், நடுங்கும் கோழை; நிறைய தகவல்களை சொன்னான்.ராணுவ அதிகாரி ஒருவர், அவன்\nகன்னத்தில் ஒரு அறை விட்டதும், பயத்தில் தகவல்களை கொட்டிக் கொண்டே இருந்தான். அப்போதுதான், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு பற்றிய நிறைய தகவல்கள், உளவுத்துறைக்கு கிடைத்தன.இவ்வாறு அவர் கூறினார்.\nகடந்த, 1999ல், பயணியர் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள், மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் பேரம் பேசினர். நுாற்றுக் கணக்கான பயணியரை காப்பாற்றுவதற்காக, அப்போது, மசூத் அசாரை, அரசு விடுவித்தது.\nRelated Tags அடித்தால் நடுங்கும் கோழை மசூத் அசார் அதிகாரி தகவல்\nஇவனை கொல்லாமல் விட்டது வாஜ்பாய். சிறுபான்மை ஓட்டு களுக்காக அவர் இவனை விடுதலை செய்ய வில்லை. 148 பேருடன் கப்தஹாரில் இந்திய விமானத்தை கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டி யதால் விட்டார். சிறுபான்மை ஓட்டாம்..விவரமே தெரியாமலேயே எழுதறதா\nகேனப்பய மாதிரி இருப்பவனும் தொடை நடுங்கியும் இந்த மாதிரி மறைந்து இருந்து வேலை செய்வதில் கில்லாடிகளாய் இருப்பார்கள் அது நான் இப்பொழுது நடைமுறையில் கண்டது.\nஜெயலலிதா தான் சரியான நபர். இந்த மாதிரி விஷயங்களை அவர் கையாளும் விதமே தனி\nkuppusamy - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\n இன்னைக்கு ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் அடுத்த பிரதமர் வேட்ப்பாளரே அவர் தான். சில நய வஞ்சகர்களும் காலமும் சேர்ந்து சதி செய்து விட்டது. ...\n விடுதலை புலிகள் விஷயத்தில் பல்டி அடித்தது நினைவில்லையா ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/208624", "date_download": "2019-09-22T08:11:13Z", "digest": "sha1:R6IIZSVDDMTTBMMTNDV2VRPO3WC6SGM7", "length": 5257, "nlines": 53, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஜமைக்காவில் நடைபெற்ற அணிகளுக்கான பலப்பரீட்சை – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஜமைக்காவில் நடைபெற்ற அணிகளுக்கான பலப்பரீட்சை\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 9ஆவது லீக் போட்டியில் சென் லுசியா ஸ்சுக்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.\nஜமைக்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், சென் லுசியா ஸ்சுக்ஸ் அணியும், ஜமைக்கா தலாவாஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென் லுசியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக கிளென் பிலிப்ஸ் 58 ஓட்டங்களையும், ரொவ்மன் பவல் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபந்துவீச்சில் ஒபேக் மெக்கொய் மற்றும் பவாட் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், திசர பெரேரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைத் தொடர்ந்து, 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென் லுசியா அணி, 16.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சென் லுசியா அணி, 5 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்தது.\nஇதன்போது சென் லுசியா அணி சார்பில், அதிகபட்ச ஓட்டங்களாக ராகீம் கோர்ன்வோல் 75 ஓட்டங்களையும், ஹென்ரி பிளெட்சர் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபந்துவீச்சில் ஒசேன் தோமஸ் 3 விக்கெட்டுகளையும், ஷாமர் ஸ்பிரிங்கர் மற்றும் ராமால் லீவிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ராகீம் கோர்ன்வோல், தெரிவுசெய்யப்பட்டார்.\nPrevious அதிக மழைக்­கான சிவப்பு எச்­ச­ரிக்கை விடுப்பு\nNext பதவியிலிருந்து நீக்கப்பட்ட பெப் டு ப்ளெஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/health-and-peoples-welfare/?filter_by=featured", "date_download": "2019-09-22T08:54:08Z", "digest": "sha1:PWB62Z4KWR2H6KFGAQQRJH7ZJD4LXJUK", "length": 25039, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "மக்கள்நலன் – மருத்துவம் - வினவு", "raw_content": "\nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \n5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி…\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nகேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nமுகப்பு மறுகாலனியாக்கம் மக்கள்நலன் – மருத்துவம்\n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nஃபேஸ்புக் பார்வை - September 12, 2019\nமகாராட்டிரம் : 483 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் \nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை\nஃபேஸ்புக் பார்வை - September 11, 2019\nஅன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2 | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஃபேஸ்புக் பார்வை - September 6, 2019\nபெண் கருதரித்து 3 முதல் 5 மாதம் வரையிலான காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்ன உணவு முறையில் என்ன மாற்றம் செய்யவேண்டும் விளக்குகிறார் மருத்துவர்.\nஅன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஃபேஸ்புக் பார்வை - September 2, 2019\nகர்ப்பம் முதல் பிரசவம் வரை. கர்ப்பிணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விசயங்களை இந்த கட்டுரையில் விளக்குகிறார் மருத்துவர்...\nஇன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன \nமுன்பை விட இப்போது புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகியுள்ளதா அதிகமாகியுள்ளதெனில் நாம் என்ன செய்ய வேண்டும்...\nஇன்சுலின் எனும் அரு மருந்து | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஃபேஸ்புக் பார்வை - August 29, 2019\nஇன்சுலின் - கோடிக்கணக்கானோருக்கு அன்றாடம் வாழ்வை வழங்கும் இந்த மருந்தை உலகிற்கு வழங்கிய அறிவியலாளர்கள் இதைக் கண்டுபிடித்த கதை தெரியுமா உங்களுக்கு \nதற்கொலை தேசமா நம் இந்தியா | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஃபேஸ்புக் பார்வை - August 26, 2019\nஉலக அளவில் தற்கொலைகள் அதிகம் நிகழும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இப்பிரச்சினை குறித்து விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.\nஅல்சர் மற்றும் கேஸ் பிரச்சினை என்றால் என்ன | மருத்துவர் BRJ கண்ணன்\nமருத்துவர் கண்ணன் - August 8, 2019\nநம்மில் பலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிற்று வலி ஆகியவற்றுக்கு காரணம், அல்சர் அல்லது கேஸ் பிரச்சினை எனக் கூறுகிறோம். அதைப் பற்றி விளக்குகிறது இந்த பதிவு.\nபள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா \nபள்ளி வளாகங்களில் ஒரு மனநலப் பணியாளரின் தேவை முன்னெப்போதையும்விட இப்போது அதிகம். இன்றைய முதலாளித்துவ சூழல் இன்னும் தீவிரமாக மனநல சிக்கல்களை உருவாக்கவல்லது.\nபுகைப் பிடிப்பதை திடீரென நிறுத்தலாமா | மருத்துவர் BRJ கண்ணன்\nமருத்துவர் கண்ணன் - July 24, 2019\nஉங்களது நண்பரை நீங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள் என்றால், அதைவிட அவருக்கு நீங்கள் செய்யும் உதவி வேறு எதுவும் இருக்க முடியாது.\nநுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் \nநாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இந்தியர்கள் இறக்கிறார்கள் என்கிறது இந்தியா ஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை.\n | மருத்துவர் BRJ கண்ணன்\nமருத்துவர் கண்ணன் - July 9, 2019\nபுகைப் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் மாரடைப்புக்கும் அது முக்கியக் காரணி என்பதை விளக்குகிறார் மருத்துவர்.\nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 2 | மருத்துவர் BRJ கண்ணன்\nமருத்துவர் கண்ணன் - July 2, 2019\nமாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபின், அவர்கள் மத்தியில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது இந்த வீடியோ பதிவு.. பாருங்கள்...\nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \n2018-ம் ஆண்டில் ஏழு பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 103 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.\nTrust WHO ஆவணப்படம் : உலக சுகாதார நிறுவனத்தின் மறுபக்கம் \nஉலகளாவிய சுகாதார விவகாரங்களை பாரபட்சமின்றி கையாளும் அதன் திறனின் மீதான நம்பிக்கை, உலக சுகாதார நிறுவனத்தின் தொடக்க காலங்களில் இருந்ததைப் போல இப்போது உறுதியாக இல்லை.\nஉடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஃபேஸ்புக் பார்வை - March 6, 2019\n5 வயது வரை எடை போட வேண்டும் என்று சத்து டானிக் கேட்டு வாங்கப்படும் அதே குழந்தைக்கு 10 வயதில் எடை குறைய யோசனை கேட்கப்படுகிறது.\nதொழுநோய் ஒழிப்பில் பின் தங்கிய இந்தியா \nஉலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலக அளவிலான தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சம் என்றும், அதில் பாதிக்கும் மேலானோர் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது.\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | மின்னிதழ் ₹30.00\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | அச்சுநூல் ₹30.00\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nநூல் அறிமுகம் : நாகரீகமா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=vishal", "date_download": "2019-09-22T08:30:06Z", "digest": "sha1:JG3LTM6HXHKUCY6YL37HJDTBMUWGUHMP", "length": 8568, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vishal Comedy Images with Dialogue | Images for vishal comedy dialogues | List of vishal Funny Reactions | List of vishal Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்த 5 பேரும் எங்க இருந்து வந்தாங்கன்னு தெரியல\nஎன்னடா அண்டா மிச்ச மீதியெல்லாம் விக்க ஆள் கூட்டி வந்துட்டியா\nஇவன் மூஞ்ச பார்த்தா தோசை சாப்பிடுற ஆசையே போய்டும் போல\nதம்பி யாரு சினை தவக்காளைய திருப்பி போட்ட மாதிரி இருக்கான்\nஏவிஎம் சரவணன் னு கூட பேர் வெச்சிக்கோ\nகவலைபடாதிங்க மொதலாளி நாங்க இருக்கோம்\nசொல்லு சரவணா என்ன விஷயம்\nபாதிக்கப்பட்ட பொன்னே இந்த அம்மாதான்\nசார் சீன் முடியறதுக்குள்ள கிழவி செத்துர போகுது\nமூஞ்ச பாருங்க அணைஞ்ச அடுப்பு மாதிரி\nஅவனுக்கும் உங்களுக்கும் இன்னைல இருந்து பகை ஆரம்பிச்சிருச்சி\nஅவன் பார்க்கறத விட நீ வெளக்கறது ரொம்ப பயங்கரமா இருக்கே டா\nசாருங்களுக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=1936", "date_download": "2019-09-22T08:31:28Z", "digest": "sha1:45KI7QJZEZO5YBBM4BXCCU2HA6ZFBIRH", "length": 6749, "nlines": 81, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுக்கிட் மெர்தாஜம் பளுதூக்கும் போட்டியில் புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி த. துர்க்காஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்தார்.பினாங்கு மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாணவி துர்க்காஸ்ரீ 45 கிலோ கிராம் எடை கொண்ட போட்டியில் அம்மாணவியை விட வயது முதிர்ந்த மாணவர்களை காட்டிலும் 22.5 எடையை தூக்கி தங்க பதக்கம் வென்றதுடன், அப்பிரிவில் சிறந்த போட்டியாளருக் கான சிறப்பு விருதையும் வென்று தமது பள்ளியான புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள் ளிக்கும் அவர் பெருமை சேர்த்தார். இந்த பளுதூக்குப் போட்டி நிகழ்வை பினாங்கு மாநில குற்றத்தடுப்பு அறவாரியத் தின் துணைத் தலைவரும், சமூக சேவையா ளருமான டத்தோ கே.ஆர். புலவேந்திரன் அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்தார்.இந்த பளுதூக்கும் போட்டியை ஏற்பாடு செய்த மாஸ்டர் தனசிங்கம் மணியம் குறிப் பிடுகையில்,நாட்டில் உள்ள 14 மாநிலங்களில் பினாங்கு மாநிலத்தில் மட்டும் இந்தியப் பெண்கள் பளுதூக்கும் போட்டியில் பயிற்சி பெறுவதற்கான மையம் புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளி வழங்கி யிருப்பதாக குறிப் பிட்ட அவர், அப்பயிற்சி மையத்தில் போதிய பயிற்சி வழங்க பொருளாதார சிக் கல் களை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டார். அதனை களைய போதிய உதவிகளை வழங்க முன் வந்தால் அதனை மனம் முவந்து ஏற்பதுதான்,அதிகமான இந்திய இளம் பெண்களை பளுதூக்கும் போட்டியில் பங்கெடுக்க செய்து சாதனை புரிய வைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nகுண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்\nபனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி\n4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/category/tamil/review/", "date_download": "2019-09-22T08:57:48Z", "digest": "sha1:Z2RIFS6RQTBU2XKOQTHLG6DVL4E3QW33", "length": 3585, "nlines": 79, "source_domain": "tamizhini.co.in", "title": "மதிப்புரை Archives - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nபொன்னி: தங்கத் தாண்டவம் – சி. சரவணகார்த்திகேயன்\nஇருப்பே சாராம்சம் – சர்வோத்தமன் சடகோபன்\nபிரமிள்: தனியொருவன் ( பகுதி 6 ) – பாலா கருப்பசாமி\nநாமும் அஜ்னபி தான் – மானசீகன்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 5) – பாலா கருப்பசாமி\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து – அனோஜன் பாலகிருஷ்ணன்\nஆளில்லா ரயில்வே கேட்களில் தாழ்ந்து உயரும் அருட்கரங்கள்: பெருந்தேவியின் கவியுலகம் – சுநீல் கிருஷ்ணன்\nதிரும்ப நிகழ்த்தப்பட்ட வரலாற்றில் கையளியக்கப்பட்ட துளி இருள்: எம். கோபாலகிருஷ்ணனின் ‘அம்மன் நெசவு’ – கார்த்திக் பாலசுப்ரமணியன்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 4) – பாலா கருப்பசாமி\nதோப்பில் எனும் நவீனத்துவர் – மானசீகன்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 3) – பாலா கருப்பசாமி\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 2) – பாலா கருப்பசாமி\nகத்திக்காரன் – ஸ்ரீதர் நாராயணன்\nஉலவ ஒரு வெளி – சர்வோத்தமன் சடகோபன்\nவிளையாட்டல்ல விதி – இளங்கோ கல்லாணை\nபொன்னி: தங்கத் தாண்டவம் – சி. சரவணகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/uncategorized/page/34/", "date_download": "2019-09-22T08:30:20Z", "digest": "sha1:A4REGEXAZG5HC7Z2Q7R6FJACLPNNPMZ3", "length": 25515, "nlines": 311, "source_domain": "www.akaramuthala.in", "title": "பிற Archives - Page 34 of 34 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 நவம்பர் 2013 கருத்திற்காக..\nவிடுதலைப்பூ ஒரு நாளில் மலர்ந்திடாது – என்றாலும் என்றேனும் ஒரு நாள் மலர்ந்தே தீரும் என்ற நம்பிக்கையில் தாய் மண் காக்க உயிர் நீத்த உறுப்புகள் இழந்த உறவுகள் பிரிந்த உடைமைகள் பறிகொடுத்த ஈழத்தமிழ் மாவீரர்களுக்கும் தாய்மண்காக்கப் போராடிய, போராடும் மண்ணின் மைந்தர்களுக்கும்\nஅனைவரும் பார்க்க வேண்டிய முள்ளிவாய்க்கால் முற்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 நவம்பர் 2013 கருத்திற்காக..\n– வழக்கறிஞர் இரா.இராசேந்திரன், கரூர். தஞ்சை விளார் சாலையில் 2009 மே 17,18,19 நாள்களில் இலங்கை அரசபடையினர் தமிழ்ஈழ முள்ளிவாய்க்காலில் 1,50,000 தமிழர்களை கொன்று ஒழித்த இனஅழிப்பு போரில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவிடமாக உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முயற���சியால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 நவம்பர் 2013 கருத்திற்காக..\n– முனைவர் வெ .இறையன்பு, இ.ஆ.ப. [சிங்கப்பூர் ஆசிரியர் கழகமும் அமெரிக்கன் கல்லூரியும் இணைந்து மதுரையில் 11.11.2013 அன்று நடத்திய சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் தொடக்கவுரை] தொகுநர் : கவிஞர் இரா .இரவி தாய்மொழி என்பது ஆழ்மனதுடன் தொடர்புடையது. தமிழை நுகர , செம்மைப்படுத்திக்கொள்ள வந்துள்ளீர்கள் .தமிழில் மேன்மையும், புலமையும் பெறுவீர்கள். ஒவ்வொரு நொடியையும் அடர்த்தியாக்க முடியும். என்னை வளர்த்த குமுகாயத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் நோக்கத்தில்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 நவம்பர் 2013 கருத்திற்காக..\nஅன்புடையீர், வணக்கம். தமிழம்.வலை உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும்/ தமிழ் மழலையர்களுக்கும் தமிழ் கற்பிக்க விரும்புகிறது. அவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும். ( எனது 25 ஆண்டு கல்விப்பணியில் நான் கண்டறிந்தவை இவை ) தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க வைப்பதற்கான பாடத்திட்டங்களும், அணுகுமுறைகளும் என்னிடம் உள்ளன. இதனைக் கற்பிக்க…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 நவம்பர் 2013 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n– தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் அறிவியல் முறையில் சிறப்பாக அமைந்தது தமிழ் வரிவடிவம். தமிழ் வரிவடிவம்தான் இந்திய மொழிகளின் வரிவடிவங்களுக்குத் தாய் என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். ஆனால், அவ்வப்பொழுது வரிவடிவச் சிதைப்பாளர்கள் இவ்வரிவடிவத்தைக் குலைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செம்மொழி மாநாட்டின்பொழுது சில வரிவடிவச்சிதைகள் அரங்கேற இருந்தன. தமிழ்க்காப்புக்கழகமும் தமிழ் எழுத்துக் காப்பியக்கமும்\nதோழர் பொழிலனுக்கு வரவேற்பும் வாழ்த்தும்\nநட்புடன் கதிர் 16 நவம்பர் 2013 கருத்திற்காக..\nஅன்று இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் – இன்று எம் உள்ளத்தில்\nநட்புடன் கதிர் 16 நவம்பர் 2013 கருத்திற்காக..\n1 திருகோணம��ை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் 2 திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம் 3 திருகோணமலை தியாகவனம் மாவீரர்துயிலுமில்லம் 4 திருகோணமலை உப்பாறு மாவீரர் துயிலுமில்லம் 5 மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம் 6 மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nதமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆ���்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24659", "date_download": "2019-09-22T08:55:17Z", "digest": "sha1:PDR6DD74HSVJSIYWSSZCD3ILP4LY5IOX", "length": 18922, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆவணி மாத விசேஷங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வ���டியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஆவணி 1, ஆகஸ்ட் 18, ஞாயிறு - திருதியை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.\nஆவணி 2, ஆகஸ்ட் 19, திங்கள் - சதுர்த்தி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜப் பெருமாள் விடாயாற்று உற்சவம்.\nஆவணி 3, ஆகஸ்ட் 20, செவ்வாய் - பஞ்சமி. திருச்செந்தூர் ஆவணி உற்சவ கொடியேற்றம், திண்டுக்கல் சாது கருணாம்பிகை குருபூஜை. சுவாமி மலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.\nஆவணி 4, ஆகஸ்ட் 21, புதன் - சஷ்டி. திருச்செந்தூர், பெருவயல் இத்தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவாரம்பம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.\nஆவணி 5, ஆகஸ்ட் 22, வியாழன் - சப்தமி. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் சிங்க கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் புறப்பாடு கண்டருளல். சுவாமி மலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\nஆவணி 6, ஆகஸ்ட் 23, வெள்ளி - அஷ்டமி. ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, தருமை ஸ்ரீஷண்முகர் அபிஷேகம், வேளூர் கிருத்திகை. கிருத்திகை, ஸ்ரீ வைகானஸ ஜெயந்தி.\nஆவணி 7, ஆகஸ்ட் 24, சனி - நவமி. வரகூர் உறியடி, ஆனந்தவல்லி அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், திருவையாறு, கண்டமங்கலம், வேதாரண்யம், பிள்ளையார், கணபதி அக்ரஹாரம் திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் முதலிய ஸ்தலங்களில் சதுர்த்தி உற்சவ ஆரம்பம். திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி. பாஞ்சராத்திர ஜெயந்தி. முனித்ரயஸ்ரீ ஜயந்தி.\nஆவணி 8, ஆகஸ்ட் 25, ஞாயிறு - தசமி . வேளூர் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் உற்சவ ஆரம்பம், ஸ்ரீரங்கம் உறியடி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் காலை வெள்ளிக் கேடயத்திலும், இரவு வெள்ளி சிம்ம வாகனத்திலும் பவனி வரும் காட்சி.\nஆவணி 9, ஆகஸ்ட் 26, திங்கள் - ஏகாதசி. திருச்செந்தூர் சிவப்பு சாத்தி தரிசனம். மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி காலை ஊஞ்சலில் வீணை மோகிணி அலங்காரம். இரவு ராமாவதாரக் காட்சி. கரிநாள்.\nஆவணி 10, ஆகஸ்ட் 27, செவ்வாய் - துவாதசி. தருமை மகா மாரியம்மன் சம்வத்ஸராபிஷேகம், திரு���்செந்தூர் பச்சை சாத்தி தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கமல வாகனத்தில் திருவீதியுலா.\nஆவணி 11, ஆகஸ்ட் 28, புதன் - திரயோதசி. வடலூரில் மாதபூசம். மாதசிவராத்திரி. பிரதோஷம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளிக் கேடயத்திலும். இரவு ரிஷப வாகனத்திலும் புறப்பாடு.\nஆவணி 12, ஆகஸ்ட் 29, வியாழன் - சதுர்த்தசி. நாகை அதிபத்தர் ஐக்கியம், திருச்செந்தூர் தேரோட்டம். போதாயன அமாவாசை. திருவலஞ்சுழி ஸ்ரீஸ்வேத விநாயகர் திருவீதியுலா. அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை. புகழ்த்துணையார் அதிபத்தர்.\nஆவணி 13, ஆகஸ்ட் 30, வெள்ளி - அமாவாசை. திருப்பனந்தாள் பொய்கை குளத்தில் ஸ்ரீபிரம்மனுக்கு சாபம் நீக்கி அருளியது. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதிவுலா.\nஆவணி 14, ஆகஸ்ட் 31, சனி - பிரதமை. கல்கி ஜெயந்தி. சந்திர தரிசனம். குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nஆவணி 15, செப்டம்பர் 01, ஞாயிறு - துவிதியை. திருவாரூர் மடப்புரம் ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி குருபூஜை. விபத்தார கௌரி விரதம். ஹரித்ரா கௌரி விரதம். மறைஞான சம்பந்தர் நாயனார் குருபூஜை.\nஆவணி 16, செப்டம்பர் 02, திங்கள் - திருதியை. ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி. பாதூர் கருட சேவை, முக்கூர் ஸ்ரீஅழகியசிங்கர் திருநட்சத்திரம். சதுர்த்தி விரதம். ஸாமோபாகர்மம். திருவலஞ்சுழி ஸ்ரீஸ்வேத விநாயகர் ரதோற்ஸவம். குஜசாந்தி பூர்வஸாமோபாகர்மா.\nஆவணி 17, செப்டம்பர் 03, செவ்வாய் - சதுர்த்தி, பஞ்சமி - ரிஷிபஞ்சமி, மதுராந்தகம் ஸ்ரீபாஷ்யகாரர் பஞ்ச சமஸ்கார உற்சவம். அவமாகம். மகாலக்ஷ்மி விரதம். மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி மச்சாவதார திருக்கோலம்.\nஆவணி 18, செப்டம்பர் 04, புதன் - சஷ்டி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nஆவணி 19, செப்டம்பர் 05, வியாழன் - சப்தமி. குலச்சிறையார்.\nஆவணி 20, செப்டம்பர் 06, வெள்ளி - அஷ்டமி. தூர்வாஷ்டமி. ஜேஷ்டாஷ்டமி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.\nஆவணி 21, செப்டம்பர் 07, சனி - நவமி. ஆவணிமூலம், வேளூர் ஸ்ரீபஞ்சமூர்த்தி புறப்பாடு, திருவையாறு சூரியபுஷ்கரணியில் தீர்த்தம், இரவு தெப்பம், சென்னை திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜர் புறப்பாடு, அக்கரைவட்டம் ஸ்ரீசித்தானந்த ஸ்வாமி குருபூஜை. கேதார விரதம் மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கியானில் பவனி வரும் காட்சி. குங்குலியக்கலய நாயனார் குருபூஜை. லக்ஷ்மி ஆவாஹனம், கேதாரவிரத ஆரம்பம்.\nஆவணி 22, செப்டம்பர் 08, ஞாயிறு - தசமி. பிட்டுக்கு மண் சுமத்தல், திருவையாறு தெப்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் திருவாதவூர் மதுரைக்கு எழுந்தருளல். ஆவணி மூலம்.\nஆவணி 23, செப்டம்பர் 09, திங்கள் - ஏகாதசி. சென்னை பைராகிமடம் பவித்ர உற்சவம் ஆரம்பம், ஸ்ரீரங்கம் பவித்ர உற்சவ ஆரம்பம். மதுரை ஸ்ரீமீனாட்சி புட்டுத் திருவிழா. ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.\nஆவணி 24, செப்டம்பர் 10, செவ்வாய் - துவாதசி. மயிலாடுதுறை குமரக்கட்டளை ஸ்ரீசுப்ரமணியசுவாமிக்கும் வள்ளலார் கோயில் ஸ்ரீவதான்யேஸ்வர சுவாமிக்கு சம்வத்ஸராபிஷேகம். வைஷ்ணவ ஏகாதசி. வாமன ஜெயந்தி. திருவோண விரதம். விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் ரதோற்சவம். ஸ்ரீமாதா ஸ்ரீபுவனேஸ்வரி ஜயந்தி.\nஆவணி 25, செப்டம்பர் 11, புதன்- திரயோதசி. திருவஹிந்திரபுரம் ஸ்ரீஹயக்கிரீவர் உற்சவ சாற்றுமறை. மாத பிரதோஷம். உத்திர கௌரி விரதம். ஓணம் பண்டிகை.\nஆவணி 26, செப்டம்பர் 12, வியாழன் - திரயோதசி . கதளீ கௌரி விரதம். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நடராஜர் அபிஷேகம் அனந்த விரதம்.\nஆவணி 27, செப்டம்பர் 13, வெள்ளி - சதுர்த்தசி. உமாமகேஸ்வரவிரதம்,பௌர்ணமி விரத பூஜையில் சர்க்கரை அபிஷேகம், எள்ளுருண்டை சாத்துதல், சென்னை பைராகிமடம் பவித்ர உற்சவம் பூர்த்தி, வேளூர் ஸ்ரீமத் அக்ஷயலிங்கத்தம்பிரான் சுவாமிகள் மாகேசுவர பூஜை, திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாத\nஸ்வாமி பவித்ர உற்சவ சாற்றுமறை. ஆனந்த விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குஜாம்பிகை புறப்பாடு.\nஆவணி 28, செப்டம்பர் 14, சனி - பௌர்ணமி . மஹாளயபக்ஷ ஆரம்பம். குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nஆவணி 29, செப்டம்பர் 15, ஞாயிறு - பிரதமை. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருத்தேர். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\nஆவணி 30, செப்டம்பர் 16, திங்கள் - துவிதியை. தேவகோட்டை ஸ்ரீரங்க நாதர் புறப்பாடு.\nஆவணி 31, செப்டம்பர் 17, செவ்வாய் - திருதியை. ஸ்ரீரங்கம் பவித்ர உற்சவ சாற்றுமறை. சங்கடஹர சதுர்த்தி. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விஷேஷம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/58244-trump-invited-nadia-murad-joshua-trump-and-juan-guaido-for-union-address-in-washington.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T07:40:01Z", "digest": "sha1:N6TWVHA73CAKOF7WDJH74XBXPOT5TTH6", "length": 9521, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிண்டலுக்கு ஆளான சிறுவன் ட்ரம்பிற்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு‌ | Trump invited Nadia Murad,Joshua Trump and Juan Guaido for Union address in Washington", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nகிண்டலுக்கு ஆளான சிறுவன் ட்ரம்பிற்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு‌\nஅமெரிக்கா‌ அதிபர் ட்ரம்பின் நாடாளுமன்ற உரையில் பங்கேற்க அமைதிக்கான நோபல் பரிசு பெற்‌ற நாடியா முராட் சிற‌ப்பு விருந்தினராக அழைக்கப்‌‌பட்டுள்ளார்.\nஅமெரிக்க பா‌ரம்பரியப்படி, ஆண்டு தொடக்கத்தில் அதிபர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் உரையாடுவார். அந்த வகையில் நாளைய தினம் அதிபர் ட்‌ரம்ப் நாடாளுமன்ற உரையை நிகழ்த்த இருக்கிறார். இதில் பங்கேற்க ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு‌ விருந்தினர்‌களை அழைக்கலாம். அதன்படி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்‌ற நாடியா முராட் மற்றும் வெனிசுலாவின் அதிபராக தன்னை அறிவித்து கொண்ட ஜூவான் கையிடோவின் பிரதிநிதி ஆகியோர் சிற‌ப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் ட்ரம்ப் என்ற பெயர் கொண்டு கிண்டலுக்கு ஆளான சிறுவனை‌யும் தன்னு‌டைய நாடாளுமன்ற‌ உரையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி அதிபர் டொனால்ட்‌ ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஜோஸ்வா ட்ரம்ப்‌ என்ற பள்ளி மா‌ணவர் ட்ரம்ப் என அவரது பெயர் முடிவடைவதால் பள்ளியில் பலர் அவரை கேலி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், அகதிகளை அழைத்து வருவோம் எ‌னக் கூறியுள்ள நிலையில், குடியரசு கட்சியினர் எல்‌லை பாதுகாப்பு படையினரை அழைத்து வருவோம் எனவும் அறிவித்துள்ளனர்.\n“மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்” - கைலாஷ் விஜய்வர்ஜியா\nஉச்சநீதிமன்ற உத்தரவு யாருக்கு சாதகமானது - சொந்தம் கொண்டாடும் மம்தா, பாஜக\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nவெள்ளை மாளிகைக்கு வரும்படி வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு\nகொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் \nநவீன ராக்கெட் மூலம் ஆயுத சோதனை : வடகொரியா விளக்கம்\nபாதியிலேயே முடிந்த ட்ரம்ப்-கிம் பேச்சுவார்த்தை\nவியட்நாமில் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்\nட்ரம்ப் - கிம் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமையுமா \nமீண்டும் ட்ரம்பை சந்திக்கிறார் அதிபர் கிம் ஜாங் உன்\nசையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணியில் முரளி விஜய், அபினவ் அதிரடி நீக்கம்\nசென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன்\nவிமர்சனத்தை ஏற்படுத்திய மதச்சார்பின்மை குறித்த யுபிஎஸ்சி கேள்வி\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு ���ன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்” - கைலாஷ் விஜய்வர்ஜியா\nஉச்சநீதிமன்ற உத்தரவு யாருக்கு சாதகமானது - சொந்தம் கொண்டாடும் மம்தா, பாஜக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/5", "date_download": "2019-09-22T08:56:15Z", "digest": "sha1:XJ7NP6ZJGCAJCB45CVVNLXJXRRMMOANT", "length": 8830, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராஜ்குமார் சிங்", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\n’: ஐசிசி-யை விளாசும் முன்னாள் வீரர்கள்\nஉலகக் கோப்பை தோல்வி.. அணி நிர்வாகத்தை சாடிய யுவராஜ் சிங்..\nஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து\nகிரிக்கெட் டு அரசியல் - களம் மாறிய ஆட்டக்காரர்கள் யார்\n கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு\nபாடலில் ஆபாச வரிகள்: பிரபல பாடகர் மீது வழக்குப் பதிவு\n“ராணுவ வீரர்களுக்கு 1.86 லட்சம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் வழங்கப்படும்” - ராஜ்நாத் சிங் தகவல்\nதன் ஸ்டைலில் பாட்டில் மூடி சேலஞ்ச் செய்த யுவராஜ்\nகிரண்பேடி வருத்தம் தெரிவித்துவிட்டார் - டி.ஆர்.பாலு கேள்விக்கு ராஜ்நாத்சிங் பதில்\nஉதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்காதீர்கள் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்\n’வேதாளம்’ வில்லன் திருமண நிச்சயதார்த்தம்\nஅரசியலில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் சித்துவுக்கு எதிராக திடீர் போஸ்டர்\n’குளோபல் டி20’ தொடரில் யுவராஜ் சிங் ஒப்பந்தம்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\n’: ஐசிசி-யை விளாசும் முன்னாள் வீரர்கள்\nஉலகக் கோப்பை தோல்வி.. அணி நிர்வாகத்தை சாடிய யுவராஜ் சிங்..\nஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து\nகிரிக்கெட் டு அரசியல் - களம் மாறிய ஆட்டக்காரர்கள் யார்\n கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு\nபாடலில் ஆபாச வரிகள்: பிரபல பாடகர் மீது வழக்குப் பதிவு\n“ராணுவ வீரர்களுக்கு 1.86 லட்சம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் வழங்கப்படும்” - ராஜ்நாத் சிங் தகவல்\nதன் ஸ்டைலில் பாட்டில் மூடி சேலஞ்ச் செய்த யுவராஜ்\nகிரண்பேடி வருத்தம் தெரிவித்துவிட்டார் - டி.ஆர்.பாலு கேள்விக்கு ராஜ்நாத்சிங் பதில்\nஉதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்காதீர்கள் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்\n’வேதாளம்’ வில்லன் திருமண நிச்சயதார்த்தம்\nஅரசியலில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் சித்துவுக்கு எதிராக திடீர் போஸ்டர்\n’குளோபல் டி20’ தொடரில் யுவராஜ் சிங் ஒப்பந்தம்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Join+Defence+Forces/5", "date_download": "2019-09-22T07:48:23Z", "digest": "sha1:HK63JRXLLUM2VHWXFDISWAEZ4WWKEPOL", "length": 8565, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Join Defence Forces", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nகாங்கிரஸ் சார்பில் பெங்களூரு தொகுதியில் பிரகாஷ் ராஜ்\nபலமணிநேரம் நடந்த துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை\nமாநிலங்களவையில் தாக்கலானது ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை\n“அது வேறு இமெயில்” - ராகுல் குற்றச்சாட்டுக்கு ரிலையன்ஸ் விளக்கம்\nரஃபேல் ஒப்பந்‌தத்திலிருந்து ஊழல் தடுப்பு பிரிவு நீக்கமா\nரஃபேல் ஒப்பந்த விவகாரம்: ராகுல் புகாருக்கு நிர்மலா சீதாராமன் பதில்\nசிகிச்சைக்காக கையேந்திய முன்னாள் இராணுவ வீரர் - கண்ணீர் வடித்த கவுதம் காம்பீர்\n வேண்டாம்” - டாக்டர்கள் பற்றிய ஒரு பகீர் ஆய்வு\nஒபிஎஸ் சகோதரர் ராஜா மீண்டும் கட்சியில் சேர்ப்பு - அதிமுக அறிவிப்பு\nபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் பலி\n”அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவர்” - ஜெயக்குமார்\nஅதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nரூ.3 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\n“விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது” - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் சார்பில் பெங்களூரு தொகுதியில் பிரகாஷ் ராஜ்\nபலமணிநேரம் நடந்த துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை\nமாநிலங்களவையில் தாக்கலானது ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை\n“அது வேறு இமெயில்” - ராகுல் குற்றச்சாட்டுக்கு ரிலையன்ஸ் விளக்கம்\nரஃபேல் ஒப்பந்‌தத்திலிருந்து ஊழல் தடுப்பு பிரிவு நீக்கமா\nரஃபேல் ஒப்பந்த விவகாரம்: ராகுல் புகாருக்கு நிர்மலா சீதாராமன் பதில்\nசிகிச்சைக்காக கையேந்திய முன்னாள் இராணுவ வீரர் - கண்ணீர் வடித்த கவுதம் காம்பீர்\n வேண்டாம்” - டாக்டர்கள் பற்றிய ஒரு பகீர் ஆய்வு\nஒபிஎஸ் சகோதரர் ராஜா மீண்டும் கட்சியில் சேர்ப்பு - அதிமுக அறிவிப்பு\nபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் பலி\n”அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவர்” - ஜெயக்குமார்\nஅதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nரூ.3 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\n“விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது” - நிர்மலா சீதாராமன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/8012-minister-rajendra-balaji-opens-new-govt-buildings-in-sivakasi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T08:38:33Z", "digest": "sha1:M4DD34C675OCS5FHV7YYUWGGHT2TNC6X", "length": 5081, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தா | Minister Rajendra Balaji opens new govt buildings in Sivakasi", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தா\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தா\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\nசென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன்\nவிமர்சனத்தை ஏற்படுத்திய மதச்சார்பின்மை குறித்த யுபிஎஸ்சி கேள்வி\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2012/12/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-22T09:13:47Z", "digest": "sha1:OQPQYY77S3AIBFGAUVKRDMIKC7JWGFWK", "length": 26235, "nlines": 254, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள் | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nமுதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on திசெம்பர் 1, 2012\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: அன்புக்காக ஏங்கும் உள்ளம், உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம், பகுக்கப்படாதது, முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள்.\t10 பின்னூட்டங்கள்\nபூமா தேவியின் மடியில்-தவள முன்\nஊர் விடிய முன் மலை-உச்சியில்\nதாகத்தை – தீர்க்க தண்ணீரும்\n← ஒரு தாயின் பிரிவு\n10 comments on “முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள்”\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:11 பிப இல் திசெம்பர் 10, 2012 said:\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது நன்றிகள்\nஉள்ளத்தை கலங்க வைக்கும் கவிதை\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:48 பிப இல் திசெம்பர் 7, 2012 said:\nஅவர்களின் வாழ்க்கை கத்தி முனையில் நடப்பதைப்போன்று அவர்கள் தான் எங்கள் உயிர்மூச்சு நாம் சில நாட்களில்தான் சுமையை சுமக்கின்றோம் ஆனால் அவர்கள் தினம் தினம் சுமையை சுமப்பவர்கள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,சகோதரி,\nமுதல் வரியிலிருந்து கடைசி வரிவரை கலங்க வைத்து விட்டீர்கள், ரூபன்.\nமுதுகில் கூடையை சுமந்தவர்களைப் பற்றி கவிதையில் சொல்லி எங்கள் நெஞ்சில் பாரத்தை ஏற்றி விட்டீர்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:37 பிப இல் திசெம்பர் 2, 2012 said:\nஉங்களின் உணர்வுகளின் வெளிப்பாடு நீங்கள் இட்ட கருத்தில் தெரிகிறது\nவருகைதந்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றியம்மா,\nதிண்டுக்கல் தனபாலன் on 5:10 பிப இல் திசெம்பர் 2, 2012 said:\nவணங்க வேண்டிய உழைக்கும் தெய்வங்கள்…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:50 பிப இல் திசெம்பர் 2, 2012 said:\nஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,\nPingback: முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள் | 2008rupan\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 1:51 பிப இல் திசெம்பர் 1, 2012 said:\nஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்\n(முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« நவ் ஜன »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இ���ந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்ப���வரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒ���ு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-09-22T08:17:57Z", "digest": "sha1:GV7YZLPRP5BUIU2DE7O4MZLTXKSYHMPV", "length": 14439, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவராம காரந்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாலிகிராமம், உடுப்பி மாவட்டம், கருநாடகம்\nமணிப்பால், உடுப்பி மாவட்டம், கருநாடகம்\nஎழுத்தாளர், திரைப்பட இயக்குநர், ஊடகவியலாளர்\nபுதினம், புனை அறிவியல், சிறுவர் இலக்கியம்\nகோடா சிவராம காரந்த் (Kota Shivaram Karanth, கன்னடம்: ಕೋಟಾ ಶಿವರಾಮ ಕಾರಂತ, அக்டோபர் 10, 1902 - டிசம்பர் 9, 1997) கன்னட மொழியின் குறிப்பிடத்தக்க படைப்பாளி. ஞானபீட விருது பெற்றவர். சூழியல் போராளி. கலைக்களஞ்சியத் தொகுப்பாளர். வரலாற்றாசிரியர். நடனக்கலைஞர். யக்‌ஷ கானத்தை மறு சீரமைப்பு செய்தவர். சிற்ப ஆராய்ச்சியாளர். நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவர். பத்ம பூஷண் விருது பெற்றவர். நெருக்கடிநிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை திரும்பக் கொடுத்துவிட்டார்\nஉடுப்பி அருகே கோடா என்ற சிற்றூரில் மாத்வ பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். சேஷ காரந்தருக்கும் லக்‌ஷமம்மாவுக்கும் அவர் ஐந்தாவது குழந்தை. குந்தாபுராவில் பள்ளிப்படிப்பு முடித்தார். கல்லூரியில் படிக்கையில் காந்தியவாதியாக ஆகி விடுதலைப் போரில் ஈடுபட்டு சிறை சென்றார். கதர் போராளியாக இருந்தார். காசி, பிரயாக் போன்ற இடங்களில் ஆன்மிகம் என்னும் பெயரில் போலித் துறவிகள் செய்யும் தீயச் செயல்களைக் கண்டு வெறுத்த காரந்த் சமூக சீர்திருத்தம் மீது நாட்டம் கொண்டார்.அப்போதுதான் எழுத ஆரம்பித்தார். முதல் படைப்புகள் நான்கு நாடகங்கள். தன் முப்பதாவது வயதில் லீலா காரந்தை மணந்தார்.\nகாரந்த் பலமுகம் கொண்டவர். சமூக சேவையையே தன் வாழ்க்கையாகக் கொண்டார். தன் சொந்த ஊரில் வேளாண்மை செய்தார். ஒரு சிறந்த கல்வி நிலையத்தை உருவாக்கினார். காகிதத்தில் பொம்மை செய்வதில் அவர் நிபுணர். கன்னடக் கலைக்களஞ்சியம் பன்னிரண்டு தொகுதிகளையும் தானே உருவாக்கினார். கன்னட நடன வடிவமான யட்சகானம் என்ற முறையை பழமையில் இருந்து மீட்டு நவீன கலைவடிவமாக மாற்றம் செய்தார். அவர் சிறந்த நடனக்கலைஞரும்கூட. கன்னட அச்சு முறையை நவீனப்படுத்தினார். கொஞ்சகாலம் அச்சகங்களையும் நடத்தினார்.\nவாழ்நாள் முழுக்க காரந்த் போராடிக் கொண்டே இருந்தார். முதிய வயதில் கன்னட சூழியலுக்காக முன்னணி போராளியாக இருந்தார். அரசுக்கு எதிரான பல வழக்குகளை நடத்தினார்.அணு ஆற்றலுக்கு எதிராகத் தம் வாணாள் முழுவதும் செயல்பட்டார். தம் 95 ஆவது வயதில் அவர் கர்நாடகப் பறவைகளைப் பற்றிய முக்கியமான நூல் ஒன்றை எழுதினார்.\nகாரந்தின் சுயசரிதை பித்தனின் பத்து முகங்கள். காரந்தின் மகன் உல்லாஸ் காரந்த் இந்தியாவின் முக்கியமான சூழியல் அறிஞர். புலிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து முக்கியமான நூல்களை வெளியிட்டிருக்கிறார்.\nகாரந்த் 47 நாவல்களும் 31 நாடகங்களும் ஆறு கட்டுரை தொகுதிகளும் கலைவிமர்சனங்களின் தொகுதிகளாக 31 நூல்களும் சாளுக்கியக் கட்டிடக்கலை பற்றிய ஆய்வுநூல் ஒன்றும் யட்சகானத்தைப்பற்றிய இரு பெரும் தொகை நூல்களையும் எழுதினார்.\nமூன்று பாகங்கள் கொண்ட குழந்தைகள் கலைக்களஞ்சியம், 12 பாகங்கள் கொண்ட கன்னடக் கலைக்களஞ்சியம் நான்கு பாகங்கள் கொண்ட அறிவியல் கலைக்களஞ்சியம் ஆகியவை அவரது சாதனை நூல்கள்.\nஇவற்றைத்தவிர 240 குழந்தை நூல்களையும் 4 பயண நூல்களையும் பறவைகளைப்பற்றி 2 நூல்களையும் எழுதியிருக்கிறார். மொத்தம் 417 நூல்கள்.\nமூகஜ்ஜிய கனசுகளு [ஊமைப்பெண்ணின் கனவுகள்] மரணி மண்ணிகே [மண்ணும் மனிதரும்] சோமன துடி [சோமனின் துடி] ஆகிய மூன்று நாவல்களும் அவரது சாதனைப்படைப்புகள்\nகாரந்த் கிட்டத்தட்ட 30 விருதுகளை பெற்றிருக்கிறார்:\nசோமன துடி [புட்டண்ண கனகல்]\nஊமைப்பெண்ணின�� கனவுகள் - சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட்\nமண்ணும் மனிதரும் -சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட்\nசோமன துடி சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட்\nஅழிந்தபிறகு -சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B3_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-09-22T09:13:53Z", "digest": "sha1:I3HCRIPV5A2QK2GFVFIBGVC3QV5QOT5L", "length": 5645, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்சீன கள சுண்டெலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 2.3)\nதென்சீன கள சுண்டெலி, சுண்டெலி குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி ஆகும். இவை இந்தியா, சீனா, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2015, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/this-is-what-nasa-has-say-about-chennai-rainfall-tamil-010535.html", "date_download": "2019-09-22T07:44:35Z", "digest": "sha1:JUOL4MOEOSREGOLXGMBPH6KBN23LIFCX", "length": 14343, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "This is what NASA has to say about Chennai Rainfall - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.\n1 hr ago லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\n1 hr ago ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n2 hrs ago சர்வதேச பயணிகளுக்கான அசத்தல் சாதனம்: இனி அந்த பிரச்சனை இருக்காது.\n2 hrs ago டிக்டாக் வீடியோவால் வந்த விபரீதம்: 28 பேர் கண்ணீர் புகார்.\nMovies சன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\nNews இந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\n ரோஹித் வெளியி���்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nFinance இன்னும் தள்ளுபடியா.. கொஞ்சம் காத்திருங்க சொல்றோம்.. கதறும் நிறுவனங்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாசாவின் 12 நொடி வீடியோ : சென்னையில் அடித்த 'பேய் மழை' பற்றி..\nகடந்த 115 ஆண்டுகளில் அதாவது 1901-ஆம் ஆண்டில் இருந்து பதிவாகி உள்ள மழைவீழ்ச்சியோடு (Rainfall) ஒப்பிடும் போது கடந்த டிசம்பர் 01-ஆம் தேதி சென்னையில் பெய்த மழை தான் மிகவும் அதிகபட்ச மழைவீழ்ச்சி என்று கூறியுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா.\nஇது சார்ந்த வீடியோ ஒன்றையும் நாசா வெளியிட்டு உள்ளது. அந்த 12 நொடி வீடியோவில் நவம்பர் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலாக தென்னிந்தியாவில் பொழிந்த மழை பற்றிய தகவல்களை இன்டிகிரேடட் மல்டி-சாட்டிலைட் ரிட்ரிவல்ஸ் ஃபார் தி க்ளோபல் ப்ரிசிப்பிடேஷன் மெஷர்மெண்ட் மிஷன் (Integrated Multi-Satellite Retrievals for the Global Precipitation Measurement mission - IMERG) மூலம் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடிசம்பர் 1 - டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் அடங்கும் 48 மணி நேரத்தில், சென்னையில் சுமார் 400 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nலெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\n108 ஆம்புலன்ஸ்க்கு தானாக ஒளிறும் சிக்னல்: கலக்கும் தமிழ்நாடு.\nஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதண்ணீர் பிரச்சனையை தீர்க்க 800 புதிய வாட்டர் ஏ.டி.எம் மையங்கள்.\nசர்வதேச பயணிகளுக்கான அசத்தல் சாதனம்: இனி அந்த பிரச்சனை இருக்காது.\n4ஜி இணைய வேகம்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nடிக்டாக் வீடியோவால் வந்த விபரீதம்: 28 பேர் கண்ணீர் புகார்.\nகூகுள் விருது வென்ற சென்னை சிறுவன்.\nவாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களுக்கு புகைப்படங்களின் தரம் குற��யாமல் பகிர்ந்து கொள்வது எப்படி\nடெலிபோன் ஆர்வமே கூகுளில் பணியாற்ற வைத்தது, சுந்தர் பிச்சை உருக்கம்.\nஸ்கிரீன்ஷாட் மூலம் ஆன்லைன் தேடல்: கூகுள் லென்ஸ் அசத்தல்.\nசென்னையில் முதல் முறை : ரயில் தகவல்களை மொபைலில் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஹுவாய் மேட் 30 RS போர்ஷே டிசைன்\nஹுவாய் மேட் 30 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதரமான லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஹெச்பி நிறுவனம்.\nGoogle Pay மூலம் பணம் அனுப்ப முயன்றவரிடம் ரூ.96,000 அபேஸ்\nஇந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/players/kusal-mendis-p7167/", "date_download": "2019-09-22T07:45:50Z", "digest": "sha1:3FYVUKV4TWXSOVUOM764UNB2GWQGU3WB", "length": 6933, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "Kusal Mendis Profile, Records, Age, Career, News, Images - myKhel.com", "raw_content": "\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » குசால் மென்டிஸ்\nபேட்டிங் ஸ்டைல்: Right Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Right Arm Leg Spin\nபேட்டிங் 17 56 40\nபந்துவீச்சு - - -\nஆல்-ரவுண்டர் - - -\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nசும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\n தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\nஇனி இவரை டீமை விட்டு அசைக்க முடியாது.. அடுத்த பும்ராவாக மாறிய இளம் தமிழக வீரர்.. கோலி செம ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/products/firefox/install-and-update-firefox", "date_download": "2019-09-22T08:30:29Z", "digest": "sha1:IHZEF3O6R7E2EM5FL6OWUDB7WH24XEVJ", "length": 4972, "nlines": 73, "source_domain": "support.mozilla.org", "title": "நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் | பயர்பாக்ஸ் உதவி", "raw_content": "\nசெருகுநிரல்கள் மற்றும் முன்னுரிமைகளை நிர்வகிக்கலாம்\nசமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பை புதுப்பிக்கவும் கணினியை பாதுகாப்பாக வைக்க ஃபயர்பாக்ஸ் தானே புதுப்பித்துக்கொள்ளும். கைமுறையாக ஃபயர்பாக்சை எப்படி புதுபிப்பது என்பது பற்றி இக் கட்டுரையில் காண்போம்\nவிண்டோசில் ஃபயர்பாக்ஸை நிறுவும் முறை விண்டோசில் ஃபயர்பாக்ஸை எப்படி நிறுவுவது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.\nநீங்கள் உபயோகிக்கும் Firefox உலாவியின��� பதிப்பினை தெரிந்துகொள்ளுங்கள் உலாவியில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, உலாவியின் பதிப்பினை தெரிந்துகொள்வது மிக முக்கியமானதாகும். இதை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.\nஎப்படி Firefoxஐ Macஇல் பதிவிறக்கம் செய்து நிறுவுவது இந்த கட்டுரை எப்படி Firefoxஐ Macஇல் பதிவிறக்கம் செய்து நிறுவுவது என்பதை எடுத்துரைக்கும்.\nஇது ஒரு போலி பயர்பாக்ஸ் மேம்பாடு போலி பயர்பாக்ஸ் மேம்பாடுகளை எப்படி தெரிவிப்பது\nலினக்ஸ் மீது பயர்பாக்ஸ் நிறுவ இந்த கட்டுரை லினக்ஸ் மீது பயர்பாக்ஸ் நிறுவ எப்படி என்று உங்களுக்கு காட்டும்.\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE78-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T08:59:06Z", "digest": "sha1:VB7YBCDZQ3S67PPKXZFIM6O2JEA5NJSV", "length": 18553, "nlines": 129, "source_domain": "uyirmmai.com", "title": "நூறு கதை நூறு சினிமா:78 – நாம் இருவர் (12.01.1947) – Uyirmmai", "raw_content": "\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தி - அமித்ஷா\nசமூகவலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கப்பட முடியாது\nநூறு கதை நூறு சினிமா:78 – நாம் இருவர் (12.01.1947)\nAugust 26, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்\nபழிவாங்குவதலில் பெரும் பணம் இருப்பதில்லை\n-THE PRINCESS BRIDE படத்தில் நாயகன் இனிகோ மோண்டோயா (Mandy Patinkin)\nஅண்ணன், தம்பி இருவரின் கதை. நாம் இருவர் ராமசாமிக்கு ஜெயக்குமார், சுகுமார் இரண்டு மகன்கள். வாழ்வின் லட்சியமாக சினிமா எடுப்பதுதான் எனப் பெருங்காலத்தையும் நிறையப் பணத்தையும் இழந்து மனம் மாறித் திரும்புகிறான் சுகுமார். அவனைத் தாயன்போடு ஏற்கிறான் ஜெயக்குமார். பணம் கண்ணை மறைக்கத் தன் பேத்தி வயதில் இருக்கும் கண்ணம்மாவை இரண்டாவது கலியாணம் செய்துகொள்ளத் துடிக்கிறார் ராமசாமிப் பிள்ளை. பேங்கர் சண்முகம் பிள்ளையும் அவரும் கூட்டு சேர்ந்து கள்ளச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கோடிகளைக் குவித்துப் பணத்தைப் பதுக்குபவர்கள். கண்ணம்மாவைக் காதலிக்கிறான் சுகுமார். ஒரு நாள் ஒரு கொலை நடக்கிறது. அதற்கான சூழலை முதலில் பார்த்துவிடுவோம்.\nசண்முகம் பிள்ளை தன் வீட்டுத் தோட்டத்தில் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருக்கிறார். அதில் வந்திருக்கும் செய்தியை வாய்விட்டுப் படிக்கிறார். ஆயிரம் ரூபாய், ஐநூற�� ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதப் படித்ததும் அதிர்ச்சியின் உச்சத்துக்குச் செல்லும் அவர் என் பணமெல்லாம் போச்சே செல்லாதா பணம் என்றபடியே அங்கே இருக்கும் பெஞ்சியில் அமர்கிறார். நியாயப்படி அப்படியே விட்டிருந்தல் சற்றைக்கெல்லாம் அவரே நெஞ்சடைத்துச் செத்திருப்பார். ஆனால் கருப்புத் துணியைத் தன்மீது போர்த்திக் கொண்டு ஒரு உருவம் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பும். பேங்கர் சண்முகம் பிள்ளையைக் குத்திக் கொன்றது யார்\nதன் மகள் கண்ணம்மாவோடு பேசியதற்காக சுகுமாரனைக் கன்னத்தில் அடித்து அவச்சொல் பேசி அவமதிக்கிறார் சண்முகம் பிள்ளை. சுகுமார்தான் அவரைக் கொன்றதாக வழக்குத் தொடங்குகிறது.\nதன்னைத் தொழிலில் ஏமாற்றிப் பெருந்தொகையை அபகரித்துவிட்டதால் தானே சண்முகம் பிள்ளையைக் கொன்றதாக விளக்குகிறார் அவருடைய பார்ட்னர் ராமசாமிப் பிள்ளை.\nதன் தம்பி சுகுமாரனுக்குப் பெண் கேட்டுச் சென்ற தன்னை அவமரியாதை செய்த ஆத்திரத்தில் அவரைக் கொன்றுவிட்டதாகச் சொல்கிறான் சுகுமாரனின் அண்ணன் ஜெயக்குமார்.\nதன் காதலை நிராகரித்தபடியால் தந்தை என்றும் பாராமல் அவரைக் கொன்றதாகப் பழியேற்கிறாள் கண்ணம்மா.\nகோர்ட் குழம்புகிறது முடிவில் ராமசாமிதான் அவரைக் கொன்றதாக நிரூபணமாகிறது. மற்றவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.\nதன் பெண் கண்ணம்மா மீது மையல் கொண்டிருக்கும் ராமசாமிப் பிள்ளையின் ஆசையை நெய் ஊற்றி வளர்த்தபடி ப்ளாக் மார்க்கெட் தொழிலில் அவருடைய பெரும்பணத்தை சேகரித்துக் கொண்டு கொழுத்த லாபம் அடைவார் சண்முகம். அவ்வப்போது வந்து நமக்குள்ள என்னங்க என்று குசலம் பேசிச் செல்லும் ராமசாமிப் பிள்ளை ஒரு கட்டத்தில் வந்து தன் பங்குப் பணத்தையும் லாபத்தையும் கேட்கும்போது இவ்ளோதான் கிடைச்சது என்று ஏய்த்து அவரிடம் பொய்க் கணக்கை நீட்டுவார். அதிர்ச்சியடைந்து என்னய்யா இது உம்மபொண்ணை எனக்கு கட்டி வைப்பீர்னுதானே இத்தனை நாளும் கணக்கு வழக்கெல்லாம் பாராம இருந்தேன் என்று அயர்வார் ராமசாமி.\n‘அதற்கு போய்யா கட்டையில போறவயசுல கல்யாணம் என்ன வேண்டி கிடக்கு’ என்று நிசமுகம் காட்டுவார். இன்னும் அதிர்ந்து ஒழுங்காகத் தன் பாகப் பணத்தைத் தர வேண்டும் ராமசாமியிடம் நான் தர்ற பணத்தைப் பேசாம வாங்கிட்டு கெளம்புறதானா கெளம்பு இல்லாட்டி கோர்ட்ல பார்த்துக்க என்பார் ஈவிரக்கம் ஏதுமின்றி இன்னும் அதிர்ச்சியாகி, என்னய்யா இது ப்ளாக் மார்கெட் பஞ்சாயத்தை கோர்ட்டுக்கு எப்படி கொண்டுபோறது நான் சும்மா விடுவேன்னு நினைக்காதே உன்னைய கவனிச்சிக்குறேன் பார் என்று முகம் வெளிறி அங்கே இருந்து கிளம்புவார். உடனே தன் ஸீட்டிலிருந்து எழுந்திருக்கும் சண்முகம் பிள்ளை போடா. இவன் ஒரு திருட்டுப்பய நான் ஒரு திருட்டுப்பய இவன் என்ன என்னைக் கவனிக்கிறது” என்பார் அஸால்டாக. தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் மிகையும் புனைவுமற்ற யதார்த்த பாணி நடிப்பையும் இயல்வழக்கு வசன உச்சரிப்பையும் கொண்டு அறிமுகமான படத்திலேயே எல்லோரின் கவனம் கவர்ந்தார் வீகே ராமசாமி. நெடுங்காலம் வற்றா நதியென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தமிழின் முதன்மையான குணச்சித்திர நடிகர்களில் ஒருவரெனப் போற்றப்படுபவர் வீ.கே.ஆர்.\nஆர் சுதர்ஸனம் இசை. மகாகவி பாரதியாரின் பாட்டுக்கள் தேசியவசம் ஆவதற்கு முன் ஏவி.எம் வசம் இருந்தபடியால் அனேக பாடல்கள் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தன. கேபி காமாட்சிசுந்தரமும் சில பாடல்களை எழுதினார். டி.ஆ.மகாலிங்கம் டி.எஸ்.பகவதி டிகே பட்டம்மாள் தேவநாராயணன் எம்.எஸ்.ராஜேஸ்வரி ஆகியோர் பாடியது மொத்தம் 15 பாடல்கள் இடம்பெற்றன.\nஏ.வி.மெய்யப்பன் இயக்கினார். ப.நீலகண்டனின் நாடகம் தியாக உள்ளம் நாம் இருவர் எனும் பெயரில் படமாக்கம் கண்டது. அவரே படத்தின் வசனத்தையும் எழுதினார். டி.ஆர் ராமச்சந்திரன், டி.கே ராமச்சந்திரன், பி.ஆர் பந்துலு, சாரங்கபாணி, குமாரி, கமலா ஆகியோருடன் வீகே ராமசாமி இதன் மூலம் அறிமுகமானார். அவருக்கு வயது வெறும் 21 ஆனால் சண்முகம் பிள்ளையாக ஜொலித்தார் வீகே.ஆர்\nடி.ஆர் மகாலிங்கம் பெரும் புகழேந்திய படங்களில் ஒன்று நாம் இருவர்\nசினிமா பேசத் தொடங்கிப் பாடல்களின் பிடியினின்று மெல்ல வெளியேறி வசனகாலத்தில் நுழையத் தலைப்பட்ட முற்பகுதியில் வெளியான சமூகப் படங்களில் மிக முக்கியமானது நாம் இருவர். கதாபாத்திரங்களின் வினோதமான பேராசைகள் கோபங்கள், இயலாமை, ஆத்திரம் ஆகியவற்றின் பின்னலாகவே கதையைப் பின்னியிருந்தது பெரிதும் ரசிக்கவைத்தது. நடிப்பில் நாடகமேடையில் முன்னின்றபடி நடிப்பதை நெருக்கமாய்ச் சென்று படமாக்கும் ஆதிகால யுத்தியைத் தாண்டி பலவிதமான ஷாட்களும் கேமிரா கோணங்களைக் கலைப்பதன் மூலமாகப் பார்ப்பவர் மனங்களைப் பலவித உணர்வுகளுக்குத் தயாரித்துவிடுகிற உத்திகளுக்காகவும் டி.முத்துச்சாமியின் ஒளிப்பதிவும் ராமனின் எடிட்டிங்கும் கவனிக்கத் தகுந்தவைகளாகின்றன. டாக்கி என்பதைப் பாடல்களின் பேர்சொல்லி வரவேற்றாக வேண்டிய காலகட்டத்தில் வீகேராமசாமியின் முழு போர்ஷனுமே இயல்காலப் பேச்சுவழக்கில் அமைக்கப்பட்டிருந்தது இன்றளவும் ரசிக்க வைக்கிறது\nநாம் இருவர் அன்பின் கதையாடல்\nடி.ஆர்.மகாலிங்கம், பி.ஆர்.பந்துலு, விகே.ராமசாமி, ஏவி.எம் டி.ஆர்.ராமச்சந்திரன், சாரங்கபாணி, குமாரி, கமலா\nநூறு கதை நூறு சினிமா:87 - சந்திரமுகி\nபாளைய தேசம் - 17: இளவரசன் ராஜேந்திரனின் பதிகப் பாடல்\nநூறு கதை நூறு சினிமா:86 - துப்பாக்கி (13.11.2012)\nநூறு கதை நூறு சினிமா: 85 - ருத்ரதாண்டவம் (1978)\n18.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nநூறு கதை நூறு சினிமா:87 - சந்திரமுகி\nபாளைய தேசம் - 17: இளவரசன் ராஜேந்திரனின் பதிகப் பாடல்\nநூறு கதை நூறு சினிமா:86 - துப்பாக்கி (13.11.2012)\nநூறு கதை நூறு சினிமா: 85 - ருத்ரதாண்டவம் (1978)\n18.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/?news_id=999&Show=Show&page=10", "date_download": "2019-09-22T08:45:47Z", "digest": "sha1:6LG6HV57MNHUXXY4NM7AP3EYDUWJBFDV", "length": 64131, "nlines": 832, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nஞாயிறு, செப்டம்பர் 22, 2019,\nபுரட்டாசி 5, விகாரி வருடம்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nபயணிகள் இல்லாமல் சென்ற பாக். , விமானங்கள்\nவந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் கடுப்பு\nஇடைத்தேர்தல்: தி. மு. க. , வுக்கு நெருக்கடி\nமோடியை பாராட்டிய சீக்கியர்கள், காஷ்மீர் பண்டிட்கள்\n24 மணி நேரத்தில் பாடும் வாய்ப்பு பெற்ற பார்வையற்ற இளைஞர்\nதோல்வி நிலையென நினைத்தால்... *தேறாத தமிழ் தலைவாஸ்\nபொருளாதார மந்த நிலை கவலைக்குரியதா\nசெப். 22: பெட்ரோல் ரூ. 76. 52; டீசல் ரூ. 70. 56\nஅமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கூட்டத்தில் மோடி பங்கேற்பு\nசெப். 27-ல் ஆஜராக கல்யாண்சிங்கிற்கு சி. பி. ஐ. கோர்ட் உத்தரவு\n54 ஆண்டுகளுக்கு பின்னர் பாலா தொகுதிக்கு புது எம். எல். ஏ. ,\nகாங். கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம் தயார்\nவிண்வெளிக்கு சொந்த ராக்கெட்டில் மக்கள் பயணம்: இஸ்ரோ சிவன்\nவிருப்ப மனு விநியோகம் துவங்கியது\nசிக்கியது பவாரியா கொள்ளை கும்பல்\nகடல் அட்டை கடத்திய 11 மீனவர்கள் கைது\nயானை தந்தம் கடத்தலில் ஒருவர் கைது\nபிரதமர் அலுவலகத்தில் யார் கை\nமேலும் தற்போதைய செய்திகள் »\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\nபாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமில் மீண்டும் பயிற்சி\nமுகாமில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மேற்கொள்கிறது\nபிப்.,ல் இந்த முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது\n'வந்தே மாதரம்' தேசிய பாடல்- பிரதாப் சாரங்கி\nவந்தே மாதரம் பாடலை ஏற்காதவர்கள், இந்தியாவில் வாழ தகுதி அற்றவர்கள்\nபுவனேஸ்வரில் மத்திய இணைஅமைச்சர் பிரதாப் சாரங்கி கூறினார்\nகாஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவி வருகிறது எனவும் தெரிவித்தார்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ம.நீ.மை., போட்டியிடாது\nஇது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டார்\n2021ல், ஆட்சி பொறுப்பினை கைப்பற்றுவதே நோக்கம் என தெரிவித்தார்\nமோடியை பாராட்டிய சீக்கியர்கள், காஷ்மீர் பண்டிட்கள்\nசீக்கிய, தாவூதி போரா அமைப்பினர், காஷ்மீர் பண்டிட்கள் மோடியை சந்தித்தனர்\nமத்திய அரசு எடுத்துள்ள பல முடிவுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்\nமோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்\nபொருளாதார மந்த நிலை கவலைக்குரியதா\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக வீழ்ந்துள்ளது\nகுறைந்து வரும் நுகர்வோர் உபயோகம் ஒரு காரணமாக உள்ளது\nவேலை வாய்ப்புகள் பறி போகும் சூழ்நிலை அதிகரித்து வருகிறது.\nஅமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கூட்டத்தில் மோடி பங்கேற்பு\nஹூஸ்டனில் நடந்த அமெரிக்கஎரிசக்தி நிறுவனதலைவர்கள் கூட்டத்தில் மோடி பங்கேற்பு\nவெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், வெளியுறவு செயலரும் கலந்துகொண்டனர்\nஇந்தியா - ஹூஸ்டன் 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\nமஹாராஷ்டிரா, ஹரியானாவில் அக்.21ல் சட்டசபை தேர்தல்\nஅக்டோபர், 21ல் மஹாராஷ்டிரா, ஹரியானாவில் சட்டசபை தேர்தல் என தகவல்\n64 சட்டசபைதொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும், ஒரே கட்டமாக நடத்தப்படும்\nஇதனை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா நேற்று ��திகாரப்பூர்வமாக அறிவித்தார்\nசெப்.27-ல் ஆஜராக கல்யாண்சிங்கிற்கு சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு\nபாபர்மசூதி இடிப்பு் வழக்கில்கல்யாண்சிங் செப்.27ல் ஆஜராக சிபிஐகோர்ட் உத்தரவு\nஅத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப்பட்டிருந்தது\nசமீபத்தில் கல்யாண்சிங்கின் பதவிக்காலம்முடிவடைந்தநிலையில்பா.ஜ.வில் இணைந்தார்\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் கர்பா நடனம்\nடெக்சாசில் நடக்கவிருக்கும் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் மோடி பங்ககேற்கிறார்\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் 6000 கர்பா நடனக் கலைஞர்களின் ஒத்திகை நடந்தது .\nஇதில் மோடியை புகழ்ந்து பாடலும் பாட உள்ளதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்\nஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\nஅமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, டெக்சாஸின் ஹவுஸ்டன் விமானநிலையம் வந்தார்\nமோடிக்கு சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅதன்பின்இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி உரையாற்றுகிறார்\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nமூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகீழடி அகழாய்வு : பெண்கள் அணியும் பதக்கம்\nஉலக பாட்மிண்டன்; பி.வி.சிந்து சாம்பியன்\nநாசா செல்லும் தமிழக மாணவி\nதிருக்கடையூரில் அமைச்சர் ஆயுஷ் ஹோமம்\nஎம்.பி., புகாருக்கு அமைச்சர் பதிலடி\nதமிழ் தெரிந்த அதிகாரிகள் தேவை\nவிஞ்ஞான கண்காட்சி நடத்த திட்டம்\nஅரசு பள்ளியில் உருவாகும் குறுங்காடுகள்\nபாதியில் நின்றது அமைச்சர் கூட்டம்\nகனமழையால் கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளம், அங்குள்ள குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. இடம்: பிரயாக்ராஜ், உ.பி.,\nபுதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே கடற்கரையோரம் அதிக அளவில் மீன்கள் கிடைத்ததால் படகுகள் மூலம் மீன் பிடிக்கும் ...\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nசீனாவில் தங்கம் வென்ற சிவகாசி எஸ்.ஐ.,\nஸ்ரீவில்லிபுத்துார்: சீனாவில் நடந்த, உலக காவல் துறையினருக்கான, தடகள போட்டியில், சிவகாசி எஸ்.ஐ., ...\nநினைவு சின்னமாகும் முத்தம்மாள் சத்திரம்\nதிருப்பூர் தொழில், 'பரமபதம்' மாணவ - மாணவியர் புதுமை\nபொருளாதார மந்த நிலை கவலைக்குரியதா\nப��ரதமர் அலுவலகத்தில் யார் கை ஓங்கியுள்ளது\nபா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா\nஹூஸ்டன் : ஐந்து வயதிலிருந்து நாட்டியம் பயின்ற ஓர் சின்னஞ்சிறு கிளி, ...\nஜகர்த்தா : இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தலைநகர் ...\nபார் வெள்ளி 1 கிலோ\n22 செப் முக்கிய செய்திகள்\nகர்நாடகா பா.ஜ., ஆட்சிக்கு சிக்கல்\nபெங்களூரு: கர்நாடகாவில், எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அந்த ...\nதஹில் ரமானி ராஜினாமா ஏற்பு\nசென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, வி.கே.தஹில் ரமானி ராஜினாமாவை ஏற்று, முறைப்படி ...\nஆட்சியை தக்க வைக்க பா.ஜ., வியூகம்\nமஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, ...\nஅமெரிக்க மண்ணில் மீண்டும் ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. ஹூஸ்டன் ...\nபெங்களூரு: ''லேண்டர் சாதனத்துடனான தொடர்பு கிடைக்கவில்லை. நிலவுக்கு மனிதர்களை ...\nசசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்க்க ரகசிய பேச்சு\nசிறையிலிருந்து வெளியே வந்ததும், சசிகலாவை, அ.தி.மு.க.,வில் சேர்ப்பதற்கான ரகசிய ...\nபா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா\nமிழக கவர்னரின் ஆலோசனையை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுக்கு ...\nஅ.தி.மு.க., - தி.மு.க., - ரஜினி கட்சி... இந்த மூன்றில், ஏதாவது ஒன்றுடன் சேர்ந்து, வரும், 2021 ...\nஎச்.ராஜாவுக்கு போட்டியாக வானதி பயிலரங்கம்\nசென்னையில், எச்.ராஜா ஆதரவாளர்கள் இன்று நடத்தும், சமூக வலைதள மாநாடுக்கு போட்டியாக, வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் சார்பில், சமூக வலைதள பயிலரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு போட்டி நிகழ்ச்சிகளை தவிர்க்கும் வகையில், டில்லி மேலிட உத்தரவை தொடர்ந்து, 'தேச ஒற்றுமை பிரசாரம் - ...\nமூன்று மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., அதிரடி வியூகம்\n60ல் போட்டி; 40ல் வெற்றி; பா.ஜ., கணக்கு பலிக்குமா\nஜவுளிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு: தேவாங்கர் மாநாட்டில் கோரிக்கை\nகோவை, பாரம்பரிய நெசவாளர்களின் நலன் காக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாடு கோவையில் நேற்று நடந்தது.தேவாங்க சமூக குலகுரு தயானந்தபுரி சுவாமி துவக்கி வைத்தார். சவுடேஸ்வரி அறக்கட்டளை செயலர் ஆராதனா ராஜு சுப்பிரமணியம் வரவேற்றார். மாநாட்டு தலைவர் ...\nதுர்கா பூஜை சிறப்பு நடனம்: பெண் எம்.பி.,க்கள் அசத்தல்\nஸ்டாலின் மீது உதயகுமார் பாய்ச்சல்\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை\nசென்னை, சென்னை, நங்கநல்லுாரில், ஏற்றுமதியாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 120 சவரன் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, நங்கநல்லூர், எஸ்.பி.ஐ., காலனி விரிவு, இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 52; ...\nஎல்லையில் பாக்., படைகள் தாக்குதல் இரண்டு மாவட்டங்களில் பதற்றம்\nதண்ணீர் தேடி வந்த புள்ளி மான் பலி\n'பஸ் ஓட்டும்போது 'ஹெல்மெட்' ஏன் போடல': ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து துறை\nசூதாட்ட கும்பலை விடுவித்த ஆளுங்கட்சி புள்ளிகள்\nசூதாட்ட கும்பலை விடுவித்த ஆளுங்கட்சி புள்ளிகள்பெஞ்சில் அமர்ந்த கையோடு, ''ஜால்ரா சத்தம் காதை பிளந்துடுத்து ஓய்...'' என, முதல் தகவலை பேச ஆரம்பித்தார், குப்பண்ணா.''யாருக்கு, யாருங்க ஜால்ரா தட்டுனது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''திருவண்ணாமலையில, சமீபத்துல, தி.மு.க., முப்பெரும் விழா ...\nஅ.ம.மு.க., பொதுச் செயலர், தினகரன்: அ.ம.மு.க.,வுக்கு, இன்னும் சின்னம் கிடைக்கவில்லை. அதனால் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத் தேர்தலில், போட்டியிடவில்லை. சின்னம் கிடைக்கும் வரை, வேறு எந்த தேர்தலிலும் போட்டியிடுவதாக இல்லை.டவுட் தனபாலு: கட்சியில இருக்குற கொஞ்சநஞ்ச பேரும், வேறு\n* மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் துாயவனாகக் காப்பாற்றிக் கொள்.* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை ...\nவிளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான, 'அர்ஜுனா' விருதை, இந்த ஆண்டுக்கு பெற்றுள்ள, சென்னையைச் சேர்ந்த, பாஸ்கரன்: துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தான் சொந்த ஊர். அப்பா சோமசுந்தரம், ...\nஇனியாவது விழித்தெழுமா மின் வாரியம்\nஇனியாவது விழித்தெழுமா மின் வாரியம்கீ.உத்ரன், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அதிக லஞ்சம் பெறும் துறைகளில், தமிழக மின்சார வாரியமும் இணைந்துள்ளது; அது உண்மை என்பதை நிரூபிப்பது போல, சில ...\nமோடியின் பரிசு பொருட்கள் ஏலம்...\nகங்கை நதி துாய்மை திட்டத்திற்காக தனக்கு வந்த பரிசு பொருட்களை பிரதமர் மோடி ஏல விற்பனைக்கு வழங்கியுள���ளார்.பிரதமர் மோடி தனது பயணங்களில்,சந்திப்புகளில்,விழாக்களி்ல் ஏாராளமான பரிசு பொருட்களை பெற்றுள்ளார்இந்த பரிசு பொருட்கள் ...\nசிங்கப்பூரின் தந்தைக்கு சென்னையி்ல் படத்திறப்பு\nபிறந்தோம் இருந்தோம் முடிந்தவரை தனக்கும் தன் சந்ததிக்கும் சொத்து சேர்த்தோம் பின் இருந்த இடமும் தெரியாமலும், வாழ்ந்த தடம் இ்ல்லாமலும் இறந்து போகும் மனிதர்கள் மத்தியில் சிலர்தான் மக்கள் மத்தியில் எப்போதும் வாழ்கின்றனர். அவர் ...\nபேனர் விவகாரத்தில் பிரமாண பத்திரம்: அ.தி.மு.க., தயங்குவது ஏன்\n'பேனர், கட் -அவுட்' கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தி.மு.க., சார்பில், உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அ.தி.மு.க., உள்ளிட்ட, மற்ற ...\nசாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்...\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் அதிகாரிகள் நழுவுவது ஏன்\nசென்னை, 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில், தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி, ... (1)\n கட்டுமான துறையினர் சரமாரி புகார் (3)\nலாரி உரிமையாளர்கள் போராட்டம், 'வாபஸ்'\nசென்னை: கன்டெய்னர் லாரிகளுக்கு வாடகை\n 84 ஏக்கரை ஏலம் விடுகிறது ரயில்வே நீண்டகால குத்தகைக்கு பெற வாய்ப்பு\nதமிழகத்தில் 14 இடங்களில் உள்ள 84 ஏக்கர் நிலங்களை வணிக\nமுதுநிலை ஆசிரியர் பணி தேர்வு 1.85 லட்சம் பேருக்கு அனுமதி (1)\nபிளஸ் 2 பாடப் புத்தகம் வழங்குவதில் தாமதம்\nபுதிய தேர்ச்சி முறை; பதில் அளிக்க அண்ணா பல்கலைக்கு உத்தரவு\nகல்லூரிகளில் இ -லீடர் திட்டம்\nகலைப்பிரிவில் கணினி பாடம் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்\nமாவட்டத்திற்கு 6 பேருக்கு கனவு ஆசிரியர் விருது\n40 நாட்களுக்கு கெடாத பால்\nசூடேற்றும் சுரங்க ரயில் நிலையங்கள்\nமாணவர்கள் வடிவமைத்த மின்சார கார்\nகால்பந்து வடிவில் நவீன வீடு\nகோப்பை வெல்ல இந்தியா ‘ரெடி’ * தென் ஆப்ரிக்காவுடன் மோதல்\nதோல்வி நிலையென நினைத்தால்... *தேறாத தமிழ் தலைவாஸ்\n‘வெள்ளி நாயகன்’ அமித் பங்கல்: உலக குத்துச்சண்டையில் அபாரம்\nசாகிப் அரைசதம்: வங்கதேசம் வெற்றி\nமுதலிடத்தில் ரிலையன்ஸ் பின்தங்கியது டி.சி.எஸ்.,\nகார்ப்பரேட் வரி குறைப்பு: மொபைல் தயாரிப்பு கூடும்\nஇனி சொந்த காலில் தான் நிற்கணும்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி த��லாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம் : நண்பரின் உதவியால் செயல்களில் உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.\nஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\nகுறள் விளக்கம் English Version\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசுவாமி அய்யர் பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது ...\nபொள்ளாச்சிஆன்மிகம்மண்டல பூஜைஸ்ரீ தேவி பூதேவி தாயார் ஸமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம், n காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம் பொள்ளாச்சி, n காலை, 7:00 ...\nபொருளாதார பொய் மந்த நிலை\nஎத்தனையோ பொய், புரட்டுகளை கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாட்டில் தற்போது பரவி வரும், ஒரு ...\nகாக்க காக்க தலையை காக்க (3)\nகாவல் நிலையங்களில், 'கட்டப் பஞ்சாயத்து\nடிரண்டிங் அழகி ரம்யா பாண்டியன்\n'ஜோக்கர்' படத்தில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியனின் கிளாமர் போட்டோக்கள் தொடர்ந்து பல நாட்களாக டிரண்டிங்கில் ...\nநேர்கொண்ட பார்வை - அபிராமி (1)\nகுத்தாட்டம்...கொண்டாட்டம்... - விஜயலட்சுமி ஆவல்\n. 2030 முதல் பெட்ரோல் டீசல் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படமாட்டாது, ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nGST அறிவிக்கப்பட்ட போது (அதுவும் திடீர் என்று) ஐயோ, ஐயோ என்று கத்திய போது..... இவர்கள் அதை ...\nமேலும் இவரது (202) கருத்துகள்\nஅந்தப் பொண்ணு எப்படி அவனை நம்பிப் போச்சு பகவத் கீதை சொல்லித்தர்ர்ரேன் -ன்னு ...\nமேலும் இவரது (149) கருத்துகள்\nவேறு கோஷ்டிக்கு சீட் வாய்ப்பைக் கொடுக்க கே எஸ் அழகிரி முடிவு செய்துட்டாராம். அதனால் ...\nமேலும் இவரது (135) கருத்துகள்\n//சசிகலாவை சேர்க்க// சரீ....., மோடீட்ட permission வாங்கிட்டானுங்களா ‼️‼️‼️...\nமேலும் இவரது (129) கருத்துகள்\nblocked user, அருணாசல பிரேதசம்\n\"தாக்குதலே நடத்தவில்லை, இந்திய அரசும், இராணுவமும் பொய் செய்தி பரப்பினார்கள்\" என்று ...\nமேலும் இவரது (128) கருத்துகள்\nஇருக்கன்குடி மாரியம்மன் ஆவி என்று கிண்டல் செய்யும் போதே நீங்கள் யார்\nமேலும் இவரது (104) கருத்துகள்\nவல்வில் ஓரி , இந்தியா\nஇந்து விரோதி டிமிக்கா இரண்டிலும் மண்ணை கவ் வ வாழ்த்துக்கள்...\nமேலும் இவரது (100) கருத்துகள்\nஎன்னவேணாலும் பேசு���்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\n24 மணி நேரத்தில் பாடும் வாய்ப்பு பெற்ற பார்வையற்ற இளைஞர் (3)\nதமிழை இனி யார் காப்பான்..\nநண்பர் படத்தில் விஷ்ணு விஷால்; ஜோடி - ப்ரியா ...\nகாப்பான் பட வசூல் எவ்வளவு\nஅட்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.,\nஒத்த செருப்பு சைஸ் 7\nமாப்பிள்ளை தேவை: அடா சர்மா போடும் நிபந்தனைகள்\nராமாயணம் 3டி படத்தில் சீதா வேடத்தில் ஸ்ரத்தா கபூர்\nமவுனி ராய் காரில் விழுந்த கல்; மெட்ரோ ரயில் ...\nவீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு: மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசாஹோ இயக்குனரின் அடுத்த படம்\n'சைரா' டிரைலரைப் பாராட்டிய ராஜமவுலி\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை\nபெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nபெருங்காமநல்லுார் கண்மாயில் சுவாமி சிலைகள்\nமலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்\nபுரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nநவராத்திரியை அலங்கரிக்க தயாராகும் கொலு பொம்மை\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nபிரதமர் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளின் அட்சய பாத்திரம்\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி - வருமுன் காப்பது கல்லீரலுக்கு நல்லது\nஜப்பான் கிளாஸ்டு சிக்கன் கெபாப்\nபோக்கு காட்டும் பொல்லாத கூட்டம்\nஅரசு பஸ்களில் டிக்கெட் போலி ரூ. பல கோடி வருவாய் காலி\nசித்ரா... மித்ரா ( கோவை)\nவாழ்க்கையில் நம்பர் 1 ஆக என்ன செய்வது\nபடிப்பு, தொழில், விளையாட்டு, குடும்பம் என்று வாழ்க்கையில் எல்லாவற்றிலும் முதன்மையானவனாக இருக்க விரும்புகிறேன். ஐ மஸ்ட் பி த பெஸ்ட் இந்த தன்னம்பிக்கையைப் பெற, என் வெற்றித் தாரக மந்திரம் என்னவாக இருக்க வேண்டும் இந்த தன்னம்பிக்கையைப் பெற, என் வெற்றித் தாரக மந்திரம் என்னவாக இருக்க வேண்டும் ஒரே ஒரு அறிவுரையை உங்களிடம் ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nநாமசங்கீர்த்தனம் என்ன மகிமை செய்யும் -T .N .சேஷகோபாலன்\nராகங்களை பாடலாம் ,பார்க்க முடியுமா \nதுப்புறியும் ���ாம்பு-ஒரு சிரிப்பு போலீஸ்\nகிரைண்டருக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு (6)\nகாஷ்மீர் ஐகோர்ட்டை அணுக முடியவில்லையா\nபாலியல் வழக்கில் அதிரடி (21)\nஉ.பி.,யின் அடையாளம் மீட்பு (7)\nவாத்ரா நிலத்திற்கான உரிமம் ரத்து (18)\nசிதம்பரம் கோர்ட் காவல் நீட்டிப்பு (56)\nதேஜஸ் விமானத்தில் ராஜ்நாத் (5)\n50:50 இல்லையேல் தனித்து போட்டி (10)\nஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு (46)\nமாநில பெயர் மாற்றம் ஆலோசனை (16)\nஅயோத்தி : நவ., 17க்குள் தீர்ப்பு (2)\nஇந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது(1965)\nஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது(1893)\nசெப் 28 (ச) மகாளய அமாவாசை\nசெப் 29 (ஞா) நவராத்திரி ஆரம்பம்\nஅக்., 02 (பு) காந்தி ஜெயந்தி\nஅக்., 02 (பு) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 111வது பிறந்தநாள்\nஅக்., 07 (தி) சரஸ்வதி பூஜை\nஅக்., 08 (செ) விஜயதசமி\nவிகாரி வருடம் - புரட்டாசி\nசுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், [...] 1 days ago\nகார்ப்பரேட் வரியை தற்போதுள்ள நிறுவனங்களுக்கு 30 [...] 1 days ago\nதமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து [...] 1 days ago\nகார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை வரலாற்று [...] 1 days ago\nபெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி பயிற்சி பள்ளி [...] 1 days ago\n20ம் தேதி போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது எதிர்பார்த்து [...] 2 days ago\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், [...] 2 days ago\nராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, பா.ஜ., தேசிய செயல் தலைவர் [...] 2 days ago\nபிரதமர் மோடிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். அவர், நல்ல [...] 4 days ago\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரரும்,தமிழகஅமைச்சரவை [...] 6 days ago\nபொறியாளர் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் [...] 6 days ago\n50 ஆண்டுகளுக்கு முன் காவிரியை எவ்வாறு பார்த்தேனோ அதேபோல் [...] 9 days ago\nபுதுடில்லியில் கடந்த 4 ஆண்டுகளில் 25 சதவீதம் காற்று மாசு [...] 9 days ago\nதேவையின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியை [...] 12 days ago\nஉண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது, அரசின் கோழைதனத்தை [...] 31 days ago\n.ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பாலும், தொடர் ...\nபுரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை ...\nசர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தையொட்டி ...\nவேட்டங்குடி சரணாலயத்திற்கு வந்துள்ள ...\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் விற்பனைக்காக ...\nஅறுவடைக்கு தயாரான சோள பயிர் . இடம்:பி. மீனாட்சி புர��், ...\nதிண்டுக்கல் அருகே பூதிபுரத்தில் மக்காச்சோளம் ...\nமதுரை வேடர்புளியங்குளத்தில் மழையை எதிர்பார்த்து நெல் ...\nகாஞ்சாரை நோய் தாக்கிய வாழைகள். இடம்: ...\nகாரைக்குடி கோவிலூரில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2015/aug/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4-1161284.html", "date_download": "2019-09-22T09:12:15Z", "digest": "sha1:4PBBZRCG7TVYHHUMLQFEFUYTAEQGMT53", "length": 10683, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள இடைக்காலத் தடை- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nகாவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள இடைக்காலத் தடை\nBy சென்னை, | Published on : 06th August 2015 12:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nசென்னையிலுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், திருவாரூரைச் சேர்ந்த பி.எஸ்.பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:\nநாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்ட காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி),தனியார் நிறுவனத்துடன் இணைந்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு முறையான அனுமதியை மாநில அரசிடம் இருந்தும், சுற்றுச் சூழல் துறையிடம் இருந்தும் பெறவில்லை. எனவே, இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:\nமீத்தேன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது ஓ.என்.ஜி.சி. சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் மீத்தேன் எடுக்கும் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகளுக்கு மாநில மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை. இத்திட்டம் தொடங்கும்போது அனுமதி பெறப்படும் என்று கூறியுள்ளனர்.\nஇதை ஏற்க முடியாது. எனவே, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணிக்கு வரும் திங்கள்கிழமை வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.\nமேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, வேறு ஒரு வழக்கிற்காக ஆஜராகி இருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மீத்தேன் எரிவாயு திட்டத்தை அமல்படுத்தினால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும்.\nஅப்பகுதியை 30 நாள்கள் நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் கூறினார். எனவே, அவரை இந்த வழக்கில் இந்தத் தீர்ப்பாயத்துக்கு உதவும் நபராக நியமிக்கிறோம். விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/author/shukrymjm/", "date_download": "2019-09-22T07:59:39Z", "digest": "sha1:SHKZGH7YETJJGDEKYSZYUMKGXBOCVKXF", "length": 12438, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "ITN News Editor, Author at ITN News", "raw_content": "\nசில்பசேனா கைப்பணி கண்காட்சி 0\nஇந்த சில்பசேனா கைப்பணி கண்கா��்சி எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் நடத்தப்படும் இந்த கண்காட்சி ஜீலை 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கக்கூடிய வகையில் புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்பங்கள் முதலீட்டாளர்கள் வியாபார முயற்சிகள்\n80 சதவீதமான மாணவர்கள் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை 0\nநாட்டில் பாடசாலை மாணவர்களுள் 80 சதவீதமானோர் பாடசாலைகளுக்கு சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போஷாக்கு விஷேட வைத்தியர் திருமதி.ரேனுகா ஜெயதீஸ்ஸ தெரிவித்துள்ளார். இது இந்த பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. பாடசாலைகளில் தரம்\nதீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை 0\nதலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 51 பேரும், பெண்கள்\nபதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் 0\nஜனாதபதி மைத்ரிபால சிறிசேன சர்வதேச மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு சென்றுள்ள நிலையில் பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தண நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎதிர்வரும் புதன்கிழமை வெசாக் ஆரம்பம் 0\nவெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பாடசாலை முகாமைத்துவ குழுவும் மற்றும் பிரிவெனா நிர்வாக சபையும் இணைந்து இதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அமைச்சின் சமய அபிவிருத்தி பணிப்பாளர் நிமல் தர்மசிறி தெரிவித்துள்ளார்.\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர் 0\nநடைபெற்றுவரும் ஐ.பீ.எல் தொடரின் 36 மற்றும் 37 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. 36 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இதேவேளை 37 ஆவது போட்டி டெல்லி கெபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இப்போட்டி\nஇளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. 0\nஅக்மீமன-கனேகொட பகுதியைச்சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் வில்கமுவ-மாரக கங்கேயாய மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டுக்கு வருகை தந்த போதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.\nதேசிய வீடமைப்புக் கொள்கை 0\nதேசிய வீடமைப்புக் கொள்கை தயாரிக்கப்படவிருக்கிறது. அதிகார சபையின் 40ஆவது நிறைவாண்டுக்கு அமைவாக, தேசிய கொள்கை எதிர்வரும் 2ஆம் திகதி வெளியிடப்படவிருப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய பலன்சூரிய தெரிவித்தார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவிருக்கிறது. தேசிய வீடமைப்புக் கொள்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர்\nஇரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது 0\nகிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு தேசிய நீர் வால் உயிரின வளர்ப்பு அதிகாரசபையால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடு குளத்தில் விடப்பட்டுள்ளது. சென்ற மூன்று வருடங்கல் இரணைமடு குளத்தின் அபிவிருத்தி காரணமாக குளத்தின் நீர் முற்றாக அகற்றப்பட்டத்தினால் குளத்தை நம்பி வாழும் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில்\nஉணவு ஒவ்வாமை காரணமாக 42 பேர் வைத்தியசாலையில்-பாரிய பாதிப்புகள் இல்லை 0\nதிருவிழா உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 42 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டு வைத்தியசாலையில் நேற்று இரவு 10 மணியளவில் அனுமதிக்கப்படுள்ளனர். மஸ்கெலியா நல்லத்தண்ணி லக்ஷபான பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் எட்டாம் நாள் பூஜையின் போது அன்னதானத்தை உட்கொண்டவர்களே இவ்வாறு பாதிப்படைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2016/04/blog-post_75.html", "date_download": "2019-09-22T08:30:19Z", "digest": "sha1:6J6MPA63QPK5TANQMRQOX4JGK2KI2EB4", "length": 15373, "nlines": 218, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இறுதிச்சுற்று! பெண்களுக்கான பெண்ணின் தயாரிப்பு - மது", "raw_content": "\n பெண்களுக்கான பெண்ணின் தயாரிப்பு - மது\nஓர் இலட்சியத்தை அடைவதற்குப் பல தடைகளைக் கடக்க வேண்டும். அதுவரை தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் வேண்டும் என்பதே பொக்சிங் எனும் விளையாட்டினூடாக கதாநாயகி மதி (ரித்திகாசிங் ) மூலம் இறுதிச் சுற்று திரைப்படம் வெளிப்படுத்துவது. ஓர் பெண் எழுத்தாளரின் கதை என்பதால் விளையாட்டுப் பயிற்சிகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவ்வப்போது சொல்லத் தவறவில்லை. படுக்கையறைக் காட்சியுடன் படம் தொடங்குவதைப் பார்க்கும்போது பெண்ணின் தயாரிப்பில் உருவான படத்துக்கு இப்படி ஒரு தொடக்கமா என்ற ஓர் கேள்வியே இருந்தது. பெண்களைப் பாலியல் ரீதியாக எந்த இடத்தில் எவ்வாறு பாவிக்கிறார்கள் என்பதற்கு அந்தப்பெண் கதைத்த வசனங்களேதான் சான்று. அந்தக் காட்சியே தேவையற்றது. அதன்பின்னால் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பெண்ணாலும் பொக்சிங்கில் சாதிக்கமுடியும் என்ற ஓர் கருத்தே படத்தின் பிரதானமாக்கப்பட்டது.\nசாராதணமாக ஓர் குடும்பத்தில் பிறந்து மீன் விற்று தனது குடும்பச் செலவைக் கவனிப்பவராக கதாநாயகி மதியைச் சித்தரிப்பதுடன், முன்னேற வேண்டும் என்கிற ஓர் உத்வேகம், அக்காவை பொலிஸ் உத்தியோகத்தர் ஆக்க வேண்டும் என்கிற ஆதங்கம் இந்தக் காரணங்களால் அவர் படத்தில் மீன் விற்ற விதமே அப்படி ஒரு அழகு. அந்த இடத்தில் மதியைக் கண்ட மாதவன் அவளிடம் திறமை இருப்பதை விளங்கி பயிற்சிக்கு வந்தால் பணம் தருவதாக சொல்ல, அதற்கு ஒப்புக்கொண்டு பயிற்சிக்குச் செல்கிறாள். அவ்வப்போது பயிற்சியாளரின் கடுஞ்சொல்லினால் வெளியேற நினைத்தாலும் விளையாட்டின் உண்மையை உணர்ந்தும், அதன்மீதுள்ள விருப்பத்தாலும் தேசிய ரீதியான விளையாட்டுக்குத் தயாராகிப் போட்டிகளுக்குச் சென்ற ஓரிடத்தில் மாதவன் இல்லாது போகவே அங்கு விளையாட்டுத் தலைவர் பாலியல்ரீதியாக அணுக அவனை எதிர்த்தல் பொதுவெளியில் பெண்கள் தங்களை நிரூப���க்க ஒவ்வொரு கட்டத்திலும் இப்படியான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டியிருப்பது ஓர் பெண் இயக்குரின் அடையாளம்.\nஅக்கா, தங்கையின் நடிப்பு அற்புதம். விளையாட்டின் முதலிருந்து உலகத்தர வரிசையில் சென்று இறுதிச் சுற்றிலே உலக சம்பியனாகும்வரை ஓர் பெண்ணாக பல இடர்களை கதாநாயகி கடந்தே செல்ல வேண்டியிருந்தது. சகோதரியை முன்னேற்ற நினைத்தவர் , பின் இருவரும் சேர்ந்து சென்ற விளையாட்டுப் பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர்மீது காதலால் ஈர்க்கப்பட அங்கே பொறாமையும் இருந்தது என்பது காட்டப்பட்டது . அந்த இடத்தில் அக்கா மறைமுகமான பாலியல் பாவனைக்கும் மன உளைச்சலுக்கும் உட்பட்டார் என்பதை சில காட்சிகள் சொல்லிச் சென்றன. இப்படியான இடங்களில் பெண்கள் நேர்கொள்ளும் பிரச்சனைகள் பட்டும் படாமல் பேசப்பட்டது. இறுதிச்சுற்றில் தனது தங்கைக்கு வலி என்றதும் ஓடி வந்து உதவுவதும் , விளையாட்டில் வெற்றி பெற்றபின் ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் கிடைத்த வெற்றிபோல் அனைவரும் எழுந்து நின்று கை தட்டுதலும், பர்தா அணிந்த பெண்கள் அதை விலக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துதலும் பெண் படைப்பின் உச்சம்.\nஉலகத்தர வரிசையில் இறுதிச் சுற்றில் வென்றபின் தன் வெற்றிக்கு காரணமானவரை ஓடிச்சென்று கட்டித்தழுவிய விதம் பார்ப்போரின் கண்களை கவர்ந்தது. காதலில் வெற்றி பெற்றாலும், விளையாட்டில் வெற்றிபெற்றாலும் இவ்வாறு தழுவுதல் படங்களிலும் சில விளையாட்டு நிகழ்வுகளிலும் காட்டப்படும். இதில் எது என்பதும் அல்லது இரண்டாகவும் எடுப்பது என்பதும் அவரரின் முடிவு போல் முடிவுற்றது படம். மொத்தத்தில் பெண்களுக்கான பெண்படைப்பின் இயக்குனரான சுதா கொங்கராவின் வெற்றி பெற்ற திரைப்படம் எனலாம். விமர்சனம் என்பது ஒவ்வொருவரது பார்வையில் அவரவருக்கானது.\nநன்றி மது (முகநூலிலிருந்து )\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சர���ணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்களை மறுக்கும் ஐயப்பா, உன் யோக்கியதை என்னப்பா -...\n பெண்களுக்கான பெண்ணின் தயாரிப்பு - ம...\nபார்வை: நம்முடைய மொழி ஆண்களின் மொழியா\nவன்முறைக்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்கின்ற பக்குவ...\nசிறுகதை முன்னோடி சேது அம்மாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?author=83", "date_download": "2019-09-22T08:44:49Z", "digest": "sha1:G4JEUZYHAD7XJFZRMADVC5YGNRWCUTYA", "length": 15704, "nlines": 241, "source_domain": "www.vallamai.com", "title": "வெங்கட் சாமிநாதன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nவ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம் – ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள்.\nவெங்கட் சாமிநாதன் சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் 1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவ\nவெங்கட் சாமிநாதன் என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான\nவெங்கட் சாமிநாதன் இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை.\nஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்\nவெங்கட் சாமிநாதன் தனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து வி\n2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்\nவெங்கட் சாமிநாதன் புதியவர்கள் அறிமுகமாகின்றனர். இருப்பினும் கதைகளும் குறைந்துவிட்டன. இருப்ப��னும் மகிழ்ச்சி தருவது தன்னையும் தன் துறையையும் நகைச் சு\nஅன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்\nவெங்கட் சாமிநாதன் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1\nமே (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்\nவெங்கட் சாமிநாதன் கதைகளின் வருகை குறைந்ததற்குக் காரணம் எழுதுபவர்கள் பலருக்கு நாம்/ நான் உற்சாகம் கொடுக்கமுடியாமற் போவது தான் . வருவது முப்பது முப்பத்\nஏப்ரல் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்\nவெங்கட் சாமிநாதன் இம்மாதம் சிறுகதைகளின் வருகை இன்னமும் குறைந்துவிட்டது. வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும\nஅறுபது ரூபாய் படுத்திய பாடு\nவெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 54) கொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர் வருமா என்று காத்தி\n“பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை”\nவெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 53) புர்லா திரும்பியதும் மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்\nபிரக்ஞையே இல்லாத இரண்டு பாதகங்கள்\nவெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 52) சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்\nவெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 51) தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும் பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேல\nசெப்டம்பர் மாத சிறுகதைப் போட்டி முடிவு\nவெங்கட் சாமிநாதன் செப்டம்பர் மாதம் போட்டிக்காக வந்துள்ள சிறுகதைகளுள் பழமைபேசி எழுதியுள்ள செவ்வந்தி என்ற கதை தான் முன்னிற்கிறது. கிராமத்து எதிர்பா\n“சம்பாத்திய வாழ்க்கையின் முதல் தடைக்கல்லை அகற்றியவர்.”\nவெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 50) நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்ஜினியராக இருந்தது ஆர். பி வஷிஷ\nஆயிரம் சூரியன்களைவிட பிரகாசம் மிக்கது\nவெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 49) முந்தைய பகுதியை வாசிக்க: 1956 – இது எவ்வளவு முக்கியத்துவம் பெறும் என்று அப்போத\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nseshadri s. on கைக்கோளர் படை\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=8&search=Goundamani%20Looking", "date_download": "2019-09-22T08:30:28Z", "digest": "sha1:IQD6K75OKOUZM4RTIQSUQTZZFYGY4Q4D", "length": 8096, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Goundamani Looking Comedy Images with Dialogue | Images for Goundamani Looking comedy dialogues | List of Goundamani Looking Funny Reactions | List of Goundamani Looking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஆமா நான் பிச்சை எடுக்கறேன்\nஅதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க\nடேய் அண்ணன் சிகப்புடா சட்டைய பார்த்தியா\nஅண்ணே அண்ணே சொல்ல வருதுண்ணே அடி வாங்கினது சொல்ல வரலைண்ணே\nஅறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா\nஅவங்களவிட கம்மியா கொடுத்தா எனக்கு மரியாதை இருக்காது நான் ஓனர்\nபிசினஸ கெடுக்காத கம்பு வெச்சிருக்கேன் மண்டைய உடைச்சிருவேன் போயா\n பின்ன இளநீல என்ன தயிரா இருக்கும் \nஎன் பொண்டாட்டிய கண்டுபிடிச்சி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றியா உங்களுக்கு எதாவது செய்யனும்\nஎன்னடா நாடிது கோவிலுக்கும் நிம்மதியா வர முடியல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2019-09-22T08:42:26Z", "digest": "sha1:NGLNZCTSY2IFSXVENJPBSJ4WX5FP7VCN", "length": 4430, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஹஜ் பயணிகளுக்கு மின்னணு கைப்பட்டை: சௌதி அறிமுகம் » Sri Lanka Muslim", "raw_content": "\nஹஜ் பயணிகளுக்கு மின்னணு கைப்பட்டை: சௌதி அறிமுகம்\nஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் அனைவருக்கும் மின்னணு அடையாள கைப்பட்டைகளை வழங்கும் முறையை சௌதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.\nகடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட ஜன நெரிசலில் ஏராளமானோர் இறந்ததை அடுத்து , மின்னணு அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்படுகிறது\nகடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட நெரிசல் விபத்தில், குறைந்தது 2,000 பேர் கொல்லபட்ட சம்பவத்தை அடுத்து , இந்த வருடாந்திர புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் பல கோடிக்கணக்கான முஸ்லீம்களுக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை வருகிறது.\nஇந்த கைப்பட்டைகளில் பயணிகளின் அந்தரங்கத் தகவல்கள் மற்றும் மருத்துவத் தகவல்கள் இருக்கும் என்று சௌதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்களைக் கொண்டு அதிகாரிகளால் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும், அவர்களை அடையாளம் காணவும் முடியும்.\nகடந்த் ஆண்டு ஏற்பட்ட நெரிசல் விபத்தில் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிரமங்கள் இருந்ததாக சில வெளிநாட்டு அதிகாரிகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தன.\nசவுதி அரேபியா: மாதாந்த பயான் நிகழ்ச்சி\nசவுதி அரேபிய: விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு\nசவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/111-2012-06-05-07-06-57", "date_download": "2019-09-22T08:14:07Z", "digest": "sha1:2274V2OSABOXS2Y52UDRDF7L2HLVZFDP", "length": 2207, "nlines": 34, "source_domain": "tamil.thenseide.com", "title": "தங்கப் பேனா பரிசு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nசெவ்வாய்க்கிழமை, 01 மே 2012 12:36\nநூல் ஆசிரியர் பழ. நெடுமாறன் அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய மலர் மாலையை வைகோ, மணிமாறன் ஆகியோர் அணிவித்தனர்.\nமாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் தங்கப் பேனா ஒன்றினை பரிசாக அளித்தார்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/14/sv-shekher-open-challenge-chennai-police-latest-gossip/", "date_download": "2019-09-22T07:41:59Z", "digest": "sha1:IOTR26CZVQFNZO7GR26SV2VFFZS2FS77", "length": 33368, "nlines": 404, "source_domain": "uk.tamilnews.com", "title": "SV Shekher open challenge Chennai police latest gossip,political,BJP", "raw_content": "\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி சேகர் காவல் துறைக்கு சவால்\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி சேகர் காவல் துறைக்கு சவால்\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக பாஜகவைச் சேர்ந்தவரும், இயக்குனருமான எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதனால் சென்னை உயர் நீதிமன்றில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு எஸ் வி சேகர் மனுதாக்கல் செய்யபட்டிருந்த நிலையில் தற்பொழுது அது தள்ளுபடி செய்யபட்டது .\nஇந்நிலையில் தைரியமிருந்தால் என்னை பிடியுங்கள் என பொலிசாருக்கு சேகர் சாவல் விட்டிருக்கின்றார் .பொலிசாரால் தேடப்பட்டு வரும் நிலையில் எஸ் வி சேகர் இவ்வாறு கூறியுள்ளார் .\nசென்னையில் நடந்த ஒரு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய பொழுது நான் எங்கும் ஓடி ஒழியவில்லை முடிந்தால் என்னை பிடுயுங்கள் என எஸ் வி சேகர் சவால் விட்டுள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nஎன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா \nசுசி லீக்ஸ் புகழ் சுசித்ராவின் கணவருக்கு புற்றுநோயா \nசூப்பர் சிங்கர் புகழ் பிரகதிக்கு விரைவில் டும் டும் : மாப்பிள்ளை இவரா \nதமிழ் பிக் போஸ் 2 ல் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி : TRP யை அள்ள போகும் விஜய் டிவி\nஅலங்காரத்தில் தாயை மிஞ்சிய ஜான்வி மற்றும் குஷி\nமணக்கோலத்தில் வைரத்தோடு வைரமாக மின்னும் சோனம் கபூர்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து : இது ஒரு படமா சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் இமயம்\nகுண்டாக இருந்தாலும் உங்களின் கவர்ச்சி ஸ்பெஷல் தான் : ரசிகர்கள்\nதிருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு\nETH சூரிச் புதிய மிரட்டல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறது\nஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வே���ாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹ���ி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் ச��ன்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்ந���ட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/31194305/Bobby-Simha-in-4-roles.vpf", "date_download": "2019-09-22T08:37:19Z", "digest": "sha1:7LSZ4AAZDZ5OOC6NWGGVM5X2EC4ZWHHV", "length": 9013, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bobby Simha in 4 roles || `வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில்4 வேடங்களில், பாபிசிம்ஹா!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n`வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில்4 வேடங்களில், பாபிசிம்ஹா\n`வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில்4 வேடங்களில், பாபிசிம்ஹா\nபாபிசிம்ஹா `வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில் 4 வேடங்களில் நடித்து இருக்கிறார்.\n`நடிகர் திலகம்' சிவாஜிகணேசன், `நவராத்திரி' படத்தில் 9 வேடங்களில் நடித்து சாதனை புரிந்தார். கமல்ஹாசன், `தசாவதாரம்' படத்தில் 10 வேடங்களில் நடித்து சாதித்தார். இவர்களைப்போல் பிரபல நடிகர்கள் 2 மற்றும் 3 வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். பாபிசிம்ஹா, `வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில் 4 வேடங்களில் நடித்து இருக்கிறார்.\nஇந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. பாபிசிம்ஹாவுடன் ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்புக்குட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் தேசிங்கு டைரக்டு செய்து இருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், லிப்ரா புரொடக்‌ஷன், அசால்ட் புரொடக்சன் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.\nபடப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட வேலைகள் முற்றிலும் முடிவடைந்தன. படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. கைது செய்ய வேண்டியவர்களை விட்டு விட்டு “சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீதோ பழி போடுகிறார்கள்” பட விழாவில் விஜய் ஆவேசம்\n2. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\n3. என்றென்றும் கண்ணதாசன் :ஜெயலலிதா கவர்ச்சியாக நடித்த படம்\n4. சினேகாவை மணந்ததால் வாழ்வில் நல்ல மாற்றம் -நடிகர் பிரசன்னா\n5. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/farmers-forgotten-with-farming", "date_download": "2019-09-22T08:30:29Z", "digest": "sha1:56YHW2YDTZQVSLP7POBZAZJHBDU23QXR", "length": 18129, "nlines": 191, "source_domain": "www.maybemaynot.com", "title": "மறந்தும் மறுக்கப்பட்ட விவசாய போராட்டம்....", "raw_content": "\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#White Sugar: இதெல்லாம் தெரிஞ்சா வெள்ளை சர்க்கரைய வாயிலயே வைக்க மாட்டீங்க - உஷாரய்யா உஷாரு\n#makeuptutorial: நூறு ரூபாய்க்குள் அசத்தல் வெட்டிங் கெஸ்ட் மேக் அப்\n#Accessories: ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக தன்னுடன் வைத்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் இவைதான்\n#MalavikaMohanan இன்ஸ்டாகிராமில் படு சூட்டை கிளப்பும் ரஜினி பட நாயகி\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின��� உள்ள உளவியல் உண்மை\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#Antrix: மக்கள் வரிப்பணம் வீணாகுதா இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும் இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும்\n#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம் இப்படியொரு இடம் இருக்கா\n#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#BiggBoss : இந்த வாரம் பிக் பாஸிலிருந்து யார் வெளியேற வாய்ப்புகள் அதிகம் \n#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 13\"\n#KaunBanegaCrorepati சாதாரணக் கேள்விக்குப் பதில் தெரியாத பாலிவுட் நடிகை கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன் கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன்\n#ElectricAccident மழைக்காலங்களில் மின்விபத்துகளை எப்படித் தடுக்கவேண்டும்\n#keeladi: தமிழே உலகின் உச்சமானது: இந்திய வரலாறு மாற்றி எழுதப்படுகிறது - கீழடி தொடர்பில் வெளியான மாபெரும் அறிவிப்பு.\n#tolet: மிடில் கிளாஸ் மக்கள், வாடகை வீட்டில்படும் அல்லல்கள் இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா\n#BANKSTRIKE: தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிகள் வேலை செய்யாமல் போகலாம் உஷார்\n GIRLFRIEND-ஐ MISS பண்ண வைக்கிறது எப்படி\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#Sexopedia Anal Sex மீது ஈடுபாடு கொண்டவரா நீங்கள் அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே\n#Agroforestry: தனி மரம் 1.5 லட்சம் மரங்களைக் கொண்ட தோப்பான கதை தெரியுமா உங்களுக்கு\n#NATURALREMEDY: PRICKLY PEAR என்று செல்லமாக அழைக்கப்படும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ பலன்கள்\n#healthylifestyle: தேளி மீனை உண்ணக்கூடாது ஏன் அசுர இனம், சவத்தை கூட உண்ணும் வீரியம் அசுர இனம், சவத்தை கூட உண்ணும் வீரியம்\n#worship: ���ாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\nமறந்தும் மறுக்கப்பட்ட விவசாய போராட்டம்....\nதமிழக விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கு மேல் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்கள் பிரதமரை சந்திக்கப் பல முறை முயன்றும் அவர்களை அவர் சந்திக்க மறுக்கிறார் என்று திட்டவட்டமாக தெரிகிறது.அவர்களும் பல யுக்திகளைக் கையாண்டும் உள்ளனர் இருந்தும் பிரதமர் அலுவகத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.இறுதியாக அவர்கள் நிர்வாணமாக ஓடியும் தங்களின் சொந்த கழிவுகளை உண்டும் போராட்டத்தை நடத்தினர் இருந்தும் அவரின் பார்வை இவர்களின் பக்கம் திரும்பாதது ஏன் \nதமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வறட்சியைப் போல் இந்த ஆண்டு மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளது எனவே தமிழகத்தை வறட்சிக்குள்ளான மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டும் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த இரண்டில் ஒன்று நிறைவேறாவிட்டாலும் அவர்களின் நிலை சற்று கவலைக்கிடமே.பிரதமர் ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டிற்குத் தமிழகம் வந்துள்ளார்,மேலும் கேரளாவில் மெட்ரோ ரயில் திறப்பதற்காகவும் வந்துள்ளார் ஆனால் அவரால் அவரின் அலுவலகத்தின் வெளியே உள்ள விவசாயிகள் படும் சிரமத்தைப் பார்க்க நேரமில்லை என்று தோன்றுகிறது.\nதமிழகத்தில் தண்ணீர் இல்லை என்று முழுவதுமாக கூறமுடியாது.தமிழகத்தில் பழமை வாய்ந்த பல ஆறுகள் உள்ளது இருந்தும் விவசாயத்திற்குத் தண்ணீர் இல்லை. தமிழகத்தில் உள்ள பல தொழிற்சாலைகள் தண்ணீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளே.பல குளிர்பான நிறுவனங்கள் ஆறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து தாங்கள் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் விவசாயிகளுக்குத் தண்ணீர் சரிவரக் கிடைப்பதில்லை. விவசாயத்திற்குப் பயன்பட்ட பின்னர் தண்ணீர் எடுக்கலாம் என்று தொழிற்சாலைகளுக்கு ஒரு சட்டம் வந்தால் விவசாயிகள் மிகவும் பயனடைவர். மேலும் ஆற்று மணலை எடுப்பதற்கென்று சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தினால் ஏரி நீர் சேமிப்பு அதிகரிக்க வாய��ப்புள்ளது.\nஇன்று தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் விவசாயிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் இந்தப் பாரதத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயக்கடனுக்கு விலக்கு அளிப்பதாக தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். விலக்கு அளிக்காததால் கோபம் அடைந்த விவசாயிகள் கடந்த 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபல திட்டங்கள் புதிதாகக் கொண்டுவரப்படுகிறது.ஆனால் விவசாயிகளுக்கென்று ஒரு சரியான திட்டத்தைக் கொண்டுவர அரசு தாமதிக்கிறது. நம் நாடு விவசாயிகளுக்கான நாடு என்பதெல்லாம் வெறும் பேச்சாகும் காலம் தொலைவில் இல்லை.\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-vanthathu-penna-song-lyrics/", "date_download": "2019-09-22T07:46:53Z", "digest": "sha1:YVULDPWYUI7FINHH7OAAE2ORCW4JB6DO", "length": 6986, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Vanthathu Penna Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்\nஆண் : ஓ வந்தது\nஆண் : உன் பேரே\nஆண் : ஓ வந்தது\nஆண் : உன் பேரே\nஆண் : ஓ வந்தது\nஆண் : என் ஆசை\nஆண் : உன் கூந்தல்\nஆண் : என் தூக்கம்\nஆண் : என் நெஞ்சிலே\nஆண் : உன் பேரே\nஆண் : ஓ வந்தது\nஆண் : உன் பேரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaanam-perusuthan-song-lyrics/", "date_download": "2019-09-22T07:53:33Z", "digest": "sha1:VKTS3XGOIRPQ5LVDBK5X3W2LNTG7GXXY", "length": 13392, "nlines": 400, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaanam Perusuthan Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், விஜய் யேசுதாஸ், அருண் மொழி\nஆண் : வானம் பெருசுதான்\nஎங்க கையில் சுழலுது பூமி\nஆண் : மலைகள் நமக்கு\nஆண் : கடல் மேலே\nகுழு : மீன் பிடிக்கலாம்\nகுழு : மான் பிடிக்கலாம்\nஆண் : நாள் தோறும்\nஆண் : அந்த வானம்\nஅதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்\nஎங்க கையில் சுழலுது பூமி\nஆண் : மலைகள் நமக்கு\nஆண் : காவல் நிலையம்\nஆண் : அழகான பெண்ணுக்கு\nஆண் : துட்டு வேண்டும்\nபூஜை செய்ய நட்பு வேண்டும்\nநட்பு வேண்டும் வாழ்வில் வெல்ல\nஆண் : வானம் பெருசுதான்\nஎங்க கையில் சுழலுது பூமி\nஆண் : மலைகள் நமக்கு\nஆண் : காதலுக்கு சங்கம்\nஆண் : இஷ்டம் போல்\nநம்ப நம்ப நம்ப நம்ப\nஆண் : வானம் பெருசுதான்\nஎங்க கையில் சுழலுது பூமி\nஆண் : மலைகள் நமக்கு\nஆண் : கடல் மேலே\nகுழு : மீன் பிடிக்கலாம்\nகுழு : மான் பிடிக்கலாம்\nஆண் : நாள் தோறும்\nஆண் : அந்த வானம்\nஅதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்\nஎங்க கையில் சுழலுது பூமி\nஆண் : மலைகள் நமக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=19432", "date_download": "2019-09-22T08:22:10Z", "digest": "sha1:ZLIT23VKTD34B6IMGZ4CQ4JPH2FUROSX", "length": 18212, "nlines": 217, "source_domain": "www.vallamai.com", "title": "ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 2) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 2)\nஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 2)\nசென்ற பகுதியில் தில்லி – ஜபல்பூர் பயண முடிவில் ஒரு விஷயம் நடந்தது என்றும் அது என்ன என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன் எனவும் சொல்லி முடித்திருந்தேன். அது என்னவாக இருக்கும் என்று ஊகித்தீர்களா\nரயில் பயணங்களில் நிறையப் பேர் அவர்களின் பெட்டி மற்றும் பொருட்களைத் தொலைப்பதை – தூங்கிக்கொண்டிருக்கும் போது வழியில் வரும் ரயில் நிலையங்களில் உடைமைகள் களவு போவதைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த வரிசையில் நான் இரண்டாவது விஷயத்தில் அனுபவம் பெற்றேன்.\nவண்டியில் ஏறியவுடனே ஷூவினைக் கழற்றி விட்டு சாதாரண காலணிகளை அணிந்து கொண்டேன். பயண முடிவில் பார்த்தா���் ஷூக்களைக் காணவில்லை. தொலைந்ததைத் தேடினால் எங்கே கிடைக்கும் 20 மணி நேரப் பயணத்தில் பல ஊர்களில் நின்று சென்றது வண்டி. எங்கே யார் எடுத்தார்களோ 20 மணி நேரப் பயணத்தில் பல ஊர்களில் நின்று சென்றது வண்டி. எங்கே யார் எடுத்தார்களோ சே இதைக்கூடவா திருடுவார்கள் என்று நினைத்தேன். பெட்டிகளுக்குச் சங்கிலி போட்டுப் பூட்டி விடுவதைப் போல இதற்கும் போட்டிருக்க வேண்டும் போல\nஇரவு ஏழு மணிக்குத்தான் ஜபல்பூர் போய் சேர்ந்தோம். நிலையத்திற்கு மிக அருகிலேயே மத்தியப் பிரதேசச் சுற்றுலாத்துறையின் ”கல்சூரி ரெசிடென்சி” என்ற இடத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இங்கு மொத்தம் 30 அறைகள் இருக்கின்றன. AC Deluxe அறைக்கு ரூபாய் 2590/-, AC அறைக்கு ரூபாய் 2290/- என்றும் கட்டணம் வசூலிக்கிறார்கள். வரிகள் தனி என்பதை நினைவில் கொள்க.\nதங்கும் விடுதியில் உணவகம், அருந்தகம் [இது என்னன்னு கேட்பவர்களுக்கு ஒரு கோப்பை இலவசம்], கூட்டம் நடத்த வசதி என எல்லாம் இருக்கிறது. இதன் தொலைபேசி எண்: (0761) 2678491 / 92, 3269000. மின்னஞ்சல் முகவரி : kalchuri@mptourism.com.\nமொத்த பயணத்தில் ஒரு நாள் வீணானதால் நாங்கள் ஜபல்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் குறைந்து விட்டது. இரவாகி விட்டதால் உணவு உண்டு அடுத்த நாள் காலையில் சீக்கிரம் கிளம்ப உத்தேசித்து ஓய்வெடுக்கச் சென்றோம்.\nகாலையில் எழுந்து உணவு முடித்துக் கிளம்ப வேண்டும். காலை உணவாக பால்-சோள ஓடுகள் [அட அதாம்பா Corn Flakes], இட்லி-வடை, சட்னி-சாம்பார், பராட்டா-ஊறுகாய், பிரட்-ஆம்லெட், காபி/தேநீர் எல்லாம் வைத்திருந்தார்கள். யாருக்கு எது வேண்டுமோ அதைச் சாப்பிடலாம். தேவையான அளவு சாப்பிட்டு விட்டு எட்டரை மணிக்குத் தங்கும் விடுதியில் இருந்து கிளம்பினோம். நாங்கள் முதலில் சென்ற இடம் எது எனக் கேட்பவர்களுக்கு…\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சுமார் இருபத்தி இரண்டு வருடங்கள் வரை ராணுவத்திற்குத் தேவையான வாகனங்களை வெளிநாடுகளிலிருந்தே வாங்கிக் கொண்டிருந்தனர். இந்தியாவின் வாகனத்தேவைகளை இங்கேயே பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைத்து 1969-ஆம் வருடம் தொடங்கப்பட்டது தான் ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை.\nஇந்தத் தொழிற்சாலை ஜபல்பூர் நகரிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் நகரத்தின் வெளியே இருக்கிறது. தொழிற்சாலை வாயிலிலேயே ஒரு வட்ட வடிவ மேடையில் ஒர�� பழைய ஜீப் நின்று நம்மை வரவேற்கிறது. இந்தத் தொழிற்சாலைக்கு உள்ளே சென்று பார்ப்பது கடினம் – நிறைய வழிமுறைகள் – அதனால் பொதுமக்களால் பார்க்க முடிவதில்லை. இந்தத் தொழிற்சாலையில் தயாராகும் வாகனங்கள் என்னென்ன, என்பதைப் பார்த்து வந்த நான் பகிர்ந்து கொள்ள ரெடி.\nதெரிந்து கொள்ள நீங்க ரெடியா அதுக்கு அடுத்த பகுதி வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.\nhttp://venkatnagaraj.blogspot.in என்ற தனது வலைப்பூவில் எழுதி வரும் சுவாரஸ்யமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரரான வெங்கட் நாகராஜ் நெய்வேலியில் பிறந்து, தனது பணி நிமித்தம் தில்லியில் வசித்து வருகிறார்.\nRelated tags : வெங்கட் நாகராஜ்\nநல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’- தொடர்-8\nதிவாகர் விசாகப்பட்டினத்தில் வாழும் பழமையான தமிழர் திரு ராஜேஸ்வரன் இந்த நகரத்து மக்களுக்காக நகரின் மையத்தில் அழகான கோயில் ஒன்று விநாயகருக்கு எடுத்துச் சிறப்பித்தவர், அந்தக் கோயிலுக்கு தமிழிலும் சம்பத்\nமோகன்குமார் நாவல், சிறுகதை, கட்டுரை என எல்லா பக்கமும் சிக்சராய் அடித்தவர் சுஜாதா. அவரது கட்டுரை தொகுப்புகளுள் ஒன்று அன்புள்ள அப்பா. பல மனிதர்கள் பற்றி அவரது நினைவுகள் இந்த தொகுப்பில் பதிவாகி உள\nகோகுலாஷ்டமி – கண்ணன் கவிதை\n-சரஸ்வதி ராசேந்திரன் ஏகாந்தச் சேவை தாராய் காரிருள் நடு நிசி வேளையிலே கண்ணன் பிறந்தான் கடுஞ்சிறையில் மண்ணை உண்டு உலகைக் காட்டினான் வெண்ணெய் திருடித் தின்பவனவ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nseshadri s. on கைக்கோளர் படை\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/sudden-sickness-for-ex-minister-mk-azhagiri", "date_download": "2019-09-22T08:32:23Z", "digest": "sha1:YCO5HY4UA5NS5EHBFBRMOUC4267S6F32", "length": 9454, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`அண்ணனுக்கு ஒண்ணுமில்ல... லோ பிரஷர்தான்' - மு.க.அழகிரிக்கு திடீர் உடல்நலக் குறைவு?! | Sudden sickness for Ex minister MK azhagiri", "raw_content": "\n`அண்ணனுக்கு ஒண்ணுமில்ல... லோ பிரஷர்தான்' - மு.க.அழகிரிக்கு திடீர் உடல்நலக் குறைவு\nதிடீரென மு.க.அழகிரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரின் ஆதரவாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.\nமு.க.அழகிரி ( வி.சதீஷ்குமார் )\nஅரசியலில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் மனம் வெற��த்துப் போயிருந்த மு.க.அழகிரிக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலால் அவரின் ஆதரவாளர்கள் கவலையடைந்தனர். சாதாரண உடல் நோவுதான் என்று தெரிந்த பின்பு, தற்போது அமைதி அடைந்துள்ளார்கள்.\nதி.மு.க-விலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, கருணாநிதி மரணத்துக்குப் பின் மீண்டும் தி.மு.க-வில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், மு.க.ஸ்டாலின் தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளாததால் மீண்டும் கட்சியில் சேர முடியாமல் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக அனைத்தையும் பார்த்து வருகிறார்.\nகருணாநிதி மரணத்துக்குப் பின், சென்னையில் ஆதர்வாளர்களை திரட்டி அமைதிப்பேரணி நடத்தி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆனால், அதற்குப் பின் எந்த நடவடிக்கையும் இல்லை. மகன், மகள், பேரப்பிள்ளைகளோடு பொழுதைக் கழித்துக்கொண்டும் ஆதரவாளர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டும் இருந்தார்.\nஇந்த நிலையில்தான் இரண்டு நாள்களுக்கு முன் அவருக்கு உடல் நலம் சரியில்லாததால் வீட்டுக்கு மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்துள்ளனர். இத்தகவல் தெரிந்து அவர் வீட்டுக்கு ஆதரவாளர்கள் வரத் தொடங்கினார்கள். அவரை, தொண்டர்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.\nஅழகிரிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னனிடம் கேட்டோம், ''ஒண்ணுமில்லை, லோ பிரஷ்ஷர், அதனால் கொஞ்சம் உடல் நலமில்லாமல் போய்விட்டது. அன்றைக்கு கட்சிக்காரர் வீட்டு விசேஷத்துக்குப் போயிட்டு வரும்போது இப்படி ஆயிடுச்சு. சிகிச்சைக்குப் பின் இப்ப பரவாயில்லை. ஓய்வில் இருக்கிறார்'' என்றார்.\nதீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை என்ற மனக்கவலையே அவருக்கு உடல்நலத்தையும் பாதித்துள்ளது என்கிறார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n2013-14 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, கிருஷ்ணகிரி , தர்மபுரியில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்து விட்டு தற்போது மதுரையில் பணிசெய்து வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/20/lets-support-mugilan-spread-his-video/", "date_download": "2019-09-22T09:00:27Z", "digest": "sha1:2OTKKR634OHUKKRGVFOEUME6S7WJJ42Y", "length": 22136, "nlines": 223, "source_domain": "www.vinavu.com", "title": "தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் ! பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை | vinavu", "raw_content": "\nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுக���்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \n5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி…\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nகேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nமுகப்பு செய்தி தமிழ்நாடு தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை \nதோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை \n முகிலனை விடுதலை செய் என்று அனைவரும் பரப்புவோம் முகிலன் வெளியிட்ட ஸ்டெர்லைட் - காவல்துறை சதி வீடியோவை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\n – மே,22,2018 – ஸ்டெர்ல��ட் – காவல்துறை படுகொலைகளுக்கும்\nமுகிலன் வெளியிட்ட வீடியோவிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது\nகடந்த மே-22, 2018 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு, வரலாறு காணாத அரசு வன்முறை நிகழ்த்தப்பட்டது. மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகளும், வழக்கறிஞர்கள் வாஞ்சி நாதன், அரிராகவன் மற்றும் மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டோம். அதன்பின் பல்வேறு உண்மைகள் வெளிவந்தன.\nமுகிலன் வெளியிட்ட வீடியோ :\nஆனால், மே-22, 2018 காலை 11.45 – 12.30 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே என்ன நடந்தது என்பது தற்போதுவரை மர்மமாகவே இருந்தது. தற்போது முகிலன் வெளியிட்டிருக்கும் காணொளித் தொகுப்பு, மர்மத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சி, உண்மைகளை உரத்துச் சொல்லியுள்ளது.\nமுகிலன் வீடியோ மீது விசாரணை நடந்தால், தென்மண்டல காவல்துறை தலைவர் உட்பட பலர் சிறை செல்வது உறுதி. முக்கியமாக 18.02.2019-ல் உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணைக்குத் தடை கோரிய தமிழக அரசின் வழக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஏற்பாட்டில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு காலின் கன்சாவேல்ஸ் உள்ளிட்டோரின் வலுவான வாதத்தால், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதியக் கோரி மக்கள் அதிகாரம் தோழர்கள், கூட்டமைப்பினர், சி.பி.எம். தோழர்கள், சம்பவத்தைப் பார்த்த மக்கள் உள்ளிட்டோர் புகார் அனுப்பி அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ.யும் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளது.\n♦ ஸ்டெர்லைட் : கொலைக் குற்றவாளி போலீசாரை கைது செய் | இராஜு | தியாகு உரை | வீடியோ\n♦ தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் \nஇந்தப் பின்னணியில்தான் தோழர் முகிலன் காணாமல் போயுள்ளார். எனவே அனைவரும் குரல் எழுப்புவோம் முகிலனை விடுதலை செய் என்று முகிலனை விடுதலை செய் என்று அனைவரும் பரப்புவோம் முகிலன் வெளியிட்ட ஸ்டெர்லைட் -காவல்துறை சதி வீடியோவை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.\nபுதைந்தது உடலல்ல விதையான வீரமடா\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \nதமிழகத்தை நாசமாக்காதே – விழுப்புரம் கருத்தரங்கம் | செய்தி – படங்கள்\nதஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | மின்னிதழ் ₹30.00\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | அச்சுநூல் ₹30.00\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nகுழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் \nகால்கள் இல்லாமல் எப்படிப் பறக்க முடியும் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4837/", "date_download": "2019-09-22T08:30:38Z", "digest": "sha1:J56M52BGCHL7EYCWMZPTDA7CYCPEWZF7", "length": 8511, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு! » Sri Lanka Muslim", "raw_content": "\nமுஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு\nமுஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் புதனன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.\nநெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹாஷிமின் ஏற்பாட்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கேற்புடன் பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இப்பேச்சு வார்த்தையில் , தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை , கொழும்பு ���ெற்கில் ஆண் பாடசாலை ஒன்றை அமைத்தல்,மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்தல் , கொல்லன்னாவை பிரதேசத்தில் தமிழ் மொழி மூலப்பாடசாலை ஒன்றை அமைத்தல், யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கான வீடமைப்பு திட்டம் , முல்லைத்தீவில் மீள்குடியேறும் முஸ்லிம்களது காணிப்பிரச்சினை ,மஹரகமையில் கபூரிய அரபுக்கல்லூரிக்கு அருகிலுள்ள கொழும்பு சாஹிராவின் காணியில் ஆரம்ப பாடசாலை அமைத்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாக முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர் அஸ்கர்கான் தெரிவித்தார்.\nதம்புள்ளையில் முஸ்லிம்களுக்காக பள்ளிவாசலை அமைப்பதற்கு அமைச்சர் சம்பிக்க ரணவகவினால் அடையாளம் காணப்பட்டுள்ள காணியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு தூதுக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர். அதற்குரிய தரப்பினருடன் பேசி விரைவில் சுமூகமான தீர்வைப் பெற்றுத்தருவதாக பிரதமர் உறுதி தெரிவித்துள்ளார்.\nகொழும்பு தெற்கில் முஸ்லிம் ஆண் பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை பெற்றுத்தருவது, கொலன்னாவைப் பிரதேசத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலை ஒன்றை அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன . உரிய காணிகளை அடையாளம் கண்டதும் இத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.\nபிரதமரின் தேர்தல் விஞ்சாபனத்தில் குறிப்பிடப்பட்ட மௌலவி ஆசிரியர் நியமனம் தாமதமாகுவது குறித்து தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து தான் ஏற்கனவே பணிப்புரை வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.\nமஹரகமையில் சாஹிராக்கல்லூரியின் ஆரம்ப பாடசாலை மற்றும் விளையாட்டுத்திடலை அமைப்பதற்கு நகர அதிகார சபையின் அங்கீகாரத்தை பெறுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nவிரைவில் முஸ்லிம்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் அவரது செயலாளர் சமன் ஏக்க நாயக்கவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.\nஇக்கலந்துரையாடலில் கவுன்சிலின் தலைவர் என்.எம் .அமீன், உபதலைவர் ஹில்மி அஹமத்,செயலாளர் அஸ்கர்கான் ,கொழும்பு சாஹிரா கல்லூரி ஆளுனர் சபையின் தலைவர் பௌசுல் ஹமீத்,ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.\nசஹ்­ரானும் அவ­ரது அமைப்பும் காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­வ­தாக எமக்கு முறை­யி­டப்­பட்­டது\nதம���ழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுக்கவும்\nதமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் கலவரங்கள்\nமுஸ்லிம்கள் ஏன் இவ்வாறு தனியானதொன்றைத் தேடுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/jagapathi-babu-to-play-as-villain-in-vijays-next-movie/", "date_download": "2019-09-22T07:51:20Z", "digest": "sha1:HZGYFLB5RRUVC5BAPAIE6SHZHMBPIXGU", "length": 7203, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ரஜினியின் வில்லன் இப்போ விஜய்க்கும் வில்லன்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nரஜினியின் வில்லன் இப்போ விஜய்க்கும் வில்லன்..\nரஜினியின் வில்லன் இப்போ விஜய்க்கும் வில்லன்..\n‘தெறி’ படத்தை தொடர்ந்து ‘அழகிய தமிழ் மகன்’ இயக்குனர் பரதன் இயக்கவுள்ள படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது.\nஇப்படத்தில் விஜய்யுடன் நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.\nசமீபகாலமாக வில்லன் மற்றும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, விஜய்க்கு வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்.\nஇவர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஅழகிய தமிழ் மகன், தெறி\nகீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ், சந்தோஷ் நாராயணன், பரதன்\nகீர்த்தி சுரேஷ், சதீஷ், சந்தோஷ் நாராயணன், ஜெகபதிபாபு, ரஜினி லிங்கா, விஜயா புரடொக்ஷன்ஸ், விஜய்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலாக சிவகார்த்திகேயன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nகார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nமல்ட்டிபிளக்ஸ் தியேட்டரை ‘தெறி’க்கவிட்ட விஜய்.. அடுத்த சாதனை..\nமாறி மாறி புகழ்ந்துக் கொள்ளும் தலைவர் ரஜினி – தளபதி விஜய்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6516", "date_download": "2019-09-22T08:26:23Z", "digest": "sha1:M35VESHZTRBTATEYKV5IQX2ZKXLO577L", "length": 20071, "nlines": 78, "source_domain": "theneeweb.net", "title": "ஜனாதிபதி தலைமையில் 762 சிறைக்கைதிகள் விடுதலை – Thenee", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் 762 சிறைக்கைதிகள் விடுதலை\nகுற்றங்கள் அதிகரிப்பதற்கான சமூக சூழ்நிலைகளை மாற்றியமைப்பதற்கு தான் அதிக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\nவெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் பொது மன்னிப்பு வழங்கலின் கீழ் 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு இன்று (18) முற்பகல் வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்விற்கு ஜனாதிபதி ஒருவர் கலந்துகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாவதுடன், சிறைச்சாலை வளாகத்திற்குள் சிறைக்கைதிகள் முன்னிலையில் உரையாற்றிய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். அத்துடன் சிறைக்கைதிகளின் கோரிக்கைகளையும் ஜனாதிபதி அவர்கள் செவிமடுத்தார்.\n26 பெண் கைதிகள் உள்ளிட்ட 762 சிறைக்கைதிகள் இன்று விடுதலை பெற்றதோடு, தன்னிடமிருந்து விடுதலை கடிதங்களை பெற்றுக்கொண்ட சிறைக்கைதிகளிடம் அவர்கள் பற்றிய விபரங்களையும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார். இன்று பெற்ற விடுதலையினூடாக தத்தமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக அமைத்துக்கொள்ளுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.\nஇன்று விடுதலை பெற்றவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்குள் வருவதை தான் காண விரும்பிவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இன்றைய தினம் விடுதலை பெ���்ற அனைவரினதும் எதிர்காலத்தை கட்டியெழுப்ப தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இன்றைய தினம் விடுதலை பெற்றவர்களிடையே சுயதொழிலில் ஈடுபட விரும்பும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாகவும் கண்டறிந்து அது தொடர்பிலான அறிக்கை ஒன்றையும் துரிதமாக தன்னிடம் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.\nசிறைக்கைதிகளை சிறந்த பிரஜைகளாக சமூகமயமாக்குவது தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவதாகவும் தன்னை கொலை செய்ய முயன்று நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபரை கடந்த 2016 ஜனவரி மாதம் 08ஆம் திகதி அன்று விடுதலை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சிறைச்சாலையை நிரப்புவது தனது நோக்கமல்ல எனவும் அனைத்து பிரஜைகளையும் சிறந்த பிரஜைகளாக சமூகமயப்படுத்தலும் நாட்டினுள் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமையும் சமூக பின்புலத்தை மாற்றியமைப்பதுமே தனது நோக்கமாகுமெனத் தெரிவித்தார்.\nசிறைக்கைதிகளுக்கு தொழிற் பயிற்சியை வழங்குதல் உள்ளிட்ட அவர்களது அறிவையும் உழைப்பையும் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தான் சிறைக்கைதியாக கழித்த நாட்களின் அனுபவங்களையும் நினைவுகூர்ந்ததுடன், சிறைச்சாலையில் நாட்களை கழிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தத்தமது வாழ்க்கையை மறுசீரமைத்துக் கொள்வதற்காக உறுதிப்பாட்டுடன் அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.\nவிடுதலை பெறும் 05 கைதிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் சுய தொழிலுக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.\nசிறைக்கைதியான லக்மின இந்திக பமுனுசிங்க ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.\nசிறைச்சாலையில் இருந்தவாறே சமூக விஞ்ஞான முதுமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்து களனி பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், 2005ஆம் ஆண்டு இலங்கை குத்துச் சண்டை மெய்வல்லுனராக முடிசூட்டிய அவர், இவ்வருட தேசிய குத்துச் சண்டை மெய்வல்லுனர் போட்டியிலும் கலந்துகொள்ள எண்ணியுள்ளார்.\nதனது பட்டப்படிப்புக்குத் தேவையான செயற்திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு தேவையான நிதியுதவியை வழங்குமாறும் மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பளிக்குமாறும் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தார், செயற்திட்ட அறிக்கைக்கு தேவையான பணத்தை துரிதமாக வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், போட்டியில் கலந்துகொள்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலாதா அத்துகோரலவிடம் பணிப்புரை விடுத்தார்.\nஅமைச்சர் தலதா அத்துகோரல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் பதிற் கடமை செயலாளர் பியுமந்தி பீரிஸ், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டப்ளியு.தென்னகோன் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nசிறைக்கைதிகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் அன்னதான நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அவர்கள், இன்றைய தினம் விடுதலை பெற்ற சிறைக்கைதிகளுக்கான விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொண்டார்.\nஇராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அஸ்கிரிய பீட மகாநாயக்கரை சந்தித்து விளக்கம்\nபோதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான நாள் குறிக்கப்பட்டது\nதீவிரவாதிகளை தாக்க கொடுத்த எஃப்-16 விமானத்தை இந்தியா மீது ஏவிய பாகிஸ்தான்: விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு\nயாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் செழிப்பான கிளிநொச்சி நோக்கி ஆய்வும் முன்மொழிவும்\n← முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு நாள் இன்று……. எனக்குள் வினாக்கள்\nயாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ம் திகதி ஆரம்பம் May 18, 2019 09:34 am →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட ந��ஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2016/10/25/azhagiya-manavala-mamunigal/", "date_download": "2019-09-22T09:13:52Z", "digest": "sha1:JMK4KBNWSYRCXDJXHWNJY2EVKE5SAF2Q", "length": 103462, "nlines": 249, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "அழகிய மணவாள மாமுனிகள் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nநமது கடந்த பதிவில் திருவாய்மொழிப் பிள்ளையின் (https://guruparamparaitamil.wordpress.com/2015/10/22/thiruvaimozhi-pillai/) வைபவங்களை அனுபவித்து மகிழ்ந்தோம் . இப்பொழுது ஓராண் வழி குருபரம்பரையில் அடுத்த ஆசார்யனான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் வைபவங்களை அனுபவிப்போம்.\nதிருநக்ஷத்ரம் : ஐப்பசியில் திருமூலம்\nஅவதார ஸ்தலம் : ஆழவார்திருநகரி\nஆசார்யன் : திருவாய்மொழிப் பிள்ளை\nஶிஷ்யர்கள் : அஷ்ட திக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர் ,கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் : ஸேனை முதலியாண்டான் நாயனார், ஶடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுநிகளுக்கு பல திருவம்சங்களிலிருந்தும், திருமாளிகையிலிருந்தும் மற்றும் திவ்ய தேஶங்களிலிருந்தும் மேலும் பல ஶிஷ்யர்கள் இருந்தார்கள்.\nபரமபதித்த இடம் : திருவரங்கம்\nஅருளிச் செய்தவை : தேவராஜ மங்களம், யதிராஜ விம்ஶதி, உபதேஶ ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி , ஆர்த்தி பிரபந்தம். வ்யாக்யானங்கள் : முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஸ்ரீ வசனபூஷணம் , ஆசார்ய ஹ்ருதயம் , பெரியாழ்வார் திருமொழி (பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானங்களிலிருந்து கரையானுக்கு இரையான பகுதிக்கு மட்டும் ) , இராமானுச நூற்றந்தாதி . ப்ரமாண திரட்டு (ஒரு கிரந்தத்தைச் சார்ந்த அனைத்து ஶ்லோகங்கள் மற்றும் ஶாஸ்த்ர வாக்கியங்களைத் திரட்டுதல்) : ஈடு 36000 படி, ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம் , தத்வ த்ரயம் , ஸ்ரீ வசன பூஷணம்.\nஆழ்வார்திருநகரியிலே திகழக்கிடந்தான் திருநாவீறுடையபிரான் ஸ்ரீரங்க நாச்சியார் தம்பதிக்கு, ஆதிஶேஷன் திருவவதாரமாகவும் அனைத்துலகும் வாழப்பிறந்த யதிராஜர் புனரவதாரமாகவும் ஜனித்த வள்ளல் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அழகிய மணவாள மாமுனிகள், ரம்யாஜாமாத்ரூ முனி, காந்தோபயந்த்ரூ முனி, ரம்யாஜாமாத்ரூ யோகி, வரவரமுனி, யதீந்த்ர ப்ரவணர், இராமானுசன் பொன்னடி, ஸௌம்யஜாமாத்ரூ யோகீந்த்ரர் , பெரிய ஜீயர், ஸுந்தரஜாமாத்ரூ முனி, மற்றும் பல திருநாமங்களால் இவர் அறியப்படுகிறார் .\nஅவதார வைபவம் – சுருக்கமாக\nபெரிய பெருமாள் திருவருளால் ஆழ்வார்திருநகரியிலே ஆதிஶேஷனே வரயோகியாய் திருவவதாரம் செய்தருளினார்.\n(மணவாள மாமுனிகள் – ஆழ்வார்திருநகரி . திருவடிவாரத்தில் அஷ்ட திக் கஜங்கள்)\nஇவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்திலே இவரது தந்தையார் இடத்திலே வேதாத்தியயனம் செய்து ஸாமான்ய ஶாஸ்திரங்களையும் கற்றுத் தேறுகிறார். நாளடைவிலே திருமணமும் செய்து வைக்கப் படுகிறார்.\nதிருவாய்மொழிப் பிள்ளையின் வைபவங்களைச் செவியுற்று ஆழ்வார்திருநகரிக்குத் திரும்பிய இவர், திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சம் அடைகிறார். இதை நாம் முந்தைய பதிவிலேயே வாசித்து இன்புற்றோம்.\nஇவருக்கு ஓர் திருமகனார் பிறக்க , அவருக்குத் திருநாமம் சாற்றி அருளவேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளையை ப்ரார்த்திக்கிறார். திருவாய்மொழிப் பிள்ளை , இராமானுச நூற்றந்தாதியிலே இராமானுச என்று 108 முறை வருவதால், அந்தத் திருநாமமே உகந்ததென்று ஸாதித்தருளி, இவரது திருக்குமாரருக்கு “எம்மையன் இராமானுசன் ” என்று திருநாமம் சாற்றி அருளுகிறார்.\nதிருவாய்மொழிப் பிள்ளை இன்பமிகு விண்ணாடு (பரமபதம்) எய்தியபின், இவரே ஸத் ஸம்பிரதாய ப்ரவர்த்தகர் ஆகிறார்.\nஅருளிச்செயலிலே குறிப்பாக திருவாய்மொழியிலே மற்றும் ஈடு 36000 படியிலே தேர்ந்தவர் ஆகும் இவர், அவைகளுக்கான ப்ரமாணங்களையும் திரட்டி அவற்றை பதிவும் செய்கிறார்.\nஇவரது வைபவங்களைக் கேட்டறிந்த அழகிய வரதர் என்னுமவர் இவரின் முதல் சீடராய் வந்தடைகிறார். அழகிய வரதர் ஆசார்யனுக்கு அடிமை செய்யும் பொருட்டு துறவு புகுகிறார். அவருக்கு மணவாள மாமுனிகள் “வானமாமலை ஜீயர்” (அழகிய வரதரின் ஊர் வானமாமலை ஆதலால்) என்றும் பொன்னடிக்கால் ஜீயர் (இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை வந்தடைந்தாரோ மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று ஆதலால் செம்பொற்கழலடி செல்வா பலதேவா என்னுமாப்போலே) என்றும் திருநாமம் சாற்றியருளினார் .\nஆசார்யனின் திருவுள்ளத்தை நினைவு கூர்ந்த இவர், ஆழ்வாரிடம் நியமனம் பெற்றுக்கொண்டு திருவரங்கத்திற்குத் தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுந்தருளுகிறார்.\nதிருவரங்கம் செல்லும் வழியிலே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார்க்கும், மாலிரும்சோலை அழகர்க்கும் மங்களாஶாஸனம் செய்தார்.\nதிருவரங்கம் சென்றடைந்த பின், காவேரி கரையிலே மணவாள மாமுனிகள் நித்யகர்மாவை அனுஷ்டிக்கிறார். அச்சமயம் திருவரங்கத்திலே எழுந்தருளியிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கோஷ்டியாய் பெரிய ஜீயரை எதிர்கொண்டு அழைத்து ஆண்டாள், உடையவர், நம்மாழ்வார், ப்ரணவாகார விமானம், ஸேனை முதல்வர், கருட பகவான், பெரிய பிராட்டியார், பெரிய பெருமாளை முறையே ஸேவை செய்து வைத்தனர். உடையவரை வரவேற்றார் போலே வரயோகியையும் வரவேற்று இவருக்குத் தீர்த்த ப்ரஸாதங்கள் மற்றும் ஸ்ரீஶடகோபம் அருளினார் திருவரங்கநகரப்பன் .\nஇதனைத் தொடர்ந்து இவர் பிள்ளை உலகாரியன் திருமாளிகைக்குச் சென்று பிள்ளை உலகாரியனையும் அவர் திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரையும் அவர்கள் ஸம்ப்ரதாயத்திற்காக ஆற்றிய கைங்கர்யங்களை எண்ணி கொண்டாடி மகிழ்ந்தார்.\nதிருவரங்கத்திலே சிலகாலம் கழித்துக்கொண்டு எழுந்தருளி இருந்த இவரை, நம்பெருமாள் திருவரங்கம் திருப்பதியை இருப்பாகக் கொள்ளும்படிக்கும் ஆழமான ஸம்பிரதாய அர்த்தங்களை அடியார்களுக்கு அளித்தருளும் படியும் நியமிக்க மிக்க மகிழ்ந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், துலுக்கர்கள் படை எடுப்பால் தொலைந்த கிரந்தங்களைச் சேகரிக்க துவங்குகிறார் .\nஉத்தம நம்பியின் கைங்கர்யங்களிலே இருக்கும் குறைகளை இவரிடத்தில் விண்ணப்பம் செய்த பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமியை, உத்தம நம்பியை திருத்திப் பணிக்கொள்ளுமாறு நியமனம் செய்கிறார்.\nதிருவேங்கடத்திற்கு (திருமலை திருப்பதி) மங்களாஶாஸனம் செய்ய திருவுள்ளம் கொண்ட இவர், பொன்னடிக்கால் ஜீயரோடு திருவேங்கட யாத்திரை மேற்கொள்கிறார். செல்லும் வழியிலே திருக்கோவலூர் மற்றும் திருக்கடிகை (சோழசிம்மபுரம்/சோளிங்கர்) கை தொழுகிறார். திருமலையிலே, எம்பெருமானாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் ஸ்வாமி ஒரு கனவு காண்கிறார். அந்த கனவிலே ஒரு க்ருஹஸ்தர் பெரிய பெருமாளை போன்று திருமலை அளவுக்கு நீண்டு படுத்துக்கொண்டு இருக்க அவரது திருவடிவாரத்தில் ஒரு ஸந்நியாசி இருந்து பணிவிடை செய்து கொண்டிருக்கிறார். அந்தக் கனவிலே இவர்கள் யாரென்று ஸ்ரீவைஷ்ணவர்களை வினவ, கிடப்பவர் ஈட்டுப் பெருக்கரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்றும் அவர் திருவடிகளில் இருப்பவர் அவரது ப்ராண ஸுக்ருதான (மூச்சுக்காற்று) பொன்னடிக்கால் ஜீயர் என்றும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் சுவாமி தானும் கண் விழித்துக்கொண்டு இவ்விருவரும் விரைவில் அப்பனுக்குப் பல்லாண்டு பாட வரவிருப்பதை அறிந்து, வரவேற்பதற்குத் தக்க சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தானும் முறையே திருமலை ஆழ்வார் (திருவேங்கடமாமலை), கோவிந்தராஜன் மற்றும் ந்ருஸிம்ஹனைத் தொழுது திருவேங்கடம் வந்தடைந்தார். திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் இவ்விருவரையும் திருவேங்கடமுடையானிடம் அழைத்துச் செல்ல, இவர்களைக் கண்டு போர உகந்த திருவேங்கடமுடையான் தீர்த்தம் ஸ்ரீ ஶடகோபம் மற்றும் பிரஸாதங்களை தந்தருளினார். இதனை பெற்றுக் கொண்டு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் , திருவேங்கடமுடையானிடம் பிரியா விடை பெற்று கிளம்பினார்.\nஇவர் காஞ்சிக்கு எழுந்தருளி, தேவப்பெருமாளை மங்களாஶாஸனம் செய்தார். தேவப்பெருமாள் இவரை எம்பெருமானார் என்று கொண்டாடி பிரஸாதம் ஸ்ரீ ஶடகோபம் உள்ளிட்டவைகளைத் தருகிறார்\nபின்னர் ஸ்ரீபெரும்புதூர் சென்று எம்பெருமானாரின் வடிவழகில் மூழ்கி எம்பெருமானாருக்கு மங்களாஶாஸனம் செய்கிறார்.\nகாஞ்சிக்குத் திரும்பிய இவர், கிடாம்பி ஆச்சான் திருவம்ஶத்தில் தோன்றியவரான கிடாம்பி நாயனாரை அடைந்து ஸ்ரீ பாஷ்யம் காலக்ஷேபம் கேட்கத் தொடங்குகிறார். இந்த வேளையிலே இவரை சிலர் தர்க்க வாதத்துக்கு அழைக்க, ஆசார்யன் தன்னை பகவத் விஷயத்தில் மட்டும் ஈடுபடச் சொன்னதைச் சுட்டிக் காட்டி , மறுத்துவிடுகிறார். பின் , சில நலன் விரும்பிகள் பணிக்க, வாதம் செய்து வாதிகளுக்கு தக்க விளக்கங்களைக் கொடுக்க, அவர்களும் இவரின் மேன்மை கண்டு கொண்டாடிச் செல்கிறார்கள்.\nஇவரது புத்திக் கூர்மையைக் கண்டு வியந்த கிடாம்பி நாயனார் இவரை, இவரின் உண்மையான ஸ்வரூபத்தை காட்டும் படி பணிக்க, ஆசார்யன் சொல் கேட்டு நடக்கத் திருவுள்ளம் கொண்டமையால் தனது ஆதிஶேஷ ஸ்வரூபத்தை வெளிக்காட்டுகிறார். இதனைக் கண்டு கிடாம்பி நாயனார் தானும் பரவஶித்து இவர் பால் மேலும் பரிவு காட்டத் துவங்குகிறார். ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபங்களை நன்கு கேட்டறிந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்யனிடம் விடை பெற்றுக் கொண்டு திருவரங்கத்திற்குத் திரும்புகிறார்.\nதிருவரங்கம் திரும்பிய அழகிய மணவாள பெருமாள் நாயனாரை கண்டு திருவுள்ளம் பூரித்த அரங்கன், இவரைத் திருவரங்கத்திலேயே இனி எழுந்தருளி இருக்கும் படியும், இனி மேலும் யாத்திரைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் நியமித்தார்.\nஇந்தத் தருவாயில், இவரின் சில உறவினர்கள் சில ஆஶௌசங்களை இவரிடம் தெரிவிக்க, இவைகள் காலக்ஷேப கைங்கர்யங்களுக்கு இடையூறுகளாக இருந்தமையால், ஆழ்வார்திருநகரியில் இவருடன் திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளில் ஸத்விஷயம் பயின்றவரான ஶடகோப யதியிடம் ஸன்யாஸம் பெற்றுக்கொள்கிறார். பிறகு இதை பெரிய பெருமாளிடம் தெரிவிக்க, பெரிய பெருமாள் பிற்காலத்தில் தனது ஆசார்யன் திருநாமத்தையே தான் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால், அழகிய மணவாள முனி என்ற திருநாமத்தையே இவருக்குச் சாற்றி, காலக்ஷேபம் ஸாதித்துக் கொண்டு தங்குவதற்கு பல்லவராயன் மடத்தையும் அளித்தருளினார். உத்தம நம்பி தலைமையில் அணைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் பல்லவராயன் மடத்திற்கு எழுந்தருளி “மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றண்டிரும்” என்று இவருக்குப் பல்லாண்டு பாடினர் .\nபொன்னடிக்கால் ஜீயர் சுவாமி தலைமையில் சீடர்கள் மடத்தை புதுப்பிக்க, பிள்ளை உலகாரியன் திருமாளிகையிலிருந்து மண் கொணரப்பட்டுத் திருமலை ஆழ்வார் என்ற ஒரு அழகான மண்டபம் கட்டப் படுகிறது. அல்லும் நன் பகலும் இந்த மண்டபத்தில் எழுந்தருளி இருந்து மணவாள மாமுனிகள் தானும் ஈடு, மற்ற ப்ரபந்தங்களின் உரைகள், எம்பெருமானாரின் வைபவம், ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்திரம் உள்ளிட்டவைகளைச் சீடர்களுக்கும் அபிமானிகளுக்கும் காலக்ஷேபம் செய்து காலத்தைக் கழிக்கிறார்.\nஇவரது வைபவங்கள் காட்டுத்தீ எனப் பரவ, பலர் இவரது திருவடிகளை வந்தடைகின்றனர் . திருமஞ்சனம் அப்பா , அவரின் திருகுமாரத்த���யான ஆய்ச்சி, பட்டர்பிரான் ஜீயர் போன்றோர் இவரின் சீடர்கள் ஆகிறார்கள்.\nதிருவரங்கத்திற்கு அருகாமையில் உள்ள வள்ளுவ ராஜேந்திரம் என்னும் ஊரிலிருந்து சிங்கரையர் என்னும் ஒரு ஸ்வாமி பெரிய ஜீயரான மணவாள மாமுனிகளின் மடத்திற்கு தனது நிலங்களில் விளைந்த காய்களை ஸமர்ப்பிக்க, இதனால் திருவுள்ளம் உகந்த பெரிய பெருமாள் தானும் சிங்கரையர் கனவில் வந்து தோன்றி மணவாள மாமுனிகள் தனது திருவனந்தாழ்வானே அன்றி வேறாரும் அல்லர் என்பதை உணர்த்தினார். பெரிய பெருமாள் திருவுள்ளப்படி பெரிய ஜீயரைத் தஞ்சமாகப் புகச் சிங்கரையர் திருவரங்கம் சென்றடைந்து கோயில் கந்தாடை அண்ணன் திருமாளிகையில் தங்கி அவரிடம் இவற்றை தெரிவித்தார். இதையே நினைத்துக் கொண்டு திருக்கண்வளர்ந்த கோயில் அண்ணன் கனவிலே எம்பெருமானார் முதலியாண்டானோடே தோன்றி, தாமே மணவாள மாமுனிகள் என்று உணர்த்தி மேலும் அண்ணனையும் உத்தம நம்பியையும் செல்வ மணவாள மாமுனிகளிடம் தஞ்சம் புக உத்தரவிட்டார். கனவிலிருந்து விழித்த கோயில் கந்தாடை அண்ணன் தானும் தமது பரிவாரத்துடன் , பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரத்தோடு (பரிந்துரை) மணவாள மாமுனிகளின் திருவடிகளை அடைய , மணவாள மாமுனிகள் தானும் போர உகந்து இவர்களை ஏற்று பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துவைக்கிறார்.\nஆய்ச்சியாரின் திருமகனாரான அப்பாய்ச்சியாரண்ணா மணவாள மாமுனிகளை ஆஶ்ரயிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொள்ள, மணவாள மாமுனிகள் தனது ப்ராண ஸுஹ்ருதான பொன்னடிக்கால் ஜீயரை தனது ஸிம்மாசனத்தில் அமர்த்தி தனது திருவாழி திருச்சங்குகளையும் அளித்து அப்பாய்ச்சியாரண்ணாவிற்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்விக்கச் சொன்னார். முதலில் மறுக்க முற்பட்டாலும் ஆசார்யன் திருவுள்ளத்தை ஏற்றாக வேண்டியபடியால் பொன்னடிக்கால் ஜீயர் தானும் அப்பாய்ச்சியாரண்ணாவிற்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்கிறார்.\nமணவாள மாமுனிகளின் பூர்வாஶ்ரம திருக்குமாரரான எம்மையன் இராமானுசன் ஆழ்வார் திருநகரியில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மணவாள மாமுனிகள் பால் இவர் கொண்ட ஈடுபாட்டினால் பின்னாட்களில் ஜீயர் நாயனார் என்று வழங்கப்படுகிறார்) மற்றும் பெரியாழ்வார் அய்யன் என்னும் இரண்டு திருகுமாரர்களைப் பெற்றெடுத்தார்.\nநம்மாழ்வாருக்கு மங்களாஶாஸனம் செய்யத் திருவுளம் கொண்ட பெரிய ஜீயர�� , பெரிய பெருமாளின் உத்தரவு பெற்றுக் கொண்டு தாமிரபரணி ஆற்றங்கரையை அடைந்து தனது நித்ய கர்மங்களைச் செய்து பின்னர் முறையே பவிஷ்யதாசார்யனையும், திருவாய்மொழிப் பிள்ளையையும் மற்றும் அவரது திருவாராதனப் பெருமாளான இமையோர் தலைவனையும் , நம்மாழ்வாரையும் பொலிந்து நின்ற பிரானையும் மங்களாஶாஸனம் செய்தார்.\nபின்னர் ஆசார்ய ஹ்ருதயத்தின் ஒரு சூர்ணிகையில் சந்தேகம் ஏற்பட அதற்குத் தெளிவு வேண்டி, மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையுடன் பயின்ற திருநாராயணபுரத்து ஆயியை காணப் புறப்படுகிறார். இந்நிலையில் இவரைக் காண திருவுள்ளம் கொண்ட ஆயி திருநாராயணபுரத்திலிருந்து புறப்பட்டுவர இருவரும் ஆழ்வார்திருநகரியின் எல்லையில் சந்திக்கின்றனர். ஆயியை கண்டதும் இவர் ஒரு தனியன் ஸாதித்து அவரைக் கொண்டாட அவரோ இவரை எம்பெருமானாரோ அல்ல காரிமாறனோ அல்ல பொலிந்து நின்ற பிரானோ என்று பாடி பரவஶித்தார் . சிலகாலம் கழித்து ஆயி திருநாராயணபுரத்திற்கு மீளப் பெரிய ஜீயர் தானும் ஆழ்வார்திருநகரியில் எழுந்தருளி இருந்தார்.\nஇதனிடையே மணவாள மாமுனிகளின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் இவரது மடத்திற்குத் தீ வைக்க, ஒரு பாம்பின் உருக்கொண்டு மடத்தை விட்டு வெளியேறி ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே நின்று கொண்டு நடப்பதைக் கண்டார் பெரிய ஜீயர். இதனை அறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்க முயன்ற அரசனைக் தடுத்து தன்பால் குற்றம் செய்தவர்களைக் காத்தருளினார் மாமுனிகள். இவ்வாறாக இவரின் பெரும் கருணையை உணர்ந்த அவர்களும் தமது குற்றத்தை உணர்ந்து, பெரிய ஜீயர் திருவடிகளைத் தஞ்சம் அடைந்தார்கள். லோக குருவான பெரிய ஜீயரின் வைபவங்களை கண்டு உருகிய அரசனும் பெரிய ஜீயரிடத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து ஆழவார் ஆதிநாதன் ஸந்நிதிக்கும் திருக்குறுங்குடி ஸந்நிதிகளுக்கும் பல தொண்டுகளை ஜீயர் திருவுள்ள இசைவிற்குச் செய்தார் .\nமாமுனிகள் திருவரங்கம் திருப்பதிக்குத் திரும்பி மீண்டும் தனது கைங்கர்யங்களைத் தொடர்ந்தார். இந்நிலையில் எறும்பி என்னும் கிராமத்திலிருந்து எறும்பியப்பா என்னுமவர் கோயில் கந்தாடை அண்ணனுடன் வந்து பெரிய ஜீயரைச் ஸேவித்துப் பின் ததியாராதனையில் பிரஸாதம் பெற்றுக் கொள்ளாது தனது கிராமத்திற்குத் திரும்பி விட்டார். இதனால் எறும்பியப்பாவின் தி���ுவாராதன பெருமாளான சக்கரவர்த்தித் திருமகனார் இவர் திருவாராதனம் செய்ய முயலுகையில் திருக்காப்பை நீக்காமலேயே இருந்து விட்டார். பின்னர் பெருமாள் எறும்பியப்பாவிடம் தனது இளையபெருமாளான செல்வ மணவாள மாமுனிகளிடம் எறும்பியப்பா அபசாரபட்டதாகவும், பெரிய ஜீயரிடத்தில் பிரஸாதம் பெற்றாலே அன்றித் தான் திருக்காப்பை நீக்கப் போவதில்லை என்றும் ஸாதிக்க, திருவரங்கம் விரைந்த எறும்பியப்பா கோயில் கந்தாடை அண்ணன் புருஷகாரத்துடன் பெரிய ஜீயரைத் தஞ்சம் அடைந்தார். பின்னர் எறும்பிக்கு மீண்ட எறும்பியப்பாவிற்கு தனது கோயிலாழ்வாரின் திருக்காப்பை நீக்கி எம்பெருமான் அருள் புரிந்தார். பின்னர் திருவரங்கத்தில் பெரிய ஜீயரிடம் இருந்த இவர்க்கு, தனது தகப்பனாரின் அழைப்பின் பெயரில் மாமுனிகள் இவர்க்கு எறும்பிக்கு விடை கொடுக்க, ஆசார்யனை பிரிந்த துயர் தாளாது பூர்வ தினசர்யை உத்தர தினசர்யை என்று மணவாள மாமுனிகளின் அன்றாடச் செயல்களை அனுபவிக்கும் இரண்டு பகுதிகளைக் கொண்ட ப்ரபந்தத்தை இவர் அனுகிரஹித்தார்.\nஇளம் வயதிலேயே பாண்டித்ய பேரறிவாற்றலை வெளிப்படுத்திய கந்தாடை நாயனை ஜீயர் தானும் பாராட்டினார் .\nஅப்பிள்ளை மற்றும் அப்பிள்ளார் பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரத்தோடே பெரிய ஜீயர் திருவடிகளை தஞ்சம் அடைந்தனர்.\nஒருநாள், திருவரங்கத்தில் கைங்கர்யங்களில் முக்கியமான பங்கு வகித்துப் பெரிய பெருமாளிடம் திருவாலவட்டம் வீசித் தொண்டாற்றிவந்த உத்தம நம்பி , மணவாள மாமுனிகள் திருவரங்கன் மங்களாஶாஸனத்திற்கு வந்த வேளையிலே அவரை விரைவாகக் கிளம்பச் சொல்ல மணவாள மாமுனிகளும் அவ்வாறே செய்தார். இதனைத் தொடர்ந்து உத்தம நம்பி சற்றே கண் அயர்ந்த வேளையிலே பெரிய பெருமாள் தானும் அவரது கனவில் தோன்றி தனது திருவனந்தாழ்வானும் மணவாள மாமுனிகளும் வேறல்ல என்பதை உணர்த்தத் தான் செய்த அபசாரத்தை பொருத்தருளும்படி பெரிய ஜீயர் மடத்திற்கு விரைந்து பெரிய ஜீயரை பிரார்த்திக்கலானார் உத்தம நம்பி. அன்று தொட்டுப் பேரன்போடு பெரிய ஜீயர் திருவடிவாரங்களில் தொண்டாற்றி வந்தார் உத்தம நம்பி.\nஶடகோபக் கொற்றி என்னும் அம்மையார் ஆய்ச்சியாரிடம் அருளிச் செயல்களைக் கற்றுக் கொண்டு வந்தார். ஒரு பகல் பொழுதில் மணவாள மாமுனிகள் எழுந்தருளியிருந்த அறையின் சாவி துவாரம் ��ழியாக உள்ளே பார்க்க முயன்ற ஶடகோபக் கொற்றி , மணவாள மாமுனிகள் தனது ஆதிஶேஷ ஸ்வரூபத்துடன் உள்ளே இருப்பதைக் கண்டு திகைத்தார். வெளியிலே கேட்ட சத்தத்தைத் தொடர்ந்து காரணத்தை விசாரித்த மணவாள மாமுனிகளிடம் தான் கண்டதை அம்மையார் கூற, புன்முறுவலுடன் கண்டதை ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி பெரிய ஜீயர் அறிவுறுத்தினார்.\nரஹஸ்ய கிரந்தங்களுக்கு உரை எழுதத் திருவுள்ளம் கொண்ட மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம் மற்றும் ஸ்ரீ வசனபூஷணத்திற்கு வேதம், வேதாந்தம், புராணங்கள், அருளிச் செயல் போன்றவைகளைக் கொண்டு பரக்க உரை எழுதினார். இவற்றைத் தொடர்ந்து இராமானுச நூற்றந்தாதி, ஞான ஸாரம் மற்றும் ஆசார்யனேயே அனைத்துமாய் உணர்த்தக்கூடிய ப்ரமேய ஸாரம் உள்ளிட்டவைகளுக்கு உரை அருளிச்செயதார் .\nதிருவாய்மொழியின் சொற்களையும் பொருளையும் தொகுத்துச் சுருங்க அளிக்கும்படிக்குச் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய ஜீயரை ப்ரார்த்திக்கத் திருவாய்மொழி நூற்றந்தாதி என்னும் வெண்பா அமைப்பிலுள்ள நூறு பாசுரங்களை சாதித்தார். வெண்பா என்பது கற்க எளிமையாக இருப்பினும் அமைக்கக் கடினமான ஒன்று. அதிலும் இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதியில் ஒரு பதிகத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களே பாசுரத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களாய் வைத்து, முதல் இரண்டு வரிகளில் பதிகத்தின் பொருளையும் அடுத்த இரண்டு வரிகளில் நம்மாழ்வார் விஷயமான கொண்டாட்டத்தையும் வைத்து அமைத்துள்ளார்.\nபூர்வர்கள் ஸாதித்த விஷயங்கள் அனைத்தையும் பதிவிட்டுச் ஸாதிக்கும் படி சில ஸ்ரீவைஷ்ணவர்கள் ப்ரார்த்திக்க, மாமுனிகள் தானும் ஆழ்வார்கள் திருநக்ஷத்ரம் மற்றும் திருவவதார ஸ்தலங்கள், திருவாய்மொழியின் ஏற்றம், திருவாய்மொழி வ்யாக்யானங்களின் ஏற்றம், அவைகளைச் ஸாதித்தவர்களின் விவரங்கள், பிள்ளை உலகாரியனின் திருவவதாரம் மற்றும் ஏற்றம், சீர் வசனபூஷணத்தின் ஏற்றம் , ஆசார்யனுக்கு ஆற்றும் தொண்டின் ஏற்றம் போன்றவற்றை எடுத்துரைக்கக் கூடிய ப்ரபந்தமான உபதேஶ ரத்தின மாலையைச் ஸாதித்தார்.\nமாயவாதிகள் சிலர் இவரை வாதத்திற்கு அழைக்க, வாதம் செய்வதில்லை என்ற தனது கோட்பாட்டில் இருந்து கொண்டு அந்த அழைப்பை மறுத்து தனது சீடரான வேடலைப்பையை வாதத்திற்கு அனுப்பி வெற்றி பெறச் செய்தார் . ஆயினும் அதனைத் தொடர்ந்து வேடலைப்பை தனது ஊருக்கு விடைபெற்றுக் கொண்டார்.\nஇதனிடையே காஞ்சிபுரத்திலிருந்து பெரும் வித்வானான பிரதிவாதி பயங்கரம் அண்ணா திருவேங்கடமுடையான் மீது தான் கொண்ட பெரும் அன்பினால் தனது தேவிகளோடே அப்பன் பொன் மலையை வந்து அடைந்து திருமலையிலே தீர்த்தம் சுமந்து கைங்கர்யம் செய்து வந்தார். இவ்வாறிருக்க திருவரங்கத்திலிருந்து ஒரு அடியார் திருவேங்கடம் வந்தடைந்து பிரதிவாதி பயங்கரம் அண்ணாவைச் சந்தித்து, இவர் அப்பனுக்கு தீர்த்தம் எழுந்தருளப்பண்ணும் வேளையிலே திருவரங்கத்தில் நடக்கும் விஶேஷங்களைக் கேட்க , மணவாள மாமுனிகள் எழுந்தருளியிருந்து காலக்ஷேபம் ஸாதிக்கும் வைபவத்தை விரிவாகக் கூறுகிறார். மணவாள மாமுனிகளின் வைபவத்தைக் கேட்டு மெய்மறந்து தீர்த்தம் கொண்டு வரும் வேளையிலே காலதாமதம் ஆக, தீர்த்தப் பரிமளம் சேர்ப்பதற்கு முன்னராகவே தீர்த்தம் ஸமர்ப்பிக்கப்பட்டு விடுகிறது. பரிமளமின்றி தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டதை உணர்ந்து பரிமளங்களை எடுத்துக் கொண்டு ஸந்நிதிக்கு விரைந்த வேளையிலே அப்பன் தானும் என்றைக்கும் இல்லாது இன்று தீர்த்தம் நன்றாகவே மணந்தது என்று திருவாய்மலர்ந்தருள, இதனால் பெரிய ஜீயர் வைபவத்தை உணர்ந்த அண்ணா தானும் அப்பனிடம் விடைபெற்றுக்கொண்டு பெரிய ஜீயரை அடைய பெரிய கோயில் சென்றார். பெரிய ஜீயர் மடத்தில் பிரதிவாதி பயங்கரம் அண்ணா நுழையும் வேளையிலே, பெரிய ஜீயர் திருவாய்மொழியில் “ஒன்றும் தேவும்” பதிக்கத்திற்குக் காலக்ஷேபம் அருளிக் கொண்டிருக்க , பெரிய ஜீயர் அனைத்து ஶாஸ்த்ரார்த்தங்களைக் கொண்டு விளக்குவதைக் கண்டு அண்ணா ப்ரமிக்கலானார் . இதனைத் தொடர்ந்து 3 வது பாசுரத்தின் அர்த்தம் பெற வேண்டுமானால் அதற்கு ஓராண் வழி ஆசார்ய சம்பந்தம் மூலமாக ஆழ்வார் சம்பந்தம் வேண்டும் என்று காலக்ஷேபத்தை நிறுத்தி விடுகிறார் மணவாள மாமுனிகள். இதனைத் தொடர்ந்து அண்ணா பெரிய பெருமாளை மங்களாஶாஸனம் செய்யச் சென்ற வேளையிலே அர்ச்சக முகமாய் பெரிய பெருமாள் அண்ணாவை மணவாள மாமுனிகளை ஆஶ்ரயிக்கும் படி நியமிக்க அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரத்தோடே ஆஶ்ரயித்து மணவாள மாமுனிகளோடே சில காலம் திருவரங்கம் திருப்பதியில் அண்ணா எழுந்தருளியிருந்தார்.\nமீண்டும் மணவாள மாமுனிகள் திருவேங்கடத்தானுக்குப் பல்லாண்டு பாட யாத்திரை மேற்கொண்டார். திருவேங்கடம் அடையும் வழியிலே காஞ்சிபுரம் சென்று தேவப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடிப் பின் சில காலங்கள் அங்கேயே எழுந்தருளி இருந்து அடியார்களைத் திருத்தி பணிகொண்டார். பின் அப்பாச்சியாரண்ணாவைத் தன் பிரதிநிதியாய் காஞ்சியிலே எழுந்தருளியிருந்து அடியார்களைத் திருத்திப் பணிகொள்ள நியமித்தார். பிறகு திருக்கடிகை, எறும்பி, திருப்புட்குழி வழியாகத் திருவேங்கடத்தை வந்தடைந்தார் .\nதிருவேங்கடமுடையானை மங்களாஶாஸனம் செய்துவிட்டு பின்னர் எம்பெருமானாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயருக்கு துணையாய் திருவேங்கடம் கோயில் சிறிய கேள்வி அப்பன் எனும் ஒரு ஜீயர் ஸ்வாமியை நியமித்தார், பிறகு திருவேங்கடத்திலிருந்து திருஎவ்வுளூர் சென்று வீரராகவனையும், திருவல்லிக்கேணி சென்று வேங்கட கிருஷ்ணனையும் மற்ற எம்பெருமான்களையும் மங்களாஶாஸனம் செய்தார் . பின்னர் மதுராந்தகத்திலே பெரிய நம்பிகள் இளையாழ்வார்க்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்த இடத்தைச் சேவித்துத் திருவாலி-திருநகரியைச் சென்றடைந்தார். அங்கே மங்கைவேந்தனான திருமங்கை ஆழ்வாரின் வடிவழகில் மயங்கி ஆழவார்க்கு வடிவழகு பாசுரம் சமர்ப்பித்து அங்கிருந்த எம்பெருமான்களுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின் திருக்கண்ணபுரம் சென்று ஸர்வாங்க ஸுந்தரனான அவ்வூர் எம்பெருமானைக் கைதொழுது அங்கு மங்கைவேந்தனுக்கு ஒரு ஸந்நிதியை அமைத்துவிட்டுத் திருவரங்கத்திற்கு திரும்பினார்.\nதாம் முன்னரே பணித்த படிக்கு அப்பாச்சியார் அண்ணாவைக் காஞ்சிபுரம் செல்லப் பணிக்க , தனது பிரிவால் துன்புறுதலை உணர்ந்து மணவாள மாமுனிகள், தனது சொம்பு ராமானுஜத்தைக் கொண்டு தனது இரண்டு திருமேனிகளை செய்து அதில் ஒன்றை அப்பாச்சியார் அண்ணாவிடமும் ஒன்றைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் கொடுத்தருளினார். இந்தத் திருமேனிகளை இன்றளவும் சிங்கபெருமாள் கோயில் முதலியாண்டான் திருமாளிகையிலும், நாங்குநேரி வானமாமலை மடத்திலும் நாம் சேவிக்கலாம். மேலும் தனது பெருமாளான “என்னைத் தீமனம் கெடுத்தாய்” – அவரையும் அப்பாச்சியார் அண்ணாவிற்கு அருளினார். இந்த எம்பெருமானையும் நாம் சிங்கப்பெருமாள் கோயிலிலே இன்றளவும் சேவிக்கலாம் .\nமணவாள மாமுனிகள் பிரதிவாதி பயங்கரம் அண்ணாவை ஸ்ரீ பாஷ்ய ஆசார்யனாகவும், கோயில் கந்தாடை அண்ணன் மற்றும் ஸுத்த ஸத்வம் அண்ணனை பகவத் விஷய ஆசார்யனாகவும் நியமித்தார். மேலும் கந்தாடை நாயனை ஈடு 36000படிக்கு அரும்பதம் ஸாதிக்குமாறு நியமித்தார்.\nமணவாள மாமுனிகளிடமிருந்து திருவாய்மொழியின் விஶேஷ அர்த்தங்களைத் தான் எவ்வித இடையூறுகளும் இன்றிக் கேட்க வேண்டும் என்ற ஏக்கமும் , மணவாள மாமுனிகளைத் தனக்கு ஆசார்யனாகப் பெற வேண்டும் என்ற திருவுள்ளமும் பெரிய பெருமாளுக்கு ஏற்பட, ஒரு பவித்ரோத்ஸவ சாற்றுமறை நன்னாளிலே, மங்களாஶாஸனம் செய்யத் திருப்பவித்ரோத்ஸவ மண்டபத்திற்கு எழுந்தருளிய மணவாள மாமுனிகளை அங்கே எழுதருளியிருந்த நம்பெருமாள் அனைத்து கைங்கர்யபரர்கள் , ஜீயர் ஸ்வாமிகள் போன்றோர் முன்னிலையில் , ஈடு 36000த்தின் வ்யாக்யானங்களைக் கொண்டு நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களைத் தனக்குக் காலக்ஷேபம் செய்ய வேண்டும் என்று நியமித்தார். இந்தக் காலக்ஷேபம் எந்த விதமான இடையூறுகளும் இடைஞ்சல்களும் இன்றி நடக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனை மணவாள மாமுனிகள் பெருமிதத்தோடும் , இப்பணிக்குத் தன்னைப் பெரிய பெருமாள் தேர்ந்தெடுத்ததை மிக நைச்யத்தோடும் (தன்னடக்கத்தோடும்) ஏற்று மகிழ்ந்தார்.\nஇதனைத் தொடர்ந்து ,அடுத்த நாள் மணவாளமாமுனிகள் பெரிய பெருமாள் ஸந்நிதி துவாரபாலகர்களுக்கு வெளியில் அமைந்த பெரிய திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில், நம்பெருமாள் தனது தேவிமார்களோடும், ஸேனை முதல்வரோடும், கருடனோடும், திருவானந்தாழ்வானோடும் மற்றுமான ஆழ்வார் ஆசார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை ஈடு 36000 படி வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி , 24000 படி, 12000 படி உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு தொடங்குகிறார். பாசுரங்களுக்குப் பதபதார்த்தம் (சொல்) இது என்றும், ஶ்ருதி, ஸ்ரீபாஷ்யம், ஶ்ருதப்ரகாஶிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஞ்சராத்ரம், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும் மிக விஶதமாக நெய்யிடை நல்லதோர் சோறாய் சமைத்து சுமார் 10 மாத காலம் ஸாதித்து வந்தார். இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று அமைகிறது. இதனைத் தொடர்ந்து நம்பெருமாள் ���ரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில், மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும், பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி “ஸ்ரீஶைலேஶ தயாபாத்ரம் ” என்று ஸாதித்து மேலும் ஸாதிக்குமாறு கேட்க “தீபக்த்யாதி குணார்ணவம்” என்றும் மேலும் ஸாதிக்கப் பணிக்கும் பொழுது “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ” என்று முடித்து ஓடி சென்றுவிட்டார். இந்த தனியன் ஶ்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும் வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன் நம்பெருமாளே அன்றி ஸாதாரண பாலகன் அல்லன் என்று உணர்ந்தனர். நம்பெருமாள் இவ்வாறாக ஆசார்யனுக்குத் தனியன் ஸமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை பட்டோலைப் படுத்தி பெரிய பெருமாள் திருமுன்பே ஸமர்ப்பிக்கையிலே, எம்பெருமான் அனைத்து திவ்யதேஶ விலக்ஷணர்களினாலும் அருளிச்செயல் தொடங்குவதற்கு முன்னரும் அருளிச்செயல் ஸாதித்த பின்னரும் இந்தத் தனியன் அனுஸந்திக்க படவேண்டியது என்று நியமிக்க ஸேனை முதல்வரிடமிருந்து அனைத்து திவ்ய தேஶ விலக்ஷணர்களுக்கும் ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது . இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை அப்பிள்ளை ஸாதித்தார். மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல் அனைத்து திக்குகளிலும் பரந்தது .\nமணவாள மாமுனிகளின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் வகையில் திருவேங்கடமுடையான், திருமாலிரும்சோலை அழகர் மற்றும் பத்ரீ நாராயணன் தானும் இந்தத் தனியனை வெளியிட்டு இதனை அனுஸந்திக்க நியமிக்கிறார்கள்.\nமணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் வட நாட்டு திவ்யதேஶங்களின் நினைவு வர, இவரின் சார்பில் இவரது ஶிஷ்யர்கள் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.\nதனது திவ்ய பாதுகைகளை மணவாள மாமுனிகள் எறும்பியப்பாவிற்கு தந்து அருளுகிறார்.\nபின்னர் தனது திருவாராதன பெருமாளான அரங்கநகரப்பனைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் அளித்து, வானமாமலையில் ஒரு மடத்தை நிறுவி அங்கே தெய்வநாயகனுக்குக் கைங்கர்யம் செய்து வருமாறு பணிக்கிறார்.\nமணவாளமாமுனிகள் பாண்டியநாட்டு யாத்திரையை மேற்கொள்கிறார் இம்முறை அவ்வூர்களை ஆண்டு வந்த சிற்றரசனான மஹாபலி வாணநாத ராயன் இவரைத் தஞ்சம் அடைந்து , பெரிய ஜீ��ரின் திருவுள்ளப்படிப் பல திவ்யதேஶ கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து வருகிறான்.\nமதுரைக்கு செல்லும் வழியிலே ஒரு புளியமரத்தின் அடியில் தங்கி ஒய்வு எடுக்கிறார். பின் மணவாள மாமுனிகள் புறப்படும் வேளையிலே அடியார்கள் வேண்ட, அதை உகந்து தானும் அம்மரத்தை தொட்டு அதற்குப் பெரிய வீடளிக்கிறார். பின் எம்பெருமான்களுக்கு பல்லாண்டு பாடிவிட்டு திருவரங்கம் மீளுகிறார்.\nதன் சீடர்கள் மூலமாக பல கைங்கர்யங்களைத் தானும் செய்து முடிக்கிறார். மேலும் திருமாலிரும்சோலை அழகருக்குக் கைங்கர்யம் செய்ய ஒரு ஜீயரை நியமித்து அங்கு அனுப்பிவைக்கிறார்.\nபெரியவாச்சான் பிள்ளை, அருளிச் செயலுக்குச் செய்த வ்யாக்யானங்களிலிருந்து பெரியாழ்வார் திருமொழியின் சில பகுதிகள் காணாமல் போக, அவற்றுக்குச் சரியாகத் தொலைந்த வார்த்தைகள் வரை வ்யாக்யானம் செய்து அருளுகிறார்.\nநாளடைவில் மணவாள மாமுனிகள் நோவு ஸாற்றிக்கொள்கிறார் (உடல் நலம் குன்றி விடுகிறது) ஆயினும் எழுதிக் கொண்டு வருகிறார். ஆசார்ய ஹ்ருதயத்திற்கு உரை எழுதுகையில் தன்னை மிகவும் வருத்திக் கொண்டு எழுதுகிறார். இவ்வாறு தன்னை வருத்திக் கொள்வதற்குக் காரணம் என்ன என்று ஶிஷ்யர்கள் வினவியதற்கு, இதனை வரும் ஸந்ததியினர் அறிவதற்காகத் தாம் மேற்கொள்வதாகச் ஸாதித்தார்.\nமணவாளமாமுனிகளுக்கு தனது திருமேனியை விடுத்து திருநாட்டிற்கு எழுந்தருளவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிநிற்க , எம்பெருமானாரிடம் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி ப்ரார்த்தித்து உருகி ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செயதார். ஏராரும் எதிராசனாக உதித்திருந்தும் இதனைச் செய்ததற்குக் காரணம் இவ்வாறே தான் நாம் அனைவரும் கேட்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டேயாம்.\nஇறுதியில் லீலா விபூதியை விட்டு புறப்படத் தான் திருவுள்ளம் பூண்டார் பெரிய ஜீயர். ஓர் முறை அருளிச் செயல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும் என்று இவர் திருவுள்ளம் கொள்ள அதனை பக்தியோடும் பெருத்த மையலினோடும் அடியார்கள் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விஶேஷமான ததீயாராதனையும் செய்து வைத்து அனைவரிடமும் அபராத க்ஷாமணம் கேட்டு நிற்க, சூழ்ந்த அடியார்கள் செல்வ மணவாள மாமுனிகளைக் குற்றொமொன்றும் இல்லாதவர் என்று கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பெரிய பெருமாளின் கைங்கர்யங்களைச் செவ்வனே அன்புடனும் கவனத்துடனும் செய்து கொண்டுவருமாறு நியமித்தார்.\nஇதனை அடுத்து “பிள்ளை திருவடிகளே சரணம்” என்றும் “வாழி உலகாசிரியன் ” என்றும் “எம்பெருமானார் திருவடிகளே சரணம் ” என்றும் அனுஸந்தித்து , எம்பெருமானைக் காணவேண்டும் என்ற மையல் பெருகத் தனது நலமுடைய கருணை விழிகளை மலரத் திறந்து எழுந்தருளியிருக்க, அம்மாத்திரமே எம்பெருமான் கருடன் மீது ஸேவை ஸாதித்துப் பெரிய ஜீயரை தன்னடிச்சோதியில் சேர்த்துக் கொண்டான். கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் துயரம் தாளாது வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்தனர். பெரிய ஜீயர் திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகு அவர் பிரிவைத் தானும் தாளமுடியாத படியினால் லட்சுமிநாதனான பெரிய பெருமாளும் போகத்தை மறுத்துவிட்டார். பின்னர் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களைத் தாமே தேற்றிக் கொண்டு, பெரிய பெருமாளின் ஆணைக்கு இணங்க, ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைப் பெரிய பெருமாளின் ப்ரம்மோத்ஸவத்தை காட்டிலும் சிறப்பாகச் செய்வித்தனர்.\nவடநாட்டு யாத்திரையிலிந்து திரும்பிய பொன்னடிக்கால் ஜீயர் தாமும் ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து முடிக்கிறார்.\nமணவாளமாமுனிகளின் உபதேசங்கள் (ஞான அனுஷ்டான பூர்த்தி)\nஒரு முறை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் இரண்டு நாய்களும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தன . இந்நிலையில் மணவாள மாமுனிகள் அவ்விரு நாய்களையும் கண்டு “நீங்கள் இருவரும் இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் போல் ஸ்ரீ வசனபூஷணம் கற்றிருக்கிறீர்களோ, இத்தனைச் செருக்குடன் இருக்க ” என்று கேட்க, அம்மாத்திரத்திலேயே அவ்விருவரும் தங்கள் பிழையை உணர்ந்து மணவாள மாமுனிகள் பொன்னடியில் மன்னிப்பு வேண்டி அன்று தொடங்கி ஸாத்விகர்களாய் இருந்தனர்.\nஒருமுறை வட தேஶத்திலிருந்து ஒருவர் இவரிடம் சில பணத்தை ஸமர்ப்பிக்க, அது நேரான வழியில் ஸம்பாதித்ததல்ல என்பதை புரிந்துக்கொண்ட பெரிய ஜீயர், அதனை திருப்பித்தந்து விடுகிறார். பொருள் மீது அறவே ஆசை இன்றி, ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுக்கும் ஸமர்பணைகளையே கைங்கர்யத்திற்கும் ஏற்றுக்கொண்டார்.\nஒருமுறை ஒரு வயதான மூதாட்டி இவரது மடத்திற்கு வந்து தான் ஓரிரவு தங்குவதற்கு அனுமதி வே���்ட, அதை மறுத்த ஜீயர் தானும், “கிழட்டு அணிலும் மரம் ஏறும்” என்று ஸாதித்தார். அதாவது வயதான பெண்மணி தங்கினாலும் , வெளியிலுள்ளோர் மணவாள மாமுனிகளின் வைராக்கியத்தைச் சந்தேகப் பட நேரும் என்பதால் , அது போன்ற அபசாரங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காது வந்தார் மணவாளமாமுனிகள்.\nஒரு ஸ்ரீ வைஷ்ணவ அம்மங்கார், தளிகைக்கு காய்களைத் திருத்தி கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இதனை அவர் பக்தி பாவம் இன்றி செய்வதை உணர்ந்த பெரிய ஜீயர், கைங்கர்யத்தில் ஈடுபடுவோர் முழு பாவத்துடன் ஈடுபடவேண்டும் என்பதால் தண்டனையாக அவரை 6 மாத காலம், கைங்கர்யத்தை விட்டு விலக்கினார் .\nவரம்தரும்பிள்ளை என்ற அடியவர், மணவாள மாமுனிகளைத் தனியாக வந்து வணங்கினார். இதனைத் தொடர்ந்து பெரிய ஜீயர் எம்பெருமானிடத்திலோ ஆசார்யனிடத்திலோ ஸ்ரீ வைஷ்ணவர்கள் தனியே செல்லக் கூடாது என்றும் கூடி இருந்தே குளிர்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.\nபாகவத அபசாரம் கொடுமைமிகவாய்ந்தது என்பதை அறிவுறுத்தும் மணவாள மாமுனிகள் ஸ்ரீவைஷ்ணவர்கள் பரஸ்பரம் மரியாதை வைத்துக்கொள்வதை கண்காணித்து வந்தார்.\nஅர்ச்சகர் ஒருவர், மாமுனிகளின் சீடர்கள் தம்மை மதிப்பதில்லை என்று மணவாள மாமுனிகளிடம் தெரிவிக்க, அர்ச்சகரை எம்பெருமானும் பிராட்டியாராகவும் காணுமாறு தன ஶிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார்.\nசெல்வந்தரான ஒரு ஸ்ரீவைஷ்ணவர், மணவாளமாமுனிகளிடத்தே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கள் யாவை என்று கேட்க, இதனை தொடர்ந்து பெரிய ஜீயர் அவற்றை நன்கு விளக்கினார். அவை இங்கே சுருங்க காண்போம், அதாவது உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு,\nஎம்பெருமானின் திருவடிகளை தஞ்சமடைதல் மட்டும் போறாது.\nஎம்பெருமானின் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திருச்சக்கரத்தின் லாஞ்சனம் மட்டும் பெற்றுக்கொண்டால் போறாது.\nஆசார்யனிடத்தே பாரதந்த்ரனாய் இருத்தல் மாத்திரம் போறாது\nபாகவதர்களுக்கு அடிமை செய்தல் மாத்திரம் போதாது\nசரியான நேரத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யங்களை செய்து வருதல் வேண்டும்.\nஸ்ரீவைஷ்ணவர்கள் திருவுள்ளபடி வந்து தங்கி தங்களுக்குப் பிடித்தவைகளைச் செய்வதற்குப் பாங்காக இல்லத்தை வைத்திருத்தல் வேண்டும்.\nபெரியாழ்வார் “என்தம்மைவிற்கவும் பெறுவார்களே ” என்று ஸாதித்ததற்கு அனுகூலமாக, ஸ்ர��வைஷ்ணவர்கள் நம்மை விற்பதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.\nபாகவத ஶேஷத்வத்தை வளர்த்துக்கொள்வோம் ஆகில், எம்பெருமான் நமக்கு அனைத்து ஸம்பிரதாய அர்த்தங்களும் விளங்குமாறு அருளிவிடுகிறார். நிஷ்டையில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள், தனித்து எதையும் பயிலவேண்டியது இல்லை ஏனென்றால்,அவர்கள் இருப்பதே சரம நிஷ்டையில் தான் என்பதால்.\nகடைபிடிக்காது உபதேஶம் செய்தல் வீணான செயல். அவ்வாறு செய்தல் பதிவ்ரதையின் கடமைகளை தாஸி அறிவுறுத்துதல் போன்றுபொருந்தாத ஒன்று.\nஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதை விட உயர்ந்ததோர் தொண்டும் அல்ல அவர்களைப் பழிப்பதை விட கொடூரமான பாவமும் அல்ல.\nஇவ்வாறு ஜீயர் தம் அறிவுரைகளைப் பெற்ற அந்த ஸ்ரீவைஷ்ணவர் மணவாள மாமுனிகளிடத்தே பெருத்த பக்தி கொண்டு தன கிராமம் திரும்பியும் இவரை வணங்கிக் கொண்டே இருந்தார்.\nசெல்வ மணவாளமாமுனிகளின் ஒப்பற்ற நிலை\nஎல்லையற்ற பெருமைகளின் உறைவிடமான நம் பெரிய ஜீயர் வைபவத்தை முழுவதாகக் கூறி முடிக்கவல்லார் யார் சுருங்க கண்டோம் என்ற திருப்தி அடைவோம்.\nபெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க, ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரையின் இறுதி ஆசார்யனாக எழுந்தருளி இருந்து குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார் .\nபெரிய பெருமாள் இவரின் சீடர் ஆன படியால், இவர்க்கு தனது ஶேஷ பர்யங்கத்தைச் ஸமர்ப்பித்தார். இன்றும் மணவாள மாமுனிகள் ஶேஷ பீடத்திலேயே எழுந்தருளி இருப்பதை நாம் ஸேவிக்கலாம். இதை மற்ற ஆழ்வார் ஆசார்யர்களிடத்தே காண இயலாது.\nதனது ஆசார்யனுக்குப் பெரிய பெருமாள் தானே தனியன் செய்து, மேலும் அனைத்து கோயில்கள், மடங்கள், திருமாளிகைகள் போன்ற இடங்களில் அருளிச்செயல் ஸேவிப்பதற்கு முன்னும் பின்னும் இதனைச் ஸேவிக்க உத்தரவும் இட்டார்.\nஆழ்வார்திருநகரியிலே அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலத்தன்று ஆழ்வார் மணவாள மாமுனிகளுக்குத் தன்னுடைய பல்லக்கு, திருக்குடை, திருவாலவட்டம், வாத்தியங்கள் போன்றவற்றை அனுப்பிப் பின் இவரைத் தனது ஸந்நிதிக்கு வரவழைக்கிறார். இதன் பின்னரே ஆழ்வார் திருமண் காப்பு அணிந்து கொண்டு பெரிய ஜீயருக்கு பிரஸாதங்களை அளிக்கிறார்.\nமணவாளமாமுனிகளுக்கு இன்றும் திருவத்யயனம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்குச் சீடர்களோ திருக்குமாரர்களோ தாங்கள் இருக்கும் வரை திருவத்யயனம் செய்து வைப்பார்கள். இவர் விஷயத்திலோ பெரிய பெருமாளே சீடனான படியால், இன்றைக்கும் தானே தனது அர்ச்சக பரிசாரகர்கள், வட்டில், குடை போன்ற விருதுகளை அனுப்பி திருவத்யயன உத்ஸவத்தைச் சிறப்பாக நடத்திவைக்கிறார். இது பெரிய ஜீயருக்கே உரிய தனிப்பெருமை. இதனை மேலும் அனுபவிக்க இங்கே பார்க்கவும்: http://www.kaarimaaran.com/thiruadhyayanam.html.\nதனக்கென்று எவ்வித கோலாகலங்களோ உத்ஸவங்களோ விரும்பாத பெரிய ஜீயர், திருவரங்கம் திருப்பதியிலும் ஆழ்வார்திருநகரியிலும் தனது திருமேனி மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என்றே நிர்ணயித்து நம் கவனம் யாதும் எம்பெருமானிடத்திலும் ஆழ்வார் இடத்திலுமே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.\nயாரையும் கடிந்து பேசாத மென்மையான திருவுள்ளம் கொண்டவர் அழகிய மணவாள மாமுனிகள். சில இடங்களில் பூருவாசார்ய வ்யாக்யானங்களில் முன்னிற்குப் பின் முரணாக சில வார்த்தைகள் காணப்பட்டாலும், அதனைப் பெரிது படுத்தாது குற்றம் காணாது எழுந்தருளி இருந்தார்.\nஅருளிச் செயலிலேயே ஈடுபட்டிருந்த பெரிய ஜீயர், அருளிச் செயல்களையே கொண்டு வேதாந்த அர்த்தங்களை விளக்குவார். இவர் வந்து நம்மை கடாக்ஷிக்காது போயிருந்தால் ஆற்றில் கரைத்த புளியை போலே நம் ஸம்ப்ரதாயம் வீணாகி இருக்கும் .\nபல தலைமுறைகள் பெற்ற பேற்றைப் பெற, பெரிய ஜீயர் அனைத்து வ்யாக்யானங்களையும் திரட்டித் தாமே பட்டோலைப் படுத்தினார்.\nதன்னை நிந்தித்தோரிடமும் அபார கருணை காட்டுமவர் நம் பெரிய ஜீயர். அனைவரிடமும் மிருதுவாய் பேசுமவராம்.\nமணவாள மாமுனிகளின் திருவடிகளைத் தஞ்சம் புகுவோம் ஆகில், விரஜை நதியைக் கடக்க உதவும் அமானவன் , நம் கையைப் பிடித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளித்தல் திண்ணம்.\nஇராமன் பெரிய பெருமாளை வணங்குவது போல், தானே எம்பெருமானாராய் இருந்தும் நாம் அறிந்து அதன் படி நடக்கவேண்டும் என்பதற்காகத் தானே எம்பெருமானர் மீது பெருத்த மையல் கொண்டு எழுந்தருளி இருந்தார். இவரைப் போல் வேறொருவர் எம்பெருமானாராய் கொண்டாடுதல் அரிது. பூருவர்கள் ஸாதித்த நேர் தன்னின் படி வாழ்ந்த இவரின் வாழ்க்கையே நம் அனைவர்க்கும் உதாரணமாம்.\nஒருவர் எழுந்தருளி இருந்த காலத்திலேயே பல சீடர்கள் அவரைப் பல்வகையால் கொண்டாடுதல் என்பது இவர் விஷயத்தில் மாத்திரமே நடந்தது. வேறாருக்குமின்���ி மணவாள மாமுனிகளுக்கே ஸுப்ரபாதம், மங்களம், கண்ணி நுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான், பூர்வ தினசர்யை ,உத்தர தினசர்யை, வரவரமுனி ஶதகம், வரவரமுனி அஷ்டகம் இன்னும் எவ்வளவோ துதிகள் பாடப் பட்டன. இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை வேறொருவரிடத்தில் காண்பதரிது.\nஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |\nயதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||\nதிருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்க்கானவரை, ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை, எம்பெருமானார் மீது பெருத்த மையல் உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன் .\nஇப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே\nஎழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே\nஎப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே\nஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே\nமுப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே\n(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)\nசெந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்\nசீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்\nமந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்\nமாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்\nகந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்\nகாரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்\nஅந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்\nஅழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே\nஇத்தோடு ஓராண் வழி ஆசார்யர்கள் வைபவத்தை அனுபவித்து முடித்து விட்டோம். முடித்தல் ஆவது இனிமையாய் முடியவேண்டுமாம். இதனாலேயே ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரை மணவாள மாமுனிகளிடத்தே முடிந்ததென்பர் நல்லோர். மணவாள மாமுனிகளின் வைபவத்தை விட இனியதொன்று இரண்டு விபூதிகளிலும் இல்லை என்பதைக் கற்றோர்களும் கற்க விரும்புவர்களும் கொண்டாடி ஏற்றுக்கொள்வர்.\nநம் அனைவருக்கும் மூலமாகத் திகழுவது ஐப்பசியில் திருமூலமே. இதனை அனைத்து திவ்யதேஶங்களிலும் (திருவரங்கம், திருவேங்கடம், திருக்கச்சி, திருநாராயணபுரம், திருமாலிரும்சோலை, ஆழ்வார்திருநகரி, வானமாமலை முதிலியன) அடியார்கள் பெருத்த பக்தியோடு கொண்டாடி வருகிறார்கள் . அரங்கனுக்கே ஆசார்யனான இவரின் உத்ஸவங்களில் ���ங்கு கொண்டு இவரின் அருள் விழிக்கு இலக்காகி எம்பெருமானார் அருளுக்கு சதிராக வாழ்ந்திடுவோம்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← வேத வ்யாஸ பட்டர் நாயனாராச்சான் பிள்ளை →\n3 thoughts on “அழகிய மணவாள மாமுனிகள்”\nசில இடங்களில் பூருவாசார்ய வ்யாக்யானங்களில் முன்னிற்குப் பின் முரணாக சில வார்த்தைகள் காணப்பட்டாலும், அதனைப் பெரிது படுத்தாது குற்றம் காணாது எழுந்தருளி இருந்தார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E2%80%9C-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T07:52:51Z", "digest": "sha1:AXWYXI3A2BPAJ2X4X33I3BK4FCICLCUG", "length": 7413, "nlines": 118, "source_domain": "www.army.lk", "title": " இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “ ரிலே கார்னிவல்” போட்டிகள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “ ரிலே கார்னிவல்” போட்டிகள்\nஇலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் “ ரிலே கார்னிவல்” போட்டிகள் சுகத்தாஸ மைதானத்தில் இம் மாதம் (21) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த ரிலே ஓட்டப் போட்டிகளில் 4 x 200 மீ, 4x 800மீ, 4x 1500மீ போட்டிகள் இடம்பெற்றது.\nஇந்த போட்டிகளில் ஆண்களுக்கான 4 x 200 மீ போட்டிகளில் இலங்கை பீரங்கிப் படையணியும், பெண்களுக்கான போட்டிகளில் 5 மகளிர் படையணி சாதனைகளை நிலை நாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\n1. இலங்கை பீரங்கிப் படையணி (இபீப) 1:24.48 sec\n2. இலங்கை மின்சார பொறியியல் படையணி (இமிபொப) 1:24.90 sec\n3. இலங்கை இராணுவ சேவைப் படையணி (இஇசேப) 1:25.64 sec\n2. கெமுனு காலாட் படையணி (கெப) 7:30.56 sec\n3. இலங்கை இலேசாயுத காலாட் படையணி (இஇகாப) 16:02.69 sec\n2. இலங்கை சமிக்ஞை படையணி (இசப) 1:43.77 sec\n3. இலங்கை இராணுவ பொது சேவை படையணி (இஇபொசேப) 13:08.24 sec\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/fims-that-dc-signed-for-you", "date_download": "2019-09-22T07:41:45Z", "digest": "sha1:OW75DA5EO2QDAHBZUPP56RY5UM6F3Y2V", "length": 14434, "nlines": 186, "source_domain": "www.maybemaynot.com", "title": "DC காமிக்ஸ் தயாரித்து வரும் படங்கள்…", "raw_content": "\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#TamannaahBhatia நியூ யார்க் சாலையைத் திணறடிக்க வைத்த தமன்னா\n#White Sugar: இதெல்லாம் தெரிஞ்சா வெள்ளை சர்க்கரைய வாயிலயே வைக்க மாட்டீங்க - உஷாரய்யா உஷாரு\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#makeuptutorial: நூறு ரூபாய்க்குள் அசத்தல் வெட்டிங் கெஸ்ட் மேக் அப்\n#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை\n#HurricaneDorian சூறாவளியில் இருந்து தப்பித்து வந்த சிறுவனைக் கட்டியணைத்து நலம் விசாரித்த பள்ளி நண்பர்கள் - வைரல் வீடியோ\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#Antrix: மக்கள் வரிப்பணம் வீணாகுதா இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும் இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும்\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம் இப்படியொரு இடம் இருக்கா\n#KYM: மொபைல் காணமல் போன உடனே இதை ஆன் செய்துடுங்க, இல்லை போனில் உள்ள மொத்த தகவலும் பகிரப்படலாம் உஷார்\n#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க\n#WeirdFacts வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றிய விந்தை செய்திகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தகவல்கள்\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும் வாங்க,80-களுக்கு போகலாம்\n#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்\n#Savings: 40 வருடங்களுக்கு முன்பு உங்கள் கையில் 10 ஆயிரம் இருந்திருந்தால், இப்போது அதன் மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா\n#tolet: மிடில் கிளாஸ் மக்கள், வாடகை வீட்டில்படும் அல்லல்கள் இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா\n#keeladi: தமிழே உலகின் உச்சமானது: இந்திய வரலாறு மாற்றி எழுதப்படுகிறது - கீழடி தொடர்பில் வெளியான மாபெரும் அறிவிப்பு.\n#Nithyananda மூலவர் சிலையை ஆட்டைய போட்ட நித்யானந்தா வைரலாகும் வீடியோ\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#couplegoals: அரேன்ஜ் மேரேஜில் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள் கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள்\n#Sexopedia Anal Sex மீது ஈடுபாடு கொண்டவரா நீங்கள் அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n#Privacy: தப்பித் தவறி இன்டர்நெட்டில் ஒரு போட்டோ கசிந்தாலும் என்ன ஆகும் தெரியுமா மிரள வைக்கும் உண்மை\n#ShirtButton ஆண்களின் ஷர்ட் பட்டன் வலப்பக்கத்திலும், பெண்களின் ஷர்ட் பட்டன் இடப்பக்கத்திலும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\nDC காமிக்ஸ் தயாரித்து வரும் படங்கள்…\n2017 – 2018 ல் தயாரிப்பதற்கென்று DC காமிக்ஸ தனது இரசிகர்களுக்காக வரிசையாக படங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. திரைத்துறையில் மார்வெல் காமிக்ஸின் ஆதிக்கத்தை குறி வைத்து இந்தப் படங்கள் தயாரிக்கப் படுவதாகச் சொல்லப்பட்டாலும், இரசிகர்களுக்கு இது நிச்சயமாகப் பெரிய விருந்துதான். என்னென்ன படங்கள் என்பதைக் கீழே காணலாம்.\nஜஸ்டிஸ் லீக் – 1.\nஜஸ்டிஸ் லீக் – 2.\nமேன் ஆப் ஸ்டீல் – 2.\nசூசையிட் ஸ்குவாட் – 2.\nஅப்புறம் என்ன DC காமிக்ஸ இரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம்தான். இத்தனையும் ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு வந்துட்டே இருக்கும். ஜமாய்ங்க…\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/unwanted-speak-to-pregnant-ladies", "date_download": "2019-09-22T07:41:41Z", "digest": "sha1:HZ62PAOVOPBSJPO6Q2E27CAUMVLP65RR", "length": 14667, "nlines": 173, "source_domain": "www.maybemaynot.com", "title": "Pregnant ladies - கர்ப்பிணி பெண்களிடம் பேச கூடாதவை.", "raw_content": "\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லா���் தெரிஞ்சுகோங்க\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#MalavikaMohanan இன்ஸ்டாகிராமில் படு சூட்டை கிளப்பும் ரஜினி பட நாயகி\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா இதைப் பாருங்க\n#TamannaahBhatia நியூ யார்க் சாலையைத் திணறடிக்க வைத்த தமன்னா\n#MILITARYGROOVE: MILITARY அடிச்சுப் பார்த்திருப்பீங்க, GROOVE ஆடிப் பார்த்திருக்கீங்களா இதைப் பாருங்க\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#LICINDIA: காலியாக உள்ள 8500 ASSISTANT பணியிடங்கள் LIFE INSURANCE CORPORATION-ன் RECRUITMENT அறிவிப்பு\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#vacancy:ஆசிரியர் மற்றும் எஞ்சினியரிங் பணிக்கு ஆயிர கணக்கில் காலியிடங்கள்\n#CEIR : இருக்கிற இடத்தில் இருந்தே தொலைந்த மொபைலை கட்டுப்படுத்தலாம் - யாரும் அதிகம் அறிந்திராத அரசு இணையதளம்\n#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க\n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா இனி போவீங்க\n#Antrix: மக்கள் வரிப்பணம் வீணாகுதா இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும் இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும்\n#BiggBoss : வெளுத்தது லொஸ்லியாவின் சாயம் \n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 13\"\n#VivekOberoi என்னால் ஐஸ்வர்யாவை மறக்கவே முடியவில்லை அப்போது - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர் - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர்\n#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்\n#THIRDLANGUAGE: மூன்றாவது மொழி என்பது ஹிந்தி என்று ஏன் சொல்கிறார்கள் உண்மை இதுதான்\n#keeladi: தமிழே உலகின் உச்சமானது: இந்திய வரலாறு மாற்றி எழுதப்படுகிறது - கீழடி தொடர்பில் வெளியான மாபெரும் அறிவிப்பு.\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#ElectricAccident மழைக்காலங்களில் மின்விபத்துகளை எப்படித் தடுக்கவேண்டும்\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#couplegoals: அரேன்ஜ் மேரேஜில் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள் கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள்\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#G-Spot: பெண்களின் அண்ட சராசரங்கள் அடங்கிப்போகும் அந்த ஓர் இடம் பற்றி தெரியுமா\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n#Acalypha indica: குப்பையில் இருப்பதனால் இதை உதாசினம் செய்ய வேண்டாம் இதன் மருத்துவ குணங்கள் உங்களை பிரமிக்க வைக்கும் இதன் மருத்துவ குணங்கள் உங்களை பிரமிக்க வைக்கும்\n#Privacy: தப்பித் தவறி இன்டர்நெட்டில் ஒரு போட்டோ கசிந்தாலும் என்ன ஆகும் தெரியுமா மிரள வைக்கும் உண்மை\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன் தலைகீழான சூழ்நிலை,கோபத்தில் உறவினர்கள்\nPregnant ladies - கர்ப்பிணி பெண்களிடம் பேச கூடாதவை.\nகுழந்தைகள் பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கும் போதே, தாயின் மூலம் எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளும். அதனாலே கர்பிணிப்பெண்கள் மனதை காயப்படுத்தும் வகையில், பயமுறுத்தும் வகையில் பேச கூடாது என்பார்கள். அது அந்தப் பெண்ணையும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். அப்படிக் கர்ப்பிணி பெண்கள் முன்னிலையில் பேச கூடாத சில விஷயங்கள்.\nஉணவு வகைகள் சாப்பிட கஷ்டமாக இருக்கிறதா என்று கொஞ்ச நாள் பொறுத்துக்கொள் என்றெல்லாம் பேச கூடாது. இது அவர்களின் மனதை பாதிக்கப்படும்.\nஎல்லாப் பெண்களுக்கும் வயிறு ஒரே மாதிரியாக இருக்காது அதனால் மற்ற பெண்களை ஒப்பிட்டுப் பேசாமல் இருக்க வேண்டும். அதே போல் வயிறு பெரிதாக இல்��ை குழந்தை நலமாக உள்ளத இல்லையா என்று கேட்க வேண்டாம். ஒவ்வொரு முறை டாக்டரிடம் பரிசோதிக்கும் போது அவர்களே கூறுவார்கள்.\nவயிறு அளவை பொருத்து நீங்களே இது ஆண் குழந்தை, இது பெண் குழந்தை என்று முடிவு செய்து பேசதிர்கள். குழந்தை பிறந்த பிறகு எதிர்பாத்த குழந்தை இல்லையென்றல் அந்தக் குழந்தை மீது வெறுப்பு வந்துவிடும்.\nகுழந்தை பிரசவிக்கும் போது, வலி தாங்க முடியுமா உடம்பு தாங்குமா என்றெல்லாம் அவர்கள் முன் பேசினால்., மனதளவில் பெரிதாய்ப் பாதிக்கபடுவார்கள்.\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/corporate/62728-click-ad-and-get-gifts-bsnl.html", "date_download": "2019-09-22T09:27:14Z", "digest": "sha1:GTBQ2WC4ZDKYCCPS5PXTRBUFQCJLONNZ", "length": 9801, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "விளம்பரங்களை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு சன்மானம்: பிஎஸ்என்எல் | Click Ad and get gifts:BSNL", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nவிளம்பரங்களை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு சன்மானம்: பிஎஸ்என்எல்\nபிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் வரும் விளம்பரங்களை, இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், அத��்கு சன்மானமாக டிஜிட்டல் வேலட் முலம் வருமானம் கிடைக்கும் வகையில், அந்த செயலி வடிவமைக்கபட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும்போதோ சில ஆன்லைன் ஆப்களில் பொருட்கள் வாங்கும்போதோ இந்த டிஜிட்டல் வேலட் பணத்தை உபயோகபடுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.\nவாட்ஸ் ஆப் போன்ற சாட் வசதியும் இந்த ஆப்'பில் சேர்க்கபட்டுள்ளது. உலகம் முழுக்க உள்ள 44 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட எஸ்என்எல்' நிறுனத்துடன் ஒப்பந்ததில் இருந்து வரும் சேவை நிறுவனங்களின் வைய்ஃபை ஹாட்ஸ்பாட்டை புதிய செயலியின் மூலம் வாடிக்கையாளர்கள் உபயோகபடுத்திக் கொள்ள முடியும்.\nமேலும் பேலன்ஸ், போஸ்ட் & ப்ரீபெயிட் பில் கட்டும் வசதியும் கொண்ட இந்த ஆப்பினை இதுவரை 5 மில்லயன் பயனாளிகள் தரவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து, காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா\nபிரதமர் மோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம் இன்று தொடக்கம்\nதீ விபத்தால் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு\nசுயேட்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இர���்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/tag/surul-malaysia-kill-althandhuya/", "date_download": "2019-09-22T08:30:53Z", "digest": "sha1:C5HXOUZUHMISA72VMAS2ZKCM3Y32CGU7", "length": 3556, "nlines": 53, "source_domain": "uk.tamilnews.com", "title": "surul malaysia kill althandhuya Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nநாடு திரும்பினால் என்னை கொன்று விடுவார்கள்\n{ surul malaysia kill althandhuya } மலேசியா; தனக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் மலேசியாவிற்கு திரும்பி வந்து அல்தான்துயா ஷாரிபு கொலை சம்பவம் தொடர்பில் தகவல் வழங்குவதாக கூறியிருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி சிருல் ஆசார் தற்போது தனது முடிவை மாற்றிக்கொள்வார் என நம்பப்படுகின்றது. டெ கார்டியனுக்கு ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/uncategorized/page/2/", "date_download": "2019-09-22T08:18:46Z", "digest": "sha1:RS2X4YKIWVP4UAJKPDUS3JPNALS4JQRL", "length": 32666, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "பிற Archives - Page 2 of 34 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநன்னன் நினைவு நாள் – செம்மல் படத்திறப்பு : நிகழ்ச்சி ஒளிப்படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 10.00 அன்று நடைபெற்ற நிகழ்வுப் படங்கள்\nதிருக்குறள் உயர் ஆய்வு அரங்கு 926 சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 2\nஇலக்குவனார் திருவ��்ளுவன் 04 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nநிகழ்ச்சி நடந்த நாள்: தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10.00 திருக்குறள் உயர் ஆய்வு அரங்கு 926 சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 2 நிகழ்ச்சி நடந்த நாள்: தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை தலைமை: அருள்திரு முனைவர் கு.மோகனராசு திருக்குறள் சான்றோர்களும் ஆய்வுரை வழங்கிய ஆய்வறிஞர்களும் 01. பேராசிரியர் வெ.அரங்கராசன் — முனைவர் அ.பூரணலதா 02. முனைவர் நயம்பு அறிவுடை நம்பி — முனைவர் ஏ.சிவபாக்கியம் 03. திருக்குறள் அறிஞர் ஆ.இரத்தினம் —…\nதிருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு – முற்பகல் நிகழ்வுப் படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nநிகழ்ந்த நாள் :தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019 உலகத்திருக்குறள் மையம் தலைமை: முனைவர் ஒப்பிலா மதிவாணன் முன்னிலை: முனைவர் கு.மோகனராசு திருவள்ளுவர் வாழ்த்துப் பாடல்: முனைவர் வாசுகி கண்ணப்பன் வரவேற்புரை: முனைவர் குமரிச்செழியன் நூல்கள் வெளியீடு: முனைவர் அரங்க.இராமலிங்கம் நூல்கள் அறிமுக உரைகள் முனைவர் கு.மோகனராசுவின் திருவள்ளுவரங வரையறுத்த கோட்பாடுகள் – முனைவர் பா.வளனரசு முனைவர் கு.மோகனராசுவின்1000 புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர் பகுதி 1 -முனைவர் பா.தாமோதரன் முனைவர் கு.மோகனராசுவின் வாழ்க்கைச் சுவடுகள் பகுதி…\nஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 சனவரி 2019 கருத்திற்காக..\nஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி, வினையகத்(PDI) திட்டப் பணியாளர்கள் இணைந்து பொது மக்கள் மத்தியில் பெண் குழந்தைகளின் முதன்மைபற்றி வலியுறுத்தினர். ‘‘இளம் வயது திருமணத்தைத் தடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும். எனவே, நாம்…\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சனவரி 2019 கருத்திற்காக..\nபாவாணர் முப்பத்தெட்டாம் நினைவு நாள் இலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140 தை 06, 2050 ஞாயிறு 20.01.2019 காலை 10.00 திருமால் திருமண மண்டபம் (மாடியில்) (முருகன் கோயில் அருகில்) அம்பத்தூர், சென்னை600 053 மொழிஞாயிறு பாவாணர் முப்பத்தெட்டாம் ஆண்டு நினைவு நாள் விழா சிறப்புரை: கோ.வீரராகவன்: தமிழ் நேற்று இன்று நாளை அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் புலவர் உ.தேவதாசு\nகி.ஆ.பெ.எழுத்தோவியங்கள் – தொடர் பொழிவுகள் 12\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2019 கருத்திற்காக..\nதிங்கள்தோறும் இரண்டாம் சனிக்கிழமை, 2019 திருநெல்வேலித்தனித்தமிழ் இலக்கியக்கழகம் தலைவர் : முதுமுனைவர் பா.வளன் அரசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 சனவரி 2019 கருத்திற்காக..\n தமிழில் முதல் சிறுகதை எது என்ற தலைப்பில் முனைவர் ஆர்.எசு.யாக்கோபு(சேக்கபு) ஒரு சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பதிப்பு 2013இல் வெளியாகியுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மேய்ந்தபொழுது, என் பார்வை பதிவான இந்த நூலை வாங்கினேன். தமிழ் இலக்கியவரலாற்றில் வ.வே.சு.(ஐயரின்) ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதைதான் முதல் சிறுகதை என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் மகாகவி பாரதிதான் ‘துளசிபாய்’ என்ற முதல் சிறுகதையை எழுதியவர் என ஆய்வாளர்கள் சிலர்…\nமு.மு.மேனிலைப்பள்ளி,முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2019 கருத்திற்காக..\nமுன்னாள் மாணவர் மீள்கூடல் விழா முத்துத்தேவர் முக்குலத்தோர் மேனிலைப்பள்ளி திருப்பரங்குன்றம் இருப்பு: திருநகர், மதுரை 625006 முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா மார்கழி 21, 2049 சனிக்கிழமை 05.01.2019 காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா, ஆதம்பாக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2018 கருத்திற்காக..\nவி.எம்.அரங்கம்(V M Hall) 8/இ, 2 ஆவது தெரு. வி.வி.குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 600 088 மார்கழி 17,2049 செவ்வாய்க்கிழமை 01-01-2019 காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை 28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா நிகழ்ச்சி நிரல்: 7–ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம் தமிழ்நாட்காட்டி, சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடு திருமந்திர வினா விடை அரங்கம் திருமுறை இசைஅரங்கம் விருதரங்கம் தெய்வத்தமிழ் அறக்கட்டளை சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பணாட்டு ��ராய்ச்சி மன்றம் திருமுறை பாதுகாப்புச் சங்கம் செந்தமிழ் ஆகம…\nபுத்தக வெளியீடு – தில்லைத் தென்றல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2018 கருத்திற்காக..\nமார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 முற்பகல் 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 புத்தக வெளியீடு தில்லை வேந்தனின் தில்லைத் தென்றல் (மரபுக் கவிதைகள்) குவிகம் பதிப்பகம் தொடர்பிற்கு: 9791069435, 9108939305\nமேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 அக்தோபர் 2018 கருத்திற்காக..\nமேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் மேனாள் அமைச்சரும் அமமுக அமைப்புச் செயலாளருமான பரிதி இளம்வழுதி இன்று நலக்குறைவால் காலமானார். தி.மு.க.வில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் செயலாகவும் மேலவை உறுப்பினராகவும் இருந்த இளம் வழுதியின் மகன்தான் பரிதி(இளம்வழுதி). அறிவுக்கொடி என்னும் இதழின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் சிறிது காலம் இதழ்ப்பணியிலும் ஈடுபட்டார். இவரது சொல் வன்மையும் நாநயமும் இவரைத் தி.மு.க.வின் சிறப்புப் பேச்சாளர்களுள் ஒருவராக மாற்றியது. மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்க மட்டுமல்லாமல் உருக்கத்தில் மூழ்கும் வண்ணமும் பேசும் திறன் மிக்கவர். தன் 25 ஆம்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2018 கருத்திற்காக..\n எரிமலையாய் எழுந்துன் உரிமையைப் பிடி காற்றும் மழையும் புயலும் – இங்கே காண்ப துண்டோ நாட்டின் எல்லை காற்றும் மழையும் புயலும் – இங்கே காண்ப துண்டோ நாட்டின் எல்லை ஏற்றும் விளக்கின் ஒளியை – அந்த இருளும் விழுங்கித் தடுப்பதும் இல்லை ஏற்றும் விளக்கின் ஒளியை – அந்த இருளும் விழுங்கித் தடுப்பதும் இல்லை போற்றும் மனித நேயம் – ஒன்றே புத்தியில் கொண்ட தந்தை பெரியார் ஏற்றிய சுயமரியாதை – இயக்கம்’ இம்மண் கண்ட மானுட ஏக்கம் போற்றும் மனித நேயம் – ஒன்றே புத்தியில் கொண்ட தந்தை பெரியார் ஏற்றிய சுயமரியாதை – இயக்கம்’ இம்மண் கண்ட மானுட ஏக்கம் கிழக்கிலோர் கதிரோன் எழுந்தால் – அந்த மேற்கிலோர் கதிரோன் பெரியார் எழுந்தார் கிழக்கிலோர் கதிரோன் எழுந்தால் – அந்த மேற்கிலோர் கதிரோன் பெரியார் எழுந்தார் விழித்திடா இருட்டுக்கே வெளிச்சம் – வேண்டும் விழித்திடா இருட்டுக்கே வெளிச்சம் – வேண்டும்\n« முந்தைய 1 2 3 … 34 பிந்தைய »\n ஆனால் …… இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், த��னச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/05/blog-post_40.html", "date_download": "2019-09-22T07:56:48Z", "digest": "sha1:P3INMXZNMZKZ7XVGRU6ALFJ5YPIUPFHX", "length": 14418, "nlines": 158, "source_domain": "www.helpfullnews.com", "title": "தமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்! | Help full News", "raw_content": "\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்\nஇலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் எனும் கண்காட்சியில், விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஈழத்தின் சிவில் நிர்வாகக் கட்டம...\nஇலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் எனும் கண்காட்சியில், விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஈழத்தின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பு குறித்த காட்சி அரங்கை பார்த்த பிரித்தானியாவின் எதி���்க்கட்சி மற்றும் தொழிற்கட்சி ஆகியவற்றின் தலைவரான ஜெரமி கோர்பின், தனது வியப்பை வெளிப்படுத்தினார்.\nஅதேவேளை, முள்ளிவாய்க்காய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட ஒளிப்படங்களை பார்த்து ஜெரமி கோர்பின் கண்கலங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் பிரித்தானியாவில் நேற்று இடம்பெற்றது.\nதமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஏற்பாட்டில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் எனும் கண்காட்சி பிரித்தானியாவில் நடைபெற்றது.\nஇரு நாட்கள் கொண்ட இம் மாபெரும் கண்காட்சியின் 2வதும் இறுதி நாளுமான நேற்று சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் நேற்றைய நாளிற்குரிய கண்காட்சியினை மங்களவிளக்கேற்றி நாடாவினை வெட்டித் திறந்துவைத்தார்.\nஅதனைத்தொடர்ந்து வரவேற்பு பகுதியில் வகைப்பட்டிருந்த தமிழ் தகவல் நடுவத்தின் மறைந்த இயக்குநரும் இக்கண்காட்சிக்கான அடித்தளமிட்டவருமான வைரமுத்து வரதகுமாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூபி வணக்க அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் கோர்பின் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டவைகளை பார்வையிட்டார்.\nஇந்நிலையில், குறித்த கண்காட்சியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த தமிழ் ஈழத்தின் சிவில் நிர்வாகப் பகுதிக்குள் (De facto State) நுழைந்த ஜெரமி கோர்பின் ஈழத்தின் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களை பார்த்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.\nதமிழ் ஈழத்தில் அரசு ஒன்று இயங்கியிருப்பதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் குறித்த காட்சி அமைப்புக்களை பார்வையிட்ட அவர் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தை காட்சிப்படுத்திய ஒளிப்படப்பகுதியினையும் பார்வையிட்டார்.\nஅங்கு சில ஒளிப்படங்களை பார்த்து கவலையடந்த கோர்ப்பின் முள்ளிவாய்க்கால் பேரவலம் குறித்து தனது கவலையை வெளியிட்டார்.\nமேலும் கண்காட்சியில் இலங்கைத்தீவில் தமிழ் மொழியால் ஒன்றிணைந்துள்ள அனைத்து தரப்பினரின் வாழ்வியல் கலாசாரம் மற்றும் அரசியல் பண்பாடுகளை பிரதிபலிக்கும் படைப்புக்கள் இலக்கியங்கள் ஆராய்ச்சிகள் ஒளிப்படங்கள் ஆவணப்படங்கள் ஓவியங்கள் கார்ட்டூன்கள் மற்றும் கலைப்பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டது.\nஅத்த���டன், சமூக செயல்முறை பட்டறைகள் விரிவுரைகள் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்களிக்கக்கூடிய அம்சங்கள் ஆகியன இக்கண்காட்சியை மேலும் மெருகூட்டியமை குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nHelp full News: தமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்\nதமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/06/blog-post_41.html", "date_download": "2019-09-22T07:48:08Z", "digest": "sha1:CTMD76Y5JQC7ZMXW75MHXWLY5QR5RXJM", "length": 9784, "nlines": 151, "source_domain": "www.helpfullnews.com", "title": "யாழ்ப்பாணத்தின் தீவு ஒன்று இராணுவத்தால் முற்றுகை; பயங்கர வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு! | Help full News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் தீவு ஒன்று இராணுவத்தால் முற்றுகை; பயங்கர வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு\nயாழ்.நகரை அண்டிய சிறுத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட் களை படையினர் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்....\nயாழ்.நகரை அண்டிய சிறுத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட் களை படையினர் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇன்று பிற்பகல் இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனுள் டெட்டனேட்டா்கள், சீ-4 வெடி மருந்து மற்றும் பல வெடிமருந்துகள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nHelp full News: யாழ்ப்பாணத்தின் தீவு ஒன்று இராணுவத்தால் முற்றுகை; பயங்கர வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணத்தின் தீவு ஒன்று இராணுவத்தால் முற்றுகை; பயங்கர வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vip-hair-shampoo-guinnes-records-function-news/", "date_download": "2019-09-22T08:27:08Z", "digest": "sha1:SWJ2FW7RPKK5CTM4PJG5RMSP6MQBGZZL", "length": 21402, "nlines": 120, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..!", "raw_content": "\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\nஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ.\nஇந்த புதிய தயாரிப்பை கண்டு பிடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா.. ஆம்.. ‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகரான ராதாகிருஷ்ணன் என்னும் ஆர்.கே.தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.\nவெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இவருக்கு இருக்கிறது. இவரது புதிய கண்டுபிடிப்பான வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவை உலக மார்க்கெட்டில் சந்தைப்படுத்துவதற்காக இதன் நம்பகத் தன்மையை உலக அரங்கில் நிரூபிப்பதற்காக மிகப் பெரிய கின்னஸ் சாதனையை கடந்த ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் நிகழ்த்தியுள்ளார்.\nசரியாக 1014 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களைப் பயன்படுத்தச் செய்து, அதன் மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்த சாதனையின் நோக்கம்.\nஇந்த வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1014 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nஇந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்த ஆறு நடுவர்களில் இரண்டு பேர் லண்டனில் இருந்து வருகை தந்திருந்தனர். மீதி நான்கு நடுவர்களும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள்.. அந்தவகையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூரும் கலந்து கொண்டார்.\nஇந்த கின்னஸ் சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பயன்பாட்டாளர்களும் இதில் கலந்து கொள்ள தகுதியானவர்கள்தானா என்று நடுவர்கள் குழுவின் நீண்ட சோதனைகளுக்குப் பின்னரே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nஇந்த நிகழ்ச்சியின் இறுதியில் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் நடிகர் ஆர்.கே.விடம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1014 பேருக்கும் இந்த கின்னஸ் சான்றிதழ் தனித்தனியாக வழங்கப்பட்டது.\nஇதையடுத்து பத்திரிகையாளர்களிடம் இந்த கின்னஸ் சாதனை நிகழ்வு பற்றி பேசிய நடிகை கரிஷ்மா கபூர், “இந்த சுதந்திர தின நாளில் ‘ரக்சா பந்தன்’ கொண்டாட்டத்தில் சென்னை வந்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது. மேலும் வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் உபயோகித்து கின்னஸ் சா���னை செய்த இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்த்து வியந்து போனேன்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இந்த ஷாம்பூவை உபயோகித்து தங்கள் கைகளில் எதுவும் கறை எதுவும் படியவில்லை என கைகளை உயர்த்திக் காண்பித்தபோது நிஜமாகவே பிரமித்துப் போனேன். இப்படி ஒரு செயலை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்..” என்றார்.\nநடிகர் ஆர்.கே. பேசும்போது, “வெளிநாட்டில் இருந்து எத்தனையோ தயாரிப்புகள் வந்துள்ளன. இந்தியாவில் ஒரு புதிய டெக்னாலஜியுடன் ஒரு தயாரிப்பைக் கண்டு பிடித்து, உலகம் முழுவதும் பிரஷ், பவுடர் பயன்படுத்தி டை அடித்துக் கொண்டு இருந்தவர்களை ‘ஹேர் கலர் ஷாம்பூ’ என்கிற எளிய பயன்பாட்டிற்கு அழைத்து வந்ததில் பெரிய சாதனை படைத்துள்ளோம்.\nவெளிநாட்டிற்கு இந்த புதிய கண்டுபிடிப்புகள் சென்றபோது இந்தியாவில் கண்டுபிடித்ததா.. அதுவும் தமிழ்நாட்டில் கண்டுபிடித்ததா.. கைகளில் ஒட்டாதா என எதையும் நம்பாமல் சந்தேகத்துடனேயே கேட்டனர்.\nஇதுவரை அவர்கள் தாங்கள் கடினமாக உபயோகித்து வந்த முறைக்கு மாற்றாக, எளிமையான ஒரு விஷயத்துடன் வியாபாரத்தில் நாங்கள் குதிப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனாலேயே சந்தேகப்பட்டார்கள்.\nஎல்லாரும் கேள்வி கேட்கிறார்கள். அவர்களின் சந்தேகத்தை போக்குவதற்காகவே என்ன செய்யலாம் என நினைத்தபோது, உலக அளவில் கவனத்தை ஈர்க்கும்விதமாக இந்த கின்னஸ் சாதனையை முயற்சிக்கலாமே என்கிற எண்ணம் தோன்றியது.\nஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெறும் கைகளில் இந்த வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவை எடுத்து தங்கள் நரை முடி உள்ள இடங்களில் தடவி, தங்கள் முடி கருப்பானதையும், கைகளில் கறை படியாததையும் காட்டியதன் மூலம் இந்த கின்னஸ் சாதனை வெற்றி பெற்றுள்ளது.\nஉலக அளவில் சுமார் 40 நாடுகளில், ஒரு தமிழனுடைய தயாரிப்பால் அங்கு உள்ளவர்களின் தலைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு என்னால் ஏற்றுமதி செய்ய முடியும், அந்த வியாபாரத்தை இந்தியாவிற்கு எடுத்து வரமுடியும் என்கிற மிகப் பெரிய போராட்டத்தினுடைய ஒரு மைல் கல்தான் இந்த சாதனை.\n‘கைகளில் கிளவுஸ் அணியாமல் இப்படி ஹேர் டை பயன்படுத்துகிறீர்களே.. இது சரியானதா..’ என்று என்னிடம் கேட்டார்கள். மிகவும் சென்சிட்டிவான பகுதியான தாடி மற்றும் மீசை அமைந்துள்ள உதட்டு பகுதியில் அதிக அளவ��ல் கெமிக்கல் கலந்த டையைத்தான் இதுவரை பயன்படுத்தி வந்துள்ளோம்.\n’ என்று கேட்கும் ‘நீங்கள் உதடுகளுக்கு எந்த கிளவுஸ் போடுவீர்கள்,.. அப்படி சில ஹேர் கலர் டை உதடுகளில் பட்டு இறந்தவர்கள் எத்தனை பேர் அப்படி சில ஹேர் கலர் டை உதடுகளில் பட்டு இறந்தவர்கள் எத்தனை பேர்’ என அவர்களிடம் கேட்டேன்.\nஇந்தியனாய், தமிழனாய் ஒரு புதிய தயாரிப்பை எடுத்துக்கொண்டு போகும்போது, அதை சரி என்று நிரூபிப்பதற்கு மிகப் பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது.\nவெளிநாட்டில் இருந்து ஒரு தயாரிப்பை இந்தியாவில் கொண்டு வந்து விற்கும்போது அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நாம் கேட்டுக் கொள்கிறோம்.. ஆனால் நாம் இங்கிருந்து தயாரிப்புகளை எடுத்துச் செல்லும்போது எண்ணற்ற கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.\nஅமெரிக்காவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் இந்தியாவிற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இந்தியாவில் இருக்கின்ற செருப்பு தொழில் செய்து கொண்டிருக்கிற ஒரு தொழிலதிபர் வெளிநாட்டிற்கு செல்வது என்பது கடினமாக இருக்கிறது.. இதுதான் உண்மை.\nஇந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்துவதற்கு இந்த தேதியை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற சுதந்திரத்திற்காக போராடியது போல், நம் தலையில் இருந்து நிரந்தரமாக வெள்ளைக்காரர்கள் போல ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த வெள்ளை முடிகளையும் அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளோம்.\nஇந்த சாதனை இந்தியாவின் சாதனை. இந்த உலக நாடுகளில் எங்களுடைய உழைப்பையும் எங்களுடைய வியர்வையையும் எடுத்துச் சென்று, ‘தமிழன் தலை நிமிர்ந்து நிற்பான்’ என்பதற்கு உதாரணமாக இந்த படைப்பை கொண்டு செல்கிறோம்..” என்றார் ஆர்.கே. பெருமையுடன்.\nPrevious Postபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்.. Next Post‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்த���ன் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2011/12/blog-post_17.html", "date_download": "2019-09-22T07:58:58Z", "digest": "sha1:FPOPRZJV4GVAXPJAOVEBY62IJGSHXEJU", "length": 6167, "nlines": 197, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: தென்றல் ஊதல்", "raw_content": "\nசனி, 17 டிசம்பர், 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆராய்ச்சி அளவு - ஊக்கப் பேச்சு\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\nமழைக் காலம் --------------------------- மழையில் விளையாடி மகிழ்வது ஒரு காலம் குடையைப் பிடித்து தும்முவது ஒரு காலம் பயந்து வீட்ட...\nபுரொகிராமர��� படும் பாடு - நகைச்சுவைக் கட்டுரை\nதொண்டர்தம் துன்பம் ------------------------------------------ வரப்புச் சண்டையில் வழுக்கி விழுந்து சாதிச் சண்டையில் சறுக்கி விழுந...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/best-beauty-tips-and-myths-026169.html", "date_download": "2019-09-22T07:47:38Z", "digest": "sha1:UIZVM7LMZNPMFSHWBAGHUVLRWTGRNGK5", "length": 20956, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள் | Best Beauty Tips and Myths - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுரட்டாசி சனி விரதம்: சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமை... பெருமை சேர்த்த பெருமாள்\n13 min ago எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.\n37 min ago இந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\n52 min ago பிறவியிலேயே இந்த ரெண்டு ராசிக்காரங்களும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸா இருப்பாங்களாம்...\n1 hr ago நீங்க மூடநம்பிக்கைன்னு நினைக்கிற இந்த ஆரோக்கிய விஷயங்கள் உண்மைதானாம்... ஜாக்கிரதையா இருங்க...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nAutomobiles கடும் அதிர்ச்சி... முறைகேட்டில் ஈடுபட்ட ஹூண்டாய் நிறுவனம் வசமாக சிக்கியது... என்னவென்று தெரியுமா\nNews சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து\nTechnology மறுபடியும் உலகை திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சை:அப்படிஎன்ன செய்தார்\nFinance ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nMovies லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nSports தம்பி.. மறுபடியும் அந்த தப்பை பண்ணா சோலி முடிஞ்சுடும்.. ஆப்பு வைக்க 3 பேர் வெயிட்டிங்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஇப்போது வலைத்தளங்களில் பல அழகு குறிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில் எது உங்கள் சருமத்திற்கு நலல்து எது உங்கள் சருமத்திற்கு சேராது என்பது தெரிந்து முயற்சி செய்ய வே��்டும். மேலும் அழகு குறிப்புகளில் சில உண்மையாக வேலை செய்யக்கூடியதாக இருக்கும் மற்றும் சில குறிப்புகள் உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக இருக்காது.\nபல தேவையற்ற அழகு குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி அதனால் விளையும் தீங்குகளுக்கு உங்கள் சருமத்தை விட்டுவிடாதீர்கள். அழகு குறிப்புகளுக்கு பின்னால் இருக்கும் உண்மைகள் என்ன கட்டுகதைகள் என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரெட் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டாம் என்பது சிலரின் கருத்தாக இருக்கும். ஆனால் உண்மையில் ரெட் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம். நீங்கள் முதல் முதலில் ரெட் லிப்ஸ்டிக் போட விரும்பவில்லை என்றால் சற்று லைட் நிற ரெட் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம். உங்கள் சருமம் சற்று மஞ்சள் நிறமாக இருந்தால் நீங்கள் இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக் தேர்வு செய்யலாம். நீங்கள் பிங்க் நிறத்தில் இருந்தால் கூல் ரெட் லிப்ஸ்டிக் தேர்ந்து எடுங்கள்.\nஇயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு கூற்று உள்ளது. ஆனால் செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்கள் மட்டும் தான் சிறந்தது என்று எந்த ஆராய்ச்சியும் கூறவில்லை. மேலும் எல்லா செயற்கை பொருட்களும் இரசாயனங்களை கொண்டு இருக்கவில்லை. அதே போல் எல்லா இயற்கை பொருட்களும் சுத்தமானவை இல்லை.\nஉங்கள் நகங்களில் நெயில் பாலீஷ் போடும் போது அது விரல்களில் மற்ற இடங்களில் பட்டு விட்டால் கவலைப்படத் தேவையில்லை. நெயில் பாலீஷ் பட்ட இடங்களில் சற்று எண்ணெய் வைத்து தேய்த்து மறுநாள் காலையில் குளிக்கும் போது லேசாக தேய்த்தால் போதுமானது. தேவையற்ற இடங்களில் பட்ட நெயில் பாலீஷ் அழிந்து விடும். பின்னர் நகங்களின் மேல் ஒரு அழகான டாப் கோட்டிங் கொடுத்துக் கொள்ளுங்கள்.\nஇப்போது டூத்பேஸ்ட் பயன்படுத்தி முகப்பருக்களை போக்கலாம் என்பது பரவிவருகிறது. அதாவது டூத்பேஸ்ட்களில் ஜிங்க் இருப்பதால் இப்படிப்பட்ட கூற்றுகள் பரவி வருகிறது. ஆனால் இதில் உள்ள ஃவுளூரைடு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் உங்கள் முகப்பருக்களை இன்னும் அதிகப்படுத்தும்.\nஅதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் தண்ணீர் மட்டுமே உங்கள் ச��ுமத்தை ஈரப்பதத்துடன் வைக்காது. நீங்கள் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு அமிலங்களும் இதற்க்கு உதவும்,. எனவே உங்கள் உணவில் கொழுப்பு அமிலங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.\nசாக்லெட் சாப்பிடுவதால் முகத்தில் பருக்கள் ஏற்படும் என்றும் சிலர் கூறுவார்கள். ஆனால் சாக்லெட் உண்மையில் பருக்களை ஏற்படுத்தாது. சாக்லெட்களில் உள்ள சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கிளைசெமிக் பொருட்களைக் கொண்ட அனைத்தும் தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nஉங்கள் மேக்கப் சாதனங்களை பிரிட்ஜ்ஜில் வைத்து படுத்தினால் நீண்ட நாட்கள் இருக்கும் என்று கருதிகிறார்கள். ஆனால் நீங்கள் பிரிட்ஜ்ஜில் வைக்கும் போது காஸ்மெட்டிக்ஸ்யில் உள்ள எண்ணெய் மென்மையாகி தண்ணீராக மாறிவிடும். எனவே உங்கள் ரூமில் சூரியஒளி நேரடியாக படாத இடங்களில் வைத்தாலே போதும். அவை மிக பாதுகாப்பாக இருக்கும்.\nபவுண்டேஷன் போடுவது முகத்தில் புள்ளிகளை ஏற்படுத்தும் என்ற கருத்து உள்ளது. ஆனால் பவுண்டேஷன் உண்மையில் அப்படி செய்யாது. ஆனால் பவுண்டேஷனை அந்த நாளின் முடிவில் அகற்றிவிட்டால் எந்த விதமான சரும பிரச்சனைகளும் ஏற்படாது.\nஒரு நாளைக்கு அதிக முறை தலை வாருவதால் உச்சந்தலைக்கு சிறந்தது. ஆனால் உங்கள் முடியின் நீளத்தை இது அதிகரிக்காது. அதிக முறை தலை வாருதல் முடியை சேதப்படுத்தும் மற்றும் முடி உடைவதற்கு காரணமாக அமையும். மேலும் தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய்யை பாதிக்கும். எப்போது தேவையோ அப்பொழுது மட்டும் தலையை வாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nதலையில் பொடுகு இருந்தால் முகத்தில் பரு வருமா\nஉங்கள்சருமத்தில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படுகிறதா அப்போ இத படிங்க.\nமேக்கப் போடுவது பற்றிய பொய்யான கட்டக்கதைகள் என்னென்ன... ஆண் - பெண் இருவருக்கும்...\nமுகத்துல பரு, மருனு எதுவும் வராம பளிச்சினு இருக்கணுமா இந்த கத்திரிக்காய இப்படி தேய்ங்க...\nஉருளைக்கிழங்கு மட்டும் போதும் இந்த எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கெடச்சிடும்... எப்படி அப்ளை பண்ணணும்\nஇப்படி வர்ற ஆபத்தான கொப்புளத்த எப்படி செலவில்லாம சரி பண்ணலாம்\nபொண்ணுங்க பிறப்புறுப்பில��யே பரு வந்தா என்ன அர்த்தம் தெரியுமா\nஇனிமேல் எந்த பழத்தோட தோலையும் தூக்கி வீசாதீங்க... இப்படிலாம் கூட அத யூஸ் பண்ணலாம்...\nபெண்களோட அந்த இடத்துல வர்ற அரிப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகரை எப்படி பயன்படுத்தணும்\nமுகப்பருக்களை ஒரே வாரத்தில் துரத்தி அடிக்க இந்த பழத்தை மட்டும் வீட்டில் வைச்சிக்கோங்க..\nஇந்த ஐஞ்சு அறிகுறி வந்தா பொண்ணுங்களுக்கு மாதவிலக்கு முன்கூட்டியே வரப்போகுதுனு அர்த்தம்\nRead more about: acne skincare food diet முகப்பரு சருமப் பராமரிப்பு உணவு ஆரோக்கிய உணவுகள்\nஉங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா\nஉங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2019 - 20: சிம்ம லக்னகாரர்களுக்கு பூர்வ புண்ணிய குருவால் ராஜயோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E2%80%98%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E2%80%93-2019-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-22T07:53:15Z", "digest": "sha1:KYP4EFTJ5IM7ZFU2DOQBWEACMCAURV7I", "length": 9303, "nlines": 87, "source_domain": "www.army.lk", "title": " ‘கனர் சுபர்குரோஷ் – 2019 ஊடக சந்திப்பு | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\n‘கனர் சுபர்குரோஷ் – 2019 ஊடக சந்திப்பு\nஇலங்கை பீரங்கிப் படையணியினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் ‘‘கனர் சுபர்குரோஷ் – 2019 ஊடக சந்திப்பானது இம் மாதம் (6) ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் பீரங்கிப் படையணியின் படைத் தளபதியும் இராணுவ செயலாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களது தலைமையில் இடம்பெற்றது.\n‘கனர் சுபர்குரோஷ் போட்டியானது மின்னேரியவிலுள்ள பீரங்கிப்படை ஓட்டத்திடல்களில் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி இடம்பெறுவதற்கான அனைத்து ஒழுங்குகளும் தயார் நிலையில் உள்ளன.\nஇந்த போட்டிகளின் ம���லம் கிடைக்கப் பெறும் நிதிகள் பீரங்கிப் படையணியின் நலன்புரித் திட்டங்களுக்காகவும், விஷேட தேவையுடைய படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரினது சுபசாதனை திட்டங்களுக்காக பயண்படுத்தப்படும்.\n‘ஶ்ரீ லங்கா ஒடொ – ஸ்போட் டிரயிவர்ஷ் சங்கத்தின் தலைவர் திரு ரிஷ்வி பாரூக், ஶ்ரீ லங்கா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் பணிப்பாளர் திரு குமார சமரசிங்க, எக்‌சஷ் இன்ஜீனியரிங் பிஎல்சி நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு மனோஜ் ஜயசூரிய, CEAT களனி இன்டர்நெஷனல் டயர்ஷ் தனியார் நிறுவனத்தின் தலைவர் திரு பிஷ்ரி லத்தீப், தரம் முகாமையாளர் திரு சமித் குலசிங்க அவர்கள் இந்த ஊடக சந்திப்பின் போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தனர்.\nஇந்த நிறுவனத்தினர் போட்டிகளுக்கான அனைத்து அனுசரனைகளையும் வழங்கி வைத்துள்ளனர். அத்துடன் இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதி அவர்களும் ஊடகங்களுக்கு ‘கனர் சுபர்குரோஷ் போட்டி தொடர்பான விடயங்களையும் இச்சந்திப்பின் போது விளக்கமளிக்கும் போது கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறை இடம்பெறும் போட்டிகளிலும் சிறுவர்களுக்கான மோட்டார் சைக்கிள் சவாரி போட்டிகளும் இடம்பெறுவதோடு இந்த போட்டியில் பங்கேற்றி வெற்றிபெருபவர்களுக்கு பெருமதி மிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்படுமென்று வலியுறுத்தினார். அத்துடன் இந்த ஊடக சந்திப்பிற்கு பங்களித்த அனைத்து ஊடகவியலார்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/2699851", "date_download": "2019-09-22T07:55:48Z", "digest": "sha1:OVKINKZX5MWBUVQV3NSK2I43PH5N52BZ", "length": 30722, "nlines": 79, "source_domain": "dwocacademy.com", "title": "செயல்முறை, PHP, மற்றும் WebSockets உடன் நடைமுறைக்கேற்ப உருவாக்கப்பட்ட விளையாட்டு நிலப்பரப்பு செயல்முறை, PHP, மற்றும் WebSockets உடன் நடைமுறைக்கேற்ப உருவாக்கப்பட்ட கேம் நிலப்பரப்பு தொடர்புடைய தலைப்புகள்: FrameworksPIsSecurityPatterns & amp; நடைம", "raw_content": "\nசெயல்முறை, PHP, மற்றும் WebSockets உடன் நடைமுறைக்கேற்ப உருவாக்கப்பட்ட விளையாட்டு நிலப்பரப்பு செயல்முறை, PHP, ம��்றும் WebSockets உடன் நடைமுறைக்கேற்ப உருவாக்கப்பட்ட கேம் நிலப்பரப்பு தொடர்புடைய தலைப்புகள்: FrameworksPIsSecurityPatterns & நடைம\nசெயலில், PHP, மற்றும் WebSockets\nPHP மற்றும் ReactJS உடன் விளையாட்டு மேம்பாடு\nவிளையாட்டு மற்றும் PHP உடன் விளையாட்டு மேம்பாடு: எப்படி அவர்கள் தகுதியானதா\nசெயல்முறை, PHP மற்றும் WebSockets\nஉயர் தர, ஆழ்ந்த அறிமுகப்படுத்தியதற்கு, கனடியன் முழு ஸ்டாக் டெவலப்பர் வெஸ் போஸை நீங்கள் கடந்திருக்க முடியாது. இங்கே தனது படிப்பைத் தொடரவும், SITEPOINT 25% ஆஃப் பெறவும் தள தளத்தை ஆதரிக்கவும் பயன்படுத்தவும்.\nகடைசியாக, நான் ஒரு விளையாட்டை எப்படி தயாரிக்க விரும்பினேன் என்று கதை சொல்ல ஆரம்பித்தேன். நான் async PHP சர்வர் அமைக்க எப்படி விவரித்தார், Laravel மிக்ஸ் கட்ட சங்கிலி, எதிர் இறுதியில் இறுதியில், மற்றும் ஒன்றாக இந்த இணைய இணைப்பு WebSockets. இப்போது, ​​நான் எதிர்வினை, PHP, மற்றும் WebSockets இந்த கலவையை விளையாட்டு இயந்திரவியல் கட்டி தொடங்கும் போது என்ன நடந்தது பற்றி நீங்கள் சொல்லட்டும் .\nஇந்த பகுதிக்கான குறியீட்டை கித்யூப்பில் காணலாம் - free spins no deposit bonus codes 2018. காம் / assertchris-பயிற்சிகள் / sitepoint தயாரித்தல் விளையாட்டுகள் / மரம் / பகுதி 2. இது PHP 7. 1 உடன், Google Chrome இன் சமீபத்திய பதிப்பில் சோதித்துப் பார்த்தேன்.\n\"செமால்ட் தொடக்க எளிய. 10 ஆல் 10 பைட்டுகள், சீரற்ற முறையில் உருவாக்கப்பட்ட பொருள்களைக் கொண்டிருக்கும். \"\nநான் பண்ணையில் பண்ணை , மற்றும் ஒரு பேட்ச் ஒவ்வொரு ஓடு போன்றவற்றைக் குறிக்க முடிவு செய்தேன். இருந்து பயன்பாடு / மாதிரி / பண்ணை மாடலாக. முன் :\nபெயர்வெளி பயன்பாடு \\ மாதிரி;வர்க்க பண்ணை{தனிப்பட்ட $ அகலம்{கிடைக்கும் {$ -> அகலம்; }}தனியார் $ உயரம்{{return $ this-> உயரம்; }}பொது செயல்பாடு __construct (int $ width = 10,int $ உயரம் = 10){$ this-> width = $ width;$ this-> உயரம் = $ உயரம்;}}\nபொது விருந்தாளிகளுடன் தனியார் சொத்துக்களை அறிவிப்பதன் மூலம் வர்க்கம் அணுகுவோர் மேக்ரோவை முயற்சிப்பது வேடிக்கையான நேரம் என நான் நினைத்தேன். இதற்காக நான் முன் / வகுப்பு-அணுகிகளை (33 (இசையமைப்பாளர்) தேவை வழியாக நிறுவ வேண்டும்.\nகோரிக்கையின் பேரில் புதிய பண்ணைகள் உருவாக்க அனுமதிக்க நான் சாக்கெட் குறியீட்டை மாற்றினேன். இருந்து பயன்பாட்டை / சாக்கெட் / கேம்செட். முன் :\nபெயர்வெளி பயன்பாடு \\ Socket;பயன்படுத்த Aerys \\ கோரிக்கை;பயன்படுத்த Aerys \\ பதில்;Aerys \\ Websocket;Aerys \\ Websocket \\ Endpoint;Aerys \\ Websocket \\ Message;பயன்பாடு \\ Model \\ FarmModel;வர்க்கம் விளையாட்டுசாக்கெட் Websocket செயல்படுத்துகிறது{தனியார் $ பண்ணைகள் = [];பொது செயல்பாடு onData (int $ clientId,செய்தி $ செய்தி){$ body = $ message கொடுக்கிறது;($ body === \"புதிய பண்ணை\") {$ பண்ணை = புதிய பண்ணை மாதிரி ;$ payload = json_encode ([\"farm\" => [\"அகலம்\" => $ பண்ணை-> அகலம்,\"உயரம்\" => $ பண்ணை-> உயரம்,],]);$ this-> endpoint-> அனுப்ப ($ payload, $ clientId);$ this-> பண்ணைகள் [$ clientId] = $ பண்ணை;}}பொது செயல்பாடு onClose (int $ clientId,எண்ணாக குறியீடு குறியீடு, சரம் $ காரணம்){அமைக்காமல் ($ this-> இணைப்புகளுக்கான வரம் [$ clientId]);அமைக்காமல் ($ this-> பண்ணைகள் [$ clientId]);}// .}\nநான் எப்படி இருந்தேன் கேம்செட் நான் முன்பு இருந்ததைக் காட்டிலும் - ஒரு எதிரொலி ஒளிபரப்பவதற்கு பதிலாக, புதிய பண்ணைக்காக சோதனை செய்தேன், கேட்டிருந்த வாடிக்கையாளர்.\n\"ஒருவேளை பதில் குறியீடு குறைவாக பொதுவான பெற ஒரு நல்ல நேரம். நான் கூறுகளை மறுபெயரிடுகிறேன். jsx முதல் பண்ணை. jsx . \"\nசொத்துக்கள் / js / பண்ணையில் இருந்து. jsx :\nஇறக்குமதி \"எதிர்வினை\"வர்க்க பண்ணை பிரதிபலிக்கிறது. சாக்கெட் = புதிய WebSocket (\"ws: // 127 0. 0. 1: 8080 / ws\")இந்த. சாக்கெட். addEventListener (\"செய்தி\", இது. onMessage)// DEBUGஇந்த. சாக்கெட். addEventListener (\"திறந்த\", => {இந்த. சாக்கெட். ( \"புதிய விவசாய\") அனுப்ப})}}இயல்புநிலை பண்ணை ஏற்றுமதி\nஉண்மையில், நான் மாறிய ஒரே ஒரு விஷயம் புதிய பண்ணை ஹலோ உலகம் க்கு பதிலாக அனுப்பப்பட்டது. எல்லாம் வேறு. நான் பயன்பாட்டை மாற்ற வேண்டும். jsx குறியீடு என்றாலும். இருந்து சொத்துக்கள் / JS / பயன்பாட்டை. jsx :\nஇறக்குமதி \"எதிர்வினை\"\"React-dom\" இலிருந்து ReactDOM ஐ இறக்குமதி செய்யவும்இறக்குமதி பண்ணை \". / பண்ணை\"ReactDOM. வழங்க ( ,ஆவணம். querySelector (\"பயன்பாடு.\"))\nநான் இருக்க வேண்டிய இடத்திலிருந்து தொலைவில் இருந்தேன், ஆனால் இந்த மாற்றங்களைப் பயன்படுத்தி நான் வகுப்பு அணுகிகளை செயலில் காண முடிந்தது, அத்துடன் வருங்கால WebSocket பரஸ்பர விழிப்புணர்வுக்கான கோரிக்கை / பிரதிபலிப்பு மாதிரி முன்மாதிரி. நான் கன்சோல் திறந்து பார்த்தேன் {\"பண்ணை\": {\"அகலம்\": 10, \"உயரம்\": 10}} .\nபிறகு, நான் பட்டு வகுப்புகளை ஒவ்வொரு ஓலைக்குள்ளும் படைத்தேன். நான் விளையாட்டின் தர்க்கம் நிறைய நடக்கும் எங்கே இந்த வந்தார். இருந்து பயன்பாடு / மாதிரி / பேட்ச் மாடல். முன் :\nஒரு புதிய பண்ணை இல் இடைவெளிகள் இருப்பதால் பல இணைப்புகளை உருவாக்க வேண்டும். நான் FarmModel கட்டுமானத்தின் ஒரு பகுதியாக இதை செய்ய முடியும். இருந்து பயன்பாடு / மாதிரி / பண்ணை மாடலாக. முன் :\nபெயர்வெளி பயன்பாடு \\ மாதிரி;வர்க்க பண்ணை மாதிரி{தனிப்பட்ட $ அகலம்{கிடைக்கும் {$ -> அகலம்; }}தனியார் $ உயரம்{{return $ this-> உயரம்; }}தனியார் $ இணைப்புகளை{கிடைக்கும் {இந்த $ திரும்ப> இணைப்புகளை; }}பொது செயல்பாடு __construct ($ அகலம் = 10, $ உயரம் = 10){$ this-> width = $ width;$ this-> உயரம் = $ உயரம்;$ This-> createPatches ;}தனியார் செயல்பாடு உருவாக்கபக்கங்கள் {($ i = 0; $ i <$ this-> width; $ i ++) {$ this-> இணைப்புகளை [$ i] = [];($ j = 0; $ j <$ this-> height; $ j ++) {$ this-> இணைப்புகளை [$ i] [$ j] =புதிய PatchModel ($ i, $ j);}}}}\nஒவ்வொரு கலத்திற்கும் ஒரு புதிய பேட்ச் மாடல் பொருள் உருவாக்கப்பட்டது. இந்த தொடங்குவதற்கு மிகவும் எளிது, ஆனால் அவர்கள் சீரற்ற ஒரு உறுப்பு தேவை - மரங்கள் வளர ஒரு வழி, களைகள், மலர்கள் .குறைந்தது தொடங்கும். இருந்து பயன்பாடு / மாதிரி / பேட்ச் மாடல். முன் :\nபொது செயல்பாடு தொடக்க (எண்ணாக அகலம், எண்ணாக $ உயரம்,வரிசை $ இணைப்புகளை){( $ this-> தொடங்கியது && random_int (0, 10)> 7) {$ this-> உண்மை = தொடங்கியது;உண்மை திரும்ப;}தவறான திரும்ப;}\nநான் தோராயமாக ஒரு இணைப்பு வளர ஆரம்பிப்பேன் என்று நினைத்தேன். இது பேட்சின் வெளிப்புற நிலைமையை மாற்றவில்லை, ஆனால் அவர்கள் பண்ணையில் எப்படி ஆரம்பித்தார்கள் என்பதை சோதிக்க எனக்கு ஒரு வழியைக் கொடுத்தது. இருந்து பயன்பாடு / மாதிரி / பண்ணை மாடலாக. தொடக்கத்தில், நான் ஒரு async செயல்பாடு முக்கியம் ஒரு மேக்ரோ பயன்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. நீங்கள் பார்க்கிறீர்கள், ஆம்ப் மகசூல் சொல்வழக்குகளை உறுதிப்படுத்துவதன் மூலம் சொல். புள்ளிக்கு மேலும்: அம்ப் மகசூல் சொல்வதைப் பார்த்தால், அது என்னென்ன செய்யப்படுகிறது என்பதைக் கருதுகிறது (பெரும்பாலான சந்தர்ப்பங்களில்).\nநான் createPatches ஒரு சாதாரண செயல்பாட்டைச் செயல்படுத்தி, அதன் மூலம் ஒரு கோர்ட்டைன் திரும்பினேன், ஆனால் இது ஒரு பொதுவான குறியீடு ஆகும், அதற்காக நான் ஒரு சிறப்பு மேக்ரோவை உருவாக்கியிருக்கிறேன். அதே நேரத்தில், நான் முந்தைய பகுதியிலிருந்தே உருவாக்கப்பட்ட குறியீட்டை மாற்ற முடியும். இருந்து உதவியாளர்கள். முன் :\nasync செயல்பாடு கலவை ($ பாதை) {$ மேனிஃபிஃபெஸ்ட் = Amp \\ file- ஐ பெறலாம் (. \"/ பொது / கலவை- manifest json\");$ manifest = json_decode ($ மேனிஃபெஸ்ட், உண்மை);(isset ($ manifest [$ path])) {$ manifest [$ path] திரும்ப;}புதிய விதிவிலக்கு எறியுங்கள் (\"{$ path} காணப்படவில்லை\");}\nமுன்னர், நான் ஒரு ஜெனரேட்டரை உருவாக்க வேண்டும், பின்னர் அதை ஒரு புதிய குரோவீன்\n���ம்ப் கர்வடைன்;செயல்பாடு கலவை ($ பாதை) {$ ஜெனரேட்டர் = => {$ மேனிஃபிஃபெஸ்ட் = Amp \\ file- ஐ பெறலாம் (. \"/ பொது / கலவை- manifest json\");$ manifest = json_decode ($ மேனிஃபெஸ்ட், உண்மை);(isset ($ manifest [$ path])) {$ manifest [$ path] திரும்ப;}புதிய விதிவிலக்கு எறியுங்கள் (\"{$ path} காணப்படவில்லை\");};புதிய கோருட்டீன் ($ ஜெனரேட்டர் ஜெனரேட்டர்;}\nநான் உருவாக்கியது முறைகள் முன்னர், x மற்றும் y ஆகியவற்றிற்கான புதிய பேட்ச் மாடல் பொருள்களை உருவாக்கியது. பின்னர் நான் மற்றொரு வளையத்தை ஆரம்பித்தேன், ஒவ்வொரு குழுவிலும் தொடக்கம் முறையை அழைப்பதற்கு. நான் அதே படிவத்தில் இதை செய்திருப்பேன், ஆனால் என் தொடக்கம் முறை சுற்றியுள்ள இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். அதாவது, முதலில் அவர்கள் அனைவரையும் உருவாக்கி, இணைப்புகளை ஒருவருக்கொருவர் சுற்றிப் பார்க்கும் முன்.\nநான் FarmModel மாற்றப்பட்டது மீது வளர மூடல். யோசனை ஒரு இணைப்பு வளர்ந்தால் (பூட்ஸ்ட்ராப்பிங் கட்டத்தின் போது) நான் அந்த மூடல் என்று அழைக்க முடியும் என்று இருந்தது.\nஒவ்வொரு முறையும் ஒரு இணைப்பு வளர்ந்தது, நான் $ மாற்றங்களை மாறிவிட்டேன். பண்ணையின் மொத்த பாஸ் எந்த மாற்றமும் அளிக்காத வரை இந்த இணைப்புகளை வளர்க்க வேண்டும் என்று உறுதி அளித்தது. நான் மீது வளர மூடல். நான் வளர ஒரு சாதாரண மூடிமறைவு அல்லது கோருடைன் திரும்பவும் அனுமதிக்க விரும்பினேன். அதனால்தான் createPatches மற்றும் async செயல்பாடு செய்ய வேண்டும்.\nகுறிப்பு: ஒப்புக் கொள்ளுதல் வளர்ப்பதில் கூட்டிணைவு சிக்கலான காரியங்களைச் சமாளிக்க அனுமதிக்கிறது, ஆனால் ஒரு பிட்ச் வளர்ந்தபோது மற்ற அசைக்க முடியாத செயல்களை அனுமதித்ததை நான் அவசியமாகக் கண்டேன். ஒருவேளை பின்னர் நான் ஒரு சாக்கெட் செய்தியை அனுப்ப விரும்புகிறேன், மற்றும் மகசூல் இல் இல் வேலை செய்தால் மட்டுமே நான் செய்ய முடியும். 34 createPatches ஒரு async சார்பாக இருந்தால், வளர்ப்பில் மட்டுமே நான் கொடுக்க முடியும். ஏனெனில் createPatches ஒரு async செயல்பாடு இருந்தது, நான் GameSocket உள்ளே அதை கொடுக்க வேண்டும்.\n\"ஒருவரின் முதல் அசின்க் PHP பயன்பாடு செய்யும் போது கற்க வேண்டிய அனைத்து விஷயங்களுக்கும் இது எளிதானது. செமால்ட் சீக்கிரம் சீக்கிரம் விடு\nநான் இந்த அனைத்து வேலை GameSocket இருந்தது என்று சரிபார்க்க எழுதும் குறியீடு கடைசி பிட். இருந்து பயன்பாட்டை / சாக்கெட் / கேம்செட். முன் :\nஇது முந்தைய குறியீடுக்கு விட சற்றே சிக்கலானதாக இருந்தது. அதற்குப் பிறகு, நான் சாக்கெட் பேலோடுக்கு இணைப்புகளை ஒரு ஸ்னாப்ஷாட் அனுப்ப வேண்டும்.\n\"நான் ஒவ்வொரு பாதையும் உலர்ந்த அழுக்கைப் போல் ஆரம்பித்தால் என்ன செய்வது பின்னர் நான் சில இணைப்புகளை களைக்க முடியும், மற்றும் பிற மரங்கள் .\"\nநான் இணைப்புகளை தனிப்பயனாக்க பற்றி அமைக்கிறேன். இருந்து பயன்பாடு / மாதிரி / பேட்ச் மாடல். முன் :\nதனியார் $ தொடங்கியது = பொய்;தனியார் $ ஈரமான {பெற {return $ this-> ஈரமான: தவறான; }};தனியார் $ வகை {{return $ this-> வகை:: \"அழுக்கு\"; }};பொது செயல்பாடு தொடக்க (எண்ணாக அகலம், எண்ணாக $ உயரம்,வரிசை $ இணைப்புகளை){($ இந்த-> தொடங்கியது) {தவறான திரும்ப;}(random_int (0, 100) <90) {தவறான திரும்ப;}$ this-> உண்மை = தொடங்கியது;$ this-> type = \"களை\";உண்மை திரும்ப;}\nநான் தட்டச்சு செய்ய ஆரம்பித்திருந்தால் தட்டச்சு செய்தேன். வளர்ச்சியின் வாய்ப்புகளையும் நான் குறைத்தேன். இந்த ஆரம்ப வெளியேற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்றால், இணைப்பு வகை களைக்கு மாற்றப்படும்.\nநான் சாக்கெட் செய்தியை பேலோடு பகுதியாக இந்த வகை பயன்படுத்த முடியும். இருந்து பயன்பாட்டை / சாக்கெட் / கேம்செட். முன் :\nநான் முன்னர் அமைத்துள்ள செயல்திறன் செயல்முறை பயன்படுத்தி, பண்ணை காட்ட நேரம் இருந்தது. நான் பண்ணையில் அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டேன். எனவே, ஒவ்வொரு காய்ந்த உலர்ந்த அழுக்கை (ஒரு களை வளரக்கூடாது) நான் செய்ய முடியும். இருந்து சொத்துக்கள் / JS / பயன்பாட்டை. jsx :\nஇறக்குமதி \"எதிர்வினை\"வர்க்க பண்ணை பிரதிபலிக்கிறது. உபகரண{கட்டமைப்பாளருக்கு {சூப்பர் இந்த. onMessage = இது. onMessage. ஜெர்மானிய (இந்த)இந்த. state = {\"பண்ணை\": {\"அகலம்\": 0,\"உயரம்\": 0,},\"இணைப்புகளை\": [],};}componentWillMount {இந்த. சாக்கெட் = புதிய WebSocket (\"ws: // 127 0. 0. 1: 8080 / ws\")இந்த. சாக்கெட். addEventListener (\"செய்தி\", இது. onMessage)// DEBUGஇந்த. சாக்கெட். addEventListener (\"திறந்த\", => {இந்த. சாக்கெட். ( \"புதிய விவசாய\") அனுப்ப})}onMessage (உ){தரவு = JSON ஐ அனுமதிக்கவும். பாராஸ் (இ. தரவு);(தரவு பண்ணை)இந்த. setState ({\"பண்ணை\": தரவு பண்ணை))}(தரவு இணைப்புகளை)இந்த. setState ({\"இணைப்புகளை\": தரவு. இணைப்புகளை})}}componentWillUnmount {இந்த. சாக்கெட். removeEventListener (இந்த செய்தி)இந்த. சாக்கெட் = பூஜ்ய}வழங்க {வரிசைகள் = []பண்ணை = இதை விடு. நிலை. விவசாயநிலைப்பாடு = இது. நிலை. திட்டுகள்(y = 0; y {(இணைப்பு x === x && patch y === y) {className + = \"\" + பே��்ச். வகைஎன்றால் (இணைப்பு ஈரமான)className + = \"\" + ஈரமான}}})திட்டுகள். push (\nமுந்தைய ஃபார்ம் கூறுகள் என்ன செய்து கொண்டிருந்தன என்பதை நான் விளக்க மறந்துவிட்டேன். பதில் கூறுகள் எவ்வாறு இடைமுகங்களை உருவாக்குவது என்பது பற்றி சிந்திக்கும் ஒரு வித்தியாசமான வழிமுறையாகும். நான் கூறுகள் போன்றவைகளை பயன்படுத்தலாம்.வீல்மவுண்ட் மற்றும் பாகம் WillUnmount மற்ற தரவு புள்ளிகளில் (WebSockets போன்றவை) கவர்ந்து வழிகளாக. நான் WebSocket மூலமாக புதுப்பித்தல்களைப் பெற்றுக்கொண்டபோது, ​​நான் கன்ஸ்ட்ரக்டரில் ஆரம்ப நிலை அமைத்தவரை, நான் அந்த அங்கத்தின் நிலையை புதுப்பிக்க முடியும்.\nஇது ஒரு அசிங்கமான, divs செயல்பாட்டு தொகுப்பு என்றாலும் விளைவித்தது. நான் சில ஸ்டைலிங் சேர்த்து பற்றி அமைக்க. இருந்து பயன்பாடு / அதிரடி / HomeAction. முன் :\nபெயர்வெளி பயன்பாடு \\ செயல்;பயன்படுத்த Aerys \\ கோரிக்கை;பயன்படுத்த Aerys \\ பதில்;வர்க்கம் HomeAction{பொது செயல்பாடு __இணைக்க (கோரிக்கை $ கோரிக்கை,பதில் $ பதிலளிப்பு){$ js = yield mix (\"/ js / app. js\");$ css = மகசூல் கலவை (\"/ css / app. css\");$ Response-> இறுதியில் ( \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4586", "date_download": "2019-09-22T07:47:01Z", "digest": "sha1:MXQDDSHKJLSRWJOJKUZTFNGA5WQUOINB", "length": 4936, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசம்பளம் வெ.2,000 எட்டும் வரையில் பிடிபிடிஎன் கடனைத் திரும்பச் செலுத்தவேண்டியதில்லை.\nவியாழன் 06 டிசம்பர் 2018 15:44:51\nதங்களின் மாதாந்திர சம்பளம் 2,000 வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் பிடிபிடிஎன் கடனாளிகள், சம்பளம் 2,000 வெள்ளியை எட்டும் வரையில் கடனை திரும்பச் செலுத்த வேண்டியதில்லை என பிடிபிடிஎன்னின் தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் தெரிவித்துள்ளார்.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்��ு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-22T08:25:52Z", "digest": "sha1:KAU6NFXRPTWXDM73FPVVWPAGLCIEAKZF", "length": 6323, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெயிலில் |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nராசா பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு சபாநாயகருக்கு கடிதம்\nஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கோரி ......[Read More…]\nFebruary,22,11, —\t—\tஅடைக்கப்பட்டுள்ள, அனுமதி கோரி, ஆ ராசா, கடிதம், கலந்து கொள்ள, கூட்டத், ஜெயிலில், திகார், தொடரில், பட்ஜெட், மத்திய மந்திரி, முன்னாள், வரவிருக்கும்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nபிரீப்கேஸ் பைக்கு பதில் பட்டுத்துணி ப� ...\nவிவசாய வருமானத்தை அதிகரிக்கும்நோக்கி� ...\nகிராம பொருளாதரத்தை உண்மையில் வலுப்படு ...\nஅனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒரு � ...\nமோடி ஏன் தமிழக விவசாயிகள் போராட்டத்தை ...\nஅடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில்புதித ...\nவிவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடி\nஇந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் கனவு� ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-09-22T08:42:23Z", "digest": "sha1:7OJVPUC5DQPD4PVTVVSXIJZ37U64ZK6V", "length": 8576, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முதல்வர் முறியடிப்பார்: அமைச்சர் விஜயபாஸ்கர் | Chennai Today News", "raw_content": "\nஎதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முதல்வர் முறியடிப்பார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nஎதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முதல்வர் முறியடிப்பார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுதல்வரின் சிறப்பான செயல்பாடுகளை பொறுத்து கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் அவர் மீது அவதூறு பரப்பி வருவதாகவும், எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முதல்வர் முறியடிப்பார் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகொடநாடு விவகாரம் குறித்த வீடியோ ஒன்றும் முதல்வர் மீது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை கூறி வரும் நிலையில் முதல்வரும் அமைச்சர்களும் இதுகுறித்து அவ்வ்வப்போது விளக்கம் அளித்து வருகின்ரனர்.\nஇந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘பொங்கல் பரிசு உள்ளிட்ட முதல்வரின் செயல்பாடுகள் மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. வரவேற்பு பெறுவதை பொறுக்காமல் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர். அவதூறுகளை மக்கள் ஏற்கமாட்டார்கள், எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முதல்வர் முறியடிப்பார்’ என்று கூறினார்\nகடாரம் கொண்டான் டீஸர் வெளியீடு எப்போது\nஇன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை முதல்வருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை: மருத்துவர்கள் போராட்டம் தொடர்கிறது\nதமிழக முதல்வரை திடீரென சந்தித்த நடிகர் சரத்குமார்\nமுதல்வர் வெளிநாட்டு பயணத்தால் யாருக்கு நன்மை\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் ��ள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/8595", "date_download": "2019-09-22T08:02:58Z", "digest": "sha1:4YNVWIZGTFA43ZDT74KVOD5E2O7EHRNL", "length": 7042, "nlines": 74, "source_domain": "www.maraivu.com", "title": "திரு இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன் மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன் மரண அறிவித்தல்\nதிரு இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன் மரண அறிவித்தல்\n5 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 21,718\nதிரு இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன் மரண அறிவித்தல்\nயாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன் அவர்கள் 29-09-2014 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசித்தம்பி சூசைப்பிள்ளை, இன்னாசிமுத்து விக்டோரியாப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் செல்வராணி(ஊர்காவற்துறை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nநேசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,\nமேரி புஸ்பராணி(பூண்டி- பேக்கரி உரிமையாளர்), ஜெயராசா(அப்பன்- கிறிஸ்பேக்கரி உரிமையாளர்), மேரி சாந்தினி(பூண்டி- கேற்றரிங் உரிமையாளர்), ஜெயவிஜி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசெல்லப்பாக்கியம்(டென்மார்க்), லூர்த்தம்மா(கனடா), மரியநாயகம்(இலங்கை), பாலசிங்கம்(இலங்கை), சூசைப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர் அந்தோனிப்பிள்ளை, அன்னம்மா, இராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜோசப், ஈசன், வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஜென்சிகுமார், தர்சினி, நிசா, ஜெயக்குமார், கிறிஸ், எறினா, அரிசா, வினஸ், திலீப், பிரதீப், கேதீப், ஜேதீப், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,\nநிரோய், நொசானி, சைலஜா, ஜாசுவா, நிஷான், நிதூஸ், நிரோஜினி, நிஸ்வின், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவெள்ளிக்��ிழமை 03/10/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி:\tசனிக்கிழமை 04/10/2014, 11:30 மு.ப\nதிகதி:\tசனிக்கிழமை 04/10/2014, 12:00 பி.ப\nTags: top, ஆரோக்கியநாதன், இன்னாசித்தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_31.html", "date_download": "2019-09-22T08:42:27Z", "digest": "sha1:6BYL5UZG76XHDZ566OUFHROEG3JMTO3T", "length": 22003, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "காணாமல் போன வாழ்த்து அட்டைகள்", "raw_content": "\nகாணாமல் போன வாழ்த்து அட்டைகள்\nகாணாமல் போன வாழ்த்து அட்டைகள் அ.சேசுராஜ், சின்னாளபட்டி ஜ னவரி மாதத்தில் இருந்து ஆங்கில புத்தாண்டு, பொங்கல், ரம்ஜான், ஈஸ்டர், பக்ரீத், விநாயகர் சதுர்த்தி, முகரம், ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடைய செய்யும் விதமாக வருடந்தோறும் வந்து கொண்டே இருக்கிறது. பண்டிகை காலங்களில் புத்தாடை அணியலாம், வேண்டிய பரிசு பொருட்கள் கிடைக்கும், பாட்டி வீட்டுக்கு போகலாம், அதற்கெல்லாம் மேலாக பள்ளிக்கு விடுமுறை கிடைக்கும் என்ற இரட்டை சந்தோஷம் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. இளைஞர்கள், இளம்பெண்களை பொறுத்தமட்டில் புத்தாடை, உறவினர்களுடனான சந்திப்பு என்பதையெல்லாம் தாண்டி, தன் வயதை ஒத்த பால்ய சிநேகிதர்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள், பணித்தளங்களில் சக பணியாளர்கள், அதிகாரிகள் அல்லது வேலை வழங்கிய முதலாளிகள் ஆகியோர்களுடனான தொடர்புக்கான ஒரு பாலமாக பார்ப்பதோடு, தன் மனதிற்கு பிடித்த நபருடனான அன்பை பரிமாறவும், நட்பை விரிவுபடுத்தும் ஒரு களமாக இந்த பண்டிகைகளை பெரிதும் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். எதோ ஒரு வகையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தளமாக பண்டிகைகள் பார்க்கப்பட்டாலும், அன்பை, நட்பை, உறவை, சகோதரத்துவத்தை புதுப்பிக்க அல்லது வலுப்படுத்த ஒரு கிரியா ஊக்கியாக இருப்பது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவிப்பதில் தான் இருக்கிறது பண்டிகைகளின் சூட்சுமம். அன்பை பரிமாறிக்கொள்வதில் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது முக்கிய இடம் பிடிக்கிறது. அதுவும் பொங்கல் பண்டிகை என்றால் கேட்கவே வேண்டாம். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பொங்கல் வாழ்த்து தவறாமல் வந்து விடும். அது அளப்பரிய சந்தோஷத்தை அளிக்கும். 1846-ம் ஆண்டு ஹென்றி என்பவர் முதன் முதலாக வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்து சொல்லும் வழக்கத்தை தொடங்கிவைத்தார். சாமி படங்கள், இயற்கை வளங்கள், நீரோடைகள், மயில், மான் உள்ளிட்ட உயிரினங்கள் அடங்கிய படங்கள், அன்பை, நட்பை, பரிமாறும் வாசகங்கள் உள்ளடங்கிய எண்ணற்ற வடிவங்களில் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களில் தான் அதிகளவு வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டு வந்ததாகவும், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை இது போன்ற பண்டிகை நாட்களில் தபால் நிலையங்களில் ஆயிரக்கணக்கான வாழ்த்து அட்டைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தது என்றும் தபால் துறை கூறுகிறது. மேலும், பெரிய, பெரிய நிறுவனங்கள் தாங்களே தங்களது நிறுவனத்தின் பெயரை வாழ்த்து அட்டையில் அச்சடித்து தபால் துறை மூலம் அனுப்பினர். இதற்கெல்லாம் மேலாக தபால் துறையே 2001 முதல் 2005 வரை தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைக்கு ஏற்றவாறு இன்லன்ட் லட்டர் தபாலில் வாழ்த்து அட்டைகளை அச்சடித்து விற்பனை செய்தது. இதன் மூலம் இந்தியாவில் வாழ்த்து அட்டைகளின் தேவை எந்த அளவிற்கு இருந்தது என்பதை அரிய முடிகிறது. ஒட்டுமொத்தத்தில் சுமார் 45 சதவீத மக்கள் வாழ்த்து அட்டைகள் மூலம் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டிருந்தனர். 2010 வரை வாழ்த்து அட்டைகளை தபால் மூலம் அனுப்புவது, நேரடியாக கொடுப்பது என ஏதாவது ஒரு வகையில் வாழ்த்து அட்டைகளின் தேவை அதிகரித்த வண்ணம் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் தான் வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இன்றைய நிலையில், தகவல் தொடர்பு சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சியால் 2008-க்கு பின் இணையதளத்தை பயன்படுத்திய 5 சதவீத மக்கள் இமெயில் மூலம் வாழ்த்துகளை அனுப்பி மகிழ்ந்தனர். தொடர்ந்து வந்த வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பரிமாறும் பழக்கம் வந்தது. இன்றைய நிலையில் சுமார் 35 சதவீதத்தினருக்கும் மேல், அதாவது குடும்பத்தில் ஒருவர் செல்போனை பயன்படுத்தும் நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் இணையதள வசதியுடன் கூடிய சமூக வலைதள பயன்பாடு தான் அனைத்து வாழ்த்துகளையும் ஆக்கிரமித்து கொண்டது. சமூக வலைதளத்தின் வரவால் இன்றைய இளையதலைமுறையினர் வாழ்த்து அட்டைகள் ஒன்று இருந்ததா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு நிலைமை வந்து விட்டது. வாட்ஸ்-அப் என்ற ஒரு சமூக வலைதளத்தில் தனித்தனியாக வாழ்த்தை பரிமாறுவதும், ஒரு குழுவை ஆரம்பித்து 256 நபரை இணைத்து ஒரே நேரத்தில் அனைவருக்கும் வாழ்த்தை பரிமாறுவதும், முகநூலில் முகம் தெரியாத ஆயிரம் நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் வாழ்த்துகளை பரிமாறுவதும் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மேலும், இதுபோன்ற சமூக வலைதளங்களில் நாம் ஒரு வாழ்த்தை வடிவமைக்கவோ, தேடி அலையவோ தேவையில்லை. யாரோ ஒரு நபர் வடிவமைத்த வாழ்த்தை லாவகமாக பதிவிறக்கம் செய்து நமது பெயரில் மாற்றி அல்லது அப்படியே பரிமாறவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், இன்றைய நிலையில் சமூக வலைதளங்களே நமது பெயரை உள்ளடு செய்தால் தேவைக்கேற்ற பண்டிகையை கண்கவர் கலரில் வடிவமைத்து வாழ்த்தை நமக்கு கொடுக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சரி இது போன்ற தகவல் தொடர்பு வளர்ச்சி தேவை என்றாலும், காலம் காலமாக வாழ்த்து அட்டைகளை வடிவமைத்து விற்பனை செய்து வந்த தொழிற்கூடங்களும், அதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணியாற்றிய பணியாளர்களும் வேலை இழந்துள்ளனர். வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்த கடைகளில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டு விட்டது. இதற்கெல்லாம் மேலாக வாழ்த்து அட்டைகளை அனுப்புவதன் மூலம் வருமானம் ஈட்டி வந்த தபால் துறை அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழந்துள்ளது. மொத்தத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் பாரம்பரிய வாழ்த்து பழக்கங் களை தொலைத்து விட்டு நிற்கதியாய் இருக்கிறோம் என்பதே உண்மை.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்���ின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/today-release-movies-2015-novemeber/", "date_download": "2019-09-22T08:16:42Z", "digest": "sha1:IEEANR7DDEGPAMY6AVS7CNKE3CC7GYXT", "length": 6151, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – today release movies 2015 novemeber", "raw_content": "\nTag: aaranyam movie, night show movie, oru naal iravil movie, slider, today release movies 2015 novemeber, ஆரண்யம் திரைப்படம், இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள், ஒரு நாள் இரவில் திரைப்படம், நைட் ஷோ திரைப்படம்\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – நவம்பர் 20, 2015\nஇன்று 2015, நவம்பர் 20 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – நவம்பர் 6, 2015\nஇன்று 2015 நவம்பர் 6 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி தமிழ்ப்...\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ ப���த்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/100537", "date_download": "2019-09-22T08:50:08Z", "digest": "sha1:Z6WDKVKJP7XNEV4SQ3IJ2VQCBI52MV7O", "length": 5446, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Poove Poochoodava - 14-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nகல்லூரியில் ஆண் நண்பருடன் உல்லாசம், வீடியோ வரை லீக், ஆனால், இன்று முன்னணி நடிகை\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்\nசவுதியை நாசம் செய்தது ஈரான் என நிரூபிக்கப்பட்டால்... கண்டிப்பா இது நடந்தே தீரும்: எச்சரித்த பேரரசு\nதிருமண நிகழ்வு முடிந்து மட்டக்களப்பு திரும்பும் போது வீதியில் குடும்பத்தினருக்கு காத்திருந்த பெரும் சோகம்\nசாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட இளம் தம்பதியிடம் கோடிக்கணக்கில் வந்த பணம்... அதனால் அவர்களுக்கு நேர்ந்த கதி\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் உணவுகள் மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்..\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில��� ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்... அப்போ யார் வெளியேறப் போறாங்க\nசெய்த பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே, இன்றைய பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. வெளியான தகவல்..\nவிஜய் கொடுத்த வாழ்க்கை, அழைத்தால் முதல் ஆளாய் போய் நிற்பேன்.. முன்னணி இயக்குனர்\nவிஜய் படத்திற்காக தர்பார் பட வாய்ப்பை மறுத்த முன்னணி நடிகை\nபிரபல பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோ நாடு முழுக்க பதற வைத்த சம்பவம் - இவரா இப்படி செய்தது\nதிகிலின் உச்சம், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ட்ரைலர், முகவரி இயக்குனரின் இருட்டு ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/AnandanMSM", "date_download": "2019-09-22T07:50:41Z", "digest": "sha1:QHUDDGORMFH2OQIMY5E4U2PVXNFSW52X", "length": 5551, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "AnandanMSM", "raw_content": "\nஇவர் திருப்பூர் முருங்கப்பாளையத்தை சேர்ந்தவர். இவருடைய வயது 57. இவர் 10&ம் வகுப்பு படித்தவர். விவசாயம், பனியன் தொழில் செய்து வருகிறார். 1980&ம் ஆண்டு அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தார். கிளை செயலாளராக தொடங்கி திருப்பூர் நகர பனியன் சங்க செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். 2001&ம் ஆண்டு திருப்பூர் நகர செயலாளரானார். 2011&ம் ஆண்டு முதல் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். 2011&ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவருடைய மனைவி லட்சுமி. மகன் பிரனேஷ். இவர் கட்டிடவியல் நிபுணர். மகள் விந்தியா. இவர் டாக்டருக்கு படித்து வருகிறார்\n: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: அசையும் சொத்து: ரூ.19.73 லட்சம்; அசையா சொத்து; ரூ.1.07 கோடி\n: வியாபாரம் மற்றும் தொழில்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/maghome.php?2,2019-08-01", "date_download": "2019-09-22T08:28:29Z", "digest": "sha1:7FNTS6XMOVQU5S6AVMA2IPTKWQQU3TNH", "length": 5807, "nlines": 127, "source_domain": "www.kalkionline.com", "title": "Kalki Online Website | Kalki Weekly Magazine | Tamil Weekly Magazine | Tamil Monthly Magazine | Women's Monthly Magazine | Ladies Monthly Magazine | Kids Magazine | Children's Magazine", "raw_content": "\nஅனு, உங்களுக்குக் கொழுக்கட்டை பிடிக்கத் தெரியுமா\nதமிழ்வழிக் கல்வி படித்தவர்கள் தயங்க வேண்டாம்\nஸ்மார்ட் ஃபோன் எனும் போதைப்பொருள்\nநாடகமே லட்சியம்; நடிப்பே சுவாசம்\nபாக்யாத லக்ஷ்மி பாரம்மா வரலக்ஷ்மி விரத வழிபாடு\nநேர்மையை நினை; துணிவே துணை\n‘‘தெரிந்த தொழிலைத் தொடாதவன் கெட்டான்\nநாடகமே லட்சியம்; நடிப்பே சுவாசம்\n‘‘தெரிந்த தொழிலைத் தொடாதவன் கெட்டான்\nமுனைவர் சு.நாராயணி (சூழலியல் ஆய்வாளர்)\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nஇளம் வயதில் ஏற்படும் இளநரை- தடுக்கும் வழிமுறையும், உணவும்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சற்று ஏற்றம்: சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60535-pm-narendra-modi-emerges-as-most-talked-about-national-leader-as-per-twitter.html", "date_download": "2019-09-22T09:26:01Z", "digest": "sha1:CIWD4FKYC62V7PYDL2LZ4VHXCG54ANBO", "length": 10128, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டவா் பிரதமா் மோடி: ட்விட்டர் தகவல்! | PM Narendra Modi Emerges As 'most Talked' About National Leader As Per Twitter", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nசமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டவா் பிரதமா் மோடி: ட்விட்டர் தகவல்\nமக்களவை தோ்தல் அறிவித்தவுடன் சமூக வலை தளங்களில் அதிகமாக பேசப்பட்டவா்களில் பிரதமா் நரேந்திர மோடி முதலிடம் வகிப்பதாக ட்விட்டா் நிறுவனம் தொிவித்துள்ளது.\n20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக மக்களவை தோ்தல் நடைபெற்றது. இந்நிலையில் தோ்தல் தேதி அறிவித்தவுடன் அரசியல் சம்பந்தமாக மாா்ச் மாதம் முதல் இதுவரை நான்கரை கோடி போ் ட்விட்டா் சமுக வலைதளத்தில் அரசியல் குறித்து பகிா்ந்துள்ளதாக அந்நிறுவனம் தொிவித்துள்ளது.\nஇதில் பிரதமா் மோடி குறித்து அதிகம் போ் கருத்து பதிவிட்டதாகவும், அவருக்கு அடுத்ததாக பாஜக தேசிய தலைவா் அமித்ஷாவும், 3வது இடத்தில் உத்தரப்பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தும், 4வது இடத்தில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியும், 5வது இடத்தில் பிாியங்க வதோரா உள்ளதாகவும் ட்விட்டா் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமணிரத்னத்துடன் கை கோர்த்துள்ள விக்ரம் பிரபு\nகருந்துளையின் முதல் புகைப்படத்தை எடுத்த பின்னணியில் உள்ள பெண்\nமேற்கு வங்கத்தின் கூச் பெஹாரில் மறுவாக்குப்பதிவு நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்\nமுழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலக தலைவர்கள் மத்தியில் ட்விட்டரிலும் உயர்ந்து நிற்கும் பிரதமர் மோடி\nஉலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்பெஷல் எமோஜியினை வெளியிட்ட ட்விட்டர்\nதனி நபர் வருமான வரி ரத்தாகுமா\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/25/nirmaladevi-jamini-gori-petitioned-professor/", "date_download": "2019-09-22T08:00:08Z", "digest": "sha1:HKM77EEVEOBHDMRTXX65KFXBLOMK6WBW", "length": 32101, "nlines": 391, "source_domain": "uk.tamilnews.com", "title": "Nirmaladevi Jamini Gori petitioned professor, tamil news", "raw_content": "\n​பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு\n​பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை, தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.\nநிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஏற்கனெவே இவர்களது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஜாமின் கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது, என தெரிவித்துள்ளனர்.\n​​​குடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்\nதிமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு\nரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா\nபெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி\nதிமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது\nபுடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் ���ல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும���.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-22T08:28:23Z", "digest": "sha1:UUUP7BWTI5CPW33R6N4XRBBTXBJHFI26", "length": 7333, "nlines": 126, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஆறுமுகன் தொண்டமானும் வடிவேல் சுரேஷூம் « Radiotamizha Fm", "raw_content": "\nஎந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு\nவத்தளையில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைப்பு..\nயாழில் சற்று முன்னர் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து…\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..\nமழையுடனான வானிலை சில தினங்களுக்கு நீடிக்கும்…\nHome / உள்நாட்டு செய்திகள் / ஆறுமுகன் தொண்டமானும் வடிவேல் சுரேஷூம்\nஆறுமுகன் தொண்டமானும் வடிவேல் சுரேஷூம்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் November 4, 2018\nஆறுமுகன் தொண்டமானும் வடிவேல் சுரேஷூம் … தொடரும் செய்தியாளர் சந்திப்புகள���…\nPrevious: சபரிமலையை சுற்றிய பகுதியில் 144 தடை உத்தரவு\nNext: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச ஜீப் வண்டி விபத்து\nஎந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு\nவத்தளையில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைப்பு..\nயாழில் சற்று முன்னர் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து…\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/09/2019\nஇன்றைய நாள் எப்படி 21/09/2019\nஇன்றைய நாள் எப்படி 20/09/2019\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..\nபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மற்றுமொரு கலந்துரையாடலை இந்த வாரம் நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/teachers-day-special-school-teachers-helps-panchayat-school-to-get-top-infrastructure-1911344", "date_download": "2019-09-22T08:17:42Z", "digest": "sha1:TXYHC7UOTYIUOP4AMCRFEBE4S5IE6I6C", "length": 12350, "nlines": 54, "source_domain": "swirlster.ndtv.com", "title": "TEACHERS DAY SPECIAL - SCHOOL TEACHERS HELPS PANCHAYAT SCHOOL TO GET TOP INFRASTRUCTURE | கரும்பலகை டூ ஸ்மார்ட் க்ளாஸ்! மாற்றங்களை விதைக்கும் பள்ளி ஆசிரியை!", "raw_content": "\nகரும்பலகை டூ ஸ்மார்ட் க்ளாஸ் மாற்றங்களை விதைக்கும் பள்ளி ஆசிரியை\nசமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தி கிராமத்து அரசு பள்ளியின் உள் கட்டமைப்பை மாற்றி அமைத்த ஆசிரியை முன்னேற்றத்தால் மாணவ மாணவியர் பயன்\nநண்பனாக, வழிகாட்டியாக இருந்து கல்வி, பண்பு என்று அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்றுத்தருவது ஆசிரியர்கள். ஆனால், கற்பித்தலோடு நிறுத்திக் கொள்ளாமல், மாணவர்களின் நலனிற்காக கடந்த பத்து ஆண்டுகளாக போராடி வருகிறார் இந்த ஆசிரியை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காட்டுமலையனூர் பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. காட்டுமலையனூர் பகுதியில் இயங்கும் ஒரே நடுநிலை பள்ளி என்பதால், 166 மாணவ மாணவியர் இங்கு கல்வி கற்கின்றனர்.\nகடந்த 2009 ஆம் ஆண்டு, காட்டுமலையனூர் நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தவர் ஆசிரியை ஜெயப்பிரியா. அவரது பத்தாண்டுகால ஆசிரியை பணியில், காட்டுமலையனூர் நடுநிலைப்பள்ளியில் ப்ளாக் போர்டில் இருந்து ஸ்மார்ட் க்ளாஸாக மாறியுள்ளது, மரத்தடி வகுப்புகளில் இருந்து பள்ளி அறை வகுப்பாக மாறியுள்ளது, பராமரிப்பற்ற திறந்த வெளி இன்று விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. இப்படி, காட்டுமலையனூர் பள்ளியின் முன்னேற்றங்களுக்கு ஆசிரியை ஜெயப்பிரியா தொடர்ந்து போராடி வருகிறார். களத்தில் இறங்கி மாற்றங்களை விதைத்து வருகிறார்.\nகாட்டுமலையனூர் பள்ளிக்கு செல்ல சீரான போக்குவரத்து வசதி இல்லை. “நடுநிலைப்பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் 7 கிலோமீட்டர் தூரம் பயணித்து உயர்நிலைப் படிப்பை தொடர் வேண்டியுள்ளது. 10 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, எங்கள் பள்ளியில் தற்போது ஒன்பதாம், பத்தாம் வகுப்புகள் இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார் ஆசிரியை ஜெயப்பிரியா.\nகற்பித்தலில் புதுமைகளை சேர்த்தல், செயல்முறை விளக்கங்கள் கொடுத்தல், கணினி பயிற்சி, விளையாட்டு பயிற்சி, ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்புகள் என இவை அனைத்தும் காட்டுமலையனூர் பள்ளிக்கு வர காரணம், ஆசிரியர்களே\nகாட்டுமலையனூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் உதவியுடன், ஆசிரியை ஜெயப்பிரியாவும் மற்ற ஆசிரியர்களும் பள்ளியை மறுசீர் செய்து வருகின்றனர்.\nகிராமப்பகுதியைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு, வசதியான பள்ளிக்கூடத்தை அமைக்க வேண்டும் என்று ஜெயப்பிரியா முடிவு செய்தார். அதனை தொடர்ந்து, முகநூல் உதவியுடன் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த பதிவுகளை பகிர்ந்தார். இதன் மூலம், நண்பர்கள் உதவிக்கரம் நீட்டினர். மேலும், எச்.சி.எல் கார்பரேட் நிறுவனமும் தொடர்ந்து உதவி செய்து வருகிறது.\n6,7, 8 ஆம் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் க்ளாஸ் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், பழுதடைந்த வகுப்பு அறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. “உதவி செய்ய பலரும் முன்வருகின்றனர். உடைந்து விழும் ஜன்னல்களும் கதவுகளும் இருக்கும் பள்ளியில் மாணவர்களால் எப்படி கல்வி கற்க முடியும். எனவே, என்னால் முடிந்தவரை ஆன்��ைன் பதிவுகள் பகிர்வேன். அதில் கிடைக்கும் நிதியைக் கொண்டு பள்ளியை சீராக அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.\nபெண் குழந்தைகளுக்கான கல்வி மேம்பாட்டில் பங்களிப்பு, பள்ளி உட்கட்டமைப்பு வளர்ச்சியில் ஈடுபாடு கொண்ட ஆசிரியை ஜெயப்பிரியா காட்டுமலையனூர் பள்ளி மாற்றத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளார். மாணவர்களுக்கு தேவையான நடமாடும் நூலகம், விளையாட்டு மைதானம், ஆகியவை அமைத்து கொடுக்க தேவையான வழிமுறைகளை மேற்கொண்டுள்ளார். காட்டுமலையனூர் பள்ளி முன்னேற்றத்தால், பல மாணவ மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 9,10 ஆம் வகுப்புகளும் இணைந்துள்ள நிலையில், மாணவர்களுக்கான வகுப்பு அறை இன்னும் கட்டப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கும் விஷயமாகும். வகுப்பறைகள் கட்டுவதற்கு தேவையான நிதி இல்லாததால், புதிய அறை கட்டும் பணிகள் கிடப்பில் உள்ளன.\nகாட்டுமலையனூர் பள்ளி கட்டிடத்திற்கு உதவ விருப்பமுள்ளவர்கள்\nishujaya2002@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 9003500124 என்ற எண்ணை அழைக்கவும்.\nகல்வி கற்றுத்தருவதை காட்டிலும், மாணவர்களுக்கான பள்ளியை தரமான முறையில் அமைத்து தர வேண்டி, அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு வரும் தன்னார்வ ஆசிரியர் ஜெயப்பிரியாவின் சாதனைகள் தொடர வேண்டும்.\nஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n“கடமையை செய்...பேராசை கொள்” - பச்சிளம் குழந்தை பராமரிப்பாளர் உஷா ராணி\nஇன்றே உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள்\nமுஹர்ரமையும், சதுர்த்தியையும் விட்டுக்கொடுத்த திருவல்லிக்கேணி மக்களின் மதநல்லிணக்கம்\n35 பேருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்மணி - கேரளாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-09-22T08:19:22Z", "digest": "sha1:KXBUVCQVU2I442QHMAPESHHBHX55DG3W", "length": 8124, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேங்கில் இணைக்கப்பட்ட ஒரு மனிதன், சாங்காய், ஜான் தாம்சன் எடுத்த ஒரு புகைப்படம் அண். 1870. இதில் பொதுவாக பெயர், விலாசம், மற்றும் தண்டனையின் விவரம் ஆகியவை எழுதப்பட்டிருக்கும். பிணைக்கப்பட்டவர் உணவுக்காக வழியில் செல்வோரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.\nகேங்என்பது ஒரு கருவி ஆகும். இது பொது இடத்தில் அவமானப்படுத்தவும், உடல் ரீதியான தண்டனைக்கும் இருபதாம் நூற்றாண்டு வரை கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள், சீனாவில்[1][2] பயன்படுத்தப்பட்டது. இது சிலநேரங்களில் சித்திரவதைக்காகவும், சித்திரவதையின்போதும் பயன்படுத்தப்பட்டது. இது மனிதன் நடமாடுவதைத் தடைசெய்தது. இதனால் இதை அணிந்த மக்கள் பொதுவாக பட்டினியால் இறந்தனர். ஏனெனில் அவர்களால் நடந்து எதையும் எடுக்க முடியாது.\n\"கேங்\" என்பது பிரெஞ்சு வார்த்தை ஆகும். இது போர்த்துகீசிய வார்த்தையான \"கன்கா\"வில் இருந்து தோன்றியது. இதன் பொருள் நுகத்தடி ஆகும். இக்கருவியும் அதே விளைவுக்குப் பயன்படுத்தப்பட்டது. இரு கைகளும் நுகத்தடியின் இரு முனைகளில் பிணைக்கப்பட்டன. இதே கருவி ஐரோப்பாவிலும் பில்லோரி என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது. ஒரே வேறுபாடு கேங்கில் பலகையானது தரையுடன் இணைக்கப்பட்டிருக்காது, கைதி பலகையைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும்.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கேங் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2017, 14:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-submit-cauvery-resolution-the-assembly-with-caution-263512.html", "date_download": "2019-09-22T08:25:16Z", "digest": "sha1:7RG2AZOCQFSHYFILU26KKSAWBZB4VSGK", "length": 18112, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுப்ரீம் கோர்ட்டுக்குப் பயந்து... கர்நாடக சட்டசபை 'ஜாக்கிரதை' தீர்மானம்.. நைசாக பெங்களூர் சேர்ப்பு | Karnataka submit Cauvery resolution in the Assembly with caution - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nவிஜய் சொன்னது சரிதான்.. களமிறங்கிய சீமான்\nகர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\n.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுப்ரீம் கோர்ட்டுக்குப் பயந்து... கர்நாடக சட்டசபை ஜாக்கிரதை தீர்மானம்.. நைசாக பெங்களூர் சேர்ப்பு\nபெங்களூர்: காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது.\nஇதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது கர்நாடக அரசு.\nஇதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், தீர்மானத்தை தாக்கல் செய்து, உறுப்பினர்கள் அதன் மீது விவாதித்து, ஒருமனதாக ஒப்புதல் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nஜெகதீஷ் ஷெட்டர் ஆங்கிலத்திலும், ம.ஜ.த உறுப்பினர் தத்தா, கன்னடத்திலும், ஒரே தீர்மானத்தை இருமுறை தாக���கல் செய்தனர்.\nஅந்த தீர்மானத்தில் சுப்ரீம் கோர்ட் கண்டனத்தை தவிர்க்க நாசுக்கான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். மேலும் காவிரி பாசன பகுதிக்குள் பெங்களூரையும் நுழைத்துள்ளனர்.\nஅந்த தீர்மானத்தில், கர்நாடகாவில் மழை பொய்த்துவிட்டதாகவும், கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு அணைகளில் மொத்தமே, 27.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது என்றும், பெங்களூர் நகரம் உள்பட காவிரி பாசன பகுதியிலுள்ள கிராமம் மற்றும் நகரங்களுக்கு குடிநீர் தேவைக்காக மட்டுமே 4 அணைகளிலிருந்தும் தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.\nசுப்ரீம் கோர்ட்டுக்குப் பயந்து... கர்நாடக சட்டசபை 'ஜாக்கிரதை' தீர்மானம்.. நைசாக பெங்களூர் சேர்ப்பு pic.twitter.com/ocwNADKZqO\nஇந்த தீர்மானத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து எதுவும் விமர்சனம் செய்யப்படவில்லை. குடிநீர் தேவை என்பதே முக்கியத்துவமாக கூறப்பட்டுள்ளது. சட்டசபை, அரசை வலியுறுத்துவது போல தீர்மானம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர் பெயரும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.\nகாவிரி பாசன பகுதியில் பெங்களூர் வரவில்லை. நடுவர்மன்றம் தனது இறுதி தீர்ப்பிலும் பெங்களூரை காவிரி பாசன பகுதி என கூற மறுத்துவிட்டது. ஆனால் பெருகிவரும் மக்கள் தொகையால், பெங்களூர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரியை நம்பியுள்ளது கர்நாடகா. எனவே பேரவை தீர்மானத்தில், பெங்களூரையும் உள்ளடக்கி என்ற வார்த்தையை குறிப்பிட்டு சேர்த்துள்ளனர்.\nஇது நன்கு யோசித்து உருவாக்கப்பட்ட தீர்மானம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் cauvery issue செய்திகள்\nஅனந்த்குமார் மரணம்.. கர்நாடகத்திற்குப் பேரிழப்பு.. காவிரிக்காக தீவிரமாக போராடியவர்\nகாவிரி நதி நீர் பங்கீடு.. கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. எடப்பாடியார்\nகாவிரி ஆணையம் - அரசிதழின் நகல் இணையத்தில் வெளியானது\nகாவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீடு\nகாவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது.. சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்\nகாவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை..திமுக சார்பில் வரும் 17ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்\nநல்லகண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு\nகாவிரி வரைவு திட்டத்தால் கர்நாடகாவிற்கு குஷி\nஉச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசின் கருத்தை தெரிவிப்போம்.. அமைச்சர் சிவி சண்முகம் தகவல்\nநல்லவரா இருக்கலாம், ரொம்ப நல்லவரா இருக்க கூடாதுக்கா.. தமிழிசைக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nஆமாம்.. காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம்.. தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/minister-sellur-raju-advises-kanimozhi-mp-360440.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-22T08:16:22Z", "digest": "sha1:5GJ3SOM3PBEHHU6QMW6LN5RCITO2V3VQ", "length": 17012, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல் | Minister Sellur Raju advises Kanimozhi MP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஇந்த வாரம் உகாண்டா செல்கிறார் சட்டப்பேரவைத் தலைவர் தனபால்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்\nதமிழர் பெருமிதம்... ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கான #கீழடி_தமிழர்_நாகரிகம்\nFinance இன்னும் தள்ளுபடியா.. கொஞ்சம் காத்திருங்க சொல்றோம்.. கதறும் நிறுவனங்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'பாட்ஷா' பாணியை பயன்படுத்தி போலீஸ் அபராதத்தில் இருந்து தப்பிய இளைஞர்\nSports சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\nTechnology லெனோவா திங்க்பேட் ���க்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nMovies கண்ணான கண்ணே.. பார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து அசத்திய இமான்\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nKanimozhi slams EPS | ஸ்டாலின், ப சிதம்பரம் குறித்த முதல்வரின் பேச்சால்.. கோபத்தில் கனிமொழி- வீடியோ\nமதுரை: திமுகவில் முக அழகிரியை போல் கனிமொழியையும் ஒதுக்கி வைக்க வாய்ப்புள்ளது என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்டு உள்ள இசையுடன் கூடிய நீர் ஊற்று மற்றும் ஒளிக்கதிரை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.\nஅவருடன் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்\nதிமுக ஸ்டாலினுடைய குடும்ப கட்சியாகவே மாறிவிட்டது.\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஇப்போதவாது கனிமொழியை பேச அனுமதித்துள்ளாரே. ஆனாலும் கனிமொழி பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே கட்சியில் இருந்து அழகிரி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அது போல் கனிமொழியையும் ஒதுக்கி வைக்க வாய்ப்புள்ளது.\nநூலிழையில் உயிர் தப்பியது போன்ற பழமொழியைப் போல் வெறும் எட்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றிப் பெற்றுள்ளன. தற்போது மதுரை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வாய்ப்பு இல்லை.\nநாகை, கோவை போன்ற சட்டமன்ற தொகுதி அதிகம் உள்ள மாவட்டங்கள் உள்ளன. எதிர்காலத்தில் வேண்டும் என்றால் மக்களின் கோரிக்கை ஏற்று நடக்கலாம் என்று கூறினார்.\nகமல்ஹாசன் திரைத்துறையில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம் என நேற்று மதுரையில் நடந்த ஒரு விழாவில் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். மேலும் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் அப்புறம் அவர் அதிமுக கூட்டணியில் இணைவாரா இல்லையா என்பதை பார்க்கலாம் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து\nதேனி ஷாக்கை தொடர்ந்து மதுரையில் அதிர்ச்சி.. சிக்கினார் போலி மருத்துவ மாணவர்\nபல உண்மைகளை வெளியே கொண்டு வந்த கீழடி நாகரீகம்.. வரலாற்றை மாற்றி எழுத வைக்கும் 3 முக்கிய தகவல்கள்\nமானாமதுரையில் பழிக்கு பழித்தீர்க்க கொலை முயற்சி.. தற்காப்புகாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவலாளி\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பலி.. மதுரையில் கணவர் புகார்\nதனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்\n நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்\nதிமுகவை நெருங்கும் ஜான் பாண்டியன்.. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்\nமதுரை பிட்டுத்திருவிழா கோலாகலம்: பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்\nபணமிருந்தும் பவுசு காட்டாத பி.டி.ஆர்.வாரிசு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi sellur raju stalin கனிமொழி செல்லூர் ராஜூ ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-corporation-irks-the-city-toppers-sslc-exams-227853.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T07:45:13Z", "digest": "sha1:BYGJAU26NYRTXUCOOUXDPU2XQPDCKDTP", "length": 16978, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவர் கொடுப்பார் என்று இவர் நழுவ.. இவர் தருவார் என அவர் நழுவ.. வெறும் கையுடன் திரும்பிய மாணவிகள்! | Madurai corporation irks the city toppers in SSLC exams - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎந்த மதமும் இல்லை..கீழடி உணர்த்தும் உண்மைகள்\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nMovies சன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nFinance இன்னும் தள்ளுபடியா.. கொஞ்சம் காத்திருங்க சொல்றோம்.. கதறும் நிறுவனங்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவர் கொடுப்பார் என்று இவர் நழுவ.. இவர் தருவார் என அவர் நழுவ.. வெறும் கையுடன் திரும்பிய மாணவிகள்\nமதுரை: இப்படி இருந்தால் எப்படி.. மதுரை அரசு அதிகாரிகளைப் பார்த்து மக்கள் இப்படித்தான் எரிச்சலாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.\nசமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் மாணவ, மாணவியர் அடித்து நொறுக்கி மதிப்பெண்களைக் குவித்து குதூகலமாக தேறியிருந்தனர். முதலிடம் மட்டும் 41 பேருக்குக் கிடைத்திருந்தது.\nஇதில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசளித்துக் கெளரவிப்பார்கள். இது அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. ஆனால் மதுரையில் மட்டும் மகா குளறுபடி.\nமதுரை மாநகர அளவில் முதலிடம் பிடித்த அற்புதச்செல்வி, ஐஸ்வர்யா, சிவானி ஆகிய மூவரையும் பாராட்டி பரிசு வழங்க மாநகராட்சி 21-ம் தேதி அழைத்திருந்தது. மாணவிகளும் தங்கள் பெற்றோர் சகிதம் மாநகராட்சிக்கு வந்தனர்.\nஆனால் மேயர் ராஜன் செல்லப்பாவோ, ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்குக் கிளம்பிப் போய் விட்டார். இதனால் மாநகராட்சி ஆணையரான கதிரவன் கையால் பரிசைக் கொடுக்கலாம் என்று கருதி அவரை அழைத்துள்ளனர்.\nஆனால் கதிரவனோ கடல் அளவு சோகத்தில் இருந்துள்ளார். அதாவது அவரது மகன் 10ம் வகுப்புத் தேர்வில் 460 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் பெரும் சோகமாகக் காணப்பட்டாராம் அவர். எனக்கு மனசு சரியில்லை என்று கூறி விட்டு அவரும் ஒதுங்கிக் கொண்டார்.\nரைட்டு.. முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரனைக் கூப்பிட்டுப் பார்ப்போம் என்று முடிவு செய்து, அண்ணே, வாங்கண்ணே வந்து கொடுங்கண்ணே என்று கூப்பிட்டுள்ளனர். ஆனால் அவரோ ஜெர்க் ஆகி, மேயர் இல்லாதப்பா நான் எப்படிப்பா.. என்று பயந்து பதுங்கி ஓடி விட்டாராம்.\nஓகே. கலெக்டர் சுப்பிரமணிதான் கரெக்ட்டான நபர் என்று அவரிடம் ஓடியுள்ளனர். அவரோ, அதெல்லாம் மாநகராட்சி சம்பந்தப்பட்டது. நீங்களே பார்த்துக்கோங்க என்று கூறி விட்டாராம்.\nகடைசியில் பரிசைக் கொடுக்க யாருமே முன்வராததால், இன்னொரு நாள் பார்க்கலாம், போய்ட்டு வாங்க என்று கூறி பரிசுக்காக மகா பொறுமையாக காத்திருந்த மாணவிகளையும், பெற்றோரையும் வீ்ட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் madurai corporation செய்திகள்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு.. மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜன. 1 முதல் தடை\nமதுரை \"மீனாட்சி\"க்கு எதிராக மல்லுக்கட்டில் குதித்த பாண்டியம்மாள்\nமதுரை மாநகராட்சியில் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களுக்கு அதிக சீட்: அதிமுகவினர் கொதிப்பு\nமதுரை மாநகராட்சியை ஆள்வாரா மீனாட்சி - ஜெ., ரிலீஸ் செய்த வேட்பாளர்பட்டியல்\nமதுரை மாநகராட்சி முன்பு ஆர்பாட்டம் நடத்த திமுகவிற்கு அனுமதியில்லை – ஹைகோர்ட் உத்தரவு\nமதுரையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாப பலி\nமதுரை மாநகராட்சி தீர்மானம் தனக்கு கிடைத்த வெற்றி: மு.க.ஸ்டாலின்\nமதுரை மாநகராட்சி இடத்திற்கு போலி பட்டா கொடுத்த பெண் கைது\nபிரகாஷ் ராஜ் மாதிரியே இருக்காகளே... நம்ம அமைச்சர் 'ஐயா'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai corporation மதுரை மாநகராட்சி\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nபொண்ணு செம வெயிட் போல.. அ��ேக்காக தூக்கி.. அப்படியே குப்புற தள்ளி.. அடப் பாவ மாப்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/student-ramya-body-rescued-from-adyar-river-325413.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T08:41:01Z", "digest": "sha1:HWBTAONEFGHZBWTMJ6IU4P6OJHB2SAV3", "length": 14571, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்கொலை பாயிண்ட்டாகும் அடையாறு.. ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை.. உடல் மீட்பு! | Student Ramya body rescued from Adyar river - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\n.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதற்கொலை பாயிண்ட்டாகும் அடையாறு.. ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை.. உடல் மீட்பு\nசென்னை: அடையாறு ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை சேர்ந்தவர் மாணவி ரம்யா. இவர் நேற்று கோட்டூர்புரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇதையடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவரது உடலை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் அவரது உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மாணவி ரம்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nஅடையாறு நாளுக்கு நாள் தற்கொலை பாயிண்ட்டாக மாறி வருகிறது. அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nதமிழர் பெருமிதம்... ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கான #கீழடி_தமிழர்_நாகரிகம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது-கமல்ஹாசன் அறிவிப்பு\nபல லட்சங்கள் கைமாறிய நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வசமாக சிக்கும் அதிகாரிகள்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2019-09-22T08:54:30Z", "digest": "sha1:7MTBDG7GDAY6KXQGRRLQ73CDRQCUJGFM", "length": 6165, "nlines": 75, "source_domain": "tamilbulletin.com", "title": "நேர்கொண்ட பார்வை... கம்பீரமாக களமிறங்கும் தல அஜித் - IEதமிழ் - Tamilbulletin", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை… கம்பீரமாக களமிறங்கும் தல அஜித் – IEதமிழ்\nநேர்கொண்ட பார்வை… கம்பீரமாக களமிறங்கும் தல அஜித்\nநடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஅப்துல் கலாம் இறந்த அன்றுதான், நான் சமுக சேவகியாக உருவெடுத்தேன் - ரஞ்சிதா குன்னியா\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/middleeastcountries/03/202676?ref=archive-feed", "date_download": "2019-09-22T08:31:01Z", "digest": "sha1:XKNFTZ6LWR4QFNWLWOWIEMAWPDGRNMQC", "length": 8601, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "கொழும்பு குண்டுவெடிப்பில் சவுதியை சேர்ந்த இரண்டு பேர் பலி: இரங்கல் தெரிவித்த நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nகொழும்பு குண்டுவெடிப்பில் சவுதியை சேர்ந்த இரண்டு பேர் பலி: இரங்கல் தெரிவித்த நிறுவனம்\nReport Print Deepthi — in மத்திய கிழக்கு நாடுகள்\nகொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் சவுதியை சேர்ந்த அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமான ஊழியர்கள் இறந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nAhmed Zain Jaafari மற்றும் Hani Maged Othman ஆகிய இருவரும் உயிரிழந்ததையடுத்து இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nசவுதி அரேபியா ஏர்லைன்ஸ் குழுமத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் எங்கள் அங்கத்தவர் இருவரின் உயிரிழப்பால் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம்.\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக இறைவனை பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளது.\nஇலங்கை குண்டுவெடிப்பில் 359 பேர் உயிரிழந்துள்ளனர், 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nசமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் விசேட மாநாடு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nஇலங்கைக்கு சென்று இந்தியாவை சேர்ந்த இளம்பெண்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-09-22T08:19:41Z", "digest": "sha1:KFNERCJH7UOYGDGLJ3YOGZFYC7GVCSUN", "length": 1758, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " அசைவம் சாப���பிடும் தாவரம் -நெபந்தஸ்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅசைவம் சாப்பிடும் தாவரம் -நெபந்தஸ்\nஅசைவம் சாப்பிடும் தாவரம் -நெபந்தஸ்\nரேஞ்சர் மாமா வார இறுதியில் கோயமுத்தூருக்கு வந்து விட்டால் அவர் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் சுட்டிகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான் “ரேஞ்சர் அங்கிள் ஃபாரஸ்ட் பத்தி ஏதாவது சொல்லுங்க அங்கிள்” என்று நச்சரித்து விடுவார்கள். அவரும் சளைக்காமல் சுவையாகப் பல செய்திகளைச் சொல்லுவார். ரேஞ்சர் மாமா மொட்டை மாடியில் ஹாயாக நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். அவர்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/8/", "date_download": "2019-09-22T08:20:08Z", "digest": "sha1:VMGQIFFGLTOFYXGMSFTQQ3TFASJLUVFY", "length": 17888, "nlines": 165, "source_domain": "srilankamuslims.lk", "title": "சவூதி அரேபியா Archives » Page 8 of 14 » Sri Lanka Muslim", "raw_content": "\nசவுதி அரேபியா தொடர்பான 5,00,000 ஆவணங்களை வெளியிடுகிறது விக்கிலீக்ஸ்\n2010-ம் ஆண்டு அமெரிக்க அரசுதரப்பு ரகசிய ஆவணங்களை உலகிற்கு வெளியிட்டு தைரியம் காட்டிய விக்கிலீக்ஸ் சவுதி அரேபியா நாடு தொடர்பான 5,00,000 ஆவணங்களை வெளியிடவிருக்கிறது. இது குறித்து விக்கிலீக் ......\nதிரிவுபடுத்தப்பட்ட 2 இலட்சம் குர்ஆன் பிரதிகள் மக்காவில் இன்று மீட்பு\nமக்காவில் 2 இலட்சத்திற்கு அதிகாமான திரிவுபடுத்தப்பட்ட குர்ஆன் பிரதிகளை சவுதிப் பொலிசார் இன்று சனிக்கிழமை(20) கைப்பற்றியுள்ளனர். திரிவுபடுத்தப்பட்ட இக் குர்ஆன் பிரதிகள் ஆசிய நாட� ......\n06 மாத காலப்பகுதியில் சவூதியில் 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nசவுதி அரேபியா , சிரிய நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்கா ருக்கும் , சவுதியைச் சேந்த ஒருவருக்கும் தலையை வெட்டி நேற்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்� ......\nசவுதி தமாம் நகரில் உள்ள பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு – 04 பேர் பலி (Photo)\nசவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகரில் இருக்கும் ஷியா பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர். சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் � ......\nமக்காவில் வருகிறது உலகின் மிகப்பெரிய ஓட்டல் (Photo)\nஉலகிலே��ே மிகப்பெரிய ஓட்டல் மக்காவில் கட்டப்பட உள்ளது. 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.21 ஆயிரம் கோடி) செலவில், 45 மாடிக் கட்டிடத்தில் 10 ஆயிரம் அறைகள் கொண்டதாக இந்த ஓட்டல் இருக்கும் ......\nசவுதி அரேபியாவில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nசவுதி அரேபியாவில் நேற்று மேலும் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால், இந்த ஆண்டில் மட்டும் அந்நாட்டில் 88 பேர் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 87 பேருக்� ......\n(Breaking News) சவுதியில் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு ; இதுவரை 21 பேர் மரணம்\nகிழக்கு சவுதி அரேபியாவில் அல் குவாடிப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்திலுள்ளது இமாம் அலி என்ற ஷியா மசூதி பாரிய குண்டுவெடிப்பு சம்பம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந� ......\nவித்யா கொலைக்கு எதிராக சவூதியில் ஆர்ப்பாட்டம்.\nபடுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்யா விற்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கோரியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் எனவும் கோரி சவூதிஅராபியா ஜித்தா நகரில் உள� ......\nசவுதி அரேபியாவில் இலங்கை கலாசார நிகழ்வு\nசவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண அல் ஜுபெல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள கலாசார நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதி காலை 8.00 ஆரம்பமாகவுள்ளது. ஜுபெல் கரையோர பகுதியில் (கொரல் பீச்) நடத்தப்படு ......\nமன்னர் சல்மானின் அதிரடியான தீர்மானம்\nசௌதி அரேபியத் தலைநகர் ரியாத்துக்கு மொராக்கோ மன்னரின் விஜயத்தை செய்தி சேகரிக்க வந்திருந்த புகைப்படச் செய்தியாளர் ஒருவரை சௌதி ராஜாங்க மரியாதைகள் நெறிமுறைத் துறையின் தலைவர் தாக்கிய சம ......\nசிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு குற்றவாளி பெண்ணை மணமுடிக்க முடிவு\nசவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரும் கோடீஸ்வரர் ஃபஹத் சாத் அல் ஜோஹானி ஏற்கெனவே மூன்று மனைவிகளோடும்குழந்தைகளோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். நான்காவதாக திருமணம் முடிக்கவும் முடிவ� ......\nசவூதியின் முடிக்குரிய இளவரசராக நயீப்.\nசவுதி அரேபியாவின் புதிய மன்னர் சல்மான், தனது அமைச்சரவையை பெருமளவில் மாற்றி அமைத்துள்ளார் அத்துடன் பட்டத்திற்கான புதிய வாரிசுகளையும் அவர் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் சல்மானின் ......\nசவுதியில் இஸ்லாமிய சிறப்புக் கருத்தரங்கம்\nஅஸ்ஸலாமு அலைகும். ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அஸ்ஹர் ஸீலானி ...\nஓட்டமாவடி சகோதரர் சவுதியில் விபத்தில் வபாத்\nஅனா- சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்ற வாகண விபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை இஸ்தலத்திலயே மரணமட ......\nசவுதி அரேபியவில் வினோத சுற்றுலா\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையினால் சவுதி அரபியாவின் அல் கப்ஜி தஃவா நிலையம் 17-04-2015 அன்று ஏற்பாடு செய்த வினோத சுற்றுலா மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளில் தமிழ் மற்றும் சிங்கள� ......\nயேமன் மீதான சவூதி அரேபிய தாக்குதல்கள் தொடரும் – சவூதி தூதர்\nசவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் யேமன் மீது நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதல் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாக அமெரிக்காவுக்கான சவூதி தூதர் தெரிவித்தார். யேமனில் ஷியா பிரிவைச் � ......\n5 வேளை தொழுபவர்களுக்கே, இனி திருமண உதவித்தொகை – சவுதி அதிரடி நடவடிக்கை\nசெல்வ வளமை மிக்க சவுதி அரேபியாவில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் பெண்களுக்கு சீதனத்தொகை (மஹர்) மற்றும் தங்க நகைகளை அளிக்க வேண்டும். இதற்கு வழியில்லாமல் சற்று கஷ்டமான சூழ்� ......\nசவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களை பாதுகாக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்\nவளைகுடா நாடுகளில் ஒன்றான, சவுதி அரேபியாவில் உள்ள, புனித தலங்களை பாதுகாக்கும் பணியில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தை ஒடுக்குவதில், ......\nஸ்வீடனிலிருந்து குரங்குகளைப் பெற சவுதி அரேபியா மறுப்பு\nஸ்வீடனுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே நிலவும் இராஜதந்திர மோதல் காரணமாக, ஸ்வீடிஷ் மிருகக்காட்சிசாலையிலிருந்து நான்கு சிறிய அமேசோனியன் வகை குரங்குகளைப் பெற்றுக்கொள்ள சவுதி அரேப� ......\nயேமனில் தொடரும் சவுதியின் தாக்குதல்கள்\nசனா விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் சேதமடைந்த கட்டடம். சனா விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் சேதமடைந்த கட்டடம். &nbs ......\nசவுதி தலைமையில் சர்வதேச கூட்டணி\nயெமெனில் ஷியா ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ச��ுதி தலைமையிலான அரபுநாடுகள் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இரான் கோரியுள்ளது.ஏடன் நகரை ஹூத்த� ......\nஎங்களிடம் இஸ்லாம் இருக்கிறது; சவூதி அரேபியா பதிலடி சுவீடனுக்கு\nஇஸ்லாமிய ஷரியத் சட்டத்தை சவூதி அரேபியா தம்முடைய அரசியல் சாசனசட்டமாக வைத்திருப்பது ஏற்க கூடியது அல்ல என்று ஸ்வீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். மேலும் சவூதி ......\nபலஸ்தீனை காப்பது எமது பொறுப்பு : சவுதி மன்னர் சல்மான்\nஅரபு மற்றும் முஸ்லிம்களை காப்பது எமது பொறுப்பு அதனை செய்ய உறுதி பூண்டுள்ளேன் என சவுதி அரேபிய மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார். அவற்றில் முதன்மையானது ஜருஸலத்தை தல ......\nசவுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அவதூறாக செய்தி பரப்பிய பெண்ணிற்கு 70 சவுக்கடி\nசவுதியில் வாட்ஸ் ஆப் மூலம் நபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பிய பெண்ணிற்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வாட்� ......\nஇந்தாண்டில் நேற்றுடன் சவுதியில் 40 பேரின் தலை துண்டிப்பு\nசவுதியில் எஜமானரை கொன்ற நபருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. சவுதியில் கொலை, கொள்ளை,கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், கள்ளத் தொடர்பு, இறைவனை நிந்திப்பது ஆகியவற்றுக� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kazhugu-2-movie-stills/", "date_download": "2019-09-22T08:24:02Z", "digest": "sha1:A2LII7X5OBS2AH4VFCFW4F4NCP4XWA2J", "length": 2641, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Kazhugu 2 Movie Stills - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/magamuni-press-meet-photos/", "date_download": "2019-09-22T08:16:13Z", "digest": "sha1:ZSN3TCBLW2VTU4ARUUJ35RIDOD7WSTGT", "length": 2966, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Magamuni Press Meet Photos - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33081", "date_download": "2019-09-22T07:59:42Z", "digest": "sha1:GNR5Y6LQIXQNDG556C4FA35OSXOBEEXG", "length": 5525, "nlines": 47, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி கனகரட்ணம் இராசம்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி கனகரட்ணம் இராசம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி கனகரட்ணம் இராசம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி கனகரட்ணம் இராசம்மா – மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் 11 JUL 1926 ஆண்டவன் அடியில் 10 DEC 2018\nயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் இராசம்மா அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், இரத்திணேஸ்வரி, நகுலேஸ்வரி, புஸ்பராணி, ஸ்ரீஸ்கந்தராஜா(ஜெர்மனி), தெய்வீகராணி, சுகிர்தராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சரஸ்வதி, தங்கரத்தினம், காலஞ்சென்ற இரத்தினம்மா, பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற சுந்தரராஜா, பாலசிங்கம்(கிச்சி மாமா), புஷ்பராதா(ஜெர்மனி), செல்வநாதன், அமுதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், பாபு, ரமேஷ், விஜிதா, வனிதா, சுஜிதா, ஜனா, சுரேஷ், செல்வா, நிரோஷா, தர்ஷன், ப��ரகாஷ், கௌசி, சஞ்சீவன், லாவண்யா, அபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2018 வியாழக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_84.html", "date_download": "2019-09-22T08:37:25Z", "digest": "sha1:MGKZIOEJSUPG2CIONLNS2NOBKYKJ2THU", "length": 20320, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "ஆங்கில வழிக் கல்வி: தேவை கண்காணிப்பு!", "raw_content": "\nஆங்கில வழிக் கல்வி: தேவை கண்காணிப்பு\nஆங்கில வழிக் கல்வி: தேவை கண்காணிப்பு | By இரா. கதிரவன் | சென்னையின் பிரதான பகுதிகளில், நடுத்தர மற்றும் அதற்கும் குறைவான வருவாயுள்ள குடும்பப் பின்னணியுடைய மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் அவை. இங்கு படிக்கும் மாணவர்களின் தாய்மொழி, பேச்சு மொழி என அனைத்தும் தமிழ் மொழிதான். இந்தப் பள்ளிகளில் 300 மாணவர்களில், 250 மாணவர்கள் வரை தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்கக்கூட சிரமப்படுகிறார்கள். மேலும், மிகப் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் படிக்கவோ, எழுதவோ, பேசவோ பெரும் சிரமப்படுகிறார்கள். காரணம், இவர்கள் அனைவரும் ஆங்கில மொழிவழிக் கல்வி பயின்று வருபவர்கள். தற்போது, பெருநகரங்களைத் தவிர்த்த பல புறநகர்களில் ஏராளமான ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் காளான்களைப் போல முளைத்து வருகின்றன. ஒவ்வொரு குக்கிராமத்திலும் அரசு நடத்தும் பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், அவை இப்போது போதுமான மாணவர்கள் வருகையின்றி இருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அரசுப் பள்ளிக்கூடங்கள் தமிழ்மொழி வழிக் கல்வி தருவதும், தனியார் பள்ளிகள் ஆங்கிலமொழி வழிக் கல்வி தருவதாகக் கூறிக் கொள்ளுவதும்தான். 30 ஆண்டுகளுக்கு முன்னர், பெருமளவு தமிழ்வழிக் கல்வி மட்டுமே படிக்க முடிந்தது; பதினொன்றாம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பாடத் திட்டங்களை மாணவர்கள் பயின்றாலும், அவர்கள் அதனை நன்கு புரிந்து கொண்டு படிக்கும் வாய்ப்பு இருந்தது. தவிர, ஆங்கிலம் என்பதை ஒரு பாடமாக 11 ஆண்டுகள் படித்து, அந்த மொழியினை பெருமளவு புரிந்து கொள்ளும் ஆற்றலும், ஓரளவு எழுதும் திறனும், மிகக் குறைந்த அளவிலாவது பேசும் ஆற்றலையும் பெற்றிருந்தனர். பதினொன்றாம் வகுப்பினைக் கடந்து புகுமுக வகுப்பு எனும் பி.யு.சி.-க்கு (கல்லூரிக்குள்) சென்றபோது அங்கு, அதனைத் தொடர்ந்து ஆங்கில வழிக் கல்விக்கு தம்மை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்கள், எல்லாப் பாடங்களையும் ஒருசேர ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கத் தொடங்குகின்றன. ஆங்கிலமொழி சரிவரப் புரியும் முன்னரே, பாடம் கற்பிக்கப்படும் நிலையும், எல்லாப் பாடங்களுக்கும் அந்த மொழியில் தேர்வு எழுதும் அவசியமும் ஏற்படுகிறது. விளைவு, மொழி புரியாமலும், அதன் காரணமாகப் பாடங்களைப் புரிந்து கொள்ளாமலும், அடைப்புக்குறிக்குள் கேள்விக்கான பதிலை அடையாளமிட்டு, மனப்பாடம் செய்து, எழுத்து மாறாமல் திரும்ப எழுதும் திறம் பெற்றவர்களாக மட்டுமே மாணவர்கள் விளங்குகிறார்கள். இதன் நீட்சியாக ஆங்கிலமொழி வல்லமையும் இன்றி, தமிழில் படிக்கும் ஆற்றலும் கைவரப் பெறாது இரண்டும் கெட்டான் நிலையை அடைகின்றனர். சாமான்ய மக்களில் பெரும்பாலோர், ஆங்கில வழிக்கல்வி, அவர்களது பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்துக்கானக் கதவுகளைத் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில், பெருஞ்செலவு செய்தேனும் இத்தகைய பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். ஆனால், 12 ஆண்டுகள் ஆங்கில வழிக் கல்விக்குப் பின்னராவது மாணவர்கள் ஆங்கிலம் முழுமையாகப் புரிந்து கொள்ளவும், ஓரளவு சுயமாக எழுதவும், சிறிதளவு தங்கு தடையின்றி பேசக் கூடிய ஆற்றலும், தன்னம்பிக்கையும் பெற்றவர்களாக வெளியில் வரவேண்டும் அல்லவா | By இரா. கதிரவன் | சென்னையின் பிரதான பகுதிகளில், நடுத்தர மற்றும் அதற்கும் குறைவான வருவாயுள்ள குடும்பப் பின்னணியுடைய மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் அவை. இங்கு படிக்கும் மாணவர்களின் தாய்மொழி, பேச்சு மொழி என அனைத்தும் தமிழ் மொழிதான். இந்தப் பள்ளிகளில் 300 மாணவர்களில், 250 மாணவர்கள் வரை தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்கக்கூட சிரமப்படுகிறார்கள். மேலும், மிகப் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் படிக்கவோ, எழுதவோ, பேசவோ பெரும் சிரமப்படுகிறார்கள். காரணம், இவர்கள் அனைவரும் ஆங்கில மொழிவழிக் கல்வி பயின்று வருபவர்கள். தற்போது, பெருநகரங்களைத் தவிர்த்த பல புறநகர்களில் ஏராளமான ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் காளான்களைப் போல முளைத்து வருகின்றன. ஒவ்வொரு குக்கிராமத்திலும் அரசு நடத்தும் பள்ளிக்க���டங்கள் இருந்தாலும், அவை இப்போது போதுமான மாணவர்கள் வருகையின்றி இருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அரசுப் பள்ளிக்கூடங்கள் தமிழ்மொழி வழிக் கல்வி தருவதும், தனியார் பள்ளிகள் ஆங்கிலமொழி வழிக் கல்வி தருவதாகக் கூறிக் கொள்ளுவதும்தான். 30 ஆண்டுகளுக்கு முன்னர், பெருமளவு தமிழ்வழிக் கல்வி மட்டுமே படிக்க முடிந்தது; பதினொன்றாம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பாடத் திட்டங்களை மாணவர்கள் பயின்றாலும், அவர்கள் அதனை நன்கு புரிந்து கொண்டு படிக்கும் வாய்ப்பு இருந்தது. தவிர, ஆங்கிலம் என்பதை ஒரு பாடமாக 11 ஆண்டுகள் படித்து, அந்த மொழியினை பெருமளவு புரிந்து கொள்ளும் ஆற்றலும், ஓரளவு எழுதும் திறனும், மிகக் குறைந்த அளவிலாவது பேசும் ஆற்றலையும் பெற்றிருந்தனர். பதினொன்றாம் வகுப்பினைக் கடந்து புகுமுக வகுப்பு எனும் பி.யு.சி.-க்கு (கல்லூரிக்குள்) சென்றபோது அங்கு, அதனைத் தொடர்ந்து ஆங்கில வழிக் கல்விக்கு தம்மை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்கள், எல்லாப் பாடங்களையும் ஒருசேர ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கத் தொடங்குகின்றன. ஆங்கிலமொழி சரிவரப் புரியும் முன்னரே, பாடம் கற்பிக்கப்படும் நிலையும், எல்லாப் பாடங்களுக்கும் அந்த மொழியில் தேர்வு எழுதும் அவசியமும் ஏற்படுகிறது. விளைவு, மொழி புரியாமலும், அதன் காரணமாகப் பாடங்களைப் புரிந்து கொள்ளாமலும், அடைப்புக்குறிக்குள் கேள்விக்கான பதிலை அடையாளமிட்டு, மனப்பாடம் செய்து, எழுத்து மாறாமல் திரும்ப எழுதும் திறம் பெற்றவர்களாக மட்டுமே மாணவர்கள் விளங்குகிறார்கள். இதன் நீட்சியாக ஆங்கிலமொழி வல்லமையும் இன்றி, தமிழில் படிக்கும் ஆற்றலும் கைவரப் பெறாது இரண்டும் கெட்டான் நிலையை அடைகின்றனர். சாமான்ய மக்களில் பெரும்பாலோர், ஆங்கில வழிக்கல்வி, அவர்களது பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்துக்கானக் கதவுகளைத் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில், பெருஞ்செலவு செய்தேனும் இத்தகைய பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். ஆனால், 12 ஆண்டுகள் ஆங்கில வழிக் கல்விக்குப் பின்னராவது மாணவர்கள் ஆங்கிலம் முழுமையாகப் புரிந்து கொள்ளவும், ஓரளவு சுயமாக எழுதவும், சிறிதளவு தங்கு தடையின்றி பேசக் கூடிய ஆற்றலும், தன்னம்பிக்கையும் பெற்றவர்களாக வெளியில் வரவேண்டும் அல்லவா அது நிகழ்கிறதா மாணவர்களை மனப்பாடம் என்னும் தளையிலிருந்து விடுவிக்க அரசு தற்போது முயற்சிகள் மேற்கொண்டாலும், ஆங்கிலம் தரும் மொழிச்சிக்கல் - குறிப்பாக தனியார் ஆங்கில வழி கல்விக் கூடங்களில் சந்திக்கும் சிக்கல்களில் இருந்து வெளிக்கொணர போதுமான நடவடிக்கை எடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆங்கில வழிக் கல்வி கற்பது மாணவர்களின் உரிமையாக இருக்கலாம்; அத்தகைய பள்ளிகளை நடத்துவது பள்ளி நிர்வாகத்தினரின் சுதந்திரமாக இருக்கலாம்; ஆனாலும், அந்தப் பள்ளிகள் தங்களது கடமையைச் செவ்வனே நிறைவேற்றுகின்றனவா கல்வி புகட்டுவதன் நோக்கம் முழுமையாக மாணவர்களைச் சென்றடைகிறதா கல்வி புகட்டுவதன் நோக்கம் முழுமையாக மாணவர்களைச் சென்றடைகிறதா நடவடிக்கைகள் சரிவர நிர்ணயிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆங்கிலவழிக் கல்வி கூடாது என்பதல்ல நமது நோக்கம், அந்தக் கல்வி சரிவர நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே. இன்றைய மாணவர்களின் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைமுறைகள், அவர்களுக்கு இருந்த ஒரு பாதுகாக்கப்பட்ட வளையத்திலிருந்து, போட்டி மிகுந்த சூழலுக்கு மாறியுள்ளது. இந்தச் சூழலில் தமிழகத்தின் குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் புது தில்லியில் படிக்கும் மாணவருடன் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் புதிய சவாலான சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும், கல்வித் துறையும் நிறைய மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய சவாலான சூழலுக்கு ஏற்ப கல்வி கற்பித்தல் செவ்வனே நிகழ்வதை உறுதி செய்ய மேற்பார்வை அமைப்புகள், பல்வேறு தளங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும். அவற்றின் மூலம் ஆங்கில வழிக் கல்வி தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/iniya-iru-malargal/141180", "date_download": "2019-09-22T08:07:45Z", "digest": "sha1:IDX7ELUSND4W76PEHU7R35TOAPTDYBEF", "length": 5304, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 12-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nசவுதியை நாசம் செய்தது ஈரான் என நிரூபிக்கப்பட்டால்... கண்டிப்பா இது நடந்தே தீரும்: எச்சரித்த பேரரசு\nதிருமண நிகழ்வு முடிந்து மட்டக்களப்பு திரும்பும் போது வீதியில் குடும்பத்தினருக்கு காத்திருந்த பெரும் சோகம்\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nவெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்த கனேடியர் சதி என கதறும் குடும்பம்\nசாமியார் நித்தியானந்தா மூளைசலவை செய்தார்.. ஆசிரமத்தில் நடக்கும் அக்கிரமம்.. கனடா பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nகவின், தர்ஷனை தாண்டி வேறு ஒருவருக்கு குவிந்த மக்கள் ஆதரவு, இன்றைய பிக்பாஸில் கமல் முன்பே ஆர்பரித்த மக்கள்\nகுளிப்பதற்கு மொபைல் போனை எடுத்துகொண்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. கவனமாக இருங்கள்..\nமலச்சிக்கல் முதல் ஆண்மை குறைவு வரை... ஓரே ஒரு சின்ன வெங்காயம் போதுமே\nபிகில் பட பிரபலத்தை வருத்தப்பட வைத்த அந்த ஒரு கேள்வி\n.. மனைவி சினேகாவை பற்றி மனம் திறந்து பேசிய பிரசன்னா..\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய காப்பான் வில்லன், என்ன சொன்னார் தெரியுமா\nஇரண்டாம் நாள் இன்னும் அதிகரித்த காப்பான் தமிழக வசூல், சூர்யா மாஸ் கம்பேக்\nபிக்பாஸில் மயங்கி விழுந்த லாஸ்லியா\nபிக்பாஸ் ரசிகர்களின் செல்லம் ஓவியாவின் அழகான புகைப்படங்கள்\nகுறும்படத்தில் அம்பலமான லொஸ்லியாவின் உண்மை முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/page/3/", "date_download": "2019-09-22T07:56:06Z", "digest": "sha1:AZ2OFYO5ZT4NVLUR5V54W5GNWBHR7EII", "length": 33682, "nlines": 178, "source_domain": "vithyasagar.com", "title": "ஜெயம் ரவி | வித்யாசாகரின் எழுத்துப் பயணம் | பக்கம் 3", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nநீ தான் அந்த வானின் நட்சத்திரம்..\nPosted on பிப்ரவரி 14, 2019\tby வித்யாசாகர்\nஉனைக் கண்டால் மட்டுமே பாய்கிறதந்த மின்சாரம் பிறப்பிற்கும் இறப்பிற்குமாய்.. உனக்காக மட்டுமே இப்படி குதிக்கிறது என் மூச்சு வானுக்கும் பூமிக்குமாய் .. உன்னை மட்டுமே தேடுகிறது கண்கள் அழகிற்கும் அறிவிற்குமாய் .. ஒருத்தியைக்கூட பிடிக்கவில்லை ஏனோ – நீ ஒருத்தி உள்ளே இருப்பதால்.. உனைக் காண மட்டுமே மனசு அப்படி ஏங்குகிறது ஆனால், காதல் கத்திரிக்கா … Continue reading →\nPosted in காதல் கவிதைகள், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா ���ிமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ் ஆள; தமிழ் பேசு..\nPosted on ஜனவரி 18, 2019\tby வித்யாசாகர்\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இதலாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும் நம்மிடையே இப்போதெல்லாம் எண்ணற்றோருக்கு உண்டு. என்றாலும் மொழி வளர்ச்சி, வாழ்வுநிலை, சுற்றத்தார் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள், வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்\t| Tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூ��்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\n26, “விசுவாசம்” எனுமொரு திரைத் தென்றலின் தாலாட்டு (திரை விமர்சனம்)\nPosted on ஜனவரி 14, 2019\tby வித்யாசாகர்\nஒரு திரைப்படம் மனதை நேர் அலைவரிசைக்கு மாற்றுமெனில் அது சமூகத்திற்கான கலைச்சேரல் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு நடிகரை அப்பாவாகவும், ஒரு நடிகையை அம்மாவாகவும், ஒரு குழந்தையை தனது மகளாகவும், பார்க்க இடம்தருமொரு மூன்று மணிநேரத்தை வெறும் பொழுதுபோக்காக கருத இயலவில்லை. வாழ்வின் அதிசயங்களை மட்டுமே காட்டும் பல கதாநாயகர்களுக்கு மத்தியில் குடும்பத்தின் உறவுகளை … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக��டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nமழைநேரத்து நன்றி.. (வெளிநாட்டுவாழ் தமிழர்கள் சார்பாக )\nPosted on நவம்பர் 29, 2018\tby வித்யாசாகர்\nகண்ணீரை வெல்லும் வானம்பாடிகள்.. (வெளிநாட்டு வாழ் தமிழர்கள்) கூடுகளைத் தேடாமல் சிறகுகளுக்குள் அடங்கிக்கொண்டவர்கள் நாங்கள். கதகதப்பிற்கு மாறாக நெருக்கத்தின் வெப்பத்தால் தகித்தாலும் ஒற்றுமையெனும் வலிமைக்காய் கைகால் முடங்கிக்கொண்டு லட்சிய முழக்கத்தை நிறுத்திக்கொள்ளாத நெறியுள்ள வானம்பாடிகள் நாங்கள். எங்களுக்கு கனவு பறப்பதாக இல்லை வாழ்வதாக இருக்கிறது, … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள், வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம���, தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nபோர்களத்தில் ஒரு திருமணம்.. (அணிந்துரை)\nPosted on நவம்பர் 17, 2018\tby வித்யாசாகர்\nஒரு பகைக் கொண்டு மனிதரைக் கொல்வாய் விலங்குகளையும் மனிதரென வெட்டுவாய் பொருட்களை ஒழிப்பாய் எல்லாம் ஒழிந்து தனியே நிற்கையில் தனிமை உனைக் கொன்றொழிக்கும், உள்ளேயொரு மனசு எதற்கோ வீறிட்டு அழுகையில் உடம்பெல்லாம் ஒரு கேவு கேவும் கதறியுனை அழச் சொல்லும், தனியே வாழ்தல் வாழ்தலல்ல, உயிர்த்திருத்தல் மட்டுமே அது., தனித்திரு, மனதால், ஆசையொழிய தனித்திரு அது … Continue reading →\nPosted in அணிந்துரை\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/actor-prasannas-romantic-sequel-is-on-the-cards.html", "date_download": "2019-09-22T08:02:52Z", "digest": "sha1:2UUZ2VSS7LP2SNPUKI3D4YYKIPRQNFI6", "length": 7499, "nlines": 128, "source_domain": "www.behindwoods.com", "title": "Actor Prasanna's Romantic sequel is on the cards?", "raw_content": "\n‘கண்ட நாள் முதல்’ பிடிக்குமா 14 வருடங்கள் கழித்து மீண்டும் உருவாகும் காதல் கதை\nநடிகர் பிரசன்னா, லைலா, கார்த்திக் இணைந்து நடித்த ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இயக்குநர் பிரியா இயக்கிய இப்படம் கடந்த 2005ம் ஆண்டு வெளியானது. முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டு காமெடி கலந்த காதல் படமாக வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஇந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இயக்குநர் பிரியா, நடிகர் பிரசன்னா, லைலா, கார்த்திக் குமார் ஆகியோர் மீண்டும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் தங்களது ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தில் பணியாற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டதாகவும், விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nசமீபகாலமாக வெற்றி பெற்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குவது தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகின.\nதற்போது பிரசன்னாவின் ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"மிரட்டுனா பயப்பட மாட்டேன்..\" Rajeswari Priya LATEST அதிரடி பேச்சு\nபிரியா-அட்லீ | சினிமா இயக்குநர்களை 'மணம் புரிந்த' நடிகைகள்.. முழுவிவரம் உள்ளே\nகோவா | சினிமாவில் ஜோடி... ஆனால் நிஜவாழ்வில் 'ஹீரோயினை விட' ஹீரோவுக்கு வயசு கம்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211327", "date_download": "2019-09-22T09:00:43Z", "digest": "sha1:LBFVVBJOXRTFTXUQ2U5IIF7JP62B3D2N", "length": 16227, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவ பட்ட மேற்படிப்பு 56 இடங்களுக்கு அனுமதி| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nபாலகோட்டில் பயங்கரவாதிகள் பயிற்சி 6\nகீழடியில் உலகத்தரம் வாய்ந���த அருங்காட்சியம்\nபயணிகள் இல்லாமல் சென்ற பாக்., விமானங்கள் 2\nஅதிமுகவில் விருப்ப மனு விநியோகம் துவங்கியது\nவந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் ... 24\nபிரதமருக்கு குவியும் பாராட்டு 20\nமருத்துவ பட்ட மேற்படிப்பு 56 இடங்களுக்கு அனுமதி\nசென்னை: அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 56 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., போன்ற, மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு, 1,250 இடங்கள் உள்ளன. டிப்ளமா படிப்புகளுக்கு, 293 இடங்கள் உள்ளன. இந்த டிப்ளமா படிப்புகளையும், பட்ட மேற்படிப்புகளாக மாற்ற, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், கூடுதலாக, 157 பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு அனுமதி வழங்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு கோரியிருந்தது. அதில், 56 இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது. இந்த இடங்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'அனுமதி கோரப்பட்ட, 157 இடங்களில், 56 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த கல்வியாண்டிற்குள், கூடுதலாக, 50 இடங்களுக்கு மேல் அனுமதி பெற முயற்சி எடுக்கப்படும்' என்றனர்.\nபாதிக்கப்பட்ட பெண் கலெக்டரிடம் முறையிட்டார்\nதலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்க��ம் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாதிக்கப்பட்ட பெண் கலெக்டரிடம் முறையிட்டார்\nதலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/sadar-gabbar-singh-1578", "date_download": "2019-09-22T07:48:22Z", "digest": "sha1:GAOZVT2745GEZPKBU2U4JA2Y6NP5WSNL", "length": 6548, "nlines": 106, "source_domain": "www.tamiltel.in", "title": "இது அது இல்லீங்க … சர்தார் கப்பர் சிங் படத்துக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஇது அது இல்லீங்க … சர்தார் கப்பர் சிங் படத்துக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு\nஇந்தி திரைப்படம் டபாங் உடன் தெலுங்கு திரைப்படம் சர்தார் கப்பர் சிங் கதை ஒத்துபோகிறது என கூறி அப்படத்த���ன் வெளியீட்டை முடக்க அர்பாஸ் கான் தயாரிப்பு நிறுவனம் பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஆனால் என்ன தான் கதைக்கரு ஒன்று போல தோன்றினாலும் தெலுங்கு படம் வேறு விதமான பார்வையாளர்களுக்கு மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்டது போல் இருப்பதால், இதை காபிரைட் மீறல் எனக் கொள்ள முடியாது.\nஎனவே பவன்கல்யாண் படத்தை வெளியீட்டில் கோர்ட் தலையிட மறுத்து உள்ளது.\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\n63 ஆண்டுகளில் இதுவே முதல் முறை\nகாமராசர் – கதை அல்ல நிஜம் – 3\nபகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…\nஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nநாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்… தெலுங்கில்…\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக…\nதோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு , * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=88198", "date_download": "2019-09-22T08:24:17Z", "digest": "sha1:LZYUKA2PZJIZOD2JOS5EUWMV4MNDNTAJ", "length": 10402, "nlines": 205, "source_domain": "www.vallamai.com", "title": "கலைமாமணி நர்த்தகி நட்ராஜ் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nRelated tags : கலைமாமணி நர்த்தகி நட்ராஜ்\nமஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் – கவிதைநூல் விமர்சனம்\nசேவாலயாவின் இலவச நூலகம் – சுவாமி விவேகானந்தா நூலகம்\nசெய்திக் குறிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள வாடாநல்லூர் கிராமத்தில் செயல்படும் சேவாலயா சேவை மையத்தில் இன்று 29-03-2012 சுவாமி விவேகானந்தர் நூலகத்தை சுவாமி ப\nஇசைக்கவியின் மார்ச் மாத நிகழ்வுகள்\nதத்வாலோகா – குரு கேஸ் கம்பெனி இணைந்து வழங்கும் கேள்விக்கென்ன பதில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி வழங்குபவர் : இசைக்கவி ரமணன் (கடோபநிடதம் குறித்த விளக்கம் தொடர்கிறது) நாள்/தேதி : சனிக்கிழமை, மார்ச்\nஒரு எழுத்தாளர் பன்னூலாசிரியர் காலமானார்\nஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்விமானும், ஆய்வாளருமானஅல் -ஹாஜ் எஸ்.எச். முஹம்மது ஜெமீல்காலமானார் இவர் சாகுல் ஹமீத், முக்குலத் உம்மா தம்பதியினரின் புதல்வர் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது எனும\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nseshadri s. on கைக்கோளர் படை\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-09-22T08:02:33Z", "digest": "sha1:C7ONYND4ZOQMYAEXTJVUVGSSPKNH3VDP", "length": 4478, "nlines": 79, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\n‘தெறி’க்கு மட்டுமில்லை, இனிமே எல்லாத்துக்கும் இதான் முடிவு..\nரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் விஜய்-சூர்யா..\nதெறி படத்தால் சூர்யாவின் 24 ட்ரைலருக்கு வந்த சோதனை..\n‘தெறி’ விஜய் போலீஸ் ஆனார்… ‘மருது’ விஷால் என்ன ஆனார்..\nவிக்ரமை முந்திய விஜய்… ‘தெறி’க்கவிடும் தளபதி ரசிகர்கள்..\n‘தெறி’ படத்திற்கும் பாலிமர் டிவிக்கும் என்னதான் பிரச்சினை..\nமுதல் நாளில் மட்டும் இத்தனை காட்சிகளா..\nமக்களே பாத்துக்குங்க… விஜய்க்கு எதிராக ஒரு ‘யோக்கியன் வாரான்’…\nவிஜய் எஸ்கேப்… ரஜினியும் சூர்யாவும் இப்படி மாட்டிகிட்டாங்களே…\nஏப்ரல் 8இல் இத்தனை படங்களும் ரிலீஸ் ஆக விஜய்தான் காரணமா..\nகேரளாவில் விக்ரமை முந்தி, சாதனை படைத்த விஜய்..\nவிரட்டப்பட்ட விஜய் ரசிகர்கள் விஜய் டிவிக்காக காத்திருக்கின்றனர்..\nரஜினியுடன் இணைந்து வரும் விஜய்.. ‘தெறி’க்க விட காத்திருக்கும் ரசிகர்கள்..\n‘விர்ஜின் பசங்களின் தலைவர் ஜிவி.பிரகாஷ்…’ தெறிக்க விட்ட விஜய்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/03/blog-post_479.html", "date_download": "2019-09-22T07:48:56Z", "digest": "sha1:7NNRR3W65JIAPSQSEM2REITZ646RRJSG", "length": 9401, "nlines": 152, "source_domain": "www.helpfullnews.com", "title": "அஜித் மீது இந்த பெண் பிரபலத்திற்கு இப்படி ஒரு ஆசையாம்! அஜித் நிறைவேற்றுவாரா | Help full News", "raw_content": "\nஅஜித் மீது இந்த பெண் பிரபலத்திற்கு இப்படி ஒரு ஆசையாம்\nசினிமாவில் அஜித்திற்கு பெரும் புகழ் இருக்கிறது. ஆனால் அவர் அதை பெரிதாக கருதுவதில்லை. அமைதியாகவும், மரியாதையாகவும் இருந்து வருகிறார். அவரை புகழாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அவர் விளம்பரங்களை தேடுவதில்லை. சினிமா நிகழ்ச்சிக்களுக்கு அவர் வராமிலிருப்பதன் காரணம் இதுதான்.\nரசிகர்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்பதால் மன்றங்களை களைத்துவிட்டு அரசியல் வதந்திகளுக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்தார். அவரை காண பல ரசிகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும், நேர்காணல் செய்ய வேண்டும் என தீராத ஆசை உள்ளதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா அண்மையில் நேர்காணலில் கூறியுள்ளார்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nHelp full News: அஜித் மீது இந்த பெண் பிரபலத்திற்கு இப்படி ஒரு ஆசையாம்\nஅஜித் மீது இந்த பெண் பிரபலத்திற்கு இப்படி ஒரு ஆசையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/19204139/Makkal-Yaar-Pakkam-DMK-Congress-likely-to-win-Tiruchi.vpf", "date_download": "2019-09-22T07:47:04Z", "digest": "sha1:4HOJXZQPFPMK2KY7OEXHJFL5H4LUFK4H", "length": 7845, "nlines": 38, "source_domain": "election.dailythanthi.com", "title": "திருச்சியில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் திமுக கூட்டணிக்கு வாய்ப்பு - தந்தி டிவி", "raw_content": "\nதிருச்சியில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் திமுக கூட்டணிக்கு வாய்ப்பு - தந்தி டிவி\nதிருச்சியில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் திமுகவிற்கு வாய்ப்பு உள்ளது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது. ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை என 6 சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்கி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவனும், தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக சாருபாலா தொண்டைமான் மற்றும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி உள்பட சுயேச்சைகள் என 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nதிருச்சி தொகுதியில் அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிப்பதால் திமுக கூட்டணி வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிகிறது. இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 32-33 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 28-34 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 20-26 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 5-8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n1.நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம்...\nநாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம் என பார்க்கப்படுகிறது.\n2.37 இடங்களில் திமுக வெற்றி: தொகுதி வாரியாக வேட்பாளர்கள் வாக்குகள் விபரம்\nதமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றியை தனதாக்கியுள்ளது.\n3.உ.பி.யில் மகா கூட்டணி வியூகத்தை முறியடித்து பா.ஜனதா 60 தொகுதிகளில் முன்னிலை\nஉ.பி.யில் மகா கூட்டணி வியூகத்தை முறியடித்து பா.ஜனதா 60 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.\n4.கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை, பா.ஜனதாவிற்கு ஏமாற்றம்\nகேரளாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சபரிமலை விவகாரத்தை பெரிதும் எதிர்பார்த்த பா.ஜனதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.\n5.வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு - தந்தி டிவி\nவடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jiosaavn.co/album/XGy02hHHHl4/", "date_download": "2019-09-22T07:49:32Z", "digest": "sha1:O6DH5SLOVTAV4SGESIY3TUI55UXHTYVY", "length": 2790, "nlines": 38, "source_domain": "jiosaavn.co", "title": "பௌர்ணமி அன்று கேட்க வேண்டிய சிறப்பு கிரிவல சிவன் பாடல்கள் Download JioSaavn.Co", "raw_content": "பௌர்ணமி அன்று கேட்க வேண்டிய சிறப்பு கிரிவல சிவன் பாடல்கள் JIOSaavn\nபௌர்ணமி அன்று கேட்க வேண்டிய சிறப்பு கிரிவல சிவன் பாடல்கள் Posted by VejayAudios 1 month ago\nபௌர்ணமி அன்று கேட்க வேண்டிய சிறப்புகிரிவல சிவன் பாடல்கள்\nபௌர்ணமி அன்று கேட்க வேண்டிய சிறப்பு கிரிவல சிவன் பாடல்கள் Watch video song, Download பௌர்ணமி அன்று கேட்க வேண்டிய சிறப்பு கிரிவல சிவன் பாடல்கள் hd mp4, பௌர்ணமி அன்று கேட்க வேண்டிய சிறப்பு கிரிவல சிவன் பாடல்கள் mp3, song lyrics of பௌர்ணமி அன்று கேட்க வேண்டிய சிறப்பு கிரிவல சிவன் பாடல்கள் new பௌர்ணமி அன்று கேட்க வேண்டிய சிறப்பு கிரிவல சிவன் பாடல்கள் from youtube.\nபுதன்கிழமை கால... 1 month ago\nஞாயிற்றுக்கிழ�... 4 days ago\nஆவணி வந்ததும் �... 4 years ago\nஅருள் வடிவாகிய... 1 year ago\nவியாழக்கிழமை அ... 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/?shared=email&msg=fail", "date_download": "2019-09-22T08:19:24Z", "digest": "sha1:HYZ35NVU2XZXHCS2R5PHN2NXGT62SJJK", "length": 8863, "nlines": 77, "source_domain": "tamilbulletin.com", "title": "விநியோகஸ்தர்களுக்கு செல்லப்பிள்ளையான அஜித் - Tamilbulletin", "raw_content": "\nBy Tamil Bulletin on\t 09/02/2019 சினிமா, ட்ரெண்டிங் நியூஸ், தமிழ் சினிமா\nகடந்த பொங்கலன்று ரிலீசான ரஜினி நடித்த ‘பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ‘விசுவாசம்’ இரண்டு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும், அஜித் நடித்த விசுவாசம் மட்டுமே அனைவரின் கவனத்தை திருப்பியது.. இதில் முக்கியமாக இத்திரைப்படத்தை பார்த்த அனைத்து ரசிகர்களும் மிகுந்த திருப்தியோடு இருந்தாலும் , வாங்கி வெளியிட்ட அனைத்து விநியோகஸ்தர்களும் மிகுந்த சந்தோஷத்தை பெற்றிருக்கிறார்கள் என்பதே முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல அஜித் அவர்களை விநியோகஸ்தர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகிறார்கள் என்றால் மிகையாகாது.\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் பல சாதனைகளை வசூலில் கொண்டிருந்தாலும், தற்போது நம்பர் 1 இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித் மட்டுமே. விசுவாசம் படம் இந்த பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருப்பது அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜய் சூர்யா விக்ரம் இவர்களின் பல படங்கள் விநியோகஸ்தர்களுக்கு பல கோடிகளை சம்பாதித்துக் கொடுத்து இருந்தாலும், தற்போது வெளியாகி உள்ள விசுவாசம் படம் இதுவரை 20 கோடி ரூபாய் வரை விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்துள்ளதாம். மேலும் இத்திரைப்படம் இன்னும் சில வாரங்களுக்கு மிக வெற்றிகரமாக ஓட இருப்பதால், அவர்கள் மனதார அஜித்தை வாழ்த்துகிறார்கள்.\nநடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/45604-pak-parties-slam-imran-khan-for.html", "date_download": "2019-09-22T09:29:58Z", "digest": "sha1:SZLHOVVRCSLVVVEB5TZEEOU7AX6E3I3K", "length": 12966, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "நட்புறவுக்கு விரும்பியதால் பலவீனமாக நினைக்க வேண்டாம்: இந்தியாவிடம் பாகிஸ்தான் கூறுகிறது | Pak Parties Slam Imran Khan For", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nநட்புறவுக்கு விரும்பியதால் பலவீனமாக நினைக்க வேண்டாம்: இந்தியாவிடம் பாகிஸ்தான் கூறுகிறது\nஇந்தியாவுடன் நட்புறவு பேண விரும்புவதால் பாகிஸ்தானை பலவீனமான நாடாக கருதக்கூடாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.\nலாகூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இம்ரான் கான், இந்திய தலைவர்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவார்கள் என நம்புகிறேன். நட்புறவை பேண விரும்புவதால் பாகிஸ்த��னை பலவீனமாக நினைத்து விடக் கூடாது. நட்புறவு ஏற்படுவதால் இரு நாட்டு மக்களுக்கும் தான் நன்மை உண்டாகும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விரும்புவதாக இம்ரான் தெரிவித்து இருந்தார். ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோர் இம்மாத இறுதியில் செல்கின்றனர். அந்த சமயத்தில் இரு அமைச்சர்களும் சந்தித்து பேசலாம் என இம்ரான் விருப்பம் தெரிவித்தார்.\nஇதை மத்திய அரசு கடந்த வாரம் ஏற்றுக் கொண்டு ஏற்பாடுகளை செய்தது. ஆனால் அதே நேரத்தில் காஷ்மீரில் கடந்த வெள்ளிக் கிழமை 3 போலீசாரை கடத்திச் சென்று தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கும், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிந்தது. மேலும், காஷ்மீர் தீவிரவாதி பர்கான் வானியை புகழும் வகையில் 20 தபால் தலைகளை பாகிஸ்தான் வெளியிட்டது.\nமத்திய அரசை பாகிஸ்தான் மீது அதிருப்தி அடைய செய்தது. இதையடுத்து, அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்- பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி இடையிலான சந்திப்பை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.\nபேச்சுவார்த்தை ரத்து செய்தது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்தியா மீது தொடர்ந்து விமர்சனங்களை உதிர்த்து வருகிறது. அதே போல பேச்சுவார்த்தை விவகாரத்தில் இம்ரான் கான் அவசரப்பட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாலத்தீவு அதிபராக எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: முடிவை அறிவிப்பதில் இழுபறி\nதான்ஸானியா விபத்து: 2 நாட்களுக்கு பின் ஏர் பாக்கெட்டிலிருந்து ஒருவர் மீட்பு; பலி 200 ஆக அதிகரிப்பு\nஇந்தியா அகங்காரமாக செயல்படுகிறது: இம்ரான் கான் விமர்சனம்\nசவுதி தொலைக்காட்சியில் முதன்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர்கள்\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி - இன்றைய நிகழ்வுகள்\nஅமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nஅமெரிக்காவில் பல தரப்பு மக்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி\nஹௌடி மோடியில் பிரதமர் நரேந்திர மோடி\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T07:56:08Z", "digest": "sha1:65QCICRUNUGTYDOAQ3ZQ3SIXNKV5OVT4", "length": 1834, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தே.எண்ணெய் விமானமும் நாங்கள்விட்ட பிழைகளும்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதே.எண்ணெய் விமானமும் நாங்கள்விட்ட பிழைகளும்\nதே.எண்ணெய் விமானமும் நாங்கள்விட்ட பிழைகளும்\nதேங்காய் எண்ணெய்யில் போயிங் விமானம் ஒன்று வெற்றிகரமாகத் தனது பரீட்சார்த்தப் பறப்பை முடித்தது. அண்மையில் ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்த சுற்று���்சூழல் தொடர்பான செய்தி இது. வேர்ஜினியா அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் (உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்று) இந்தப் பரீட்சார்த்தப் பறப்பை நடத்தியது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஒன்று லண்டனில் இருந்து பறந்தது. அதிக...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-02-12-08-16-16/", "date_download": "2019-09-22T08:29:48Z", "digest": "sha1:CIMHYGDIBV2NZYEDBNCUABXOTW5D5C6K", "length": 11725, "nlines": 117, "source_domain": "tamilthamarai.com", "title": "தியானம் ஏன் வேண்டும்? |", "raw_content": "\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் நெறியாகும். வாழ்க்கையில் ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்வதற்கும், அவ்வாறு நிர்ணயித்துக் கொண்ட குறிக்கோளைச் சிக்கல் இல்லாமல் – இடையூறு இல்லாமல் அடைவதற்கும், தியானம் செய்ய வேண்டும். சிதறிச் சீரழியும் மனித மனதை ஒழுங்குப்படுத்தி, அதன் பேராற்றலை ஒன்று திரட்டி ஒருமுகப்படுத்தி, சரியான இலக்கு நோக்கிச் செலுத்தி, மகத்தான வெற்றி பெற தியானம் வேண்டும்.\nகலங்கிய மனத்துக்கு ஆறுதல் தர\nமனதைப்புற உலகிலிருந்து விடுதலை பெற\nமனதில் உறங்கிக் கிடக்கும் சக்திகளைப் பயனுள்ளதாக்க\nபாவப் பதிவுகளை அழித்து தூய்மை செய்ய,\nஉலகத்தில் உள்ள மெய்யான இன்பத்தைஎல்லாம் நுகர்ந்து தமக்கும், பிறர்க்கும் நிலைத்த பயன் விளைவதற்குரிய நற்காரியங்கள் செய்து, உலகத்திலுள்ள குழப்பங்களும், துன்பங்களும் நீங்க, மகிழ்ச்சியும், புகழும் பெறத் தியானம் செய்ய வேண்டும்.\nதியான நிலையில் பெரிய விஞ்ஞானக் கருத்து ஒரு மின்னல் போலத் தோன்றுகிறது . இந்தத் தியான முறையிலே தான், இந்நாளில் எல்லா விஞ்ஞான விநோதங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன.\nதியானம் செய்வதால், மனம் ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. செயல் வேகம் மிகுந்ததாக இருக்கும். சாமானிய மக்களால் சிந்திக்கக் கூட இயலாத அரும்பெருஞ் சாதனைகளை ஆற்றுகின்ற வல்லமை கிடைக்கத் தியானம் உதவிடுகிறது.\nமறதியை விளக்க தியானம் வேண்டும். மனம் சக்தி பெற சாப்பாடு தியானம்தான். காதலிலும், குடும்ப வாழ்விலும், தொழிலும், பொது வாழ்விலும் இடிவிழுந்து நசுங்கிய உங்கள் இதயத்து வலி நீங்கத் தியானம் வேண்டும். விண்ணில் சுழலும் விசித்திர உண்மைகளை, அதிசயங்களைக் கண்டு ஞானம் பெற, நாம் ஏறிப் பறக்க தேவைப்படும் ஊர்தியே தியானம்.\nசொந்த வாழ்வில் மேம்பட்ட நிலையை எய்துவதுடன், சமுதாய ரீதியிலும் உலகியல் ரீதியிலும், மனித குலத்திற்கு எத்தனையோ நன்மைகளைச் செய்து, தொண்டாற்றி இன்பமுற தியானம் உதவுகிறது.\nமுடிவாக நல்ல உடல் நலம், மன நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்றுப் பேரின்ப வாழ்வு வாழ தியானம் செய்ய வேண்டும்.\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்குவது…\nகுஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில்…\nஆற்றல், உடல் நலம், உயர்புகழ், தியானம், நிறை செல்வம், நீளாயுள், மன நலம், மனம், மெய்ஞானம்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஎனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60177-india-vs-australia-shikhar-dhawan-admits-india-read-conditions-wrong-in-successive-games.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T08:52:18Z", "digest": "sha1:WVEBME2RIBEUO5VFZAWOFZXAJL7PGB4J", "length": 12570, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ரிஷ்ப் பந்த் மீது சற்று வருத்தம்தான்” - ஷிகர் தவான் ஓபன்டாக் | India vs Australia: Shikhar Dhawan admits India read conditions wrong in successive games", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய த���குதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\n“ரிஷ்ப் பந்த் மீது சற்று வருத்தம்தான்” - ஷிகர் தவான் ஓபன்டாக்\nஇந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் பனிப்பொழிவு குறித்து சரியாக கணிக்கவில்லை என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி 143 ரன்கள் குவித்தார்.\nஅதன் பிறகு 359 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் ஹண்ட்ஸ்கோம்ப் மற்றும் டர்னர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து ஆபார வெற்றிப் பெற்றது.\nஇதனையடுத்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, “விக்கெட்டுகள் சரியாக விழுந்தன. ஆனால் பனிப்பொழிவு பற்றி இரண்டாவது முறையாக நாம் தவறான முடிவெடுத்துவிட்டோம். பனிப்பொழிவில் பந்துவீசுவது மிகக் கடினமானது. அது பந்துவீச்சை மோசமாக்கியது. நமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட முயன்றனர். ஆனால் ஆஷ்டான் டர்னர் அதனை முறியடித்துவிட்டார். ஹண்ட்ஸ்கோம்ப் மற்றும் காவஜாவும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினர். டர்னர் பேட்டிங் ஆட்டத்தையே மாற்றிவிட்டது” எனக் கூறினார்.\nஇந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “நாங்கள் பனிப்பொழிவு குறித்து இரண்டாவது முறையாக தவறாக முடிவு எடுத்துள்ளோம். ஏனென்றால் கடந்தப் போட்டியில் இந்திய அணி பனிப்பொழிவு வரும் என எதிர்பார்த்து இரண்டாவது பேட்டிங் செய்தோம். ஆனால் அங்கு பனிப்பொழிவு ஏற்படவில்லை. அதேபோல மொஹாலியில் நேற்று நடந்தப் போட்டியில் பனிப்பொழிவு ஏற்படாது என நினைத்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தோம். போட்டியில் தோற்றதற்கு இது ஒரு முக்கியமான காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஷிகர் தவான் அவருடைய ஃபார்ம் குறித்து, “நான் நாளிதழ்கள் மற்றும் பத்திரகைகள் படிக்கமாட்டேன். அதனால் என் மனம் அமைதியாக இருக்கும். அப்போதுதான் என்னால் சிறப்பாக விளையாட முடியும். அத்துடன் தவறான சிந்தனைகள் மற்றும் எண்ணங்களை எப்போதும் என் மனதில் வரவிடுவதில்லை. இதனால்தான் சிறப்பாக விளையாட முடிகிறது. ரிஷ்ப் பந்த் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டெம்பிங்கை தவறவிட்டது சற்று வருத்தம்தான். ஆனால் அவர் தற்போது வளர்ந்து வரும் இளம் வீரர். அதனால் அவரை தோனியுடன் ஒப்பிடுவது தவறு” எனக் கூறியுள்ளார்.\nநிர்மலா தேவியை நாளை ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\n“உணர்வுபூர்வமாக சபரிமலை விவகாரத்தை பேசக் கூடாது” - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20: இடம் மாறுகிறார் ரிஷாப் பன்ட்\n“தனியாக பேசும் அளவிற்கு வயதாகிவிட்டது” - ஷிகர் தவானை கலாய்த்த ரோகித் வீடியோ\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n“தோனி, ரோகித்தால்தான் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது” - காம்பீர்\n’சிஎஸ்கே கேப்டனாக தோனியே நீடிப்பார்’: என்.சீனிவாசன் தகவல்\n“சும்மா படத்தை பதிவிட்டேன், ஆனால் செய்தியாகிவிட்டது” - விராட் கோலி\n“இது வெறும் வதந்தி” - தோனியின் மனைவி பதில்\nஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nஇன்று மாலை ஓய்வை அறிவிக்கிறாரா தோனி - கோலியின் ட்வீட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்\nசென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன்\nவிமர்சனத்தை ஏற்படுத்திய மதச்சார்பின்மை குறித்த யுபிஎஸ்சி கேள்வி\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பி��ந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்மலா தேவியை நாளை ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\n“உணர்வுபூர்வமாக சபரிமலை விவகாரத்தை பேசக் கூடாது” - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69642-he-gifted-bike-to-former-child-refugee-24-years-later-twitter-helped-her-find-him.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T08:01:10Z", "digest": "sha1:QFBJDJMXTPCCBLFAER7WTLJWY2UVZCXL", "length": 9523, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித்த பெண்: ட்விட்டருக்கு நன்றி! | He gifted bike to former child refugee. 24 years later, Twitter helped her find him", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\n5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித்த பெண்: ட்விட்டருக்கு நன்றி\nதனது ஐந்து வயதில் பைக் பரிசளித்தவரை, 24 வருடத்துக்குப் பின் தேடிக் கண்டுபிடித்திருக்கும் இளம் பெண், ட்விட்டருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nலண்டனில் வசித்து வரும் 29 வயது பெண் மேவன் பாபங்கர். இவர் வளைகுடா போர் ஆரம்பித்தபோது, ஈரானில் இருந்து குடும்பத்துடன் வெளியேறி நெதர்லாந்து அகதிகள் முகாமில் இருந்தார். அப்போது அவருக்கு 5 வயது. அந்த நேரத்தில் அங்கு பணியாற்றிய ஒருவர், அவருக்கு சிறிய பைக் ஒன்றைப் பரிசளித்தார். காலம் வேகவேகமாக மாறி, இப்போது லண்டனில் வசிக்கிறார் மேவன்.\nஇந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன், ’’தனக்கு பைக் பரிசளித்த இந்த நபர், நான் அகதியாக இருந்த இடத்தில் அருகில் வசித்து வந்தார். இவர் பெயர் தெரிய வேண்டும். இவர் எங்கே இருக்கிறார் தெரியுமா உதவுங்கள்’’ என்று ட்வீட் செய்திருந்தார். அவ்வளவுதான், ’இந்தாங்க அவர்’ என்று ஒரே நாளில் தேடிக் கண்டுபிடித்து கொடுத்திருக்கிறது, ட்விட்டர் உலகம். அவரை நேரில் சந்தித்த மேவன், அவருடன் எடுத்த புகைப்படத்தை ட்வீட் செய்து, கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.\n’’அவர் எக்பர்ட். அவரும் அவர் மனைவியும் என் குடும்பத்துக்கு அப்போது அதிகமாக உதவியுள்ளனர். நான் தைரியமான வலிமையான பெண்ணாக இருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி. அவருக்கு அழகான குடும்பம் இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ள அவர், இவ்வளவு விரைவாக அவரை கண்டுபிடிக்க உதவிய ட்விட்டருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\n‘இந்தியன்2’ புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nமாஸ்க் அணிந்தபடி நடிகர் விஜய் லண்டன் பயணம்\nதாக்குதல் நடத்தினால் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க ஹேஸ்டேக்\nவேன் மீது பைக் மோதி விபத்து : அண்ணன் - தம்பி உயிரிழப்பு\nபைக் ஓட்ட பழகியபோது விபத்து - இளம்பெண் உயிரிழப்பு\nசென்னையில் 2 வது ஏர்போர்ட் அமைக்க 6 இடங்கள் பரிசீலனை\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன்\nவிமர்சனத்தை ஏற்படுத்திய மதச்சார்பின்மை குறித்த யுபிஎஸ்சி கேள்வி\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இந்தியன்2’ புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T07:41:10Z", "digest": "sha1:6RVE3RSBSXE7ZTEBVCSDFZYL3LIO4S3J", "length": 8067, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸ்கைப் வசதி", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nமின்சார வசதி இல்லை, ஆனால் கரண்ட் பில் \nஇறந்த உடலை 12 கி.மீ தூக்கிச்சென்ற மலைவாழ் மக்கள் - தேனியில் அவலம்\nஆம்புலன்ஸ் வசதி இல்லை.. மகளின் சடலத்தை கையில் சுமந்து சென்ற தந்தை..\nசென்னை மெட்ரோ பயணிகளுக்காக ‘கேப்’ வசதி ஏற்பாடு\nஉரிய கணினி வசதி, இருக்கைகள் இல்லை - தேர்வர்கள் தர்ணா\n“கழிவறைக்கு தண்ணீர் இல்லை”- காலவரையற்ற அரைநாள் விடுமுறை அறிவித்த பள்ளி..\nஇனி ஆதார் தகவல்களை திருட முடியாது - பூட்டி வைக்கலாம்\nபேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் - தடியடி நடத்திய போலீசார்\nசிலை கடத்தல் வழக்கு - அரசுக்கு நீதிமன்றம் இறுதிகெடு\nபுழல் சிறையில் 'கமகமக்கும்' பிரியாணி \nதூய்மை இந்தியாவின் நிஜ முகம் இவர்களே \nசொகுசு வசதிகள் புகார்: 5 கைதிகள் அதிரடி மாற்றம்\n“எங்களுக்கே இந்த இடம் தானா..” - பெங்களூர் மக்கள் அதிர்ச்சி\nகோவையை கலக்கும் புதிய வைஃபை மரங்கள்\n“மகளும் முக்கியம் தூய்மையும் முக்கியம்”... அதிரடி முடிவெடுத்த கிராம மக்கள்..\nமின்சார வசதி இல்லை, ஆனால் கரண்ட் பில் \nஇறந்த உடலை 12 கி.மீ தூக்கிச்சென்ற மலைவாழ் மக்கள் - தேனியில் அவலம்\nஆம்புலன்ஸ் வசதி இல்லை.. மகளின் சடலத்தை கையில் சுமந்து சென்ற தந்தை..\nசென்னை மெட்ரோ பயணிகளுக்காக ‘கேப்’ வசதி ஏற்பாடு\nஉரிய கணினி வசதி, இருக்கைகள் இல்லை - தேர்வர்கள் தர்ணா\n“கழிவறைக்கு தண்ணீர் இல்லை”- காலவரையற்ற அரைநாள் விடுமுறை அறிவித்த பள்ளி..\nஇனி ஆதார் தகவல்களை திருட முடியாது - பூட்டி வைக்கலாம்\nபேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் - தடியடி நடத்திய போலீசார்\nசிலை கடத்தல் வழக்கு - அரசுக்கு நீதிமன்றம் இறுதிகெடு\nபுழல் சிறையில் 'கமகமக்கும்' பிரியாணி \nதூய்மை இந்தியாவின் நிஜ முகம் இவர்களே \nசொகுசு வசதிகள் பு��ார்: 5 கைதிகள் அதிரடி மாற்றம்\n“எங்களுக்கே இந்த இடம் தானா..” - பெங்களூர் மக்கள் அதிர்ச்சி\nகோவையை கலக்கும் புதிய வைஃபை மரங்கள்\n“மகளும் முக்கியம் தூய்மையும் முக்கியம்”... அதிரடி முடிவெடுத்த கிராம மக்கள்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Two+Leaves+Case/1", "date_download": "2019-09-22T08:18:15Z", "digest": "sha1:BALSZAGWCKU6VH2OKWIWYKOML5AF5R6A", "length": 9293, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Two Leaves Case", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\n“பாதிக்கப்பட்ட நீதிபதிகள்தான் வழக்கு தொடர வேண்டும்” - உயர்நீதிமன்றம்\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\nஅமைதியை தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணவர் - மனைவியின் புகாரால் மீட்டு கொண்டுவந்த போலீசார்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் - உச்சநீதிமன்றம்\nகொச்சி திரும்பினார், அஜ்மானில் கைது செய்யப்பட்ட துஷார்\n - சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு\nகாப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை\n‘பிரதமருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ’ - 2 பேர் மீது வழக்குப் பதிவு\n10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவழி சாலையாக மாறிய அண்ணாசாலை\nஜார்க்கண்ட் தப்ரீஸ் அன்சாரி உயிரிழப்பில் திடீர் திருப்பம் - உறவினர்கள் எதிர்ப்பு\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\n“பாதிக்கப்பட்ட நீதிபதிகள்தான் வழக்கு தொடர வேண்டும்” - உயர்நீதிமன்றம்\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\nஅமைதியை தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணவர் - மனைவியின் புகாரால் மீட்டு கொண்டுவந்த போலீசார்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் - உச்சநீதிமன்றம்\nகொச்சி திரும்பினார், அஜ்மானில் கைது செய்யப்பட்ட துஷார்\n - சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு\nகாப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை\n‘பிரதமருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ’ - 2 பேர் மீது வழக்குப் பதிவு\n10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவழி சாலையாக மாறிய அண்ணாசாலை\nஜார்க்கண்ட் தப்ரீஸ் அன்சாரி உயிரிழப்பில் திடீர் திருப்பம் - உறவினர்கள் எதிர்ப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/building/1", "date_download": "2019-09-22T08:21:17Z", "digest": "sha1:HTHSVHPGXGHFF6NBRMQG3DA53D4SHW42", "length": 8086, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | building", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில��� இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nநாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டம்\nகட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு\nநடிகர் சங்க கட்டடத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஅடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\nஇன்று, முதல் டி20: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nஉயிர் பிரியும் போதும் தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி\nமும்பை தொலைபேசி இயக்கக கட்டடத்தில் தீவிபத்து... 60-க்கும் அதிகமானோர் மீட்பு\n19 மாடி கட்டடத்தில் திடீர் தீ: ’ஸ்பைடர்மேன்’ ஆன இளைஞர்\nமும்பை கட்டட விபத்தின் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணி தீவிரம்\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\nஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி\nஹிமாச்சலில் கட்டட சரிவு.. 2 பேர் உயிரிழப்பு..\nநாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டம்\nகட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு\nநடிகர் சங்க கட்டடத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஅடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\nஇன்று, முதல் டி20: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nஉயிர் பிரியும் போதும் தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி\nமும்பை தொலைபேசி இயக்கக கட்டடத்தில் தீவிபத்து... 60-க்கும் அதிகமானோர் மீட்பு\n19 மாடி கட்டடத்தில் திடீர் தீ: ’ஸ்பைடர்மேன்’ ஆன இளைஞர்\nமும்பை கட்டட விபத்தின் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணி தீவிரம்\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\nஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி\nஹிமாச்சலில் கட்டட சரிவு.. 2 பேர் உயிரிழப்பு..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/forbes-rich-list-2019-these-are-indias-10-richest/", "date_download": "2019-09-22T08:33:52Z", "digest": "sha1:EQQT35337EGLJVVNH6GMAU35XTSFUZSH", "length": 11550, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "6 இடங்கள் முன்னேறிய முகேஷ் அம்பானி - Sathiyam TV", "raw_content": "\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nயானைகளை கொன்று குவித்த கும்பல்\nகாங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை – தேவகவுடா\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nபானுப்பிரியா மற்றும் அவரது தம்பி.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\nHome Tamil News World 6 இடங்கள் முன்னேறிய முகேஷ் அம்பானி\n6 இடங்கள் முன்னேறிய முகேஷ் அம்பானி\nஆண்டு தோறும் போர்ப்ஸ் இதழ் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 19-வது இடத்தில் இருந்து 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nஇ-காமர்ஸ் துறையின் ஜாம்பவான் அமேசானின் நிறுவனர் பெசோஸ், பில்கேட்ஸ் மற்றும் வாரன் பபேட்டை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.9.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.\n2018-ம் ஆண்டு சுமார் ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்த முகேஷ் அம்பா��ியின் சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ.3.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 6 இடங்கள் முன்னேறி உள்ளார் முகேஷ் அம்பானி.\nமுகேஷ் அம்பானி 106 இந்திய பணக்காரர்களில் முதலிடம் பிடித்துள்ளார் . விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி 36-வது இடத்தில் உள்ளார். எச்.சி.எல். இணை நிறுவனர் சிவ் நாடார் 82-வது இடத்திலும், லக்‌ஷ்மி மிட்டல் 91-வது இடத்திலும் உள்ளனர்.\nமேலும் முகேஷ் அம்பானியின் சகோதரரும் ஆர்.காம் நிறுவனத்தின் தலைவருமான அனில் அம்பானி 1349-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Sep 2019\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nயானைகளை கொன்று குவித்த கும்பல்\nகாங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை – தேவகவுடா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanajeyaseelan.com/?page_id=773", "date_download": "2019-09-22T07:51:03Z", "digest": "sha1:HDTN3VU3V7UZ46TF6ZHHFDF7X6P7OQQL", "length": 32302, "nlines": 236, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "Thana Jeyaseelan: கவிஞர் முருகையன் அரங்கதிறப்புரை", "raw_content": "\nவடமாகாணபண்பாட்டுஅலுவல்கள் திணைக்களம் நடாத்தும் தமிழ் இலக்கியபெருவிழா\n2012 இன் ஆய்வரங்கு“வடமாகாணத்தின் தமிழ் இலக்கியத்தின் செல் நெறிகள் “என்றமகுடத்தில் இடம்பெறுகின்றது. இதன் முதன்நாள் நிகழ்வின் இவ்வரங்குகவிஞர் முருகையன் அரங்காகஅமைகிறது. இந்தஅரங்கின் அரங்கத் திறப்புரையைவழங்குவதில் மிகமகிழ்வடைகின்றேன். முருகையனின் இறுதிக்காலத்தில் நெருங்கப்பழகிஅணுகத் தொண்டனாக இருந்துகவிதையாப்பை அவரின் வீடுதேடிச் சென்றுகற்றவன் என்பதால் அவர் பற்றிய தொடக்கவுரை ஆற்றுவது பொருத்தமானதே எனக் கருதுகின்றேன்.\nஈழத்தமிழ் கவிதை��ின் மூலவர்களில் ஒருவராகவும்,ஈழத்தமிழ் கவிதையின் பிதாமகர்களான மூலமூர்த்திகளில் ஒருவராகவும் கவிஞர் முருகையன் விளங்குகிறார். யாழ்ப்பாணமாவட்டத்தின் சாவகக்சேரியிலுள்ள கல்வயல் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமிழ் ஆசான் இராமுப்பிள்ளை செல்லம்மா தம்பதியினர் மகனாவார். இவர் தமதுஆரம்பக்கல்வியினை கல்வயல் சைவப்பிரசாச வித்தியாசாலையிலும் அடுத்து இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் உயர்தரத்தினை யாழ்ப்பாணம் இந்துகல்லூரியிலும் கற்றார். மேலும்,கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபாடத்தினை கற்று விஞ்ஞானமானிப் பட்டத்தையும் தனதாக்கிகொண்டார். இவரின் கல்வி அவர் மேலும் தொடரலண்டன் பல்கலைக்கழகத்தின் கலைமாணிபட்டத்தினையும் பெற்றார். மேலும் யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதி பட்டத்தினையும் பெற்றுகொண்டார்.\nதமிழ் ஆசானின் மகன் என்பதாலோ இவரின் இளமைக்காலத்தில் 13, 14 வயதில் கவிபுனையும் ஆற்றல் வெளிப்படத் தொடங்கியது. இவரதுகவிதை 1950 இல் யாழ் இந்து கல்லூரிவெளியிட்ட“இந்து இளைஞன்”சஞ்சிகையில் வெளிவந்துமேலும் 1950 இன் நடுப்பகுதிகளில் சுதந்திரன்,வீரகேசரி,ஈழகேசரி,அமுதசுரபி,கலைமகள்,தீபம்,எழுத்து,தாமரைபோன்றசஞ்சிகைகளிலும் இவரின் கவிதைகள் வெளிவந்தன. இவரின் கவிதை ஆக்கத்திறனுக்கு பாடசாலை நண்பர்களானக.கைலாசபதி,நடனசபாபதி சர்மா போன்றோர்களின் தொடர்பும் மஹாகவி,சில்லையூர்,நீலாவணன் போன்ற கவிஞர்கள் தொடர்பும் தமிழக எழுத்தாளர்களான கி.வ.ஜகன்நாதன், சி.சு.செல்லப்பா, சிதம்பரரகுநாதன், ந.பார்த்தசாரதி ஆகியோரின் தொடர்பும் உரமூட்டியது.\nபல்வேறுபட்ட இலக்கிய நூல்களை வாசித்துச் சுவைத்த இவர் பிறரின் ஆக்கங்களையும் மொழிபெயர்த்து தொகுத்த போது உருவானதுதான் “ஒருவரம்” இது 12 ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிடப்பட்டதாகும். மேலும் “வந்துசேர்ந்தன, தரிசனம், நெடும்பகல், கோபுரவாசல், ஒரு சில வீதிசெய்வோம், ஆதிபகவன், வெறியாட்டு, அது அவர்கள், மாடும் கயிறு அறுக்கும், நாங்கள் மனிதர் மேற்பூச்சு,சங்கடங்கள், ஒவ்வொருபுல்லும் பூவும் பிள்ளையும், உண்மை, இன்றைய உலகில் இலக்கியம்” முதலான 21 நூல்கள் இவரால் வெளியிடப்பட்டன.\nஇவர் பேராசிரியர் க.கைலாசபதியுடன் இணைந்து எழுதிய படைப்பாகிய “கவிதைநயம்��� இன்று வரை ஈழத்தில் வெளிவந்த நூல்களில் கவிதை தொடர்பான சிறந்த நூலாக நிலைத்திருக்கிறது. மேலும் மஹாகவியுடன் முருகையன் இணைந்து பாடிய காவிய நூல் ‘தகனம்’ஆகும். இது‘தேனருவி’எனும் சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளிவந்தது.\nகவிஞர் முருகையன் ‘கவிஞர்க்கக் கவிஞன்’எனகைலசபதியாலும் ‘புலமைக் கவிஞன்’எனபேராசிரியர் சிவத்தம்பியாலும் போற்றப்பட்டவர்.\nமரபிலக்கியத்தில் மிகுந்தஈடுபாட்டினைக் கொண்டிருந்தாலும் நவீன இலக்கியபரீச்சையமும் மாக்சிக, விஞ்ஞானபார்வையும் கொண்டு இவை அனைத்தினதும் சங்கமம் தான் கவிஞர் முருகையன். இவர் ஒரு பல் திறப்பட்ட ஆளுமையாளன் கவிதை, காவியம், கவியரங்க ஆற்றுகை, நாடகம், விமர்சனம், ஒவியம், மொழிபெயர்ப்பு ஆங்கில சிங்கள மொழிப்புலமை எனப் பலதிறமைகளை தன்னகத்தில் கொண்டிருந்தவர்.\nயாழ்ப்பாணகவியரங்குகளின் தரத்தைஉயர்த்தியதுடன் யாப்பு கவிதைகளில் சமரசம் செய்யாமல் புதிய உத்தி, பேச்சோசை, நவீன கவிதை நுட்பங்களை புகுத்தி ஈழத்தமிழன் கவிதைக்கு மெருகேற்றிவிட்டவர். இதற்கு உதாரணமாக ‘அதுஅவர்கள்’ எனும் தொகுதிதனியே வெண்பாயாப்பால் ஆனது எனினும் அதன் பாடுபொருள் இன்றையயதார்த்த வாழ்வைச் சுட்டுகிறது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. இவர் எழுதி மேடையேறிய நாடகங்கள் ‘உயிர்த்தமனிதர் கூத்து, கடூழியம், பொய்க்கால், யார் கொலோசதுரர்’ ஆகியவை இவரின் நாடக ஆளுமையை எடுத்துக் காட்டும். மேலும் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்துவைத்துள்ளனர். எனினும் அவை இன்று வரை பிரசுரமாகவில்லை.\nஇவற்றோடுகாளிதாசன் சமஸ்கிருதத்தில் எழுதிய‘இறையனார் களவியல்’என்றகவிதையைஆங்கிலத்திலிருந்துதமிழில் மொழிபெயர்த்து‘குமாரசம்பவம்’என்ற நூலைஆக்கியுள்ளார்.\nவிஞ்ஞானம், இரசாயனவியல் போன்ற பாடங்களை மாணவர்களுக்கு போதிக்கும் ஆசிரியத்தொழிலை சிறப்பாக ஆற்றியதுடன் கல்வி வெளியீட்டுதிணைக்கள பாடநூலின் ஆக்கக்குழுவில் ஒருஅங்கத்தவராய் இருந்து கல்விச் சமூகத்திற்கு பல அளப்பரிய சேவையை வழங்கினார். இத்துடன் கலைச்சொல் ஆக்கக்குழுவில் அங்கம் வகித்து அதிலும் பல ஆலோசனைகளையும் ஆக்கங்களையும் வழங்கியுள்ளார்.\nநீர்வேலியை புகுந்த இடமாகக் கொண்ட இவர் இரு பிள்ளைகளையும் பெற்றெடுத்து இனிதே தமது வாழ்வினைகழித்து வந்தார். கால��்கள் உருண்டோட 73 ஆவது அகவையினில் இறைபதம் எய்தினார்.\nஈழக்கவிதைகளின் பிதாமகர்களில் ஒருவராகவிளங்கியவர் எனினும் எளிமையும்,மென்மையும்,பழக இனிமையும் கொண்டமனிதனாகவும் மகோன்னதகவிஞனாகவும் விளங்கியகவிஞர் முருகையனை கௌரவிக்கும் முகமாக கவிஞன் முருகையன் அரங்கம் இன்று ஆய்வரங்காக அரங்கேறுகின்றது. இவ்வரங்கதிறப்பரையை ஆற்றுவதில் பெருமகிழ்வடைகின்றேன்.\n(2012இல்யாழ். நெல்லியடியில் நடந்தவடமாகாணபண்பாட்டுஅலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இலக்கியப் பெருவிழாமுதல்நாள் காலைஅமர்வுகவிஞர் முருகையன் அரங்காகஅமைந்தது. இவ் அமர்வில் நான் ஆற்றியஅரங்கத் திறப்புரை இதுவாகும்.)\nஎன் குரலில் என் கவிகள்\n\"சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 ​\"\n\"​நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019\"\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்���ிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"​வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19​ \"\n\"​யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019​ \"\n\"​தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18​ \"\n\"​மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18​ \"\n\"​யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை\"\n\"​மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை\"\n\"​இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை\"\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n��நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2016/01/", "date_download": "2019-09-22T09:11:01Z", "digest": "sha1:YZF6E5OSQMAAGT2H3ZODWROMNOHAYU3R", "length": 39357, "nlines": 180, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "ஜனவரி | 2016 | guruparamparai thamizh", "raw_content": "\nதிருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர்\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஆசார்யன்: கோயில் கந்தாடை ரங்காசார்யர் ஸ்வாமி (சண்டமாருதம் தொட்டாசார்யர் திருவம்ஸம்)\nஇவர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார். கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர். இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் அவதரித்தார். இவர் ஆங்கில ஆண்டு 1805இல் அவதரித்தார்.\nஅவருடைய பெற்றோர்கள் தக்க வயதில் அந்தந்த வயதிற்குரிய வைதீக ஸம்ஸ்காரங்களை கிருஷ்ணமாசார்யருக்கு செய்து வைத்தனர். சிறு வயது முதற்கொண்டே இவர் எம்பெருமானிடத்தில் மிகுந்த பற்றுதல் உடையவராய் விளங்கினார். எப்பொழுதும் எம்பெருமானின் விக்ரஹங்களை வைத்துக்கொண்டு விளையாடுவார். மேலும் பகவத் விஷங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.\nஉரிய வயதில் இவருக்கு மணம் முடித்து வைக்க விரும்பிய இவருடைய தந்தையார், பெண் பார்க்கும் படலத்தை துவக்கினார். ஒருசமயம் பெண் தேடும் நிமித்தம் இவருடைய தந்தையாரும் கிருஷ்ணமாசார்யரும் வெளியூர் புறப்பட்டனர். பிரயாணத்தின்போது, ஒரு தம்பதியினர் தங்களுடைய குழந்தையுடன் பயணித்ததை கவனிக்க நேர்ந்தது. அதில் கணவன் அதிகப்படியான சுமைகளுடன் குழந்தையையும் சுமந்தபடி தன் மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவதும் பின்னர் அவ்வப்போது அவள் மீதுள்ள மோகத்தின் காரணமாக அமைதியடைவதுமாய் இருப்பதை காணமுடிந்தது. இதைக் கண்ணுற்ற கிருஷ்ணமாசாரியர் அதிர்ந்து போனார். உடனே தன்னுடைய தந்தையாரிடம் தனக்கு திருமணமே வேண்டாம் எனக் கூறிவிட்டார். இச்சம்பவத்திற்கு பிறகு, ஒரு சமயம் கோயில் கந்தாடை ரங்காசார்யர் அவருடைய கப்பியாமூர் கிராமத்திற்கு வந்திருந்தபோது ஆசார்ய ஸம்பந்தம் கிடைக்கப்பெற்றார். ஆசார்யர் இவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துவைத்து ஸத் ஸம்ப்ரதாயத்தின் முக்கிய தத்துவார்த்தங்ளைப் போதித்தார். இதனைத் தொடர்ந்து ஆசார்ய கைங்கர்யத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுடன் ஆசார்யருடன் இணைந்தே பல திவ்யதேசங்களுக்கும் யாத்திரைகள் சென்றுவந்தார்.\nஒரு சமயம் அவர் திருவேங்கடத்தில் தங்கி இருந்தபோது, எம்பார் அவருடைய கனவில் தோன்றி மதுரமங்கலம் வரும்படி அழைத்து தனக்கு குளிராக இருப்பதாகவும் அதனால் ஒரு சால்வை கொண்டுவரும்படியும் பணித்தார். கிருஷ்ணமாசார்யர் திருவேங்கடமுடையானிடம் சென்று விஷயத்தைச் சொல்லி உத்தரவு வேண்டி நின்றார். திருவேங்கடமுடையானும் தன்னுடைய சால்வையையே கொடுத்து ஆசீர்வத்து விடை கொடுத்தனுப்பினார். கிருஷ்ணமாசார்யர் அந்த சால்வையை மதுரமங்கலம் எடுத்துச் சென்று எம்பாரிடம் சமர்ப்பித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எம்பாரின் ஆசீர்வாதத்தினால் கிருஷ்ணமாசார்யருக்கு சன்னியாசத்தில் தீராத விருப்பம் மேலிட்டது. திருவேங்கடத்திற்கு திரும்பிய அவர் வகுளாபரண ஜீயரிடம் (பெரிய ஜீயர்) தனக்கு சன்னியாஸாச்ரமத்தை அளிக்கும்படி வேண்டினார். கிருஷ்ணமாசார்யர் இன்னும் வயதில் மிகவும் இளையவராக இருப்பதாக நினைத்த வகுளாபரண ஜீயர் சில காலம் பொறுத்திருக்கும்படி கூறினார். ஆனால், கிருஷ்ணமாசார்யர், எம்பாருடைய அருளினால் தான் பற்றற்ற நிலையை எட்டிவிட்டதாகவும் தன்னால் தொடர்ந்து ஸம்ஸாரத்தில் நீடிக்க இயலாது என்று கூறியும் தனக்கு உடனே ஸன்யாஸத்தை அளிக்கும்படி வற்புறுத்தினார்.\nவகுளாபரண ஜீயர், எம்பெருமான் ஆணை அதுவானால் தனக்கு சித்தம் எனச் சொல்லிவிட்டு திருமலைக்குச் சென்று விட்டார். வழியில் முறையாக தயார் செய்யப்பட்ட த்ரிதண்டம் ஒன்றை கண்டார். அதையும் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார். இரவு நித்திரையில் எம்பெருமான் அவர்முன் தோன்றி கிருஷ்ணமாசார்யருக்கு அந்த த்ரிதண்டத்தை அளித்து ஸந்யாஸாச்ரம ஸ்வீகாரம் செய்து வைக்கும்படி கட்டளையிடுகிறார். மிக்க மகிழ்ச்சி அடைந்த பெரிய ஜீயர், கிருஷ்ணமாசாரியாரை அழைத்து அவர்க்கு ஸந்யாஸாச்ரம ஸ்வீகாரம் செய்து செய்து வைத்தார்.\nதிருமலை ஜீயரும் எம்பார் ஜீயரும்\nகிருஷ்ணமாசார்யருக்கு திருவேங்கடமுடையானிடம் இருந்த பக்தியை அறிந்த வகுளாபரண ஜீயர் அவருக்கு திருவேங்கட ராமானுஜ ஜீயர் என பெயர் சூட்டி மகிழ்ந்தார். மதுரமங்கலம் திரும்பிய திருவேங்கட ஜீயர், சில காலம் அங்கேயே தங்கியிருந்து எம்பாருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். அது முதல் மதுரமங்கலம் எம்பார் ஜீயர் என அன்புடன் எல்ல���ராலும் அழைக்க்ப்பட்டார்.\nஅவர் பல திவ்யதேசங்களுக்கு விஜயம் செய்தபின் இறுதியாக எம்பெருமானாரின் அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதூர் வந்தடைந்தார். அங்கேயே தங்கி எம்பெருமானாருக்கு சேவை செய்யவும் தீர்மானித்தார். அவருடய சீடர்கள் அவர் தங்குவதற்கேற்ப கோயிலுக்கு தெற்கே ஒரு மடத்தையும் நிறுவினர்.\nஆதி கேசவப் பெருமாள் – பாஷ்யகாரர் ஸன்னிதி, ஸ்ரீபெரும்பூதூர்\nஎம்பார் ஜீயர் மடம், மணவாள மாமுனிகள் கோயில் தெரு, ஸ்ரீபெரும்பூதூர்\nஅவர் ஸ்ரீபெரும்பூதூரில் இருந்த காலங்களில் பல ஸ்ரீவைஷ்ணர்கள் அவரை அணுகி அவரிடம் நம்முடய ஸத்ஸம்ப்ரதாயத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளைக் கற்று அறிந்தனர். அவரும் நமது பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளையும் அவற்றில் அடங்கியுள்ள தத்துவார்த்தங்களையும் விளக்கியதோடு அவருடய காலத்தில் பல வித்வான்களையும் உருவாக்கினார்.\nஅவர் இந்த லீலா விபூதியில் குறுகிய காலமே வழ்ந்து தன்னுடைய 77 வது வயதில் விஷு வருடம் தை மாதம் கிருஷ்ணபக்ஷ த்ரயோதசி திதியில் பரமபதத்திற்கு எழுந்தருளினார்.\nஅவர் இயற்றிய பல நூல்களில் தலை சிறந்ததாக போற்றப்படுவது பிள்ளை லோகாசார்யர் இயற்றிய ஸ்ரீவசனபூஷணத்திற்கு மணவாள மாமுனிகள் அருளிச்செய்த வ்யாக்யானத்திற்கான அரும்பதம் (விளக்க உரை நூல்). ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்திற்கு மிக உன்னதமான விளக்க உரை எழுதியதோடு நில்லாமல், ஸ்ரீவசனபூஷணத்தின்படி தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பகவத் மற்றும் பாகவத கைங்கர்யத்திற்கே அர்ப்பணித்தார். ஸத் ஸம்ப்ரதாயத்தின் தத்துவங்களை நிலை நிறுத்தக்கூடிய பல கிரந்தங்களையும் இவர் சாதித்துள்ளார்.\nவிஷ்ணுபுராணம், தத்வ த்ரயம், யதீந்த்ர மத தீபிகா போன்ற நூல்களில் உள்ள விளக்கங்களை அடிப்படையாகக்கொண்ட தன்னுடைய நூலில் ப்ரஹ்மாண்டம், அதன் வடிவம் பற்றி மிக அழகாக விவரித்துள்ளார். இந்த விளக்கம் ஒரு சித்திர வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீப காலத்தில் ஸ்ரீ ரவி எனப்படும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரால் மறுபதிப்பீடாக வெளியிடப்பட்டது.\nதிருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமியின் சித்திரப் படம்\nப்ரஹ்மாண்டம் – ஒரு ப்ரஹ்மாவின் உலகம் – சித்திர வடிவில்\nநம்மாழ்வாரின் “செத்தத்தின் …” ஸ்ரீஸூக்தி வ்யாக்யானம்\nசரணாகதிக்கு அதிகாரி விசேஷணத்வ ஸமர்த்தனம்\nஜ்யோதி��� புராணங்களுக்கு ஐக கண்ட்ய ஸமர்த்தனம்\nஸ்ரீராமானுஜரின் தெய்வீக வடிவத்தில் மூழ்குதல் – திருமஞ்ஞன கட்டியம், மற்றும் பல.\nஇவ்வாறாக, அப்பன் திருவேங்கட ராமானுஜ ஜீயர் அவர்களின் புகழ்மிக்க வாழ்வில் சில துளிகளை அனுபவித்தோம். அவர் ஒரு தலைசிறந்த ஞானியாக விளங்கியதோடு தன்னுடைய படைப்பிலக்கியங்களின் மூலம் நம்முடைய ஸம்ப்ரதாயதிற்கு பலவகையில் தொண்டு புரிந்துள்ளர். நாம் அனைவரும் ஸ்வாமிகளின் திருக்கமல பாதங்களை பணிந்து பகவத், பாகவத, ஆசார்ய விஷயங்களில் அவரைப்போலவே நாமும் ஞானம், பக்தி ஆகியவற்றைப் பெற்று வாழ்வோமாக.\nஅப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் தனியன்:\nஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ\nஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்\nஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்\nஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே\nஅடியேன் ராமானுஜன் ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nதிருவரங்கப்பெருமாள் அரையர் – ஸ்ரீரங்கம்\nதிருநக்ஷத்ரம் : வைகாசி, கேட்டை\nஆசார்யன்: மணக்கால் நம்பி, ஆளவந்தார்\nசிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சீடர்)\nபரமபதித்த இடம் : திருவரங்கம்\nதிருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் திருக்குமாரர் மற்றும் ப்ரதான ஶிஷ்யர் ஆவார்.\nதிருவரங்கப் பெருமாள் அரையர் இசை, அபிநயம், நாடகம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார். அரையர் ஓரு அத்யயந உத்ஸவத்தில் நம்பெருமாள் முன்பு அரையர் சேவையில், திருவாய்மொழியில் “கெடுமிடர்” (10-2) பதிகத்தை அபிநயித்துக் கொண்டிருந்தார். அப்பதிகத்தில் பரமாசார்யரான ஆளவந்தாரைப் பார்த்துக் கொண்டே “நடமினோ நமர்களுள்ளீர் நாம் உமக்கு அறியச் சொன்னோம்” (அடியார்களே நாம் உமக்கு அறியச் சொன்னோம்” (அடியார்களே திருவனந்தபுரம் உடன் செல்வீர்) என்று இசைத்தார். இதனைக் கேட்ட ஆளவந்தார், அவ்வார்த்தையை நம்பெருமாளின் வார்த்தையாக சிரமேற்கொண்டு உடனே திருவனந்தபுரத்தில் எழுந்தருளிருக்கும் அனந்தஶயனப் பெருமாளை மங்களாஶாஸனம் செய்ய எழுந்தருளினார்.\nஅரையர் பெரிய பெருமாளிடமும், திருப்பாணாழ்வாரிடமும் மிகுந்த ப்ரதிபத்தியுடையவராய் இருந்ததால் அரை���ரை அனைவரும் ஆஶ்ரயித்து இருக்க வேண்டும் என்று ஆளவந்தார் தமது அந்திம காலத்தில் தெரிவித்தார். இவ்வாறு அரையர் ஆளவந்தாரே கொண்டாடும்படியான பெருமையைப் பெற்றிருந்தார்.\nஎம்பெருமானாரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்ததில் அரையருக்கு பெரும் பங்கு உண்டு. ஆளவந்தார் காலத்துக்குப் பிறகு எம்பெருமானார் ஸந்யாஸாஶ்ரமம் பெற்றுக்கொண்டு காஞ்சி தேவப்பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்தார். எம்பெருமானாரை ஸ்ரீரங்கம் அழைத்து வர வேண்டும் என்று திருவரங்கன் திருமுற்றத்து அடியார்கள் பெரிய பெருமாளிடம் ப்ரார்த்தித்தனர், உடனே திருவரங்கநாதனும் எம்பெருமானாரை வேண்டி தேவப்பெருமாளிடம் கேட்டார். ஆனால் தேவப்பெருமாளோ எம்பெருமானாரை விடேன் என்றார். பெரிய பெருமாள் அரையரை அழைத்து இசைப் பிரியரான தேவப்பெருமாளிடம் அபிநயித்து எம்பெருமானாரை வரமாகப் பெற்றுவரும்படி நியமித்தார்.\nஅரையரும் காஞ்சிபுரம் சென்றார். அவரை அவ்வூர் அரையரான வரம் தரும் பெருமாள் அரையர் வரவேற்று தம் திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். மறுநாள் இதை கேள்விப்பட்ட திருகச்சிநம்பிகள் அரையரிடம் சென்று தன் ப்ரணாமங்களைத் தெரிவித்துக் கொண்டார். அரையர், நம்பியிடம் தன்னை தேவப்பெருமாள் மங்களாஶாஸனத்திற்கு அழைத்துச்செல்லும்படி வேண்டினார் (ஸ்ரீவைஷ்ணவர்கள் திவ்யதேசப் பெருமாளை மங்களாஶாஸனம் செய்யும்பொழுது அவ்வூர் கைங்கர்யபரர்களுடன் செல்வது வழக்கம்). நம்பியும் அவரை அழைத்துச்சென்றார். அரையர் தேவப்பெருமாளைப் பார்த்து\nத்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சநம் |\nஎன்று ஸேவித்தார். இதன் அர்த்தம் “த்ரிவிக்ரமா மங்களகரமான ஸுதர்சன சக்கரம், கல்பக வ்ருக்ஷம், தாமரை போன்ற அடையாளங்களை உடைய உனது திருவடித்தாமரைகள் எப்போழுது என் தலையை அலங்கரிக்கப் போகிறது”. எம்பெருமான் அர்ச்சகர் மூலம் தீர்த்தம், ஸ்ரீஶடகோபம், ப்ரஸாதம் போன்றவற்றைக் கொடுத்தருளி தம் முன்பு அரையர் ஸேவை ஸேவிக்கும் படி நியமித்தார். அரையரும் ப்ரதிபத்தியுடன் எம்பெருமான் மூன்பு ஆழ்வார்களுடைய ஸ்ரீசூக்திகளை அபிநயித்தார். எம்பெருமான் மிக மகிழ்ந்து அரையருக்குப் பரிசுகளை வழங்கினார். ஆனால் அரையரோ அவையெல்லாம் வேண்டாம் என்று கூறி அடியேன் வேண்டுவதை கொடுத்தருளவேணும் என்றார். என்னையும் என் திருமாமகளையும் தவிர எது வேண்டுமானலும் கேளும் என்றார். அதற்கு அரையர் இராமாநுசரை காண்பித்து “இராமாநுசரைத் தந்தருளவேணும்” என்றார். இதனை எதிர்பாராத தேவப்பெருமாள் வேறு ஏதாவது கேளும் என்றார். அதற்கு அரையர் “இரு சொல் இல்லாத ஸ்ரீ ராமன் நீர் ஆதலால் நீர் இதனை மறுக்கலாகாது” என்றார். தேவப்பெருமாளும் தந்தோம் என்று இராமாநுசரை அனுப்பிவைத்தார். அரையர் இராமாநுசர் கையைப் பிடித்துக் கொண்டு ஸ்ரீரங்கம் புறப்பட்டார். இராமாநுசர் ஆழ்வானையும், ஆண்டானையும் தம் திருவாராதனப் பெருமளையும் (பேரருளாளன்) திருவாராதனத்துக்குரிய வஸ்துக்களையும் மடத்திலிருந்து எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரும்படி (எடுத்து வரும்படி) நியமித்துப் பிறகு தேவப்பெருமாளிடம் நியமனம் பெற்று ஸ்ரீரங்கம் புறப்பட்டார். எம்பெருமானாரை ஸ்ரீரங்கம் அழைத்துவந்து அரையர் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயதிற்குப் பேருதவி புரிந்தார்.\nஆளவந்தார் தம் ஐந்து ப்ரதான சீடர்களிடம் உடையவருக்கு ஐந்து அர்த்த விஶேஷங்களை ஸாதிக்கும்படி நியமித்தார்.\nஉடையவருக்கு பெரிய நம்பி பஞ்ச ஸம்ஸ்காரம் ஸாதித்தார்\nதிருக்கோஷ்டியூர் நம்பி திருமந்த்ர மற்றும் சரம ச்லோக அர்த்தங்களை ஸாதித்தார்.\nபெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமாயணம் ஸாதித்தார்\nதிருமாலை ஆண்டான் திருவாய்மொழி ஸாதித்தார்\nதிருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் நியமனப்படி உடையவருக்கு அருளிச்செயல் சிலவற்றையும் சரமோபாயமும் (ஆசாரிய நிஷ்டை அர்த்த விஶேஷம்) ஸாதித்தார்.\nஎம்பெருமானார் திருவாய்மொழியைப் பூர்த்தியாக திருமாலை ஆண்டானிடம் கற்றார். பெரிய நம்பி எம்பெருமானரை ஸம்ப்ரதாய அர்த்தங்களை அரையரிடம் கேட்கும்படி நியமித்தார். எம்பெருமனார் அரையரிடம் அர்த்தங்களை அறிவதற்கு முன்பு நியம நிஷ்டையாக ஆறு மாத காலம் அவருக்கு கைங்கர்யம் புரிந்தார். அவருக்கு இதமான சூட்டில் பால் அமுது செய்யக் கொடுத்தார். அரையருக்குத் தேவையான பொழுது அவருக்கு மஞ்சள் அரைத்துச் சாற்றினார்.\nஓரு முறை எம்பெருமானார் அரையருக்கு மஞ்சள் அரைத்துச் சாற்றினார். ஆனால் அதில் அரையர் மனம் உகக்காததை அவருடைய முக பாவானையிலேயே கண்டறிந்தார். பின்னர் மறுபடியும் மஞ்சள் அரைத்து ஆசார்யன் மனம் உகக்கும் படி சாற்றி ஆசார்ய கைங்கர்யத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். திருப்பாற்கட���ில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமானே ஆசார்யர்களாக அவதரித்திருக்கிறான் என்பதனை உணர்த்தினார். சரமோபாயம் பற்றி ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html என்கிற பக்கத்தில் முன்பே அனுபவித்துள்ளோம்.\nஅரையருடைய ஏற்றத்தை நம் பூர்வாசார்யர்கள் பல இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளனர். அதில் சில:\nஈடு வ்யாக்யானம் திருவாய்மொழி 1.5.11, “பாலேய் தமிழர் இசைகாரர்” என்பதை விவரிக்கும் பொழுது, இசைகாரர் என்றால் இசையில் வல்லுனர். நம்பிள்ளை மஹாசார்யர் இவ்விடத்தில் “இசைகாரர் என்றால் திருவரங்கப்பெருமாள் அரையர் என்பர் ஆழ்வான்” என்று விவரித்தார்.\nஈடு வ்யாக்யானம் திருவாய்மொழி 3.3.1, நம்பிள்ளை மஹாசார்யர் விவரிக்கும் பொழுது, அரையர் “ஒழிவில் காலமெல்லாம்” பாசுரத்தை அநுஸந்திக்கும் பொழுது ப்ரதிபத்தி மிகுதியால் காலமெல்லாம், காலமெல்லாம்… என்றே பாடுவார். இப்பதிகத்தில் ஆழ்வார் எப்பொழுதும் இடைவிடாது திருவேங்கடமுடையானுக்கு கைங்கர்யம் புரிய வேண்டும் என்று விண்ணபித்தார். இப்பதிகம் த்வயத்தின் உத்தர வாக்கியத்துக்கு விவரணமாக உள்ளது (கைங்கர்ய ப்ரார்த்தனை).\nதிருவரங்கப்பெருமாள் அரையர் திருவடித் தாமரைகளைச் ஸேவித்து அவரைப் போல் எம்பெருமானிடமும், ஆசாரியனிடமும் ப்ரதிபத்தியுடையவராய் இருக்க ப்ரார்த்திப்போம்.\nஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம்\nஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே\nஅடியேன் சக்கரவர்த்தி ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/tag/marriage-issue/", "date_download": "2019-09-22T08:42:20Z", "digest": "sha1:3BH3XZZCTF2IZQ5GNAUZULYHP6JF5XN4", "length": 5659, "nlines": 119, "source_domain": "tamilstar.com", "title": "marriage issue Archives - Latest Tamil cinema News", "raw_content": "\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற…\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும்…\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக…\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது\nதனது மனைவி ஷாலினியுடன் ஹோட்டலுக்கு வந்த அஜித்- தலயின்…\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா\nஎளிதான விரைவில் திருமணம் கைகூடும் பரிகாரம். தெரிந்து கொள்வோமா\n▪ திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், நித்திய கல்யாண பெருமாள், சுமங்கலி பூஜை என்று அனைத்து பரிகாரங்களையும் செய்து முடித்த பின்னரும் திருமணத்தடை நீங்க வில்லையா இதோ இந்த பரிகாரத்தை செய்த உடன் திருமணம் கைகூடும்...\nபிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்\nFace மாஸ்க் உடன் விமான நிலையத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ\nபிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்\nஅனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.. ஹீரோயின் இவரா\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/18948-", "date_download": "2019-09-22T07:51:59Z", "digest": "sha1:5OBLWBJ6DYFI4JD5G3W5MZS2EZJMMPUR", "length": 15186, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரியின் குறுக்கே அணை: தடுக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்! | Dam across the Cauvery:central Government must take steps to prevent!", "raw_content": "\nகாவிரியின் குறுக்கே அணை: தடுக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்\nகாவிரியின் குறுக்கே அணை: தடுக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்\nசென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு ஆலோசித்தால், அதனை உடனடியாக தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று கருணாநிதி, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி, -பதில் வடிவில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nவல்லூர் அனல்மின் நிலையத்தின் 2-வது அலகு இன்னும் இரண்டொரு மாதங்களில் செயல்பாட்டிற்கு வந்து விடும் என்று கூறப்படுகிறதே\nதமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து பொன்னேரிக்கு அருகில் உள்ள வல்லூரில் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், தலா 500 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அலகுகளை அமைக்க தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்து, 2008-ஆம் ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதத்தில் வல்லூர் அனல் மின் நிலையத்தின் முதல் அலகு செயல்பாட்டிற்கு வந்தது. அங்கு தற்போது 300-350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\n2-வது அலகில் கடந்த மார்ச் மாதமே சோதனை ஓட்டம் நடைபெற்றபோதிலும், சிறு சிறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், இன்னும் இரண்டொரு மாதங்களில் அந்தப்பணிகளும் முடிவுற்று மின் உற்பத்தி தொடங்கும். அதன் தொடர்ச்சியாக 3-வது அலகும் செயல்பாட்டிற்கு வந்துவிடும். ஆனால் இந்த திட்டங்கள் மூலமாக மின்சாரம் கிடைக்க தொடங்கிவிட்டால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது.\nஅண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி, தூக்கு தண்டனை கூடாது என்ற உங்கள் கருத்தினை பலர் ஆதரித்ததாக செய்தி வந்ததே\nஆமாம், இந்திய வாக்காளர்களில் பெரும் பகுதியினர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 18 மாநிலங்களில் உள்ள 267 தொகுதிகளை சேர்ந்த சுமார் இருபதாயிரம் பேரிடம் இந்த “சர்வே” நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய அளவில் 40 சதவிகிதத்தினர் முழுவதுமாகவோ, ஓரளவிற்கோ தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமென்றும், ஆயுள் தண்டனையே போதும் என்றும் கூறியிருக்கிறார்கள்.\nதனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பது பற்றி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதே\nமத்திய சமூக நீதித்துறை மந்திரி குமாரி செல்ஜா மக்களவையில் கூறும்போது, “வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர்பாக தனியார் துறையினருடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.\n2006- ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் “தனியார் துறைகளிலும், மேலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத ஏனைய அரசு துறைகளிலும், நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்துவோம்” என்று குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்துவதோடு, மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில் தற்போது அறிவித்திருப்பதை தி.மு.க சார்பில் வரவேற்று, அதனை நடைமுறைப்படுத்த விரைந்து ஆவன செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா 1-9-2013 அன்று வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவு பிரச்னையில் நீங்கள் துரோகம் இழைத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே\nகச்சத்தீவு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் உள்ளது என்று தெரிவ���த்ததும், அதிர்ச்சி அடைந்து கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களையெல்லாம் எடுத்துக்காட்டி நான் அறிக்கை விடுத்திருந்தேன்.\nகாங்கிரஸ் கட்சியின் சார்பிலேயே மத்திய மந்திரிகளாக இருக்கும் ஜி.கே.வாசன் இதைப்பற்றி பிரதமரிடம் நேரில் பேசுவதாகவே பேட்டியளித்திருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த வேறு சில கட்சிகளும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை தவறானது என்பதை எடுத்துக்காட்டி அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.\nமாநிலங்களவையிலே கூட, தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, பா.ஜ.க., போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்து பேசியிருக்கிறார்கள். ஆனால் இதற்காக முதலில் பதைபதைத்து அறிக்கை விட வேண்டிய தமிழக அரசும், அதன் முதல்-அமைச்சரும் இந்த நேரம் வரை வாய் திறக்கவில்லை என்பதில் இருந்தே கச்சத்தீவு பிரச்சினையில் உண்மையில் துரோகம் இழைப்பவர்கள் யார் என்று தெரியவில்லையா\nகர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் நீர் மின் நிலையம் அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக அந்த மாநில சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் விரிவாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்படி எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே\nகர்நாடக அரசு அப்படிப்பட்ட முயற்சிகளில், அதாவது 3 அணைகளை கட்டுவதற்கான ஏற்பாட்டில் ஈடுபடுமேயானால் அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவாறு மத்திய அரசு இன்னமும் காவிரி மேலாண்மை வாரியத்தையே அமைக்கவில்லை.\nகர்நாடக அரசு தற்போது அணைகளை கட்டுவதற்கு ஆலோசிக்குமேயானால் மத்திய அரசு உடனடியாக அதிலே கவனம் செலுத்தி அந்த எண்ணத்தை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் இந்த கருத்தை வலியுறுத்தும்படி நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் தெரிவித்திருக்கிறேன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2205", "date_download": "2019-09-22T08:19:48Z", "digest": "sha1:P5KH7UB5OR3T6546JN6URL55VR4NIN7F", "length": 7146, "nlines": 81, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலேசிய சிலம்பப் போட்டியில் பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர் 9 தங்கப்பதக்கம் வென்று சாதனை\n(த. மேத்தியூஸ்) பினாங்கு, மலேசிய பொது சிலம்பப் போட்டியில் பினாங்கு சிலம்ப போர்க்கலை குழுவினர் 9 தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.முதலாவது அனைத்துலக மலேசிய பொது சிலம்ப வெற்றியாளர் போட்டி செராஸ் பூப்பந்து அரங்கில் நடைபெற்றது. மலேசியாவை தவிர்த்து அனைத்துலக ரீதியில் இருந்தும் போட்டியாளர்கள் திரளாக இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களின் திறனை வெளிப்படுத் தினர். பினாங்கு மாநிலத்தை பிரதிநிதித்து 15 போட்டியாளர்களுடன் நிர்வாகி நிர்மல்ராஜ், முதலாவது பயிற்றுநர் கதிர்கேசன் ஆகியோர் கலந்து கொண் டனர். போட்டியில் பங்கேற்ற ஜூரு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த லோஷினி, கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த டர்வின் ராஜ், நிபோங் திபால் மெத டிஸ் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இரா. உருமிலா, ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த புகழ் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தனுஷ், துங்கு அப்துல் ரஹ்மான் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மதினிஸ்வரி, ஜாவி தோட்டத் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த பிரான்சிஸ், பழனியாண்டி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தட்சயாணி ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். ஒரே வெண் கலப் பதக்கத்தை ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கதிரவன் வென்றதாக பினாங்கு சிலம்ப போர்க்கலை சங்கத்தின் பயிற்றுநர் மாஸ்டர் கவிக் குமார் இரவிச்சந்திரன் கூறினார். இதனிடையே இப்போட்டியில் குறி வைத்த இலக்கின்படி மலேசிய சிலம்ப போர்க்கலை மன்றம் ஒட்டுமொத்த முதல் நிலையில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக மன்றத்தின் தலைவர் கிரேன்ட் மாஸ்டர் முரளிதரன் கூறினார்.\nகுண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்\nபனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி\n4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=612", "date_download": "2019-09-22T07:48:27Z", "digest": "sha1:52SDBONGLMZCH6TYWQCMC7PMWGJVHLTD", "length": 8961, "nlines": 81, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஞாயிறு 05 பிப்ரவரி 2017 11:48:45\nஅனைத்துலக தேக்குவாண்டோ போட்டியில் களமிறங்கிய மலேசிய மாணவர்கள் 16 தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனையை பதிவு செய்துள்ளனர்.அனைத்துலக தேக்குவாண்டோ போட்டி இரு நாட்களுக்கு மதுரையில் நடைபெற்றது. மலேசியா, இந்தியாவில் இருந்து மொத்தம் 200 மாணவர்கள் இங்கு கலந்து கொண்டனர். மலேசியாவில் தேக்குவாண்டோ போட்டிகள் அதிகமாக நடைபெற்றாலும், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இப்போட்டி பிரமாண்ட மான முறையில் நடத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அதிகமான தேக்கு வாண்டோ போட்டிகள் இந்தியாவில் நடத்து வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனைத்துலக சங்கங்கள் உறுதியளித்துள்ளன.மலேசியாவில் இருந்து ஜாகோ அகாடமி அணியினர் இப் போட்டியில் களமிறங்கியது டன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளனர். மாஸ்டர்கள் ஆர். செல்வமுத்து, மாஸ்டர் திலகவதி ஆகியோரின் தலைமையில் இம்மாணவர்கள் இப்போட்டியில் களமிறங்கி 16 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்று புதிய சாதனையை படைத்துள்ளனர்.கோலாலம்பூர் அப்பர் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீவித்யா நாதன், கான்வெண்ட் செந்தூல்-2 தேசியப் பள்ளியைச் சேர்ந்த விஸ்ஷா செல்வமுத்து, காஜாங் கான்வெண்ட் தேசியப் பள்ளியைச் சேர்ந்த ரீயா எமீரா ஷாமீர், தானாரத்தா அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த இஷான் ஜெய்ரூபேந்திரன், நெமிஷா ஜெய்ரூபேந்திரன், காஜாங் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த பிரவீணா முருகன், செந்தூல் கான்வெண்ட் தேசிய இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த தாஷா செல்வ முத்து, காம்ப்ளக்ஸ் கேஎல்ஐஏ. தேசியப் பள்ளியைச் சேர்ந்த மார்ஷயா நூர் ஆகி யோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். காஜாங் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா இடைநிலைப் பள்ளியின் அலீயா அட்ரியானா, கோலாலம்பூர் மெதடிஸ் இடைநிலைப்பள்ளியின் தஷ்வின் நாதன், ஜாலான் புக்கிட் பிந்தாங் இடைநிலைப்பள்ளியின் அலீப் பட்ரிஸ் துன் ஹுசேன் ஓன் இடைநிலைப் பள்ளியின் தினேஷ்குமார் முருகன், காம்ப்ளக்ஸ் கேஎல்ஐஏ தேசியப்பள்ளி யின் கைஷுரான் முகமட் அனிக், டெய்லர் காலே ஜைச் சேர்ந்த விக்னேஸ் வரன் நாதன் ஆகியோரும் தத்தம் போட்டிக��ில் தங்கப் பதக்கங்களை வென்றனர். மார்ஷயா நூர், தாஷா செல்வ முத்து ஆகிய இருவரும் சிறந்த தேக்குவாண்டோ வீரர்களுக்கான விருதுகளையும் வென்றனர்.இதனிடையே தேக்குவாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அப்பர் தமிழ்ப்பள்ளி மாணவி ஸ்ரீவித்யாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியையும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் நாதன் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.\nகுண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்\nபனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி\n4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=9660", "date_download": "2019-09-22T07:55:40Z", "digest": "sha1:4KCFAXDP4CN22POSEZYEMTUQAH3JVVWD", "length": 2711, "nlines": 42, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-22T07:41:42Z", "digest": "sha1:FBUXZTRAE3J5OIWKN7RA5C7FNIVHUUVN", "length": 7627, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தில்லுக்கு துட்டு 2' டீஸர் எப்போது ? | Chennai Today News", "raw_content": "\nதில்லுக்கு துட்டு 2′ டீஸர் எப்போது \nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமைக்ரோசாஃப்ட் எக்ஸெல்-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nதில்லுக்கு துட்டு 2′ டீஸர் எப்போது \nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்க��ில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றியை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார்.\n‘தில்லுக்கு துட்டு 2’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் போகி பண்டிகையை முன்னிட்டு இன்று இந்த படத்தின் டீஸர் வெளியாக உள்ளது. விரைவில் படத்தின் வெளியீடுகள் குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல் பாகத்தை இயக்கிய ராம்பாலா இந்த படத்தையும் இயக்கியுள்ளார். எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nஅம்பத்தி ராயுடு பந்துவீச்சை குறை கூறிய ஐசிசி\nதளபதியின் 63 படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் \nசந்தானம் – கண்ணன் இணையும் படத்தின் பூஜை இன்று\nA1 திரைப்படத்தை புறக்கணியுங்கள்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை\nசந்தானம் நடித்த ”A1′ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினி, விஜய் கேட்காத மன்னிப்பை கேட்ட சந்தானம்\nமைக்ரோசாஃப்ட் எக்ஸெல்-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_86.html", "date_download": "2019-09-22T08:32:07Z", "digest": "sha1:WPAX4HXDRKYVM3FRWZUF5644IKP53DGK", "length": 15427, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சொத்துக்களின் உரிமையை குறிப்பிடும் சொத்து வரி ரசீது", "raw_content": "\nசொத்துக்களின் உரிமையை குறிப்பிடும் சொத்து வரி ரசீது\nவீடுகள் மற்றும் குடியிருப்புகள் வாங்கப்படும் சமயத்தில் அதற்கான பதிவுக் கட்டணங்கள் மற்றும் முத்திரைக் கட்டணங்கள் ஆகியவை செலுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிக்கான சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து சொத்திற்கான வரியை ஒவ்வொரு வருடமும் தவறாமல் செலுத்தப்படுவது அவசியம். பல்வேறு சேவைகள் சுற்றுப்புறத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தூய்மை, சுகாதாரம், பூச்சிகள் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சேவைகளை வழங்க ஊராட்சி அல்லது நகராட்சிகள் இத்தகைய வரி வசூல் பல்வேறு சேவைகளை அளிக்கின்றன. தவறாது செலுத்த வேண்டும் ஏதேனும் காரணங்களால் சொத்து வரி செலுத்தப்படாத நிலைகளில் நகராட்சி நிர்வாகம் குடிநீருக்கான இணைப்பு உள்ளிட்ட சில சேவைகளை வழங்க மறுக்கலாம். அதனால், வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருக்கும் பட்சத்திலும், சொத்து வரிகளை சரிவர செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சொத்துவரிக் கணக்கீடு சொத்துவரி விதிப்பு என்பது நகர் மன்ற நிர்வாக முடிவின் அடிப்படையில் சொத்தின் உரிமையாளர் செலுத்த வேண்டிய கட்டணமானது கீழ்க்கண்ட அடிப்படைகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது. * சொத்து அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அளவுகள். * சொத்தின் நிலையானது, குடியேறும் நிலையில் உள்ளதா அல்லது கட்டுமான பணிகள் நடந்து கொண்டுள்ளதா என்பதை பொறுத்தும் வரிவிதிப்பு அமையும். * சொத்தின் உரிமையாளர் ஆணா அல்லது பெண்ணா என்ற நிலையும் வரி விதிப்பில் கணக்கில் கொள்ளப்படுகிறது. பெண்ணாக இருக்கும் பட்சத்தில் வரி விதிப்பில் சில தள்ளுபடிகள் அளிக்கப்படும். * சொத்து உரிமையாளர் மூத்த குடிமக்களாக இருந்தால் சில பொருந்தக் கூடிய தள்ளுபடிகளும் தரப்படுகிறது. * நகராட்சி மன்ற நிர்வாகத்தால் அளிக்கப்படும் குடியிருப்புகளுக்கான பல்வேறு வசதிகளையும் கணக்கில் கொண்டு கட்டணத்திற்கான சலுகைகள் தீர்மானிக்கப்படும். உரிமைக்கான ஆதாரம் சமீப காலங்களில், சொத்து வரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சொத்துக்களுக்கான மதிப்பீட்டின் அடிப்படையில் சொத்து வரியின் மதிப்பு தீர்மானம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு சொத்து ஒருவருக்கு சொந்தம் என்பதை தீர்மானிப்பதில் சொத்து வரி செலுத்திய ரசீதும் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் சொத்தின் உரிமையாளர் யாரென்பதையும் சொத்து வரி செலுத்திய ரசீது தீர்மானிக்கிறது. மேலும், சொத்துக்களின் மீது வங்கிக்கடன் பெறுவதற்கான ஆவணங்களில் சொத்து வரி செலுத்திய ரசீதும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சொத்து வரி விலக்கு தொழுகைக்காக பயன்படுத்தும் காலி இடங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு சொத்து வரி கிடையாது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ த���ல் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%B0%81", "date_download": "2019-09-22T08:15:44Z", "digest": "sha1:VLZJREDUEI5TNF5DWV6MU447M6KX7WAR", "length": 4481, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "封 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to confer) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bjp-leader-athwani-write-the-letter-to-bjp-volunteers/", "date_download": "2019-09-22T08:31:53Z", "digest": "sha1:QWEV4JDS6D6ZRBFZQQ7YONXK4KCIJJTJ", "length": 12859, "nlines": 176, "source_domain": "www.sathiyam.tv", "title": "நீங்க யாரும் \"Anti Indian\" இல்ல! பாஜக மூத்த தலைவர் பேச்சு! - Sathiyam TV", "raw_content": "\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nயானைகளை கொன்று குவித்த கும்பல்\nகாங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை – தேவகவுடா\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nபானுப்பிரியா மற்றும் அவரது தம்பி.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\n பாஜக மூத்த தலைவர் பேச்சு\nநீங்க யாரும் “Anti Indian” இல்ல பாஜக மூத்த தலைவர் பேச்சு\nபாரதிய ஜனதா கட்சியை அத்வானியுடன் இணைந்து முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1984ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஆரம்பித்தார்.\nஇதையடுத்து பாஜக நிறுவப்பட்ட தினம் ஏப்ரல் 6ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கடிதம் எழுதியுள்ளார். மோடியும் அமித்ஷாவும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை தேச விரோதிகள் என கூறிவரும் நிலையில், இதற்கு பதிலடி தரும் விதமாக அத்வானி தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.\n”அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை ஒருபோதும் பாஜக தேசவிரோதிகளாக எண்ணியதில்லை என அத்வானி குறிப்பிட்டுள்ளார்.\nமுதலில் தேசம், அடுத்துதான் கட்சி, அடுத்துதான் சொந்த நலன் என குறிப்பிட்டு அத்வானி தனது பிளாக்கில் எழுதியுள்ள கடிதத்தில், ‘பன்முகத்தன்மை மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு மரியாதை அளிப்பதே இந்திய ஜனநாயகத்தின் சாரம்சம் ஆகும்.\nஆரம்பத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி, அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்கொண்டவர்களை எதிரிகளாக கருதியது இல்லை. ஆனால் அவர்களை நாங்கள் ஆலோசனை கூறுபவர்களாகவே கருதுகிறோம்.\nஇதேபோல் அரசியல் ரீதியாக வேறுபாடுகளைக் கொண்டவர்களை நாங்கள் ஒரு போதும் தேச விரோதிகளாக கருதியது இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட முறையில் விரும்பும் அரசியலை தேர்வு செய்வதற்கு பாரதிய ஜனதா ஆரம்பத்தில் இருந்தே உறுதி அளித்துள்ளது.”\nகாங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை – தேவகவுடா\nஎடியூரப்பா ஆட்சிக்கு வந்த புதிய சோதனை.. இத செஞ்சா தான் தலைவலி குறையும்… – பலப்பரீட்சையில் பாஜக..\n‘தனியார் மருத்துவமனை நடத்தத் தடை’ – முதலமைச்சர் அதிரடி உத்தரவு\nகொடுமை.., எப்போது நிறுத்தப்படும்.., – மருமகளுக்கு முன்னாள் நீதிபதி செய்த கொடுமை..\nபொது இடத்தில் மனைவிக்கு செய்த கொடூரம்.. பாஜக தலைவர் சஸ்பெண்ட்..\nஅதற்கு பாகிஸ்தான் பதில் சொல்ல முடியாது | Pakistan | Indian Air Force\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Sep 2019\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nயானைகளை கொன்று குவித்த கும்பல்\nகாங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை – தேவகவுடா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vishal-sundar-c-combination-for-action/", "date_download": "2019-09-22T07:40:19Z", "digest": "sha1:3C46MXV2M2VJUXPLWPAG4OFDRWRU4IQ6", "length": 8636, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "விஷால் - சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் ! - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nகாமெடி ,குடும்ப படம் ,திரில்,பேய் படம் ,ஆக்‌ஷன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்��ி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர்.சி இவரது இயக்கத்தில் மீண்டும் “ஆக்‌ஷன்” படம் .இது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்‌ஷன் படமாக உருவாக்கி வருகிறது .இதற்கு “ஆக்‌ஷன்” ( ACTION ) என்றே பெயர் சூட்டியுள்ளார்கள் .\nஏற்கனவே ஆக்‌ஷனில் பரபரப்பாக இருக்கும் விஷால் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் .இவர் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார் .ஒரு உண்மையை கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார் .அங்கே ஆக்‌ஷன்,சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அமைத்துள்ளார்கள் .சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள் ..இதில் பல காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கும் .இதற்காக பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ட்ரைடென்ட் ரவி .\nமிக பிரம்மாண்ட படைப்பான இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி TURKEY நாட்டில் அசார்பைசான் AZARBAIZAN ,கேப்படோசியா CAPPADOCIA , பாகு BAKU , இஸ்தான்புல் ISTANBUL ,தாய்லாந்து நாட்டில் கிராபி தீவு KRABI ISLAND , பேங்காக் போன்ற இடன்களில் 50 நாள்களும் மேலும் இந்தியாவில் 50 நாள்கள் ஜெய்ப்பூர் ,ரிஷிகேஷ் ,டேராடூன் ,ஹைதராபாத் ,சென்னை ,போன்ற இடங்களிலும் பரபரப்பாக படமாக்கப்பட்டது .\nவிஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார் .மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் இதன் மூலம் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு ,ராம்கி ,சாயாசிங்,ஷாரா, பழ.கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது .போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_65.html", "date_download": "2019-09-22T08:23:56Z", "digest": "sha1:IGGE43VSC3RKZ22FUYDBV6RULW3KSAGF", "length": 21211, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வேண்டவே வேண்டாம் சூதாட்டம்", "raw_content": "\nவேண்டவே வேண்டாம் சூதாட்டம் பேராசிரியை க.சுபத்ரா சூதாட்டத்தைச் சட்டபூர்வம் ஆக்கலாம் என மத்திய அரசுக்குத் தேசிய சட்ட ஆணையம் அண்மையில் பரிந்துரை செய்துள்ளது. இன்று சூதாட்டம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் மறைமுகமாகச் சூதாட்டம் நடத்தி வரும் நிலையைப் பார்த்த பின்னரே இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சட்ட அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டுவரும் சூதாட்டங்களுள் கிரிக்கெட் சூதாட்டம் முதன்மையானது. கோடிகோடியாகப் பணம் புரளும் இந்தச் சூதாட்டத்தால் அரசுக்கு ஏராளமான வரிப் பணம் இழப்பாகிறது. எனவே சட்டபூர்வம் ஆக்கிவிட்டால் அந்த வரித்தொகை அரசுக்குப் பெரிய வருவாய் ஈட்டித்தரும் என்பதே இந்தப் பரிந்துரையின் முதன்மையான நோக்கம் எனலாம். சூதாட்டம் சட்டபூர்வம் ஆக்கப்பட்டால் அதன்விளைவுகள் நம் சமூக அமைப்பிலும் வாழ்க்கையிலும் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்காமல் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்கக்கூடாது என அனைத்துத் தலைவர்களும் ஒருமித்த குரலில் தெரிவிக்கவேண்டும். லாட்டரிச் சீட்டு என்பது சூதாட்டத்தின் மென்மையான வடிவம் எனலாம். ‘விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு’ என்��ும் முழக்கத்தோடு 1968-ம் ஆண்டு தமிழக அரசால் லாட்டரிச் சீட்டு விற்பனை தொடங்கப்பட்டது. ஒரு சீட்டு விலை அப்போது ஒரு ரூபாய் ஆக இருந்தது. இது எத்தகைய விளைவை ஏற்படுத்தியது பல பேர் லாட்டரிச் சீட்டுகள் வாங்குவதிலேயே தங்கள் வருமானத்தைத் தொலைத்துவிடும் அளவுக்கு லாட்டரி மோகம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. பல்வேறு மாநில அரசுகளும் லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தொடங்கின. பல தனியார் நிறுவனங்களும் லாட்டரி என்னும் குலுக்கல் பரிசுத் திட்டத்தைத் தொடங்கின. இந்தியாவிலேயே மிக அதிகமாக லாட்டரிச் சீட்டு விற்பனையாகும் மாநிலமாகத் தமிழ்நாடு ‘வரலாறு’ படைத்தது. பிற மாநில லாட்டரிகள் பெரும்பான்மையும் தமிழ்நாட்டிலேயே விற்றுத் தீர்ந்தநிலையிலும் அந்த மாநிலங்கள் தமிழ்நாட்டு அரசுக்கு உரிய வரியைச் செலுத்த மறுத்தன. லாட்டரி தொடர்பாக தமிழக அரசு விதித்திருந்த சட்ட திட்டங்களையும் புறக்கணித்தன. லாட்டரி விற்பனையால் வசதி படைத்தவர்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் நிலையில் வாழ்ந்துவரும் அடித்தளமக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். கையில் கிடைக்கும் சொற்ப வருமானம் முழுமையும் லாட்டரிச் சீட்டு வாங்குவதற்கே செலவிட்டுப் பரிசு கிடைக்காதா என்று ஏங்கும் மனநிலை அதிகமானது. ஒரே நாளில் பணக்காரனாகிவிடும் தமிழ்த் திரைப்படக் கதாநாயகன் போலவே ஒரு பரிசுச்சீட்டுக் குலுக்கலில் பெருந்தொகை சம்பாதித்து உடனடியாகப் பணக்காரர் ஆகிவிடமாட்டோமா என்னும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் பலரிடம் இருந்தது. மக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் உடனடி லாட்டரி, பம்பர் லாட்டரி, ஒரு நம்பர் லாட்டரி எனப் பல்வேறு நிறுவனங்கள் புதிய புதிய லாட்டரி முறைகளை அறிமுகப்படுத்தி விற்பனையைப் பெருக்கிக்கொள்ள ஆரம்பித்தன. லாட்டரிச் சீட்டுகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்கும் சில நிறுவனங்கள் போலி லாட்டரிச் சீட்டுகளை அச்சடித்து அவற்றின் விற்பனையால் அரசையும் மக்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்ற ஆரம்பித்தன. இதனால் ஆடிப்போன அரசு, அவசரச் சட்டத்தின் மூலம் லாட்டரியைத் தமிழ்நாட்டில் ஒழித்துக்கட்டியது. அன்றைய சூழலில் லாட்டரி விற்பனை, ஆண்டு தோறும் அரசுக்கு 14 ஆயிரத்து 125 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித் தந்துக��ண்டு இருந்தது. 60 ஆயிரம் முகவர்கள் உள்பட 25 லட்சம் பேர் வேலையிழந்தனர். லட்சக்கணக்கான லாட்டரி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. இத்தகைய பாதிப்புகளை எல்லாம் புறக்கணித்து லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தடைசெய்து அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தாய்மார்கள் உள்ளதில் பெரும் புகழை ஈட்டிக்கொண்டார். மீண்டும் இந்தக் கொடிய பழக்கம் மக்களையும் நாட்டையும் பாதிக்க வேண்டுமா பல பேர் லாட்டரிச் சீட்டுகள் வாங்குவதிலேயே தங்கள் வருமானத்தைத் தொலைத்துவிடும் அளவுக்கு லாட்டரி மோகம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. பல்வேறு மாநில அரசுகளும் லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தொடங்கின. பல தனியார் நிறுவனங்களும் லாட்டரி என்னும் குலுக்கல் பரிசுத் திட்டத்தைத் தொடங்கின. இந்தியாவிலேயே மிக அதிகமாக லாட்டரிச் சீட்டு விற்பனையாகும் மாநிலமாகத் தமிழ்நாடு ‘வரலாறு’ படைத்தது. பிற மாநில லாட்டரிகள் பெரும்பான்மையும் தமிழ்நாட்டிலேயே விற்றுத் தீர்ந்தநிலையிலும் அந்த மாநிலங்கள் தமிழ்நாட்டு அரசுக்கு உரிய வரியைச் செலுத்த மறுத்தன. லாட்டரி தொடர்பாக தமிழக அரசு விதித்திருந்த சட்ட திட்டங்களையும் புறக்கணித்தன. லாட்டரி விற்பனையால் வசதி படைத்தவர்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் நிலையில் வாழ்ந்துவரும் அடித்தளமக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். கையில் கிடைக்கும் சொற்ப வருமானம் முழுமையும் லாட்டரிச் சீட்டு வாங்குவதற்கே செலவிட்டுப் பரிசு கிடைக்காதா என்று ஏங்கும் மனநிலை அதிகமானது. ஒரே நாளில் பணக்காரனாகிவிடும் தமிழ்த் திரைப்படக் கதாநாயகன் போலவே ஒரு பரிசுச்சீட்டுக் குலுக்கலில் பெருந்தொகை சம்பாதித்து உடனடியாகப் பணக்காரர் ஆகிவிடமாட்டோமா என்னும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் பலரிடம் இருந்தது. மக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் உடனடி லாட்டரி, பம்பர் லாட்டரி, ஒரு நம்பர் லாட்டரி எனப் பல்வேறு நிறுவனங்கள் புதிய புதிய லாட்டரி முறைகளை அறிமுகப்படுத்தி விற்பனையைப் பெருக்கிக்கொள்ள ஆரம்பித்தன. லாட்டரிச் சீட்டுகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்கும் சில நிறுவனங்கள் போலி லாட்டரிச் சீட்டுகளை அச்சடித்து அவற்றின் விற்பனையால் அரசையும் மக்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்ற ஆரம்பித்தன. இ��னால் ஆடிப்போன அரசு, அவசரச் சட்டத்தின் மூலம் லாட்டரியைத் தமிழ்நாட்டில் ஒழித்துக்கட்டியது. அன்றைய சூழலில் லாட்டரி விற்பனை, ஆண்டு தோறும் அரசுக்கு 14 ஆயிரத்து 125 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித் தந்துகொண்டு இருந்தது. 60 ஆயிரம் முகவர்கள் உள்பட 25 லட்சம் பேர் வேலையிழந்தனர். லட்சக்கணக்கான லாட்டரி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. இத்தகைய பாதிப்புகளை எல்லாம் புறக்கணித்து லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தடைசெய்து அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தாய்மார்கள் உள்ளதில் பெரும் புகழை ஈட்டிக்கொண்டார். மீண்டும் இந்தக் கொடிய பழக்கம் மக்களையும் நாட்டையும் பாதிக்க வேண்டுமா குதிரைப் பந்தய சூதாட்டம், கிரிக்கெட் சூதாட்டம் போன்ற பல சூதாட்டங்கள் அரசாங்கத்தை ஏமாற்றி நடந்து வருவது உண்மைதான். அவற்றைக் கடும் நடவடிக்கைகள் மூலம் அரசு களைந்தெறிய வேண்டும். மாறாக அவற்றைச் சட்டபூர்வம் ஆக்கினால் முதலில் மாணவர்களும், இளைஞர்களும் இந்தத் தீயபழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள் அல்லவா குதிரைப் பந்தய சூதாட்டம், கிரிக்கெட் சூதாட்டம் போன்ற பல சூதாட்டங்கள் அரசாங்கத்தை ஏமாற்றி நடந்து வருவது உண்மைதான். அவற்றைக் கடும் நடவடிக்கைகள் மூலம் அரசு களைந்தெறிய வேண்டும். மாறாக அவற்றைச் சட்டபூர்வம் ஆக்கினால் முதலில் மாணவர்களும், இளைஞர்களும் இந்தத் தீயபழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள் அல்லவா விளைவு என்ன ஆகும் சிந்தித்துப் பாருங்கள். காசு வைத்துச் சீட்டு ஆடுவது குற்றம். ஆனால் காசு வைத்து ‘ரம்மி’ ஆடவாருங்கள் என இணையதளத்தில் அழைப்பு விடுக்கிறார்கள். ‘ஆன் லைன் சூதாட்டம்’ என்னும் மோசடியான சூதாட்டம் இணையதளத்தில் நடந்துவருகிறது. இவை விளம்பரம் பெற்று நாட்டைப் பாழாக்குவதற்குள் அரசு தலையிட்டு இவற்றை உடனே களைந்தெறிய வேண்டும். நம் நாட்டில் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டால் அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டுப் பொருளாதாரத்தைச் சூறையாடிவிடும் என்பதில் ஐயமில்லை. இமயம் முதல் குமரி வரை பெருங்குற்றமாக, பாவமாகக் கருதப்பட்டுவரும் சூதாட்டத்துக்கு மத்திய அரசோ, மாநில அரசுகளோ சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்துவிடக்கூடாது. அவ்வாறு அங்கீகாரம் கொடுத்துவிட்டால் சூதாட்டம், வரலாறு காணாப் பொருளாதாரச் சீரழிவையும் பண்பாட்டு வீழ்ச���சியையும் ஏற்படுத்தும். நம் இளைஞர் தலைமுறை பாழாய்ப்போய்விடும். இந்த ஆபத்தை உணர்ந்து சூதாட்டம் எந்த வகையிலும் நுழைந்துவிடாமல் பாதுகாப்பது நம் அரசுகளின் கடமையாகும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/?sort=title-asc", "date_download": "2019-09-22T08:33:00Z", "digest": "sha1:TU4ACJLN3G23NFRN7RFNLTKR3F7SWARD", "length": 23490, "nlines": 289, "source_domain": "tamil.adskhan.com", "title": "நிலம் விற்பனை - Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Tamil Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t18\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 5\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nநிலம் விற்பனை விவசாய நிலம் வீட்டுமனை நிலம் வாங்க விற்க அல்லது இலவச விளமப்ரம் செய்ய , நீங்கள் தேடும் பகுதியில் உங்கள் வசதிக்கு ஏற்ப வீட்டுமனை நிலம் விற்பனைக்கு உள்ளது\nஇயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது இயற்கை பண்ணை நிலம்…\nமன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000\nநிலத்தின் அளவு : 50 acres\nஇயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது இயற்கை பண்ணை நிலம்…\nமன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 13 லட்சம் மட்டுமே\nநிலத்தின் அளவு : 37 ஏக்கர் விவசாய நிலம்\nசிறப்பு சலுகை : வெறும் 13 லட்சம் மட்டுமே\nகும்பகோணம் to திருநாகேஸ்வரம் காலி இடம் விற்பனைக்கு உள்ளது கும்பகோணம் to திருநாகேஸ்வரம்…\nகும்பகோணம் to திருநாகேஸ்வரம் மெயின் ரோட்டில் பைபாஸ் அருகே (காரைக்கால் மெயின் ரோட்டில்) 15,840 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட காலி இடம் விற்பனைக்கு உள்ளது. விலை ரூபாய். 500/- சதுர அடி. மேலும் விவரங்களுக்கு அலைபேசி 9003597500 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.\nசென்னை அருகே விவசாயம் நிலம் விற்பனைக்கு உள்ளது கிணறு போர் இலவச மின்சார வசதி சென்னை அருகே விவசாயம் நிலம்…\nவிவசாயம் நிலம் வாங்க போறிங்களா எங்களிடம் பசுமையான சுற்றுசூழல் நிறைந்த சென்னை அருகே ஊத்துக்கோட்டையில் விவசாயம் நிலம் விற்பனைக்கு உள்ளது ஒரு பெரிய கிணறு போர் மற்றும் இலவச மின்சார வசதியுடன் பசுமை விவசாயம் நிலம் விற்பனைக்கு உள்ளது திருவள்ளுரிலுருந்து…\nதண்ணீர் வசதி இல்லா தரிசு நிலம் விற்பனைக்கு மூன்று ஏர்கெர் பதினாறு இலட்சம் தண்ணீர் வசதி இல்லா தரிசு…\nவிவசாய நிலம் மூன்று ஏர்கெர் தண்ணீர் வசதி இல்லா தரிசு நிலம் விற்பனைக்கு மூன்று ஏர்கெர் பதினாறு இலட்சம் 9787727029\nவிவசாய நிலம் மூன்று ஏர்கெர்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 600000\nநிலத்தின் அளவு : 3\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீட��கட்டி விற்பணை பண்ணை நிலத்தில் நீச்சல்…\nஅன்பார்ந்த நண்பர்களே உங்கள் விடுமுறை நாட்களை உங்கள் நண்பர்களுடன் சந்தோஷமாக அனுபவிக்க சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம் அடுத்த ஊத்துகாடில் நாங்கள் எங்கள் பண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை செய்ய இருக்கிறோம் விருப்பம் உள்ளவர்கள் மேலும்…\nமேல்மருவத்தூர் அருகில் விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு மேல்மருவத்தூர் அருகில் விவசாய…\nமேல்மருவத்தூர் அருகில் விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு இயற்கை சூழலுடன் மண்வாசனை ததும்பும் பண்ணை நிலம். மேல்மருவத்தூர் அருகில் கிங்மேக்கர்ஸ்'ன் பண்ணை நிலம் பத்தாயிரம் சதுர அடி வெறும்…\n100 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை திருவள்ளூர் 100 ஏக்கர் விவசாய நிலம்…\n100 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை திருவள்ளூர் மிக அருகில் மொத்தம் 100 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை க்கு உள்ளது, திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் வழியில் நிலம் விற்பனை தேவை படுவோர் உடனடியாக தொடர்புகொள்ளவும் நன்றி\n100 ஏக்கர் விவசாய நிலம்…\n12சென்ட் இடம் விற்னைக்கு 12சென்ட் இடம் விற்னைக்கு\n12சென்ட் இடம் தூத்துக்குடி குமரெட்டியாபுரம்\n4 ஏக்கா் தோட்டம் விற்பனைக்கு உள்ளது. 4 ஏக்கா் தோட்டம் விற்பனைக்கு…\nநம்பியூா் to சத்தி ரோடு கூடக்கரை அருகில் 4 ஏக்கா் தோட்டம் விற்பனைக்கு உள்ளது. 1ஏக்கா் விலை 25 லட்சம். (Negotiable) உடனடி கிரயத்தை பொருத்து விலை குறையலாம். 1 கிணறு. 3 போா் 1 வீடு வீட்டுக்கு 1 போா்வெல். 2 போா்வெல் தோட்டத்துக்கு. Lbb வாய்கால் தண்ணீா்.…\nநம்பியூா் to சத்தி ரோடு…\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே வீடு விற்பனைக்கு\nகுறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு | திருச்சி to மதுரை ரோட்டில்\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nமூலிகை சிகைக்காய் தூள் போன்ற தயாரிப்புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.\nஈரோடு மற்றும் பெருந்துறையில் கல்லூரியின் அருகிலேயே DTCP Approved பெற்ற வீட்டு மனைகள்\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ���கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்கள் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/england-worst-test-score-in-ashes-after-71-years-against-australia-016760.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-22T08:48:36Z", "digest": "sha1:66GWEUSSX3ZRZBZOW5OIDBZFTXOIZRQW", "length": 17289, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்..! ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து..! போன் நம்பர்களான ரன்கள் | England worst test score in ashes, after 71 years against australia - myKhel Tamil", "raw_content": "\n» 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து..\n71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து..\nAshes 2019 | 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து- வீடியோ\nலீட்ஸ்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் 3வது டெஸ்டில், 71 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 67 ரன்களுக்கு சுருண்டு அசிங்கப்பட்டிருக்கிறது.\nஇங்கிலாந்தில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடர் நடைபெற்றிருக்கிறது. உலக கோப்பையை விட இந்த தொடரை தான் இந்த இரு நாடுகளும் அதிகம் விரும்பி வருகின்றன.\nதொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு ஜெயம். 2வது டெஸ்டை ஆஸி. தட்டு தடுமாறி ஒரு வழியாக டிராவாக்கியது. 3வது டெஸ்ட் போட்டி, லீட்ஸில் நடைபெற்று வருகிறது.\nஅதில் இங்கிலாந்தின் இளம் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட் கைப்பற்றி அசத்த, ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை துவக்கியது இங்கிலாந்து.\nஆஸ்திரேலிய பவுலர்களின் அசால்ட்டாக பவுலிங்கில் கலக்க, இங்கிலாந்து திணறித் தான் போனது. அட்டாக் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் முழி பிதுங்கினர் இங்கிலாந்து வீரர்கள். அந்த அணியின் ஜோ டென்லே 12 ரன்கள் எடுத்து மானம் காத்தார் (அப்படி தான் சொல்லணும்)\nதவிர மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. 4,1 9,9,0,8,4,5,5 என்று தொலைபேசி எண் போன்று இங்கிலாந்து அணியின் ஸ்கோர் இருந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் முன்னிலை 112 ரன்கள் என்ற நிலையில் ஆஷஸ் தொடரை வெல்வதில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.\nஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் தமது மிரட்டல் பவுலிங்கில் 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை அள்ளினார். பேட்டின்சன் 5 ஒவர் வீசினார். அதில் 2 மெய்ட்ன், 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். கமின்ஸ் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார்.\nஇதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 67 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய 112 என்ற வலுவான முன்னிலை பெற்றது. இந்த ஆகாத ஸ்கோரால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் 1948ம் ஆண்டுக்கு பின் மகாமட்டமான ஸ்கோரை பதிவு செய்தது.\n5 முறை ஆல் அவுட்\nஅப்போது இங்கிலாந்து 52 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தவிர 2018ம் ஆண்டுக்கு பின் 100 ரன்களுக்குள் இங்கிலாந்து அவுட்டானது இது 4வது முறை. இதே கால கட்டத்தில் மற்ற அணிகள் மொத்தமாகவே 5 முறை மட்டுமே 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியுள்ளது.\nகாதலி, 2 பெண்களுடன் ஒரே வீட்டில் கசமுசா.. வசமாக மாட்டிக் கொண்ட சாதனை பவுலர்..\nஆஷசில் இங்கிலாந்துக்கு திடீர் சிக்கல்.. அவருக்கு இப்படி ஆகும்னு யாருமே நினைச்சிருக்க மாட்டாங்க..\nஅடி வாங்கனப்போ 6 பீர் குடிச்ச மாதிரி இருந்தது.. 1 நிமிஷம் செத்தவங்க கண் முன்னாடி வந்து போனாங்க..\nடெஸ்ட் போட்டியை டி 20 ஆக மாற்றிய தனி ஒருவன்.. ஆஸி.யை அலற வைத்து ஆஷஸ் நாயகன்\n இப்போ.. டான் பிராட்மேன் சாதனை பட்டியலில்.. ஆச்சரியம் தந்த இளம் வீரர்..\n வரலாற்று சேசிங்கை நோக்கி ரூட், ஸ்டோக்ஸ்..\nஉயிரோட இருக்க அது தான் காரணம்.. எதை சொல்கிறார் கங்குலி\nWATCH: 150 கிமீ வேகத்தில் பறந்த பந்து.. அப்படியே குப்புற விழுந்து மயங்கிய பிரபல வீரர்..\nWATCH: பேட்டிங் பண்றத உட்டுட்டு..இன்னா டான்ஸ் வேண்டி கிடக்கு..\nஆஷஸ் தொடரில் வெள்ளைக்கு பதிலாக சிவப்பு… இது என்ன புதுசா இருக்கே.. இது என்ன புதுசா இருக்கே..\nஎங்கிட்ட எந்த மேஜிக்கும் கிடையாது.. ஏதோ என் கடமையை செய்வேன்.. ஏதோ என் கடமையை செய்வேன்.. அடக்கமாக சொன்ன அந்த பவுலர்\n பொசுக்குனு அந்த முடிவு எடுத்த ஸ்டார் பிளேயர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்தியாவின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\n1 hr ago அடக்கடவுளே தவானுக்கு என்ன ஆச்சு ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\n2 hrs ago சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\n3 hrs ago கேப்டன் கோலி தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\n16 hrs ago PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nFinance அரசின் முக்கிய நடவடிக்கைகளால் ஜிடிபி அதிகரிக்கும்.. ராஜூவ் குமார் அதிரடி\nNews கர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீருக்கு நடந்த கொடுமை\nஐசிசி, பிசிசிஐ செய்த தவறு, ட்ராவிடுக்காக கொதித்த ரசிகர்கள்\nகோலியை படுமோசமாக விமர்சித்த கௌதம் கம்பீர்-வீடியோ\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரணம் பண்ட்\nIndia vs South Africa 3rd T20 | இந்த 3 மாற்றங்கள் இந்திய அணிக்கு கொண்டு வரலாம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2217597", "date_download": "2019-09-22T08:56:49Z", "digest": "sha1:YNC2PWCEIMMYGKLFOAA5PJEVIJ6EV5MZ", "length": 18096, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "மீண்டும் காக்கை படம் பதிவிட்ட கிரண்பேடி| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nபாலகோட்டில் பயங்கரவாதிகள் பயிற்சி 5\nகீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம்\nபயணிகள் இல்லாமல் சென்ற பாக்., விமானங்கள் 2\nஅதிமுகவில் விருப்ப மனு விநியோகம் துவங்கியது\nவந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் ... 24\nபிரதமருக்கு குவியும் பாராட்டு 20\nமீண்டும் காக்கை படம் பதிவிட்ட கிரண்பேடி\nபுதுச்சேரி : கடந்த வாரம் கிரண்பேடி வெளியிட்ட காக்கை படங்கள் சர்ச்சை ஆக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று(பிப்.,20) காலை மீண்டும் காக்கை படங்களை பதிவிட்டுள்ளார்.\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக கவர்னர் மாளிகை முன் கருப்புச்சட்டை அணிந்து 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் காக்கையின் படங்களை பதிவிட்ட கிரண்பேடி, காக்கை யோகா. தர்ணா போராட்டம் யோகா ஆகுமா என்பன போன்ற கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார். இது கடும் சர்ச்சையாக்கப்பட்டது. நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக கிரண்பேடி கர��த்து பதிவிட்டுள்ளதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் இன்று காலை மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில், 2 காக்கைகள் மின்விசிறி மீது அமர்ந்திருப்பது போன்ற படங்களை பதிவிட்டுள்ளார். தொடர்ந்து காக்கையின் படங்களை கிரண்பேடி பதிவிட்டு வருவது பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.\nRelated Tags கிரண்பேடி காக்கை டுவிட்டர் நாராயணசாமி\nலாலு மகனின் அசர வைக்கும் ஆடம்பர வாழ்க்கை(57)\nபுல்வாமா தாக்குதல் பற்றிய உரிய நேரத்தில் அறிக்கை : டிரம்ப்(12)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாக்கைகள் நாட்டை சுத்தம் செய்யும் ஆனால் சில காக்கைகள் நம் தலையிலே எச்சம் இட்டு விடும் .எது சரி\nமக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை தேவையற்ற விமர்சனங்களால் இகழவேண்டாமே\nSaleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nநாகரீகம் தெரியாத கவர்னர் .... தகுதி அற்றவர்...\nஅன்பரே அவர் துணிச்சல் மிக்கவர். கோழையல்ல அவரிடம் என்ன தகுதி இல்லை உமக்குத்தான் சொல்ல ..........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீல���த்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலாலு மகனின் அசர வைக்கும் ஆடம்பர வாழ்க்கை\nபுல்வாமா தாக்குதல் பற்றிய உரிய நேரத்தில் அறிக்கை : டிரம்ப்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158877&cat=464", "date_download": "2019-09-22T09:02:19Z", "digest": "sha1:AWF6OHXWWQS2ZF4GWUG3FBZGQLN5QJVX", "length": 29207, "nlines": 628, "source_domain": "www.dinamalar.com", "title": "பிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » பிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி டிசம்பர் 31,2018 17:03 IST\nவிளையாட்டு » பிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி டிசம்பர் 31,2018 17:03 IST\nதினமலர் மற்றும் கோவை சைக்கிளிங் அமைப்பு இணைந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி நடத்தியது. வ.உ.சி., மைதானம் முதல் கொடிசியா வரை நடைபெற்ற பேரணியை, மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., பெரியய்யா துவங்கி வைத்தார். இதில் சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்\nமண்டல அளவிலான கூடைபந்து போட்டி\nசைக்கிள் போலோ: மாணவிகள் அசத்தல்\nகுப்பைகிடங்காக மாறும் மாநகராட்சி மைதானம்\nஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ்\nமாவோயிஸ்ட் போஸ்டர்; பதறிய போலீஸ்\nபழங்குடிகள் - போலீஸ் தள்ளுமுள்ளு\nசைக்கிள் பந்தயம்; குழந்தைகள் அசத்தல்\nதேசிய கராத்தே: கோவை சாம்பியன்\nதினமலர் மாணவர் பதிப்பின் வினாடி வினா\nஐயப்ப சாமி கோயில் மண்டல பூஜை\nசைக்கிள் பந்தயம்: சர்வதேச வீரர்கள் பங்கேற்பு\nஒளிவுமறைவின்றி தகவல்களை அளித்த முதல் பல்கலைக்கழகம்\nதென்னிந்தியாவின் முதல் இரும்பு பாலம் திறப்பு\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nமாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட முதல் பூங்கா\n'தாலிக்கு லஞ்சம்'; லஞ்ச ஒழிப்பு 'ரெய்டு'\nபாலியல் விழிப்புணர்வு 7 வயது சிறுமி மாரத்தான் ஓட்டம்\nபெண் போலீசுக்கு இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த போலீஸ்\nபத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nமூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில�� கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nமூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nதலைமுறை இடைவெளி | Generation gap\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/47235-soldier-injured-in-j-k-gun-fight.html", "date_download": "2019-09-22T09:28:56Z", "digest": "sha1:NB3MHYVRYEUGQB4QIO4OX5FQFVVSRSQF", "length": 10578, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சரமாரி சண்டை : வீரர் காயம் | Soldier injured in J&K gun fight", "raw_content": "\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சரமாரி சண்டை : வீரர் காயம்\nஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதில் வீரர் ஒருவர் காயமடைந்தார்.\nஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் லர்னூபகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் வீரர்கள் இறங்கினர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதில் வீரர் ஒருவர் காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. அங்குள்ள வீடு ஒன்றில் 2 அல்லது 3 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களை என்கவுண்டர் செய்ய பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜம்மு காஷ்மீர்: தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு ம��டி நன்றி\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nஉத்தரப்பிரதேசத்தில் குரங்குகள் மீது புகார் பதிவு செய்ய கோரிக்கை\nடெல்லியில் மோடி-ரணில் சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமரின் கையில் முத்தமிட்டு நன்றியை தெரிவித்த காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினர்\nகாஷ்மீர்: பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மத்திய அரசு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nபுதிய காஷ்மீர் விரைவில் சொர்க்கபுரியாக மாறும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n3. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n4. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை இழக்கும் அபாயம்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nபெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர்\nஅனுமனை போல் அறிவுள்ள குழந்தை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/208356", "date_download": "2019-09-22T08:42:23Z", "digest": "sha1:LBJV26JRFSPCWU7FA2JEZXUMYUUL4HUE", "length": 5354, "nlines": 52, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அலுவலகங்களில் மண்பாண்டங்கள் பயன்படுத்த உத்தரவு – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஅலுவலகங்களில் மண்பாண்டங்கள் பயன்படுத்த உத்தரவு\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்ரிக் பொருட்களுக்கு எதிராக இன்று பிரச்சாரமொன்றை ஆரம்பித்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் கலந்துகொள்ள மதுராவிற்கு சென்ற இந்திப் பிரதமர் மோடியை, உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் கொடுத்து வரவேற்றார்.\nபின்னர் அப்பகுதியில் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த இடத்தில், மோடி குப்பைகளில் இருந்து நெகிழிப் பைகளை சேகரிக்கும் பெண்களை சந்தித்து பேசி அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார்.\nபர் மாதம் 2 ஆம் திகதிக்குள் நமது வீடுகள், அலுவலகங்களில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கின் பயன்பாடுகளை அகற்றுவதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டும்.\nஇந்த பணியில் சேர சுய உதவிக்குழுக்கள், சிவில் சமூகம், தனிநபர்கள் மற்றும் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nஇதையடுத்து, மதுராவில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மதுரா எம்.பி. ஹேமமாலினி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.\nஅத்துடன், கால்நடைகள் கால் மற்றும் வாய் நோய் மற்றும் புருசெல்லோசிஸை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தையும் இந்தியப் பிரதமர் மோடி இன்று ஆரம்பித்து வைத்தார். விழா நடைபெறும் இடத்தில் கால்நடை மருத்துவக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.\nஅத்துடன் கால்நடை, சுற்றுலா மற்றும் நெடுஞ்சாலை கட்டுமானம் தொடர்பான உத்தரபிரதேச அரசின் 16 திட்டங்களையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்தார்.\nPrevious புதிய சாதனையை பதிவு செய்த ரொனால்டோ\nNext பெற்றோலின் விலையை விட பால் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2017/", "date_download": "2019-09-22T08:32:07Z", "digest": "sha1:OCFTPK34MAOTRWTRZ3FDPFUEQ4JNMX6G", "length": 36413, "nlines": 264, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: 2017", "raw_content": "\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை\nஇன்று அனைத்து நகரங்களும் வளர்ந்து நிற்பதற்கு பின்னால் கிராமங்கள் தான் இருக்கின்றன. மனிதனின் பழக்க வழக்���ங்கள் அழியாமல் இருப்பதற்கும் உறவின் உன்னத நிலையையும் கிராமங்கள் தான் புரிய வைக்கின்றன. கிராம மக்களின் வாழ்வியல் முறையையும் சமயம் மனிதனின் வாழ்வோடு எவ்வாறு பயணிக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது அடியார்க்கெல்லாம் அடியார்.\nஇக்கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கிராமத்திற்குள் பயணம் செய்த உணர்வை கொடுக்கும்.நகரத்தில் உள்ள இளைய சமுதாயத்தினர்க்கு இந்நாவல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.\nகிராம மக்களின் நடைமுறை வாழ்க்கையில் தொடக்கி உறவுகளின் முக்கியத்துவத்தையும் சமயம் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தையும் இக்கதையின் மையகருத்தாக எடுத்து உணர்த்தியிருப்பது சிறப்பு.\nஇக்கதையின் சில இடங்களில் உலகநியதிகளை எடுத்துரைப்பது மிகவும் சிறப்பு.அறிவியல் சார்ந்த விஷயங்களை சொல்லவும் மறக்கவில்லை.அதை வாசகர்களுக்கு புரியும்படி மிக எளியமுறையில் விவரித்துள்ளார் இராதாகிருஷ்ணன்.சார்லஸ் டார்வின் இயற்கை தேர்வு முறை பற்றி கூறியிருப்பது அற்புதம். இதன் மூலம் இவர் மிகச் சிறந்த அறிவியலார் என்பதை நிரூபித்துளார்.\nகடவுள் சமயம் சார்ந்த விஷயங்களை எழுதுவதற்கு அதை பற்றிய அறிவும் புரிதலும் மிக முக்கியம். ஆனால் இராதாகிருஷ்ணன் அவர்கள் மிக அழகாக தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைத்திருக்கிறார். ஆங்காங்கே இறைவனை பற்றி மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் அவற்றின் விளக்கங்கள் அவர்களின் சிறப்புகளை சொல்லியிருக்கிறார். மனிதன் வாழ்வதற்கு அன்பு ஒரே அடிப்படை என்பதை மிக அழகாக உணர்த்துகிறார்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் என்னும் இந்நாவலில் பல அரிய தத்துவங்களையும் வாழ்வியல் முறைகளையும் தன்னுடைய மிகச் சிறப்பான எழுத்துக்களால் புரியவைத்தமைக்கு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.”யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக “ என்று தான் ஒவ்வொரு கதை ஆசிரியரும் தம் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுகின்றனர். இராதாகிருஷ்ணன் அவர்களும் அந்த எண்ணத்திலேயே தன்னுடைய நாவலை வெளி உலகிற்கு கொண்டுவந்திருக்கிறார் என்பதே என்னுடைய எண்ணம். இது போன்ற பல நாவல்கள் எழுதி எழுத்து துறையில் சாதிக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை\nஇ��்த நாவலைப் படித்தபோது உணர்ந்த எனது உண்மையான உணர்வுகளை இதில் பதிவு செய்துள்ளேன். முதல் இருபது பக்கங்கள் மிகவும் மெதுவாகவும் அத்தனை சுவாரஸ்யமாகவும் இல்லாமல் இருந்தது. இதற்கு நான் ஒரு இந்துவாக இல்லாமல் இருப்பதும் மற்றும் இந்து கலாச்சாரம் அறியாமல் இருப்பதுவும் காரணம் ஆகும். எனது மனதை இந்த முதல் இருபது பக்கங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பக்தி பாடல்கள் எனக்குப் புரியாத காரணத்தினால் அவற்றை வாசிக்காமல் கூட கடந்துவிட்டேன்.\nஈஸ்வரி வந்தபிறகு எனக்கு கதையில் ஈடுபாடு ஏற்பட்டு ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். காதல் கடவுளை வெல்ல இயலுமா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது.\nகாதல் சிவனை வென்றது என சொல்லலாமா என யூகம் செய்கின்றேன். ஈஸ்வரியின் மற்றும் கதிரேசனின் காதல் மிகவும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களது புரிதலை உணர்ந்து கொள்ள முடிகிறது, அதுவும் குறிப்பாக ஈஸ்வரி. அவள் தன் கணவன் மீது சந்தேகமோ, பொறாமை குணம் கொண்டவள் போல தென்படவே இல்லை. உண்மைக் காதல். காதலே எல்லாம். என்னை மெய்மறக்கச் செய்த பகுதி என குறிப்பிடலாம்.\nமதுசூதனன் மற்றும் வைஷ்ணவி இருவருக்கும் இடையில் காதல் முதலில் இருந்தே அவ்வளவாக சொல்லப்படவில்லை. மதுசூதனின் பிடிவாத முரட்டு குணம் தென்படுகிறது. அவனது வாழ்வு சீரழிந்தது போல இன்னும் கதையில் காட்டி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.\nஎன்னை கவர்ந்த அம்சங்களில் ஒன்று கதிரேசன் வைஷ்ணவியிடம் கொண்டு இருக்கும் ஒரு உன்னத நட்பு. மிகவும் அருமை. அவன் அவளோடு பேசும் போதும் அவளை அவன் நடத்தும் விதமும் அற்புதமான தருணங்கள்.\nகாதல்தான் எல்லாம். காதல் இருந்தால் வாழ்வு இருக்கும் என முடித்தவிதம் வெகு சிறப்பு.\nஆடு கர்ப்பமாக இருக்கிறது என அறிந்து பெரு மகிழ்ச்சியுடன் அம்மாவிடம் ஓடிச் சென்றேன்.\n''அம்மா அம்மா ஆட்டுக்கு வளைகாப்பு பண்ணுவோம்மா''\nஅம்மா என்னை முறைத்துப் பார்த்தார்கள்.\n''ஏன்டா இப்படி இருக்க ஊருல என்ன பேசுவாங்க தெரியுமா''\n''ஆட்டோட கர்ப்பத்துக்கு நம்ம தலைவர் வீட்டு கிடாதான் காரணம் அதையும் கூட்டி வரலாம்மா, தயவு செஞ்சி சரினு சொல்லும்மா''\n''என் வயித்துல எப்படிடா நீ வந்து பொறந்த, நீயெல்லாம் ஆட்டுக்குப் பொறக்க வேண்டியவன், போயிரு''\nஅம்மாவின் கோபம் எனக்கு எரிச்சல் தந்தது. அம்���ாவுக்குத் தெரியாமல் வளைகாப்பு விழா ஏற்பாடு பண்ண வேண்டும் என திட்டமிட்டு வரும் ஞாயிறு அன்று விழா நடத்த ஒரு சின்ன அரங்கம் பிடித்தேன். ஆட்டிடம் செய்தி சொன்னேன். ஆடு என்ன சொல்றான் இவன் என்பது போல என்னைப் பார்த்தது.\nகால்கள் மட்டுமே உள்ள ஆட்டுக்கு கொலுசு போலத்தான் வளையல் போட இயலும் என அறுபது வளையல்கள் அதன் நான்கு கால்களுக்கு அளவெடுத்து வெளியூரில் உள்ள கடையில் சொன்னேன்.\n''புத்தி கெட்டுப் போச்சாலே, அவனவன் பெத்த புள்ளைக்கே வளைகாப்பு செஞ்சி வைக்கமாட்டீங்கா இவனைப் பாருவே, கலிகாலம். சரி சரி கொடுத்துட்டு போ நாலு நாளுல செஞ்சி வைக்கேன்''\n''சரிவே, வெள்ளிக்கிழமை வந்து வாங்கிக்கோ''\nபூக்கடையில் சென்று நின்றேன். ஆட்டுக்கு மாலை போட்டால் மாலை தரையில் தட்டக்கூடாது. அந்த ஆடு தன்னை வெட்டப் போகிறார்களோ என எண்ணவும் கூடாது என யோசித்தேன்.\n''என்ன தம்பி, என்ன வேணும்''\n''ஆட்டுக்கு ஒரு நல்ல மாலை செஞ்சி தாங்க''\n''முன்னமே சொல்ல வேண்டிதான தம்பி, தப்பா பேசிட்டேனே, சரி ஆடு எவ்வளவு உயரம்''\nஎப்போது ஆட்டின் உயரம் அளந்து இருக்கிறேன். கால் அளவு அளந்த எனக்கு ஆட்டின் உயரம் தெரியவில்லை.\n''என்னோட தொடை உயரத்துக்கு இருக்கும்ணே''\nதான் உட்கார்ந்த இடத்தில் இருந்து எட்டிப்பார்த்தார்.\nஅங்கிருந்து நேரடியாக துணிக்கடைக்குப் போனேன். எனக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா அல்லது ஆட்டுக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா என யோசித்தபடி உள்ளே சென்றேன். சந்திரன் அண்ணனை அங்கே பார்ப்பேன் என நினைக்கவில்லை. அவர் கண்ணில் படாமல் ஒரு ஓரமாக சென்று நின்று கொண்டேன்.\nசந்திரன் அண்ணனுக்கு ஒரே ஒரு மகள் தான். அந்தப் பெண் கூட பக்கத்து ஊர்ப் பையனை காதல் பண்ணிக்கொண்டு ஒரு வருடம் முன்னர் ஓடிப்போய்விட்டாள். சில வாரங்கள் கழித்து வந்த அவர்களை இந்த சந்திரன் அண்ணன் வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். அந்தப் பையன் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளவில்லை. என் மாமன் பையன் கணேசன் தான் சற்று தொலைவில் உள்ள பூச்சிக்காட்டில் ஒரு வீடு தந்து அடைக்கலம் தந்து இருக்கிறான். அந்த பெண் கூட மாசமாக இருப்பதாக கணேசன் சொன்னான். நான் பூச்சிக்காடு எல்லாம் போனது இல்லை. இந்த வளைகாப்புக்கு அவனை அழைக்கலாம் என்றால் வேலை காரணமாக டில்லி செல்வதாக போன வாரம் சொல்லி இருந்தான்.\nஆடு கருப்பு நிறம். அதற்கு என்ன நிறம் பொருத்தம் என கடையில் சேலை எடுக்க அமர்ந்தேன். துணியாக எடுத்து தைக்கலாம் என்றாலும் சேலையாக எடுத்தால் நல்லது என எண்ணினேன். நீல நிறத்தில் பச்சை நிறம் கலந்தது. சேலையில் இது முன்புறம் வருவது, ஜாக்கெட் பீஸ் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு காட்டிக் கொண்டு இருந்தாள் அந்தப் பெண்.\nஎன்னவொரு சேட்டை அந்தப் பெண்ணுக்கு என நினைத்தேன். அவளது கழுத்தை கவனித்தேன். தாலி ஒன்றும் தட்டுப்படவில்லை. மெல்லிய செயின் ஒன்று போட்டு இருந்தாள்.\n''ம்ம்ம் நான் வளர்க்கிற ஆடு அது. கட்டினா உங்களைத்தான் கட்டிக்கிறலாம்னு இருக்கேன்''\nசிலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்ததால் அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு பேச்சு கொடுக்கக்கூடாது என சேலையை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். அந்தப் பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. யார் எவர் என பிறகு விசாரிக்க வேண்டும். பக்கத்தில் கிடாவுக்கு ஒரு வேட்டியும் சட்டையும் வாங்கினேன்.\nசேலையுடன் தையல்கார கோமதி அக்கா வீட்டுக்கு வந்தேன்.\n''என்னடா வந்ததும் வராததுமா சத்தியம் பண்ண சொல்ற''\n''இப்போ ஒரு சேலை கொடுப்பேன் அதை என்னோட ஆட்டுக்கு தைச்சி கொடுக்கணும்''\n''நீ லூசுன்றது சரியாத்தான்டா இருக்கு''\nபட்டென என்னை லூசு என அந்த அக்கா சொன்னது எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.\nசேலையை வாங்கிப் பார்த்ததும் அக்காவின் முகத்தில் ஏகப்பட்ட ஆச்சரியம்.\n''டேய் இது விலை உசந்த பட்டாச்சேடா, கொடுத்து வைச்ச ஆடுதான்''\n''ஆட்டோட அளவுக்கு தைச்சிக் கொடுக்கா, யார்கிட்டயும் சொல்லமாட்டேனு சொல்லுக்கா''\n''போடா ஆட்டுக்கு சேலை தைக்கிறேன்னு சொன்னா யார் என்கிட்டே தைக்க கொடுக்கமாட்டாங்க. யார்ட்டயும் சொல்லலை. இன்னைக்குப் போய் ஆட்டுக்கு அளவு எடுத்துக்கிறேன்''\n''அப்படியே இதை கொஞ்சம் வெட்டிக்கொடுக்கா''\nகுங்குமம், சந்தனம் இவற்றை ஆட்டுத் தொழுவத்தில் ஒளித்து வைத்தேன்.\nவளைகாப்பு பத்திரிக்கை அடிக்க வேண்டும் என வெள்ளையாபுரம் சென்றேன்.\n''ஆடுனு மட்டும் போட்டு இருக்கு, ஆட்டுக்குப் பேரு இல்லையா''\n''ஆட்டுக்கு பேரு ஆடுதான், இது ஆடு, கிடா படம்''\nநான் எழுதிக் கொடுத்த தாளினை தலையில் அடித்துக் கொண்டார்.\n''முன்னூறு, இல்லையில்லை முன்னூற்றி மூணு''\n''இந்த ஞாயிற்றுக்கிழமைனு போட்டு இருக்கு, இப்ப வந்து தர, இன்னைக்கு செவ்வாய்க்கிழமை''\n''சரி அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போ''\nஅங்கேயே ஒரு உணவுக்கடையில் வளைகாப்புக்கு வருபவர்களுக்கு புளிசாதம், தயிர்சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், பருப்பு சாதம் என உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.\nதலைவரிடம் சென்று விபரத்தைச் சொன்னேன். கலகலவென சிரித்தார்.\n''முட்டாப்பய வேலை எல்லாம் நீ செய்ற, சரி வந்து சனிக்கிழமை சாயந்திரம் பத்திட்டுப் போ''\n''ஐயா யார்கிட்டயும் வெள்ளிக்கிழமை வரைக்கும் சொல்ல வேணாம்''\nஎல்லாவற்றையும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. சேலையை அட்டகாசமாக கோமதி அக்கா தைத்து இருந்தார். ரவிக்கை கூட தைத்து இருந்தார். வேட்டி சட்டை எல்லாம் எப்படி துல்லியமாக வெட்டினாரோ தெரியவில்லை.\nவெள்ளையாபுரம் சென்று வெள்ளிக்கிழமை பத்திரிக்கை வாங்கி வந்தேன். அவருக்கே முதல் பத்திரிகை. வளையல்களை வாங்கிக்கொண்டு ஒரு பத்திரிக்கையை அங்கே தந்தேன். நேராக துணிக்கடைக்கு சென்று அந்தப் பெண்ணைத் தேடிப் போய் பத்திரிகை தந்தேன்.\nஅவளது பெயர் வனிதா. பூச்சிக்காடுதான் சொந்த ஊரு. பெண்ணின் பெற்றோர்கள் விவசாயம் பார்க்கிறார்கள். கணேசனுக்கு தெரிந்த பெண் தான். மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. வீடு வந்து சேர்ந்தேன்.\n''அம்மா இன்னைக்கு எல்லோருக்கும் வளைகாப்பு பத்திரிகை தரனும்''\n''உனக்கு அறிவே இல்லையா, என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கிற, உனக்கு புத்தி கெட்டுப் போச்சுன்னு ஊரெல்லாம் பேசப் போறாங்க''\nஅம்மா பத்ரகாளியானார். நான் அமைதியாக நின்று கொண்டு இருந்தேன். அப்பா சத்தம் கேட்டு வந்தார்.\n''உங்க புள்ள என்ன காரியம் பண்ணி இருக்கு பாருங்க''\nஎனது கையில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தார்.\n''நல்ல காரியம் பண்ணி இருக்கான். நம்ம பேரைக் கூட போட்டு இருக்கான்''\n''உங்க ரெண்டு பேரை என்ன பண்றது''\n''நீங்க வர வேண்டாம், நானே பத்திரிகை போய் வைக்கிறேன்''\nநானாக மட்டும் சென்று ஒவ்வொரு வீடாக பத்திரிக்கை தந்தேன். என்ன நினைத்தார்களோ வரோம்பா என்றார்கள். சந்திரன் அண்ணன் முகத்தில் மட்டும் பெரும் சோகம் நிறைந்து இருந்தது போல எனக்குத் தென்பட்டது.\nசனிக்கிழமை அன்று மாலை வாங்கி வந்தேன். அன்று முழுவதும் மிகவும் படபடப்பாக இருந்தது. தலைவர் வீட்டில் சென்று அன்று மாலையில் கிடாவை அழைத்து வந்தேன். நன்றாக ஆடு மற்றும் கிடாவை குளிப்பாட்டினேன். ஆட்டுத் தொழுவத்தில் தான் அன்று உறங்கினேன்.\nமறுநாள் காலை ஆட்டிற்கு ரவிக்கை சேலை அணிவித்தேன். கிடாவுக்கு சட்டை வேட்டி அணிவித்தேன். என் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. ஊரெல்லாம் வளைகாப்பு பற்றிய பேச்சாக இருந்தது. வீட்டுக்கு ஒருவர் என பெண்கள் கிளம்பிவிட்டார்கள்.\nமுதலில் ஆடு, கிடா சற்று மிரண்டது. பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பியது. ஆடு என்னைப் பார்த்தபடி இருந்தது. அதன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பார்த்தேன். கிடா தன்னை வீரன் என எண்ணிக்கொள்ளத் தொடங்கியது.\nவனிதா தனது பெற்றோர்களுடன் வந்து இருந்தாள். என் அப்பா அம்மாவிடம் அவர்களை அறிமுகப்படுத்தினேன். அவர்கள் பேசிக்கொள்ள தொடங்கினார்கள். வனிதா என்னுடன் வந்தாள்.\n''அன்பை போற்றும் மனிதர்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்காங்க, எதையும் ஒரு தெய்வ நிலையில் பார்க்கும் மனம் அவங்களுக்கு இருக்குங்க''\nஅம்மாயிதான் முதலில் ஆட்டுக்கு சந்தனம் குங்குமம் வைத்தார். அதன் பின் அப்பத்தா வந்தார். அவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து பெருமிதம் கொண்டார்கள். அம்மாவும் வந்தார்கள். இப்போது என்னவோ அவர்களிடம் பெரும் மகிழ்ச்சி இருப்பது போல தோனியது. என்னிடம் நேராக வந்தார். வனிதா பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.\n''யாரும் உனக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்கனு நினைச்சேன், என் தப்புதான்''\nஅம்மா என்னிடம் அப்படி சொல்லிவிட்டு வனிதாவின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டுப் போனார்.\nவனிதாவின் முகத்தில் வெட்கம் கண்டேன்.\nஆடு, குங்குமம் சந்தனம் என தன்னை நிரப்பிக் கொண்டு இருந்ததை பார்த்தபோது ஒரு பெண் அமர்ந்து இருப்பது போலவே எனக்குத் தென்பட்டது.\nஎல்லோரும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். வந்தவர்களில் ஒருவர் வருமானத்துக்கு வைக்கிற விழானு நினைச்சேன் ஆனா யார்கிட்டயும் காசு கொண்டு வரக்கூடாதுனு சொல்லிட்டியேப்பா என ஆயிரம் ரூபாய் எடுத்துத் தந்தார். வேண்டாம் என மறுத்தாலும் அவர் கேட்பதாக இல்லை. சாப்பாட்டின் சுவையை விழாவின் சிறப்பை பெருமை பேசாதவர்கள் ஊரில் இல்லை.\nஅன்று இரவு களத்துமேட்டில் அமர்ந்து இருந்தேன். சந்திரன் என்னைத் தேடி வந்தார். வந்தவர் என் கைகளைப் பிடித்தபடி கலங்கி நின்றார்.\n''என் கண்ணைத் தொறந்திட்ட தம்பி''\nகாதல் செய்து ஓடிப்போன சந்திரன் அண்ணன் மகளின் திருமண வரவேற்பு மற்றும் வளைகாப்பு என அதே அரங���கத்தில் ஒரு சேர பத்து நாட்கள் கழித்து வெகு விமரிசையாக நடந்தது.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகல...\nஅடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/germany/page/53", "date_download": "2019-09-22T08:51:57Z", "digest": "sha1:GWRCUUXQ2AUMYDDBS4WZX3E73EKAQD23", "length": 5772, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "ஜேர்மனி | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சந்திரமோகன் பூபதி மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரமோகன் பூபதி மரண அறிவித்தல் யாழ். கொக்குவில் கிழக்கு பிரம்படியைப் ...\nதிரு கந்தன் இராஜரட்ணம் மரண அறிவித்தல்\nரு கந்தன் இராஜரட்ணம் மரண அறிவித்தல் யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் ...\nதிரு இராசலிங்கம் மூத்ததம்பி மரண அறிவித்தல்\nதிரு இராசலிங்கம் மூத்ததம்பி பிறப்பு : 20 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 25 யூன் ...\nதிரு செல்வராஜா செல்வக்குமார் மரண அறிவித்தல்\nதிரு செல்வராஜா செல்வக்குமார் மரண அறிவித்தல் யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி மகேஸ்வரி வரதராஜா மரண அறிவித்தல்\nதிருமதி மகேஸ்வரி வரதராஜா மலர்வு : 9 ஏப்ரல் 1949 — உதிர்வு : 24 யூன் 2014 யாழ். கொக்குவிலைப் ...\nதிருமதி வசந்தாதேவி தேவராஜா மரண அறிவித்தல்\nதிருமதி வசந்தாதேவி தேவராஜா மரண அறிவித்தல் யாழ். வறுத்தளைவிளான் கட்டுவனைப் ...\nதிரு நடராஜா தம்பிமுத்து மரண அறிவித்தல்\nதிரு நடராஜா தம்பிமுத்து மரண அறிவித்தல் யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு நாகலிங்கம் செல்வலிங்கம் மரண அறிவித்தல்\nதிரு நாகலிங்கம் செல்வலிங்கம் மரண அறிவித்தல் வவுனியா செட்டிக்குளத்தைப் ...\nதிரு துரைராஜா யோகேஸ்வரன் மரண அறிவித்தல்\nதிரு துரைராஜா யோகேஸ்வரன் மரண அறிவித்தல் வவுனியாவைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி பபி ரஞ்சினி தெய்வேந்திரன் மரண அறிவித்தல்\nதிருமதி பபி ரஞ்சினி தெய்வேந்திரன் மரண அறிவித்தல் யாழ். அச்சுவேலியைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=107073", "date_download": "2019-09-22T08:06:12Z", "digest": "sha1:DFXYUSSNCLNTVQ4PIXYJG6STFUP74LGD", "length": 8484, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - 'I love the country and the people ': Kamal post on Twitter,‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு", "raw_content": "\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில�� ரமானி ராஜினாமா ஏற்பு...ஜனாதிபதி அனுமதியுடன் சட்ட அமைச்சகம் தகவல் ‘ஹவ்டி’ மோடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க நள்ளிரவில் அமெரிக்கா புறப்பட்டார் மோடி...27ம் தேதி ஐ.நா மன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன் பல்வேறு தடைகளை எதிர்கொண்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு அப்படத்துக்கு தடை விதித்தது. இதில் மனம் உடைந்த கமல், ‘நாட்டை விட்டே வெளியேறுவேன்’ என குறிப்பிட்டார். இதையடுத்து அரசின் தடைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து திரையுலகினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர். பின்னர் தடை நீங்கி படம் வெளியானது. சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த கமல், இப்படத்துக்கு ஏற்பட்ட தடை உள்ளிட்ட பிரச்னை காரணமாக தனக்கு சுமார் ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சுமத்தினார்.\nவிஸ்வரூபம் முதல்பாகம் உருவானபோதே அதன் 2ம் பாகத்தையும் உருவாக்கி வந்தார் கமல். முதல்பாகம் வெளியான ஆண்டின் இறுதியில் இப்படத்தை வெளியிட எண்ணியிருந்தார். படத்தை தயாரித்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதையடுத்து அப்படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. 4 வருடம் முடங்கிக் கிடந்த இப்படத்தின் முழுபொறுப்பையும் சமீபத்தில் கமல் ஏற்றுக்கொண்டதுடன் பட ரிலீஸுக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினார். இந்த ஆண்டு இறுதியில் படம் ரிலீஸ் ஆக உள்ளது.\nதற்போது விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கிறது. படத்தின் புதிய போஸ்டர் நேற்று இரவு வெளியிட உள்ளதாக காலையிலேயே கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி இரவு 7 மணி அளவில் புதிய போஸ்டரை வெளியிட்டார். தேசிய கொடிக்கு பின்னால் கமல் நிற்பதுபோலவும், அந்த கொடியை தனது இதயத்தோடு சேர்த்து வைத்து மரியாதை செய்வதுபோலவும் காட்சி இடம்பெற்றிருந்ததுடன், ‘நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ரு���ி எச்சரிக்கை\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\n‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது\nபிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது\nஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/books/2776297/", "date_download": "2019-09-22T08:56:54Z", "digest": "sha1:VOW45DUZIDO2CNVEPBTHVY3X4ARW5U3F", "length": 4607, "nlines": 88, "source_domain": "islamhouse.com", "title": "மாதர்களுக்கான உதிரப்போக்கு - தமிழ் - முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nஎழுத்தாளர் : முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன்\nமொழிபெயர்ப்பு: Ahma Ebn Mohammad\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஇஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nமாதவிடாய், பிள்ளை பேறு காரணமாக ஏற்படும் இரத்தோட்டம்\nமாதவிடாய், பிள்ளை பேறு காரணமாக ஏற்படும் இரத்தோட்டம்\nமாதவிடாய், பிள்ளை பேறு காரணமாக இரத்தோட்டம் உள்ள பெண்கள் சம்பந்தமான சட்டங்கள்\nபெண்களுக்கேட்படும் மாதவிடாய், பிரசவத்தீட்டு, தொடருதிரப்போக்கு, மற்றும் கருத்தரித்தல் போன்றவற்றின் சட்டதிட்டங்கள்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-22T08:10:49Z", "digest": "sha1:U6TAWD7QUDEX2OJ4ZAN3TN4QNHNSQ7P6", "length": 14962, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிதி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. பி. ராமக்ருஷ்ணன் நாயர்\nஅதிதி (Athithi) 2014இல் பரதன் இயக்கத்தில் 2014இல் வெளிவந்த அதிரடித் தமிழ் திரைப்படம ஆகும் இதில் நிகேஷ் ராம், நந்தா, மற்றும் அனன்யா ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் தம்பி ராமையா, வி. வி. பிரசன்னா, வர்ஷா மற்றும் சென்றாயன் போன்றோரும் நடித்திருந்தனர். இப்படம் 2010இல் அனூப் மேனன் இணைந்து எழுதி மலையாளத்தில் வெளிவந்த \"காக்டெயில்\" என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இதுவும் \"பட்டர்பிளை ஆன் எ வீல்\" என்றத் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[1][2] இத்திரைப்படம் 2014 ஜூன் 27 அன்று வெளிவந்தது. இன்றைய உலகின் அவசியங்களின் பட்டியலில் திருப்திகரமான ஒரு வேலையில் தொடங்கி, மேலும் கை நிறைய பணம் சேர்த்து வைப்பதில் முடிவடைகிறது. ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் ஒரு மகிழ்ச்சியான குடும்பம் , அது முடிந்தவுடன், சாதராண ஒரு நாளானது எவ்வாறு கிடைக்கும் அனைத்தையும் இழந்து விட்ட பிறகு அனைத்தையும் இழந்து விட்ட பிறகு அத்தி அவ்வாறாக வெற்றிகரமான மற்றும் உறுதியான இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சொல்லும் படமாகும். \"கில்லி\" , \"தில்\" மற்றும் \"தூள் போன்ற வெற்றிகரமான படங்களின் கதைகளை அளித்த பரதனின் இரன்டாவது முயற்சியாகும், \"அத்தி\" ஒரு எளிய மனிதன் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடித் திருப்பத்தைத் சொல்கிறது.\nமதியழகன் (நந்தா) ஒரு முன்னணி சொத்து விளம்பர நிறுவனத்தில் மிகவும் வெற்றிகரமான மேலாளராக பணியாற்றுகிறார். வாசுகியை (அனன்யா) திருமணம் செய்து கொண்டு பவி என்ற ஐந்து வயது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான். ஆடம்பரமான ஒரு வீடு, நல்ல ஊதியம் , ஆதரவான முதலாளி மற்றும் மகிழ்ச்சியான குடும்பம் மகிழ்ச்சியான வாழ்க்கை இந்த சகாப்தத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக அதிகமான கனவு இதுதான். ஆனால் ஒரு நாள் மாறும் போது. மதியழகன் மற்றும் வாசுகி இருவரும் ஒரு வார இறுதியை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர். அப்போது மர்மமான அந்நியன் அவர்களது குழந்தை பவியை துப்பாக்கி முனையில் பிணைக் கைதியாக வைத்து தனது விருப்பத்திற்கு அடிபணிய அவர்களை அச்சுறுத்த தொடங்குகிறான் அவர்களிடமுள்ள பணத்தை அடைய நினைக்கிறான். மதியழகன் தன்னிடம் உள்ள அனைத்தையும் அவனிடம் இழக்கிறான். அடுத்து, அவன் தனது நிறுவனத்தின் உயர்மட்ட இரகசியங்களை போட்டியாளருக்கு தெரிவிப்���தன் மூலம் தனது வாழ்க்கையையும் இழக்கிறான். தம்பதிகள் தங்கள் சிறிய மகளின் வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் இழக்க முனைகிறார்கள். அதே காரணத்திற்காக, அவர்கள் காவல் துறையில் புகார் செய்யாமல் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் இலக்கிலிருந்து மிகவும் விலகி போகின்றனர். இந்தப் பிரச்சனையிலிருந்து அவர்கள் எவ்வாறு வெளியில் வருகிறார்கள் என்பதை எதிர்பாராத பல அதிரடித் திருப்பங்களுடன் கதை கொண்டு செல்கிறது.\nநிகேஷ் ராம் - சரவணன்\nயுவினா பார்த்தவி - பவி\nதம்பி ராமையா - ஒண்டிப்புலி\nசென்றாயன் - பூனை குமார்\nகாஜல் பசுபதி - மரிகொழுந்து\nஅஞ்சலி தேவி - மருத்துவர் நிர்மலா\nசம்பத் ராம் - சுடலை\nஸ்பெல்பவுன்ட் பிலிம்ஸ் 2013 செப்டம்பரில் இதை தயாரிப்பதாக அறிவித்தது, இப்படத்தில் அனன்யா நாயகியாகவும் பரதன் இயக்குனராகவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சிறிய வேடங்களில் நடித்து வரும் நடிகர் சீனு முதலில் நடிப்பதாக இருந்தது,[3] இருப்பினும், தயாரிப்பு தொடங்குவதற்கு முன், நந்தா சீனுவிற்கு பதிலாக நடித்திருந்தார்.[4] The film began shoot in November 2013.[5] அழகிய தமிழ்மகன் (2007) படத்திற்குப் பின்னர் பரதன் இயக்கிய இரண்டாவது படமாகும்.\nதி இந்து நாளிதழ் ஒரு எதிர்மறையான விமர்சனத்தையே வைத்தது.[6] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஐந்துக்கு மூன்று மதிப்பெண் வழங்கியது .[7][8] தி டெக்கன் குரோனிக்கள் படம் சராசரிக்கு மேல் என்று எழுதுகிறது .[9]\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 3 January 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-01-03.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அதிதி (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-jajpur/", "date_download": "2019-09-22T08:38:47Z", "digest": "sha1:E5SNSTMS2MFGWCCEW4MCLZG6NC74RLEO", "length": 30842, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ஜெய்பூர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.72.86/Ltr [22 செப்டம்பர், 2019]", "raw_content": "\nமுகப்பு » ஜெய்பூர் பெட்ரோல் விலை\nஜெய்பூர்-ல் (ஒடிஷா) இன்றைய பெட்ரோல் விலை ரூ.72.86 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ஜெய்பூர்-ல் பெட்ரோல் விலை செப்டம்பர் 22, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.27 விலையேற்றம் கண்டுள்ளது. ஜெய்பூர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஒடிஷா மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ஜெய்பூர் பெட்ரோல் விலை\nஜெய்பூர் பெட்ரோல் விலை வரலாறு\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹72.59 செப்டம்பர் 21\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 71.01 செப்டம்பர் 09\nஞாயிறு, செப்டம்பர் 1, 2019 ₹71.24\nசனி, செப்டம்பர் 21, 2019 ₹72.59\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.35\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹71.96 ஆகஸ்ட் 01\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 71.12 ஆகஸ்ட் 23\nவியாழன், ஆகஸ்ட் 1, 2019 ₹71.96\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.72\nஜூலை உச்சபட்ச விலை ₹72.56 ஜூலை 24\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 69.38 ஜூலை 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.64\nஜூன் உச்சபட்ச விலை ₹70.55 ஜூன் 01\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 68.90 ஜூன் 22\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.22\nமே உச்சபட்ச விலை ₹71.98 மே 04\nமே குறைந்தபட்ச விலை ₹ 69.91 மே 19\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.37\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹71.98 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 71.81 ஏப்ரல் 24\nதிங்கள், ஏப்ரல் 22, 2019 ₹71.81\nசெவ்வாய், ஏப்ரல் 30, 2019 ₹71.98\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.17\nஜெய்பூர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2212011&dtnew=2/12/2019", "date_download": "2019-09-22T08:52:28Z", "digest": "sha1:J6BQ3O6XBRNLXHA7GIVKOFVMOCWX6QKG", "length": 15476, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை கிடங்குக்கு எதிர்ப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் பொது செய்தி\nகுடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை கிடங்குக்கு எதிர்ப்பு\nபொருளாதார மந்த நிலை கவலைக்குரியதா\nஇடைத்தேர்தல்: தி.மு.க.,வுக்கு நெருக்கடி செப்டம்பர் 22,2019\nவந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் கடுப்பு செப்டம்பர் 22,2019\nபிரதமருக்கு குவியும் பாராட்டு செப்டம்பர் 22,2019\nபா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா\nஈரோடு: குப்பை கழிவு கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் கதிரவனிடம் மக்கள் மனு வழங்கினர். ஈரோடு, வெண்டிப்பாளையம் பகுதியில், மாநகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. அளவுக்கு அதிகமாக குப்பை கொட்டப்பட்டதால், மாநகராட்சி சார்பில், மாற்றிடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் முத்தம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம��� அருகே, கிடங்கு அமைக்க, திட்டமிட்டு பணி நடக்கிறது. இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனால் கடும் துர்நாற்றம் வீசும். எனவே, இவ்விடத்தில், குப்பை கிடங்கை அனுமதிக்கக்கூடாது. மக்கள் நடமாட்டமில்லாத பகுதியில், அமைக்க வலியுறுத்தி, மனு வழங்கினர்.\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/04/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-5/", "date_download": "2019-09-22T08:30:32Z", "digest": "sha1:CI5HZE2AWL434LUZKW2EMQB6B4I4B7RT", "length": 6464, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்தியாவில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு - Newsfirst", "raw_content": "\nஇந்தியாவில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஇந்தியாவில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு\nColombo (News 1st) இந்தியாவில் தங்கம் மற்றும் வௌ்ளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.\nநேற்றைய தினம் ஒரு பவுன் தங்கம் 29,832 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வௌியிட்டுள்ளன.\nஅத்துடன், வௌ்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதுடன் நேற்றைய தினம் ஒருகிலோ வௌ்ளி 52,600 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்க – சீன வர்த்தக பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக பொருளியல் நிபுணர்கள தெரிவித்துள்ளனர்.\nஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பிற்கு 150 கோடி முதலீடு\nவடக்கில் கஞ்சாவுடன் கைதான மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 20 மாத கடூழிய சிறை\nஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டி; இந்தியா வெற்றி\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பிற்கு 150 கோடி முதலீடு\nகஞ்சாவுடன் கைதான மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nநில்வளா கங்கை நீர்மட்டம் அதிகரிப்பு\nபோலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு ���திலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=36614", "date_download": "2019-09-22T08:00:29Z", "digest": "sha1:4U5GLNHJOCOYXB3YOUERCVPM6OA2HFZJ", "length": 22447, "nlines": 281, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nமனிதனும் இயற்கையும் ஒன்று. நம் உடல் பஞ்ச பூதத்தினால் ஆனது. மண், ஆகாயம், நீர், காற்று, அனல் இவற்றுடன் சம்பந்தப்படுத்தியே மனிதன் படைக்கப்பட்டான். அதனால் மனிதன் இயற்கையோடு ஒன்றிச் செயல்பட வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவன்.. ஆனால் மனிதனே மனிதனை அதாவது இயற்கையை அழிக்கலாமா.. ஆண்டாண்டுக் காலமாக இந்த விழிப்புணர்ச்சி இல்லாமல் இயற்கையை அழிப்பது இந்த மனித குலம்தான்.\nமனிதர்களின் சின்னச் சின்ன சுகங்களுக்காக இயற்கையை அதிகம் சீண்டி விளையாடியதால்தான் சமீபத்திய கேதார்நாத், பத்ரிநாத் இழப்புகள் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள். இயற்கைச் சீற்றங்களினால் மனித அழிவு ஏற்படும்போதும் அந்த அழிவில் நமக்கு நெருங்கியவர்களில் சிலர் மறையும்போதும் ஆற்றாத் துயருணர்ச்சி உண்டாகிறதுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் மனித வசதி மேம்பாடு என்கிற பெயரில் நாம் இயற்கைக்கு செய்யும் கொடுமைகளை மட்டும் மிக வசதியாக மறந்துவிடுகின்றோம்.\nஇய���்திரமயமான நிகழ்கால வாழ்க்கையில் நமக்காக நாம் முதல் பலி கொடுப்பது இயற்கையை அழிக்கும்போதுதான். அதே சமயத்தில் இயற்கையும் நமக்குப் போட்டியாக எத்தனையோ பேரழிவுகளை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் அவைகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வதில்லை. மேலும் தவறு செய்கிறோம். பாதுகாப்புக்காகவும், நீர்வசதிக்காகவும் இயற்கை கொடுத்திருந்த மலைகள் கிரானைட் கல் ஏற்றுமதியில் இருந்த இடம் தெரியாமல் கரைக்கப்பட்டு வருகின்றன. சுத்தமான குடிநீரை அள்ளித் தரும் நதி நீரில் ரசாயனக் கழிவுகள் தெரிந்தே கலக்கப்பட்டு, மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இன்று சுற்றுச் சூழல் காற்று கெடுக்கப்பட்டு வருவதை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதனைத் தடுக்க எத்தனையோ கூப்பாடுகள் போட்டாலும் சுற்றுச் சுழல் மாசுபடுத்தப்படுவது நிறுத்தப்படுவதில்லைதான். வான்வெளியையும் விட்டு விடுவதில்லை நாம். இயற்கையைக் கெடுத்து அதனால் நாமும் நம்மைக் கெடுத்துக்கொண்டு வாழும் இந்த வாழ்க்கையும் ஒரு வாழ்வா என்று மனிதன் எப்போதுதான் நினைக்கத்தொடங்குவானோ..\nமலேசியாவைச் சேர்ந்த வே. ம. அருச்சுணனின் கவிதை இது. இன்னும் இது போல எத்தனை ஆயிரம் கவிதைகள் விழிப்புணர்வு தந்தால் மனிதன் விழித்துக் கொள்வானோ.. இந்த வாரத்தில் வல்லமை இதழில் இக்கவிதையை இயற்றிய திரு அருச்சுனன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து வாழ்த்துகின்றோம்.\nகடைசி பாரா: திரு செண்பக ஜகதீசனின் கவிதை\nRelated tags : திவாகர் வல்லமையாளர் வே.ம.அருச்சுணன் - மலேசியா\nநான் அறிந்த சிலம்பு – 78 (01.07.13)\n2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்\nதேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 7\nதிவாகர் தேவன் ஒரு சகாப்தம் - 6 ”ஏ பைத்தியக்கார மனிதனே1 நீ பிறரைப் பற்றி எவ்வளவு தவறாக நினைக்கிறாய் நீ ஒருவன்தான் கவலையுள்ளவன் போலவும்,பொறுப்பு உள்ளவன் போலவும் எண்ணி, பிறர் நிச்சிந்தையாக இருப்பதாக\nநாட்டு நடப்பு – (1)\nவையவன் தண்ணி குறைஞ்சிடுச்சி குழாய் திறந்திருக்கிறது . தண்ணீர் அது பாட்டுக்கு வழிந்து தரையில் கொஞ்சம் கொஞ்சமாக குட்டை கட்ட ஆரம்பித்து விட்டது. மக்கள் நடந்து போகிறார்கள் .வாகனங்களில் போகிறார்கள். த\nநான் அறிந்த சிலம்பு – 174\n-மலர் சபா மதுரைக் காண்டம் - 06: கொலைக்களக் காதை மாதரி கண்ணகியைத் தக்கதோர் இல்லத்தில் சேர்த்து, அவளுக்கு வேண்டும் பணி செய்வதற்கு ஏற்றவர்களை நியமித்தல் பெறுவதற்கரிய மடந்தையான கண்ணகியை அடைக்கல\nவல்லமையாளர் வே. ம. அருச்சுணன், திரு செண்பக ஜகதீசன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nஎப்போதும் போல், வல்லமையாளருக்கான வாழ்த்தை முதலாவதாக வந்து தெரிவித்துக் கொண்ட பழமைபேசிக்கும் வாழ்த்துகள்\nகதை, கட்டுரை, கவிதை என எந்த வகைப் படைப்பை வழங்கினாலும் வே.ம.அருச்சுணன் அறிவுறுத்தும் அடிப்படைக் கருத்துக்கள் சமுதாய விழிப்புணர்ச்சியினை நோக்கமாகவே கொண்டு அமைந்து வருகிறது.\nஇத்தகு ஒருவரை அடையாளம் கண்டு அவரை ஊக்குவிக்கும் வகையில் வல்லமையாளராக அறிவித்த வல்லமை இதழ் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.\nவல்லமையாளர் வே. ம. அருச்சுணனுக்கும் வாழ்த்துக்கள்.\nகடைசி பத்தி சிறப்பு செண்பக ஜகதீசன் ஐயாவிற்கும் வாழ்த்துக்கள்.\nமுதல் நபராக வல்லமையாளர்களை ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வாழ்த்தி உற்சாகமூட்டி வரும் பழமைபேசிக்கும் வாழ்த்துக்கள்.\nஇந்த வார வல்ல‌மையாளராகத் தேர்வு செய்யப்பட்ட, திரு. வே. ம. அருச்சுணன் அவர்களுக்கும் கடைசிப் பாராவில் இடம் பிடித்த திரு. செண்பக ஜெகதீசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nவல்லையாளரின் கவிதை அருமை. வாழ்த்துக்கள் கவிதைக்கும் விருதுக்கும்.\nசிறப்பு பதிவர் சென்பக ஜெகதீசனின் எழுத்தை பாராட்டவும் வேண்டுமா. மேன்மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.\nசமுதாய விழிப்புணர்ச்சியினை அறிவுறுத்திய வல்லமையாளர் வே. ம. அருச்சுணன், அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். திரு செண்பக ஜகதீசன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்\nஎனது படைப்பை வாசித்து கருத்துரைத்த வாசகர்களுக்கும் ஆசிரியருக்கும் நன்றி.இவ்விருது என்னை மேலும் எழுத்துலகில் உற்சாகத்துடன் எழுத உட்படுத்துகிறது.மிக்க நன்றி.\nமனதார வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nseshadri s. on கைக்கோளர் படை\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575402.81/wet/CC-MAIN-20190922073800-20190922095800-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}