diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1089.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1089.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-43_ta_all_1089.json.gz.jsonl"
@@ -0,0 +1,411 @@
+{"url": "http://4tamilmedia.com/newses/india/15512-2019-09-13-07-28-52", "date_download": "2019-10-20T22:44:04Z", "digest": "sha1:NAYJJHFJYWQMNTWIOOJT3IHLYQA6MHPT", "length": 6744, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "தமிழ் மண்ணை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜக்கி வாசுதேவ்", "raw_content": "\nதமிழ் மண்ணை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜக்கி வாசுதேவ்\nPrevious Article சாலை விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nNext Article ‘குயின்’ வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் கதையா\nகோவை ஈஷா மையத்தின் ஸ்தாபகர், சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஆரம்பித்துள்ள புதிய இயக்கம் காவேரி கூக்குரல். இதன் நோக்கம் காவேரி நதியினைக் காப்பதும், அதன் பயள் பெறும் விவசாய நிலங்களை பாதுகாப்பதுமாகும்.\nஇதற்காக தலை காவேரியில் இருந்து திருவாரூர் வரை அவர் இருசக்கர வாகனப் பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் வழி சென்ற 11ந் திகதி தமிழகக் கிராமங்களின் வழியே பயணிக்கிறார். பயணத்தின் போது ஆங்காங்கே விவசாயிகள், மற்றும் அமைப்புக்களின் உறுப்பினர்களைச் சந்தித்து உரையாற்றியும் வருகிறார்.\nஇந்த உரைகளின் போது, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் சிறந்திருந்த விவசாயம், கடந்த இரு தலைமுறைகளாக வீழ்ச்சியுற்றதாகவும், இதனால் தமிழகத்தின் விவசாய நிலங்கள் பலவும் வளங்குன்றிப் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலை மாறி தமிழ் மண் செழிப்பாக வாழவேண்டுமாயின் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டுமென அழைப்பும் விடுத்துள்ளார் என அறியவருகிறது.\nPrevious Article சாலை விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nNext Article ‘குயின்’ வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் கதையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?current_active_page=8&search=naaye%20naaye%20enda%20kuraikkara", "date_download": "2019-10-20T22:42:57Z", "digest": "sha1:NT35OVE4LV6A2AKOWEQONIQIJBVSXUSE", "length": 9215, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | naaye naaye enda kuraikkara Comedy Images with Dialogue | Images for naaye naaye enda kuraikkara comedy dialogues | List of naaye naaye enda kuraikkara Funny Reactions | List of naaye naaye enda kuraikkara Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇவனுங்க வேலை செய்யாம பாத்துக்கறது ஓ வேலை\nநான் ஓகேன்னு சொன்னா தான் விடனும்\nபோயி மேல ஏறி தேவையில்லாத ஆணியெல்லாம் புடுங்கு போ\nதேவையுள்ள ஆணி தேவையில்லாத ஆணின்னு எப்படி கண்டுபிடிக்கிறது\nஏன்டா இந்த ஊரு இன்னமுமா நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு\nஏன்டா இளநீர் எடுத்து அடிக்கிறேனே விலகி நிக்க தெரியாது\nஏன்டா இப்படி வயசுக்கு வந்த புள்ளைக்கு சடங்கு சுத்துற மாதிரி சுத்துறிங்க\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஏன்டா எம்பட சிரிப்புக்கு என்ன\nஏன்டா உன் கப்போர்ட்ல இந்த துணிமணி புக்ஸ் இதெல்லாம் வைக்க மாட்டியா\nநானும் நல்ல இருக்கேன் என் வீட்டுக்காரரும் நல்லா இருக்கார்.. அந்த நாயே பத்தி நான் கேட்டேனா\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஏண்டா நாயா அடிக்கிற நாயே\nஅது ஏன்டா என்ன பார்த்து அந்த கேள்விய கேட்ட\nடேய் ஏண்டா இந்த வண்டியப் பார்த்து பேரீச்சம்பழம் பேரீச்சம்பழம்னு கத்தற\nஏன்டா காட்டு யானைக்கு பிறந்தவனே\nநாங்க நல்ல படியா அடக்கம் பண்ணிக்கிறோம் நீ ரெண்டாவது புருசனுக்கு ஏற்பாடு பண்ணிக்கோமா\nஏன்டா ஊறுகா வாங்கவே துப்பில்ல நீ எல்லாம் எதுக்குடா தண்ணி அடிக்க வந்திருக்க\ncomedians Vadivelu: Singamuthu And His Gang Beats Vadivelu - சிங்கமுத்து மற்றும் அவரது கும்பல் வடிவேலுவை அடித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:34:41Z", "digest": "sha1:IF5IWBZPU6TRIVA67JUSSVLFBWGAREXI", "length": 15957, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "வகாப் ரியாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபந்துவீச்சு நடை இடதுகை விரைவு-மிதம்\nமுதற்தேர்வு (cap 202) 18 ஆகஸ்ட், 2010: எ இங்கிலாந்து\nகடைசித் தேர்வு 12 நவம்பர், 2010: எ தென்னாபிரிக்கா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 168) 2 பெப்ரவரி, 2008: எ சிம்பாப்வே\nகடைசி ஒருநாள் போட்டி 8 நவம்பர், 2010: எ தென்னாபிரிக்கா\nதேர்வு ஒ.நா முதல் ஏ,தர\nஆட்டங்கள் 3 9 68 61\nதுடுப்பாட்ட சராசரி 8.50 7.42 14.88 14.52\nஅதிகூடிய ஓட்டங்கள் 27 21 68 42*\nபந்துவீச்சுகள் 428 463 11771 2798\nவீழ்த்தல்கள் 9 15 230 78\nபந்துவீச்சு சராசரி 28.44 27.73 28.86 30.78\n5 வீழ்./ஆட்டம் 1 0 10 2\n10 வீழ்./ஆட்டம் 0 0 2 0\nசிறந்த பந்துவீச்சு 5/63 3/22 6/64 5/24\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/- 3/- 22/- 18/-\n{{{date}}}, {{{year}}} தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nவகாப் ரியாஸ் (Wahab Riaz, உருது: وہاب ریاض, பிறப்பு: சூன் 28, 1985, பாக்கிஸ்தான்) லாகூர் இல் பிறந்த இவர் சகலதுறை ஆட்டக்காரர். பாக்கிஸ்தான் தேசிய அணி, ஹைதராபாத் துடுப்பாட்ட அணி, லாகூர் அணி, லாகூர் சிங்க அணி, லாகூர் ரவி ஆகிய அணிகளுக்காகவும் இவர் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார்\nவங்காளதேசத் துடுப்பாட்ட அணி, இந்தியத் துடுப்பாட்ட அணி மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற மூன்று நாடுகள் பங்கேற்ற முத்தரப்புத் தொடரில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டத் தொடரில் இவர் அறிமுகமானார். இதில் 7 ஓவர்களை வீசி 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தினார். பின் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 10 ஓவர்களை வீசி 85 ஓட்டங்களை விட்டுகொடுத்தார். இதில் 2 இலக்குகளை வீழ்த்தினார்.\n2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.இதன் முதல் ஆட்டப் பகுதியில் வகாப் 63 ஓட்டங்களை விட்டு கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.பின் மட்டையாட்டத்தில் 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.[1]\nபின் அக்டோபர், 2010 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார். பின் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கிரயெம் சிமித் மற்றும் அசீம் ஆம்லாவின் இலக்கினைக் கைப்பற்றினார். பின் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இவரால் பந்துவீச இயலவில்லை. இதனால் மற்ற போட்டிகளில் விளையாட இயலவில்லை.[2]\nமார்ச் 2011 ஆம் ஆண்டில் இவர் விளையாடிய நான்கு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். பின் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். சுஐப் அக்தருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.[3]\nஇதன்பிறகு மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இரண்டு தேர்வுத் துடுப்பாட்டம், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் ஒரு பன்னாட்டு இருபது20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் பாக்கித்தானிய அணியில் இடம்பெற்றார்.[4] இருபது 20 போட்டியில் பாக்கித்தான் அணி தோற்றது.[5] இந்தத் தொடரின் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையடினார். இதில் 7 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 25.28 ஆகும். இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்��ிய பாக்கித்தானியப் பந்துவீச்சாளர்களில் முதலிடம் பிடித்தார்[6]. இந்தத் தொடரைப் பற்றி தலைமைப் பயிற்சியாளரான வக்கார் யூனிசு, பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்திற்கு அனுப்பிய அறிக்கையில் வகாப் சுமாராக விளையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது[7]. பின் மே மாதத்தில் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்தார். ஆனால் விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை..[8][9]\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: வகாப் ரியாஸ்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/24_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-20T23:25:14Z", "digest": "sha1:OGLNHCC65HZI35IQO72KY5FFLYT3FX35", "length": 9628, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "24 மணி நேரம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "24 மணி நேரம் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமோகன், ஜெய்சங்கர், சத்தியராஜ், நளினி, வடிவுக்கரசி, சொப்னா, இளவரசி, ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, அனுராதா, சி.எல்.ஆனந்தன், ரி.கே.எஸ்.சந்திரன், செந்தில், கிருஷ்ணமூர்த்தி, ராமநாதன், சின்னி ஜெயந்த், சிலோன் நம்பியார், பயில்வான் ரங்கநாதன், ராஜ்ப்ரீத், சக்திவேல், ஜவகர், வீரபத்ரன், ராமச்சந்திரன், ராமகண்ணன், ஈஸ்வரன், மாஸ்டர் ஏ.ஜெயராம்\n24 மணி நேரம் 1984 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். எஸ். என். எஸ். திருமால் தயாரித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கியுள்ளார். மோகன், ஜெய்சங்கர், சத்தியராஜ், நளினி மற்றும் பலர் இப் படத்தில் நடித்துள்ளனர்.\nஇளையராஜா இசையமைத்துள்ள இப் படத்துக்க���ன பாடல்களைப் புலமைப்பித்தன் எழுதியுள்ளார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் இயக்குனர் மணிவண்ணனே எழுதியுள்ளார்.\nவீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் (1983)\nகுவா குவா வாத்துகள் (1984)\nஇங்கேயும் ஒரு கங்கை (1984)\nஅம்பிகை நேரில் வந்தாள் (1984)\n24 மணி நேரம் (1984)\nஇனி ஒரு சுதந்திரம் (1987)\nபுயல் பாடும் பாட்டு (1987)\nகனம் கோர்ட்டார் அவர்களே (1988)\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் (1988)\nகோபாலா ராவ் காரி அபாய் (1989)\nகம் பி இன்சான் கய்ன் (1989)\nதெற்கு தெரு மச்சான் (1992)\nகங்கை கரை பாட்டு (1995)\nநாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ (2013)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/lok-sabha-election-2019-trends-shows-in-saffron-party-tamil-nadu-current-govt-may-collapsed/", "date_download": "2019-10-20T21:58:20Z", "digest": "sha1:DAVJJFJ7HNUQTSTK5F73PG3PKMS4AJ3C", "length": 8985, "nlines": 79, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மத்தியிலும், மாநிலத்திலும் அரியணை ஏறப்போவது யார்?: புதிய ஆட்சி மாற்றம் தமிழகத்தில் நிகழுமா? :முடிவுகள் இன்று மாலைக்குள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமத்தியிலும், மாநிலத்திலும் அரியணை ஏறப்போவது யார்: புதிய ஆட்சி மாற்றம் தமிழகத்தில் நிகழுமா: புதிய ஆட்சி மாற்றம் தமிழகத்தில் நிகழுமா\nஉலகின் மிக பெரிய மக்களாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தியாவின் 17 வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 11 மாதம் தொடங்கி மே 19 தேதி வரை நடந்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலானது ஏழு கட்டங்களாக நடை பெற்றது. இன்று காலை முதல் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n90 கோடி மக்கள் தகுதியுள்ள வாக்காளர்களாக இருந்தனர். அதே போன்று முதலாம் தலைமுறை வாக்காளர்களாக 10 லட்சம் பேர் வாக்களிக்க பதிவிட்டிருந்தனர். ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 67% வாக்குகள் மட்டும் பதிவாகியிருந்தன.\nதேசிய அளவில் மாபெரும் கட்சிகளான பா ஜ க மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியானது ஆட்சியினை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறது. தேர்��லுக்கு பின்பு நடத்த பெரும் பலான கருத்துக்கணிப்புகள் எல்லாம் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தன.\nஇன்று காலை முதல் வெளிவருகின்ற முடிவுகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்து வருகிறது. காங்கிரஸ் போன்ற பிரதான எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது எனலாம். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், கர்நாடக மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கூட மத்தியில் ஆளும் பா ஜ க அரசு முன்னிலையில் இருந்து வருகிறது.\nதமிழகத்தை பொறுத்தவரை புதிய ஆட்சி மற்றும் நிகழ உள்ளது எனலாம். மாநில அளவிலான கருத்துக்கணிப்புகள் எல்லாம் புதிய அரசு அமையும் என கருத்து வெளியீட்டு இருந்தன. அதன் படி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்று ஆருடம் கூறி இருந்தது. தற்போது அது நடந்தேறி வருகிறது. எனினும் இன்று மாலையில் முடிவுகள் வெளியிட படும்.\nlok shaba election 2019, மக்களாட்சி தேர்தல் அரியணை பா ஜ க காங்கிரஸ் புதிய ஆட்சி முன்னிலை தேர்தல்\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduppu.com/gossip/04/240686", "date_download": "2019-10-20T22:20:53Z", "digest": "sha1:CTVFR2Y37H7M5RJAWDOPGZ4LPY6I2NQZ", "length": 7349, "nlines": 28, "source_domain": "www.viduppu.com", "title": "நயன்தாராவை விடாமல் துரத்தும் தொழிலதிபர்.. பல கெட்டப்பை பார்த்து ஷாக்கான நடிகைகள்.. - Viduppu.com", "raw_content": "\nடெங்குவால் பலியான குழந்தை நட்சத்திரம்.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..\nசேரனிடம் எல்லை மீறிய கவின் ரசிகர்கள்.. இனி லாஸ்லியா பெயரை கூட சொல்ல மாட்டேன்...\n.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு\nபோலி கணக்கில் மீரா செய்த பித்தலாட்டம்.. ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இண்டர்நேஷனல் மாடல்\nகாருக்காக லட்சக்கணக்கில் செலவழித்த நடிகை.. மூன்று மொழிகளில் படங்களை அள்ளிய த்ரிஷா..\nவிபத்தில் சிக்கி உயிர் தப்பிய பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்\n96 படத்தில் திரிஷாவிற்கு பதில் இவர்தான்.. உண்மையை கூறிய 41 வயதான நடிகை..\nபெங்களுரில் இரவு ஒரே வீலில் பைக் ஓட்டியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை- பரபரப்பு வீடியோ\nஇளம்நடிகை கண்ணத்தை கிள்ளும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.. கோபமாக பார்த்த நடிகை\n5 லட்சத்திற்கு கணவனை வேறொரு பெண்ணிற்கு விற்று தாலியை கொடுத்த மனைவி.. காரணம் என்ன தெரியுமா\nநயன்தாராவை விடாமல் துரத்தும் தொழிலதிபர்.. பல கெட்டப்பை பார்த்து ஷாக்கான நடிகைகள்..\nதமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் சவால் விட வந்து விட்டார் சரவணா ஸ்டார் முதலாளி சரவணா அருள். இவர் சரவணா ஸ்டாரின் அனைத்து விளம்பர படத்திலும் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும்.\nஇந்நிலையில் இவர் அதிரடியாக தமிழ் சினிமாவில் கால்தடம் பதிக்கவுள்ளார். 30 கோடி செலவில் விளம்பர படத்தை இயக்க ஜேடி-ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்கள் புக்செய்யப்பட்டுள்ளனர்.\nதற்போது இந்த படத்திற்கு கதாநாயகி தேடும் பணியில் ஒரு வருடமாக அலைந்து வருகிறார் தொழிலதிபர். முதலில் நயன்தாராவை கதாநாயகியாக கேட்டபோது அவர் முகம் சுழிக்கும் வகையில் நான் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார். இதனை தொடரந்து விளம்பரங்கில் இவருடன் நடித்த தமன்னா மற்றும் ஹன்சிகாவையும் கதாநாயகியாக கேட்டுள்ளார்.\nஅதற்கு தமன்னா விளம்பரம் வேறு, படம் வேறு நான் நிச்சயமாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அப்போது ஹன்சிகா தான் இந்த படத்தில் நடிக்க போகிறார் என்று அனைவரும் எதிரிபார்த்த நிலையில், தற்போது ஹன்சிகா நான் இந்த படத்தில் ஒரு போதும் நடிக்க மாட்டேன் என உற��தியாக தெரிவித்துள்ளார்.\nஇதை தொடர்ந்து ஹன்சிகா என்னை பற்றி வரும் செய்திகளை நம்பாதீர்கள் என ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார்.\nஇதற்கு பிறகும் மறுபடியும் நயன்தாராவையே இந்த படத்திற்க்கு ஹீரோயினியாக கேட்டுள்ளார்களாம். அதற்காக அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கவும் தயாராக உள்ளாராம். இதற்கு நயன்தாரா என்ன சொல்லப்போகிறார் என தெரியவில்லை. இதனால் நயன்தாராவை மட்டும் விடாமல் துரத்தி கொண்டே இருகிறார் தொழிலதிபர்.\nஆனால் இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பையே மாற்றியுள்ளார் சரவணன் அருள். இதனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்.\n.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு\nசேரனிடம் எல்லை மீறிய கவின் ரசிகர்கள்.. இனி லாஸ்லியா பெயரை கூட சொல்ல மாட்டேன்...\nடெங்குவால் பலியான குழந்தை நட்சத்திரம்.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://edumin.np.gov.lk/informations/circulars/npmoenp.html", "date_download": "2019-10-20T22:40:08Z", "digest": "sha1:HIZSM4OK6KEO7OPSL7WUG4VGFKU4Y7VO", "length": 6290, "nlines": 157, "source_domain": "edumin.np.gov.lk", "title": "Min. of Education-NP", "raw_content": "\n24.04.2015 மாணவா் ஆரோக்கிய மேம்பாட்டுத்திட்டம் 01/2015\n24.04.2015 மாணவா் ஆரோக்கிய மேம்பாட்டுத் திட்டத்தினை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தல் 02/2015\n10.05.2015 பயிற்சிப் பட்டறையில் பங்குகொள்ளும் வளவாளா்களுக்கான கொடுப்பனவு 03/2015\n19.05.2015 வடமாகாண பாடசாலைகளில் நிா்வாக ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தல் 04/2015\n19.05.2015 வடமாகாண பாடசாலைகளில் நியமன இடமாற்ற விதிகளை நடைமுறைப்படுத்தல் 05/2015\n28.05.2015 அதிபா் வெற்றிடம் நிரப்புதல் 06/2015\n22.06.2015 வடமாகாண ஆசிரியா் இடமாற்றக் கொள்கை 06/2015(T)\n10.08.2015 ஒழுக்க விழுமியப் பண்புகளைப் பாடசாலைக் கல்வியினூடாக மேம்படுத்தல் 07/2015\n02.07.2015 பாடசாலைத் தவணைப் பரீட்சை ஒழுங்கமைப்பு 08/2015\n03.08.2015 வடக்கு மாகாண இலங்கை அதிபா் சேவை உத்தியோகத்தா்களின் இடமாற்ற ஒழுங்கு விதிகள் 09/2015\n27.11.2015 2016ஆம் ஆண்டுக்குரிய கல்வி அமுலாக்கத் திட்டங்கள 10/2015\n27.11.2015 பாடசாலை மாணவர்களிடையே தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கென சமய, கலாசாரச் செயற்பாடுகளை கருவியாக உபயோகித்தல் 11/2015\n27.11.2015 பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகள் - 2016 12/2015\n27.11.2015 தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும்\nபாடசாலைகளுக்கிடையேயான வருடாந்த ந��கழ்ச்சித்திட்டங்கள் 13/2015\n04.12.2015 பாடசாலை தவணை அட்டவணை, பாடசாலை செயற்பாடுகளடங்கிய நாட்காட்டி, பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் - 2016 15/2015\n05.12.2015 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடைக்குப் பதிலாக பரிசுக் கூப்பன்களை வழங்குதல் 16/2015\n08.12.2015 க.பொ.த. உயர்தர வகுப்பு கணித விஞ்ஞான பாடங்களுக்கான இணையத்தள சேவை “M”-Learning (Online Learning) 17/2015\nவட மாகாணப் பாடசாலைகளில் கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரி ஆசிரியராக இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பில் 1 (ஆ) தரத்திற்கு நியமிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டோர் விபரம் - 2019.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&advanced_search=True", "date_download": "2019-10-20T22:29:58Z", "digest": "sha1:OUVKMA3YJUEW6CZFQRPK4TDQQ23ROUFY", "length": 10891, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 50 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nசுகாதார துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / … / கிருஷ்ணகிரி / துறைகள்\nஇனப்பெருக்க குணங்கள், சினைப்பருவத்தின் பொதுவான அறிகுறிகள், இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காலம், சினை பரிசோதனை மற்றும் பால் விலங்குகளின் இனப்பெருக்க நிலையை அறிவது பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nஇளம்பருவ சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / பெண்களின் பருவ சுகாதரம்\nகுழந்தைப்பருவ மூளைப்பாதிப்பு (Cerebral Palsy)\nகுழந்தைப்பருவ மூளைப்பாதிப்பு (Cerebral Palsy) பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / மூளை\nபெண்களின் பருவ சுகாதாரம் பற்றிய கருத்துக்களை இங்கு பகிரலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nகால்நடைகளில் மலட்டுதன்மைக்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும் பற்��ி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / கால்நடை பராமரிப்பு\nமுன்பருவ கல்வியை கற்பிக்கும் வழிமுறைகள்\nமுன்பருவ கல்வியை கற்பிக்கும் வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / … / இந்தியக் கல்விமுறை / முன்பள்ளிக் கல்வி\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது) பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nபால் பண்ணை என்பது என்ன\nபால் பண்ணை என்பது பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / பால்பண்ணை\nபட்டுப்புழுவின் வளர்ப்பு முறை பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / பட்டு வளர்ப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=12954", "date_download": "2019-10-20T22:10:49Z", "digest": "sha1:VNPTD2JZ2G4QZAFQHZ3GMQ3QKCTO3BR3", "length": 16665, "nlines": 23, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\n\"பொிய சார்\" இன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் இந்த மனநிலையில் என்னால் எதுவும் எழுத இயலவில்லை... ஆனாலும் முயல்கிறேன்.\n1960கள். ராமநாதபுரம் மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குத் தென்கிழக்கில் சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள சிலுக்கபட்டி குக்கிராமத்துக்குப் பெரிய சார் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வந்தார். அதுவரை ஆசிரியரே இல்லாத பள்ளி அது. சுமார் 36 ஆண்டுகள் அதே பள்ளியில் பணிபுரிந்தார். பணி ஓய்வுக்காலத்திற்குள், மேல்நிலைப் பள்ளி கட்டுவதற்காகத் தன் சொந்த நிலத்தையே தானமாகக் கொடுத்தார். ஒரு நல்லாசிரியர் ��ிருதுகூட பெறாத மாசற்ற மாமனிதர், ஆகச்சிறந்த ஆசிரியர் பொிய சார் (1936 - 2019).\nபெரிய சாருக்கு அருப்புக்கோட்டைக்கு அருகில் திருவரிந்தாள்புரம் சொந்த ஊர். செழிப்பான கிராமம். விவசாயக்குடும்பம். குழந்தைகளைச் சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு மனைவியோடு வந்தார். இடதுசாரி இயக்கத்தில் இருந்த அப்பாவும் அவரும் நான் பிறக்குமுன்பே ஆகச்சிறந்த சினேகிதர்கள். அப்பாவை அவர் \"சீத்தா\" என அன்போடு அழைப்பார். பள்ளியில் சேர்ந்தபின் என்னை அவர் அழைத்த பெயர் \"தக்காளி\". இன்றளவும் என் பள்ளி நண்பர்கள், உறவினர்கள் அழைக்கும் பெயர் தக்காளிதான். நான் கொஞ்சம் கொழுகொழுவென, சிவப்பாக இருப்பேனாம். இது பெரிய சார் சொன்னது.\nஅவருடைய முழு முயற்சியால், எட்டாம் வகுப்புவரை அனைத்து வகுப்புக்களுக்கும் ஆசிரியர்கள் வந்துவிட்டனர். காமராசரின் மதிய உணவுச் சமையலுக்கு ஒருவர், தோட்டம் மற்றும் விவசாயம் பற்றிக் கற்றுக்கொடுக்க ஒருவர் - இப்படியாக மொத்தம் பத்து ஆசிரியர்கள் சிலுக்கபட்டி தொடக்கப் பள்ளியில். மாதமொருமுறை பள்ளியாளுமன்றம் நடைபெறும். இது நம் பாராளுமன்ற சட்ட திட்டங்கள், நாட்டின் ஆட்சிமுறை, மந்திரிசபை, மக்களவை ஆகியவை பற்றிய புரிதலுக்கு ஒத்திகை. தோ்தல் நடக்கும்போதெல்லாம் ஓட்டுப்பெட்டியைத் திருடிக்கொண்டு ஓடிப்போகும் வேலை என்னுடையது. பிறகு சில காவல்துறை அதிகாரிகளால் நான் கைது செய்யப்படுவேன்.\nஎனக்கு முதலில் கிடைத்த பதவி சுகாதார அமைச்சர். பள்ளி வளாகத்தில் கிடக்கும் குப்பை, நாய் மற்றும் கோழி எச்சங்கள், சுவரில் இருக்கும் கரிக்கோடு, தண்ணீர்க் குழாயருகில் இருக்கும் பாசி எல்லாவற்றையும் பார்த்துச் சுத்தம் செய்வது என் வேலை. எனக்குப் பிடிக்காத மாணவர்களை அழைத்துச் சுத்தம் செய்யவைத்துப் பழி தீர்த்துக் கொள்வேன். மறுத்தால் ஒரு பைசா, இரண்டு பைசா அபராதம். இவற்றால் கடுப்பாகிப் போன சில மாணவர்கள் என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நினைத்தால் மாதம், தேதி உட்பட எந்த இடம் அசுத்தமாக இருந்ததென்பதைக் குறிப்பிட்டுப் புகார்ப் பெட்டியில் எழுதிப் போட்டு விடுவார்கள். அவை பள்ளியாளுமன்றத்தில் வாசிக்கப்படும். அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் அபராதம் செலுத்தவேண்டும். பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு அவர் எந்தப் ��தவிக்கும் போட்டியிடக்கூடாது.\nபொிய சார் தன்னோடு பணிபுரிந்த ஆசிரியர்கள் (அவரிடம் படித்தவர்களே அவருடன் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளனர்) மூன்று தலைமுறையினரையும் அப்பா பெயரோடு சோ்த்து அழைக்கும் அபார நினைவாற்றல் கொண்டவர். கிராமத்தில் நடைபெறும் எல்லா நல்ல, கெட்ட காரியங்களிலும் முதல் நபராக வந்து நிற்கும் ஒட்டுறவு கொண்டவர். கண்மாய் உடைந்து பெருவெள்ளம் எடுத்தால் கிராமத்தினரோடு இரவெல்லாம் கண் விழித்துக் காத்து நிற்பார்.\nஒருமுறை அவருடைய மாணவன் ஒருவன் கையில் அரிவாளோடு ரத்தம் சொட்டச்சொட்ட அதிகாலையில் வந்து நிற்கிறான். அதிர்ந்து போன பொிய சார், \"என்னடா சொக்கா, இப்படி வந்து நிக்கிறே\n\"சார், எனக்கு வேற வழி தொியல சார். எங்கப்பன் இன்னொருத்திய சேத்துகிட்டு, எங்காத்தாவ தெனந்தெனம் கள்ளுக் குடிச்சிட்டு வந்து மயித்த இழுத்துப்போட்டு அடிக்கறாரு சார். எங்காத்தா பாவம். எம்புட்டுத்தான் சார் பொறுக்கும் இன்னிக்கி ஆத்தாவ ரொம்ப அடிச்சிட்டாரு சார். எரவாரத்துல இருந்த கறுக்கருவாள எடுத்து எங்காத்தா கழுத்த அறுக்கப் போய்ட்டாரு சார். அதப் பாக்க முடியாம நான் கொட்டத்துல இருந்த வெட்டருவாள எடுத்து... எங்கப்பனை வெட்டிபுட்டேன் சார். இப்ப நான் என்ன செய்யணும் சார்.... சொல்லுங்க இன்னிக்கி ஆத்தாவ ரொம்ப அடிச்சிட்டாரு சார். எரவாரத்துல இருந்த கறுக்கருவாள எடுத்து எங்காத்தா கழுத்த அறுக்கப் போய்ட்டாரு சார். அதப் பாக்க முடியாம நான் கொட்டத்துல இருந்த வெட்டருவாள எடுத்து... எங்கப்பனை வெட்டிபுட்டேன் சார். இப்ப நான் என்ன செய்யணும் சார்.... சொல்லுங்க\n\"நேரா காளையார்கோவில் போலீஸ்டேசன் போயி சரண்டர் ஆயிரு\" இது பொிய சார். அவர் சொன்ன ஒரே காரணத்திற்காகக் காவல் நிலையத்தில் கொலையாளி சரணடைந்த கதை பத்திரிகைச் செய்தியானது.\nஇரண்டாண்டுகளுக்கு முன் அமொிக்காவிலிருந்து தாயகம் சென்ற நான் அவரைச் சந்தித்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்தில், என் தம்பி தங்கைகள் என அவரிடம் படித்த ஐந்து பேர் சென்று சந்தித்தோம். அப்போது நான் அவரிடம் “நான் சமீப காலமா யாரையும், சார்னு கூப்பிடுறதில்ல, எனக்கென்னமோ அது புடிக்கல, நீங்களும் அப்பாவும் எவ்வளவு சினேகம்னு எனக்குத் தொியும். ஆனா அப்பா இன்னிக்கி இல்ல. அதுனால நான் ஒங்கள அப்பான்னு கூப்புடலாமாப்பா\"ன்னு கேட��டேன்.\nஎன் கண்களையே சில மணித்தியாலம் உற்றுப் பார்த்துவிட்டு \"அதுக்கென்னைய்யா, நீ கூப்புடுய்யா. நான் ஒனக்கு அப்பாதான்\" என்றதும், நான் என் அப்பாவையே சந்தித்தாகக் கலங்கிப்போனேன்.\n\"அப்பா. நான் என்னோட அப்பாவுக்கு எதுவும் பொிசா செஞ்சிறல. அதுக்குள்ள அவர் எங்களவிட்டு போய்ட்டாரு. ஒங்களுக்கு செஞ்சா அது என் அப்பாவுக்குச் செஞ்சது மாதிரிப்பா. ஏன்னா, நான் எங்கப்பாவப் பாத்து பிரமிச்சிருக்கேன். அவரு ஒங்களப் பத்தி சொன்னது எனக்கு இன்னும் அதவிட பொிய பிரமிப்பா இருந்துச்சு. ஒங்களப்பத்தின ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன். அத நான் படமா எடுக்கப் போறேன். மகத்தான ஆசிரியரான ஒங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கல. ஆனா நான் ஒங்களப்பத்தி படமா பண்ணா, கண்டிப்பா தேசிய விருது கெடைக்கும். அந்த விருத ஒங்க கையால வாங்கணும்\" அப்படின்னு சொன்னேன்.\nஅவர் சிரிச்சிகிட்டே, \"கண்டிப்பாய்யா.... கண்டிப்பா\" என்று வாழ்த்தினார். விருது கிடைக்கிறதோ இல்லையோ. அவர் பாராட்டியதையே விருது வாங்கியதாகத்தான் இன்றளவும் உணர்கிறேன்.\nஎனக்கு திரையுலகம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத காலகட்டத்தில், பள்ளி நிகழ்ச்சிகளில் நான் நடிப்பதையும், பாடுவதையும், நடனமாடுவதையும் பார்த்து, \"நீ பொிய நடிகனா, சகலகலா வல்லவனா வருவடா\" என்று வாழ்த்தி எனக்குள் விதைபோட்ட அந்த மகான் அவர்தான். கல்லூரியில் படிக்கும்போது கூடப் பழைய மாணவர்கள் சார்பாகப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் செய்வது வழக்கம். நான் நடனமாடுவதற்கு முன் \"இப்ப ஒருத்தன் வருவான் பாருங்க, எங்கிட்டதான் படிச்சான். நம்ம சீதாராமன் பையன் மூத்தவன் 'தக்காளி'. அப்படி இருந்தாலும் சும்மா ஒடம்ப வில்லா வளைப்பான் பாருங்க. பிரமாதமா ஆடுவான். வருங்காலத்துல பொிய நடிகனா வருவான்\" என்று அவர் கூறும் வார்த்தைகள் என் காதுகளில் இன்றும் ஒலிக்கின்றன.\nபெரிய சார் பள்ளியில் அறிமுகப்படுத்திய பள்ளியாளு மன்றம், விவசாய வகுப்பறை, ஆசிரியர்கள் பற்றாக்குறையின்போது மாணவர்களை ஒன்றாக உட்கார வைத்து வழி நடத்தும் கலை, இலக்கிய, இசை நிகழ்வுகள், கிராம மக்களோடு ஒன்றிணைந்து செய்யும் பொதுச் சேவை என்று எதுவானாலும் இன்றளவும் எந்த ஆசிரியரும் செய்யாத சேவை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.\nஒரு கோடிதான் காட்டியிருக்கிறேன். மிஞ்சியதை அ��ர் பற்றிய படம் சொல்லட்டும் என்று. அந்தக் கனவு நனவாகப் பெரிய சார் ஆசிர்வதிக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscnet.com/p/blog-page_6.html", "date_download": "2019-10-20T22:37:37Z", "digest": "sha1:GZMVXRA53KLWBUBMWPWRNEBBWAIABETB", "length": 25116, "nlines": 365, "source_domain": "www.tnpscnet.com", "title": "TNPSC பொதுத்தமிழ் | கடற்பயணம் - General Tamil Study Material ~ TNPSC TET TRB \";}if(!a){return;}var $a=$(a);if($a.parents(\"body\").length===0){var arr=[];if($p.length>1){$p.each(function(){var $clone=$a.clone(true);$(this).append($clone);arr.push($clone[0]);});$a=$(arr);}else{$a.appendTo($p);}}opts.pagerAnchors=opts.pagerAnchors||[];opts.pagerAnchors.push($a);$a.bind(opts.pagerEvent,function(e){e.preventDefault();opts.nextSlide=i;var p=opts.$cont[0],timeout=p.cycleTimeout;if(timeout){clearTimeout(timeout);p.cycleTimeout=0;}var cb=opts.onPagerEvent||opts.pagerClick;if($.isFunction(cb)){cb(opts.nextSlide,els[opts.nextSlide]);}go(els,opts,1,opts.currSlidel?c-l:opts.slideCount-l;}else{hops=c<2?\"0\"+s:s;}function getBg(e){for(;e&&e.nodeName.toLowerCase()!=\"html\";e=e.parentNode){var v=$.css(e,\"background-color\");if(v.indexOf(\"rgb\")>=0){var rgb=v.match(/\\d+/g);return\"#\"+hex(rgb[0])+hex(rgb[1])+hex(rgb[2]);}if(v&&v!=\"transparent\"){return v;}}return\"#ffffff\";}$slides.each(function(){$(this).css(\"background-color\",getBg(this));});}$.fn.cycle.commonReset=function(curr,next,opts,w,h,rev){$(opts.elements).not(curr).hide();opts.cssBefore.opacity=1;opts.cssBefore.display=\"block\";if(w!==false&&next.cycleW>0){opts.cssBefore.width=next.cycleW;}if(h!==false&&next.cycleH>0){opts.cssBefore.height=next.cycleH;}opts.cssAfter=opts.cssAfter||{};opts.cssAfter.display=\"none\";$(curr).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?1:0));$(next).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?0:1));};$.fn.cycle.custom=function(curr,next,opts,cb,fwd,speedOverride){var $l=$(curr),$n=$(next);var speedIn=opts.speedIn,speedOut=opts.speedOut,easeIn=opts.easeIn,easeOut=opts.easeOut;$n.css(opts.cssBefore);if(speedOverride){if(typeof speedOverride==\"number\"){speedIn=speedOut=speedOverride;}else{speedIn=speedOut=1;}easeIn=easeOut=null;}var fn=function(){$n.animate(opts.animIn,speedIn,easeIn,cb);};$l.animate(opts.animOut,speedOut,easeOut,function(){if(opts.cssAfter){$l.css(opts.cssAfter);}if(!opts.sync){fn();}});if(opts.sync){fn();}};$.fn.cycle.transitions={fade:function($cont,$slides,opts){$slides.not(\":eq(\"+opts.currSlide+\")\").css(\"opacity\",0);opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.opacity=0;});opts.animIn={opacity:1};opts.animOut={opacity:0};opts.cssBefore={top:0,left:0};}};$.fn.cycle.ver=function(){return ver;};$.fn.cycle.defaults={fx:\"fade\",timeout:4000,timeoutFn:null,continuous:0,speed:1000,speedIn:null,speedOut:null,next:null,prev:null,onPrevNextEvent:null,prevNextEvent:\"click.cycle\",pager:null,onPagerEvent:null,pagerEvent:\"click.cycle\",allowPagerClickBubble:false,pagerAnchorBuilder:null,before:null,after:null,end:null,easing:null,easeIn:null,easeOut:null,shuffle:null,animIn:null,animOut:null,cssBefore:null,cssAfter:null,fxFn:null,height:\"auto\",startingSlide:0,sync:1,random:0,fit:0,containerResize:1,pause:0,pauseOnPagerHover:0,autostop:0,autostopCount:0,delay:0,slideExpr:null,cleartype:!$.support.opacity,cleartypeNoBg:false,nowrap:0,fastOnEvent:0,randomizeEffects:1,rev:0,manualTrump:true,requeueOnImageNotLoaded:true,requeueTimeout:250,activePagerClass:\"activeSlide\",updateActivePagerLink:null,backwards:false};})(jQuery); /* * jQuery Cycle Plugin Transition Definitions * This script is a plugin for the jQuery Cycle Plugin * Examples and documentation at: http://malsup.com/jquery/cycle/ * Copyright (c) 2007-2010 M. Alsup * Version:\t2.72 * Dual licensed under the MIT and GPL licenses: * http://www.opensource.org/licenses/mit-license.php * http://www.gnu.org/licenses/gpl.html */ (function($){$.fn.cycle.transitions.none=function($cont,$slides,opts){opts.fxFn=function(curr,next,opts,after){$(next).show();$(curr).hide();after();};};$.fn.cycle.transitions.scrollUp=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssBefore={top:h,left:0};opts.cssFirst={top:0};opts.animIn={top:0};opts.animOut={top:-h};};$.fn.cycle.transitions.scrollDown=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssFirst={top:0};opts.cssBefore={top:-h,left:0};opts.animIn={top:0};opts.animOut={top:h};};$.fn.cycle.transitions.scrollLeft=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:0-w};};$.fn.cycle.transitions.scrollRight=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:-w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:w};};$.fn.cycle.transitions.scrollHorz=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\").width();opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.left=fwd?(next.cycleW-1):(1-next.cycleW);opts.animOut.left=fwd?-curr.cycleW:curr.cycleW;});opts.cssFirst={left:0};opts.cssBefore={top:0};opts.animIn={left:0};opts.animOut={top:0};};$.fn.cycle.transitions.scrollVert=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.top=fwd?(1-next.cycleH):(next.cycleH-1);opts.animOut.top=fwd?curr.cycleH:-curr.cycleH;});opts.cssFirst={top:0};opts.cssBefore={left:0};opts.animIn={top:0};opts.animOut={left:0};};$.fn.cycle.transitions.slideX=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,false,true);opts.animIn.width=next.cycleW;});opts.cssBefore={left:0,top:0,width:0};opts.animIn={width:\"show\"};opts.animOut={width:0};};$.fn.cycle.transitions.slideY=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,true,false);opts.animIn.height=next.cycleH;});opts.cssBefore={left:0,top:0,height:0};opts.animIn={height:\"show\"};opts.animOut={height:0};};$.fn.cycle.transitions.shuffle=function($cont,$slides,opts){var i,w=$cont.css(\"overflow\",\"visible\").width();$slides.css({left:0,top:0});opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts,true,true,true);});if(!opts.speedAdjusted){opts.speed=opts.speed/2;opts.speedAdjusted=true;}opts.random=0;opts.shuffle=opts.shuffle||{left:-w,top:15};opts.els=[];for(i=0;i<$slides.length;i++){opts.els.push($slides[i]);}for(i=0;i<=count)?setTimeout(f,13):$curr.css(\"display\",\"none\");})();});opts.cssBefore={display:\"block\",opacity:1,top:0,left:0};opts.animIn={left:0};opts.animOut={left:0};};})(jQuery); //]]>", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் | கடற்பயணம்\n· திரைகடல் ஓடியும் திரவியம் தேடு எனக் கூறியவர் ஒளவையார்\n· யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறியவர் கணியன் பூங்குன்றன்\n· தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் எனத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது.\n· பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகக் கருதினர். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருள்வயிற் பிரிவு விளக்குகிறது. பொருள்வயிற் பிரிவு, காலில் (தரைவழிப்பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு என இருவகைப்படும்.\n· ஏலமும் இலவங்கமும் இஞ்சியும் மிளகும் மேற்காசிய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன.\n· தமிழ்நாட்டில், பிற நாட்டார் உள்ளத்தைக் கவர்ந்த பொருள்கள் முத்தும் பவளமும் ஆரமும் அகிலும் வெண்துகிலும் சங்கும் ஆகும்.\n· பழந்தமிழர், கிரேக்கரையும் உரோமானியரையும் யவனர் என அழைத்தனர்.\n· ஒவ்வொரு பெரிய கப்பலும் மதில்சூழ்ந்த கோட்டைபோலத் தோன்றுமாம். அஃதாவது, நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள். அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய மருதநில அரசனது கோட்டை. அக்கோட்டையின் தோற்றமானது, நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.\nஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி\nமரக்கலத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் :\n· கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்\n· ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான கலத்தைக் குறிக்கும்.\n· கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும்.\n· புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புண்டு கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன. அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.\n· பெரிய நாவாய்கள் காற்றின் துணைகொண்டே இயங்கின. அவை பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைப் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.\n· காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கை ஆகியவை குறிப்பிடத்தக்க துறைமுகங்கள்\n· முசிறி, சேர மன்னர்க்குரிய துறைமுகம்.\n· யவனர்கள், பொன்னைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள். இச்செய்தியை, அகநானூறு தெரிவிக்கிறது.\n· பாண்டிய நாட்டு வளத்தைப் பெருக்கியது கொற்கைத் துறைமுகம். இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததனை வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோகுறித்துள்ளார்.\n· ஏற்றுமதிப்பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது. மதுரைக்காஞ்சியும் சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தைச் சிறப்பிக்கின்றன.\n· விளைந்து முதிர்ந்த விழுமுத்து என மதுரைக்காஞ்சி கூறும்.\n· கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களைப் பட்டினம், பாக்கம் என்றழைப்பர்.\n· அவ்வூர்களில் பெரும்பாலும் வணிகர்களே வாழ்ந்து வந்தார்கள்.\n· சோழநாட்டின் துறைமுகமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்), சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.\n· பழந்தமிழகத்தின் வாணிகப்பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையிலும் மதுரைக்காஞ்சியிலும் காணப்படுகின்றன.\n· இங்கிருந்து ஏற்றுமதியான பொருள்களுள் இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி முதலியன குறிப்பிடத்தக்கவை.\n· தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன. சீனத்துப் பட��டும் சருக்கரையும் தமிழகத்துக்கு இறக்குமதி ஆயின.\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - வினைத்தொகை மற்றும் பண...\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - பண்புத்தொகை | Tamil Grammar for TNPSC TET TRB Study Material\nவல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் | TNPSC T...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_600028", "date_download": "2019-10-20T22:28:57Z", "digest": "sha1:ACBXN3YXVOE7GJWJYZPBZWF2MHI4QQKY", "length": 7089, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை 600028 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎங்க ஏரியா உள்ள வராத\nசென்னை 600028 2007 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். எஸ்.பி.பி. சரண், ஜே.கே. சரவணா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு வெங்கட் பிரபுவால் இயக்கப்பட்டது. சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலக்ஸ்மி அஹாதியன், கிறிஸ்டியன் செடெக், இளவரசு, சம்பத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.\nவெங்கட் பிரபு இயக்கிய படங்கள்\nமாசு என்கிற மாசிலாமணி (2015)\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1824", "date_download": "2019-10-20T23:12:23Z", "digest": "sha1:LMEESGGEVSKPACH3233TU7G25KTFKZC4", "length": 6787, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1824 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1824 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்��ுகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1824 இறப்புகள் (6 பக்.)\n► 1824 பிறப்புகள் (16 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-20T21:14:32Z", "digest": "sha1:322JIR5HXNA6SNZF3TK5HKPUFQAW7NAU", "length": 4748, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "இறையியல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇறைவனைப் பற்றி இயம்பும் இயல்\nகடவுள்-மனிதர்-உலகு ஆகியவற்றின் ஆழ் பொருள் தேடி ஆய்வுசெய்கின்ற மறைசார்ந்த அறிவியல் துறை\nஇது இந்து சமயம், பவுத்தம், கிறித்தவம், இசுலாம் போன்ற பல மறைகள் தொடர்பான ஆய்வாக அமையலாம்.\nபழைய கிறித்தவ வழக்கில் வேத சாஸ்திரம்\nசொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)\n1.சைவம், 2.வைணவம், 3.இசுலாம், 4.கிறித்தவம், 5.மதம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 ஆகத்து 2011, 18:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/queen-of-herbal-plants-10-awesome-health-benefits-of-tulsi/", "date_download": "2019-10-20T21:29:45Z", "digest": "sha1:GY7DWTPG5PH7NY7CB3TXVQGY275YYECT", "length": 10240, "nlines": 98, "source_domain": "tamil.krishijagran.com", "title": "துளசி செய்யும் இயற்கை வைத்தியம்! என்னவென்று தெரியுமா?", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதுளசி செய்யும் இயற்கை வைத்தியம்\nமூலிகைகளின் ராணி துளசி. ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படும் மூலிகை செடி. இதன் இலைகள் மட்டுமன்றி பூக்களிலும் எண்ணற்ற நண்மைகள் நிறைந்துள்ளன. தென் இந்திய வீடுகளில் அதிகம் வளர்க்கப்படும் செடிகளில் துளசியும் இடம் பெறும். துளசியை கொண்டு உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.\nஇருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்ட��ைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு.\nதுளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து பின் சாறு எடுத்து, 50 மில்லி சாற்றில் , 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும்.\n10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்.\nதினமும் துளசியை சாப்பிட்டு வர அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தை குறைக்கும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வராமல் தடுக்கிறது.\nஈறுகளில் எந்த பிரச்சனை இருந்தாலும் துளசியை பொடி செய்து அத்துடன் சிறிது கடுகெண்ணை சேர்த்து பேஸ்ட் செய்து, ஈறுகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் வாய் சம்பத்தப்பட்ட பிரச்சனை நீங்கும்.\nகண்களில் அரிப்பு, எரிச்சல், புண் இருந்தால் துளசியின் சாற்றை கண்களில் ஊற்றினால் விரைவில் குணமாகும்.\nவெறும் இலைகள் மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி , இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.\nதுளசி சாறுடன் சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தால் குணமாகிவிடும்.\nதுளசியை நீரில் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் வாயை கொப்பளித்தால் தொண்டைப் புண் குணமாகிவிடும்.\nநீண்ட ஆயுள், ஆரோக்கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசி���்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/lifestyle/articlelist/45939394.cms", "date_download": "2019-10-20T21:45:19Z", "digest": "sha1:MBCPONMRQ7ELZIRV53QLYQUPRL3AB44L", "length": 22501, "nlines": 231, "source_domain": "tamil.samayam.com", "title": "Lifestyle Tips in Tamil: Health Tips, Beauty & Diet Tips in Tamil - Samayam Tamil", "raw_content": "\nதொப்பையைக் குறைச்சு சிக்கென்று வயிறு இருக்கணுமா\nஃபிட்டா...ஸ்மார்ட்டா... க்யூட்டா..லைட்டா...பர்பெக்ட்-ஆதொப்பையே இல்லாம வயிற்றை வெச்சுக்கணும்னு நினைக...\nவிந்தணுக்களின் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகள்...\nவியர்வை நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்க வீட்டு மருத்துவம்\naloe vera gel: கற்றாழை இருக்க பியூட்டி பார்லர் எதற்கு\nகணவன் மனைவி உறவில் தாம்பத்தியம் சிறக்க பத்து வழிகள்...\nவியர்வை நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்க வீட்டு மருத்துவம்\nசீச்சி.. என்ன நாற்றம் என்று பக்கத்தில் வந்தால் பத்துபேரை முகம் சுளிக்க வைக்குமே என்று டியோடிரன்ட்டுக்கும், பெர்ஃப்யூமுக்கும் பர்ஸில் பாதியைக் கழித்தவர்கள் வியர்வையை விரட்ட என்ன செய்யலாம்\nதொண்டை வலியா இருக்கவே இருக்கு வீட்டு வைத்தியம்..\nபாத வெடிப்பை குணமாக்கும் சிறந்த வீட்டு வைத்தியம்...\ndandruff treatments: ’பொடுகுத் தொல்லை இல்லவே இல்ல...\nடெங்கு காய்ச்சல் அறிகுறியும், வீட்டு மருத்துவமும...\nAmla benefits: தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்க...\nHair treatment: இளநரையை விரட்ட எளிமையான குறிப்புக...\nஇயற்கை வயாகராவில் முதலிடம் பெறும் முருங்கை...\naloe vera gel: கற்றாழை இருக்க பியூட்டி பார்லர் எதற்கு\nஉச்சி முதல் பாதம் வரை அழகுப்படுத்த ஒவ்வொரு பொருளையும் தேடிச்செல்வதை விட கற்றாழை ஒன்றே போதும் என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும் அழகு குறித்த ஆய்வாளர்களும்.\nஅடர்த்தியான புருவங்களைப் பெற இதை செய்தாலே போதும்...\nகூந்தல் நுனி வெடிப்பைப் போக்க சிறந்த வழிமுறைகள் ...\nஅழகு ஆரோக்கியம் இளமை அதிகரிக்க முகத்திற்கு ஆவி பி...\nமினுமினுப்பான சருமத்துக்கு ஓட்ஸை பயன்படுத்துங்கள...\nமுகப்பருக்களை நீக்க என்ன செய்யணும் தெரியுமா\nsex in pregnancy: கர்ப்பக்காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா\nகர்ப்பக்காலத்தில் உண்டாகும் மன அழுத்தம், தூக்கமின்மை, சுறுசுறுப்பு, சிறந்த உடற்பயிற்சி, உடற்சோர்வு அனைத்துக்கும் சிறந்த தீர்வு ஆரோக்கியமான பாதுகாப்பான உடலுறவு என்கிறார்கள் மருத்துவர்கள்.\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் குடிக்க வேண்ட...\nவேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப்பெண்கள் ஆரோக்கியமா...\npregnancy blood pressure: இரத்த அழுத்தம் கர்ப்பக்...\nConsumption of Saffron: கர்ப்பக்காலத்தில் குங்கும...\nSwelling legs: கர்ப்பக்காலத்தில் கால்வீக்கம் ஆபத்...\nகர்ப்பக் கால நீரிழிவை அலட்சியப்படுத்தினால் பிரசவத...\nகர்ப்பக்காலத்தின் நான்கு முதல் ஆறுமாத கால உணவு மு...\nகர்ப்பக் காலத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது எப்...\nதொப்பையைக் குறைச்சு சிக்கென்று வயிறு இருக்கணுமா\nஃபிட்டா...ஸ்மார்ட்டா... க்யூட்டா..லைட்டா...பர்பெக்ட்-ஆதொப்பையே இல்லாம வயிற்றை வெச்சுக்கணும்னு நினைக்கிறவங்க என்னவெல் லாம் செய்யணும்னு தெரிஞ்சுக்கங்க...\nஏரோபிக்ஸ் உடற்பயிற்சியைச் செய்வதால் உண்டாகும் நன்...\nக்யூட்டா... ஸ்மார்ட்டா இருக்க பிராணயாமா செய்யுங்க...\nட்ரெட் மில் பயிற்சி பலனளிக்க என்ன செய்யலாம்\nசைக்கிள் ஓட்டுங்கப்பா.. கவர்ச்சியா இருப்பீங்க...\nஎன்ன செய்தால் எடுப்பான மார்பகங்களைப் பெறலாம்\nஅதிக தொப்பையைக் குறைக்க 15 நாள்களே போதும்...\nஉடலை கச்சிதமாக்க செய்ய வேண்டியது யோகாவா\nகணவன் மனைவி உறவில் தாம்பத்தியம் சிறக்க பத்து வழிகள்...\nஈருடல் ஓருயிர் என்று வாழும் ஆதர்சன தம்பதியரின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்துவருகிறது. இதற்கு முக்கிய காரணம் தாம்பத்தி யத்தில் உண்டாகும் விரிசலே என்கிறாரள் உளவியலாளர்கள்.\nஇல்லறம் இனிக்க... காதல் பெருக..டேட்டிங் செல்லுங...\nLove Tips for Couple: கணவன் மனைவி உறவில் அன்னியோன...\nRelationship with couple: மனைவியிடம் கணவன் எதிர்ப...\nகாதலியின் மனம் கவர்ந்த ரொமான்டிக் ஹீரோவா மாற என்ன...\nபெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் 9 விஷயங்கள் எ...\nமருமகள் மெச்சும் மாமியாராக வேண்டுமா\nசிறந்த கணவனைத் தேர்வு செய்வது எப்படித் தெரியுமா\nபெண்களின் மனதில் இடம்பிடிக்க எளிமையான வழிகள்...\nவிந்தணுக்களின் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகள்...\nவிந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் குழந்தையின்மைக்கு காரணம் என்கிறது மருத்துவ ஆய்வு. இல்லறத்தில் ஈடுபாடும் விந் தணுக்களைக் கணிசமாக உயர்த்தவும் உணவு முறையை மாற்றினாலே போதும்..\nஅசிடிட்டி பிரச்னையைத் தவிர்க்க மன அழுத்தத்திலிருந...\nமார்பக புற்றுநோய்: அறிகுறிகள் அறிவோம், முழுமையாக ...\nஉலக கை கழுவும் தினம் இன்று. வாஷ் பண்ணுங்க வாஷ் ப...\nbenefits of ginger tea: இஞ்சி டீ குடிப்பதால் கிடை...\nவேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் உணவு பொருள்கள்...\nchicken good or bad: பிராய்லர் கோழி ஆபத்து என்றால...\nகாலை உணவாக என்ன சாப்பிடலாம்\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசிக்கும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து செய்திகள்....\nநாட்டின் 73வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்து சொல்லும் விதமாக சுதந்திர தின வாழ்த்து செய்திகள் பார்ப்போம்...\nFrienship Day Quotes: நண்பனுக்கு கோயில கட்டு: நண்...\nFriendship Day 2019: நண்பர்களுடன் இணைந்து இந்த பட...\nFriendship day: உங்கள் நண்பர்களை மகிழ்விக்க நண்பர...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது எப்படி\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு டாட்டூ த...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள் தயார்\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்தியா 2019 அழகியை கண்டுப...\nஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி\nவாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது\nஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் ரெசிபி\nஉடலுக்கு சக்தி தரும் சுவையான வீட் ஃபலூடா ரெசிபி\nஅசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா\nஇதயத்தை பாதுகாக்கும் வெண்டைக்காய் தோசை ரெசிபி\nவிடுமுறை நாட்களில் சமைக்க அசத்தலான கோலாபுரி மட்டன...\nஉடலுக்கு வலுவூட்டும் சுவையான கறிவேப்பிலை குழம்பு ...\nசுவையான இறால் மிளகு வறுவல் ரெசிபி\nஇந்த ஸ்டைல சிக்கன் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்கள...\nஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் ரெசிபி\nமலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. சுவையான இஞ்சி துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nஉடலுக்கு சக்தி தரும் சுவையான வீட் ஃபலூடா ரெசிபி\nஅசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா\nஇதயத்தை பாதுகாக்கும் வெண்டைக்காய் தோசை ரெசிபி\nஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெ...\nவிடுமுறை நாட்களில் சமைக்க அசத்தலான கோலாபுரி மட்டன...\nஉடலுக்கு வலுவூட்டும் சுவையான கறிவேப்பிலை குழம்பு ...\nசுவையான இறால் மிளகு வறுவல் ரெசிபி\nஇந்த ஸ்டைல சிக்கன் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்கள...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nsex in pregnancy: கர்ப்பக்காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளல...\nகணவன் மனைவி உறவில் தாம்பத்தியம் சிறக்க பத்து வழிகள்...\nடெங்கு காய்ச்சல் அறிகுறியும், வீட்டு மருத்துவமும்\nவிந்தணுக்களின் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகள்......\nவேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் உணவு பொருள்கள்...\nவேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் உணவு பொருள்கள்...\nsex in pregnancy: கர்ப்பக்காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா\nகணவன் மனைவி உறவில் தாம்பத்தியம் சிறக்க பத்து வழிகள்...\nRelationship with couple: மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா\nchicken good or bad: பிராய்லர் கோழி ஆபத்து என்றாலும் தொடர்ந்து சாப்பிடுவது ஏன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/03/25181516/1233944/Rs170-lakh-robbery-to-tasmac-employees-in-tirunelveli.vpf", "date_download": "2019-10-20T22:45:28Z", "digest": "sha1:YBFCW5LH52LBQ65TOKLJQFJ55UQ2IMQO", "length": 13502, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.70 லட்சம் கொள்ளை || Rs.1.70 lakh robbery to tasmac employees in tirunelveli", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.70 லட்சம் கொள்ளை\nநெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1.70 லட்சம் பணத்தை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.\nநெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1.70 லட்சம் பணத்தை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.\nநெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் காமராஜ் (வயது42). இவர் சுத்தமல்லி அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு இவர் கடையை மூடி விட்டு, விற்பனையான ரூ.1.70 லட்சம் ரொக்க பணத்தை பையில் வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.\nதிருப்பணிகரிசல்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியது. இதில் பயந்த காமராஜிடம் கொள்ளையர்கள் ரூ.1.70 லட்சத்தையும் கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.\nஇது குறித்து காமராஜ் நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்த 3 கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/850267.html", "date_download": "2019-10-20T22:09:13Z", "digest": "sha1:OXME62IWGSM6R73NB4HULFXD45GNM2MW", "length": 6253, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கடந்த வருட கறுவா ஏற்றுமதியில் 35,000 மில்லியன் வருமானம்", "raw_content": "\nகடந்த வருட கறுவா ஏற்றுமதியில் 35,000 மில்லியன் வருமானம்\nJune 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகடந்த வருடத்தில் கறுவா ஏற்றுமதியின் மூலம் இலங்கை 35,000 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.\nஇந்த வருடத்தில் வரலாற்றில் அதிக தொகை கறுவா ஏற்றுமதி செய்யப்படுவதாக கறுவா வர்த்தகம், ஏற்றுமதி விவசாய பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஏ.பி. ஹீன்கந்த தெரிவித்துள்ளார்.\n2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 13 வீத அதிகரிப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சுமார் 80000 ஏக்கரில் கறுவா பயிர்செய்யப்படுவதுடன் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கையில் ஒரு கிலோகிராம் கறுவாயின் விலை 2,000 ரூபாவாகும்.இதேவேளை, இலங்கை கறுவாவை அதிகம் கொள்வனவு செய்யும் நாடு மெக்ஸிக்கோ என்பது குறிப்பிடத்தக்கது.\nதோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா \nகடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு…\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம்\n 24ஆம் திகதி முக்கிய அறிவித்தலை வெளியிடும் கூட்டமைப்பு\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக ��ுற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=28555", "date_download": "2019-10-20T22:09:39Z", "digest": "sha1:XF4ZIMP5LEDR6JGIDYLHDVVXP6IUJ5MH", "length": 14314, "nlines": 90, "source_domain": "puthu.thinnai.com", "title": "மருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்\nசுவாசக் குழாய் அடைப்பு நோய் ஆஸ்த்மா போன்றே தோன்றினாலும் இது ஆஸ்த்மா இல்லை. இதை சி.ஒ.பி.டி. அல்லது சி.ஒ.ஏ. டி. என்றும் கூறுவார்கள்.\nஇந்த நோய் நுரையீரல் சுவாசக் குழாய்களின் அழற்சியால் உண்டாகிறது. இது நடுத்தர வயதில்தான் உண்டாகும்.\nஇது நீண்ட நாட்கள் தொடர்ந்து புகைப்பதால் ஏற்படுவது. சிகெரெட் எண்ணிக்கையும் புகைத்த வருடங்களும் நோயின் கடுமையுடன் நேரடித் தொடர்பு கொண்டவை.\nவளர்ந்து வரும் நாடுகளில் சுற்றுச் சூழல் சீர்கேடு காரணமாக காற்றில் தூசு, வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளின் புகை, இரசாயனப் புகை போன்றவற்றாலும் இது உண்டாகும் வாய்ப்புள்ளது. ஆனால் புகைக்கும் பழக்கம்தான் இவை அனைத்தையும்விட முக்கிய காரணமாகும்.புகைத்துக் கொண்டிருக்கும் பெரும்பாலோருக்கு இந்த உண்மை தெரியாது. அனால் நீண்ட காலம் புகைத்தபின்பு நடுத்தர வயதில் இது உண்டாவதால் இதை இயல்பான ஒன்றாக பலர் கருதிவிடுவதுண்டு.புகைப்பதால் வரும் இருமல் பிரச்னை என்று அவர்களே கூறுவார்கள்.\nஇந்த நோயில் சுவாசக் குழாய்கள் அழற்சியால் வீக்கமுற்று, சளி சுரப்பிகள் அதிகம் சுரந்து அடைப்பை உண்டுபண்ணுவ��ால் சுருக்கம் உண்டாகி சுவாசிப்பதில் தடை ஏற்படுகிறது. நுரையீரலின் நுரை போன்ற காற்றுப் பைகளில் மாற்றம் உண்டாகி அவை விரிவடையும் தன்மையை இழந்துவிடுகின்றன.இதனால் காற்று வெளியேற முடியாமல் தடை பட்டு மூச்சுத் திணறலை உண்டுபண்ணுகிறது. இ)தனால் ” ப்ரோங்கைட்டிஸ் “.( Bronchitis ) ” , ” எம்ப்பிசீமா ” ( Emphysema ) என்ற இரண்டு விதமான நுரையீரல் பாதிப்புகளும் இதனுடன் மிகவும் தொடர்புடையது.\nசுவாசக் குழாய் அடைப்பு நோய் ஆஸ்த்மா மாதிரியே தோன்றினாலும் இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. ஆதலால் அறிகுறிகளில் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வது நல்லது. அவை வருமாறு;\n* இருமால் சளி – சுவாசக் குழாய் அடைப்பில் இது தொரடர்ந்து காணப்படும். ஆஸ்த்மாவில் இது விட்டு விட்டு வரும்.\n* வயது – சுவாசக் குழாய் அடைப்பு நோய் 35 வயதுக்கு மேல் உண்டாவது. ஆஸ்த்மா இளம் வயதிலேயே உண்டாகும்.\n* தோல் தொடர்புடைய ஒவ்வாமை – இது ஆஸ்த்மாவில் உண்டாகும்.\n* மூச்சுத் திணறல் – ஆத்மாவில் அவ்வப்போது திடீர் என்று தோன்றும். சுவாசக் குழாய் அடைப்பு நோயில் இது தொடர்ந்து காணப்படும்.\n* இரவில் அறிகுறிகள் – ஆஸ்த்மாவில் இது அதிகம் இருக்கும்.\n* ஸ்டீராய்ட் மருந்துகளால் நிவாரணம் – ஆஸ்த்மாவில் உடன் நிவாரணம் கிட்டும். சுவாசக் குழாய் நோயில் நிவாரணம் கிட்டாது.\n* உடல் எடை குறைவு – சுவாசக் குழாய் நோயில் உடல் எடை குறையும்.\n* நெஞ்சுப் பகுதி மாற்றம்.- நெஞ்சுப் பகுதியில் தொடர்ந்து காற்று அடைப்பு உண்டாவதால் அது உருண்டையாக காணப்படும்.\n* நுரையீரல் செயல்பாடு பரிசோதனைகள்.\n* நெஞ்சு எக்ஸ்ரே பரிசோதனை\n* சி.டி .ஸ்கேன் பரிசோதனை.\n* இ .சி. ஜி. பரிசோதனை.\n* புகைப்பதை நிறுத்துவது- – இதுவே சிகிச்சையில் மிகவும் முக்கியமானது. பல வருடங்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் உடன் நிறுத்துவது சிரமம்தான் . ஆனால் வேறு வழியில்லை. எப்படியாவது நிறுத்திவிட வேண்டும்.\nஇது நுரையீரல் தொடர்புடையதால் மருத்துவமனையில் இந்தப் பிரிவுக்குச் சென்று இது தொடர்புடைய சிறப்பு மருத்துவ நிபுணரைப் பார்த்து ஆலோசனைப் பெறுவது மிகவும் நல்லது. அவர் உங்களைப் பரிசோதனை செய்துவிட்டு அதற்கேற்ப சிகிச்சை தருவார்.\n* சுவாசிக்கும் மருத்துகள் – ஆஸ்த்மா போன்றே இந்த மருந்துகளை உபயோகிக்கலாம். இவை உடன் சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டவை.\n* ஸ்டீராய்ட் மருந்துகள் – இவை வீக்கத்தைக் குறைக்கும் என்பதால் இவற்றையும் பயன்படுத்தலாம்.\n* எண்டிபையாட்டிக் மருந்துகள் – கிருமித் தொற்று இருப்பின் அதற்கு எதிராக பயன்படுத்தலாம்.\nதுவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.\nஅழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு\nஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்\nவ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்\nதிருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு\nதொடுவானம் 59. அன்பைத் தேடி\nபோபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்\nமருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்\nதினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. \nஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா\nபுள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி\nவைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்\nஉதிராதபூக்கள் – அத்தியாயம் 6\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=38257", "date_download": "2019-10-20T21:57:44Z", "digest": "sha1:UUEOQCTXM23H6TPK2LICU4VAAJT7NVIK", "length": 6027, "nlines": 41, "source_domain": "puthu.thinnai.com", "title": "செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – தானோட்டிக் கார்கள் பயன்பாடு – பகுதி 4 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – தானோட்டிக் கார்கள் பயன்பாடு – பகுதி 4\nதானோட்டிக் கார்கள் என்பது இதோ, இன்று, நாளை, என்று நம்மை தினமும் அச்சுறுத்தும், ஒரு செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு. நாமெல்லாம் உடனே அடுத்த வெள்ளிக்கிழமை நமது ஓட்டுனர் உரிமத்தைத் (driving license) துறந்து விடுவோமா உணமையில், நாம் கவலைப் பட வேண்டியது சாலையில் நமது பாதுகாப்பா, அல்லது ஓட்டுதல் சம்மந்தப்பட்ட வேலைகளப் பற்றியதா உணமையில், நாம் கவலைப் பட வேண்டியது சாலையில் நமது பாதுகாப்பா, அல்லது ஓட்டுதல் சம்மந்தப்பட்ட வேலைகளப் பற்றியதா இந்தப் பகுதியில் இந்த முக்கிய வாழ்வாதார விஷயத்தை ஆராய்வோம்.\nSeries Navigation இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்2019 இல் அமெரிக்கா புதியாய் இணைக்கும் மின்சக்தி ஆற்றலில் காற்றாடிச் சுழலிகள் பெரும்பங்கு ஏற்கும்\nஇந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – தானோட்டிக் கார்கள் பயன்பாடு – பகுதி 4\n2019 இல் அமெரிக்கா புதியாய் இணைக்கும் மின்சக்தி ஆற்றலில் காற்றாடிச் சுழலிகள் பெரும்பங்கு ஏற்கும்\nதுணைவியின் இறுதிப் பயணம் – 10\nPrevious Topic: 2019 இல் அமெரிக்கா புதியாய் இணைக்கும் மின்சக்தி ஆற்றலில் காற்றாடிச் சுழலிகள் பெரும்பங்கு ஏற்கும்\nNext Topic: இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/60056-nirav-modi-spotted-in-london.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T21:13:19Z", "digest": "sha1:SOCBQU5PJ55VXYWMMDJ5JCZSDUVK7T72", "length": 11510, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லா கேள்விகளுக்கும் ‘நோ கமெண்ட்ஸ்’ சொன்ன நிரவ் மோடி | Nirav Modi spotted in London", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஎல்லா கேள்விகளுக்கும் ‘நோ கமெண்ட்ஸ்’ சொன்ன நிரவ் மோடி\n13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழக்கில் சிக்கி லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி அங்கிருந்தபடி மீண்டும் வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.\nநிரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. ஆனால், இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக��கு தப்பி ஓடிவிட்ட நிரவ் மோடி, தனது இடத்தை அடிக்கடி மாற்றி வருவதாக கூறப்படுகிறது. நிரவ் மோடியை கைது செய்ய மத்திய அரசு இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.\nஇந்நிலையில் லண்டனுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடி அங்கிருந்தபடி மீண்டும் வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் டெலிகிராப் பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது. லண்டனின் மேற்கு பகுதியில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வசதிகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 படுக்கையறைகள் கொண்ட நிரவ் மோடி வசிப்பதாக டெலிகிராப் கூறியுள்ளது. இந்த வீட்டின் மாத வாடகை சுமார் 16 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் மேற்கு லண்டன் பகுதியின் சாலையில் சென்று கொண்டிருந்த நிரவ் மோடியிடம் தங்கள் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு நிரவ் பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது. அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஇதற்கிடையே மும்பை அருகே கடற்கரையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த ரூ.40 கோடி மதிப்பிலான நிரவ் மோடியின் பங்களா, நேற்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய எல்லைக்குள் வந்த பாக். உளவு விமானம் விரட்டியடிப்பு\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிரவ் மோடி சகோதரருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்\nநிரவ் மோடியின் நீதிமன்றக்காவல் செப்.19 வரை நீட்டிப்பு\nநிரவ் மோடியின் 283 கோடியை முடக்கியது சுவீஸ் வங்கி\nநிரவ் மோடியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\n“மே 24 வரை நிரவ் மோடிக்கு சிறை” - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nநிரவ் மோடியின் 13 சொகுசுகள் கார்கள் 18 ஆம் தேதி ஏலம்\nசாட்சியங்களை கலைத்துவிடுவார் என நிரவ் மோடிக்கு ஜாமீன் மறுப்பு\nஇந்தியா கொண்டுவரப்படுவாரா நிரவ் மோடி..\n‘ஜாமீன் கொடுத்தால் பிடிக்க முடியாது’ - நிரவ் மோடியை சிறைக்கு அனுப்பிய லண்டன் நீதிமன்றம்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய எல்லைக்குள் வந்த பாக். உளவு விமானம் விரட்டியடிப்பு\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/46", "date_download": "2019-10-20T21:56:36Z", "digest": "sha1:4RFSE5GEVBVLN2AGOEKYEFEVR4MKMVVZ", "length": 7753, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எடப்பாடி பழனிச்சாமி", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nநம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு\nரூ.236 கோடியில் திட்டங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஇலங்கை தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: முதலமைச்சர் கண்டனம்\nஅனைத்துப் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை: முதலமைச்சர்\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது\n30 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம்\nகடிதம் எழுதினால் போதாது: ஸ்டாலின்\nபிரதமருக்கு 115 கடிதம் எழுதினார் ஜெயலலிதா\nசசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி\nநீட் தேர்வு குறித்த தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.. பிரகாஷ் ஜவடேகர்\nசென்னையில் விமானப்படை வீரர்களுக்கு விருது வழங்குகிறார் பிரணாப்\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nதமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது\nவிரைவில் மதுரவாயல் பறக்கும் சாலை ��ிட்டம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு\nரூ.236 கோடியில் திட்டங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஇலங்கை தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: முதலமைச்சர் கண்டனம்\nஅனைத்துப் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை: முதலமைச்சர்\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது\n30 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம்\nகடிதம் எழுதினால் போதாது: ஸ்டாலின்\nபிரதமருக்கு 115 கடிதம் எழுதினார் ஜெயலலிதா\nசசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி\nநீட் தேர்வு குறித்த தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.. பிரகாஷ் ஜவடேகர்\nசென்னையில் விமானப்படை வீரர்களுக்கு விருது வழங்குகிறார் பிரணாப்\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nதமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது\nவிரைவில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/526387/amp", "date_download": "2019-10-20T22:19:01Z", "digest": "sha1:4B2JWFVY3YAB5NWCPLOJBZVI3P6TK6UL", "length": 11379, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "World Ozone Day 2019: Montreal Protocol, the Treaty That Tried to Save the Earth | செப்.16-சர்வதேச ஓசோன் தினம் பூமியின் பாதுகாவலன் ஓசோன் | Dinakaran", "raw_content": "\nசெப்.16-சர்வதேச ஓசோன் தினம் பூமியின் பாதுகாவலன் ஓசோன்\nஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனை பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் தினமாக கொண்டாடுகிறது. ஓசோன் படலம் என்பது நமது பூமியை போர்த்தியிருக்கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும். இது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம் ஆகும்(O3). அதாவது மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தது ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும். ஓசோனை சி.எப்.ஸ்கோன்பின் என்பவர் கண்டறிந்தார். ஓசோனானது பூமிக்கு மேலே வாயு மண்டலத்தில் ஸ்ட்ரேடோஸ்பியரில் 10-50 கிமீ தொலைவில் காணப்படுகிறது.\nஸ்பெக்ரோபோட்டோ மீட்டர் என்ற கருவியை கொண்டு பூமியில் இருந்து ஓசோனை அளக்கலாம். ஓசோனின் முக்கிய பணியே சூரியனில் இருந்து வரும் பு�� ஊதாக்கதிர்களை தடுத்து பூமியில் உள்ள உயிர்களை பாதுகாப்பதுதான். ஸ்ட்ரேடோஸ்பியரில் உள்ள ஓசோனின் அளவு 1 சதவீதம் குறைந்தாலும் பூமியை வந்து அடையும் புற ஊதாக்கதிரின் அளவு அதிகரித்து உயிரிகளின் டிஎன்ஏவை நேரிடையாக பாதிக்கும். இதனால் அனைவரும் கடலுக்கு அடியிலோ தரைக்கு அடியிலோ பதுங்க வேண்டிய நிலை ஏற்படும். உயிரினங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.\nஓசோன் துளை என்பது வளிமண்டலத்தில் உள்ள மற்ற இடங்களை ஒப்பிடுகையில் இங்கு ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து காணப்படும் நிலை ஆகும். உண்மையில் இது துளை இல்லை. இயற்கையில் ஓசோன் உருவாகும் அளவும் சிதைக்கப்படும் அளவும் சமமாக இருக்கும் போது வளிமண்டலத்தில் ஓசோனில் எந்தவித பாதிப்பு இல்லை. ஆனால் மனித செயல்பாட்டால் அதிக அளவில் ஓசோன் சிதைக்கப்படுவதால் துளை ஏற்படுகிறது. 1980ம் ஆண்டில் அண்டார்டிக்காவில் மிகப் பெரிய ஓசோன் இழப்பு (துளை) கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும் இங்கு ஓசோனின் அளவானது மற்ற இடங்களில் ஒப்பிடுகையில் 30 சதவீதம் குறைந்து காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் ஆகும். இதே போன்ற துளைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டது. ஓசோன் இழப்பால் அதிகமான புற ஊதா கதிர்கள் பூமியை வந்து அடைவதால் மனிதனுக்கு தோல் நிறமிப் புற்றுநோய், கண்பார்வை குறைபாடு, நோய்தடை காப்பு மண்டலம் செயலிழப்பு, எரித்திமா போன்ற பாதிப்புகள் ஏற்படும் இறுதியாக மனித இனமே புவியில் இருந்து அழிந்து விடும். புவியில் உள்ள அனைத்து தாவரங்களிலும் பச்சையங்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் இல்லாமல் தாவர இனமே அழிவை சந்தித்து விடும். நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள் இறக்க நேரிடும் இதனால் புவியில் உணவு சங்கிலி பாதிக்கப்படும்.\nநாம் அதிகம் பயன்படுத்தும் குளிர் சாதனங்களான ப்ரிட்ஜ் மற்றும் ஏசி இயந்திரங்களில் நிரப்பப்படும் வாயுக்களே ஓசோன் பாதிப்புக்கு பெருமளவு காரணம். இதுபோன்ற வாயுக்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், புதிய பொருள்களைக் கண்டுபிடித்தால், அதை ஊக்கப்படுத்துவதை வலியுறுத்தியும் கடந்த 1987ம் ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் இணைந்து கையொப்பமிட்ட மான்ட்ரீல் சாசனம், செப்டம்பர் 16ம் நாள் வெளியிடப்பட்டது. இந்நாளை 1994 ல் சர்வதேச ஓசோன் தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூமி வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nபுதுப்பொலிவுடன் கவாஸாகி நிஞ்சா 650\nஇரட்டை வண்ணத்தேர்வில் ஹூண்டாய் வெனியூ\nகேடிஎம் 790 அட்வென்ச்சர் அறிமுகம்\nஅச்சமூட்டும் பனிமலையில் குதிரை சவாரி செய்த வடகொரிய அதிபர்\nஉலக அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் ‘கம் வால்’\nஆட்டிஸம் குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளி\nநாம் என்னென்ன மரங்களை வளர்க்கலாம்\nஅதிக காற்றுமாசுபட்டால் பாதிக்கப்பட்ட நம்பர் ஒன் நகரம்\nகாற்று குமிழிகள் மூலம் வேட்டையாடும் ஹம்பேக் திமிங்கலங்கள்: ஆராய்ச்சியில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527019", "date_download": "2019-10-20T21:18:46Z", "digest": "sha1:CQX2F5G6V2XURULNKIJ63FRSB4SXJW5V", "length": 10006, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "2 lakhs 33 thousand people benefit from voter revision process: Chief Election Officer of Tamil Nadu | வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்திக்கொள்ளும் செயலி மூலம் 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பயன்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்��ூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்திக்கொள்ளும் செயலி மூலம் 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பயன்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nசென்னை: வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரிபார்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் தங்களது விவரங்களைத் திருத்தி பயனடைந்துள்ளனர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனரோடு ஆலோசணை மேற்கொண்டு வருகிறோம்.\nமகளிர் குழுக்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த இரண்டு பேருக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து மற்ற ஊழியர்களின் பெயர்களைத் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் 18 ஆயிரம் பேர் பெயர் திருத்தம் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்திக்கொள்ளும் செயலி மூலம் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பெயர் மற்றும் முகவரிகளைச் சரிபார்த்துள்ளனர் என்று சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.\nவட கிழக்கு பருவமழை தீவிரம் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்\nபுரட்டாசிக்கு பிறகு வந்த முதல் ஞாயிற்றுகிழமையால் மட்டன், சிக்கன் கடைகளில் விற்பனை தூள்: முட்டை, மீன்களுக்கு கிராக்கி அசைவ பிரியர்கள் குஷி\nசெங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 50 ஏக்கரில் சர்வதேச தரம் வாய்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் அமைகிறது: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு\nதீபாவளிக்கு மதுபானங்கள் 350 கோடி விற்க ‘டார்கெட்’ நிர்ணயம்: டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல்\nஆந்திராவில் இருந்து 23 நாளில் பூண்டி ஏரிக்கு 1.2 டிஎம்சி தண்ணீர் வந்தது: புழல் ஏரிக்கு 400 கனஅடி திறப்பு\n4375 வாகனங்களை நிறுத்தும் வகையில் 80 இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம்: 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வருகிறது\nமத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்\nதெலங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து\nஎம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலை. சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nமாணவர்களுக்கு 14417 எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n× RELATED தமிழக மக்கள் ஆதரிப்பதை நாங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:49:52Z", "digest": "sha1:QHYMYI7CMZPBFAVGN47T2IUUMKMSMQDS", "length": 6581, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த பகுப்பில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிககள் அடங்கும்.\n\"கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஉயிரே உனக்காக (தொலைக்காட்சித் தொடர்)\nசக்கரவர்த்தி அசோகர் (தொலைக்காட்சித் தொடர்)\nவந்தாள் ஸ்ரீதேவி (தொலைக்காட்சித் தொடர்)\nஅலைவரிசை வாரியாக தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:17:34Z", "digest": "sha1:TTC54EUVZ2FXEINEE5BOVCRMMSSJRK3E", "length": 6521, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:செருமானிய உயிரியலாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► செருமானியத் தாவரவியலாளர்கள் (2 பக்.)\n\"செருமானிய உயிரியலாளர்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nகிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2017, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/105446", "date_download": "2019-10-20T21:44:43Z", "digest": "sha1:KGXMSTW4XH7GJJU3HT2575GHPCQLJQBM", "length": 9080, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை", "raw_content": "\n« சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3\nஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி »\nசிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை\nஅந்த நகரப் பேருந்து மெல்ல ஊர்ந்து பள்ளங்களில் ஏறி இறங்கி இரண்டுகிலோமீட்டருக்கு ஒருமுறை ஆட்களை இறக்கி ஏற்றி நன்னிலம் பக்கத்தில் பட்டூர்சென்ற போது நேரம் மாலை ஐந்து மணியாயிருந்தது. சிதம்பரத்திலிருந்து கிளம்பி வந்திருந்தோம். ராமநாதன் மதியம் பன்னிரண்டு மணிக்குச் சாப்பிட்டு விட்டுகிளம்பலாம் என்றார். அவர்கள் வீட்டில் அது ஒரு பெரும் நிகழ்வு. இரண்டு பேர்இ ருந்தாலும் பத்து இருபது பேர் இருந்தாலும் பொழுது விடிந்ததிலிருந்து அவ்வப்போது காஃபி குடித்துக் கொண்டிருப்பார்கள்.\nபிரபு மயிலாடுதுறை எழுதிய லீலாவதி\nசிறுகதை 4 , சிறகதிர்வு – சுசித்ரா\nசிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ��வியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/4510", "date_download": "2019-10-20T21:15:01Z", "digest": "sha1:VA6MDO6W3A5K47RIRHNDFRJV26AYDY3Y", "length": 12483, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாசாவில் சனி", "raw_content": "\n« மிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்\nகிறித்துவம், இந்து மரபு »\nஇந்துமதம் அழிகிறது என்ற கூச்சலுக்கு இனிமேல் இடமே இல்லை. நவீன அறிவியல் இந்துமதத்தின் அர்த்தங்களை உலகுக்கு புட்டுப்புட்டு வைக்க ஆரம்பித்துவிட்டிருக்கிறது. சமீபத்தில் நண்பர் அனுப்பிய இந்த அறிவிப்பு எனக்கு அளித்த கொஞ்சம் திகைப்பூண்டு வாசனை கலந்த புளகாங்கிதம், புல்லரிப்பு ஆகியவை சாதாரணமானவை அல்ல. சனீஸ்வர யந்திரத்தை நாசா புகைபப்டம் எடுத்திருப்பது வரலாற்றின் ஒரு திருப்புமுனை என்பதில் ஐயமில்லை. சுதர்சன சக்கரத்தையும் எடுத்திருப்பதாகவும் வைகுண்ட ஏகாதசிக்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்\nஉடனடியாக நாசா செய்யவேண��டியது என்னவென்றால் விண்வெளியில் மாபெரும் தொலைநோக்கிகளை அமைப்பதுதான். மேற்படி சனீஸ்வரர் மற்ற கோள்களை எப்போது பார்க்கிறார் என்பதை உடனடியாக விண்வெளியிலேயே கண்டுபிடித்து அதனை நாம் விரும்பியபடி மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக சனியின் பார்வை புதனை சென்று படாமலிருக்க நடுவே ஒரு சுவர் கட்டமுடியுமா என்பதை நாஸா யோசிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு திரை. அல்லது ஒரு சக்திவாய்ந்த லென்ஸ் மூலம் பார்வையை கோணலாக்கி வேறெங்காவது பார்க்கச்செய்யலாம்.\nநாசா அடுத்த வருடம் ராகு கேது இரண்டையும் உரிய முறையில் புகைப்படம் எடுத்து காட்டவேண்டும் என்று விசுவஇந்துக்கள் சார்பாக இந்துவிசுவர்கள் கோரிக்கை விடுக்க வேண்டும். இப்போது நாம் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதனால் செயற்கைக்கோள் ஒன்றை மேலே பறக்கவிட்டு அதிலிருந்து ராகுவுக்கும் கேதுவுக்கும் பால் அபிஷேகம் செய்யலாம். விண்வெளியில் பால் திரிவதில்லை என்று வராகமிகிரர் சனகரிடம் கிமு நாலாயிரத்து அறுநூறாம் நூற்றாண்டிலேயே சொல்லியிருப்பதை இங்கே நினைவூட்டுகிறோம்.\nமனிதராகி வந்த பரம்பொருள் 3\nமனிதனாகி வந்த பரம்பொருள் 2\nஇந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 25\nஎனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்\nபடைப்புமுகமும் பாலியல்முகமும் - கடிதங்கள்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/91222", "date_download": "2019-10-20T22:19:41Z", "digest": "sha1:MKUDPWSRJLU7AVRV446AN2Y6CJTQFPIY", "length": 8555, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து", "raw_content": "\n« சிங்கப்பூர் கடிதங்கள் -6\nபெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து\nஉயிர்த்தெழுதலுடன் பின் தொடரும் நிழலின் குரல் முடிவுற்றதாகவே எண்ணியிருந்தேன். மறுமுறை படிக்கையில் மிஞ்சும் சொற்களில் ஜெயமோகனின் கடிதமே நாவலை முடித்து வைப்பதை உணர முடிகிறது. அருணாசலம் சுய மீட்பாக கதிருக்கு எழுதுவதையும் ஜெயமோகன் அருணாசலத்துக்கு எழுதுவதையும் இணைத்து வாசித்தால் மட்டுமே நாவலிலிருந்து முழுமையாக வெளிவர முடிகிறது.\nசுரேஷ் பிரதீப் பின் தொடரும் நிழலின் குரல் குறித்து எழுதிய கட்டுரை\nதிரைப்படம் - ஏற்பின் இயங்கியல்\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா - 2014\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nஇன்று ம���ுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pudukottai-issue-leaflet-restore-pond-threaten-jailed-writer-report-police", "date_download": "2019-10-20T23:01:15Z", "digest": "sha1:O53CJYTG5MJ2OIYP7DYOVOU4YXPTBEAL", "length": 15468, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "குளத்தை மீட்க துண்டறிக்கை வெளியிட்டு சிறைசென்ற எழுத்தாளருக்கு அச்சுறுத்தல்... காவல் நிலையத்தில் புகார் | pudukottai; Issue of leaflet to restore pond, threaten jailed writer .. Report on police station | nakkheeran", "raw_content": "\nகுளத்தை மீட்க துண்டறிக்கை வெளியிட்டு சிறைசென்ற எழுத்தாளருக்கு அச்சுறுத்தல்... காவல் நிலையத்தில் புகார்\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்��ு நீதிமன்றங்கள் உத்தரவுகளை அடுத்தடுத்து போட்டாலும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அசைந்து கொடுப்பதில்லை.\nபுதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் சொந்தச் செலவில் நீர்நிலைகளை தூர்வாரினாலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் பட்ட கஷ்டத்திற்கு பலன்கிடைக்காமல் கவலையில் உள்ளனர். இதேபோலதான் பல மாவட்டங்களிலும் நடக்கிறது.\nஅதேபோலதான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா குளந்திரான்பட்டு கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவுள்ள வெட்டுக்குளத்தை காணாமல் அந்த குளத்தை மீட்டுத் தரக்கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் துரைகுணா கடந்த 2017 முதல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தார். பலனில்லை வழக்கு தொடுத்தார் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில்தான் 15 நாட்களுக்கு முன்பு குளத்தை மீட்க ஆட்கள் தேவை என மாவட்ட ஆட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை தேவை என துண்டறிக்கை வெளியிட்டார்.\nஇந்த துண்டறிக்கை அதிகாரிகள் மட்டத்தில் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் சம்மந்தப்பட்ட இடத்தில் காணாமல் போன குளத்தை கண்டறிய அதிகாரிகள் களமிறங்கி அளவீடு செய்தனர். அத்தனையும் இன்னும் 15 நாளில் அறுவடைக்கு தயாரான நெல் கதிர். போன அதிகாரிகள் கதிரை அறுக்க 2 மாதம் அவகாசம் கொடுத்துவிட்டு வந்தார்கள். வந்த கையோடு துண்டறிக்கை வெளியிட்ட துரை குணா மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.\nவளைந்து கிடந்த பயிரை அழிக்க யார் உத்தரவிட்டதோ.. அடுத்த நாள் காலை 7 மணிக்கெல்லாம் பொக்கலின் இயந்திரங்களுடன் போலீஸ் பாதுகாப்போடு சென்ற அதிகாரிகள் நெல் கதிரை அழித்தனர். இடத்தை நாங்க ஆக்கிரமிப்பு செய்யல பழைய மணியக்கார் ஆக்கிரமித்து அனுபவித்தார் அதன் பிறகு எங்களிடம் பணத்தை வாங்கிட்டு கொடுத்தார் கதிர் அறுக்கும் வரை காத்திருங்கள் பிறகு குளம் வெட்டலாம் என்று வாகனங்களுக்கு முன்னால் விழுந்து கதறினார்கள் சோறு கொடுக்கும் நெல் பயிர் இரவு வரை அழிக்கப்பட்டது. ஆனால் குளம் வெட்டவில்லை.\nஇந்தநிலையில்தான் செப்டம்பர் 15 ந் தேதி துண்டறிக்கை வெளியிட்டதற்காக சிறைப்படுத்���ப்பட்டு நிபந்தனை பிணையில் வந்துள்ள துரைகுணா கறம்பக்குடி காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்துள்ளார்.\nஅந்த புகாரில் குளந்திரானபட்டு கிராமத்தில் குளத்தை மீட்க துண்டறிக்கை வெளியிட்டதால் நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நான் தான் காரணம் என்று அதே ஊரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கரிகாலன், கருப்பையா ஆகிய இருவராலும் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. குளித்தலை சம்பவம் போல நடக்க வாய்ப்புள்ளதால் எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். புகார் கொடுத்த சம்பவத்தால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது\n7 பேரை விடுதலை செய்ய சொல்றது தமிழ் உணர்வா சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யனும்- எச்.ராஜா பேட்டி\nவெடிகுண்டு வீசி கொலை... 3-பேருக்கு குண்டர் சட்டம்\nஇலங்கையை சேர்ந்த 2 பேர் நாகையில் கைது\nகோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது\nதமிழ்மொழி அழகானது.. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்... -மோடி டுவிட்\nகொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்;போலீசார் விசாரணை\n”விஜய் ரசிகர்களுக்கு 'கைதி' படம் மேல சாஃப்ட் கார்னர் இருக்கும்” - நரேன் #Exclusive\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\n அவங்க எல்லாரும் ஒரே ஜாதி...வழக்கு வேணாம்னு சொன்னாங்க..அதிர்ச்சி ரிப்போர்ட்\nநகைகளை உருக்கி விற்றுவிட்டோம்...கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...சுற்றுலா வேனில் செல்வோம்...அதிர்ச்சி தகவல்\nஎல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட��டம்...அலெர்ட்டான எடப்பாடி\n''நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/174917?ref=archive-feed", "date_download": "2019-10-20T22:10:38Z", "digest": "sha1:EZVIFOKDG6EIHN2DFCVOUEMGKHYFC73J", "length": 8619, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இடமாற்றப்பட்ட பொது வைத்திய நிபுணரை மீண்டும் நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇடமாற்றப்பட்ட பொது வைத்திய நிபுணரை மீண்டும் நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொது வைத்திய நிபுணரை மீண்டும் பெற்றுத்தரக்கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு பௌதீக வள குறைபாடுகளுக்கு மத்தியில் வைத்தியர்களின் பற்றாக்குறையுடனும் இயங்கி வரும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஏற்கனவே கடமையில் இருந்து வந்த பொது வைத்திய நிபுணர் கடந்த திங்கட்கிழமை முதல் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதனால் வைத்தியர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு வைத்திய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடனடியாக பதிலீடு செய்யப்பட்டு பொது வைத்திய நிபுணர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தற்போதிருக்கும் வைத்திய அத்தியட்சகரை இடம்மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிக��் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/73665-story-behind-the-174-year-old-sulochana-mudaliar-bridge", "date_download": "2019-10-20T21:49:18Z", "digest": "sha1:AG6V6JWMVB5MOI7V6LWSDDZGM3HPYRTP", "length": 24663, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த 174 வயது பாலத்துக்கு பின்னால்.... மறக்கப்பட்ட தமிழனின் வரலாறு ! | Story Behind The 174 year old Sulochana Mudaliar Bridge", "raw_content": "\nஇந்த 174 வயது பாலத்துக்கு பின்னால்.... மறக்கப்பட்ட தமிழனின் வரலாறு \nஇந்த 174 வயது பாலத்துக்கு பின்னால்.... மறக்கப்பட்ட தமிழனின் வரலாறு \n'உங்கள் ஊரில் ஒரு பாலம் கட்டப்படுகிறது. அதற்கு சில நூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படுகிறது' என வைத்துக்கொள்ளுங்கள். உடனே உங்கள் மனதில் என்ன தோன்றும். பாலத்தால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப்போலவே, 'இதுல எவ்வளவு கமிஷன் அடிச்சாங்களோ. பாலத்தால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப்போலவே, 'இதுல எவ்வளவு கமிஷன் அடிச்சாங்களோ' என்றும் தோன்றும் இல்லையா' என்றும் தோன்றும் இல்லையா. அது தான் தான் இன்றைய நிலை. இதற்கும் இந்த பாலங்கள் நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் கட்டப்படுபவை. நம் பணத்தில் இருந்து நமக்கு பாலம் கட்ட கமிஷன் எடுத்துக்கொள்கிறார்கள்.\nஆனால் திருநெல்வேலியில் மக்களிடம் பணம் கேட்கக்கூடாது என நினைத்து, தன் சொத்துக்களை எல்லாம் விற்று பாலம் கட்டி கொடுத்திருக்கிறார் ஒரு மனிதர். 174 ஆண்டுகளாக இன்னும் மக்கள் பயன்பாட்டில் இருந்த அந்த பாலம், திருநெல்வேலிக்கு புகழ் சேர்க்கும் சரித்திரத்தோடு, அந்த மாமனிதர் பெயரையும் சொல்லி வருகிறது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற பாலங்களில் நிச்சயம் இதற்கு முக்கிய இடம் உண்டும். திருநெல்வேலியில் உள்ள சுலோச்சன முதலியார் பாலம் தான் அது.\n‘ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்’ என்பார்கள். ஆனால், நெல்லையை சேர்ந்த சுலோச்சன முதலியார் தனது சொத்துக்களை எல்லாம் விற்று தாமிரபரணி ஆற்றில் போட்டு இருக்கிறார். அதன் மூலமாக அங்கே ஒரு பாலத்தை உருவாக்கி மக்களின் போக்குவரத்துக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார் அந்த மனிதர். இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர் செய்த இந்த நற்காரியம், பல தலைமுறைகள் கடந்தும் அவரின் புகழைச் சுமந்து நிற்கிறது. அது தான் ‘சுலோச்சன முதலியார் பாலம்’\nஇரட்டை நகரங்களான நெல்லையையும், பாளையங்கோட்டையும் பிரித்து இடையில் ஓடுகிறது தாமிரபரணி ஆறு. வற்றாத ஜீவநதி என வர்ணிக்கப்படும் தாமிரபரணியில், முன்பு ஏப்ரல், மே மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பரிசல் மூலமாகவே ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை. பரிசல் பயணத்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால், வசதியானவர்கள் மட்டுமே பத்திரமாக ஆற்றைக் கடக்க முடியும். மற்றவர்கள் நீந்தியே ஆற்றைக் கடந்தனர். வயதானவர்கள், குழந்தைகள் ஆற்றைக் கடக்கும்போது, தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடிக்கடி உயிர்ப்பலிகளும் நிகழ்ந்தன.\nநெல்லை டவுனில் மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட்டதால், படகுத்துறை மூலமாகவே உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதற்காக படகுத்துறையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். படகில் முதலில் இடம் பிடிக்க லஞ்சம் கொடுக்கும் நிலையையும் இது ஏற்படுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தகராறுகள் ஒரு புறமும், மறுபுறம் சமூக விரோதிகளால் கொள்ளை சம்பவங்களும் நடக்க... படகுத்துறை எப்போதும் குழப்பமான சூழலிலேயே காட்சியளித்தது.\nபாலம் கட்ட கோரிக்கை : நிராகரித்த ஆங்கிலேய அரசு\n\"இப்பிரச்னைக்கு தீர்வு காண திருநெல்வேலி, பாளையங்கோட்டையை இணைக்கும் பாலம் கட்ட வேண்டும். அது அவசரமானதும், அவசியமானதும் கூட\" என 1836-ம் ஆண்டு அப்போது நாட்டை ஆண்ட ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஆர்.ஈடன் கடிதம் ஒன்றை எழுதினார்.\nஆங்கிலேயர்கள் வளர்ச்சி திட்டங்களை தங்களின் வசதிக்காக மட்டுமே செய்து கொண்டனர். தங்களுக்கு பயன்படாத எந்த திட்டங்களையும் அவர்கள் செய்யவில்லை. அதனால் அந்த திட்டத்தைக் கிடப்பில் போட்டது. இந்நிலையில், நான்கு வருடங்களுக்குப் பிறகு 1840 மார்ச் 5-ம் தேதி நெல்லை ஜில்லா கலெக்டராக பொறுப்பேற்றார் ஈ.பி.தாம்சன். அவர் பொறுப்பேற்ற ஐந்து நாட்களில் குறுக்குத்துறை படகுத்துறையில் பெரிய கலவரம் வெடித்தது. அங்கு நடந்த ���ன்முறையில் சிலர் கொல்லப்பட்டனர்.\nஇது கலெக்டர் தாம்சனை பாதித்தது. படகுத்துறை பகுதியில் ஒரு மேம்பாலம் இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது என நினைத்தார். உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தாசில்தார் அந்தஸ்துக்கு நிகரான சிரஸ்தார் பொறுப்பில் இருந்த சுலோச்சன முதலியாரும் கலந்து கொண்டார். படகுத்துறையில் நடக்கும் கலவரம் மற்றும் குழப்பங்களைக் கட்டுப்படுத்த உடனடியாக பாலம் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.\nலண்டன் பாலத்தின் தோற்றத்தில் புதிய பாலம்\nஇதற்கான பொறுப்பு கேப்டன் ஃபேபரிடம் ஒப்படைக்கப்பட்டது. 760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டத்தில் 11 ஆர்ச்சுகள், அவற்றை தாங்க இரட்டை தூண்களுடன் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டது. அந்த தூண்கள் ரோமானிய அரண்மனையை நினைவூட்டியது. லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் இந்த வரைபடம் இருந்ததால், கலெக்டர் தாம்சனுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால், அதில் ஒரு சிக்கல்.. இந்த பாலத்துக்கான திட்ட மதிப்பீடு அரை லட்சம் அப்போது 50 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.\nமக்களுக்காக கட்டப்படும் பாலம் என்பதால் மக்களிடம் வசூலித்து பணத்தை திரட்டலாம் என்றார் கலெக்டர் தாம்சன். பணத்தை வசூல் செய்யும் பொறுப்பு சுலோச்சன முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களிடம் பணத்தை பெற்றா இதை செய்வது என யோசித்தார். மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களுக்கு மக்களிடமே பணம் பெறுவதா என்பதாக இருந்தது அவரது சிந்தனை.\nபொன், பொருளை விற்று பாலம் கட்டினார்\nஇது தொடர்பாக மனைவி வடிவாம்பாளிடம் ஆலோசித்தார். நாமே இந்த பாலத்தை கட்டிக்கொடுத்தால் என்ன என மனைவியிடம் கேட்டார் சுலோச்சன முதலியார். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல், தன்னிடம் இருந்த நகைகளை எல்லாம் கொடுத்தார். வீட்டில் இருந்த பணம், நகைகளை எல்லாம் கொடுத்து பாலப்பணிகளை துவங்கச் சொன்னார் சுலோச்சனா முதலியார், உடனடியாக பணிகளை தொடங்கச் சொன்னார். மூன்று வருடமாக கட்டப்பட்ட இந்த பாலத்தின் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.\nஇது தொடர்பாக வரலாற்று ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பேசினோம். \"இந்தப் பாலத்தை கட்ட தனிநபராக உதவிய சுலோச்சன முதலியாரை வெள்ளைய அரசு சிறப்பாக கௌரவித்து உள்ளது. திறப்பு விழாவின்போது யானை முன்னே நடந்து செல்ல அதன் பின்னால் மேளதாளம் முழங்க முதல் ஆளாக சுலோச்சன முதலியார் அந்தப் பாலத்தில் நடந்து சென்றுள்ளார். அவருக்கு பின்னால், பாலத்தை கட்டிய கேப்டன் ஃபேபர், பொறியாளர் டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே ஆகியோர் சென்றுள்ளனர். அதன் பிறகே கலெக்டர் சென்றுள்ளார். அவர்களுக்கு பின்னரே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து சென்று இருக்கிறார்கள்.\nஅத்துடன், சுலோச்சன முதலியாரை பாராட்டும் வகையில் அந்த பாலம் தொடங்கும் இடத்தில் 20 அடி உயத்தில் கோபுரம் அமைக்கப்பட்டு அதில் ஒரு மீட்டர் அகலம் கொண்ட கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. ஒரு பக்கத்தில் தமிழும் மறு பக்கத்தில் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது. அந்த பாலத்தை கட்டுவதற்கு சுலோச்சன முதலியார் உதவி செய்ததை குறிப்பிட்டு ஆங்கிலேயர்கள் அந்த கல்வெட்டை பதித்து இருந்தார்கள். 1970 வரையிலும் அந்த கல்வெட்டு இருந்தது.\nஇடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் பழுதடைந்தது. பின்னர், வாகன நெருக்கடி காரணமாக இந்தப் பாலத்தை உடைத்து விட்டு, அருகிலேயே அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் உள்ள தூண்கள் உடைக்கவே முடியாதபடி மிகவும் உறுதியாக இருந்தன. பாலத்தை உடைப்பது இயலாத காரியம் என்பதால் அதே பாலத்தை அகலப்படுத்தினார்கள். அப்படி செய்யும்போது அங்கிருந்த கற்கோபுரத்தை தகர்த்து விட்டார்கள். அதில் இருந்த கல்வெட்டையும் எடுத்து வீசிவிட்டார்கள். ஆங்கிலேய அரசு தமிழனுக்கு செலுத்திய மரியாதையை நாம் மறந்து போனது இப்படித்தான்,\" என்றார்.\nசுலோச்சன முதலியாரின் வாரிசுகள் இப்போதும் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணம் என்ற ஊரில் வசிக்கிறார்கள். தங்கள் மூதாதையர் சேர்த்த சொத்துக்களை பாலத்தில் போட்டு விட்டதாலோ என்னவோ வறுமையில் வாடுகிறார்கள். சுலோச்சன முதலியாரின் 6-ம் தலைமுறை வாரிசான அருணாச்சல முதலியார் என்பவர் அங்கு மருந்துக்கடை நடத்தி வருகிறார். ஆங்கிலேய அரசாங்கம் சுலோச்சன முதலியாரின் தியாகத்தை பாராட்டி வழங்கிய செப்புப் பட்டயம், ஆங்கிலேய அரசு அவருக்கு நன்றி தெரிவித்து எழுதப்பட்ட வாழ்த்துப் பத்திரமும் அவரிடம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.\nயார் இந்த சுலோச்சன முதலியார்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமணம் என்கிற குக்கிராமத்தில், செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர், சுலோச்சன முதலியார். அவரது மூதாதையர்கள் ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள். தந்தை ராமலிங்க முதலியார் காலத்தில் குடும்பம் நெல்லைக்கு குடிபெயர்ந்தது. அவரது தந்தை, ஆங்கிலேயரான பானர்மேனிடம் (கட்டபொம்மனின் வழக்கை விசாரித்தவர்) மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.\nசுலோச்சன முதலியார் செல்வச்செழிப்பில் இருந்ததால் கவுரவத்துக்காகவே கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். கலெக்டருக்கு இணையாக குதிரை பூட்டிய கோட்ச் வண்டியில் தினமும் அவர் அலுவலகத்துக்கு செல்வார். கறுப்பு கோட்டு, தலைப்பாகை, அங்கவஸ்திரம், வைரக்கடுக்கண் அணிந்து அவர் அலுவலகத்துக்கு செல்வார் என்கிறார்கள். தான் மட்டும் அல்லாமல் தனது குடும்பத்தினர் சம்பாதித்த பணம் முழுவதையும் செலவு செய்துதான் இந்த பாலத்தை கட்டினார் சுலோச்சன முதலியார்.\nகடந்த சில வருடங்களாக எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் இந்த பாலம் திறக்கப்பட்ட தினத்தை கொண்டாடி வருகிறார்கள். அதன்படி 174 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது இந்த பாலம். ஒரு ஊருக்காக, மக்களுக்காக நடந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில், இந்த நாளை அரசு விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/policies/143629-reason-of-kollidam-dam-broken", "date_download": "2019-10-20T21:21:28Z", "digest": "sha1:RAZ2TD637XVSFGJ4E5JSMLD2AKHHZF2L", "length": 5361, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 August 2018 - “கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்!” | Reason of kollidam dam broken - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தி.மு.க-வை நெருங்கும் தாமரை\nதளபதி to தலைவர்... காத்திருக்கும் தலைவலிகள்\n“கேரளா பாதிப்பிலிருந்து மீளக்கூடாதென மத்திய அரசு நினைக்கிறது\nகழகத்தின் ஆஸ்தி... குடும்பத்தில் குஸ்தி...\nஅழகிரியால்தான் ஸ்டாலினுக்கு பதவிகள் கிடைத்தன\n“இருபது ரூபாய் டோக்கன் இங்கு செல்லாது\n“கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்\nஜெ. படம் இயக்க... மும்முனைப் போட்டி\nசென்னைக்கு செம்பரம்பாக்கம்... வயநாட்டில் பாணஸூரா சாகர்\nதிருச்சி டு திருப்பூர்... இடம் மாறுகிறது வெடிமருந்து குடோன்\nஅரசுக்கல்லூரியை தனது தொகுதிக்காக அபகரிக்கிறாரா அமைச்சர்\n” - கத்தரிக்கப்பட்ட ஒரு மலையின் சோகம்\nகொள்ளிடத்தில் பெருவெள்ளம்... கிராமங்களில் மரண பயம்\nஅட்டகாசமான ஆச்சர்யமான மாற்றங்களுடன் அடுத்த இதழ்...\n“கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்\n“கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/10997-2018-04-16-02-21-08?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-20T22:48:26Z", "digest": "sha1:RFSZ7LONRZUER6GMRPPAENE3WPB5M7B5", "length": 6223, "nlines": 22, "source_domain": "4tamilmedia.com", "title": "சம்பந்தனும் விக்னேஸ்வரனும் தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும்: மனோ கணேசன்", "raw_content": "சம்பந்தனும் விக்னேஸ்வரனும் தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும்: மனோ கணேசன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தமக்கிடையிலான முரண்பாடுகளை மறந்து தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nமனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ். மாவட்டத்தின் பொருளாதாரத்தை முன்னர் தபால் கட்டளை பொருளாதாரம் என கூறுவார்கள். ஆனால் இது இன்று உண்டியல் பொருளாதாரமாக மாறியுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். அதற்காக இளைஞர்கள் மத்தியில் மன மாற்றம் உண்டாக வேண்டும்.\nஇங்குள்ள இளைஞர்களுடன் பேசியபோது அவர்களிடத்தில் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகின்றது. இந்த நிலையும் ஆபத்தான ஒன்றாகவே உள்ளது. யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரம் மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.\nஆனால் அந்த துறைகள் இந்த மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இந்த மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவில் அபிவிருத்தி பணிகள் இடம்பெறவில��லை.\nஅபிவிருத்தியும் அரசியல் உரிமையும் நம் இரு கண்கள். அதனை எதற்காகவும் விட்டுக்கொடுக்கவியலாது. தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபையையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.\nஇரா.சம்பந்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் முதலில் மனம் விட்டுப்பேசவேண்டும். இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான் கூறவரவில்லை. இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும்.\nமேலும் தந்தை செல்வா போன்றவர்கள் அகிம்ஷை வழியில் போராடினார்கள் பின்னர் புலிகள் ஆயுத வழியில் போராடினார்கள் இப்போது சம்மந்தன் சர்வதேச ஆதரவுடன் போராடி வருகிறார்.\nஅதேசமயம் நான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிங்கள மக்களிடம் கொண்டு செல்கிறேன். இந்த அரசாங்கம் புலிகள் இருந்த காலத்தில் ஈழம் தவிர எல்லாம் தருகிறோம் என்றார்கள். இன்று எதுவும் தரமாட்டோம் என்கிறார்கள். ஆகவேதான் நண்பன் ரவிராஜ் வழியில் இதனை நான் செய்கிறேன்.” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=695&task=add", "date_download": "2019-10-20T22:55:45Z", "digest": "sha1:AUP3GVZC4EN4A77LSX7FRLTKPXKQWJTE", "length": 6836, "nlines": 92, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: விவசாய காலநிலை தரவுகளைப் பெற்றுக்கொள்ளல்:\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக��கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kilinochchi.dist.gov.lk/index.php/si/news-events/133-13-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2022.html", "date_download": "2019-10-20T21:06:10Z", "digest": "sha1:VCB5GF6TIZ7EEBEXSOIMDUAWOC3D6HT2", "length": 6570, "nlines": 154, "source_domain": "kilinochchi.dist.gov.lk", "title": "13 ஆவது வடமாகாண விளையாட்டு விழா 2019", "raw_content": "\n13 ஆவது வடமாகாண விளையாட்டு விழா 2019\nமாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடக...\nதிருக்குறள் பெருவிழா - 2019\n13 ஆவது வடமாகாண விளையாட்டு விழா 201...\nகாணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்து...\n13 ஆவது வடமாகாண விளையாட்டு விழா 2019\n2019 ஆம் ஆண்டுக்கான 13 ஆவது வடமாகாண விளையாட்டு விழா செப்டம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.\nஇதில் கிளிநொச்சி மாவட்டம் 28 தங்கப்பதக்கங்கள், 29 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 32 வெண்கல பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தினைப் பெற்று��்கொண்டது.\nஇல விளையாட்டு பிரிவு தங்கம் வெள்ளி வெண்கலம்\n01 உதைபந்து ஆண் - 01 -\n03 கரப்பந்து ஆண் - 01 -\n04 வலைப்பந்து பெண் - 01 -\n05 கபடி பெண் - 01 -\n06 கிரிக்கெட் பெண் - 01 -\n07 எல்லே பெண் - 01 -\n08 பூப்பந்து ஆண் - - 01\n09 மேசைப்பந்து ஆண் - 02 01\n12 கடற்கரை கரப்பந்து ஆண் - - 01\n13 கராத்தே ஆண் 02 03 05\n15 குத்துச்சண்டை ஆண் 03 01 -\n17 ரேக்வொண்டா ஆண் 02 01 01\n21 கடற்கரை கபடி பெண் - 01 -\n22 சதுரங்கம் ஆண் - 01 -\n24 பளுதூக்கல் ஆண் - - 02\n26 மெய்வல்லுனர் ஆண் 03 01 04\nமொத்தம் 28 29 33\nகிளிநொச்சி மாவட்டத்தின் வட மாகாண சாதனைகள் - 2019\n4 x 400 மீற்றர் 4:26:7 செக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://bsnleupy.blogspot.com/2015/01/22.html", "date_download": "2019-10-20T21:32:55Z", "digest": "sha1:BFYFGULVZKH5E6CBJCOTADNBXSUHQZ5B", "length": 5882, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: புதுச்சேரி,ஜன.22- உரிய தேதியில் மாத சம்பளம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணிக்கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் மாத சம்பளம் வழங்க வேண்டும்.தொழிலாளர் நலசட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.ஈஎஸ்ஐ, ஈபிஎப் முறையாக செலுத்த நிர்வாகம் கண்கானிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.ஊழியர் சங்க மாவட்ட நிரிவாகிகள் சுப்பரமணியன்,கொளஞ்சியப்பன்,குமார்,மகாலிங்கம்,உஷா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள்.முன்னதாக ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணிகட்டிகொண்டு இப்போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். படம் உள்ளது.", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nவெள்ளி, 23 ஜனவரி, 2015\nபுதுச்சேரி,ஜன.22- உரிய தேதியில் மாத சம்பளம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணிக்கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் மாத சம்பளம் வழங்க வேண்டும்.தொழிலாளர் நலசட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.ஈஎஸ்ஐ, ஈபிஎப் முறையாக செலுத்த நிர்வாகம் கண்கானிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி���்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.ஊழியர் சங்க மாவட்ட நிரிவாகிகள் சுப்பரமணியன்,கொளஞ்சியப்பன்,குமார்,மகாலிங்கம்,உஷா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள்.முன்னதாக ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணிகட்டிகொண்டு இப்போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். படம் உள்ளது.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 9:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=4332%3A2018-01-01-13-57-51&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2019-10-20T23:07:23Z", "digest": "sha1:HT2XT7HGFBGXVOK6DBV2STR34KSSZFYK", "length": 26367, "nlines": 14, "source_domain": "geotamil.com", "title": "தேசங்கள் கடந்த கலை, இலக்கிய நேசர்! சிவாஜியை தமிழர் பண்பாட்டியல் குறிப்பிலும், ஜெயகாந்தனை உலகப்பொதுமனிதனாகவும் காண்பித்த ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி!", "raw_content": "தேசங்கள் கடந்த கலை, இலக்கிய நேசர் சிவாஜியை தமிழர் பண்பாட்டியல் குறிப்பிலும், ஜெயகாந்தனை உலகப்பொதுமனிதனாகவும் காண்பித்த ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி\nMonday, 01 January 2018 08:57\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nமுகநூல் கலாசாரம் தீவிரமாகியிருக்கும் சமகாலத்தில், முகநூல் எழுத்தாளர்களும் பெருகியிருக்கிறார்கள். இக்கலாசாரத்தின் கோலத்தினால் முகவரிகளை இழந்தவர்களும் அநேகம். அதே சமயம் முகநூல்களில் பதிவாகும் அரட்டை அரங்கங்களை முகநூல் பாவனையற்றவர்களிடத்தில் எடுத்துச்சென்று சேர்க்கும் எழுத்தாளர்களும், அவற்றை மீள் பதிவுசெய்து பொதுவெளிக்கு சமர்ப்பிக்கின்ற இதழ்கள், பத்திரிகைகளும் அநேகம். அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமானவர்களினால் உதிர்க்கப்படும் வார்த்தைகளுக்கு கிண்டலடித்து அவற்றுக்குப்பொருத்தமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் முதலானோர் திரைப்படங்களில் அவிழ்த்துவிடும் ஜோக்குகளையும் பதிவேற்றி வாசகர்களை கலகலப்பூட்டும் முகநூல் எழுத்தாளர்களும் தோன்றியிருக்கிறார்கள். அத்தகைய வழக்கமான பதிவேற்றலிலிருந்து முற்றாக வேறுபட்டு, இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சமகால அரசியல் அதிர்வேட்டுக்கள் தொடர்பாக முகநூல்களில் எழுதுபவர்களின் கருத்துக்களையும் அதற்குவரும் எதிர்வினைகளையும் சுவாரஸ்யம் குன்றாமல் தொகுத்து தனது பார்வையுடன் எழுதிவருகிறார் எமது கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி. அதற்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்பு: \"கண்டதைச்சொல்லுகிறேன்\" கனடாவிலிருந்து வெளியாகும் தமிழர் தகவல் மாத இதழில், தான் முகநூலில் கண்டவற்றை குறிப்பாக அரசியல் அதிர்வேட்டுகளை அரங்கேற்றிவருகிறார். சமகால அரசியல் என்பதனால் இதனைப்படிக்கும் தமிழ்அரசியல் வாதிகளும் அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் ஈடுபாடுள்ள இலக்கிய பிரதியாளர்களும் கண்டதைச்சொல்லுகிறேன் பத்தியை ஆர்முடன் படித்துவருகிறார்கள். எனது நீண்ட கால கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி அவர்களைப்பற்றிய கட்டுரையையே இந்த ஆண்டிற்கான எனது நூறாவது பதிவாக இங்கு சமர்ப்பிக்கின்றேன். 2017 ஆம் ஆண்டு விடைபெறும் தருணத்தில் நான் எழுதும் நூறாவது ஆக்கம்தான் இந்தப்பதிவு.\nநான் சந்தித்த பல கலை, இலக்கியவாதிகளில் கனடா மூர்த்தி சற்று வித்தியாசமானவர். இவரது வாழ்வும் பணிகளும் பல்தேசங்களிலும் நீடித்துத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வளர்முகநாடான இலங்கையில் பிறந்தவர். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் நாடாக விளங்கிய சோவியத் ஒன்றியத்தில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்தவர், பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியவர். தற்போது கனடாவை தமது வாழ்விடமாகக்கொண்டிருப்பவர். இலங்கையில் வடபுலத்தில் மூளாயில் பிறந்திருக்கும் மூர்த்தி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர். இளம் வயதில் தனக்குக் கிடைத்த சில சாதனங்கள் மூலம் ஒரு கணினியை வடிவமைத்தவர். அதனால் \" கம்பியூட்டர் மூர்த்தி\" என்று ஈழநாடு இவரை வர்ணித்து செய்தியும் வெளியிட்டுள்ளதாக அறிகின்றோம். 1973 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு கம்பியூட்டரில் ஆர்வம்கொண்டிருந்தவர், அங்கிருந்து 1977 ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கு மேற்கல்விக்காகச்சென்று இயந்திரவியல் பொறியியல் பட்டதாரியானவர். பின்னர் கனடா மொன்றீயலில் முதுகலைமாணி பட்டமும்பெற்றவ��். சிங்கப்பூர்தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில், எதிரொலி என்ற நடப்பு விவகார (Current Affairs) நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர். சிங்கப்பூர் பொதுநூலகத்தில் பணியாற்றியவாறே, தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில், சிங்கப்பூர் தமிழர்களுக்காக மரபுடமை ஆவணக்கண்காட்சி தயாரிப்பிலும் ஈடுபட்டவர். அத்துடன், காலச்சக்கரம் என்ற மகுடத்தில், தென்கிழக்காசியாவில், கிறிஸ்துவுக்கு முன்னர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தற்காலம் வரையில் தமிழ் பரவல் தொடர்பான ஆவணப்படத்தையும் தயாரிக்கும் குழுவிலும் பணியாற்றியவர். இவருடன் இணைந்து இயங்கியவர்தான் திரைப்படநடிகர், கலைஞர் நாசர்.\nசிங்கப்பூர் தொலைக்காட்சிக்காக தென்னிந்திய நட்சத்திரம் மனோரமா நடித்த \"புதிதாய் பற\" என்னும் தொலைக்காட்சி நாடகத்தையும் \"கூலி\" என்னும் குறும்படத்தையும் இயக்கியிருப்பவர். ஒரு இயந்திரவியல் பொறியியலாளரிடம் கலையும் இலக்கியமும் ஊற்றெடுத்திருந்தமையால் எமது நட்புவட்டத்திலும் நீண்டகாலமாக இணைந்திருப்பவர். அந்த இணைப்பு வலுப்பெற்றதற்கு ஜெயகாந்தனும், பேராசிரியர் கா. சிவத்தம்பியும்தான் காரணம் என்பேன். இவர்கள் இருவரதும் பெறாமகன்தான் இந்த மூர்த்தி என்று சொன்னால் அது மிகையான கூற்றுஅல்ல. எம்மத்தியிலிருந்து விடைபெற்றுவிட்ட இந்த பேராளுமைகள் பற்றி மூர்த்தியுடன் உரையாடும்போது பரவச உணர்ச்சி மேலீட்டால் இவரது கண்கள் பனித்துவிடுவதையும் அவதானித்திருக்கின்றேன்.\nமூர்த்தி லுமும்பாவில் படிக்கின்ற காலத்தில்தான் ஜே.கே. என்ற அடைமொழியில் பிரபல்யமாகியிருந்த ஜெயகாந்தனும் சோவியத்தின் அழைப்பில் அங்கு சென்றிருக்கிறார். மூர்த்தியும் அவரது மாணவ நண்பர்களும் ஜெயகாந்தனுடன் இலங்கை அரசியலும் பேசநேர்ந்திருக்கிறது. இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கொதிநிலையிலிருந்த காலம் என்பதால் பிரிவினைக்கோரிக்கை - சுயநிர்ணய உரிமை தொடர்பாக இரண்டுதரப்பாருக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. ஜெயகாந்தன், உணர்ச்சிப்பிழம்பாக தர்மாவேசத்துடன் பேசும் காலம் அது. மூத்ததலைமுறையைச்சேர்ந்த அவருக்கும் இளம் தலைமுறையைச்சேர்ந்த மூர்த்திக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களின்போது வார்த்தைகளில் சூடுபறந்திருக்கிறது. . சகிக்கமுடியாத வார்த்தைகளினாலு���் ஜெயகாந்தன் இவரை அக்காலப்பகுதியில் திட்டியிருக்கிறார். உணர்ச்சிமயமான அந்த ஜே.கே.யை ஏற்கவும் முடியாமல் இழக்கவும் முடியாமல் தவித்தவர்தான் மூர்த்தி. அதற்கு ஜே.கே.யின் படைப்பாளுமையும் மேதாவிலாசமும்தான் அடிப்படை. மோதலில் ஆரம்பித்து நட்பில் பூத்தமலர்கள்தான் ஜே.கே.யும் கனடாமூர்த்தியும். கலை, இலக்கிய நேசத்திற்கு அப்பால் தந்தை - மகன் பாசப்பிணைப்பில் வாழ்ந்திருப்பவர்கள்.\nஜெயகாந்தனின் சிலநேரங்கள் சில மனிதர்கள் நாவலைப்படித்திருப்பீர்கள், அது திரைப்படமானதும் பார்த்திருப்பீர்கள். ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் சிறுகதையின் தொடர்ச்சிதான் சிலநேரங்கள் சில மனிதர்கள். அதில் ஆர்.கே.வி. என்ற எழுத்தாளராக வருவார் நாகேஷ். அவருக்காக ஒரு பாடலை மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் பாடுகிறார். \"கண்டதைச்சொல்லுகிறேன். உங்கள் கதையை சொல்லுகிறேன்.\" திரைப்படத்தின் சுவடியை எழுதியிருக்கும் ஜெயகாந்தனே அந்தப்பாடலையும் இயற்றியவர். ஜே.கே.யிடம் அபிமானம் கொண்டிருக்கும் கனடா மூர்த்தியும் கண்டதைச்சொல்லுகிறேன் என்னும் தலைப்பில் தற்பொழுது எழுதிவருகிறார். ரஷ்யாவில் படிக்கும் காலத்திலேயே தமிழ் இலக்கியம், ஊடகம் முதலான துறைகளில் இவருக்கு ஆர்வம் இருந்தமையால், தொடர்ந்து வாசிக்கும் பழக்கமும் கொண்டிருந்தவர். வாசிப்பு அனுபவம் இவருக்கு கிடைத்த புத்திக்கொள்முதல். கனடாவில் கியூபெக் மாநிலத்தில் நாயகன் என்னும் இதழில் எழுதத்தொடங்கினார். பின்னர் அரசியல் விமர்சன ஏடான தாயகம் இதழிலும் தனது கருத்துக்களை பதிவேற்றினார். இவ்வாறு தன்னை வளர்த்துக்கொண்டு, ஆவணப்படங்கள் தொடர்பாகவும் தீவிரமாக ஈடுபாடு காண்பித்தார்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தவுடன் பேராசிரியர் கா. சிவத்தம்பி, இலங்கை இதழ்களில் ஒரு நல்ல கட்டுரை எழுதியிருந்தார். சிவாஜியின் உணர்ச்சிகரமான மிகை நடிப்புகுறித்தும் அதன் தோற்றப்பாடு, தமிழர் பண்பாட்டில் அதன்வீச்சு பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்திருந்தார். அக்கட்டுரை கலை உலகில் முக்கியத்துமானது. அந்தக்கட்டுரையை அடியொற்றியே ஒரு ஆவணப்படத்தை இயக்குவதற்கு தீர்மானித்த கனடா மூர்த்தி துரிதமாக இயங்கினார். இலங்கைவந்து சிவத்தம்பியை சந்தித்து அவருடைய கருத்துக்களுக்கேற்ப காட்சிகளை தொகுத்து அருமையான ஆவணப்படத்���ை வெளியிட்டார். சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டியல் குறிப்பு என்ற தலைப்பில் அந்த ஆவணப்படம் கலையுலகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஜெயகாந்தன் பற்றியும் ஒரு ஆவணப்படத்தை இயக்கவிரும்பிய கனடா மூர்த்தி, அதற்கும் சிவத்தம்பி அவர்களின் கருத்துரைகளையே நாடினார். உலகப்பொது மனிதன் ஜெயகாந்தன் என்ற தலைப்பில் அது உருவானது. அதற்காகவும் மூர்த்தி சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்தார். ஜெயகாந்தனின் கதைகள் தொடர்பாக ஏற்கனவே, சிவத்தம்பி தமிழ்ச்சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தமது நூலில் விரிவாக ஆராய்ந்திருப்பவர். மூர்த்தியிடத்தில் ஆழ்ந்த நேசிப்புகொண்டிருந்த அவர், அதற்கும் ஆழமான கருத்துச்செறிவான உரையை வழங்கியிருந்தார். கொழும்பில் 2011 இல் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இந்த ஆவணப்படம் முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. மூர்த்தியே இலங்கை வந்து அதனைத்தயாரித்ததன் நோக்கம் பற்றி மாநாட்டில் உரையாற்றினார். அதன் பின்னர் சென்னையிலும் அவுஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளிலும் காண்பிக்கப்பட்டது. சென்னையில் வெளியான நிழல் திரைப்பட, குறும்பட, ஆவணப்பட இதழின் ஏற்பாட்டில் குறும்பட போட்டியை மெல்பன் தமிழ்ச்சங்கம் ஒழுங்குசெய்தபோது சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டியல் குறிப்பு காண்பிக்கப்பட்டது. பின்னர் குவின்ஸ்லாந்தில் நடந்த கலை - இலக்கியம் நிகழ்விலும் காண்பிக்கப்பட்டது.\nஜெயகாந்தனின் நாவல்கள், சிறுகதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. தொலைக்காட்சி நாடகமாகவும் ஒளிபரப்பாகியிருக்கின்றன. எனினும் அவரது தமிழ்சினிமாவுக்கான சிறந்த பங்களிப்பு குறித்து தமிழ்சினிமா உலகம் சரியான அவதானிப்பையோ அங்கீகாரத்தையோ வழங்கவில்லை என்ற மனக்குறை கனடா மூர்த்தியிடத்திலும் நீடிக்கிறது. ஜெயகாந்தனுக்கு எழுபத்தியைந்து வயது பிறந்தவேளையில் சென்னையில் நடந்த விழாவில் கலந்துகொண்டிருக்கும் கனடா மூர்த்தி, அந்த மேடையில் கமல்ஹாசன், வைரமுத்து ஆகியோர் முன்னிலையிலேயே தமது மனக்குறையை பகிரங்கமாகச்சொன்னார். \"தமிழ்சினிமா உலகம் அப்படித்தான் இருக்கும். எனினும் உரிய நேரத்தில் அந்த கௌரவமும் அங்கீகாரமும் ஜெயகாந்தனுக்கு வழங்கப்படும்\" என்றார் கமல்ஹாசன். அந்தக்காட்சியும் உலகப்பொது மனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படத்தில் இடம்பெறுகிறது. ஆனால், நூற்றாண்டு கண்டுவிட்ட இந்தியத் திரையுலகம் அந்த விழாவை அரச மட்டத்தில் நடத்தியபோதும் ஜெயகாந்தனுக்கு தரப்படவில்லை. அவரது கதைகளில் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு படமும் காண்பிக்கப்படவுமில்லை. குறிப்பிட்ட ஆவணப்படத்தை பார்த்திருக்கும் பாலுமகேந்திரா ஜே.கே.அவர்களுக்கு இந்தப்படமே பெரிய கௌரவம்தான் என்று புகழ்ந்திருக்கிறார். குறிப்பிட்ட ஆவணப்படம் பலரதும் அவதானிப்புக்கும் இலக்கானதற்கு பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தாழமும் விரிவும்கொண்ட உரைகளே பிரதான காரணம் எனச்சொல்கிறார் கனடா மூர்த்தி.\nஇந்தியாவின் நடிகர்திலகத்திற்காகவும், இந்தியாவின் இலக்கியவாதிக்காகவும் ஆவணப்படம் தயாரித்த மூர்த்தி, இலங்கை பேராசிரியரையே பக்கத்துணையாகக்கொண்டு இந்த அரியசெயல்களைச் சாதித்திருக்கிறார். இலங்கையிலும் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஏராளமான கலை, இலக்கிய வாதிகளை நண்பர்களாகச்சம்பாதித்திருக்கும் கனடா மூர்த்தி, தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் பற்றியும் ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் எண்ணக்கருவை சுமந்துகொண்டிருக்கிறார். தற்சமயம் முதல் தடவையாக மெல்பன் வந்திருக்கும் அவர், இங்கு கண்டதையும் தமது எழுத்தில் சொல்லத் தொடங்குவார் எனக்கருதுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:06:12Z", "digest": "sha1:KZQX6DTY4L7SSW7PWTTIJAJHLKSPCVRZ", "length": 35147, "nlines": 683, "source_domain": "ta.wikipedia.org", "title": "போதிசத்துவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபௌத்த சித்தாந்தத்தில், போதிசத்துவர் (பாளி: போதிசத்தா; தாய்: போதிசத், โพธิสัตว์) என்ற சொல்லுக்குப் 'போதிநிலையில் வாழ்பவர்' என நேரடிப் பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு பௌத்த பிரிவும் போதிசத்துவர் என்பதை வெவ்வேறு விதமாக விளக்குகின்றன. கௌதம புத்தர் போதிநிலையை அடைவதற்கு முற்பட்ட காலத்தில், தன்னை போதுசத்துவர் என்றே அழைத்துக்கொண்டார்.\nமஹாயானத்தைப் பொறுத்த வரை போதிசத்துவர்கள் என அழைக்கப்படுபவர்கள், மற்றவர்களுடைய நலனுக்குக்காவும் அவர்கள் வீடுபேறு அடைய உதவுவதற்காகவும் தாம் 'புத்த' நிலை அடைவதையே தாமதப்படுத்துபவர���கள்.\nமகாயானம் அனைவரையும் போதிசத்துவர்களாக ஆவதற்கும் போதிசத்துவ உறுதிமொழிகள் எடுப்பதற்கும் ஊக்கம் அளிக்கிறது. இந்த உறுதிமொழிகளால் மற்றவர்கள் போதி நிலையை அடையத் தங்களை அர்ப்பணிக்கின்றனர்.[1]\n1 தேரவாத பௌத்தத்தில் போதிசத்துவர்கள்\n2 மஹாயான பௌத்தத்தில் போதுசத்துவர்கள்\n2.1 பத்து போதிசத்துவ பூமிகள்\nபோதிசத்தா என்ற பாளிச் சொல், சாக்கியமுனி புத்தர் தனது முற்பிறவியில் தன்னைச் சுட்டுவதற்கும், போதி ஞானம் கிடைப்பதற்கு முன்பிருந்த தம்மைச் சுட்டுவதற்கும் பயன்படுத்திய ஒரு சொல். புத்தர் போதசத்தாவாக இருந்த காலகட்டத்தில் அவர் தனக்கு ஞானம் கிடைக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்ததாக கூறுவர். எனவே அவர் தனது போதனைகளில் தனது முற்பிறவிக் கதைகளைக் கூறுகையில், \"நான் ஒரு ஞானம் பெறாத போதிசத்தாவாக இருந்த காலத்தில்...\" என தனது உரையைத் தொடங்குவார்.[2][3] எனவே தேரவாதத்தில் போதசத்துவர் என்றால் 'போதி நிலைபெற ஆயத்தமானவர்' என பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. சாக்கியமுனி புத்தர் முற்பிறவியில் போதிசத்துவராக இருந்த விபரங்கள் ஜாதகக் கதைகளில் காணக் கிடைக்கின்றது.\nமைத்ரேய புத்தரைப்(கௌதம புத்தருக்கு அடுத்து, பூமியில் அவதரிக்கப் போகின்ற புத்தர்) பொறுத்தவரையில், தேரவாதம் அவரைப் போதிசத்துவர் என்றழைக்காமல், அடுத்த ஞானம் பெறப்போகின்ற புத்தர் என்றே விளிக்கின்றது. அவர் கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மறைந்தவுடன், இந்த பூமியில் அவதரித்து தர்மத்தை உபதேசிப்பார்.\nமஹாயானத்தைப் பொறுத்த வரையில், போதிசத்துவர் என்பது மற்றவர்களுடைய நன்மைக்காகப் புத்த நிலை அடைய விழைகின்றவர் என்று பொருள். மஹாயானத்தின்படி, இந்த உலகம் சம்சாரத்தில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற உயிர்களைக் கொண்டது. எனவே, போதிசத்துவர்கள் என அழைக்கபடுபவர்கள் மற்ற உயிர்களைச் சம்சாரத்திலிருந்து விடுவிக்க உறுதிபூண்டவர்கள். இந்த மனநிலை தான் போதிசித்தம் என்று அழைக்கப்படுகிறது. போதிசத்துவர்கள் புத்தநிலையை அடைவதற்கும், மற்ற உயிர்களுக்கு உதவுவதற்கும் பல்வேறு உறுதிமொழிகளைப் பூணுகின்றனர். மேலும் இந்த போதிசத்துவம் உறுதிமொழிகளோடு பிரிக்க முடியாதது பரிணாமனம் (புண்ணிய தானம்) ஆகும்.\nபோதிசத்துவர்களைக் கீழ்க்கணடவாறு மூன்று விதங்களாகப் பிரிக்கலாம்\nஉயிர்களுக்கு உதவ, அதிவிரைவில் புத்தநிலையை அடைய விழைபவர்கள்\nமற்ற உயிர்கள் புத்தநிலை அடைகையில் தானும் புத்தநிலை அடைய விழைபவர்கள்\nஅனைத்து உயிர்களும் புத்தநிலை அடையும் வரையும் தனது புத்தநிலை அடைவதைத் தாமதப்படுத்துபவர்கள்\nஅவலோகிதேஷ்வரர் மூன்றாவது வகையை சார்ந்தவர்.\nமஹாயான சித்தாந்ததில், 'போத்சத்துவ கருத்து' மற்ற பௌத்த பிரிவுகளின் கருத்துகளில் இருந்த மாறுபட்டது. ஓர் அருக நிலையை அடைந்தவர் சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டாலும் அவர் மற்ற உயிர்கள் விடுபட உதவ இயலாதவர், எனவே மஹாயானம் அருக நிலை அடந்தவரை ஒரு பூரண ஞானம் பெற்ற புத்தராகக் கருதவில்லை.\nமஹாயான பாரம்பரியத்தில், ஒரு போதிசத்துவர் புத்தநிலையை அடைவதற்குப் 'பத்துப் பூமிகளை' கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பூமியும் ஒவ்வொரு நிலையைக் குறிக்கக்கூடியது. இந்த பத்து பூமிகளின் விவரங்கள் ஒவ்வொரு பிரிவிலும் சிறு மாற்றங்களுடன் காணப்படலாம்\nபோதி நிலைக்கு அருகில் உள்ளவர்கள், தான் மற்றவர்களுக்காகச் செய்யப்போகும் நன்மை குறிந்துப் பேரானந்தம் அடைவர். இந்த பூமியில் போதிசத்துவர்கள் அனைத்து ஒழுக்கங்களையும் (பாரமிதம் पारमित) பின்பற்றுவர்கள். இந்த பூமியில் வலியுறுத்தப்படுவது தானம்.\nஇரண்டாவது பூமியை அடைந்தவுடன், போதிசத்துவர்கள் தீய ஒழுக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். எனவேதான் இந்த பூமி விமலம் (அப்பழுக்கற்ற) என்று அழைக்கப்படுகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது ஒழுக்கசீலம்.\nமூன்றாவது பூமிக்கு 'பிரபாகரி (ஒளி உண்டாக்கக்கூடய)' என்று பெயர். ஏனெனில் இந்த பூமியை அடைந்த போதிசத்துவர்களிடமிருநது தர்மத்தின் ஒளி மற்றவர்களுக்காக வெளிப்படுகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது பொறுமை (க்ஷாந்தி क्षंति).\nஇந்த பூமியை அர்ச்சிஸ்மதி (தீப்பிழம்பான) என அழைபபர். ஏனெனில் இங்கு வீசக்கூடிய ஞானத்தீயின் கதிர்கள் அனைத்து உலக ஆசைகளையும் போதிநிலைக்கு எதிரானவற்றையும் எரித்துவிடுகிறது. இந்த பூமியில் வலியுறுத்தப்படுவது வீர்யம்.\nஇந்நிலையை எய்திய போதிசத்துவர் மற்ற உயிர்கள் ஞானம் கிடைப்பதற்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் கஷ்டப்படுகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது தியானம்.\n\"இங்கு போதிசத்துவர் முழுமையாக சம்சாரத்திலும் இல்லாமல் முழுமையாக நிர்வாணத்திலும் இல்லாமல் இவ்விரண்டிற்கு���் இடைப்பட்ட நிலையில் இருப்பார். இந்த பூமியில் தான் போதி ஞானம் கிடைக்கத் துவங்குகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது பிரக்ஞை.\nபௌத்தத்தின் இருயானங்களுக்கும்(மஹாயானம், ஹீனயானம்) அப்பாற்பட்டு நிற்கும் நிலை. இங்கு வலியுறுத்தப்படுவது உபயம்.\nஇங்கு ஒருவர் தீர்க்கமாக மாத்தியமக கொள்கையைப் பின்பற்றுவர். அதனால் தான் இது அசலம் (அசைக்க இயலாத) என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து, மறுபிறவி எடுக்கும் உலகத்தைத் தேர்வு செய்யும் நிலையை ஒருவர் அடைகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது ஆர்வம்.\nஇங்கு ஒருவர் அனைவருக்கும் தர்மத்தை வரையறை இல்லாமல் போதிப்பர். இங்கு வலியுறுத்தப்படுவது சக்தி.\nமழைமேகம் எவ்வாறு பாகுபாடின்றி அனைவருக்கு உதவுகின்றது, அதுபோல் இந்நிலையை அடந்த போதிசத்துவரும் அனைவருக்கும் பாகுபாடின்றி உதவுகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது ஆதி ஞானம்.\nசீன குவான்-யின் (சீன அவலோகிதேஷ்வரர்) மர வடிவம்; சான்சி (A.D. 907-1125)\nமஹாயான பௌத்தத்தின் படி, இந்த பத்து பூமிகளை கடந்தவுடன் ஒரு போதிசத்துவர் புத்த நிலையை அடைகிறார். மஹாயானத்தில் பல போதிசத்துவர்கள் உள்ளனர். மிகவும் பிரபலாமனா போதிசத்துவர் கருணையின் உருவான ஸ்ரீ அவலோகிதேஷ்வர போதிசத்துவர். இவரையே சீனத்தில் குவான் - யின் என்ற பெண் வடிவில் வழிபடுகின்றனர். க்ஷீதிகர்ப போதிசத்துவர் ஜப்பானில் வணங்கப்படுகிறார். மேலும் ஆகாஷகர்ப போதிசத்துவர், வஜ்ரபானி, வஜ்ரசத்துவர், வசுதாரா முதலிய பல போதிசத்துவர்கள் மஹாயானத்தை பின்பற்றுவர்களால் வணங்கப்படுகின்றனர்.\nபோதிசத்துவரால் புனிதப்படுத்தப்பட்ட இடம் போதிமண்டலம் என அழைக்கப்படுகிறது\nவிக்கிமீடியா பொதுவகத்தில் போதிசத்துவர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅவலோகிதர் · மஞ்சுசிறீ · சமந்தபத்திரர் · இக்சிதிகர்பர் · மைத்திரேயர் · மகாசுதாமபிராப்தர் · ஆகாயகர்பர்\nதாரா · வச்ரபானி · வச்ரசத்துவர் · வச்ரதாரர் · சீதாதபத்திரை\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2019, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/world-elephant-day-2019-on-this-day-we-take-resolution-to-conserve-and-protect-elephants/", "date_download": "2019-10-20T21:26:47Z", "digest": "sha1:TXV4D6CUSWUIE4F6WC5F32TCYPOY62G4", "length": 13421, "nlines": 87, "source_domain": "tamil.krishijagran.com", "title": "உலக யானைகள் தினம் 2019: யானைகளை பாதுகாக்கவும், வாழ்விடத்தை பாதுகாக்கவும் உறுதி கொள்வோம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஉலக யானைகள் தினம் 2019: யானைகளை பாதுகாக்கவும், வாழ்விடத்தை பாதுகாக்கவும் உறுதி கொள்வோம்\nதரையில் வாழக் கூடிய பாலூட்டிகளில் ஆகப் பெரியது யானை. மனிதன் தவிர்த்த ஏனைய தரை வாழ் உயிரினங்களில் மிக நீண்ட காலம் யானைகள் உயிர் வாழ்கின்றன. இவற்றின் சராசரி ஆயுட்காலம் ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆகும்.\nஆப்ரிக்க புதர்வெளி யானைகள், ஆப்ரிக்க காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் என மூன்று வகையான யானைகள் காணப்படுகின்றன. ஆண் யானைகள் களிறு என்றும் பெண் யானைகள் பிடி என்றும் இளம் யானைகள் கன்று அல்லது யானைக்குட்டி என்றும் அழைக்கப்படுகின்றன.\nயானைகளின் சிறப்பு உறுப்புகள் தந்தமும் தும்பிக்கையும் ஆகும். நாம் எல்லாம் நினைப்பது போல் ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தம் இருப்பதில்லை. ஆப்ரிக்க யானைகளில் இருபாலிலும் தந்தங்கள் இருக்கும். ஆசிய யானைகளில் பொதுவாக ஆண் யானைகளிலும் அரிதாக பெண் யானைகளிலும் தந்தங்கள் காணப்படும். யானை ஒன்றுக்கு இரண்டு தந்தங்கள் இருக்கும். சுமார் பத்து அடி நீளம் வரை வளரும் இந்த தந்தங்கள் 90 கிலோகிராம் வரை எடை இருக்கும். இந்த தந்தங்கள் நீட்சியடைந்த கடைவாய் பற்கள் ஆகும்.\nயானையின் தும்பிக்கை சுமார் 40000 தசைகளால் ஆனது. இந்த தும்பிக்கையை யானையால் எல்லா திசையிலும் சுழற்ற முடியும். இந்த தும்பிக்கையின் உதவியால் யானைகளால் சிறு குச்சி முதல் ஆக பாரம் மிக்க பொருட்கள் வரை சுமக்க இயலும். உணவை எடுத்து உண்பதற்கான உறுப்பாகவும் நீர் பருகும் உறுப்பாகவும் இந்த தும்பிக்கையே உள்ளது. தும்பிக்கையின் நுனியில் தான் நாசித் துவாரங்கள் இருக்கும். எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்கும் இந்த தும்பிக்கையைப் பயன்படுத்துகின்றன யானைகள்.\nயானையின் அதிகப்படியான உடல் எடையை தாங்குவதற்காக தடிமனான செங்குத்தான பெரிய கால்களையும் அகன்ற பாதங்களையும் கொண்டுள்ளன. எனினும் இவை செங்குத்தான மலைகளின் மீதும் ஏற வல்லவை. யானைகள் தங்களின் உ���ல் வெப்ப நிலையை சீராக பராமரிப்பதற்காக அதிகப்படியான இரத்தநாளங்களுடன் கூடிய பெரிய அகன்ற காதுகளைக் கொண்டுள்ளன. தடித்த எனினும் உணர்திறன் மிக்க தோல்களைக் கொண்டுள்ளன. மனிதனுக்கு அடுத்தபடியாக அதிக அறிவுத்திறனும் ஞாபக சக்தியும் கொண்டவை யானைகள். அதிகப்படியான கேட்கும்திறன் மற்றும் மோப்பத்திறனை கொண்ட யானைகள் கிட்டப்பார்வையையும் கொண்டவை.\nயானைகள் பொதுவாக குழுவாக இணைந்து வாழும் தன்மை கொண்டவை. பருவமெய்திய ஆண் யானைகள் தனித்து வாழும். இனப்பெருக்க காலத்தில் மட்டும் பெண் யானை குழுவை விட்டு வெளியேறும்.\nபாலூட்டிகளில் மிக அதிக சினைக்காலம் கொண்டவை யானைகள். இவற்றின் சினைக்காலம் 22மாதங்கள் ஆகும் சற்றேறக்குறைய 100கிலோ எடை கொண்ட ஒரேயொரு குட்டியை ஈனும். பிரசவக் காலத்தின் போது பிற யானைகள் அருகில் இருந்து உதவும். குட்டி யானைக் குழுவினால் வளர்க்கப்படுகிறது.\nயானைகள் தாவர உண்ணிகள் ஆகும். இவற்றின் செரிமானத் திறன் 40% தான் என்பதால் அதிகப்படியான தாவரங்களை உண்ண வேண்டும். நாளொன்றுக்கு 140-270 கிலோ தாவரங்களை உணவாக எடுத்துக் கொள்கின்றன. எனவே, உணவு சேகரிக்கவே பெரும் நேரத்தை செலவிடுகின்றன. கரும்பு மற்றும் மூங்கில் போன்றவற்றை விரும்பி உண்ணுகின்றன.\nயானைகளின் அழகான தந்தங்களே அவற்றுக்கு பெரிய எதிரியாக அமைந்துவிடுகின்றன. சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சந்தையில் யானைத் தந்தங்கள் நல்ல விலைக்கு விற்பனையாவதால் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. சுருங்கிப் போன வாழிடங்கள், பெருகி வரும் சிறிய தாவர உண்ணிகள், குறைந்து வரும் தாவரங்கள், காடுகளின் குறுக்கே அமைக்கப்படும் தண்டவாளங்கள் மற்றும் சாலைகள், பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் மற்றும் அணைக்கட்டுகள் போன்ற பல காரணங்களால் யானைகளின் எண்ணிக்கை இறங்குமுகத்தில் உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் யானைகளைப் பாதுகாக்கவும் இந்த தினம் சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/articlelist/48225229.cms?curpg=3", "date_download": "2019-10-20T21:58:09Z", "digest": "sha1:5D5ZREJSTRG5VMCGUOGQMAIF4K4IKRYS", "length": 23465, "nlines": 228, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 3- Tamil Movie Reviews | திரை விமர்சனம் | Latest Tamil Movie Review Rating, Box Office Collectons, Audience Reviews in Tamil", "raw_content": "\nஒரு புத்திசாலிக்கும் ஒரு அதிதீவிர போலீஸுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம்.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :விஜய் ஆண்டனி,அர்ஜுன்,ஆசிமா நர்வால்\nஏழு முக்கிய காதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் திரில்லர் பயணம் தான் செவன் படத்தின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nத்ரில்லர் கதையை மையப்படுத்திய தேவி 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :பிரபு தேவா,தமன்னா,கோவை சரளா,ஆர்.ஜே.பாலாஜி,குரு சோமசுந்தரம்,தர்ஷன் ஜாரிவாலா,திம்பிள் ஹயதி,அரவிந்த் ஆகாஷ்,அர்ஜாய்,யோகி பாபு,சோனு சூட்,மனுஷ் நந்தன்\nசாமானியனான ஒரு சமூக சேவகன் , காலச்சூழலால் அரசியல் சாணக்கியன் ஆகும் கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :சூர்யா,சாய் பல்லவி,ரகுல் ப்ரீத் சிங்,பாலா சிங்,தலைவாசல் விஜய்,பொன்வண்ணன்,உமா பத்மநாபன்,வேல ராமமூர்த்தி,குரு சோமசுந்தரம்,அருள்தாஸ்,இளவரசு,தேவராஜ்\nஹை கிளாஸ் பொண்ணுக்கும், லோ கிளாஸ் பையனுக்கும் இடையில் ஏற்படும் ஒரு சின்ன மோதல்,ஆழமான காதல் ஆகும் வழக்���மான கரு தான் இப்படக்கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :சிவகார்த்திகேயன்,நயன்தாரா,தம்பி ராமையா,ராதிகா சரத்குமார்,யோகி பாபு,ரோபோ சங்கர்,மனோபாலா,சதீஷ்,ஆர்.ஜே.பாலாஜி,சௌந்தரராஜா,ஹரீஜா,ஹரிஷ் சிவா\nபணம் சம்பாதிக்க வேண்டும் என போலீஸ் வேலைக்கு அடித்து பிடித்து அயோக்கியனாக வரும் ஒரு இளைஞன் ஒரு கட்டத்தில் நல்லவனாக மாறி, சமூகத்தில் பெண்களைப் பாதுகாக்க தன் உயிரையும் விடும் கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :விஷால்,ராஷி கண்ணா,கே எஸ் ரவிக்குமார்,ஆர். பார்த்திபன்,ராதாரவி,சச்சு,ஆனந்தராஜ்,யோகி பாபு,எம் எஸ் பாஸ்கர்,சந்தானபாரதி,பவித்ரா லோகேஷ்,ஆடுகளம் நரேன்,ஆர்.என். ஆர்.மனோகர்,சோனியா அகர்வால்,வேல ராமமூர்த்தி,பூஜா தேவரியா தேவதர்ஷினி,சனா கான்\nஅப்பாவை கொன்றவனை, அவன் தான் என தெரியாமல் ஊருக்காகவும், நீதி நேர்மைக்காகவும் போட்டுத்தள்ளும் ஹீரோவும், பெண்களை பலாத்காரம் செய்யும் கொடியவர்களை கருவறுக்க வேண்டும் எனும் மெசேஜும்தான் தேவராட்டம் படக்கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 1 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :1.5 / 5\nநடிகர்கள் :கௌதம் கார்த்திக்,மஞ்சிமா மோகன்,சூரி,போஸ் வெங்கட்,வினோதினி வைத்தியநாதன்,அகல்யா வெங்கடேசன்,வேல ராமமூர்த்தி,பெப்ஸி விஜயன்,சந்துரு சுஜன்,ரகு ஆதித்யா\nகரு : உண்மையான காதல் எந்த வயதிலும் மீண்டும் உயிர்ப்பிக்கும் என்பதே இப்படக்கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :மாதம்பட்டி ரங்கராஜ்,ஸ்வேதா திருபாதி,விக்னேஷ் காந்த்,வேல ராமமூர்த்தி,மாரிமுத்து,சன்னி சார்லஸ்,அங்கூர்...\nஓய்வு பெற்ற டிஐஜி விவேக் தன் மகன் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வீட்டின் அருகே உள்ளே பெண் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். குற்றவாளியை விவேக் எப்படி கண்டுபிடிக்கின்றார் என்பது தான் கதையின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4.5 / 5\nநடிகர்கள் :விவேக்,சார்லி,பூஜா தேவரியாவும்,தேவ்,பெய்ஜி ஹெண்டர்சன்\nநாலு பேருக்கு நல்லது செய்யும் நல்லவனை., கெட்டது செய்ய மறுத்ததால் கொன்று குவிக்கும் வில்லனை ,பேயாக வந்து தன்க்கு பிடித்தவர் உடம்பில் ஏறி பழிதீர்க்கும் நல்லவனே இப்படக்கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 2.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2.5 / 5\nநடிகர்கள் :ஓவியா,வேதிகா,துவான் சிங்,சூரி,கோவை சரளா,சத்யராஜ்,ராகவா லாரன்ஸ்,தேவதர்ஷினி,ஸ்ரீமன்\nதிருடப்போன இடத்தில் காவலாளி யாகும் ஹீரோவே கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :ஜி.வி. பிரகாஷ்குமார்,சம்யுக்தா ஹெக்டே,ராஜ் அர்ஜுன்,யோகி பாபு,சுமன்,முனிஸ்காந்த்\nபெண் சபலத்தால் சாம்ராஜ்யத்தை இழந்த போதை மருந்து கடத்தல் கும்பலும் ,அவர்களுக்கு தன் பாணியில் பாடம் புகட்டிடும் பெண்ணும்தான் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படக்கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :பிரியங்கா ரூத்,டேனியல் பாலாஜி,அசோக்,வேலு பிரபாகரன்,ஆடுகளம் நரேன்,பகவதி பெருமாள்,ஈ.ராமதாஸ்,பி. எல் .தேனப்பன்...\nகுப்பத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, அங்கு இருக்கும் நட்பு, ரவுடித் தனம், கஷ்டங்கள் உள்ளிட்டவற்றையும், அங்கிருந்து உருவாகும் சில ரவுடிக் கூட்டமும் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள் பற்றிய கதை தான் குப்பத்து ராஜா.\nவிமர்சகர் மதிப்பீடு : 2.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2.5 / 5\nநடிகர்கள் :ஜிவி பிரகாஷ் குமார்,பார்த்திபன்,பாலக் லால்வானி,பூனம் பஜ்வா,யோகி பாபு\nஜாதி அரசியல்வாதி உள்ளிட்ட சில அரசியல் வியாதிகள் மற்றும் ஒரு தொழிலதிபரின் பேராசையால் தனது ஊரும் உறவும் விஷ வாயு தாக்கி பெரிய அளவில் பாதிக்கப்பட இருப்பது கண்டு பொங்கி எழும் ஹீரோவே இப்படக்கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 4 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4 / 5\nநடிகர்கள் :விஜய் குமார்,விஸ்மா,சுதாகர்,ஷங்கர் தாஸ்,அப்பாஸ்\nநண்பனுக்காக விட்ட ஹாக்கி விளையாட்டை நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி ஒரு ப்ளே கிரவுண்ட்டை அமைச்சர் அண்ட் கோவினரிடமிருந்து இண்டர்நேஷனல் ஹாக்கி பிளேயரான ஹீரோ மீட்டு ஊருக்கு உதவும் கரு தான் நட்பே துணை.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :ஆதி,விஜய்,ஷாரா,எரும சாணி,பிஜிலி ரமேஷ்,கரு.பழனியப்பன்,ஹரீஸ் உத்தமன்,அனக்னா\nSuper Deluxe: சூப்பர் டீலக்ஸ்\nசெக்ஸ், விடலை சிறுவர்கள் முதல் வயோதிக பெரியவர்கள் வரை எப்படி பேச்சாகவும், செயலாகவும் முழுக்க, முழுக்க வியாபித்திருக்கிறது எனும் கருவோடு வந்திருக்கும் படமே சூப்பர் டீலக்ஸ்.\nவிமர்சகர் மதிப்பீடு : 4 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4 / 5\nநடிகர்கள் :விஜய் சேதுபதி,சமந்தா,ஃபகத் பாசில்,ரம்யா கிருஷ்ணன்,மிஷ்கின்\nதன் அவசரம் தெரியாது, லிப்டை நிறுத்தாமல் போன நயன்தாராவை, நயன்தாராவே பழி வாங்கத் துடிக்கும் கருவோடு வந்திருக்கும் படம் ஐரா.\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :1 / 5\nநடிகர்கள் :நயன்தாரா,கலையரசன்,யோகி பாபு,மாஸ்டர் அஸ்வந்த்\nஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், நேர்மையற்ற பெண் அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் முட்டல் மோதல் தான் அக்னி தேவி படத்தின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 1 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :1.5 / 5\nநடிகர்கள் :பாபி சிம்ஹா,மதுபாலா,ரம்யா நம்பீசன்,சதீஷ்,எம்.எஸ்.பாஸ்கர்,டெல்லி கணேஷ்,லிவிங்ஸ்டன்,சஞ்சய்\nதிருநெல்வேலி பக்கத்து ஒரு அழகிய கிராமத்துக் காதலும் தாத்தா - பேரன் இடையேயான பாசப் போராட்டமும், குடும்பத்திற்காக பேரன் செய்யும் காதல் தியாகமும் தான் நெடுநல்வாடை படத்தின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :அலெக்ஸ்,அஞ்சலி நாயர்,பூ ராம்,மைம்கோபி,ஐந்துகோவிலன்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nதன்னைப்பற்றி கவலைப்படாமல் தந்தையை விட்டு பிரிந்து சென்ற தாய் மீது உள்ள கோபத்தை காதலி மீது காட்டும் காதலனும், அவன் மீது எந்த நிலையிலும் பாசம் காட்டும் காதலியுமே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :ஹரிஷ் கல்யாண்,ஷில்பா மஞ்சுநாத்,மாகாபா ஆனந்த்,பாலசரவணன்,பொன்வண்ணன்,சுரேஷ்,லிஸி ஆண்டனி,திவ்யா,ஆதித்யா\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nசினிமா விமர்சனம்: சூப்பர் ஹிட்\nபிக் பாஸ் 3யின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா\nமகாபலிபுரம் சென்ற அஜித்: வைரலாகும் புகைப்படம்\nசதீஷ் பித்தலாட்டத்தை ஆதாரத்துடன் வெளியிட்ட ஆர்யா\nபிக் பாஸ் முடிந்து முதல் முறையாகச் சந்தித்த கவின்-லொஸ்லியா ஜோடி\n'உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்': சர்ச்சையில�� சிக்கிய தொகுப்பாளினி பாவனா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/?start=&end=&page=4", "date_download": "2019-10-20T23:01:44Z", "digest": "sha1:HQFUBTB2JD2EHBTYGZYJWV4XXXRIVSP3", "length": 9541, "nlines": 199, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நக்கீரன் | Nakkheeran", "raw_content": "\nமோடி அரசு காமெடி சர்கஸ் நடத்துகிறது\nகேதாவரம் குகை ஓவியங்களை யுனெஸ்கோ வசம் ஒப்படைக்க அதிகாரிகள் தீவிரம்\nகோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது\nதமிழ்மொழி அழகானது.. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்... -மோடி டுவிட்\nகொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்;போலீசார் விசாரணை\nநீடாமங்கலத்தில் ஆம்புலன்ஸ் போக சாலை வசதியில்லாமல் பெண் பலி\nகமுதி அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nபோலீஸ் கஸ்டடியில் கொள்ளையன் முருகனா இல்ல முருகன் கஸ்டடியில் போலீசா\n7 பேரை விடுதலை செய்ய சொல்றது தமிழ் உணர்வா\n மீண்டும் வேகமெடுக்குமா பொள்ளாச்சி வழக்கு\nஅந்த வில்லங்க வீடியோ எங்கே\nசிக்னல் : நக்கீரன் செய்தி எதிரொலி\n -கொந்தளிக்கும் ஆதி திராவிட விடுதி மாணவர்கள்\nபெண்கள் ஆளானால் ரோட்டிலேயே சடங்கு -சாதி வெறி அரசியலால் பரிதவிக்கும் கிராமம்\nகை கொடுக்குமா காமராஜ் நகர்\n தனி ரூட் போடும் சசி\nதேர்தல்னா மட்டும் வேகமா செய்வாங்க..\nபதில் சொல்ல விடுங்க - Anchor-உடன் விவாதம்\nசும்மா சூப்பர் ஸ்டார் ஆகல...\n - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 20-10-2019 முதல் 26-10-2019 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n -முனைவர் முருகு பாலமுருகன் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/149087-police-investigation-going-on-regarding-santhiya-murder", "date_download": "2019-10-20T22:05:12Z", "digest": "sha1:5CTEHZBEZL7G3C5WF66XB43TJEE2RFN7", "length": 12220, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`சந்தியாவின் தலை எங்கே?’ - தேடி அலையும் போலீஸ் | Police investigation going on regarding santhiya murder", "raw_content": "\n’ - தேடி அலையும் போலீஸ்\n’ - தேடி அலையும் போலீஸ்\nசென்னையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலையை போலீஸார் தேடிவருகின்றனர். அதுதொடர்பாக சந்தியாவின் கணவராக சினிமா இயக��குநரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nசென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 21-ம் தேதி மாலை 6 மணியளவில் பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை கிடந்தது. அதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தியதில் துண்டிக்கப்பட்ட கை, கால்கள் நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியாவின் உடல் பாகங்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரின் கணவரான தூத்துக்குடி, டூவிபுரத்தைச் சேர்ந்த சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனை போலீஸார் கைதுசெய்தனர்.\nசந்தியாவின் மற்ற உடல்பாகங்கள் எங்கே என்று பாலகிருஷ்ணனிடம் விசாரித்தபோது அவர், ஈக்காட்டுத்தாங்கல் பாலத்தின் கீழே உள்ள அடையாற்றிலும் எம்.ஜி.ஆர்.நகர், கே.கே.நகர் பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் வீசியதாகவும் தெரிவித்தார். அவர் கூறிய இடங்களில் போலீஸார் தேடியபோது தலை, இடுப்புக்கும் மேல்பகுதியைத் தவிர மற்ற உடல்பாகங்கள் அழுகிய நிலையில் கிடைத்தன. சந்தியாவின் தலை எங்கே என்று தொடர்ந்து போலீஸார் பாலகிருஷ்ணன் கூறிய இடங்களில் தேடிவருகின்றனர்.\nகொலை வழக்கில் சிக்கிய பாலகிருஷ்ணன், சினிமாவில் கதை சொல்வதுபோல மனைவியைக் கொன்ற தகவலைத் போலீஸாரிடம் விளக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின்போது போலீஸாருக்கு பாலகிருஷ்ணன் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். மனைவியை ஏன் துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டீர்கள் என்ற கேள்வியைப் போலீஸார் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது அவரின் முகம் கோபத்தில் மாறியதாகப் போலீஸார் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``பாலகிருஷ்ணனிடம் விசாரித்தபோது அவர் எதையும் மறைக்காமல் நடந்த தகவல்களைக் கூறிக்கொண்டிருந்தார். சந்தியாவின் உடலை ஏன் துண்டு, துண்டாக வெட்டினீர்கள் என்று கேட்டபோது அதற்கு அவர் பதிலளிக்காமல் அமைதியானார். சிறிது நேரத்துக்குப் பிறகு மனைவி மீது எனக்கு எந்தளவுக்கு பாசம், அன்பு, காதல் இருந்ததோ அதே அளவுக்கு அவர் மீது வெறுப்பு, ஆத்திரம் இருந்தது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, சென்னையில்தான் நாங்கள் இருவரும் தங்கியிருந்தோம். ஆனால், அவர் சில நாள்கள் வீட்டுக்கு வரமாட்டார். தன் விருப்பம்போல வாழ்ந்தார்\nஅதைத் தட்டிக்கேட்டால் நான்தான் உங்களுடன் வாழ விரும்பவில்லை என விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேனே. அதன் பிறகு என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார் என்று எதிர்த்துப் பேசினார். அதோடு எங்கள் இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி ஏளனமாக என்னை பேசினார். அவள் அழகாக இருப்பதைக் காரணம் காட்டி என்னை பல வகையில் நிராகரித்தார். இதுதான் எனக்கும் மனைவிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம். சந்தியாவின் ஒவ்வொரு கேள்வியும் என்னை கடுமையாக அவமானப்படுத்தியதால் அவளை கொலை செய்த பிறகும் உடலைத் துண்டு, துண்டாகக் கூறுபோட்டேன்’’ என்று கூறியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.\nமனைவியைக் கொடூரமாக கொலை செய்த பாலகிருஷ்ணன், அதன் பிறகு சர்வசாதாரணமாகவே இருந்துள்ளார். அவரின் இந்த மனநிலை குறித்து போலீஸார் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பாலகிருஷ்ணன் சிரித்துள்ளார். சந்தியா கொலை செய்யப்பட்ட தகவலையறிந்து அவரின் பெற்றோர், தங்கை மற்றும் உறவினர்கள் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்குப் பதறியபடி நாகர்கோவிலிருந்து வந்திருந்தனர். அவர்களிடம் சந்தியாவின் உடல் பாகங்களைப் போலீஸார் காண்பித்தனர். அப்போது, சந்தியாவின் அம்மா பிரசன்னா, `உன்னை இந்த நிலைமையில் பார்க்கவா சென்னைக்கு அனுப்பி வைத்தேன்' என்று கதறியுள்ளார். அவருக்குப் போலீஸாரும் உறவினர்களும் ஆறுதல் கூறியுள்ளனர்.\nபோலீஸ் விசாரணையின்போது பாலகிருஷ்ணன் பதற்றமில்லாமலேயே இருந்துள்ளார். அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் போலீஸாருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சந்தியாவின் கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் 16 நாள்களுக்குப் பிறகு நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=685&Itemid=84", "date_download": "2019-10-20T21:37:42Z", "digest": "sha1:P77U633D4H4UCHIFCVMVG3QQITX6N5BW", "length": 15716, "nlines": 72, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் 25 - 26\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nகுமாரபுரம் 25 - 26\nபெத்தாச்சியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றெனினும் அது தவிர்க்க முடியாத ஒன்று எனக் காலகதியில் உணர்ந்து கொண்ட அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் தங்கள் தங்கள் மேய்ச்சற் தரைகளை நோக்கிப் போய்விட்டார்கள். நிர்மலாவுக்கும் வன்னியராசனுடன் நெடுங்கேணி மகாவித்தியாலயத்திலேயே இடங் கிடைத்ததால், அவாகளிருவரும் நெடுங்கேணியிலேயே வசித்தனர். பவளம் கணவனுடன் பழம்பாசியில் இருந்தாள். தோட்டத்திலே சித்திராவுடனும், விஜயாவுடனும் செல்லையர் துணையாக இருந்தார்.\nவிஜயா இளமையின் எல்லைக்கோட்டில் பூத்துக் குலுங்கினாள். தன் வயதிற்கேற்ற உணர்வுடகளுடன் வசந்தமான, பல இனம்புரியாத கனவுகளை அவள் இதயத்திலே தேக்கி வாழ்ந்தாள். சில சமயங்களில் அந்தக் கனவுகள், அவளுடைய விழிவாசல்களிலும் வந்து, அழகாக நர்த்தனம் புரிந்தன. சதா நாவல்களுடனும், வானொலி அருகிலும் தன் பொழுதில் பெரும்பகுதியைக் கழித்த அவள், இருந்திருந்தாற் போல் தன்னை மறந்து, கனவுகளில் லயித்துப் போவாள். இவ்வளவு நாட்களும் கூட்டிலிருந்த சிறு பறவைக்கு இறக்கைகள் முளைத்து நாளடைவில் அவை பலம்பெற்றுப் பறப்பதற்குத் தினவெடுக்கத் தொடங்கின.\nஒருநாள் மாலை, வானொலியில், மாதர் கேட்டவை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த விஜயா, நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே, வளவு வாசலடியைத் திரும்பிப் பார்த்தாள். யாரோ நிற்பது தெரியவே, அவள் எழுந்து வாசலடிக்குச் சென்றபோது, அங்கு ஒரு இளைஞன் நின்றிருந்தான்.\nசிவந்த முகமும், சுருண்ட கேசமும் உடைய அந்த இளைஞன் யாரென்று ஒருகணம் விஜயா நினைவுகூர முயன்றபோது, அவளைக் கண்ட அந்த இளைஞனுடைய விழிகள் ஆச்சரியத்தால் அகன்று, முகபாவமே மாறிப்போயிற்று 'சித்திரா\" என அவன் தன்னை அடக்கமாக அழைத்தபோது, அவனை மீண்டும் ஏற இறங்க நோக்கிய விஜயா, அவனை வரவேற்கக்கூடத் தோன்றாமல், 'அக்கா அக்கா\" என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டை நோக்கித் துள்ளியோடினாள்.\nசித்திரா அங்கு இல்லாமற் போகவே, அவள் வழமையாக வேலை செய்யும் வாழைத்தோட்டம் பக்கம் ஓடிய விஜயாவின் சந்தடி கேட்டுச் சித்திரா நிமிர்ந்து பார்த்தாள். 'அக்கா அத்தான் வந்திருக்கிறார்\" என்று விஜயா மூச்சிரைக்கக் கூறியபோது, இவளுக்கென்ன விசரோ எனச் சித்திரா நினைத்தாள். விஜயா, அத்தான் வந்திருக்கிறார் என்றபோது, அவளுக்குப் பழக்க தோஷத்தில் முதலில் குமாருவுடைய நினைவுதான் முன்வந்தது. பின் சட்டென அதன் அர்த்தம் அவளுக்குப் புரிந்��போது, அவள் விக்கித்துப்போய் நின்றுவிட்டாள்.\nஅவளுடைய முகத்தில் ஏற்பட்ட மாறுதலையும், அவள் எதுவுமே பேசமுடியாமல் நிற்பதையும் கவனித்த விஜயா, 'நான் போய் அவரை இருக்கச் சொல்லுறன், நீ வா\" என்று கூறிவிட்டு, மீண்டும் வாசலை நோக்கி ஓடினாள்.\nயாழ்தேவியில் மாங்குளம் வந்த கங்காதரன் அங்கு ஒரு கடைவாசலில் முல்லைத்தீவு பஸ்சுக்காகக் காத்திருக்கையில், தண்ணீரூற்றிலே அவனுடன் ஆரம்பக் கல்வி கற்றவனும், அவனுக்கு ஓரளவு பழக்கமுமான தருமலிங்கம் தற்செயலாக அவ்விடம் வந்தபோது, கங்காதரனுக்கு ஊருக்கே போய்ச் சேர்ந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.\nமிகச் சிறிய வயதிலேயே யாழ்ப்பாணத்தில் கல்விகற்கச் சென்றுவிட்டதனாலும், விடுமுறைக்கு வருகையிலும் யாருடனும் அதிகம் பழகச் சந்தர்ப்பம் கிடைக்காமையாலும், கங்காதரனுக்கு ஊரில் நெருங்கிய நண்பர்கள் இருக்கவில்லை.\nஇப்போ முல்லைத்தீவுக்குப் போகும் பஸ்சுக்காகக் காத்திருந்த தருமலிங்கத்துடன் அவன் இந்த இரண்டு வருடங்களுக்குள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிக் கேட்றிந்து கொண்டான். மணமுடித்து ஆறுமாதத்திலேயே சித்திரா தன் கணவனை அகாலமாக இழந்தது பற்றித் தருமலிங்கம் கூறியபோது கங்காதரன் திகைத்துப் போனான்.\nதருமலிங்கத்துக்கும் கங்காதரனுடைய குடும்ப விஷயங்கள் ஓரளவு தெரியும். வன்னியா வளவுக்காறருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களையும், அவர்கள் இன்று அடைந்துள்ள நன்னிலையையும், குலசேகரத்தார் தன் மகனுக்குத் தெரிவிக்காது விட்ட காரணம் அவனுக்குப் புரிந்தது.\nஎனவே கங்காதரனுக்கு ஏற்பட்ட திகைப்பையும், கலவரத்தையும் கண்டு தருமலிங்கம் நடந்த விஷயங்களையெல்லாம் விஸ்தாரமாகக் கூறியபோது, அவற்றையெல்லாம் துடிக்கும் நெஞ்சுடன் கேட்டான் கங்காதரன். விபரங்களை அறிந்தபோது தன்னுடைய தகப்பனார் செய்திருக்கக்கூடிய சதிகளையும் அவன் ஊகித்து அறிந்து கொண்டான்.\nஅவர்மேல் எல்லையற்ற வெறுப்புடன் அவன் தன் வீட்டுக்குச் சென்றபோது தன் தாய், தந்தையருடைய நிலமை அவனுடைய இதயத்தை உருக்கியது. காணி பூமியை இழந்துவிட்ட குலசேகரத்தாரில் பழைய திமிரும், மிடுக்கும் காணப்படவில்லை. இரத்த புஷ்டியாய் வளையவந்த தாய் படுக்கையில் கிடந்தாள்.\nகங்காதரனைக் கண்டதும் அவள் அவனைக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கி விட்டாள். தகப்பன், மகனுடைய உ��ுவ வளர்ச்சியைக் கண்டு மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டார். அவர்களுடன் வெகுநேரம் இருந்து தன்னைப் பற்றியும் தான் பெற்ற பட்டத்தையிட்டும் கூறி அவர்களுடன் மத்தியான உணவையும் அருந்தியபின் மாலையில் அவன் வெளியே புறப்பட்டபோது, 'எங்கை ராசா போறாய்\" என்று தாய் கேட்டாள். 'சித்திரா வீட்டை\" என்று தாய் கேட்டாள். 'சித்திரா வீட்டை\" என்று அவன் பதில் சொன்னபோது, 'நீ ஏன் மோனை இப்ப அங்கை போறாய்\" என்று அவன் பதில் சொன்னபோது, 'நீ ஏன் மோனை இப்ப அங்கை போறாய்\" என்று குலசேகரத்தார் தொடங்கவே, 'நீங்கள் செய்ததுகளெல்லாம் எனக்குத் தெரியும்\" என்று குலசேகரத்தார் தொடங்கவே, 'நீங்கள் செய்ததுகளெல்லாம் எனக்குத் தெரியும் இனிமேலாகிலும் என்னை என்ரை எண்ணப்படி நடக்க விடுங்கோ இனிமேலாகிலும் என்னை என்ரை எண்ணப்படி நடக்க விடுங்கோ\" என்று அவன் அமைதியாக ஆனால் உறுதியாகக் கூறிப் புறப்பட்டபோது, மகன் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் எவ்வளவோ மாறிப்போய்விட்டாள் என்பதை அவனுடைய பெற்றோர் உணர்ந்து கொண்டனர்.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 17805872 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_24.html", "date_download": "2019-10-20T22:05:40Z", "digest": "sha1:FF5IYABESFPZ7UC5PHAGHUXKIPGDQSQG", "length": 48466, "nlines": 162, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஜித் அவர்களே,, அஷ்ரப் உங்கள் தந்தையாருக்கு \"சும்மா\" ஆதரவு வழங்கவில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜித் அவர்களே,, அஷ்ரப் உங்கள் தந்தையாருக்கு \"சும்மா\" ஆதரவு வழங்கவில்லை\nறவூப் ஹக்கீம் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தலைவர் அஷ்ரஃப் தங்களது தந்தைக்கு ஆதரவு வழங்கியது போன்று றவூப் ஹக்கீம் உங்களுக்கு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாகக் கூறியுள்ளீர்கள்.\nஹக்கீம் உங்களது கட்சிக்குள் நடந்தேறிய வேட்பாளர் போட்டியில் ரணிலுக்கு எதிராக உங்களோடு தோழுரசி நின்றதுபோல் அன்று அப்பர் பிரேமதாசா கட்சிக்குள் எதிர் நோக்கிய சவால்களின் போது ஜேயாருக்கு எதிராக அஷ்ரஃப், தங்களது அப்பாவோடு உடன்பட்டு நிற்கவில்லையே.\nஅப்பரின் ஐக்கிய தேசியக் கட்சியை காலாகாலமாக எதிர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும், பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் தன்னையும் தனது சமூகத்தையும் அடையாளப்படுத்தியவர் அஷ்ரஃப் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அக்காலத்தில் நீங்கள் சிறுபிள்ளையாயிருந்தீர்கள்.\nமேலும், உங்கள் அப்பரின் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையை நாடாளுமன்றில் பெற்றிருந்த வாய்ப்பை பயன்படுத்தி அன்றிருந்த தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்திய சாதனையை நிகழ்த்திய பின்னரே அஷ்ரஃப் அப்பாவுக்கு ஆதரவளித்தார்.முன்கூட்டிய நிபந்தனை வெற்றி பெற்றதன் அடிப்படையில் வந்த ஆதரவு அது. இவ்வாதரவு முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றில் பன்மையாக கால்பதிக்க வாய்ப்பளித்தது. இவ்வாறாகவா இப்போது ஹக்கீம் அவர்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறார்\nகல்முனை மன்சூர் மற்றும் சம்மாந்துறை B.A மஜீத் ஆகியோரை 1989 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிக்கு நிறுத்துவதில்லை என்ற உங்கள் தந்தை அஷ்ரஃபுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு, அவ்விருவரையும் தேசியப்பட்டியலில் உறுப்பினராக்கியது மட்டுமல்லாமல் அமைச்சர்களாகவும் ஆக்கி அஷ்ரஃபுக்கு ஆணி அடித்தார் என்பதையும் மறப்பதற்கில்லை.\nஅஷ்ரஃப், சிறீமாவோ பண்டாரநாயக்காவுடன் எழுத்து மூல உடன்படிக்கை செய்வதில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஜூனியர் பொன்னம்பலத்துடன் ஏற்பட்ட தகராறினால்தான் அங்கிருந்து வெளியேறி உங்களது அப்பாவுக்கு \"மறைமுக\" ஆதரவை தந்தார் என்பதையும் இங்கு உங்களுக்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.\n1989 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் நான் 13 உறுப்பினர்களோடு ஈரோஸ் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரானேன்.நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் முடித்து சிலநாட்கள் கழிந்த பின்னர் தோழர் பாலகுமாரன் தலைமையில் மரியாதை நிமித்தம் ஜனாதிபதி என்ற வகையில் உங்கள் தந்தையாரை உங்களது கொழும்பு வாழைத்தோட்ட இல்லத்தில் சந்தித்தோம்.\nநாங்கள் ஒவ்வொருவராக ஜனாதிபதி பிரேமதாசவுடன் பெயர் கூறி கை குலுக்கும் வேளை \"நான் பஷீர்\" என்று சொன்னவுடன் என்னை முஸ்லிம் என்று அடையாளம் கண்ட உங்கள் அப்பா நான் ஜனாதிபதியானது அஷ்ரஃப் ஆதரவளித்ததனால்தான், நான் முஸ்லிம்களுக்கு கடமைப்பட்ட���ள்ளேன் என்று எனது கைகளை இறுகப் பற்றியவாறு கூறினார்.அவர் அன்றைய ஜனாதிபதித் தேர்தலில் 50% + 30000 வாக்குகளையே பெற்றிருந்தார்.அன்று அஷ்ரஃபின் ஆதரவு கிடைத்திராவிட்டால் உங்கள் அப்பர் அம்போவாகியிருப்பார்.\n உங்கள் அப்பா ஜனாதிபதி பிரேமதாச எனது ஏறாவூர் முஸ்லிம் விவசாயிகள் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்மன்கடுவையில் அக்காலத்தில் செய்து வந்த புகையிலை பணப்பயிர் வயல்களை, அந்த பகுதி தலைமை பிக்குவின் கதையைக் கேட்டு நெருப்பு வைத்து கொழுத்தி எனது ஊராரை துரத்தியடித்தார் என்பதையும் தங்களுக்கு சொல்லி வைக்கிறேன்.\nபின்னர் அந்த பிக்கு, புலிகளால் கொல்லப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா சஜீத் அவர்களே\nஇப்படி பார்த்தா நீங்கள் எவ்வளவு மாறுபாடுகள்\nமுஸ்லீம் அரசியல் பரிமாணத்தில் இது மற்றோரு படிக்கல், இதட்குமுன் முஸ்லிம்கள் யார் ஜனாதிபதி வேட்பளராகவேண்டுமென்ற தீர்மானத்தில் பங்கெடுக்கவில்லை, மாறாக தெரியப்பட்ட வேட்ப்பாளரையே ஆதரித்துவந்தனர், இம்முறை அதில் பங்கெடுத்திருக்கும்போது இனி நாங்கள் எவ்வாறு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாமென சிந்திக்கவேண்டும், யார் யாருடன் முஸ்லிம்களோ தமிழர்களோ ஒப்பந்தங்கள் செய்வார்களோ அவர்கள் தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம் அதனை சிங்கள மக்கள் விரும்பவேமாட்டார்கள், தலைவர் அஸ்ரப் அவர்களின் காலம் வேறு தற்போதைய நிலைமை வேறு, அஸ்ரப் அவர்கள் பிரேமதாசவிற்கு ஆதரவளித்ததட்கு சுதந்திரக்கட்ச்சியின் சூழ்ச்சி மற்றும் ஜெ ஆர் ஜெயவர்த்தனே அஸ்ரப் அவர்களை ஒரு சதத்திட்கும் கணக்கெடுக்காதது அடுத்தகாரணம், பேரம்பேசும் காலம் மலையேறிவிட்டது சேர்ந்து சென்று காரியம் சாதிக்கும் காலமிது, மீண்டும் வெள்ளைவான், கிரீஸ் மனிதன், அரச ஆதரவுடனான முஸ்லீம் படுகொலை என்பவைகளை தடுத்தநிறுத்தவேண்டிய காலம், உங்களுக்கு வேண்டுமென்றால் கோத்தாவை ஆதரியுங்கள் அவர்தான் உங்கள் ஆயுத மிரட்டலுக்கு சரியான தலைவர் அதட்க்காக முஸ்லீம் வாக்குகளை பலியிடாதீர்கள், உங்களுடன் கைகுலுக்கியபோது பிரேமதாசாவுக்கு முஸ்லீம் ஆதரவு உணர்வு இருந்ததா இல்லையா நீங்கள் உங்களது அரசியலுக்காக மஜீத்தையும் மன்சூரையும் தடுத்தது கௌரவமானசெயலா நீங்கள் உங்களது அரசியலுக்காக மஜீத்தையும் மன்சூர��யும் தடுத்தது கௌரவமானசெயலா அவர்கள் இன்றுள்ள முஸ்லீம் அரசியல் துரோகிகளைவிட அவ்வளவு துரோகிகளா அவர்கள் இன்றுள்ள முஸ்லீம் அரசியல் துரோகிகளைவிட அவ்வளவு துரோகிகளா இறைவனொருத்தனிருப்பதை யாரும் மறந்து விடக்கூடாது\nபயங்கரவாதி ஸஹ்ரானுடன், தோன்றும் வீடியோவின் உண்மை நிலை என்ன - ஹக்கீம் விளக்குகிறார் இதோ\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக...\nயாழ் - சர்வதேச விமான நிலையம் திறப்பின்போது 2 குளறுபடிகள்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில...\nவிமல் வீரவன்சவின், பைத்தியக்கார பேச்சு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் மேடையில் விமர்சனங்களை முன்வைத்த...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\nமுஸ்லிம் வாக்குகளுக்காக பிச்சை கேளாமல் 70 வீத சிங்கள, வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகலாம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக பிச்சை கேட்காமல், கூட்டு எதிர்க்கட்சி...\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியரின் கைதையடுத்து, வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோயின் உடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட கௌடான ...\nசஜித் 49.29 வீதம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகுவார் - கோத்தாபய 46.62 வீதம் வாக்குகளை பெறுவார் - சுயாதீன ஆய்வில் கண்டறிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதிய...\nமுஸ்லிம்களிடமிருந்து கிடைத்த தகவலை கூறிய பாதிரியார், மற்றுமொரு குற்றச்சாட்டில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல் அரச��ங்கத்தின் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு வழங்கப்பட்டபோதும், தாக்குதலைத் தடுக...\nசு.க. அரசியல்வாதிகளுக்கான ஹூ சத்தம் அதிகரிக்கிறது - Call எடுத்து ஆறுதல்படுத்திய கோத்தபாய\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தொடர்ந்தும் போராடி, அந்த கட்சியின் ஆதரவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற...\nடுபாயில் 27 இலங்கை முஸ்லிம், இளைஞர்கள் கைது..\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் 25 முதல் 27 இலங்கை முஸ்லீம் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கை ஜமாத்த...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாய���ம், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958095", "date_download": "2019-10-20T21:46:56Z", "digest": "sha1:EY2SRGI6PLPR4BSHOLAEVRH47FCO4IYV", "length": 7792, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓசோன் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓசோன் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி\nகீழக்கரை, செப்.19: ஓசோன் தினத்தை முன்னிட்டு கீழக்கரை கண்ணாடிவாப்பா இண்டர்நேசனல் பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று கடற்கரையில் மனித சங்கிலி நடத்தினர். முன்னதாக பள்ளியின் முதல்வர் ராஜேஸ் கிருஷ்ணன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். மேலாளர் அபுல்ஹசன் முன்னிலை வகித்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்தும், காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷமிட்டும் கடற்கரை வரை சென்றது. அங்கு மனித சங்கிலி நடத்தி ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கான காரணிகள் குறித்து பேசினர்.\nதமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nவாறுகால்,சாலைகள் இல்லாமல் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி அலட்சியத்தில் நகராட்சி நிர்வாகம்\nமாவட்டம் முழுவதும் பரவலாக மழை அதிகபட்சம் கடலாடியில் 117 மி.மீ\nவிவசாயிகள் பயன்பெற காவிரி,வைகை, குண்டாறு திட்டம் நிறைவேற்ற வேண்டும் வைகை பாசன சங்கம் வலியுறுத்தல்\nஅறிவியல் கண்காட்சியில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nதாசில்தார் மூலமாகவே நிலஉடைமை திருத்தம் செய்ய வேண்டும் விவசாயிகள் வேண்டுகோள்\nமாநில செஸ் போட்டிக்கு பள்ளி மாணவர் தேர்வு\nசோர்வடைந்த அதிகாரிகளால் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு மண்வளம் பாதிக்கும் அபாயம்\nதடை விதித்த மீன்வளத்துறை திடீர் தாராளம் விசைப்படகுகளுக்கு மட்டும் அனுமதி பாரபட்சம் என பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் புகார்\nநெசவாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் காங். நெசவாளர் பிரிவு வேண்டுகோள்\n× RELATED சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cricketaddictor.com/tag/india/", "date_download": "2019-10-20T21:23:05Z", "digest": "sha1:VQOGFBCZSQXK7A7M4H6IBT5UJNZQDKL3", "length": 4561, "nlines": 71, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "India - tamil.cricketaddictor.com", "raw_content": "\nநிதாஹஸ் டிராபி 2018: முத்தரப்பு தொடரில் இருந்து கிடைத்த சிறந்த XI\nஅசின் ஜஹானை இன்று சந்திக்கிறது பிசிசிஐ-யின் லஞ்ச ஒழிப்பு கழகம்\nதோனியிடம் பிடித்தது என்னவென்று கூறினார் நடிகை நீட்டு சந்திரா\nஇந்த வருட ஐபில்-இல் முகமது ஷமி விளையாட வாய்ப்புள்ளது\nஎரிகிற தீயில் எண்ணையை ஊற்றினார் முகமது ஷமி\nதனக்கு பிடித்த தடகள வீரர் யாரென கூறினார் விராட் கோலி\nநீங்க வந்தா மட்டும் போதும் – கோலி, அனுஷ்காவை அழைக்கும் இலங்கை அ��ைச்சர்\nஇரானி கோப்பையில் இரட்டை சதம் அடித்த வாசிம் ஜாபரை வாழ்த்திய ஹர்பஜன் சிங்\nசஹாலை பற்றி பேசிய கேப்டன் விராட் கோலி\nமுகமது ஷமி பிரச்னையை பற்றி பேச மறுத்த யுவராஜ் சிங்\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nஇனி நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது; சுரேஷ் ரெய்னா - tamil.cricketaddictor.com on அனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார் \nஅனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார் - tamil.cricketaddictor.com on இனி நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது; சுரேஷ் ரெய்னா \nSelva on இரண்டாவது டி.20 போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2019/04/10113635/1236504/Coffee-scrub-that-dries-the-skin-dirt.vpf", "date_download": "2019-10-20T22:44:24Z", "digest": "sha1:HZY6GYEV3IDZBBEPFSHBZDW4BOHR33UM", "length": 17457, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "சருமத்தில் உள்ள அழுக்கை போக்கும் காபி ஸ்க்ரப் || Coffee scrub that dries the skin dirt", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசருமத்தில் உள்ள அழுக்கை போக்கும் காபி ஸ்க்ரப்\nகாபியை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும்.\nகாபியை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும்.\nகாபி உங்களை எப்படி உற்சாகமாக வைத்து கொள்கிறதோ அதேபோல காபியை கொண்டு உங்கள் அழகையும் அதிகரிக்க முடியும். காபியை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும். மேலும் சருமத்தை இறுக செய்யும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கம், சூரிய கதிரால் ஏற்பட்ட கருமை நிறம் ஆகியவை அகன்று முகம் பிரகாசிக்கும்.\nகாபி தூள் மற்றும் பட்டை பொடி இரண்டையும் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்து வந்தால் இறந்த செல்கள் அகன்று முகம் பிரகாசமாகும். காபி முகத்தில் அதிகபடியாக சுரக்கும் எண்ணெய் பிசுக��கை குறைக்கும். பட்டை தூள் சருமத்தில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.\nகாபி தூள் - ஒரு கப்\nபட்டை பொடி - 2 தேக்கரண்டி\nதேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி\nசர்க்கரை - ஒரு கப்\nஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். அதில் காபி தூள், பட்டை தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்த கொண்டு வாரத்தில் மூன்று முறை உடலுக்கு ஸ்க்ரப் செய்து கொள்ளலாம்.\nகாபி ரோஸ் வாட்டர் ஃபேஸ் ஸ்க்ரப்\nரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் உண்டு. சருமத்தில் பிரச்சனைகளுக்கான தீர்வாக இருக்கும் இந்த ரோஸ் வாட்டர். இது சருமத்திற்கு சிறந்த க்ளென்ஸராக செயல்படும். சருமத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்யும்.\nகாபி தூள் - ஒரு கப்\nரோஸ் வாட்டர் - 2 தேக்கரண்டி\nஒரு பௌலில் காபி தூள் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டியும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் உடல் முழுவதும் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.\nஎல்லாவகை சருமத்திற்கும் சிறந்தது கற்றாலை. இதில் வைட்டமின் சி, ஈ, பீட்டா கெரோட்டின் போன்றவை நிறைந்திருக்கிறது. இது உங்கள் சருமத்தில் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். மேலும் இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.\nகாபி தூள் - ஒரு கப்\nகற்றாலை ஜெல் - 5 தேக்கரண்டி\nஒரு பௌலில் காபி தூள் மற்றும் கற்றாலை ஜெல் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் மசாஜ் செய்ததும் பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஎண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு\nபெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்\nஉதட்டின் சுருக்கத்தை போக்கும் பாட்டி வைத்தியம்\nகால் நகங்களை சுத்தம் செய்வது எப்படி\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு ஸ்கால்ப் மசாஜ்\nஎண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்\nமுகத்தை பொலிவாக்கும் முட்டையின் வெள்ளைக்கரு\nமுகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்\nசருமத்தின் இறந்த செல்களை நீக்கும் இயற்கை பேஸ் பேக்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/nerv-dx-p37117705", "date_download": "2019-10-20T22:01:34Z", "digest": "sha1:WKQB3OOCRAJFEYW4GKBQSDA42ZK7PKD7", "length": 19287, "nlines": 363, "source_domain": "www.myupchar.com", "title": "Nerv Dx in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Nerv Dx payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Nerv Dx பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் ���டிப்படையில் Nerv Dx பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Nerv Dx பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Nerv Dx பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Nerv Dx-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Nerv Dx-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Nerv Dx-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Nerv Dx-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Nerv Dx-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Nerv Dx எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Nerv Dx உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Nerv Dx உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Nerv Dx எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Nerv Dx -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Nerv Dx -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNerv Dx -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Nerv Dx -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67331-kane-williamson-gets-revenge-on-virat-kohli-for-2008-semi-loss.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T21:09:51Z", "digest": "sha1:GMFFRPCOIB2IICLBOJFHLPWIYWOKB3B2", "length": 11253, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "12 வருடங்கள் பகை: பழி தீர்த்தாரா வில்லியம்சன்? | Kane Williamson gets revenge on Virat Kohli for 2008 semi loss", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இட��த்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n12 வருடங்கள் பகை: பழி தீர்த்தாரா வில்லியம்சன்\n2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.\nஎனவே இந்திய அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டி அபார வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை விராட் கோலி வீழ்த்தினார்.\nஇந்தப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வாய்ப்பு 12 ஆண்டுகள் கழித்து கேன் வில்லயம்சனிற்கு நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி மூலம் கிடைத்தது. இந்தப் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.\nஎனவே ஆட்டம் அடுத்த நாளான இன்று தொடரப்பட்டது. ஆகவே இந்தப் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் பழைய வரலாறு மீண்டும் ஒருமுறை திரும்பும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். எனினும் இன்றைய போட்டியில் இந்திய அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ரன்களில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 12 வருடங்களுக்கு முன்பு அரை இறுதியில் அடைந்த தோல்விக்கு வில்லயம்சன் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அத்துடன் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணியின் கோப்பை வெல்லும் கனவு தகர்ந்து போனது. மேலும் தோனி 2011ஆம் ஆண்டு ��லகக் கோப்பை வென்றப் போது விராட் கோலி அந்த அணியில் இடம்பெற்று இருந்தார். அதேபோல நடப்பு உலகக் கோப்பை தொடரை விராட் கோலி வென்று இருந்தால் அந்த அணியில் தோனி இடம் பெற்றிருந்துப்பார். அது ஒரு பெரிய வரலாறாக இருந்திருக்கும். விராட் கோலி இதனையும் தவறவிட்டார்.\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனியாக ஒரு செயலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட்: ராஞ்சியில் இன்று தொடக்கம்\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனியாக ஒரு செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF?utm_source=google_amp_article_related", "date_download": "2019-10-20T21:06:32Z", "digest": "sha1:FJD4DNCIVV62TM2K2BPN2LCC5OXZOBEF", "length": 8986, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செல்ஃபி", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும��� ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nபாலிவுட் நடிகர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி: செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரபலங்கள்\nகாதலும் மேஜிக்கும்... இணையத்தில் வைரலாகும் நடிகை பாவனா செல்ஃபி\n’என் ஹீரோக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி:’ ஹாலிவுட் நடிகர்களுடன் ஷாரூக் செல்ஃபி\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\n‘ரயில் பாதையில் ஆபத்தாக செல்ஃபி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்’ - ரயில்வே எச்சரிக்கை\nவைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் - மதிமுக அறிக்கை\n விராத் செல்ஃபியில் ரோகித் இல்லை\nபொதுமக்களுடன் செல்ஃபி : வேலூரில் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\nஆஸ்திரேலிய பிரதமர் செல்ஃபிக்கு இந்திய பிரதமர் பாராட்டு\nரயில் முன் செல்ஃபி எடுத்த மாணவர் பலி : புதுக்கோட்டையில் விபரீதம்\nதற்கொலைக்கு முயன்ற வாலிபர்: தடுத்து நிறுத்தியது ’செல்ஃபி’\nசுறா மீன் தாக்குதலை விடவும் செல்ஃபி தான் ஆபத்து - அதிர வைத்த புள்ளிவிவரம்\nஅன்று செல்ஃபி எடுக்க முடியாமல் தவித்தவர்; இன்று அவரையே வென்றார்\nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் ‘காக்ரோச் சேலஞ்ச்’\nபாலிவுட் நடிகர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி: செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரபலங்கள்\nகாதலும் மேஜிக்கும்... இணையத்தில் வைரலாகும் நடிகை பாவனா செல்ஃபி\n’என் ஹீரோக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி:’ ஹாலிவுட் நடிகர்களுடன் ஷாரூக் செல்ஃபி\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\n‘ரயில் பாதையில் ஆபத்தாக செல்ஃபி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்’ - ரயில்வே எச்சரிக்கை\nவைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் - மதிமுக அறிக்கை\n விராத் செல்ஃபியில் ரோகித் இல்லை\nபொதுமக்களுடன் செல்ஃபி : வேலூரில் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\nஆஸ்திரேலிய பிரதமர் செல்ஃபிக்கு இந்திய பிரதமர் பாராட்டு\nரயில் முன் செல்ஃபி எடுத்த மாணவர் பலி : புதுக்கோட்டையில் விபரீதம்\nதற்கொலைக்கு முயன்ற வாலிபர்: தடுத்து நிறுத்தியது ’செல்ஃபி’\nசுறா மீன் தாக்குதலை விடவும் செல்ஃபி தான் ஆபத்து - அதிர வைத்த புள்ளிவிவரம்\nஅன்று செல்ஃபி எடுக்க முடியாமல் தவித்தவர்; இன்று அவரையே வென்றார்\nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் ‘காக்ரோச் சேலஞ்ச்’\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-20T22:09:48Z", "digest": "sha1:Y2XY2MSK2AHFJ6IUDP7HWQYN7K67K24A", "length": 8435, "nlines": 153, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மகாராணியாருடன் ஒரு அபூர்வ செல்பி! - Tamil France", "raw_content": "\nமகாராணியாருடன் ஒரு அபூர்வ செல்பி\nமகாராணியாருடன் செல்பி எடுக்கும் பாக்கியம் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு கிடைத்துள்ளது.\nஅந்த அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா\nகேம்பிரிட்ஜிலுள்ள Royal Papworth மருத்துவமனைக்கு மகாராணியார் சென்றிருந்தபோது, அங்கு பணிபுரியும் Jason Ali என்னும் மருத்துவருக்குதான் அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.\nமகாராணியார் வரும்போது பணியிலிருந்த Jason Ali, எப்படியும் மகாரணி இந்த வழியாக வருவார், ஒரு செல்பி எடுத்து விடலாம் என கெமராவை ஆங்கிள் பார்த்து வைத்து தயாராக நிற்க, சொல்லி வைத்தாற்போல், மகாராணியும் கெமராவைப் பார்த்து ஒரு புன்னகை பூக்க, அற்புதமான ஒரு செல்பி அவருக்கு கிடைத்துள்ளது.\nஏதோ, தானும் மகாராணி போகிற வழியில் நிற்பதுபோல் ஒரு புகைப்படம் கிடைக்கும் என்று எண்ணியிருந்த Jason Aliக்கு, மகாராணியாரே புன்னகையுடன் போஸ் கொடுக்கும் ஒரு அபூர்வ செல்பி கிடைத்ததை நம்ப முடியவில்லை.\nஎன்றாலும், மகாராணியாருடன் செல்பி எடுத்த முதல் நபர் Jason Ali அல்ல ஏனென்றால், 2014இல் Belfastஇலுள்ள St George’s Marketக்கு சென்றிருந்தபோது, எதிர்பாராமல் ஒரு செல்பிக்குள் சிக்க நேர்ந்தது மகாராணிக்கு.\nJack Surgenor என்னும் 14 வயது சிறுவன், மகாராணி செல்லும் வழியில் திடீரென குனிந்து ஒரு செல்பி எடுக்க, மகாராணியாரின் பாதுகாவலர்களுக்கு கிலி பிடித்தது.\nமகாராணி மட்டுமின்றி இளவரசர் சார்லஸ், வில்லியம், கேட் என ராஜ குடும்ப உறுப்பினர்கள் பலரும் எதிர்பாராத செல்பிக்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்கள்.\nசெல்ஃபி எடுக்க முயன்றவரை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை..\nவிசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பெண் கைது \nரணிலின் நம்பிக்கைக்கு உரியவரை தூக்கிய கோத்தபாய..\nVal-de-Marne : பேருந்து மீது திடீர் தாக்குதல்..\nஆறு தீயணைப்பு வீரர்கள் கைது\nஎல்பிட்டிய தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை – பீட்ரூட் தோசை\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nதிருமண ஆசைக்காட்டி இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்..\nவிபத்தில் சிக்கிய ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\nநோர்து-டேம் தேவாலயத்துக்கு அருகே தாக்குதலுக்கு திட்டமிட்ட பெண்களுக்கு 30 வருட சிறை..\nரத்தம் பீறிட்டு அடிக்க அடிக்க, போராடி கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்\n269 பயணிகளுடன் பயணித்த விமானம்- திடீரென தரையிறக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-10-20T21:47:28Z", "digest": "sha1:2KCQ54RGLVPJ6TNPPLJPA7LRXIRMMPTM", "length": 39342, "nlines": 566, "source_domain": "abedheen.com", "title": "கல்கி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகல்கியின் ‘சங்கீத யோகம்’ பற்றி க.நா.சு\nநான் செவிடன். அதாவது சங்கீதத்தைப் பற்றிய வரையில் நான் செவிடன். அரைச்செவிடு, கால்செவிடு கூட இல்லை; முழுச் செவிடுதான், ‘அப்படியிருந்தும் கல்கியின் தமிழ் இசை விவாதக் கச்சேரிகளை – அதாவது அது பற்றிய கட்டுரைகளை – என்னால் படித்து வெகுவாக ரஸிக்க முடிகிறது. சங்கீத யோகம் என்கிற இந்தப் புஸ்தகத்தில் தமிழிசை இயக்கத்தைப்பற்றி கல்கி எழுதிய கட்டுரைகள் பலவும் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. பதினைந்து பதினாறு வருஷங்களுக்கு முன் தொடங்கி, ஒரு நாலைந்து வருஷங்கள் தமிழனின் தினசரிப் பேச்சிலும் வாழ்க்கையிலும் அடிபட்ட விஷயம் இது. கல்கியின் எழுத்தின் சிறந்த அம்சங்கள் பலவற்றிற்கும் உதாரணமாக அந்த���் காலத்து ‘எரியும் பிரச்சினை’க் கட்டுரைகள் உதவுகின்றன.\nஆசிரியர் முகவுரையிலேயே நம்மைக் கவர்ந்துவிடுகிறார். ‘சங்கீத யோகம்‘ முதலிய தமிழிசை இயக்கக் கட்டுரைகளை ஒரு புஸ்தகமாகப் போட்டால் என்ன’ என்று சின்ன அண்ணாமலை ஒரு போடு போட்டார்.\n அதனால் பூகம்பமோ யுகப் புரட்சியோ ஏற்பட்டுவிடாது. ஆனால் எதற்காகப் போடவேண்டும்\n‘உலகப் புரட்சியையும் உலக மகா யுத்தத்தையும் தடுப்பதற்காகத்தான்’ என்று சொன்னார் சின்ன அண்ணாமலை.\n‘சங்கீத யோகத்துக்கும் உலகப் புரட்சிக்கும் என்ன சம்பந்தம்\n‘அது என்ன அப்படிச் சொல்கிறீர்கள் அச்சகத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போனால் அவர்கள் ஸ்டிரைக் செய்வார்கள். அதன் மூலம் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கும் பெருகும்; உலகப் புரட்சி ஏற்படும்; ருஷ்யாவின் தலையின் அணுகுண்டைப் போடுவார்கள்; மூன்றாவது உலக மகாயுத்தம் ஆரம்பமாகும். இதையெல்லாம் தடுப்பதற்காகத்தான் சொல்கிறேன். சங்கீத யோகத்தைப் புத்தகமாகப் போட்டால் அச்சகத் தொழிலாளிகள் சிலருக்கு வேலை கிடைக்குமல்லவா அச்சகத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போனால் அவர்கள் ஸ்டிரைக் செய்வார்கள். அதன் மூலம் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கும் பெருகும்; உலகப் புரட்சி ஏற்படும்; ருஷ்யாவின் தலையின் அணுகுண்டைப் போடுவார்கள்; மூன்றாவது உலக மகாயுத்தம் ஆரம்பமாகும். இதையெல்லாம் தடுப்பதற்காகத்தான் சொல்கிறேன். சங்கீத யோகத்தைப் புத்தகமாகப் போட்டால் அச்சகத் தொழிலாளிகள் சிலருக்கு வேலை கிடைக்குமல்லவா அதனால் அவர்கள் ஸ்டிரைக்செய்யாமல் இருப்பார்கள் அல்லவா அதனால் அவர்கள் ஸ்டிரைக்செய்யாமல் இருப்பார்கள் அல்லவா அதன்மூலம் உலகப்புரட்சி ஏற்படாமல் தவிர்க்கலாம் அல்லவா அதன்மூலம் உலகப்புரட்சி ஏற்படாமல் தவிர்க்கலாம் அல்லவா’ என்றார் சின்ன அண்ணாமலை.\n‘ரொம்பசரி; அப்படியானால் அவசியம் சங்கீத யோகத்தைப் போடுங்கள் உலகப் புரட்சியின் தலையிலேயே அதைப் போட்டுவிடுங்கள்’ என்றேன்.\n‘எந்த நல்ல இயக்கத்தின் வளர்ச்சிக்கும் வேகம் கொடுப்பது, அதற்கு ஏற்படும், எதிர்ப்புகள்தான்’ என்று ஒரு இடத்தில் கூறுகிறார் கல்கி. அந்த எதிர்ப்புகளைச் சமாளித்து விவாதம் செய்து தன் கட்சியை நிலைநாட்டும் வன்மை பெற்றவர் கல்கி. அவர் எழுத்திலே\nஉள்ள தெளிவும் வேகமும் இந்த விவாதக் கட்டுரை���ளிலே தொனிக்கின்றன. ஒரு விஷயத்தை நேராக சொல்லி, அதை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கிண்டல்செய்து, தன் கட்சியை, அதாவது எழுத்தளவிலாவது நிலைநிறுத்தும் சக்தி கல்கிக்கு ஏராளமாக இருந்தது.ஒரு இருபது இருபத்தைந்து வருஷங்களில் தமிழ்நாட்டில் எழுந்த எந்த இயக்கத்திலும் கல்கிக்குப் பங்குண்டு. அவர் இந்தமாதிரி இயக்கங்களில் எடுத்துக்கொண்ட பங்குதான் அவரைத் தமிழனுக்கு அறிமுகம் செய்து வைத்தது என்று சொல்ல வேண்டும். இந்த வகையில் கவனிக்கும்போது கல்கியின் சங்கீத யோகத்துக்கு அவருடைய எழுத்துக்களிலே ஒரு தனி மதிப்புண்டு.\nகல்கியின் எழுத்து வன்மைக்கு இதோ (இன்னொரு) உதாரணம். “சென்னை நகரில் சமூக வாழ்க்கையின் டிசம்பர் கடைசியில் நடக்கும் சங்கீதவிழாக்கள் மிகுந்த முக்கியத்துவத்தை அடைந்திருக்கின்றன. இந்த விழாக்களை திறந்துவைப்பதற்குச் சங்கீதம் தெரியாத பிரமுகர்களை ஒவ்வொரு வருஷமும் அழைப்பதும் வழக்கமாயிருந்து வருகிறது. இந்தத் திறப்புவிழக்களை நடத்துகிறவர்கள் சாதாரணமாக, எனக்கு சங்கீதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அவையடக்கம் சொல்லிக்கொண்டுதான் ஆரம்பிக்கிற வழக்கம். ஆனால் இந்த வருஷம்.. விழாவைத் திறந்துவைத்த…போல் அவ்வளவு அழகாக யாருமே தங்கள் பிரசங்கத்தை ஆரம்பித்ததில்லை. முதல் வாக்கியத்திலேயே இவர் தம்மை ‘இக்னாரமஸ்’ என்று தெரிவித்துக்கொண்டார். ‘இக்னாரமஸ்’ என்னும் அழகிய கம்பீரமான வார்த்தைக்குத் தமிழில் சரியான பிரதி பதம் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்த சில நண்பர்களைக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் ‘அஞ்ஞான இருட்குன்று’, ‘மௌடீகமலை’, ‘மடசாம்பிராணி’ முதலில் சொற்றொடடர்களை கூறினார்களே தவிர, ‘இக்னாரமஸ்’ என்பதைப் போல் கம்பீரமான தனிப்பதம் ஒன்றைக் குறிப்பிட முடியவில்லை’ என்று தொடங்கி விழாவைத் துவக்கிவைத்த பெரிய மனிதர் உண்மையிலேயே இக்னாரமஸ்தான் என்று நிரூபிக்கிறார் கல்கி படித்து அனுபவிக்க வேண்டிய எழுத்துத்தான் இது. –\nமேலும் வாசிக்க க.நா.சு எழுதிய ‘படித்திருக்கிறீர்களா’வை தேடுங்கள். 1957ல் ‘அமுதநிலையம்’ வெளியிட்ட நூல் (விலை ரூ 2 – 75). இதே கட்டுரையில் சங்கீத உலகில் எத்தனையோ சாஹித்திய கர்த்தாக்கள் இருந்திருக்கும்போது தியாகராஜ ஸ்வாமிகளிடம் மட்டும் வித்துவான்களுக்கு இவ்வளவு பக்தி சிரத்தை ஏன்’வை தேடுங்கள். 1957ல் ‘அமுதநிலையம்’ வெளியிட்ட நூல் (விலை ரூ 2 – 75). இதே கட்டுரையில் சங்கீத உலகில் எத்தனையோ சாஹித்திய கர்த்தாக்கள் இருந்திருக்கும்போது தியாகராஜ ஸ்வாமிகளிடம் மட்டும் வித்துவான்களுக்கு இவ்வளவு பக்தி சிரத்தை ஏன் அவருடைய ஆராதனை உற்சவத்தில் இவ்வளவு ஊக்கம் ஏன் காட்டுகிறார்கள் அவருடைய ஆராதனை உற்சவத்தில் இவ்வளவு ஊக்கம் ஏன் காட்டுகிறார்கள் என்பதற்கு கல்கி அளிக்கும் சூப்பரான விளக்கம் இருக்கிறது. தியாகராஜஸ்வாமிகளின் கீர்த்தனைகளைத்தான் ரொம்ப அதிகமாக வித்துவான்கள் சின்னாபின்னப்படுத்துகிறார்களாம். அதற்குப் பரிகாரமாக திருவையாற்றில் ஸ்வாமிகளின் சமாதிக்கு உற்சவம்\nமுதன்முதலாக தமிழ்நாட்டில் பணம்கொடுத்து (தமிழிசையில்) பாட்டுகேட்டவர் சாட்சாத் பரமசிவனேதான் என்ற தகவல் சொல்வதும் கல்கிதான்.\nகல்கியின் கிண்டலை எடுத்துச் சொல்வது இருக்கட்டும், ஒருவரைப் பாராட்டும்போது கனகச்சிதமாக ஓரிரு வாக்கியங்களில் அழகாகச் சொல்லும் கலை க.நா.சுவுக்கு மட்டுமே சொந்தம்போல. ஏ.கே.செட்டியாரைப் பற்றிச் சொல்லும்போது ‘உலகம் பூராவையும் சுற்றிவந்த செட்டியாருக்கு எல்லா இடங்களையும் பற்றி 96 பக்கங்கள் மட்டும்தான் எழுத முடிந்தது; இதுவே ஒரு பாராட்ட வேண்டிய விசயம்’ என்கிறார். நாகூர் பற்றியே நாலாயிரம் பக்கங்கள் உளறும் ‘அஞ்ஞான இருட்குன்று’ ஆபிதீன்கள் கவனிக்கவேண்டிய செய்தி.\nதி.ஜ. ரங்கநாதானின் ‘பொழுதுபோக்கு’ என்ற நூலில் தூக்கமருந்து என்றொரு கட்டுரையாம். சீரியஸான இலக்கியப் பத்திரிகையைப் படித்தால் காலே நிமிஷத்தில் தூக்கம் வந்துவிடும் என்று சொல்கிற தி.ஜ.ராவை ‘பொழுதுபோக்கு’ம் நல்ல தூக்கத்திற்கு உத்தரவாதம் என்று வெடைக்கிறார் க.நா.சு. குசும்பு புடிச்ச நம்ம பாட்டையாவின் மாமனாராயிற்றே\nபுதுமைப்பித்தன், லா.ச.ரா., தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா., பற்றி க.நா.சு எழுதியவற்றை (மீண்டும்) படித்துக்கொண்டிருக்கிறேன். அப்பாவி ‘அய்யா’ ஏற்படுத்தியிருக்கும் கலவரங்களிலிருந்தும் அழகி அஸ்மாவின் புடுங்கல்களிலிருந்தும் தப்பிக்க இதுவே அழகிய வழி. ‘அன்பு வழி‘யும் கூட.\nகுறிப்பு ; க.நா.சு கோட்டோவியம் : ஆதிமூலம் ; கல்கி ஓவியம் : ம.செ\nஉ யி ல் -க. நா. சு. கவிதைகள்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/149384-kgf-chapter-2-will-starts-on-april", "date_download": "2019-10-20T21:50:38Z", "digest": "sha1:IADAZT5MCZ5QK2O5HDRQLKP6MU7MMLIO", "length": 6472, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "`கே.ஜி.எஃப் 2'வின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்! | KGF chapter 2 will starts on april", "raw_content": "\n`கே.ஜி.எஃப் 2'வின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்\n`கே.ஜி.எஃப் 2'வின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்\nபிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளியான படம், `கே.ஜி.எஃப்'. இந்தப் படத்தின் முதல் அத்தியாயம் கடந்த ஆண்டு வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த யாஷுக்கு அவரது ரசிகர்கள் ஹெலிகாப்டரில் பால் அபிஷேகம்கூட செய்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிறது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி வெளியான படம் `கே.ஜி.எஃப்'. கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை, பிரஷாந்த் நீல் இயக்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்கள் படத்தில் இடம்பெற்றிருந்தாலும், முழுக்க முழுக்க 'ராக்கி' கதாப்பாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. கடந்த வாரம் அமேசான் ப்ரைமிலும் படம் வெளியானது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரல் கன்டென்ட்டும் இந்தப் படம்தான். இதன் முதல் அத்தியாயம் கருடனைக் கொன்றதோடு முடியும்.\nஇரண்டாம் அத்தியாயத்தில்தான் முக்கியமான சில கதைகள் சொல்லப்பட இருக்கின்றன. சஞ்சய் தத் இதன் இரண்டாம் அத்தியாயத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தில் யாஷுடைய பகுதியை ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆக, சிறப்பான தரமான சம்பவத்தை 2020-ம் ஆண்டு எதிர்பார்க்கலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/thirteen-prisoners-die-drug-overdoses-venezuela-215894.html", "date_download": "2019-10-20T22:24:09Z", "digest": "sha1:BZ7RRC4T2VEX5DBCTNQOVMSBI6NKHBTK", "length": 15007, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெனிசுலாவில் ஓவராக போதைப் பொருளை பயன்படுத்திய 13 கைதிகள் மரணம் | Thirteen prisoners die of drug overdoses in Venezuela - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெனிசுலாவில் ஓவராக போதைப் பொருளை பயன்படுத்திய 13 கைதிகள் மரணம்\nலாரா: வெனிசுலாவில் உள்ள சிறை ஒன்றில் 13 கைதிகள் அதிக அளவில் போதைப் பொருளை பயன்படுத்தியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nவெனிசுலாவின் லாரா மாநிலத்தில் யுரிபனா சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள கைதிகளை, சிறை அதிகாரிகளும், காவலர்களும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் உணவும் சரிவர தருவதில்லையாம்.\nஇதனை கண்டித்து கைதிகள் அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தநிலையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் 13 பேர் திடீரென உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், \"கைதிகள் உண்ணாவிரதம் இருந்தபோதும் அதிக அளவில் போதைப் பொருளையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இதுவே மரணத்திற்குக் காரணம் என்றனர்.\nஉயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் lashkar e taiba செய்திகள்\nகாஷ்மீர் பிராந்திய லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுட்டு கொன்றது இந்திய ராணுவம்\nஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர் - 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஎல்லை பதற்றம்: வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்க லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதி\nநாடு முழுவதும் 21 லஷ்கர் தீவிரவாதிகள் ஊடுருவல்- தாக்குதல் அபாயம் குறித்து மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nஇந்தியாவில் அமைகிறது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்.. எந்த நகரில் தெரியுமா\nபெங்களூரில் இந்து தலைவர்களை கொல்ல முயற்சி.. தீவிரவாத ஆதரவாளர்கள் 13 பேர் குற்றவாளிகள்\nபக்ரீத்துக்கு பிறகு காஷ்மீரில் 25 பேர் படுகொலை.. ஷாக் பட்டியலை வெளியிட்டது லஷ்கர்-இ-தொய்பா\nபால் தாக்கரேவை கொல்ல முயன���றது லஷ்கர் இ தொய்பா.. ஹெட்லி வாக்குமூலம்\nஇந்திய பாதுகாப்பு துறை விஞ்ஞானிகள் மாநாட்டில் தாக்குதல் நடத்தவும் சதி: 2-ம் நாளாக ஹெட்லி வாக்குமூலம்\nகனமழையால் தனி தீவானது சென்னை: தகவல் தொடர்பு, போக்குவரத்து துண்டிப்பு\nகுமரியில் கொட்டும் கனமழை - பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் வெளியேற்றம்\nதனி சர்வர், தனி ஆப்ஸ் மூலம் தீவிரவாத தாக்குதல்களை தடயமில்லாமல் நடத்தும் லஷ்கர் இ தொய்பா...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlashkar e taiba prisoners death வெனிசுலா உண்ணாவிரதம் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/organs-donated-from-brain-dead-patient-madurai-267492.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T22:34:09Z", "digest": "sha1:UA7CYCF3WPAZMR2X5ZZHRSSRGRAD4AMJ", "length": 16114, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்! | Organs donated from a brain dead patient in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்\nமதுரை: தூத்துக்குடி மாவட்டம் திருமங்கலம் குறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளி மூளைச்சாவு அடைந்ததையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம் திருமங்கலம் குறிச்சியை சேர்ந்த முத்துப்பாண்டி என்ற தொழிலாளி கடந்த 14 ஆம் தேதி இருசக்கர ஊர்தியில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nபின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.\nநேற்று அவரது உடலில் இருந்து உறுப்புகளை அகற்றிய மருத்துவர்கள் இதயம் மற்றும் நுரையீரலை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதற்காக மருத்துவமனையிலிருந்து மதுரை விமான நிலையம் வரை சாலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்து விரைவு படுத்தப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து முத்துப்பாண்டியின் கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அவரது சிறுநீரகங்கள் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்.. நன்றி மழையே.. ரொம்ப ரொம்ப நன்றி\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறு��்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nபக்கத்துல உக்காந்துப்பாராம்.. அப்படியே சைஸாக பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில்.. ஜெயசுதாவின் லீலைகள்\nஏழை காத்த அம்மன் கோவில் விழா - கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\norgans donate brain dead accident madurai உறுப்புகள் தானம் மூளைச்சாவு விபத்து மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/shops-shutdown-velankanni-217790.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T21:11:52Z", "digest": "sha1:MUGCG5JSA2XBHIX2RTCYZ6X43JBFI5WP", "length": 16172, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுனாமி நினைவு தினம்: வேளாங்கண்ணியில் 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு | Shops shutdown in Velankanni - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் ம���டி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுனாமி நினைவு தினம்: வேளாங்கண்ணியில் 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு\nவேளாங்கண்ணி: சுனாமியில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேளாங்கண்ணியில் ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.\nசுனாமி பேரழிவு நடந்ததன் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று. இந்திய அளவில் சுனாமியால் அதிக பாதிப்புக்குள்ளானது தமிழகம். அதிலும் குறிப்பாக நாகை மாவட்டத்தில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. இங்கு மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுனாமிக்கு பலியானார்கள். சுமார் ரூ. 733 கோடி மதிப்பிலான சேதத்தையும் ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், 10ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணியில் கடைகள் அமைத்து வியாபாரம் மேற்கொண்டு வரும் வணிகர்கள் இன்று தங்களது கடைகளை அடைத்து பலியானவர்களுக்கு தங்களது அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.\nசுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவியும் இடங்களில் ஒன்றான வேளாங்கண்ணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப் பட்டுள்ளதால் கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.\nஇது தவிர சுனாமியில் பலியானவர்களை நினைவு கூரும் விதமாக கடற்கரைகளில் மெழுகுவ���்த்தி ஏந்தியும், கடல் நீரில் மலர்கள் தூவியும், பால் ஊற்றியும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேளாங்கண்ணி மாதா பெசன்ட் மாதா திருவிழா - தேரில் வலம் வந்த அன்னையை தரிசித்த பக்தர்கள்\nகொடியேற்றத்துடன் துவங்கியது, வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா\nமும்மத தலங்களையும் இணைக்கும் ஒரு ரயில்.. நிறைவேறியது குமரியின் கனவு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்த்திருவிழா - செப்.8ல் உள்ளூர் விடுமுறை\nகுருத்தோலை ஞாயிறு - ஓசன்னா பாடல்களை பாடி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nசென்னை பெசண்ட் நகரை கலக்கிய கோலகலமான வேளாங்கண்ணி தேர் திருவிழா..\nசென்னை, பெசன்ட் நகர் தேவாலயப் பெருவிழா தொடக்கம்.. பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nவேளாங்கண்ணி மாதா ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்- குவியும் பக்தர்கள்\nசுற்றுலா வரும் பக்தர்கள் வசதிக்காக நாகை, வேளாங்கன்னி ரயில் நிலையங்களில் கூடுதல் வசதி\n அரசு செலவில் நிறுவுக...: ராமதாஸ்\nகிருஸ்துமஸ் கொண்டாட்டம்: வேளாங்கண்ணி, சென்னையில் கோலாகலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvelankanni tsunami shops shut down வேளாங்கண்ணி சுனாமி நினைவு தினம் கடைகள் அடைப்பு வணிகர்கள் அஞ்சலி\nபோட்டு தந்த சுரேஷ்.. பீதியில் நடிகைகள்.. எப்படியாவது காப்பாத்துங்க.. விவிஐபிக்களுக்கு பறக்கும் போன்\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு- முழு வீச்சில் ஏற்பாடுகள்\nபுருஷனை கொடுத்துரு.. இந்தா 5 லட்சம்.. தாலியை கழட்டு.. சத்தியம் பண்ணு.. அதிர வைத்த கர்நாடகா பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/articlelist/48225229.cms?curpg=5", "date_download": "2019-10-20T21:38:28Z", "digest": "sha1:VRSU6AJNTT52QW6WIMUUHYHEF2MGRDPF", "length": 23550, "nlines": 225, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 5- Tamil Movie Reviews | திரை விமர்சனம் | Latest Tamil Movie Review Rating, Box Office Collectons, Audience Reviews in Tamil", "raw_content": "\nதனது வேலையே மிக முக்கியம் என்று செயல்படும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் (விஷ்ணு விஷால்), எதிர்பாராத விதமாக முக்கிய ரவுடியை கைது செய்கிறார். அந்த ரவுடி, போலீஸ் கான்ஸ்டபிளை கொன்ற பிறகே ஊர் திரும்புவதாக உறுதியேற்கிறார். இவரிடம் இருந்து விஷ்ணு விஷால் தப்பிக்க என்னவெல்லாம் செய்கிறார்\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nநடிகர்கள் :விஷ்ணு விஷால்,ரெஜினா,கருணாகரன்,யோகி பாபு,ஆனந்த ராஜ்,மன்சூர் அலிகான்,ஓவியா\nநேர்மையான போலீஸ் அதிகாரி , பணத்திமிரால் கற்பழிப்பு, கொலை செய்யும் மேல்தட்டு வர்க்கத்தினர் ஒரு சிலருக்கு உடந்தையாக இருக்கும் ., போலீஸ் அதிகாரிகளையும் , அந்த மேல்தட்டு வர்க்கத்தையும் தீவிரமாக எதிர்ப்பதால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் அடங்க மறு\" படத்தின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4 / 5\nநடிகர்கள் :ஜெயம் ரவி,ராசி கண்ணா,ராமதாஸ்,சம்பத் ராஜ்\nகிராமத்திலிருக்கும் பெண்ணின் கிரிக்கெட் கனவும் அது நினைவாக அவர் நடத்தும் போராட்டமும்தான் படத்தின் கதை.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4.5 / 5\nதனுஷ், சாய் பல்வி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள மாாி 2 படத்திற்கு தற்போது வரை நேர்மறையான கருத்துகள் மட்டுமே வந்துகொண்டு இருப்பதால் ரசிகா்கள், படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :தனுஷ்,சாய் பல்லவி,வரலட்சிமி சரத்குமார்,ரோபோ சங்கர்\nநாடகக் கலையை உயிராக நேசிக்கும் ஒருவரை இந்த உலகம் எப்படி பார்க்கிறது, கையாள்கிறது என்பதே சீதக்காதி படத்தின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :விஜய் சேதுபதி,அர்ச்சனா,ரம்யா நம்பீசன்,பார்வதி நாயர்,சுனில் கே ரெட்டி,பகவதி பெருமாள்,கருணாகரன்,காயத்ரி\n33 பேரை அடுத்தடுத்து போட்டுத் தள்ளிய என்கவுண்ட்டர் போலீஸ், அடுத்து தான் என்கவுன்ட்டர் செய்ய வேண்டிய வாலிபர் நிரபராதி என்பதும் அவனது உயிரைக் காக்க படும் பாடே துப்பாக்கி முனை படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :வேல ராமமூர்த்தி,பாரத் ரெட்டி,சங்கிலி முருகன்,ஆடுகளம் நரேன்,பாக்சர் தீனா,ஆர்.ஜே. ஷா,எம்.எஸ்.பாஸ்கர்,ஹன்சிகா மோத்வானி,விக்ரம் பிரபு\nதன் ஆசைக்காகவும், பணத்திற்காகவும் எதையும் செய்யும் ,அதுவும்., நெருக்கமானவர்களையே தீர்த்துக் கட்டும் நாயகரே இப்படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :: பிரஷாந்த்,பிரபு,ஆனந்தராஜ்,அசுதேஷ் ரானா,சஞ்சிதா ஷெட்டி,தேவதர்ஷினி,சோனா,கலைராணி\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nவீடு புகுந்து சின்ன சின்ன பொருள் திருட்டுகளும், பெண்கள் திருட்டும் செய்யும் இரு திருடர்கள்., பெரிய திருட்டு செய்து மாட்டிக் கொள்ளும் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nநடிகர்கள் :விமல்,ஆஷ்னா சவேரி,சிங்கம் புலி...\n2.0 Review: 2.0 திரை விமர்சனம்\nசிட்டுக் குருவிகளின் அழிவுக்கு செல்போன்களும், மனித குலமும் தான் காரணம் என்று செல்போன்களையும், மனித குலத்தையும் அழிக்க முயற்சிக்கும் வில்லனை சிட்டியைக் கொண்டு அழிக்கும் கருவோடு வந்திருக்கும் படமே 2.0.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :ரஜினிகாந்த்,அக்ஷய் குமார்,எமி ஜாக்சன்,சுதர்ஸன பாண்டே,அடில் ஹுசைன்,கலாபவன் ஷாஜான்,ரியாஸ் கான்,மயில்சாமி,ஐசரி கணேஷ்,மாயா எஸ்.கிருஷ்ணன்\nஒரு திருட்டு வழக்கில் சிக்கிடும் வண்டியும் , அதை பயன்படுத்தியவர்களின் வாழ்க்கையும் தான் வண்டி படத்தின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 2.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :1 / 5\nநடிகர்கள் :விதார்த்,சாந்தினி,விஜித்,ஸ்ரீராம் கார்த்திக்,எம்.ஆர்.கிஷோர் குமார்,ஜான் விஜய்,அருள்தாஸ்,சுவாமிநாதன்,மதன் பாப்,\"அங்காடித்தெரு \" சிந்து\n2.0 First Review: 2.0 விமர்சனம் - உமைர் சந்து\nநடிகர் ரஜினிகாந்த்தைப் போல வேறு எந்த நடிகராலும், ஏன் எந்த பாலிவுட் நடிகராலும் நடிக்க முடியாது, அந்தளவிற்கு 2.0 படத்தில் நடித்துள்ளார் என்று இந்தப் படத்திற்கான விமர்சனத்தில் உமைர் சந்து குறிப்பிட்டுள்ளார்.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4.5 / 5\nநடிகர்கள் :ரஜினிகாந்த்,அக்ஷய் குமார்,எமி ஜாக்சன்,ரியாஸ் கான்,சுதான்சு பாண்டே\nசினிமாவில் பெரிய ஹீரோவாகத் துடிக்கும் நாயகர் ., சந்தர்ப்பவசத்தால் தன் தந்தைப் பார்த்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் உத்தியோகத்தையே பார்த்து , ரியல் ஹீரோவாவதே \"செய்\" படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nநடிகர்கள் :நகுல்,ஆஞ்சல் முஞ்சல்,நாசர்,பிரகாஷ்ராஜ்,'தலைவாசல்' விஜய்\nதன் தம்பியையும், தன் தம்பி மாதிரியான சிறுவர்களையும் தவறான பாதையில் அழைத்துச் சென்று சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் தாதாவை தீர்த்து கட்டும் போலீஸே திமிரு புடிச்சவன் படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 2.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2.5 / 5\nநடிகர்கள் :விஜய் ஆண்டனி,நிவேதா பெத்துராஜ்,லட்சுமி ராமகிருஷ்ணன்,சாய் தீனா,சுவாமிநாதன்\nதமிழ் சினிமாவில் தீராத ஆசையில் சிலர் இருப்பார்கள். என்றாவது ஒரு நாள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நடித்துக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவரை பற்றிய கதை தான் ‘உத்தரவு மகாராஜா’\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nஒரு ஹவுஸ் ஓய்ப் , தன் மனதிருப்திக்காக தனது ஆசை புருஷனின்., சம்மதத்தோடு தனக்கு பிடித்த வேலைக்கு போய் ஒர்க்கிங் வுமனாகும் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 4 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :ஜோதிகா,விதார்த்,லஷ்மி மஞ்சு,எம்.எஸ்.பாஸ்கர்,மனோபாலா,மயில்சாமி,மோகன்ராம்,உமா ஐயர்,சாண்ட்ரா பிரஜன்,டாடி சரவணன்,மதுமிதா\n- வீட்டின் முன் குவிந்த போலீஸ்\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் காவல்துறையினர் குவிந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.\nதன் ஓட்டு, கள்ள ஓட்டாக போடப்பட்டதால் , நீதி கேட்டு கோர்ட்டுக்கு போகும் கார்ப்பரேட் மான்ஸ்டரான என்.ஆர்.ஐ ஹீரோ சந்திக்கும் சோதனைகளும், சாதனைகளுமே \"சர்கார்\" படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :தளபதி விஜய்,கீர்த்தி சுரேஷ்,வரலட்சுமி சரத்குமார்,பழ.கருப்பையா,ராதாரவி,யோகி பாபு\nSarkar First Review: சர்கார் விமர்சனம்\nசர்கார் படம் அதிரடியாக உள்ளது. வசனங்கள் பறக்கிறது. சமூகத்திற்கு நல்ல செய்தி உள்ளது என்று சினிமா விமர்சகர் உமைர் சந்து விமர்சனம் பதிவிட்டுள்ளார்.\nவிமர்சகர் மதிப்பீடு : 4 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4.5 / 5\nஊர் பெரிய மனிதரான அப்பாவிற்கு உதவியாக, ஒரு குடும்பத்தின் கொலை பகை களைந்து ,கோயில் திருவிழாவை நடத்தி வைக்கும் நாயகரே இப்படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :விஷால்,கீா்த்தி சுரேஷ்,வரலட்சுமி சரத்குமாா்,ராஜ்கிரண்,கஞ்சா கருப்பு,ராமதாஸ்,சண்முகராஜன்,தென்னவன்\nதன்னை கை தூக்கி விட்டதோடு ஊருக்கும் நல்லது செய்யும் நல்ல தாதாவை கொன்ற அவரது நம்பிக்கைத் துரோகி கையாட்களை கொல்லும் இளம் தாதாவே வட சென்னை படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :தனுஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,ஆண்ட்ரியா,அமீர்,சமுத்திரக்கனி,டேனியல் பாலாஜி,ராதா ரவி,கருணாஸ்,கிஷோர்,டேனியல் அன்னி போப்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nசினிமா விமர்சனம்: சூப்பர் ஹிட்\nபிக் பாஸ் 3யின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா\nமகாபலிபுரம் சென்ற அஜித்: வைரலாகும் புகைப்படம்\nசதீஷ் பித்தலாட்டத்தை ஆதாரத்துடன் வெளியிட்ட ஆர்யா\nபிக் பாஸ் முடிந்து முதல் முறையாகச் சந்தித்த கவின்-லொஸ்லியா ஜோடி\n'உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்': சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பாவனா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2281241", "date_download": "2019-10-20T22:40:00Z", "digest": "sha1:D5OPYP2MBHV3JFA64OJO53IUNZNBIBFW", "length": 15067, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "நீதிபதிகள் பதவி உயர்வு| Dinamalar", "raw_content": "\nஇன்ஜி., கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்க புதிய ...\nஅருணாசல பிரதேசத்தில் நடமாடும் பள்ளிகள்\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன்; கைது செய்ய ...\nஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம்\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nமதுரை, தமிழகத்தில் மூத்த சிவில் நீதிபதிகள் 45 பேருக்கு மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.இவர்களில் தலைமை நீதித்துறை நடுவர்கள் சத்தியமூர்த்தி (மதுரை), இளங்கோவன்(தேனி), ராதிகா(சிவகங்கை), நம்பி (திண்டுக்கல்), சிவப்பிரகாசம் (ராமநாதபுரம்), சம்பத்குமார் (ஸ்ரீவில்லிபுத்துார்), சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குநீதிமன்ற சிறப்பு நீதிபதி சசிரேகா, மதுரை முதன்மை சார்பு நீதிபதி ஜெயசிங், மதுரை கூடுதல் தலைமை நீதித்துறைநடுவர் ராஜலட���சுமி அடங்குவர். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.\nபொன்னர் சங்கர் கோவில் விழா: தேவம்பாடிவலசில் துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொன்னர் சங்கர் கோவில் விழா: தேவம்பாடிவலசில் துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/10/03201150/1264590/Hrishikesh-Kanitkar-and-Ramesh-Powar-appointed-as.vpf", "date_download": "2019-10-20T22:41:06Z", "digest": "sha1:OXVIBW25S5GSCNPN3HG6FEYTDD5L3FW6", "length": 14530, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "என்சிஏ பயிற்சியாளராக கனித்கர், ரமேஷ் பவார் நியமனம் || Hrishikesh Kanitkar and Ramesh Powar appointed as NCA coaches", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஎன்சிஏ பயிற்சியாளராக கனித்கர், ரமேஷ் பவார் நியமனம்\nபதிவு: அக்டோபர் 03, 2019 20:11 IST\nபெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்களாக ரமேஷ் பவார் மற்றும் கனித்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nபெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்களாக ரமேஷ் பவார் மற்றும் கனித்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ளது. அகாடமியின் தலைவராக சமீபத்தில் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். தற்போது கனித்கர் பேட்டிங் பயிற்சியாளராகவும், ரமேஷ் பவார் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் ராகுல் டிராவிட்டுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்தியா ஏ, 19 வயதிற்கு உட்பட்டோர் இந்தி அணி, U-23 போன்ற அணிகளுடன் பயணிக்க வேண்டும்.\nகனித்கர் ஏற்கனவே ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ரமேஷ் பவார் இந்திய பெண்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார ப���ுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nவங்காளதேச டி20 தொடரில் விராட் கோலிக்கு ரெஸ்ட்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nஇதற்கான பதிலை பிரதமர்களான மோடி, இம்ரான் கானிடம் கேளுங்கள்: கங்குலியின் நழுவல் பதில்\nசவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராவது சிறப்பான முன்னேற்றம்: சிஒஏ வினோத் ராய்\nநான் பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால்: கார்த்தி சிதம்பரம் டுவிட்\nபிசிசிஐ மீது உள்ள களங்கத்தை துடைக்க சிறந்த வாய்ப்பாகும்: மனுதாக்கல் செய்த கங்குலி பேட்டி\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் கங்குலி- ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் பட்டேல் தேர்வாக வாய்ப்பு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/03/22/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%90-2/", "date_download": "2019-10-20T21:41:34Z", "digest": "sha1:QHTJLBJSHB6MDPOIGP2757MJAMMVA73M", "length": 7897, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பயணத்தடை நீக்கம் - Newsfirst", "raw_content": "\nநாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பய��த்தடை நீக்கம்\nநாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பயணத்தடை நீக்கம்\nColombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.\nஎனினும், சந்தேகநபர்கள் வௌிநாட்டிற்கு செல்வது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கு, இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவினூடாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நீதவான் அறிவித்துள்ளார்.\nநாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமான Gowers Corporate Services நிறுவனமானது ஏனைய நிறுவனங்களுடன் முன்னெடுத்த கொடுக்கல் வாங்கல்களின் போது முறையற்ற விதத்தில் நிதி திரட்டியமை மற்றும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினூடாக நிறுவனமொன்றை கொள்வனவு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதீபாவளி நாள் ஒருபோதும் சம்பந்தன் ஐயாவிற்கு வராது\nதிருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஸ\nநாம் வடக்கிற்கு தீர்வு வழங்குவோம்: கிளிநொச்சியில் நாமல் ராஜபக்ஸ தெரிவிப்பு\nஅரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும் சிக்கல்\nஅர்ஜூன மகேந்திரனையும் மதுஷையும் அரசாங்கம் பாதுகாக்கிறதா: நாமல் ராஜபக்ஸ சந்தேகம்\nமட்டக்களப்பு சிறைச்சாலை சென்று பிள்ளையானைப் பார்வையிட்ட நாமல் ராஜபக்ஸ\nதீபாவளி நாள் ஒருபோதும் சம்பந்தன் ஐயாவிற்கு வராது\nதிருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஸ\nநாம் வடக்கிற்கு தீர்வு வழங்குவோம்\nஅரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும் சிக்கல்\nமகேந்திரனையும் மதுஷையும் அரசாங்கம் பாதுகாக்கிறதா\nசிறைச்சாலை சென்று பிள்ளையானைப் பார்வையிட்ட நாமல்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஅரச சொத்துக்களின் முறையற்ற பயன்பாடு: முறைப்பாடு\nகொலையில் முடிந்த இருவரிடையிலான வாய்த்தர்க்கம்\nஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nபளுதூக்கலில் தங்கம் வென்ற யாதவி\n21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி TV\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/196804?ref=archive-feed", "date_download": "2019-10-20T21:25:27Z", "digest": "sha1:QHM3JZKZBUFXCPQOTHQRBEQA55VKHUKU", "length": 8044, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் தமிழர்களை கடத்திய கடற்படை அதிகாரி விளக்கமறியலில்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் தமிழர்களை கடத்திய கடற்படை அதிகாரி விளக்கமறியலில்\nகொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இரண்டு பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான கைதுசெய்யப்பட்ட கடற்படை புலனாய்வு பிரிவின் லெப்டினட் கமாண்டார் சம்பத் தயானந்தவை எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா டி சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார்.\nகொழும்பு மாநகர சபை ஊழியர்களான வடிவேலு லோகநாதன் மற்றும் ரத்னசாமி பரதநாதன் ஆகியோரை கடந்த 2009ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் போக செய்ததாக சந்தேக நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nசம்பத் தயானந்த நேற்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.\nசந்தேக நபருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு நீதவான், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/226178", "date_download": "2019-10-20T21:34:02Z", "digest": "sha1:AZOUATRKMULA4RREDWZD6NEKAPHOFPWU", "length": 9511, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "இரண்டு பெண் பிள்ளைகள் வீரச்சாவு! பதை.. பதைக்கும் ஒரு தந்தையின் வாழ்வு.. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇரண்டு பெண் பிள்ளைகள் வீரச்சாவு பதை.. பதைக்கும் ஒரு தந்தையின் வாழ்வு..\nநான்கு பிள்ளைகளை பெற்று நாட்டிற்காக போராட அனுப்பி இன்று ஒரு வேளை உணவிற்கு கூட வழியின்றி வாழும் அப்பாவி பெற்றோர்கள் இன்னும் ஆங்காங்கே வறுமையின் உச்சத்தில் அன்றாடம் போராடி கொண்டு தான் இருக்கின்றார்கள்.\nமுல்லைத்தீவு - ஆத்திப்புலவு என்ற கிராமத்தில் அடுத்த வேளை உணவிற்கு பட்டினியில் வாடிக்கொண்டிருக்கும் 75 வயதுடைய வெள்ளைச்சாமி ஐயாவுக்கு இரண்டு பிள்ளைகள்.\nஇருவரும் வீரச்சாவடைந்துள்ளனர். மனைவி அதற்கு முன்னரேயே உயிரிழந்து விட்டார். மனநலம் குன்றிய மகளோடு வாழ்க்கையை கடத்துகின்றார்.\nமாதாந்தம் இரண்டாயிரம் ரூபா அரசின் உதவியுடன் உண்ண உணவு இல்லாத பட்சத்தில் பிஸ்கட்டினை மாத்திரம் உணவாக்கி கொண்டு வாழ் நாளை கழித்து வருகின்றார்.\nஇவர் அன்றாடம் வாழ்வில் எதிர்நோக்கும் சொல்லண்ணா துயரங்களை எமது ஐ பி சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக உங்கள் பார்வைக்காக,\nஇவருக்கு உதவி செய்ய விரும்ப��பவர்கள் 94212030600 அல்லது 94757776363 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.\nநோயாளி கணவரோடு அல்லல்ப்படும் இரண்டு மாவீரர்களின் தாய்\nகண்பார்வை அற்று தனிமையில் வாழும் ஒரு தாயின் அவலம்\nஅரசியல் கட்சிகளின் தலைமைகள் இருந்தும் பயனில்லை விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் நிலைமை வேறு\nபோரின் வடுக்களை தாங்கி மகளோடு தனிமையில் வாழும் இளம் தாயின் சோகம்\nஒரு வேளை உணவிற்கு கூட போராடும் தாய் தமிழர் பகுதியில் இப்படியொரு அவலமா\nஐந்து பிள்ளைகள் விடுதலைப்புலி என்பதால் இராணுவத்தால் அடித்துக்கொல்லப்பட்ட கணவர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/animals/148780-coimbatore-banners-to-support-chinnathambi", "date_download": "2019-10-20T22:34:08Z", "digest": "sha1:J7EHLU4VPQLH6JB34WCMBSC3HMEQZTXM", "length": 7209, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "`காட்டை உருவாக்கும் யானை கூண்டில், அழிக்கும் மனிதன் நாட்டில்' -சின்னத்தம்பிக்காக வைக்கப்பட்ட பேனர்! | Coimbatore: Banners to support Chinnathambi", "raw_content": "\n`காட்டை உருவாக்கும் யானை கூண்டில், அழிக்கும் மனிதன் நாட்டில்' -சின்னத்தம்பிக்காக வைக்கப்பட்ட பேனர்\n`காட்டை உருவாக்கும் யானை கூண்டில், அழிக்கும் மனிதன் நாட்டில்' -சின்னத்தம்பிக்காக வைக்கப்பட்ட பேனர்\nசின்னத்தம்பி யானைக்கு ஆதரவு தெரிவித்து, கோவையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.\nகோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி என்ற யானையை, கடந்த 25-ம் தேதி டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். ஆனால், சின்னத்தம்பி யானை தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி, கடந்த சில நாள்களாக சுற்றி வருகிறது. சுமார், 80 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற சின்னத்தம்பியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சின்னத்தம்பி யானை தொடர்ந்து வனப்பகுதிக்குச் செல்லாம���் இருப்பதால், அதை கும்கியாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஏற்கெனவே, தன் வாழ்விடத்தைத் தேடி வரும் சின்னத்தம்பியை, கூண்டில் அடைத்து, மன அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று கூறப்பட்டது. சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது. அவனை மீண்டும் தடாகம் பகுதியிலேயே விட வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில், சமூக ஆர்வலர்கள், ஆனைக்கட்டி பழங்குடி மக்கள், தடாகம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சின்னத்தம்பி யானைக்கு ஆதரவு தெரிவித்து, ஆனைக்கட்டி அருகே பழங்குடி மக்களும், இளைஞர்களும் பேனர் வைத்துள்ளனர்.\nஅதில், காடுகளை அழிக்கும் மனிதர்கள் நாட்டில். காடுகளை உருவாக்கும் யானைகள் கூண்டில். மனிதர்கள் செய்யும் குற்றத்துக்கு சின்னத்தம்பிக்கு தண்டனையா... சின்னத்தம்பியை வாழவிடுங்கள். #SaveChinnathambi\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143134-bhubaneswar-to-host-2018-hockey-world-cup", "date_download": "2019-10-20T22:36:35Z", "digest": "sha1:RV3DBNHGAEZINGRKUEVC2KNYS4YIO536", "length": 17361, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "16 அணிகள், 19 நாள்கள், 32 போட்டிகள்... ஹாக்கி உலகக் கோப்பை ஃபேவரைட் யார்? | Bhubaneswar to host 2018 hockey world cup", "raw_content": "\n16 அணிகள், 19 நாள்கள், 32 போட்டிகள்... ஹாக்கி உலகக் கோப்பை ஃபேவரைட் யார்\nமுன்களத்தில் பலமாக இருக்கும் இந்திய அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினால், 1975-ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ஹாக்கி உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை புரியலாம்.\n16 அணிகள், 19 நாள்கள், 32 போட்டிகள்... ஹாக்கி உலகக் கோப்பை ஃபேவரைட் யார்\n4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. ஒரிஸா மாநிலம் புவனேஸ்வர் கலிங்கா மைதானத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன. சமீப காலமாக ஹாக்கி அரங்கில், இந்திய அணி மீண்டும் எழுச்சி கண்டிருப்பதாலும், இந்தியாவில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை அரங்கேறுவதாலும், இத்தொடர் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவு A: அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ்\nபிரிவு B: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா\nபிரிவு C: பெல்ஜியம், இந்தியா, கனடா, தென் ஆப்பிரிக்கா\nபிரிவு D: நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான்\nஉலகக் கோப்பை ஹாக்கியின் வரலாறு\nஉலக ஹாக்கி சம்மேளனம் (FIH) சார்பில் 1971-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடத்தப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளின் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்த உலகக் கோப்பை தொடர்கள் நடத்தப்படும். முதல் மூன்று உலகக்கோப்பைகள் 2 ஆண்டுகள் இடைவெளியில் நடத்தப்பட்டன. 1978-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையே 3 ஆண்டுகள் இடைவெளியில் நடத்தப்பட்ட ஒரே தொடர். அதன்பிறகு நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பைகளும் 4 ஆண்டு இடைவெளியில் நடத்தப்பட்டன.\n1971-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டன. 1978 முதல் 12 அணிகளும், 2002-ல் இருந்து 16 அணிகளும் கலந்துகொள்கின்றன. இதுவரை பாகிஸ்தான் நான்கு (1971,1978,1982,1994), நெதர்லாந்து (1973,1990,1998), ஆஸ்திரேலியா (1986, 2010, 2016) தலா மூன்றுமுறை உலகக் கோப்பை வென்றுள்ளன. ஜெர்மனி (2002, 2006) இருமுறையும், இந்தியா (1975) ஒருமுறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதில், நெதர்லாந்து (1973,1998), ஜெர்மனி (1996) சொந்த மண்ணில் வென்றுள்ளன. அமெரிக்கா, ஆப்ரிக்கா கண்டங்கள் இதுவரை உலகக்கோப்பை நடத்தியதில்லை.\n2018-ம் ஆண்டு ஹாக்கி உலகக்கோப்பை\nமுதலில் லீக் ஆட்டங்களாகத் தொடங்கும் உலகக்கோப்பையில் ஒவ்வொரு பிரிவில் உள்ள அணி மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். முதல் இடம் பெறும் அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெறும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெறும் அணிகள் 'கிராஸ் ஓவர்' எனப்படும் நாக் அவுட் சுற்றில் விளையாடும். இதில் வெற்றி பெறும் 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிப் போட்டிகள் டிசம்பர் 15-ம் தேதியும், இறுதிப்போட்டி டிசம்பர் 16-ம் தேதியும் நடைபெறும். இன்னும் இரண்டு நாள்களில் கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்க இருக்கும் உலகக்கோப்பையில் கலந்து கொள்ளும் முக்கிய அணிகளைப் பற்றிய அப்டேட்.\nதரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள இந்திய அணி, தற்போது ஆசிய சாம்பியன் என்ற பெருமையுடன் களமிறங்கவுள்ளது. மன்ப்ரீத் ச���ங் தலைமையில், இளமையும் அனுபவமும் கலந்து வலுவாக இருக்கிறது இந்திய அணி. கோல் கீப்பராக ஸ்ரீஜேஷ், பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் ஹர்மான்ப்ரீத் சிங், ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் தொடர் நாயகன் ஆகாஷ்தீப் என நட்சத்திர வீரர்கள் அணிவகுக்கிறார்கள். இந்திய அணி தடுப்பாட்டத்தில் கொஞ்சம் அதிகமாகக் கவனம் செலுத்தினால் 1975-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக்கோப்பை வென்று வரலாறு படைக்கலாம்.\nகடந்த இரண்டுமுறை உலகக் கோப்பையை வென்ற அணியான ஆஸ்திரேலியா, பட்டத்தைத் தக்கவைக்கும் நோக்கில் புவனேஸ்வரில் களமிறங்கியுள்ளது. ஒலிம்பிக்கில் சிறிது தடுமாற்றம் அடைந்தாலும் மற்ற அனைத்துப் போட்டிகளிலும் கோப்பையினை வென்று மிகவும் வலுவாக இருக்கிறது. எட்டி ஆக்கெண்டேன் தலைமையில் பிளேக் கோவர்ஸ், ட்ரென்ட் மிட்டன் போன்ற ஸ்டார் வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் கலக்கக் காத்திருக்கிறார்கள். உலகக் கோப்பையில் ஹாட்ரிக் அடிப்பதுடன், அதிகமுறை பதக்கம் வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை ஆஸி சமன் செய்யும் என்பது நிபுணர்கள் கணிப்பு.\nஉலகக் கோப்பைகளை அதிகமுறை வென்ற பாகிஸ்தான், 24 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் பெர்ஃபாமன்ஸ் சுமாராகவே இருந்தாலும் முகமது இப்ரான் தலைமையில் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட காத்திருக்கிறது. முகமத் ரிஸ்வான், முகமத் உமர் பட்டா மற்றும் கோல்கீப்பர் அம்ஜத் அலி போன்ற வீரர்கள் தங்கள் பெஸ்ட்டைக் கொடுக்கும் பட்சத்தில் முன்னணி அணிகளுக்குச் சவால் அளிக்கலாம்.\nஒலிம்பிக் சாம்பியன் என்ற மகுடத்துடன் இந்தியா வந்துள்ளது அர்ஜென்டினா. உலக ஹாக்கி தரவரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் அர்ஜென்டினா, இதுவரை உலகக் கோப்பை வென்றதில்லை. கடந்த முறை மூன்றாவது இடமே கிடைத்தது. இந்த முறை பெரும் வேட்கையோடு களமிறங்குகிறது இந்தத் தென்னமெரிக்க அணி. லூகாஸ் ரே, அகஸ்டின் மஸிலி, ஃபகுண்டோ கலியோனி போன்ற வீரர்கள் அர்ஜென்டினா அணியின் மிகப்பெரிய பலம்.\nரியோ ஒலிம்பிக் காலிறுதியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய ஆட்டத்தைப் பார்த்தால் நெதர்லாந்து அணியின் முழு பலம் தெரியும். அரையிறுதியில் தங்களைத் தோற்கடித்த பெல்ஜியத்தை, கடந்த ஆண்டு நடந்த 'யூரோ' தொடரின் ஃபைனலில் வ���ழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆம், இப்போது இவர்கள்தான் ஐரோப்பாவின் சாம்பியன்கள். ஆனால், இந்த உலகக் கோப்பையில் இவர்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. தங்கள் பிரிவில் ஜெர்மனி, பாகிஸ்தான், மலேசியா என பலம் வாய்ந்த அணிகளுடன் நெதர்லாந்து மோதவேண்டும். ஒரு மோசமான முடிவு, அவர்களின் உலகக் கோப்பை வாய்ப்பைப் பறித்துவிடும். குரூப் பிரிவில் முதலிடம் பெற்றுவிட்டால், நெதர்லாந்து கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.\nகடந்த ஒலிம்பிக் போட்டியில் இரண்டாம் இடம்பெற்ற பெல்ஜியம், இந்த உலகக் கோப்பையை வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்று. கேப்டன் தாமஸ் பிரியல்ஸ், ஜான்-ஜான் டோமன், கோல் கீப்பர் வின்சன்ட் வெனேஷ் கவனிக்கப்படவேண்டிய வீரர்கள். சி பிரிவில் இந்திய அணிக்குக் கடும் சவால் கொடுக்கக்கூடிய அணி பெல்ஜியம்தான். ரியோ ஒலிம்பிக் காலிறுதியில் பெல்ஜியம் அணியிடம்தான் இந்தியா தோற்றது. இந்த முறையும் இந்தியாவின் உலகக் கோப்பை வாய்ப்பு, இவர்களை வெல்வதைப் பொறுத்தே அமையும்.\n2018 ஹாக்கி உலகக் கோப்பை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/newses/india?limit=7&start=553", "date_download": "2019-10-20T22:44:19Z", "digest": "sha1:IQXGOZTVTBMVWTMFWVTWSAPVF7UJIZTO", "length": 10570, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\nநாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது: கமல்ஹாசன்\n“நாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது.” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nRead more: நாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது: கமல்ஹாசன்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nபா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nRead more: ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nதமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் வரும் 23ஆம் திகதி காவிரிக்காக மனித சங்கிலிப் போராட்டம்; மு.க.ஸ்டாலின் அழைப்பு\nதமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் காவிரி உரிமையை மீட்க எதிர்வரும் 23ஆம் தேதி மனித சங்கிலியாய் இணைந்திடுவோம் என தொண்டர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nRead more: தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் வரும் 23ஆம் திகதி காவிரிக்காக மனித சங்கிலிப் போராட்டம்; மு.க.ஸ்டாலின் அழைப்பு\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுரைகளையாவது பின்பற்றுங்கள்: மன்மோகன் சிங்\n“பிரதமர் நரேந்திர மோடி வாய் திறந்து பேச வேண்டும். நான் பிரதமராக இருந்த போது அவர் எனக்குக் கூறிய அறிவுரைகளையாவது, தற்போது அவர் பின்பற்ற வேண்டும்” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nRead more: வாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுரைகளையாவது பின்பற்றுங்கள்: மன்மோகன் சிங்\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\n‘லிங்காயத்துக்களை தனி மதமாக அங்கீகரிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவினரே’ என்று கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nRead more: லிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு கருத்துக்களை வெளியிடுகிறார்: மு.க.ஸ்டாலின்\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத் திருப்பவே, பா.ஜ.க.வின் தேசியச் செயலாளரான எச்.ராஜா அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nRead more: காவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு கருத்துக்களை வெளியிடுகிறார்: மு.க.ஸ்டாலின்\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்: மோடி\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.\nRead more: பாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்: மோடி\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்; சட்டத்திருத்தம் அவசியம் என்று சட்ட கமிஷன் சிபாரிசு\nநிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்\nபணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_77.html", "date_download": "2019-10-20T22:02:15Z", "digest": "sha1:IX67VYAYYRT73CGR2MWQDZP76TUS6SCH", "length": 37746, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "���ோத்தா பின்வாங்கினார் - சஜித்தும், அனுராவும் முன்வந்தனர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோத்தா பின்வாங்கினார் - சஜித்தும், அனுராவும் முன்வந்தனர்\nதேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை ஒரே மேடையில் அமர வைத்து, முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை அறியும், நேரடி விவாத நிகழ்வு வரும் 5ஆம் நாள் இடம்பெறவுள்ளது.\nமார்ச் 12 அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு, ஒக்ரோபர் 5ஆம் நாள் மாலை 4 மணி தொடக்கம், 6 மணி வரை சிறிலங்காவின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.\nஇந்த நிகழ்வில் பங்கேற்க ஐதேக வேட்பாளர் சஜித் பிரேமதாசவும், ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nஎனினும், இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச, இந்த நேரடி விவாத நிகழ்வில் பங்கேற்க இன்னமும் இணக்கம் தெரிவிக்கவில்லை.\nஇந்த விவாத நிகழ்வில் முன்னரே தெரிவு செய்யப்பட்ட கேள்விகள், பிரதான வேட்பாளர்களிடம் எழுப்பப்படும்.\nபொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, பெண்கள் உரிமைகள், உள்ளிட்ட பரந்துபட்ட விவகாரங்கள் குறித்து வேட்பாளர்களிடம் கேள்விகளை எழுப்புவதற்கான சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாதி ஸஹ்ரானுடன், தோன்றும் வீடியோவின் உண்மை நிலை என்ன - ஹக்கீம் விளக்குகிறார் இதோ\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக...\nயாழ் - சர்வதேச விமான நிலையம் திறப்பின்போது 2 குளறுபடிகள்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில...\nவிமல் வீரவன்சவின், பைத்தியக்கார பேச்சு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் மேடையில் விமர்சனங்களை முன்வைத்த...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவத���்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\nமுஸ்லிம் வாக்குகளுக்காக பிச்சை கேளாமல் 70 வீத சிங்கள, வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகலாம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக பிச்சை கேட்காமல், கூட்டு எதிர்க்கட்சி...\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியரின் கைதையடுத்து, வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோயின் உடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட கௌடான ...\nசஜித் 49.29 வீதம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகுவார் - கோத்தாபய 46.62 வீதம் வாக்குகளை பெறுவார் - சுயாதீன ஆய்வில் கண்டறிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதிய...\nமுஸ்லிம்களிடமிருந்து கிடைத்த தகவலை கூறிய பாதிரியார், மற்றுமொரு குற்றச்சாட்டில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு வழங்கப்பட்டபோதும், தாக்குதலைத் தடுக...\nசு.க. அரசியல்வாதிகளுக்கான ஹூ சத்தம் அதிகரிக்கிறது - Call எடுத்து ஆறுதல்படுத்திய கோத்தபாய\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தொடர்ந்தும் போராடி, அந்த கட்சியின் ஆதரவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற...\nடுபாயில் 27 இலங்கை முஸ்லிம், இளைஞர்கள் கைது..\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் 25 முதல் 27 இலங்கை முஸ்லீம் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கை ஜமாத்த...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநா��ு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2018/06/15/1544/", "date_download": "2019-10-20T22:30:17Z", "digest": "sha1:IZZNNWS3PGXX55VJ6IXQB6QPDGPBVB2G", "length": 9979, "nlines": 336, "source_domain": "educationtn.com", "title": "DEE - ஆசிரியர்களுக்கு Pay Certificates ஐ BEO தான் வழங்க வேண்டும்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nDEE – ஆசிரியர்களுக்கு Pay Certificates ஐ BEO தான் வழங்க வேண்டும்.\nDEE – ஆசிரியர்களுக்கு Pay Certificates ஐ BEO தான் வழங்க வேண்டும்.\nPrevious articleபிளஸ் 1 சிறப்பு துணை தேர்வுக்கு தத்கலில் விண்ணப்பிக்கலாம்\nNext articleபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு ஜூன் 19 முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு\nதவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது சரியா\nவிலைவாசிக்கேற்ப சம்பளத்தை உயர்த்திட பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்.\nபோலி சான்றிதழ் அரசு பள்ளி ஆசிரியர்பணியிடை நீக்கம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nதவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது சரியா\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் பற்றிய குறும்படம்.\nஅரசு பள்ளிஆசிரியர்கள் பற்றியகுறும்படம் ஒன்று BLACK SHEEP YOUTUBE சேனலில்வெளியாகி தற்போதுவைரலாகி வருகிறது... அரசுபள்ளி ஆசிரியர்கள்மீதான நன்மதிப்பைசமூகத்திடம் ஏற்படுத்தும்இந்த குறும்படம்என்பதால் நம் தளத்தின்சார்பாக நெஞ்சார்ந்தநன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/aadhar-authentication-is-mandatory-those-who-deposit-or-withdrawal-above-20-25-lakh-annual-transaction/", "date_download": "2019-10-20T21:28:58Z", "digest": "sha1:3ALXPTHSEK3F2AC6J7UQACF3HCFZCHBY", "length": 7691, "nlines": 80, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வங்கியில் பணம் டெபாசிட் செய்ய ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவங்கியில் பணம் டெபாசிட் செய்ய ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை\nமத்திய அரசு விரைவில் ஆதாரை கட்டாயமாக்க உள்ளது. அனைத்து விதமான வங்கி பரிவர்தனைகளுக்கும் ஆதார் எ ண், கை ரேகை பதிவுகளும் (பயோ மெட்ரிக்) சரி பார்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பண பரிவர்த்தனையை வரைமுறை செய்யும் பொருட்டு அதிக பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்கும் ஒரு சில விதிமுறைகளை கட்டாயமாக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றது.\nபொதுவாக ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் வைப்பு செய்தால், பான் எண் கட்டாயம் வேண்டும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இருப்பினும் போலியாக பான் எண் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் தெரிவித்தல் கட்டாயமாக்க பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்த உள்ளது.\nதற்போது வங்கியில் வைப்பு தொகைக்கான வரம்பு குறித்து எந்தவித அறிவிப்பும் வர��த நிலையில் ஆண்டுக்கு ₹ 20 லட்சம் - ₹ 25 லட்சம் வரை பணம் வைப்பு செய்பவர்களுக்கு ஆதார் எண் மற்றும் பான் எண் போன்றவற்றை நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆதார் எ ண், கை ரேகை பதிவுகளும் பணம் யாரால் வைப்பு செய்ய படுகிறது என்பதை என்று கண்டறியவும், கருப்பு பணத்தை பெருமளவில் கட்டுப்படவும் இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்க படுகிறது.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/central-goverment-job-in-chennai-992-vacancies-for-eligible-iti-finished-students/", "date_download": "2019-10-20T21:27:56Z", "digest": "sha1:PPV5WPZKYQ7FH4FVUDRY3QWCKUFFML75", "length": 7564, "nlines": 94, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஐடிஐ முடித்துள்ளீர்களா! சென்னையில் மத்திய அரசு வேலை காத்திருக்கிறது: 900மேல் காலி பணியிடங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\n சென்னையில் மத்திய அரசு வேலை காத்திருக்கிறது: 900மேல் காலி பணியிடங்கள்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பயிற்சி பணியிடங்களுக்கு ஐட��ஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியிடம்: பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை\nபிட்டர் பிரிவில் - 260\nவயது வரம்பு: 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்வி தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும், மற்றும் சமீபத்தில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு முறை: உடல்திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 24.6.௨௦௧௯\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://icf.indianrailways.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/articlelist/49629606.cms", "date_download": "2019-10-20T21:49:19Z", "digest": "sha1:NWHZJVVQQF6RNFX2PIO5JO7H3EBN4XZZ", "length": 19339, "nlines": 226, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Astrology: ராசிபலன் | Horoscope in Tamil - Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 20)\nஜோதிடர் திண்டு���்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (20 அ...\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 19 அக்டோபர் 2019 - நல்ல நேரம், ராகுகாலம் விபரங்கள்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 19)\nமீனம் ஐப்பசி மாத ராசிபலன்\nகும்பம் ராசிக்கான ஐப்பசி ராசி பலன்\nNakshatra Lord Table: 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான அதிபதிகள்\nஜோதிடத்தின் மிக முக்கிய அம்சமாக ராசியும் நட்சத்திரமும் பார்க்கப்படுகின்றது. இதில் ராசி அதிபதி மற்றும் நட்சத்திர அதிபதிகள் யார், யார் என்பதை பார்ப்போம்...\n12 வகையான திருமணப் பொருத்தங்கள் பார்ப்பது அவசியம்...\nமீனம் - ரிஷபம் திருமண பொருத்தம், காதல், தாம்பத்தி...\nதுலாம் - கும்பம் திருமண பொருத்தம், காதல், தாம்பத்...\nகன்னி - தனுசு திருமண பொருத்தம், காதல், தாம்பத்திய...\nசிம்மம் - மகரம் திருமண பொருத்தம், காதல், தாம்பத்த...\nகடகம் - விருச்சிகம் திருமண பொருத்தம், காதல், தாம்...\nPariharam For Credit Problems: கடன் பிரச்சினை தீர எளிய பரிகார முறைகள்\nகடன் பிரச்சினை தீர்ப்பதற்கான எளிய பரிகார முறைகள் மற்றும் மந்திரத்தை தெரிந்து கொண்டு, உங்களின் கடன் தொல்லையை தீர்த்து மகிழுங்கள்..\nFeeding Animals: உங்கள் ஜாதக தோஷம் நீங்க எந்த வில...\nமாந்தி கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை நீக்கும் பரிக...\nஎந்த திசையில் தலை வைத்து படுப்பது நல்லது... என்ன ...\nவிரைவாக திருமணம் ஆக வாஸ்து சாஸ்திரம் கூறும் ஆலோசன...\nவாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது...\nPariharam For Job: வேலை விரைவில் கிடைக்க இந்த பரி...\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரிய...\nPeacock Feather: வாஸ்து தோஷத்தை நீக்கும் மயில் இற...\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (20 அக்டோபர் 2019) எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19ம் தேதி வரை\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளூக்கு இந்த வாரம் எப்படிப்பட்ட ஜோதிட பலன்கள் இருக்கும் என்பதை ஜோதிடர் திண்டுக்கல். சின்னராஜ் விளக்கியுள்ளார்.\nIntha Vara Rasi Palan: வார ராசி பலன் - செப்டம்பர்...\nIntha Vara Rasi Palan: வார ராசி பலன் - செப்டம்பர்...\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்- செப்டம்...\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - மார்ச்...\nமீனம் ஐப்பசி மாத ராசிபலன்\nமீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் : ஒவ்வொரு கிரகமும் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொருத்து ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் தருவது வழக்கம். அப்படி குரு பகவான் 9வது இடமான தனுசு ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு கொடுக்கும் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம். Guru Peyarchi Palangal 2019 - 2020\nAippasi Madha Rasi Palan: கும்பம் ராசிக்கான ஐப்பச...\nதனுசு ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன் 2019\nViruchigam Rasi: விருச்சிக ராசி ஐப்பசி மாத ராசி ப...\nKanni Rasi: ஐப்பசி மாத ராசி பலன் - கன்னி ராசிக்கா...\nசிம்மம் ராசி ஐப்பசி மாத ராசி பலன் 2019 - Aippasi ...\nKadagam Rasi : ஐப்பசி மாத ராசி பலன்கள் 2019 - கடக...\nMithuna Rasi: மிதுன ராசி ஐப்பசி மாத ராசி பலன்\nஇன்றைய பஞ்சாங்கம் 20 அக்டோபர் 2019\n20 அக்டோபர் 2019 இன்றைய நாள் எப்படி இருக்கும், இன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஸ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு பார்ப்போம்.\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 18 அக்டோபர் 2019\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 17 அக்டோபர் 2019 -...\nஇன்றைய பஞ்சாங்கம் 17 அக்டோபர் 2019\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 15 அக்டோபர் 2019\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் அக்டோபர...\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் (அக்டோபர் 13)\nஇன்றைய பஞ்சாங்கம் 12 அக்டோபர் 2019\nமிதுன ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்- வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க காத்திருக்கும் ராசி\nமிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் : ஒவ்வொரு கிரகமும் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொருத்து ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் தருவது வழக்கம். அப்படி குரு பகவான் 9வது இடமான தனுசு ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு கொடுக்கும் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம். Guru Peyarchi Palangal 2019 - 2020\nகுருப் பெயர்ச்சி பலன்கள்:சுவாதி நட்சத்திரத்திற்கா...\nChithirai Nakshatra: குரு பெயர்ச்சி: சித்திரை 1,2...\nGuru Peyarchi 2019: ரிஷப ராசிக்கான குரு பெயர்ச்சி...\nஉங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க... ஆப்பிரிக்க ஜோதி...\nGuru Peyarchi 2019: அஸ்தம் நட்சத்திரத்திற்கு குரு...\nGuru Peyarchi 2019: மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி ...\nUthiram Nakshatram: உத்திரம் நட்சத்திர குரு பெயர்...\nPooram Nakshatram :பூரம் நட்சத்திரத்திற்கான குரு ...\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (20 அக்டோபர் 2019) எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nRishaba Lagna: ரிஷப லக்கினமாகி சுக்ரன் இரண்டாத்தி...\nDaily Horoscope: இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 16...\nHoroscope Today: ராசி பலன்(அக்டோபர் 14) - எந்த ரா...\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - அக்டோப...\nஇன்றைய ராசி பலன்கள் (20 அக்டோபர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (18 அக்டோபர் 2019)\nவீடியோ: இன்றைய ராசி பலன்கள் (16 அக்டோபர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 15)\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 12)\nவீடியோ: இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 11)\nஇன்றைய ராசி பலன்கள் 10 அக்டோபர் 2019\nஇன்றைய ராசி பலன்கள் (09 அக்டோபர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (08 அக்டோபர் 2019)\nRasi Palan: இந்த ராசியினருக்கு புதிய சலுகை கிடைக்கும் (16/10...\nAshwini Nakshatra: அஸ்வினி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி...\nDaily Horoscope: இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 16)\nAshwini Nakshatra: அஸ்வினி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nGuru Peyarchi 2019: மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்\nஉங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க... ஆப்பிரிக்க ஜோதிடம் பலனை கேட்டால் வியந்து போவீங்க...\nGuru Peyarchi 2019: ரிஷப ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/9393", "date_download": "2019-10-20T22:17:31Z", "digest": "sha1:PF2WJQ3UE6ML6YXV67ZY3SSNTUV5ZQYM", "length": 31363, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாதவம் 2", "raw_content": "\n‘முன்னாடி ஒரு ராஜா டாக்ஸ் போடுறதுக்கு நேரா அவரே கடைத்தெருவுக்கு போனாராம். ஒவ்வொரு கடையா ஏறி என்ன லாபம் வருதுன்னு கேட்டிருக்கார். ஒருத்தன் பத்து பர்செண்டுன்னு சொன்னான். அவனுக்கு இருபத்தஞ்சு பர்செண்ட் டாக்ஸ். இன்னொருத்தன் அஞ்சு பர்செண்டுன்னான். அவனுக்கு இருபது பர்செண்ட் டாக்ஸ்…கடைசியா ஒரு வியாபாரி சொன்னான். ’து என்ன ராஜா செத்த வியாபாரம். ஏதோ தம்பிடிக்குத் தம்பிடி லாபம் வந்திட்டிருக்கு, பொழைப்பு ஓடுது’ ராஜா ‘சேச்சே பிச்சைக்காசு வியாபாரம்’னு விட்டுட்டு போய்ட்டாராம்’ சுந்தர ராமசாமி சிரித்தார். ‘எனக்கு தெரிஞ்சு ஆ.மாதவன் நல்லாத்தான் வியாபாரம் பன்றார். அந்த ஸ்டவ் ஊசியிலேதான் அவருக்கு அதிக லாபம் வருதுன்னு தோணுது’\n’இருந்தாலும் ஒரு கலைஞன் இப்டி ஊசி விக்கிறதிலே ஏதோ தப்பா இருக்கு சார்…ரொம்ப லௌகீகமா இருக்கு…’ என்றேன். ‘புதுமைப்பித்தன் பத்திரிகை ஆபீஸிலே நாள்முழுக்க புரூஃப் பாத்தானே..அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் நான் கூடத்தான் துணி வியாபாரம் பண்றேன்’ ‘���அதில்லை’ ராமசாமி ’நீங்ககூடத்தான் டெலிஃபோனிலே வேலைபாக்கிறீங்க’ என்றார். நான் என்ன சொல்வதென்றறியாமல் பேச்சை தவிர்த்தேன். உண்மையில் ஊசி என்ற பொருள் குறியீடாக ஆகித்தான் என்னை தொந்தரவு செய்தது.\nஆனால் ஆ.மாதவன் அந்த தெருவில் உலகத்தை பார்த்துக்கொண்டிருந்தார். சம்ஸ்கிருதத்தில் வியாபாரம் என்ற சொல்லுக்கு உலகச்செயல்களில் உழல்தல் என்றுதான் பொருள். ஆ.மாதவனின் கதைகளில் வணிகம் என்பது கொடுக்கல் வாங்கல்தான். வாழ்க்கை என்பது நுட்பமானதோர் கொடுக்கல்வாங்கல் மட்டுமே. சாளைப்பட்டாணியின் வாழ்க்கையை ஏன் ஒரு வியாபராம் என்று சொல்லக்கூடாது அவன் கொடுத்தவை அவன் பெற்றுக்கொண்டவை அவற்றுக்கான வட்டிகள் …கணக்கு சமமாகும்போதுதான் அவன் சாகிறான். அந்த கடைசி எட்டுநாளும் ஒரு பெரும் கணக்கை முடிக்கும் அவஸ்தைகளை தானே காட்டுகின்றன\nமீண்டும் திருவனந்தபுரம் வரும்போது ஆ.மாதவனைச்சென்று பார்ப்பேன். கடையில் முக்காலியில் அமர்ந்துகொண்டு அவரிடம் பேசிக்கொண்டிருப்பேன். நகுலனைப்பற்றியும் நீல பத்மநாபனைப்பற்றியும் வம்புகள். கடைத்தெருவின் வேடிக்கைகள். ’எழுத்தே ஒரு பெரிய வெளையாட்டா ஆயிட்டுது…கடைத்தெருக் கதைகள் இன்னும் பாதி புக்கு அப்டியே இருக்கு… இப்ப ஆ.மாதவன் கதைகள் வந்திட்டுது. யார் படிக்கிறாங்கன்னே தெரியலை. எல்லாருக்கும் சுஜாதா பாலகுமாரன் ராஜேஷ்குமார் கதைகள்தான் வேணும். லவ்வுதான் படிக்க ஆசை. தமிழ்நாட்டிலே இவ்ளவு லவ்வு எங்க இருக்குன்னுதான் தெரியல்லை. கொஞ்சம் கிரைமும் நுள்ளி போட்டா சுபம் மங்களம்’\nராஜேஷ்குமாரை ஒரு பத்திரிகை ஆபீஸில் பார்த்தாராம் மாதவன் ‘பாக்க ஹீரோ மாதிரி கூலிங் கிளாஸும் பம்பைத்தலையுமா இருக்கார். அந்த பத்திரிகை ஆபீஸிலே அவருக்கு ராஜ மரியாதை. ஒருகணக்கிலே நல்லதுதான். எழுத்தாளன்னா நாலுபேர் மதிக்கிறாங்களே’ சுஜாதா கதைகளைப்பற்றி நான் கேட்டேன். ‘சமல்காரம் இருக்கு. ரொம்ப சமல்காரமா சொல்ல ஆரம்பிச்சா அப்றம் கதைகளிலே ஜீவன் இருக்காது. அது பாட்டுக்கு தன்னாலே வரணும். தப்பா வந்தாக்கூட பரவாயில்லை’ சமல்காரம் என்ற மலையாள-சம்ஸ்கிருத சொல்லை செயற்கையாக உருவாக்குதல் என்ற பொருளில்தான் அவர் சொன்னார். நான் சுஜாதாவின் சில நல்ல கதைகளை சொன்னேன். அவை அவருக்கு உகந்தவை அல்ல\n‘யதார்த்தம் இல்லை. செஞ்சு வச்ச க��ைகள். இங்க நகுலன் போட்ட குருஷேத்ரம் தொகுப்பிலே ஒரு கதை இருக்கு. ரொம்ப நல்ல கதைன்னு எல்லாரும் சொல்வாங்க.சுந்தர ராமசாமிகூட அப்டி சொல்லியிருக்கார். எனக்கு வேற மாதிரி அபிப்பிராயம்..’ கறாரான கருத்துக்கள் இருந்தாலும் அவற்றை கூடுமானவரை வெளியே சொல்லக்கூடாது என்பது அவரது கொள்கை. ’விமர்சனங்கள் சஹ்ருதயர்கள் நடுவிலே மட்டும் போரும். அவங்களுக்குத்தான் புரியும். மத்தவங்க கிட்ட சொல்லி சும்மா சண்டை போடுறதிலே அர்த்தம் இல்லை’\nஆ.மாதவனின் கடையில் வியாபாரம் மெல்ல மாறியிருப்பதை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது மகன் கோவிந்தராஜனும் அவ்வப்போது வந்து வியாபாரத்தில் கலந்துகொண்டார். கொஞ்சம் மொத்த வியாபாரம். பேரேடுகள், பில் புத்தகங்கள். கோவிந்தராஜன் ஆடிட்டராகவும் இருந்தார். ஸ்டவ் பொருட்கள் இல்லாமல் ஆகிவிட்டிருந்தன. ஸ்டவ்வே வழக்கொழிந்து வந்தது போலும்.\n‘வியாபாரத்திலே இருக்கிறவனுக்கு ஒருமாதிரி ரியலிசத்தை கண்டு எழுதிக்கிட முடியும்’ என்றார் ஆ.மாதவன் ’இங்க இப்ப ஒருத்தர் வாறாரு. தேங்காப்பட்டினம் காரரு ஒரு முஸ்லீம். மிளகா வத்தல் யாவாரம் செய்றார். தமிழிலே பெரிசா ஒண்ணும் வாசிச்சதில்லை. ஆனா மலையாளத்திலே பல வருஷங்களா நல்ல நாவல்களை வாசிச்சிருக்கார். புனத்தில் குஞ்ஞப்துல்லா , பஷீர் எல்லாம் நல்லா உள்வாங்கியிருக்கார். சில கதைகள முன்னாடி முஸ்லீம் பத்திரிகைகளிலே எழுதியிருக்கார். இப்ப ஒரு நாவல் எழுதியிருக்கார். கடலோரகிராமம்னு. நல்ல கதை. நல்ல ஓட்டம் இருக்கு. இப்பதான் வாசிக்க கொண்டுவந்து குடுத்தார்…’ என்று கைப்பிரதியை கொண்டுவந்து காட்டினார். ‘பாஷையிலே கொஞ்சம் சிக்கல் இருக்கு. ஆனா நல்ல நாவல்…’ தோப்பில் முகமது மீரானை அப்போதுதான் நான் கேள்விப்பட்டேன்.\nமாதவனுடனான என் உறவு எப்போதும் பெரிய வேகத்துடன் இருந்ததில்லை. பல காரணங்கள். முக்கியமானது நான் திருவனந்தபுரத்தில் இறங்குவதேயில்லை என்பதுதான். அன்றும் இன்றும் திருவனந்தபுரத்தை தவிர்ப்பதே என் வழியாக இருந்து வருகிறது. கல்லூரிநாட்கள் வரை திருவனந்தபுரம் எனக்கு மிகமிக உத்வேகமளிக்கு நகரமாக இருந்திருக்கிறது. நகரின் திரையரங்குகளில் படம்பார்ப்பதையும் அதன்பின் சாலைக்கடைகளில் பரோட்டா தின்பதையும் பெரிய சாகசங்களாக நான் நினைத்திருந்தேன். அதற்காகவே கல்லூரிநாட்களில் வார இதழ்களில் வெவ்வேறு பெயர்களில் கதைகளை எழுதி தள்ளினேன்.\nஆனால் ராதாகிருஷ்ணனின் தற்கொலை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. என் உயிர்த்தோழன். திருவனந்தபுரம் பயணங்களில் என்னுடைய சகா. அதன்பின் அந்நகரின் மீது ஒரு நிம்மதியின்மை பரவியது போல உணர்ந்தேன். வெளியேறிவிடவேண்டும் என்ற பதற்றம் இன்றும் அந்நகரில் இருக்கும்போது என்னைச் சூழ்கிறது. என் தங்கை திருவனந்தபுரத்தில்தான் இருக்கிறாள். அவளையும் நான் அதிகம் சென்று சந்திப்பதில்லை.\nஆ.மாதவனை எப்போதாவது சென்று சந்திப்பேன். அது ஒரு வகை மரியாதை செலுத்துதல் மட்டுமே. விஷ்ணுபுரம் வெளியானபோது அவருக்கு பிரதி ஒன்று கொண்டு கொடுக்கச் சென்றேன். ஏற்கனவே வாங்கிவிட்டே வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்றார் . அவரது மைந்தன் இறந்தபின் ஒருமுறை வேதசகாயகுமாருடன் சென்று சம்பிரதாயமாக சந்தித்தேன். அதன்பின்னர் தமிழினி வெளியீடாக அவரது மொத்தக் கதைகளும் வெளியானபோது அந்நூல் பற்றி பேசுவதற்காக. ஒவ்வொருமுறையும் அதே கடையின் அதே முக்காலியில் அதே சில்லறை வியாபாரங்கள் நடுவே அதே பேச்சு.\nஇந்த நவம்பரில் விஷ்ணுபுரம் இலக்கிய விருதை அவருக்கு அளிப்பதைப்பற்றிய தகவலை அவரிடம் நேரில் சொல்ல வேண்டும் என்று திருவனந்தபுரம் சென்றேன். வழக்கம்போல சாலைத்தெருவுக்கு இப்பால் இறங்கி விட்டேன். வழக்கம்போல அதே டீக்கடையில் டீயும் வாழைப்பழ பஜ்ஜியும் சாப்பிட்டேன். வழக்கம்போல கடைகளைப்பார்த்துக்கொண்டே நடந்து செல்வி ஸ்டோரை விட்டுவிட்டு பத்மநாபா திரையரங்கு வரைச் சென்றேன். திரும்பி வரும்போது ஆ.மாதவனை கடையில் சட்டென்று கண்டுகொண்டேன்.\nஆ.மாதவன் நல்ல தொந்தியுடன் இருப்பார். கழுத்தில் தாடை நன்றாக தொங்கும். சற்றே குறும்பு தெரியும் சின்னக் கண்கள் கண்ணாடிக்குள் மின்னும். இப்போது கொஞ்சம் தளர்ந்து மெலிந்திருந்தார் என்று தோன்றியது. உடற்பயிற்சி செய்யும் வழக்கமெல்லாம் முன்னர் இல்லை. இப்போது இன்னமும் இல்லை. நடந்தால் தலைசுற்றல் இருக்கிறது என்றார். கடையில் நெய்யாற்றின்கரையைச்சேர்ந்த பையன் உதவிக்கு இருந்தான். கல்லாவில் சில சிற்றிதழ்கள் புத்தகங்களுடன் அமர்ந்திருந்தார். ‘உக்காருங்கோ’ என்று மென்மையான குரலில் சொன்னார்.\nமுக்காலியில் அமர்ந்துகொண்டேன். கடை இப்போது மேலும் மாறியிருந்தது. தொண்ணூறு சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே. அலுமினியப்பாத்திரங்கள் இல்லை. ‘மொத்த வியாபாரத்தை நிப்பாட்டிட்டேன். என்னாலே பாத்துக்கிட முடியாது. அன்றாட வியாபாரம் மட்டும் போரும்னு இருக்கேன். வந்து உககந்துகிட ஒரு எடமிருக்கு…அதுபோரும்’ ஒரு விழாக்குழு வந்து டிரேக்களை பார்வையிட்டு ஐம்பது டிரேக்கள் வேண்டும் என்று கேட்டு ஒன்றை சாம்பிள் வாங்கிச் சென்றார்கள். ஒரு பெண் வலையுள்ள குப்பைக்கூடை வேண்டும் என்று கேட்டு பரிசோதனைகள் செய்த பின்னர் செல்பெசியில் எவரிடமோ ஆலோசனை செய்தாள்.\nமாதவன் கொஞ்சம் மனம் தேறியிருந்தார். மனைவியும் மகனும் இறந்த நாட்களில் மிகவும் உடைந்துபோனவராக இருந்தார். கடவுள்நம்பிக்கை உள்ளூர உறுதியாக ஆகிவிட்டிருந்தது. வாழ்க்கையின் அர்த்தமின்மையை எப்போதும் உணர்ந்து வந்த கலைஞன் அந்த அர்த்தத்தை வாழ்க்கைக்கு அப்பால் மட்டுமே கண்டுகொள்ள முடியும் என்று உணர்ந்துகொண்டதுபோல.\nசமீபத்தில் கேரளத்தில் கவி என்ற ஊருக்கு மலைப்பயணம்சென்றிருந்தேன். பஷீர் என்ற நண்பர் காட்டு அட்டைகளை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். மழைக்காலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளில் இருந்து கோடிக்கணக்கான அட்டைப்பூச்சிகள் பிறந்து வருகின்றன. புல்நுனிகளில் பற்றி ஏறி காத்திருக்கின்றன. அவற்றில் பல்லாயிரத்தில் ஒன்றுக்குக் கூட உணவு உண்ணும் வாய்ப்பு அமைவதில்லை. உடலே நாசியாக குருதிமணத்துக்குக் காத்திருந்து காத்திருந்து நெளிந்து நெளிந்து நாட்கள் செல்ல அந்த மழைக்காலம் முடிந்ததும் அவை வெயிலில் காய்ந்து சக்கையாகி புழுதியாகின்றன.\nஏதோ ஒன்று ஓர் உடல் மேல் தொற்றி ஏறுகிறது. அதன் பல்லாயிரம் சகாக்களுக்கும் அதற்கும் அளிக்கப்பட்டுள்ள அத்தனை உடல்நுட்பங்களும் அந்த ஒருசெயலுக்காகவே உருவானவை. அது குருதியை நீர்க்கச்ச்செய்து வலியில்லாமல் உறிஞ்சுகிறது. பின்பு உதிர்ந்துவிடுகிறது. உணவு உண்ண நேர்ந்தமையாலேயே அதன் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அந்தக்குருதியில் அது முட்டைகளை நிரப்பிக்கொள்கிறது. ஆழ்ந்த மரணத்துயில். முட்டைகள் அதைப்பிளந்து வெளிவந்து மண்ணில்பரவி அடுத்த மழைக்காலத்துக்காக காத்திருக்கின்றன.\n‘இந்த அட்டைகளைப்பார்க்கையில் கடவுள் காட்டும் ஒரு வேடிக்கை போல தோன்றுகிறது’ என்றேன். பஷீர் சிரித்துக்கொண்���ு ‘மனித வாழ்க்கை மட்டும் என்னவாம்’ என்றார். ஓர் அதிர்ச்சியுடன் எண்ணிக்கொண்டேன். ஆம், மனிதன் மட்டும் என்ன’ என்றார். ஓர் அதிர்ச்சியுடன் எண்ணிக்கொண்டேன். ஆம், மனிதன் மட்டும் என்ன அவன் படைத்த இந்த நாகரீகம் இந்த இலக்கியம் இந்தச்சிந்தனைகள் கலைகளுடன் அவன் மட்டும் என்ன பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டான் அவன் படைத்த இந்த நாகரீகம் இந்த இலக்கியம் இந்தச்சிந்தனைகள் கலைகளுடன் அவன் மட்டும் என்ன பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டான் எந்த அர்த்தத்தை அடைந்துவிட்டான் உடனே சாளைப்பட்டாணி என் நினைவுக்கு வந்தான். அந்தக்கதையை வாசித்து இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னரும் அந்த அதிர்ச்சி மீண்டும் ஏற்பட்டது\nஆ.மாதவனைப் பற்றி ஜெயமோகன்-பாகம் 2 | ஆ.மாதவன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 45\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 75\nகனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்\nபெண்களின் எழுத்து- தொடரும் விவாதம்\nநெல்லையில் ஒருநாள்- கடலூர் சீனு\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பர��ந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/31112354/1253822/melmalayanur-angalamman-temple-Aadi-Amavasai-festival.vpf", "date_download": "2019-10-20T22:47:00Z", "digest": "sha1:6Y4NA5CTUMLDNBXYBDKCIOTUQFXTZEX7", "length": 16609, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆடி அமாவாசை- மேல்மலையனூரில் இன்று இரவு ஊஞ்சல் உற்சவம் || melmalayanur angalamman temple Aadi Amavasai festival", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆடி அமாவாசை- மேல்மலையனூரில் இன்று இரவு ஊஞ்சல் உற்சவம்\nஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது\nபக்தர்கள்அக்னி சட்டியேந்தி கோவிலை வலம் வந்தனர்.\nஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது\nவிழுப்புரம் மாவட்டம் மேல்மாலையனூரில் புகழ் பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அமாவாசை விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.\nஇன்று ஆடி அமாவாசையொட்டி கோவிலின் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பின்பு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின் அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.\nஉற்சவ அம்மனுக்கு துர்காபரமேஸ்வரி அலங் காரம் செய்யப்பட்டிருந்தது. ஆடி அமாவாசையொட்டி நேற்று நள்ளிரவு முதலே தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேன், கார், ஆட்டோக்களில் வந்தனர்.\nதிரும்பிய திசை யெல்லாம் பக்தர்களாக காணப்பட்டனர். ஏராளமான பக்தர்��ள் கோவிலின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் சிலர் முடிகாணிக்கை செலுத்தினர். மேலும் பக்தர்கள் தீ சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.\nஇன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இரவு 11.30 மணியளவில் உற்சவ அம்மன் வடக்கு வாசல் வழியாக மேளதாளம் முழங்க கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருள்கிறார். பின்பு பூசாரிகள் பக்தி பாடல்கள் பாடுகின்றனர். இதையடுத்து அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்கின்றனர்.\nஆடி அமாவா சையையொட்டி மேல்மலை யனூர் அங்காளம்மன் கோவிலுக்கு விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், புதுவை, திருவண்ணாமலை போன்ற இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.\nபோலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், 600 போலீசார் மற்றும் 400 ஊர்காவலர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் ஆர்ஜித சேவைகள் ரத்து\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி- ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்\nபழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\n���ோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000001254.html", "date_download": "2019-10-20T21:18:58Z", "digest": "sha1:TLVNDRJMLOZRVSL3UAVY6JLVG23YYPHT", "length": 5586, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "விஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள்", "raw_content": "Home :: அறிவியல் :: விஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனிதன் மாறவில்லை சக்தி களஞ்சியம் -2 சுஜாதாவின் நிஜம் நீதி\nவிளக்குகள் பல தந்த ஒளி சுனாமியே உனக்கு கருணையே கிடையாதா\nதகிப்பின் வாழ்வு குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டலாம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard-maths-fractions-book-back-questions-6082.html", "date_download": "2019-10-20T22:14:57Z", "digest": "sha1:ZAV2SIVIWP6KTOV5H737AQSEDDHOBBN3", "length": 18836, "nlines": 433, "source_domain": "www.qb365.in", "title": "6th Standard கணிதம் - பின்னங்கள் Book Back Questions ( 6th Standard Maths - Fractions Book Back Questions ) | 6th Standard STATEBOARD", "raw_content": "\n6th கணிதம் Term 3 சமச்சீர்த் தன்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Symmetry Three Marks And Five Marks Question Paper )\n6th கணிதம் Term 3 சுற்றளவு மறறும் பரப்பளவு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Perimeter And Area Three and Five Marks Question Paper )\n6th கணிதம் Term 3 முழுக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Integers Three and Five Marks Question Paper )\n6th கணிதம் - Term 3 பின்னங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Fractions Three and Five Marks Question Paper )\n6th கணிதம் - Term 2 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 Bill, Profit And Loss Three and Five Marks Questions )\n6th கணிதம் Term 2 எண்கள் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 Numbers Three Marks Questions )\nபின்வரும் கூற்றில் எது தவறானது\nபுகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும்\n\\(13\\over4\\) இன் கலப்பு பின்னம் \\(3{1\\over4}\\)ஆகும்.\nதகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும்.\nஇவற்றில் எது சிறியது:2\\(\\frac{1}{2}\\)க்கும் 3\\(\\frac{2}{3}\\)இக்கும் இடையே உள்ள வேறுபாடு அல்லது 1\\(\\frac{1}{2}\\)மற்றும் 2\\(\\frac{1}{2}\\)ன் கூடுதல்.\nபின்வரும் குடுவையைப் பார்த்து அவற்றில் உள்ள நீரின் அளவினைப் பின்னமாக எழுதி அதனை ஏறு வரிசையில் அமைக்க.\n3\\(1\\over 5\\)என்ற பின்னத்தைப் பெற 9\\(3\\over 7\\)என்ற பின்னத்திலிருந்து எந்தப் பின்னத்தைக் கழிக்க வேண்டும்\nகலப்பு பின்னத்தைக் தகா பின்னமாக மாற்றுக மற்றும் அவற்றின் நேர்மாறு காண்க.\nPrevious 6th கணிதம் Term 3 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்ப\nNext 6th கணிதம் Term 3 சமச்சீர்த் தன்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்ப\n6th கணிதம் Term 3 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Information Processing ... Click To View\n6th கணிதம் Term 3 சமச்சீர்த் தன்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Symmetry Three ... Click To View\n6th கணிதம் Term 3 சுற்றளவு மறறும் பரப்பளவு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Perimeter And ... Click To View\n6th கணிதம் Term 3 முழுக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Integers Three ... Click To View\n6th கணிதம் - Term 3 பின்னங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Fractions ... Click To View\n6th Standard கணிதம் - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Maths - ... Click To View\n6th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 Information ... Click To View\n6th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 Geometry ... Click To View\n6th கணிதம் - Term 2 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 ... Click To View\n6th கணிதம் - Term 2 அளவைகள் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 ... Click To View\n6th கணிதம் Term 2 எண்கள் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 Numbers ... Click To View\n6th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Information ... Click To View\n6th கணிதம் Term 1 புள்ளியியல் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths - Term 1 ... Click To View\n6th கணிதம் Term 1 வடிவியல் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths - Term 1 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/corruption/145072-law-and-struggle-are-our-weapons-legislative-panchayat-movement", "date_download": "2019-10-20T21:13:17Z", "digest": "sha1:BI2YPCHFK5LFZAWCKDDFV255AQX4JHLH", "length": 23040, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஜாக்டோ ஜியோவை அதிகம் எதிர்ப்பது ஏன்?\" - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் விளக்கம் | \"Law and struggle are our weapons!\" - Legislative Panchayat Movement", "raw_content": "\n\"ஜாக்டோ ஜியோவை அதிகம் எதிர்ப்பது ஏன்\" - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் விளக்கம்\n\"ஒரு நூறுக்குக் கால் செய்தால் போலீஸ் வரும்; இரண்டு நூறு போட்டு அதன் முன்னால் 7667 என டைப் செய்து டயல் செய்தால், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உதவிக்கு வரும். பட்டா, லைசென்ஸ், ஆர்.டி.ஐ போன்ற அடிப்படையான விஷயங்களை லஞ்சமின்றி எவ்வாறு பெறுவது குறித்த உதவிகள் இதன்வழியே வழங்கப்படும்.\"\n\"ஜாக்டோ ஜியோவை அதிகம் எதிர்ப்பது ஏன்\" - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் விளக்கம்\nஊழலுக்காகவும் மதுவுக்காகவும் எதிராக போராடத் தொடங்கி இன்று பல பிரச்னைகளுக்காகப் போராடி, அதில் பல வெற்றிகளையும் கண்ட இயக்கம்தான் சட்டப் பஞ்சாயத்து இயக்கம். 2013-ல் சில நபர்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று, பல்லாயிரக்கணக்கான நபர்களுடன் வெற்றிகரமாகத் தன்னுடைய ஐந்தாவது ஆண்டை நிறைவுசெய்து ஆறாவது ஆண்டில் பயணிக்க இருக்கிறது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பயணம் பற்றித் தலைவர் சிவ.இளங்கோ மற்றும் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் ஆகியோரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\n``சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ஆரம்ப்புள்ளி பற்றி\n``சமூகம் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டிய ஒன்று. எல்லா ��க்களுக்கும் சமமான வளர்ச்சி ஏற்பட வேண்டிய சமூகம். ஆனால், அவ்வாறு நடப்பதில்லை. இது மிகப்பெரிய அநீதி. இதற்காக ஏதாவது செய்ய முடியுமா என்ற கனவுதான் இந்த இயக்கம். அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரச்னை இருக்கிறது. பொதுவாக இருக்கிற பிரச்னை லஞ்சமும் ஊழலும்தான். அதன்பிறகு, தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்னை மது. வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பிரச்னையாக மது இருக்கிறது. இவை இரண்டையும் முக்கியமாகக் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தோம். Empowering, Expose, Propose என்ற அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம்\".\n``ஒரு நூறுக்குக் கால் செய்தால் போலீஸ் வரும்; இரண்டு நூறு போட்டு அதன் முன்னால் 7667 என டைப் செய்து டயல் செய்தால், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உதவிக்கு வரும். பட்டா, லைசென்ஸ், ஆர்.டி.ஐ போன்ற அடிப்படையான விஷயங்களை லஞ்சமின்றி எவ்வாறு பெறுவது குறித்த உதவிகள் இதன்வழியே வழங்கப்படும். புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா ஸ்வட்ச் பாரத் போன்ற திட்டங்களுக்கு விளம்பரம் செய்வதுபோல் அரசாங்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு விளம்பரம் செய்யாது. ஏனெனில், அது அவர்களுக்கு இடையூறானது. இப்படியான சூழலில் நாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய கடமை உள்ளது. சனிக்கிழமைதோறும் ஆர்.டி.ஐ கேம்ப் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி, அமைப்புகள், நிறுவனங்கள், கட்சிகள் ஆகியவற்றுக்கும் பயிற்சி அளித்துவருகிறோம். தகுந்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதன் மூலமே எல்லாவற்றையும் தடுக்க முடியும் என்பதன் அடிப்படையில் நாங்கள் பயணிக்கிறோம்\".\n``மற்ற இயக்கங்களிலிருந்து உங்கள் இயக்கம் வேறுபடும் புள்ளி அல்லது தனித்துவம்\n``சில இயக்கங்கள் தகவல்களைத் திரட்டிக்கொண்டு அதன்வழியே மட்டுமே போராடுகிறது. இன்னும் சில இயக்கங்கள் களத்தில் மட்டுமே போராடுகிறது. சட்டப் பஞ்சாயத்து இயக்கமோ, அதிகத் தகவல்களுடனும் வலுவான ஆதாரங்களுடனும் சட்டத்தையும் களப்போராட்டத்தையும் பயன்படுத்துகிறது என்பதுதான் தனித்துவம்\".\n``சட்டமும் போராட்டமும்தான் உங்கள் ஆயுதமாகச் சொல்கிறீர்கள். யாரால் பாதிக்கப்படுகிறோமோ, அவர்களிடம்தான் சட்ட அணுகுமுறைக்குச் சென்று நிற்க வேண்டியுள்ளது. போராட்டம் ஒடுக்கப்படுகிறது. இதைப் பற்றி உங்கள் கருத்து\n``எல்லாரும் நேர்மையற்றவர்களாக இருப்பதில்லை. சட்டம் இருக்கிறது என்பதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதுமட்டுமல்ல, இருக்கிற எல்லைக்குள்தான் நாம் பணியாற்ற முடியும். முறையான ஆவணமும், சரியான அணுகுமுறையும் இருந்தால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனாலும், 100 சதவிகிதம் என்று சொல்ல முடியாது. வேறு வழியில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்\".\n``ஸ்டெர்லைட் வழக்கில் முறையான ஆதாரம் இருந்தும் தற்போது ஆலைக்குச் சாதகமாக முடிவு வந்துள்ளது பற்றி\n``தமிழக அரசிடம் பொல்யூஷன் (pollution) பாதிக்கப்படுகிறது என்பதற்கான புள்ளிவிவரங்கள் இல்லை. மேலும், ஆலையை மூடும்போது அதன் உரிமைதாரர்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்பது வழிமுறை. இந்த நடைமுறையைத் தமிழக அரசு பின்பற்றவில்லை. இதுதான் அவர்களுக்குச் சாதகமான ஒன்றாக மாறியுள்ளது\".\n``மதுவிலக்கு ஆண்டு என்பதை அறிமுகம் செய்தது பற்றி\n``மதுவால் தமிழகம் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகிறது. பூரண மதுவிலக்கை நோக்கி அரசு பயணிக்க வேண்டும் என்பதே முக்கியக் கருதுகோள். அதற்கேற்ப 2016-ம் ஆண்டை மதுவிலக்கு ஆண்டாக அறிவித்தோம். அதன்பின்பு, எல்லாக் கட்சிகளும் மதுவிலக்கைத் தங்களது அறிக்கைகளில் கொண்டுவந்தது என்பதும் கவனிக்கத்தக்கது\".\n``மதுக்கடைகள் இன்னும் அதே எண்ணிக்கையில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எனினும், பல மாதங்களாக மதுவுக்கு எதிரான உங்களது போராட்டம் இல்லையே\n ஆரம்பகாலங்களில் முழுவதும் அதற்காகப் போராடியிருக்கிறோம். மதுவிலக்கை அனைத்துக் கட்சிகளும் பேசியதே ஒருவித வெற்றிதான். அதற்கான நடவடிக்கைகள் மதுவிலக்கு வரும்வரை தொடரும்\".\n``யாரும் எதிர்க்காத அளவுக்கு ஜாக்டோ ஜியோவை எதிர்க்கக் காரணம்\n``அரசாங்கத்தின் பட்ஜெட் ஒட்டுமொத்த மக்களுக்குமானது. அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமானதல்ல. அரசிடம் பணம் இல்லாதபோது சம்பள உயர்வு கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாதது\".\n``நீங்கள் இதுவரை சந்தித்த வழக்குகளில் சுவாரஸ்யமான அனுபவம் என்று ஏதாவது இருக்கிறதா\n``கட்சிகள் வருடத்துக்கு ஒருமுறை பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. அதன்படி தற்போதைய ஆளும்��ட்சி, திருவான்மியூரில் கல்வி நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது. இதற்கு எதிராக வழக்குத் தொடுத்தோம். அவசர வழக்காக டிசம்பர்-30ம் தேதி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. விசாரணையின்போது ச.ப.இயக்கத்திலிருந்து மூன்று பேர் நீதிமன்றத்தில் இருந்தோம். வெளியில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக வந்தது. தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்திருந்தால்… (சிரிக்கிறார்கள்) நீதிமன்றத்திலேயே தங்கிவிட்டு அடுத்தநாள்தான் கிளம்பியிருப்போம். இது மறக்க முடியாத அனுபவம்\".\n``உண்மையாகவே இதில் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால், அதை வெளிக்கொணர முடியவில்லையே என்று திணறிய வழக்குகள் இருக்கிறதா\n கனிமவளக் கொள்ளைகள் குறித்து நிறைய புகார்கள் வரும். அது உண்மை என்பதும் தெரியும். ஆனால், அதற்கான ஆதாரங்களைத் திரட்டுவது மிகவும் கடினம். மிகப்பெரிய சவாலாகவே இந்தக் கொள்ளை ஊழல் உள்ளது. வருத்தமான விஷயமும்கூட\".\n``மிரட்டல்கள் என்று வெளிப்படையாக எதுவும் வருவதில்லை. ஆனால், மறைமுகமாக வருவதுண்டு. பெரும்பாலும் சமரசம் பேசத்தான் வருவார்கள். ஊடகமும் ஒருவித மறைமுகப் பாதுகாப்பு எங்களுக்கு\".\n``சந்தேகத் தகவல்கள் எல்லாம் கிடைப்பதாகக் குறிப்பிடுகிறீர்கள். அரசு அலுவலகங்களில் சிலீப்பர் செல்கள் எதுவும் வைத்துள்ளீர்களா\n``மாற்றத்தை விரும்பும் நேர்மையான நிறைய நண்பர்கள் எங்களுக்கு உதவுவார்கள். ஆனால், எங்களுக்கு வருகிற 90 சதவிகித தகவல்கள் பழிவாங்கத் துடிக்கும் எதிரிகளிடமிருந்துதான். நாங்கள் அவர்களின் நோக்கத்தைப் பார்ப்பதில்லை. ஆதாரங்களும், தகவல்களும் உண்மையா என்பதைப் பார்த்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்\".\n``அரசியல்வாதிகள் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் மக்களிடம் அவநம்பிக்கை உள்ளதைச் செயற்பாட்டாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்\n``அதைக் கண்டிப்பாக உடைக்க முடியும். உரிமையையும் கடமையையும் அவரவர் அறியும்போது தானாக உடையும். அதற்காகவும்தான் நாங்கள் உழைக்கிறோம்\".\n``மாதிரி கிராமசபை, மாதிரி நாடாளுமன்றம், மாதிரி சட்டமன்றம் நடத்துவது பற்றி\n``சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவை அவை எப்படிச் செயல்படுகிறது. சட்டங்கள் இயற்றுவதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக நடத்துகிறோம���. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் தற்போது மாதிரி கிராம சபைகளில் அதிக இளைஞர்கள் கலந்துகொள்கிறார்கள். இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். தங்களுக்கான அதிகாரத்தை இதன்மூலம் புரிந்துகொண்டு செயல்படவும் துணிந்துள்ளனர் என்பது கூடுதல் மகிழ்ச்சி\".\n``சட்டப் பஞ்சாயத்து இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா\n``இயக்கம் இயக்கமாகவே தொடர்ந்து செயல்படும்\".\n``மக்கள் உங்கள் இயக்கத்தை ஏற்றுக்கொண்டதாக உணர்கிறீர்களா\n``எல்லாரும் ஏற்றுக்கொள்வது என்பது நடக்காத காரியம். பல மாவட்டங்களிலிருந்தும் மக்கள் பொருளாதாரரீதியிலும், கொள்கைரீதியிலும் ஆதரவு தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்\".\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/e-governance/b9fbbfb9cbbfb9fbcdb9fbb2bcd-b87ba8bcdba4bbfbafbbe/baaba4bc1-ba8bbfba4bbfbafbbfbafbb2bbfbb2bcd-baebbfba9bcdba9ba3bc1-baebc1ba9bcdba9bc7bb1bcdbb1b99bcdb95bb3bcd-bb5bb3b99bcdb95bb3bc8-ba4bbfbb1baebcdbaab9f-baabafba9bcdbaab9fbc1ba4bcdba4bc1ba4bb2bcd/@@contributorEditHistory", "date_download": "2019-10-20T21:50:52Z", "digest": "sha1:ISYKOCWLMHS5ONZ4GU7J4U2ULCWNE6SE", "length": 8899, "nlines": 148, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பொது நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / டிஜிட்டல் இந்தியா / பொது நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள்\nபக்க மதிப்பீடு (31 வாக்குகள்)\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nபிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான் (PMGDISHA)\nஇ கையொப்பம் – ஆன்லைன் டிஜிட்டல் கையொப்ப சேவை\nஇந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமுதாயமாக மாற்றும் திட்டம்\nபொது நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள்\nதமிழில் இ-மெயில் வசதி பதிய செயலி\nவாழ்க்கைத் தரத்தை வளப்படுத்தும் அகண்ட அலைவரிசை\nபயோ மெட்ரிக் – தொழில்நுட்பம்\nமின்னனு இந்தியா – வளர்ச்சியை மாற்றியமைத்தல்\nடிஜிட்டல் இந்தியா - அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் எதிர்காலத்தை நோக்கி\nடிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nதொழில் வளர்ச்சிக்கு உதவும் MSME-DI,CHENNAI\nதொழில் முனைவோரை மேம்படுத்தும் பயிற்சி நிறுவனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 02, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/57743-fans-who-gave-milk-to-simbu-banner.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T22:14:05Z", "digest": "sha1:PR5QX3LEN3WU42BUWSSTZDXHKMEK3BKN", "length": 10923, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘இது சும்மாதான்’ - சிம்பு பேனருக்கு அண்டாவில் பால் ஊற்றிய ரசிகர்கள் | Fans who gave milk to Simbu banner", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n‘இது சும்மாதான்’ - சிம்பு பேனருக்கு அண்டாவில் பால் ஊற்றிய ரசிகர்கள்\nநடிகர் சிம்பு கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது ரசிகர்கள் சிம்புவின் பேனருக்கு அண்டாவில் பால் ஊற்றி அபிஷேகம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனால் பொங்கல் அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.\nஅதில், ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். மேலும், “வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாகும் அன்று பால் அபிஷேகம், பெரிய கட் அவுட், பேனர் எல்லாம் வேண்டாம். அதற்கு பதிலாக உங்களுடைய அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை, சகோதர சகோதரிகளுக்கு முடிந்ததை செய்யுங்கள்” என தெரிவித்திருந்தார்.\nஇதைப்பார்த்த சில வலைதளவாசிகள் சிம்புவிற்கு ரசிகர்களே இல்லாதபோது எதற்கு இந்த வீடியோ என கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிம்பு, மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “இதுவரை இல்லாத அளவிற்கு கட் அவுட், பேனர் வையுங்கள். பாக்கெட்டில் வேண்டாம் அண்டா, அண்டாவாக பால் ஊற்றுங்கள். எனக்கு தான் ரசிகர்களே இல்லையே, ஒன்று இரண்டு பேர் தானே இருக்கிறீர்கள் அதனால் நீங்கள் செய்யுங்கள். தப்பு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பால் முகவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் சிம்பு மீது புகார் தெரிவித்தது.\nஇந்நிலையில், திருச்சியில் சிம்புவின் ரசிகர்கள் அவரது பேனருக்கு அண்டாவில் பால் அபிஷேகம் செய்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அதில், “திருச்சி ரசிகர்களின் அண்டாவில் பால் ஆரம்பம். இது சும்மாதான். பிப்ரவரி ஒன்று தான் பார்க்க போரிங்க சிம்பு ரசிகர் ஆட்டத்தை” என்ற வாக்கியமும் இடம்பெற்றுள்ளது.\nஈஷா மஹா சிவராத்திரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி \nகார் ஓட்டுனருக்கு கத்திக்குத்து - சிசிடிவி வைத்து பிடித்த போலீசார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nசற்று நேரத்தில் பிகில் டிரைலர் மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\n: ரசிகரின் கிண்டல் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த சிபிராஜ்\nபேனருக்கு பதில் திருநங்கைகளுக்கு தையல் மிஷன் - ‘அசுரன்’ தனுஷ் ரசிகர்கள்\nபவுன்சர்களை காட்டி மறைமுகமாக எச்சரித்த திரையரங்கம் - ‘பிகில்’ உஷார்\n“நியூட்ரினோவிடம் இருந்து தேனியை காப்பாற்றுங்கள்” - விஜய் ரசிகர்களின் அடுத்த ட்ரெண்டிங்\n“அய்யோ, அம்மா, ஆடியோ லான்ச்” - கொந்தளித்த ‘பிகில்’ விஜய் ரசிகர்கள்\nRelated Tags : நடிகர் சிம்பு , பேனருக்கு , அண்டாவில் பால் , ரசிகர்கள் , Fans , Gave milk , Simbu banner\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஈஷா மஹா சிவராத்திரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி \nகார் ஓட்டுனருக்கு கத்திக்குத்து - சிசிடிவி வைத்து பிடித்த போலீசார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Documentary?utm_source=google_amp_article_related", "date_download": "2019-10-20T21:49:21Z", "digest": "sha1:MO4GJU5QKETHMKQ7FAH4MIP7T3WYOEIH", "length": 8117, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Documentary", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட உத்தரகாண்ட் விவசாயி குறித்த ஆவணப்படம்\nகோவையில் படமான ’பீரியட்’ ஆவணக்குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது\n“மரணத்தின் மடியில் மழலையர்கள்” தடையை மீறி திரையிடப்பட்ட குறும்படம்\nசன்னி லியோன் எனும் நான்....\nநாட்டை அறிவியல் பாதைக்கு அழைத்து போன ராஜீவ்\nஸ்ரீதேவி பற்றி ஏ டூ இசட் டாகுமென்டரி: 5 பாகமாக உருவாகிறது\nகருத்து சுதந்திரம் என்பது புனிதமானது: கெஜ்ரிவால் ஆவணப்பட வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து\nஆவணப்படமாகிறது ஜுராசிக் பார்க் புகழ் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கை\nபாலியல் வன்முறைக்கு எதிராக தியேட்டர்களில் ஆவணப்படம்: மத்திய அரசு திட்டம்\nதிவ்யபாரதிக்கு இரோம் ஷர்மிளா ஆதரவு\nஆவணப் படத்தில் நடிக்கும் சமந்தா\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது 3 பிரிவுகளில் வழக்கு\nஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதிக்கு கொலை மிர���்டல்\n‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட உத்தரகாண்ட் விவசாயி குறித்த ஆவணப்படம்\nகோவையில் படமான ’பீரியட்’ ஆவணக்குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது\n“மரணத்தின் மடியில் மழலையர்கள்” தடையை மீறி திரையிடப்பட்ட குறும்படம்\nசன்னி லியோன் எனும் நான்....\nநாட்டை அறிவியல் பாதைக்கு அழைத்து போன ராஜீவ்\nஸ்ரீதேவி பற்றி ஏ டூ இசட் டாகுமென்டரி: 5 பாகமாக உருவாகிறது\nகருத்து சுதந்திரம் என்பது புனிதமானது: கெஜ்ரிவால் ஆவணப்பட வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து\nஆவணப்படமாகிறது ஜுராசிக் பார்க் புகழ் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கை\nபாலியல் வன்முறைக்கு எதிராக தியேட்டர்களில் ஆவணப்படம்: மத்திய அரசு திட்டம்\nதிவ்யபாரதிக்கு இரோம் ஷர்மிளா ஆதரவு\nஆவணப் படத்தில் நடிக்கும் சமந்தா\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது 3 பிரிவுகளில் வழக்கு\nஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதிக்கு கொலை மிரட்டல்\n‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-24109.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-20T21:28:11Z", "digest": "sha1:B6YN2KNTOQMZYHMUDGEDZUFFIRNHEA62", "length": 2828, "nlines": 40, "source_domain": "www.tamilmantram.com", "title": "எல்லாம் தயாராக இருக்கிறது.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > எல்லாம் தயாராக இருக்கிறது....\nView Full Version : எல்லாம் தயாராக இருக்கிறது....\nஉன் பிரியங்களின் கதகதப்பு இனி தேவைப்படாது.\nஅது என்னை என்னிலிருந்து வேறாய் காட்டுகிறது.\nஇனி ஒருபோதும் பௌர்ணமிகளின் வெளிச்சம்\nதுண்டு துண்டாய் உடைக்கபடலாம் நிலா.\nதேநீர் குடிப்பதை நிறுத்தி விட்டேன்...\nமழைநாளின் மாலைக்காய் இனி காத்திருக்காதே.\nஉன் காத்திருப்புகள் இனி வீண்தான்.\nநீயும் கூட முதலில் சொல்லிவிடலாம்...\nஉன் பிரியங்களின் கதகதப்பு இனி தேவைப்படாதென்று.\nந��்ல கவிதை நண்பர் சசிதரன் அவர்களே.....\nடைம்பாஸ் காதலை சொன்ன விதம் ரொம்ப அருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-30698.html?s=33da76a77e0656a5774b4b40c7e85534", "date_download": "2019-10-20T22:23:49Z", "digest": "sha1:G7FFOQVFTQ3U2R6MXLFHE4CF2PG5DT2Q", "length": 6170, "nlines": 69, "source_domain": "www.tamilmantram.com", "title": "பசி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > பசி\nதெருவின் ஓரத்தில் இருந்த குழாயை\nஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி\nமனிதமற்ற ஜந்துகளை அழியுங்கள் என்று\nமனதின் அலைகள் ஓடி கொண்டு இருக்க\nபசி இன்றும் நீடிக்கிறது என்றால், நாடுகள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து என்ன புண்ணியம், ஏழைகளின் பசியில் வங்கிகள் பணத்தால் நிரும்புவதா.\nஉணவின்றி உயிர் துடிக்க பஞ்சு மெத்தையில் பலருக்கு உறக்கம், பட்டினி சாவு நீங்கி பசியற்ற உலகம் வேண்டும்.\nபழக்கமில்லா ஊரில், பழக்கமில்லா மனிதர்கள் மத்தியில் பசியால் தவிக்கும் வயிற்றுக்கு சமாதானம் தேட முயன்று தோற்றுப்போன மனத்தின் வெளிப்பாட்டை அருமையாக கவிதையாக்கிவிட்டீர்கள். அனுபவத்தின் சாயல் புலப்படுகிறது கவிதையின் அடியாழத்தில். ஆனால் கவிதையின் கருவோடு முழுதும் ஒன்றவியலாதபடி தடுக்கின்றன முதல் மூன்று வரிகள். கையிலிருக்கும் காசை, வெளியூரின் புதுமையில் தொலைத்தது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய விஷயம் அல்லவா தனிமனிதன் ஒருவன் நாளையைப் பற்றிக் கவலைப்படாமல் இன்றைய சுகத்துக்காக பணத்தை செலவு செய்துவிட்டு சமுதாயத்தைக் குறை சொல்லி என்ன பயன் என்றே எண்ணத்தோன்றுகிறது. கவிதையை சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறேனா என்று தெரியவில்லை. எனினும் பசியின் கொடுமையை சுயபச்சாதாபத்தோடு வரிக்கும் வரிகள் அருமை. பாராட்டுகள்.\n\"தெருவின் ஓரத்தில் இருந்த குழாயை\nபசி தான் ஆசைக்குக் காரணம். ஆசை தான் அறிவுக்கு காரணம். அறிவு தான் வளர்ச்சிக்குக் காரணம். வளர்ச்சி தான் வாழ்க்கைக்குக் காரணம். ஒருத்தன் வாழ்து தான் அடுத்தவன் பசிக்குக் காரணம்.\n இனிமேல் புது இடங்களுக்கு செல்லும் முன் தண்ணீர் பாட்டில் வாங்கிச் செல்லுங்கள் :-)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-20T22:30:12Z", "digest": "sha1:DF6VQZM6TWLGIXPQ5E37OB4IKEZN2BGW", "length": 23018, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏர் இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜூலை 1932 டாட்டா விமான பணிகள் என\nசத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Mumbai)\nஇந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Delhi)\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nநேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் (கொல்கத்தா)\nபெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (பெங்களூரு)\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் (கொச்சி)\nஇராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஹைதராபாத்)\nசர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் (அகமதாபாத்)\nதுபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nநாரிமன் நிலமுனை, மும்பை, மகாராட்டிரம், இந்தியா\nஜெ. ர. தா. டாட்டா, நிறுவனர்\nஏர் இந்தியா இந்தியாவின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். பயணிகள், பொதிகள் சேவைகளை வழங்கும் இந்நிறுவனம் மும்பாயின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. 1932 இல் டாட்டா எயர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இப்பொழுது உலகின் 146 விமான நிலையங்களுக்குப் பறப்புக்களை மேற்கொள்கிறது.\n3 துவக்க ஆண்டுகள் (1932–1945)\n3.1 டாடா ஏர் சர்வீசாக\n4 விடுதலைக்குப் பின்பு (1946-2000)\nஇந்திய அரசின் பொதுதுறை நிறுவனமான இது நலிவடைந்து வருவதால் மூடிவிட 2015ஆம் ஆண்டி அரசு முடிவெடுத்துள்ளது.[1]\nஏர் இந்தியா நிறுவனம் டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் முதலில் துவக்கப்பட்டது, பின்னர் டாடா ஏர்லைன்ஸ் எனப் பெயர்மாற்றப்பட்டது.[2] இந்த நிறுவனத்தைஅத் துவக்கியவர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (சுருக்கமாக ஜேஆர்டி டாடா)[3] இவர்தான் முதல் இந்திய வணிக விமான ஓட்டி உரிமம் பெற்றவர் ஆவார். இரண்டு பழைய ஹாவில்லாண்ட் புஷ் மோத்ஸ் விமானங்களை வாங்கி தொழிலில் இறங்கினார். 1932 அக்டோபர் 15 அன்று டாடா ஏர்லைன்ஸ், கராச்சியில் இருந்து மும்பைக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது. முதலில் சரக்குப் போக்குவரத்துதான். ஒற்றை இன்ஜின் கொண்ட அந்த விமானம், 25 கிலோ கடிதங்களை மும்பைக்கு கொண்டு வந்தது. ஜேஆர்டி டாடாவே அந்த விமானத்தை ஓட்டி வந்தார். அதன்பின்னர் டாடா ஏர்லைன்ஸ் படிப்படியாக வளர்ந்தது. ��ெல்லி, மும்பை, திருவனந்தபுரம், குவாலியர், போபால் என பல நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தியது. அதன் முதல் வருடத்தில், விமான சேவையில் 155,000 பயணிகள் மற்றும் 9.72 டன்கள் (10.71 டன்) அஞ்சல் பொதிகளை சுமந்து 160,000 மைல்கள் (260,000 கிமீ) பறந்து, 60,000 (அமெரிக்க $ 930) லாபம் ஈட்டியது.[சான்று தேவை][4]\nமுதல் தடவையாக மைல் மெர்லின் என்ற ஆறு இருக்கைகள் கொண்ட விமானம் தனது முதல் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவையை மும்பையில் இருந்து திருவனந்தபுரத்துக்குத் துவக்கியது.[5] 1938 ஆம் ஆண்டில், டாடா ஏர் சர்வீஸ் என்ற பெயர் டாட்டா ஏர்லைன்ஸ் என மறுபெயரிடப்பட்டது. இலங்கையின் கொழும்பு மற்றும் தில்லி ஆகியவற்றுக்கு இடையில் 1938 ஆம் ஆண்டுக்கான சேவை துவக்கப்பட்டது. [6] அடுத்து வந்த இரண்டாம் உலகப் போரின்போதும், டாடா ஏர்லைன்ஸ் பெரும் பங்காற்றியது. இடைவிடாமல் பறந்து, பர்மாவில் சிக்கியிருந்த அகதிகளை மீட்டு இந்தியா கொண்டு வந்தது.\nஏர் இந்தியா ஜெட் விமானத்தை அறிமுகப்படுத்திய முதல் ஆசிய நிறுவனம் ஆகும், அது போயிங் 707-420 கௌரி ஷங்கர் ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வழக்கமான வர்த்தக சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது. மேலும் டாடா ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா என்ற பெயரில் 29 ஜூலை 1946 அன்று ஒரு பொது நிறுவனமாக மாறியது.[7] 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, விமான நிறுவனத்தின் 49% பங்குகளை இந்திய அரசாங்கம் 1948 இல் வாங்கியது. [8] 1948 சூன் அன்று லாகீட் கான்ஸ்டலேஷன் L-749A மலபார் இளவரசி என்ற பெயரைக்கொண்ட (பதிவு செய்யப்பட்ட VT-CQP) வானூர்தியைக் கொண்டு முதன் முதலில் லண்டன் ஹீத்ரோவுக்கு விமானப் போக்குவரத்தைத் தொடங்கியது.[6]\n1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது, ஆனால் அதன் நிறுவனர் ஜே. ஆர். டி. டாடா [9][10] 1977 வரை நிறுவனத்தின் தலைவராக தொடர்ந்தார். இதன்பிறகு இந்த நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா இன்டர்நேஷனல் லிமிடெட் என்று பெயர மாற்றப்பட்டது. மேலும் உள்நாட்டு பயணச் சேவைகளை மறுசீரமைப்பதின் ஒரு பகுதியாக உள்நாட்டுப் போக்குவரத்து பிரிவு இந்திய ஏர்லைன்ஸ் என்று இதண்டு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டன.[11] 1948 முதல் 1950 வரை, கென்யாவின் நைரோபிக்கும், முதன்மையான ஐரோப்பிய பகுதிகளான ரோம், பாரிஸ், தியூ���ல்டோர்ஃபு போன்ற இடங்களுக்கு விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. [12] மேலும் பேங்காக், ஹாங்காங், டோக்கியோ, சிங்கப்பூர் ஆகியவற்றிற்கு விமான சேவை வழங்கப்பட்டது.[12]\n1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம். தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவமு இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்துள்ளது. [13]\n↑ நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை மூட அரசு முடிவு: பட்டியலில் ஹெச்எம்டி, ஏர் இந்தியா, எம்டிஎன்எல்\n↑ எஸ். ரவீந்திரன் (2017 சூன் 31). \"ஜேஆர்டி டாடாவும் ஏர் இந்தியாவும்...\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 1 ஆகத்து 2017.\nஇந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம்\nஇந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்\nமசாகன் கப்பல் கட்டும் நிறுவனம்\nதேசிய அனல் மின் நிறுவனம்\nஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்\nஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2019, 15:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/world-milk-day-nutrition-for-all-the-animals-and-human-naturally-rich-in-protein-and-calcium/", "date_download": "2019-10-20T21:38:46Z", "digest": "sha1:LUUDV7SZCWMTQZMQ5YCHS3ZDD5D7EFHG", "length": 9461, "nlines": 81, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சர்வதேச பால் தினம்: உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்றது", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசர்வதேச பால் தினம்: உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்றது\nஉலகின் பல கோடி மக���களுக்கு முழுமையான உணவுப் பொருளாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திரவ உணவாகவும் பால் விளங்குகிறது. பாலின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காகவும் பால் உற்பத்தியை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டவும் 18 ஆண்டுகளுக்கு முன் ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உலக அளவில் பால் தினம் கொண்டாட தீர்மானிக்கிறது.\nஉலகின் பல நாடுகள் ஏற்கனவே ஜூன் 1ம் தேதியை தேசிய அளவிலான பால் தினமாக கொண்டாடி வந்ததால் அந்த நாளையே சர்வதேச பால் தினமாக அறிவித்து 2001ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பால் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஉலகில் பிறந்த எல்லோருமே பாலை பருகியே இருக்கின்றனர். வீகன்கள் (விலங்குகளிடம் இருந்து பெறப்படும் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பவர்கள்) கூட தங்களுடைய இளம் வயதில் பால் பருகியே இருப்பர்.\nகுறைந்த செலவில் ஓர் நாட்டின் ஊட்டச்சத்து தேவையை உறுதி செய்பவை பாலும் முட்டையும் தான். இந்தியா போன்ற வேளாண் சார்ந்த நாடுகளின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கை நிலையும் பால் உற்பத்தியை சுற்றியே வட்டமடிக்கின்றன.\nசர்வதேச பால் சந்தையில் பல ஆண்டுகளாக முதல் நிலை உற்பத்தியாளர் எனும் நிலையை இந்தியா தக்க வைத்து கொண்டிருப்பதற்கு காரணமான வர்கீஸ் குரியனின் பிறந்த நாளை தேசிய பால் தினமாக கடைப்பிடித்து வருகிறோம்.\nவிலங்கு வழி மனிதர்களுக்கு பரவும் நோய்கள் காய்ச்சாமல் பருகும் பாலின் மூலமாகவே பரவுகின்றன. எனவே, பாலினை கொதிக்க வைத்தே பருக வேண்டும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பால் மற்றும் இதர பால் பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து நோய் உண்டாக்கும் கிருமிகள் கொல்லப்படுவதால் அவற்றை கொதிக்க வைக்காமல் பருகுவதில் தவறில்லை.\nஆட்டுப்பால் மற்றும் கழுதைப்பாலை காய்ச்சாமல் குடிக்கும் பொழுது அந்த விலங்குகள் காசநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பின் நமக்கும் அந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. பால் நமக்கான நல்ல உணவு மட்டுமல்ல நோய்க் கிருமிகளுக்கும் நல்ல ஊடகம் என்பதை இந்நாளில் உணர்ந்துக் கொள்வோம்.\nதிரவ உணவு பால் உற்பத்தி பால் தினம் வேளாண் அமைப்பு வர்கீஸ் குரியன் ஆட்டுப்பால் விலங்கு\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழ��வு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/nri-news/want-to-cook-for-aamir-khan-indian-origin-masterchef-winner/articleshow/65360872.cms", "date_download": "2019-10-20T21:36:56Z", "digest": "sha1:NSOZIGFD72WM7VX3OIMW5L3VDRZLXXO4", "length": 12890, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "nri news News: கமலுக்கு விருந்து: மாஸ்டர் செஃப் சமையல் கலைஞர் விருப்பம் - want to cook for aamir khan: indian origin masterchef winner | Samayam Tamil", "raw_content": "\nகமலுக்கு விருந்து: மாஸ்டர் செஃப் சமையல் கலைஞர் விருப்பம்\nமாஸ்டர் செஃப் என்ற பட்டம் வென்றுள்ள இந்திய வம்சாவளி சமையல் கலைஞர் ஒருவர் பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு சமையல் செய்து அவரை அசத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.\nகமலுக்கு விருந்து: மாஸ்டர் செஃப் சமையல் கலைஞர் விருப்பம்\nமாஸ்டர் செஃப் என்ற பட்டம் வென்றுள்ள இந்திய வம்சாவளி சமையல் கலைஞர் ஒருவர் பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு சமையல் செய்து அவரை அசத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.\nஆஸ்திரேலியாவில் சிறந்த சமையல் கலைஞருக்கான மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா 2018 என்ற போட்டி நடைபெற்றது. இதில் தன் கைப்பக்குவத்தைக் காட்டிய இந்திய வம்சாவளி சமையல் கலைஞர் சசி செல்லையா மாஸ்டர் செஃப் பட்டத்தைத் தட்டிச்சென்றார்.\nவெற்றி பெற்ற பின் பேட்டி அளித்த அவர், “பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோ���ுக்கு சமையல் செய்து பரிமாற ஆசை” என்று கூறினார். மேலும், இதற்காகவே இந்தியாவுக்கு உடனே பறக்க தயாராக இருப்பதாகவும் உற்சாகமாகக் கூறினார்.\nஆனால், இதுவரை தனக்கு ஒரு முறைகூட இந்தியாவில் வேலை செய்யும் வாய்ப்பு அமையவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : என்.ஆர்.ஐ\nசென்னையில் வீணை வாசித்து நிதி திரட்டும் அமெரிக்க பள்ளி மாணவி\nஇந்திய ருபே கார்டு இனி அமீரகத்திலும் விளையாடும்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nபசும்பொன் முத்துராமலிங்கர் குருபூஜை: பாதுகாப்பு ஏற்பாடுகள் த...\nசரத்பவார் கொட்டும் மழையில் பிரச்சாரம்\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\n... துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்..\nநீ எப்படி \"ஜெய் ஸ்ரீ ராம்\" சொல்லலாம்... திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரின் முகத்தை ..\n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nகண்மூடித்தனமான வெறுப்பில் இருக்கிறார்கள்: அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி ஆறுத..\n... துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்..\nநீ எப்படி \"ஜெய் ஸ்ரீ ராம்\" சொல்லலாம்... திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரின் முகத்தை ..\n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nகண்மூடித்தனமான வெறுப்பில் இருக்கிறார்கள்: அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி ஆறுத..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகமலுக்கு விருந��து: மாஸ்டர் செஃப் சமையல் கலைஞர் விருப்பம்...\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு கணிதத்துக்கான நோபல் பரிசு...\nஅமெரிக்காவில் மற்றொரு இந்தியர் சுட்டுக்கொலை\nரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு ‘தோசை விருந்து’...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/videolist/65672712.cms", "date_download": "2019-10-20T21:45:26Z", "digest": "sha1:QLQTOIZJVHBAPL4R46PL7TIWST3MKAB2", "length": 11036, "nlines": 176, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Movie Trailers: Latest Upcoming Tamil Movie Teasers Trailers | தமிழ் திரைப்பட டிரெய்லர்ஸ் டீசர்", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் கொடுத்த சதீஷ்:அருவம் புரோமோ வீடியோ\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக்கு செக்\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்தா படத்தின் டிரைலர்\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா டீசர் வெளியீடு\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொண்ட பெண்: காவியன் புரோமோ வீடியோ\nநம்ம வீட்டுப்பிள்ளை படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு\n கேள்வி கேட்கும் மொட்டை ராஜேந்திரன்\nஅவசரப்பட்டு கல்யாணம் பண்ணோம்னு இப்போ தோணுது: ஓ மை கடவுளே டீசர்\nகார் சீட்டுக்கு அடியில் கஞ்சா கடத்தும் எம்.எஸ்.பாஸ்கர்: பதுங்கி பாயணும் தல டிரைலர்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வெறித்தனமா இருக்கும்: பிகில் டிரைலர்\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனியர்: பப்பி புரோமோ வீடியோ 2 வெளியீடு\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கிறது தப்பில்ல: பிழை டிரைலர்\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்சுக்கிட்டு இருந்தேனு தெரியாதுல: கைதி டிரைலர்\nKutty Radhika: மரணத்தோட ருத்ரதாண்டவம் ஆடுற தம தம தமயந்தி டீசர்\nஷாலினி பாண்டேகிட்ட இப்படியொரு கேள்வி கேட்ட தம்பி ராமையா\n100 சதவீதம் காதல் படத்தின் புரோமோ வீடியோ\n சுட்டிக்காட்டும் சித்தார்த்தின் அருவம் டிரைலர்\nவிஜய், சூர்யாவை கலாய்த்த தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் டிரைலர்\nசூர்யாவின் காப்பான் படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு\nஅதுல்யா ரவி நடிப்பில் உருவான என் பெயர் ஆனந்தன் டீசர்\nதோத்து போக ரெடியாக இருக்கிறவ��� யாராலும் ஜெயிக்க முடியாது: நம்ம வீட்டுப்பிள்ளை புரோமோ 2\nஅக்மார்க் தாதா, ஐஎஸ்ஐ முத்திரை குத்திய டான்: மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் டிரைலர்\nகாவல்துறை உங்கள் நண்பன் டீசர்\nசுந்தர் சி போலீஸ் கெட்டப்பில் நடித்த இருட்டு டிரைலர்\nகொலை செய்தவனை வேட்டையாடி கண்டுபிடிக்கிறவன்தான் போலீஸ்காரன்: காவியன் டிரைலர்\nபிளான் பண்ணிதான் பட்டா போட்டுருக்காங்க: சங்கத்தமிழன் டிரைலர்\nதங்கச்சிக்காக மாப்பிள்ளை பார்க்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை டிரைலர்\nஇந்தியனாக இருக்க பெருமைப்படுகிறோம்: காப்பான் டிரைலர்\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்புதான் மோகம்: 100% காதல் படத்தின் டிரைலர்\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்காட்சிகள்: விஷாலின் ஆக்ஷன் டீசர்\nசெல்போனை தொலைத்து திண்டாடும் யோகி பாபு: ஜாம்பி புரோமோ வீடியோ\nஆக்ஷன், ரொமான்ஸ் கலந்து வெளியாகியுள்ள சூர்யாவின் காப்பான் டிரைலர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/bigg-boss-2-tamil-contestants", "date_download": "2019-10-20T21:36:15Z", "digest": "sha1:ZE6IK47KZUDNYRSDSH5SDJOMVLST5PGX", "length": 24541, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss 2 tamil contestants: Latest bigg boss 2 tamil contestants News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமீண்டும் அடல்ட் காமெடி: இருட்டு அறையில் ...\n1 மணி நேரத்தில் விற்றுத்தீ...\nதளபதி 64 படத்தில் விஜய் கே...\nத்ரிஷா வாங்கிய ஆடம்பர காரி...\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா ...\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் ...\nஎல்லாம் ரெடி: தீபாவளி முதல...\n\"டாக்டர்\" ஆனார் முதல்வர் எ...\nஅப்போ ராஜீவ் காந்தி, இப்போ...\nஎன் கண்ணையே என்னால நம்ப முடியல... என்ஜாய...\nRanchi Test: டெஸ்ட் வரலாற்...\nமரண காட்டு காட்டிய உமேஷ் ய...\nஇதுவரை டெஸ்ட் வரலாற்றில் எ...\nசேவாக் சாதனையை சமன் செஞ்ச ...\nரஹானே அசத்தல் சதம்... இரட்...\nTata Sky: அதிரடி விலைக்குறைப்பு; Airtel-...\nபட்ஜெட் விலையில் 48MP டூயல...\nபேட்டரியோ 5000mAh ஆனால் வி...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஒரே கணவனுக்காக ஒன்றாக விரதமிருந்த 3 பெண்...\nதிருடச் சென்ற இடத்தில் பெண...\nபெட்ரோல் & டீசல் வி���ை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: மாறி, மாறி ஆட்டம் காட்டும்...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின்..\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொ..\nPara: பற படத்தின் வாடிச் செல்லம் ..\nBigg Boss Title Winner: ஒரே நிகழ்ச்சியில் 3 முறை பிக் பாஸ் டைட்டில் வாங்கிய ரித்விகா\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து 2வது சீசனும் நேற்றுடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.\nEpisode 72: உறவினர்களின் வருகையால் குதூகலமும், கண்ணீருமான பிக் பாஸ் வீடு’\nபிக் பாஸ் சீசன் 2ல் இன்று பிக் பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்தனர். இதனால் வீடே மகிழ்ச்சியில் குதூகளித்தனர்.\nEpisode 72: இன்னைக்கு என்ன தான் ஆச்சு.. அழுகையும் சோகமுமாக முடிந்த பிக்பாஸ்\nமகத் இல்லாத நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. முதலாவதாக, போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு உட்பட்டவர்களை தேர்வு செய்ய பிக்பாஸ் உத்தரவிட்டார்.\nEpisode 71: வெளியேறிய மகத். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் வீடு\nஅனைவரும் எதிர்பார்த்ததை போலவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மகத் வெளியேறிவிட்டார்.\nEpisode 70: குறும்படம் போட்டு கதற விட்ட கமல்; ஒட்டுமொத்தமாக உடைந்த மகத்தின் இமேஜ்\nபிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து இங்கே காணலாம்.\nசேட்டையா செய்றீங்க... எல்லாரையும் தாளிச்சிடலாம் - கமல் காட்டமாக பேசும் முன்னோட்டம்\nபிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் சேட்டை, சண்டை அத்துமீறி செல்வதால் பார்வையாளர்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். அதே போல் பிக் பாஸை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனும் இதை கடுப்பில் இன்று எல்லாரையும் தாளிச்சிடலாம் என காட்டமாக கூறும் ஃப்ரோமோ வெளியாகியுள்ளது.\nEpisode 69: பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆகும் விஜயலட்சுமி; ரணகளமாகும் குடும்ப உறுப்பினர்கள்\nபிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து இங்கே காணலாம்.\nEpisode 68: வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய தலைகீழ் டாஸ்க்; மகத், டேனியல் இடையே முற்றும் மோதல்\nபிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து இங்கே காணலாம்.\nEpisode 64 Elimination: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி; கால்கட்டு போடச் சொன்ன செண்ட்ராயன்\nபிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து இங்கே காணலாம்.\nEpisode 55: பிக் பாஸ் வீட்டில் குழப்பத்தை உண்டு பண்ணிய பியார் பிரேம காதல் பட குழுவின் ரைசா, ஹரிஸ்\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சியில் சென்ராயனின் டாய்லெட் பிரச்னை இன்றும் தொடர்ந்தது. அதோடு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ரைசா, ஹரிஸ் ஆகியோர் நடித்த பியார் பிரேம காதல் பட குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர்.\nEpisode 54 Highlights: பாத்ரூம் க்ளினீங் செய்வது மட்டும் தான் என் வேலையா..\n”எதுவும் தெரியாது” என்று எல்லா போட்டியாளர்களாலும் விமர்சிக்கப்பட்டு வந்த சென்ட்ராயன், இன்று வழக்காடு மன்றத்தில் எல்லா போட்டியாளர்களையும் கிழி... கிழி.... என்று கிழித்துவிட்டார்.\nEpisode 53: தமிழ் என்றால் கலைஞர் கருணாநிதி தான் - 'பிக்பாஸ்' போட்டியாளர்கள் உருக்கம்\nஇன்றைய பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒருவரை போல ஒருவர் உருமாறி நடிக்கும் டாஸ்க் அரங்கேற்றப்பட்டது. மகத் மும்தாஜ் போலவும், டேனி ஐஸ்வர்யாகவும், சென்ட்ராயன் பொன்னம்பலமாகவும் என அனைத்து போட்டியாளர்களும் வேறொரு ஹவுஸ்மேட்ஸ் போல நிகழ்ச்சியில் நடித்தனர்.\nEpisode 51: ஓங்கி ஒலித்த மஹத் குரல்... எதற்கும் அலட்டிக்கொள்ளாத மும்தாஜ்..\nஇன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் நிலவி வரும் பிரச்னைகள் மற்றும் நிறைகுறைகளை நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் ’கோர்ட் ரூம்’ டிராமா நடைபெற்றது.\nEpisode 50: முதல் வாரத்திலேயே பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷாரிக் : தாடி பாலாஜிக்கு பல குறும்படம்\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இன்று ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nEpisode 50: முதல் வாரத்திலேயே பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷாரிக் : தாடி பாலாஜிக்கு பல குறும்படம்\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இன்று ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nEpisode 47 Highlights: கண்ணீருடன் நிறைவடைந்த ராணி டாஸ்க், புதிய தலைவராக ஷாரிக்\nராணி டாஸ்க்கை ஐஸ்வர்யா கண்ணீருடன் நிறைவு செய்த நிலையில், பிக்பாஸ் வீட்டின் தலைவராக ஷாரிக் தேர்வாகியுள்ளார்.\nEpisode 46 Highlights: அதிகார திமிரில் ஐஸ்வர்யா: கழுத்தைப் பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளிய பொன்னம்பலம்\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்சசியில், ராணி ஐஸ்வர்யாவின் கழுத்தை பிடித்து பொன்னம்பலம் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட சம்பவம் போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nEpisode 45 Highlights: முழுசா சந்திரமுகியா மாறிய ஐஸ்வர்யா; போட்டியாளர்களுக்கு கடும் தண்டனை\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அப்டேட் குறித்து இங்கே காணலாம்.\nEpisode 29 Highlights: தலைவராக்கிய சென்ராயனையே வெளியேற்ற துடிக்கும் மகத் -மீண்டும் பாலாஜி முதலிடம்\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக மகத்தை தேர்வு செய்த சென்ராயனையே, மகத் இன்று வெளியேற்ற துடித்தார்.\nபிக்பாஸ் 2: டாஸ் செய்ய ஒத்துழைக்காததால் ஓரங்கட்டப்படும் மும்தாஜ்\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இன்று பிக் பாஸ் 2வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.\n... துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி\nநீ எப்படி \"ஜெய் ஸ்ரீ ராம்\" சொல்லலாம்... திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரின் முகத்தை பஞ்சராக்கிய சக கட்சிக்காரர் \n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nகண்மூடித்தனமான வெறுப்பில் இருக்கிறார்கள்: அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி ஆறுதல்\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் :20-10-2019\nஎன் கண்ணையே என்னால நம்ப முடியல... என்ஜாய் பண்ண கவாஸ்கர்... \nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: நாளை வாக்குப்பதிவு\nடாக்டர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் தமிழிசை வாழ்த்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/20160014/1238039/heavy-rain-in-Theni-and-Dindigul.vpf", "date_download": "2019-10-20T23:06:18Z", "digest": "sha1:LLCIKSSYJKTUK3NPBCEQ6Z3JWFZOOHGK", "length": 17643, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை || heavy rain in Theni and Dindigul", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை\nதேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nதேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nதமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக வெயில் சுட்டெரித்து வந்தது. கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வந்தனர். மேலும் நீர் நிலைகள் வறண்டு போகத் தொடங்கின.\nமேலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குடிநீருக்காக பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டங்களில் ஈடுபடும் அளவுக்கு வறட்சி தாண்டவம் ஆடியது. எனவே பொதுமக்கள் மழை எப்போது பெய்யும் என வானத்தை வெறித்து பார்த்த படி இருந்தனர்.\nதேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை கொட்டத் தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஇதனால் முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி வராக நதி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. பெரியகுளம், தேனி, கம்பம், கூடலூர், தேவாரம், போடி, ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது.\nநீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.\nதிண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 7 மணி முதல் சாரல் மழை பெய்தது. செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 2 மாதமாக வறட்சி அதிகரித்ததால் பூ சாகுபடி குறைந்தது.\nஇந்த நிலையில் தற்போது மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மழை காரணமாக செம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் வருவதும், தடைபடுவதும் என தொடர்ந்து இருந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.\nஇதே போல் மாவட்டத்தில் பழனி, கொடைக்கானல், நத்தம், வத்தலக்குண்டு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுட்டெரித்த கொடைக்கானலில் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கள்ளழகர் வைகை ஆற்றியில் இறங்கிய முதல் நாளே மழை பெய்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கியதால் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nவிழுப்புரம்- கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை\nநீலகிரியில் பலத்த மழை- வீடு இடிந்து தொழிலாளி பலி\nநெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை- குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு\nகடலூர் - காரைக்காலில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nசேலம் மாவட்டத்தில் சாரல் மழை- ஏற்காட்டில் கடும் குளிரால் மக்கள் அவதி\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/04/23111209/1238320/4-Assembly-by-elections-DMK-members-camp.vpf", "date_download": "2019-10-20T22:47:20Z", "digest": "sha1:5WIJI23MYQM7KBS45RMMNFCA4KZLXOMA", "length": 18449, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "4 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. பொறுப்பாளர்கள் முகாம் || 4 Assembly by elections DMK members camp", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n4 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. பொறுப்பாளர்கள் முகாம்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள திமுக நிர்வாகிகள் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கினார்கள். #TNByPoll #DMK\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள திமுக நிர்வாகிகள் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கினார்கள். #TNByPoll #DMK\nதமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெறுகிறது.\nஇந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட உள்ளன. அ.ம.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் முன்னாள் எம்.பி., சுகுமார், திருப்பரங்குன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், ஒட்டபிடாரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜ், அரவக்குறிச்சியில் பி.எச்.சாகுல் அமீது போட்டியிடுகிறார்கள்.\nதி.மு.க.வில் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், சூலூரில் பொங்கலூர் பழனிச்சாமி, ஒட்டப்பிடாரத்தில் மூக்கையா போட்டியிடுகிறார்கள். மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் யார் என்பது இன்று அறிவிக்க உள்ளனர்.\nஇதில் தி.மு.க.வில் தொகுதி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என ஒவ்வொரு தொகுதிக்கும் 25 பேர்களை நியமித்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், இதில் இடம் பெற்றுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கினார்கள். அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலை பெற்று வீடுவீடாக வாக்காளர்களின் விபரங்களை சரிபார்த்து வருகின்றனர்.\nதொகுதியில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதை தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அணியின் மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சூலூர் தொகுதியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் பணி குறித்து சிறப்புரையாற்றுகிறார். ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதியில் 27-ந் தேதியும், அரவக்குறிச்சியில் 28-ந்தேதியும், வழக்கறிஞர்கள் அணி கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். #TNByPoll #DMK\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | திமுக\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிக���ும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nநாளை ஓட்டுப்பதிவு: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் துணை ராணுவம் குவிப்பு\nநாங்குநேரியில் ரூ.2.78 லட்சம் பணம் பறிமுதல்: தி.மு.க. எம்எல்ஏ மீது மேலும் ஒரு வழக்கு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரசாரம் ஓய்ந்தது: மு.க.ஸ்டாலின் - விஜயகாந்த் போட்டி பிரசாரம்\nதவறுகளை யாரும் ஒத்துக்கொள்வது இல்லை- கே.எஸ்.அழகிரிக்கு, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்\nநெல்லை மாவட்டத்தில் வெடிபொருள் விற்பனை நிலையங்களை 6 நாட்கள் மூட உத்தரவு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2019/10/02094516/1264349/12-rashi-Mantra.vpf", "date_download": "2019-10-20T22:32:19Z", "digest": "sha1:YSXXNIZGY6NSLYICMMGTJ3LLXNZXC64H", "length": 14053, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள் || 12 rashi Mantra", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்\nபதிவு: அக்டோபர் 02, 2019 09:45 IST\nகீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பீஜமந்திரத்தை அளித்துள்ளோம். அதனை தினசரி 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.\n12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்\nகீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பீஜமந்திரத்தை அளித்துள்ளோம். அதனை தினசரி 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.\nஆக்ஞா சக்கரதிற்கான பீஜ (அட்சர) மந்திரம் ஹௌம் தொடர்ந்து பிரயோகிக்கும் பொழுது கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய பலன் தரும் சூட்சம ஒளியுடல் உள்ஒளி வட்டம் (ஆரா) உண்டாகும். இவைகளை ஜோதிட சூட்சமாக ராசிகளுக்கான பீஜமந்திரத்தை உபயோகிக்கும் பொழுது கிரக நற்பலன்கள் பெரிதும் ஆகர்ஷணம் பண்ணும்.\nகீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பீஜமந்திரத்தை அளித்துள்ளோம். அதனை தினசரி 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.\nமேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம்\nரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்\nமிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்\nகடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்\nசிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்\nகன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்\nதுலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்\nவிருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்\nதனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்\nமகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்\nகும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்\nமீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nவீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்\nகோமாதா 16 நாமாவளி போற்றி\nகோமாதா அன்னையை பற்றிக் கூறும் அந்தாதிப் பாடல்\nபித்ரு சாபம் நீங்க மந்திரம்\nபித்ரு சாபம் நீங்க மந்திரம்\nநிம்மதியான தூக்கத்துக்கு சொல்ல வேண்டிய மந்திரம்\nதீய சக்திகளை அழிக்கும் முனீஸ்வரன் மூல மந்திரம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கி���ால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/08/14101125/1256172/kallalagar-temple-therottam.vpf", "date_download": "2019-10-20T22:39:27Z", "digest": "sha1:5JZJTIV7LTFGHVWRUYQP5HXG7XCXHTW2", "length": 14514, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கள்ளழகர் கோவிலில் நாளை தேரோட்டம் || kallalagar temple therottam", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகள்ளழகர் கோவிலில் நாளை தேரோட்டம்\nஅழகர்கோவிலில் புகழ்பெற்ற கள்ளழகர் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி பிரமோற்சவ திருவிழாவாக தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.\nஅழகர்கோவிலில் புகழ்பெற்ற கள்ளழகர் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி பிரமோற்சவ திருவிழாவாக தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.\nமதுரையை அடுத்த அழகர்கோவிலில் புகழ்பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் மாலையில் அன்னம், சிம்மம், ஆஞ்சநேயர், கருடன், சேஷ, யானை உள்ளிட்ட வாகனங்களில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில் இன்று(புதன்கிழமை) இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.\nஇந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி பிரமோற்சவ திருவிழாவாக தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 5.15 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேருக்கு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் எழுந்தருளுவார்.\nதொடர்ந்து 7.31 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் தேரோட்டம் தொடங்கி நடைபெறும். அன்று இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 16-ந்தேதி தீர்த்தவாரியும் நடந்து, 17-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்���ர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் ஆர்ஜித சேவைகள் ரத்து\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி- ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்\nபழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்\nபிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம்\nபாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nகுறுக்குத்துறை முருகன் கோவில் தேரோட்டம்\nவள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் ஆவணி தேரோட்டம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2013/", "date_download": "2019-10-20T21:12:05Z", "digest": "sha1:GEZQOPGBDDLEJ2NKB4ZXKAUXX7IEPOCN", "length": 15471, "nlines": 330, "source_domain": "www.tntj.net", "title": "2013 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nலோக்பால் சட்டத்தால் நாட்டுக்கு நன்மையுண்டா மோடி இளம்பெண் விவகாரத்தில் நீதி நிலைநிறுத்தப்படுமா மோடி இளம்பெண் விவகாரத்தில் நீதி நிலைநிறுத்தப்படுமா பெண் தூதர் தேவயானி மீது எடுத்த நடவடிக்கை சரிதானா பெண் தூதர் தேவயானி மீது எடுத்த நடவடிக்கை சரிதானா\nமுஸ்லிம்களைச் சீண்டிப் பார்க்கும் தினமலர். பாடம் படிக்குமா இந்தியா வாஜ்பேய்க்கு பாரத ரத்னா கொடுக்கலாமா வாஜ்பேய்க்கு பாரத ரத்னா கொடுக்கலாமா முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமதக் கலவர தடுப்பு மசோதாவை பி.ஜே.பி எதிர்ப்பது ஏன் உணர்வு இதழ் வாதங்களை உண்மைப்படுத்திய தினமலர். விபரச்சாரத்தை தூண்டும் சின்னத்திரைகள். முழுவதும் படிக்க...\nமோடியை தூக்கி நிறுத்த மீடியாக்கள் செய்த கூட்டுச்சதி அம்பலம் மோடியின் லீலைகள் புகைப்படத்துடன் அம்பலம் மோடியின் லீலைகள் புகைப்படத்துடன் அம்பலம் அங்கோலாவில் இஸ்லாமிற்கு தடையா பள்ளிக் கூடங்களில் தொடரும் மூடநம்பிக்கை\nகுண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள். மது குடிக்கும் பார் ஆக மாறிய பள்ளிக் கூடம். போலீஸ் வைத்த புகார் பெட்டிகள்...\nவெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம். குட்டுபட்ட பிறகு குனியும் சீனா. காமிடியராகும் பிரதமர் வேட்பாளர். முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஅப்பாவி முஸ்லிம்களை கொன்ற குஜராத் போலிசார். அதிமுக இணைய தளத்தை முடக்கிய சமூக விரோதி கைது. வேலையை காட்டிய சங்பரிவாரம். முழுவதும் படிக்க இங்கே...\nமுஸாபர் நகரில் மீண்டும் இனப் படுகொலை. அமெரிக்காவை கண்டித்து அணி திண்ட 188 நாடுகள். பாட்னா குண்டு வெடிப்பு - சில சந்தேகங்கள். முழுவதும்...\nமோடியின் கூட்டத்தில் குண்டு வைப்பு நாடகம். இஸ்லாமிய குற்றவியல் சட்டம் புருனேயில் அமலானது. இட ஒதுக்கீடு கொடுத்தால் பாஜக வை ஆதாரிக்கலாமா\nகாவி பயங்கரவாதிகளின் அட்டூழியம் மூடநம்பிக்கையில் செயல்படும் மத்திய அரசு காவி பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை கண்டு கொள்ளாத அரசுகள் முழுவதும் படிக்க இங்கே கிளிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aimansangam.com/2019/09/29/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-20T21:28:14Z", "digest": "sha1:PAFBAHQH6YQTHSMAAGTUHJBRIAKC3M2T", "length": 6373, "nlines": 69, "source_domain": "aimansangam.com", "title": "அபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்! | AIMAN SANGAM", "raw_content": "\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\nஅபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.\nஅய்மான் சங்கம் அபுதாபி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்\nஅய்மான் சங்கத்தின் 450 – வது செயற்குழு கூட்டம்\nஇலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தலைவர்கள்.\nஅமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்றவர்கள் கைது\n2020 வருடத்திற்கான விடுமுறைகள் அறிவிப்பு.\nHome / ARTICLES / அபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்\nஅபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்\nஅபுதாபி அய்மான் சங்கம் சார்பில் 27/09/2019 வெள்ளிக் கிழமை மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை காலிதியா இரத்த வங்கியிலும்,\nமாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முஸப்ஃபா சபீர் மால் அருகில் மொபைல் இரத்த வங்கியிலும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.\nநூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இம்முகாம் குறித்து இரத்த வங்கியின் மருத்துவர்களும், செவிலியர்களும் நமது அய்மான் சங்க சேவைகளை வெகுவாகப் பாராட்டி, நமது சங்கத்தின் சேவைகளை கேட்டறிந்து, ஆச்சரியமடைந்து இதயப் பூர்வமாக பாராட்டியுள்ளனர்.\nஅய்மான் சங்கத்தின் இரத்ததான சேவையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.\nஅய்மான் இரத்தான முகாம் அபுதாபி மற்றும் முஸப்பாவில் கலந்துக்கொண்டு குருதிக் கொடையளித்த அனைவருக்கும் இந்த சான்றிதழை நன்றியுடன் சமர்பிக்கின்றோம்.\n– அய்மான் சங்கம் அபுதாபி\nPrevious: அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.\nNext: அபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\nதொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் கெளரவிப்பு..\nஅய்மான் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\nஅபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://usetamil.forumta.net/t51886-topic", "date_download": "2019-10-20T22:29:40Z", "digest": "sha1:7KFAKJ6Y6A2VGEDAGG4HTI5ULJQPUWYV", "length": 19027, "nlines": 138, "source_domain": "usetamil.forumta.net", "title": "பேஸ்புக் பக்கத்தையும் வலைத்தளமாக்கலாம்!", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செ��்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: இணையத்தில் நான் ரசித்தவை :: முகநூலில் நாம் ரசித்தவை\nஅனைத்து தொழில் சார்ந்த துறைகளுக்கும் முகவரி என்பது அவசியமான ஒன்று. நவீன காலத்தில், வர்த்தக ரீதியாக நிறுவனங்களுக்கான முகவரி என்பது வலைத்தளமே. பெரு நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வலைத்தளங்களை வைத்திருக்கும் பொழுது, வலைத்தளங்களை உருவாக்க இயலாத சிறு தொழில் நிறுவனங்கள் என்ன செய்வது\nதங்கள் பேஸ்புக் பக்கத்தையே வலைத்தளமாக மாற்றிக்கொள்ளும் வசதி இருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு யோசனையின் செயல்வடிவமே ‘பேஜர்’ (Pager) என்னும் புதிய செயலியாகும்.\nநியூ யார்க்கைச் சேர்ந்த மூன்று பொறியாளர்கள் உருவாக்கி உள்ள இந்த செயலி, பயனர்களின் பேஸ்புக் பக்கத்தை வலைத்தளமாக்கப் பயன்படுகிறது.\nஇந்த பேஜர் செயலியை திறன்பேசிகளில் மேம்படுத்தியவுடன், அதனுள் நுழைய பேஸ்புக்கின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அந்த பேஸ்புக் பக்கத்திற்கு செல்லும்போது, அங்கு பயனர்களின் பல்வேறு பேஸ்புக் பக்கங்கள் வரிசையாகத் தோன்றும். அவற்றில் இருந்து தேவையான ஒன்றைத் தேர்வு செய்து, அதில் உள்ள தகவல்களைக் கொண்டு அதனை ஒரு புதிய வலைத்தளமாக மாற்றிக் கொள்ள முடியும்.\nவலைத்தளத்தின் முதல் பக்கம், ‘அறிமுகம்’ (About), ‘செய்தி’ (News), ‘நிகழ்வுகள்’ (Event) மற்றும் ‘கேலரி’ (Gallery) என்ற நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். அந்தந்த பகுதிகளுக்கு தகுந்தார் போல் தகவல்களை சேகரித்து வலைத்தளமாகப் பயன்படுத்தலாம்.\nஎனினும், இந்த புதிய செயலி இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. இது முழுமை பெற்ற பின்பு, அதனை சிறிய தொழில் செய்வோர் எத்தகைய செலவும் இல்லாமல் வலைத்���ளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nRe: பேஸ்புக் பக்கத்தையும் வலைத்தளமாக்கலாம்\nRe: பேஸ்புக் பக்கத்தையும் வலைத்தளமாக்கலாம்\nRe: பேஸ்புக் பக்கத்தையும் வலைத்தளமாக்கலாம்\nTamilYes :: இணையத்தில் நான் ரசித்தவை :: முகநூலில் நாம் ரசித்தவை\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் ப���த்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/58123-actor-dhanush-on-simbu-birthday-celebration.html", "date_download": "2019-10-20T21:16:14Z", "digest": "sha1:PYMRMKCSQIU55WNAPFREHCKF5ZSBCS53", "length": 9236, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனுஷுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு | Actor Dhanush on Simbu Birthday Celebration", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதனுஷுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு\nதனது 35வது பிறந்தநாளை தனது திரைத்துறை நண்பர்களுடன் நடிகர் சிம்பு கேக் வெட்டி கொண்டாடினார்.\nசிம்பு தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதற்கிடையே அவர் நடிப்பில் உருவான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது. அப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும் சென்னை கிண்டியில் உள்ள ஒரு விடுதியில் சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.\nஇக்கொண்டாட்டத்தில் நடிகர்கள் தனுஷ், மஹத், ஹரீஸ் கல்யாண், வைபவ், ஜெயம் ரவி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்ளிட்டோரும், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மேகா ஆகாஷ், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டனர்.\nSTR என்று எழுதப்பட்ட கேக்கை வெட்டிய சிம்பு, நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, யுவன் ஆகியோருக்கு ஊட்டினார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை இசையமைப்பாளர் ய���வன் சங்கர் ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nசிம்புவின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.\nசீன உணவகத்தில் ராகுல்காந்தி கொடுத்த திடீர் விருந்து - மாணவர்கள் நெகிழ்ச்சி\nஜம்மு- காஷ்மீர் பாரம்பரிய உடையில் அசத்திய பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்\n‘எல்லாமே கருப்புதான்’ - புதிய லுக்கில் சென்னை திரும்பிய சிம்பு\nசம்பள பாக்கி: நடிகர் ஜெயம் ரவி மேலாளர் மீது புகார்\n“எனக்கு சம்பளம் தராமல் சிலர் ஏமாற்றினார்கள்” - சர்ச்சையாகும் தனுஷ் பேச்சு\n‘மாநாடு’ படத்திற்கு பதிலாக ‘மகா மாநாடு’ - டி ராஜேந்தர் அதிரடி அறிவிப்பு\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம் - தயாரிப்பாளர்\n''நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்'' - தனுஷின் சினிமா கிராஃப்\n நடிகர் வடிவேலுவுக்கு சமுத்திரக்கனி கண்டனம்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீன உணவகத்தில் ராகுல்காந்தி கொடுத்த திடீர் விருந்து - மாணவர்கள் நெகிழ்ச்சி\nஜம்மு- காஷ்மீர் பாரம்பரிய உடையில் அசத்திய பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2019-10-20T21:42:27Z", "digest": "sha1:PJ2KB55QM3YNV6ZCK4NF5TUPZSFW4Y6S", "length": 16509, "nlines": 150, "source_domain": "seithichurul.com", "title": "ப.சிதம்பரத்தை பழிவாங்குகிறாரா அமித் ஷா?", "raw_content": "\nபோலி எண்கவுண்டர் வழக்கில் தன்னை கைது செய்ததற்காக ப.சிதம்பரத்தை பழிவாங்குகிறாரா அமித் ஷா\nமுன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க அமலாக்கத்துறை...\nகாஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இது தமிழக...\nநான் ஏன் அப்படி கூறினேன் என்றால் காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினி விளக்கம்\nகாஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் இந்த...\nவேலூர் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் மகன் மற்றும் அமித் ஷாவா எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி\nநடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தோல்வியை தழுவினார். இந்த தோல்விக்கு காரணம் சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது. சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்காமல் போனதுக்கு...\nஅமித் ஷா கூறுவது பச்சைப்பொய்: கதவை உடைத்து வெளியே வந்த காஷ்மீர் தலைவர் பரபரப்பு பேட்டி\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அதனை இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து...\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: மாநிலங்களவையில் கடும் அமளி\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர்...\nஒரு ஏழைத் தாயை இனிமேலும் ஏமாற்றாதீர்கள்: அமித் ஷாவை சந்தித்த அற���புதம்மாள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் சந்தித்த விசிக எம்பி திருமாவளவன் கோரிக்கை மனுவை...\nபிரேக்கிங் நியூஸ்: உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையடும்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராத நிகழ்வாக இந்தியா போராடி...\nமக்களவையில் அமித் ஷா ஆவேசம்: காஷ்மீர் பிரச்சனைக்கு ஜவகர்லால் நேருதான் காரணம்\nஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று முன்மொழிந்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக சாடினார். காஷ்மீரில்...\nதங்க தமிழ்செல்வனை பின்னால் இருந்து இயக்கும் பாஜகவின் அமித் ஷா\nஅமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நீடித்துவரும் நிலையில் அவரை பாஜகவின் அமித் ஷா பின்னால் இருந்து இயக்குவதாக நமது எம்ஜிஆர் நாளேடு கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், நான்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2019)\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்\nநீங்களும் சூப்பர் மார்க்கெட்டில் ‘பை’-க்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்களா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்18 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/10/2019)\nஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்’ என்பதைச் சொல்ல ஒரு படம்…\nஉங்கள் ராசிக்கான இன்றைய (19/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/10/2019)\nமெலேபிசென்ட் – 1 விமர்சனம்… பழக்கப்பட்ட அழகான தேவதைக் கதை…\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்2 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nதமிழ் பஞ்சாங்கம்4 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-20T23:19:43Z", "digest": "sha1:DMXJHMOMZRXP7SZ2XL7CYR7A6HAEGWXK", "length": 7467, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n27 திசம்பர் 1923 (அகவை 91)\nகட்டடக் கலைஞர், பொறியாளர், aerospace engineer\nஅலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (Alexandre Gustave Eiffel, டிசம்பர் 15, 1832 - டிசம்பர் 27, 1923) பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர். ஈபல் கோபுரமும், பனாமா கால்வாயும் இவரது திட்டமிடலில் உருவாகின. இரண்டுமே உலகப் புகழ்பெற்றவை.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்���ுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 23:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/kenya-denied-world-record-despite-amassing-270/6-in-t20-innings/articleshow/64934535.cms?t=1", "date_download": "2019-10-20T22:25:45Z", "digest": "sha1:DKGJWIGX6PH7KOV7MNM5RC7QXIK4LUJY", "length": 15791, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Kenya cricket team: விழுந்து.... விழுந்து... அடிச்ச கென்யா.... உலக சாதனையை செல்லாது.... செல்லாது... என்ற நாட்டாமை ஐசிசி.,! - kenya denied world record despite amassing 270/6 in t20 innings | Samayam Tamil", "raw_content": "\nவிழுந்து.... விழுந்து... அடிச்ச கென்யா.... உலக சாதனையை செல்லாது.... செல்லாது... என்ற நாட்டாமை ஐசிசி.,\nஐசிசி.,யின் புதிய விதியால், கென்யா அணி டி-20 கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனை அங்கரீக்கப்படாமல் போனது.\nவிழுந்து.... விழுந்து... அடிச்ச கென்யா.... உலக சாதனையை செல்லாது.... செல்லாது......\nஹைலைட்ஸ்கென்யா அணியின் இந்த உலக சாதனையை தற்போது ஐசிசி., அங்கீகரிக்க முடியாது. இதனால், கென்யா அணி வீரர்கள் சோகத்தில் உள்ளனர்.\nதுபாய்: ஐசிசி.,யின் புதிய விதியால், கென்யா அணி டி-20 கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனை அங்கரீக்கப்படாமல் போனது.\nவரும் 2020ல் ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகளில் ஐசிசி.,யின் உறுப்பினர் அணிகள் பங்கேற்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி., ஒரு புதிய விதியை அறிவித்தது.\nஇன்னும் 5 மாதம் தான்.....\nஅதன்படி ஐசிசி.,யின் உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை 18ல் இருந்து 104-ஆக அதிகரித்தது. தவிர, இந்த உறுப்பினர் நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் டி-20 போட்டிகள், சர்வதேச போட்டிகளா வரும் ஜனவரி 2019 முதல் கருதப்படும் என அறிவித்தது.\nஇந்நிலையில், ஆப்ரிக்கா நாடுகளுக்கு இடையேயான ‘பி’ பிரிவு டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ரவாண்டா, கென்யா அணிகள் மோதின.\nஇதில் முதலில் பேட்டிங் செய்த கென்யா அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 270 ரன்கள் குவித்து புது உலக சாதனை படைத்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய ரவாண்டா அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு, 147 ரன்கள் எடுத்து 123 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nகென்யா அணியின் இந்த உலக சாதனையை தற்போது ஐசிசி., அங்கீகரிக்க முடியாது. இதனால், கென்யா அணி வீரர்கள் சோகத்தில் உள்ளனர்.முன்னதாக கடந்த 2013ல் ஐபிஎல்., தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 263 ரன்கள் குவித்ததே இதுவரை சர்வதேச மற்றும் உள்ளூர் டி-20 அரங்கில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்களாகும்.\nஇந்த சாதனையை 2016ல் இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சர்வதேச அளவில் சமன் (263-3) செய்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nIND vs SA 3rd Test: ஹெட்மயர் உலக சாதனையை சின்னா பின்னமாக்கிய ‘டான்’ ரோஹித்\nIND vs BAN T20:பேசினாலும் சரி... பேசாட்டியும் சரி.... ‘தல’ தோனியை யாரும் கண்டுக்க போறதில்லையாம்...\nProxy Captain: சொன்ன மாதிரியே டூப்பை அழைத்து வந்த டூ பிளஸிஸ்.....: அப்படியும் பலன் இல்ல...\n...: யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்...: கம்பீர் சொல்வது சரியா\nஇப்ப என்னத்த அவர் கிழிச்சாரு....: ரவி சாஸ்திரி குறித்து கங்குலி சொன்ன பதில்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nபசும்பொன் முத்துராமலிங்கர் குருபூஜை: பாதுகாப்பு ஏற்பாடுகள் த...\nசரத்பவார் கொட்டும் மழையில் பிரச்சாரம்\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nஎன் கண்ணையே என்னால நம்ப முடியல... என்ஜாய் பண்ண கவாஸ்கர்... \nRanchi Test: டெஸ்ட் வரலாற்றில் இது மெகா சாதனை... சிக்சரில் புது உலக சாதனை படைச்ச..\nமரண காட்டு காட்டிய உமேஷ் யாதவ்... 497 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்த இந்திய அணி...\nஇதுவரை டெஸ்ட் வரலாற்றில் எவனும் செய்யாத சாதனை...: டபுள் செஞ்சுரியில் சேவாக்கையே ..\nசேவாக் சாதனையை சமன் செஞ்ச ரோஹித்....: மூணு வருஷ காத்திருப்பதை தகர்த்த ரஹானே\n... துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்..\nநீ எப்படி \"ஜெய் ஸ்ரீ ராம்\" சொல்லலாம்... திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரின் முகத்தை ..\n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nகண்மூடித்தனமான வெறுப்பில் இருக்கிறார்கள்: அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி ஆறுத..\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிழுந்து.... விழுந்து... அடிச்ச கென்யா.... உலக சாதனையை செல்லாது....\nவாய் கொழுப்பு குறையாத ஆஸி - கோலியால் ஒரு சதம் கூட அடிக்க முடியாத...\nஇருபது வருஷத்துல இப்பிடி நான் பார்த்ததே இல்ல... இங்கிலாந்துக்கு ...\nSunil Gavaskar: மீனவர் மகனா கவாஸ்கர்... இப்படி நடந்திருந்தா இவ்வ...\nபோலிச் சான்றிதழ் விவகாரம்: ஹர்மன்ப்ரீத் தரப்பு விளக்கம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/articlelist/48225229.cms?curpg=8", "date_download": "2019-10-20T22:44:08Z", "digest": "sha1:EK2GNPOD3RHYPDMVQCN6UCODVZPBNV64", "length": 23302, "nlines": 226, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 8- Tamil Movie Reviews | திரை விமர்சனம் | Latest Tamil Movie Review Rating, Box Office Collectons, Audience Reviews in Tamil", "raw_content": "\nKaala Review: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'காலா'\nமும்பை-தாராவியில் நல்மாற்றத்தை கொண்டு வர நினைக்கும் தாதாவே \"காலா \" படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :ரஜினிகாந்த்,ஹுயூமா குரேஷி,சமுத்திரக்கனி,ஈஸ்வரி ராவ்,நானா பட்நேகர்\nகாலா திரைப்படம் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் முக்கியப் படமாக பேசப்படும் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ரஜினிகாந்த்தின் நடிப்பு மீண்டும் முத்திரை பதித்துள்ளது.\nவிமர்சகர் மதிப்பீடு : 4 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :5 / 5\nநடிகர்கள் :ரஜினிகாந்த்,நானா படேகர்,ஹூமா குரேசி,சமுத்திரக்கனி,ஈஸ்வரி ராவ்\nஇரு இணைபிரியா நண்பர்களின் துணை பிரிந்த காதல்களே காலக்கூத்து படத்தின் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nஆண்களின் வசீகர வார்த்தைகளை நம்பி, தடம் மாறும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளே ஒரு குப்பைக் கதை படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :டான்ஸ் மாஸ்டர் தினேஷ்,யோகி பாபு,மனீஷா யாதவ்,ஆதிரா\nகரு : கல்யாணத்திற்கு பொண்ணு கிடைக்காது தவிக்கும் மாப்பிள்ளை பையனே கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 2.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2.5 / 5\nநடிகர்கள் :ஜிவி பிரகாஷ்,அர்த்தனா பினு,யோகி பாபு,கோவை சரளா,மன்சூர் அலி கான்,சுஜாதா சிவகுமார்,அசிசி ரொனால்டு கிப்சான்\nகரு : தன் நிஜ பெற்றோரைத் தேடி இந்தியா வரும் அமெரிக்க டாக்டர் ., இந்தியாவில் சந்திக்கும் தன் வாழ்க்கை நிஜமே இப்படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nநடிகர்கள் :விஜய் ஆண்டனி,அஞ்சலி,சுனைனா,அம்ரிதா ஐயர்,நாசர்,ஆர்.கே.சுரேஷ்,யோகி பாபு,ஜெயபிரகாஷ்,மதுசூதனன் ராவ்\nகரு : சந்தர்ப்பவசத்தாலும் , விதி வசத்தாலும் .,தங்கள் இணையை பிரிந்த இருவரை ஜோடி சேர்க்கும் அவர்களது பிஞ்சு வாரிசுகளே இப்படக் கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 2.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2.5 / 5\nநடிகர்கள் :அரவிந்த்சாமி,அமலா பால்,பேபி நைனிகா,சூரி,சித்திக்,ரோபோ சங்கர்,நாசர்,மாஸ்டர் ராகவன்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - திரை விமர்சனம்\nகாதலியை கடத்திய வனும், காப்பாற்றியவனும் கயவர்களே என்பதால் .,அவர்களை துரத்தி ., கொலை கேஸில் சிக்கும் நாயகரே இப்படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 4.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4.5 / 5\nவாழ்ந்து மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையே நடிகையர் திலகம் படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 4 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :5 / 5\nநடிகர்கள் :கீர்த்தி சுரேஷ்,துல்கர் சல்மான்,சமந்தா,பானுப்ரியா,மாளவிகா நாயர்,ஷாலினி பாண்டே,விஜய் தேவரகொண்டா,ராஜேந்திர பிரசாத்\nகரு : தன் வங்கி பணத்தை களவாடியவர்களை களைய முற்படும் ஹீரோ ., சந்திக்கும் அதிர்ச சம்பவங்கள் தான் ஒட்டு மொத்த படமும்.\nவிமர்சகர் மதிப்பீடு : 4.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4.5 / 5\nநடிகர்கள் :விஷால்,சமந்தா,ஆக்ஷன் கிங் அர்ஜூன்,ரோபோ சங்கர்,வின்செண்ட் அசோகன்,காளி வெங்கட்,டெல்லி கணேஷ்\nதந்தையின் கட்டளையை ஏற்று பாகிஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு மருமகளாக செல்கிறாள் ஒரு இந்தியப் பெண். ஆனால் அவள் உண்மையில் இந்ந்தியாவிலிருந்து அனுப்பபட்ட பெண் உளவாளி.\nவிமர்சகர் மதிப்பீடு : 4 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :4 / 5\nநடிகர்கள் :ஆலியா பட்,விக்கி கௌஷால்,ரஜித் கபூர்,ஷிஷிர் சர்மா,ஜெய்தீப் அகல்வாத்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா\nஎல்லையில் பணிபுரிந்து , இந்தியாவை தன் உயிரைக் கொடுத்து காக்க வேண்டும் எனும் லட்சியமுடைய சாதாரண இராணுவ வீரரான நாயகருக்கு ., அவரது முன்கோபமே சத்ருவாக இருக்கிறது. தன் பலவீனத்தை சரி செய்து கொண்டு ., ஹீரோ தன் உயரிய லட்சியத்தை அடைந்தாரா இல்லையா ..\nவிமர்சகர் மதிப்பீடு : 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :அல்லு அர்ஜூன்,அனு இமானுவேல்,அர்ஜூன்,சரத்குமார்,சாய்குமார்,ஹரீஷ் உத்தமன்,நதியா,சாருஹாசன்,பொம்மன் இரானி,பிரதீப் ராவத்\n: எதிர்பாராத சிக்கல் ... எனும் விதியால் நிறைவேறாமல் போக இருக்கும் உயிருக்கு உயிரான காதல் .,மதியால் எப்படி நிறைவேறுகிறது என்பதே இப்படக் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 2.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2.5 / 5\nநடிகர்கள் :நந்திதா,அருள்தாஸ்,மனோபாலா,மயில்சாமி,ராஜேந்திரன்,அப்புகுட்டி,சென்ராயன்,அருண்ராஜா,சித்ரா லட்சுமணன்,பாவா லட்சுமணன்,சூப்பர் குட் சுப்பிரமணி\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து\nஇளம் வயதில் எந்த சுகத்தையும் அனுபவிக்காத ஒரு இளம் பெண்ணின் ஆன்மா ., ஆவியாக வர்ந்து ., தங்கள் காதலி யருடன் அப்பாவியாக வந்த இரு வாலிபர்களை அடைய துடிக்கிறது. அதன் பேராசை., நிராசை ஆனதா நிறைவேறியஆசையானதா ... என்பது தான் \" இருட்டு அறையில் முரட்டு குத்து \" படத்தின் கரு மொத்தமும்\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :1.5 / 5\nநடிகர்கள் :ஓவியா,கருணாகரன்,மொட்டை ராஜேந்திரன்,கௌதம் கார்த்திக்,ரவி மரியா\nமுந்தல் - சினிமா விமர்சனம்\nகரு: பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரிய வகை கேன்சர் மருந்து பார்முலாவை அடைய துடிக்கும் நல்லவருக்கும், கெட்டருக்கும் இடையில் நடக்கும் மோதலும், இறுதி வெற்றி யாருக்கு என்பதும் தான் இப்படக் கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 1 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :1.5 / 5\nபக்கா - சினிமா விமர்சனம்\nவிதி வசத்தால் தன் காதல் கைகூடாமல் போனாலும் தன்னை ஒத்த ஒருவனின் காதலை தேடிப் பிடித்து சேர்த்து வைக்கும் நாயகனே இப்படக் கரு\nவிமர்சகர் மதிப்பீடு : 2 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :2 / 5\nநடிகர்கள் :விக்ரம் பிரபு,நிக்கி கல்ராணி,பிந்து மாதவி,சூரி,சதீஷ்,ஆனந்த் ராஜ்,சிங்க முத்து,இமான் அண்ணாச்சி,ஜெயமணி\nகரு உலகில் வெவ்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆறு அதிசயக் கற்களை அடைய தன் வசப்படுத்தி உலகத்தையே ஆட்டிப் படைத்து, அழிக்க நினைக்கிற தீயவனுக்கும் அவன் அவற்றை அடையமுடியாதபடி தடுக்க, முயற்சிக்கும் சூப்பர் ஹீரோக்களுக்கும், இடையே நடக்கும்சண���டையே இப்படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :சாய்பல்லவி,பேபி வெரோனிகா,நாகஷவ்ரியா,ஆர்.ஜே.. பாலாஜி\nகரு உலகில் வெவ்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆறு அதிசயக் கற்களை அடைய தன் வசப்படுத்தி உலகத்தையே ஆட்டிப் படைத்து, அழிக்க நினைக்கிற தீயவனுக்கும், அவன் அவற்றை அடையமுடியாதபடி தடுக்க, முயற்சிக்கும் சூப்பர் ஹீரோக்களுக்கும், இடையே நடக்கும் சண்டையே இப்படக்கரு.\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nபார்வையற்ற ஒருத்தர்., 5 வாய்பேச இயலாத , செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளின் அஜாக்கிரதையால் அகால மரணமடைகிறார். அந்த பார்வையற்றவரின் ஆன்மா அந்த 5 பேரையும் எப்படி பழி வாங்குகிறது என்பதும் ., இவர்களில் பார்வையற்றவர் அப்பகுதியில் இயங்கி வந்த மெர்குரி (பாதரசம்) ஆலை கழிவினால் பாதிக்கப்ப...\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3.5 / 5\nநடிகர்கள் :பிரபுதேவா,இந்துஜா,சனந்த் ரெட்டி,ஷசாங் புருஷோத்தமன்,ரம்யா நம்பீசன்\nநாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல – திரை விமர்சனம்\n\"கூடா நட்பு கேடாய் முடியும் ... \" எனும் கருவுடன் வெளிவந்திருக்கும் திரைப்படமே ''நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல...''\nவிமர்சகர் மதிப்பீடு : 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு :3 / 5\nநடிகர்கள் :கார்த்திகேயன்,ஷாரியா ,ஸ்ரீதராக யுவன் ஸ்ரீ\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nசினிமா விமர்சனம்: சூப்பர் ஹிட்\nபிக் பாஸ் 3யின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா\nமகாபலிபுரம் சென்ற அஜித்: வைரலாகும் புகைப்படம்\nசதீஷ் பித்தலாட்டத்தை ஆதாரத்துடன் வெளியிட்ட ஆர்யா\nபிக் பாஸ் முடிந்து முதல் முறையாகச் சந்தித்த கவின்-லொஸ்லியா ஜோடி\n'உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்': சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பாவனா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/tamil-monthly-predictions/aries-aries-of-the-month-of-aani-119061800060_1.html", "date_download": "2019-10-20T21:38:08Z", "digest": "sha1:OT3IN3ORLYE63XCWCEEO4SWA3SEY5WN6", "length": 15281, "nlines": 178, "source_domain": "tamil.webdunia.com", "title": "மேஷம்: ஆனி மாத ராசிப் பலன்கள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமேஷம்: ஆனி மாத ராசிப் பலன்கள்\nகிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், குரு (வ)-பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nசிக்கலான காரியங்களையும் தெளிவான முடிவெடுத்து பிரச்சினைகளை தீர்க்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.\nகுடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.\nதொழில் வியபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவ தில் சிந்தனை செலுத்துவீர்கள். சிறு வியாபாரிகள் கூட அதிக லாபத்தை காண முடியும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.\nகலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தாராளமாக கிட்டும். யாரையும் நம்பி எந்த ரகசியங்களையும் கூற வேண்டாம். சிலர் எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.\nஅரசியல் பிரமுகர்களுக்கு எதிர் பார்த்த விசயங்கள் கை கூடி வரும். அரசு விவகாரங்களில் தலையிடும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நன்மையைத்தரும்.\nபெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்..\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.\nஇந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.\nஇந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.\nஇந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.\nபரிகாரம்: தினமும் கந்தகுரு கவசத்தை பாராயணம் செய்யுங்கள். எதிலும் சிரமம் ஏற்படாது.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்\nசந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 16, 17, ஜூலை 13, 14\nஅதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 6, 7.\nஜூன் மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்\nமேஷம் ராசி ஜூன் மாத ராசிபலன் 2019\nவைகாசி மாத பொதுப் பலன்கள் 2019\nமீனம் - வைகாசி மாதப் பலன்கள்\nகும்பம் - வைகாசி மாதப் பலன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/sport-49467116", "date_download": "2019-10-20T22:55:28Z", "digest": "sha1:HUAJQKXM3G2JKTFKAMMZASJDCNHP4AXP", "length": 11929, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை - BBC News தமிழ்", "raw_content": "\nபி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.\nஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் பி.வி. சிந்து.\n\"இந்த பதக்கத்தை இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்\" என பதக்கம் வென்றபின் சிந்து தெரிவித்தார்.\nஇதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் பி.வி. சிந்து.\n2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரரும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார்.\nபி.வி.சிந்து : ஃபோர்ப்ஸ் பட்டியலில் அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனையாக உயர்ந்தது எப்படி\nஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து\nஅதே போன்று, கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்ற சிந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வென்றது அதுவே முதல்முறை.\n2018 காமன்வெல்த் போட்டிகளிலும் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றார் பி.வி.சிந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அணி தங்கம் வெல்ல உதவினார்.\nதனது டிவிட்டர் பக்கத்தில் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சிந்துவின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் உத்வேகமளிக்கக்கூடியது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், சிந்துவின் இந்த வெற்றி பல தலைமுறை வீரர்களுக்கு ஊக்க���ளிக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @narendramodi\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @narendramodi\nஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @sachin_rt\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @sachin_rt\nமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபாலத்திலிருந்து கயிற்றில் இறக்கப்பட்ட தலித் சடலம்: வைரலான காணொளியின் உண்மை பின்னணி\nஜாகிர் நாயக்கை நாடு கடத்தப் போவதில்லை: மலேசிய பிரதமர் உறுதி\nதீவிர பாதுகாப்பு வளையத்தில் கோவை: தயார் நிலையில் காவல்துறையினர்\nஇந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-44671735", "date_download": "2019-10-20T22:03:35Z", "digest": "sha1:MI6MKNDT63XSV7EQ7CTY4JUO6AG72WS2", "length": 13720, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "\"பிரதமர், முதல்வர் பதவிகளை எத்தனை முறை வகிக்கலாம் என வரையறுக்க வேண்டும்\" - BBC News தமிழ்", "raw_content": "\n\"பிரதமர், முதல்வர் பதவிகளை எத்தனை முறை வகிக்கலாம் என வரையறுக்க வேண்டும்\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமுக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\nதினமணி - பிரதமர், முதல்வர் பதவிகளை எத்தனை முறை வகிக்கலாம் என்பதை வரையறுக்க கோரிக்கை\nபடத்தின் காப்புரிமை KEVIN FRAYER\nபிரதமர் மற்றும் மாநில முதல்வர் பதவியை ஒருவர் எத்தனை முறிய வகிக்கலாம் என்பதை வரையறை செய்யவேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராத���த்ய சிந்தியா வலியுறுத்தியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுந்தான் பதவி வகிக்க முடியும். அதேபோன்று, இந்தியாவிலும் பிரதமர் மற்றும் முதல்வர் பதவியை ஒருவர் எத்தனை முறை வகிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்பட என்றும், ஓய்வுபெறும் நிலையிலுள்ள அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதையும் தடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.\nதி இந்து (தமிழ்)- மற்ற கட்சியினரை பாஜகவுக்கு இழுத்தால் விரைவில் ஆட்சி- எடியூரப்பா\nபடத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR\nமற்ற கட்சியினரின் வீட்டிற்கே சென்று அவர்களை பாஜவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இதன் மூலம் விரைவில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமையும் என்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.\nமஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் குழப்பம் நீடிக்கும் நிலையில், பாஜக மாநில தலைவர் எடியூரப்பா அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து நேற்று அவரது தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இதுபோன்ற கருத்தை பதிவுசெய்த எடியூரப்பா, அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுப்பது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது என்று செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - அமித் ஷா சென்னை பயணத் திட்டம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்துக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா வரும் 9ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்தாண்டு தமிழகத்துக்கு வருவதற்காக இரண்டுமுறை திட்டமிட்ட அமித் ஷா, இறுதிநேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் போன்ற பல்வேறு விவகாரங்களில் மாநில அரசு மட்டுமல்லாமல் பாஜக தலைமையிலான மத்திய அரசும் கடுமையாக விமர்சிக்கப்படும் வேளையில் அமித் ஷா தனது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் இப்பயணத்தை திட்டமிட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதினத்தந்தி - ஜி.எஸ்.டி. ஓராண்டு விழாக் கொண்டாட்டம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி) முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி ஓராண்டு நிறைவடைந்து இன்று இரண்டாமாண்டு தொடங்குவதை மத்திய அரசு கொண்டாட உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. எனவே இந்த நாளை மத்திய அரசு டெல்லியில் விழா நடத்திக் கொண்டாடப்படுகிறது.\n2018 உலகக்கோப்பை: அர்ஜென்டினாவை பிரான்ஸ் வெளியேற்றியது எப்படி\nடிரம்பின் சர்ச்சை கருத்தால் மேலும் ஓர் அமெரிக்க வெளியுறவு அதிகாரி பதவி விலகல்\nசுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கும் நைஜீரியா\nபள்ளிக்கூடம் நடத்த பதநீர் விற்கும் கிராமம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2018\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/90535", "date_download": "2019-10-20T21:49:40Z", "digest": "sha1:K72FYRQEZZCE5UXPZV5HL46Y2DMVTD7R", "length": 12172, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "சண்டிகேஸ்வரர் முகங்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55 »\nஉங்களுடைய சண்டீசர் பற்றிய பதிவினை இணையத்தில் படித்தேன். முகநூலில் உள்ள ஒரு குழுவில் சண்டிகேஸ்வரர் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்தன.\nசிவகாமபுராணங்களில் யுகத்திற்கு ஒன்றென சண்டிகேசுவரர்கள் உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிருத யுகம் – நான்கு முக சண்டிகேசுவரர்\nதிரேதா யுகம் – மூன்று முக சண்டிகேசுவரர்\nதுவாபர யுகம் – இரண்டு முக சண்டிகேசுவரர்\nகலியுகம் – ஒரு முக சண்டிகேசுவரர்\nநான்கு முக சண்டிகேசுவரர் – பிரம்மாய\nமூன்று முக சண்டிகேசுவரர் – \nஇரு முக சண்டிகேசுவரர் – யமன்\nஒரு முக சண்டிகேசுவரர் – விராசசருமர்..\nஇப்படி சண்டிகேசுவரியும் உள்ளார் என்பதை கடம்பர் கோயிலில் பார்த்தேன். அவர்களுக்கும் கூட இவ்வாறு யுகத்திற்கு ஒரு கடவுள் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என தெரியவில்லை. நீங்கள் சண்டீசர் ஒரு தொன்ம தெய்வம் என்று தெரிவித்தீர்கள். உங்களைப் போன்ற வரலாற்று எழுத்தார்கள் இந்த தமிழுக்குத் தேவை நன்றி.\nசண்டை என்ற சொல்லின் வேர் சண்ட என்னும் சம்ஸ்கிருதச்சொல். உக்கிரம், போர்த்தன்மை என்னும் அர்த்தங்கள் கொண்ட பெயர் அது. சண்டப்பிரசண்டம், சண்டமாருதம் போன்ற சொற்கள் அதிலிருந்து வருபவை. சண்டி, சண்டிகை போன்ற சொற்கள் பெண்பால். சண்டியர் சண்டிராணி என்றெல்லாம் நாம் இன்றும் பயன்படுத்துகிற சொற்கள் உள்ளன\nஅந்தச்சொல்லே சண்டிகேஸ்வரர். பழங்குடித்தெய்வமாக இருக்கலாம். அது சிவனின் காவல்தெய்வமாக, கணதேவதையாக மாறியது.புத்தர் உட்பட பெரும்பாலான பெருந்தெய்வங்களுக்கு இப்படி காவல்தெய்வங்களும் கணதேவதைகளும் உண்டு.\nசண்டேஸ்வர நாயனார் கதை அதற்குப்பின்னால் வந்தது. அவர் கன்றோட்டும் குலத்தவர். உக்கிரமான குணம் கொண்டவர் என்பதனால் அப்பெயர் வந்தது.\nஇப்படி ஒரு தெய்வம் உருவாவது ஒரு குறியீடு பிறப்பதுதான். அக்குறியீட்டை யோகநெறியும் தாந்த்ரீகமுறையும் சிற்பவியலும் பலவகைகளில் வளர்த்தெடுக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு கவித்துவ உவமைபோல. கவிதைப்படிமங்களை நாம் கவித்துவமனநிலையில் விரிவாக்கம் செய்கிறோம். இப்படிமங்கள் யோகநிலையில் விரிவுபெறவேண்டும்\n“ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 54\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/03/17120241/1232666/Chandrababu-Naidu-says-Andhra-Pradesh-Assembly-elections.vpf", "date_download": "2019-10-20T22:34:23Z", "digest": "sha1:53FVJS4GUQBCDTIDETSH2H45BB45TG56", "length": 22868, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 150 இடங்களில் வெற்றி பெறும் - சந்திரபாபு நாயுடு || Chandrababu Naidu says Andhra Pradesh Assembly elections Telugu Desam 150 place will succeed", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 150 இடங்களில் வெற்றி பெறும் - சந்திரபாபு நாயுடு\nஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu\nஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu\nதிருப்பதியில் உள்ள தாரகராமா விளையாட்டு மைதானத்தில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.\nஎப்போது தேர்தல் வந்தாலும் நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவது வழக்கம். அதன்படி நான் திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தேன். இந்தத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு நான் வெற்றி பெறுவேன். தேர்தல் தொடர்பாக நான் தினமும் நமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வாரிய தலைவர் பதவி, கமிட்டி தலைவர் பதவிகளில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இதுபோல கட்சியின் கடைக்கோடி உறுப்பினர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nபிரதமர் நரேந்திர மோடியிடம் நான் 18 கோரிக்கைகளை முன் வைத்தேன். அதில் அவர் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. போராட்டம் செய்தாலும், மத்திய அரசு தெலுங்கு தேசம் கட்சி மீது அடக்குமுறைகளை கையாள்கிறது. பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தாலும் தெலுங்கு தேசம் கட்சி அரசு பயப்படாது. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது, ஐதராபாத் நகரத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டேன். தற்போது அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் சந்திரசேகரராவ், என்னை விமர்சனம் செய்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்தால், அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்.\nபோலவரம் அணை திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகள் விரைவில் முடியும். போலவரம் அணை திட்டப்பணிகளை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனினும் அந்தத் திட்டத்தை முடித்து விரைவில் மக்களுக்குக் குடிநீர் வினியோகம் செய்யப்படும். போலவரம் அணை திட்டப்பணிகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும். அமராவதி தலைநகரம் அமைய எங்களை நம்பி விவசாயிகள் 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். ஏழுமலையான் அருளால் தற்போது தலைமைச் செயலகம் கட்டும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் எங்களின் குலதெய்வம். நான் திருப்பதியில் படிக்கும்போதே அரசியலில் குதித்து விட்டேன். அன்று தொடங்கிய எனது அரசியல் பணி, இன்னும் தொடர்கிறது. நான் எப்போதும் ஏழுமலையானை நினைத்துத்தான் எந்தச் செயலையும் செய்வேன். ஏழுமலையானின் அருள் எனக்கு எப்போதும் கிடைக்கும். வெடிகுண்டு வைத்து என்னை கொலை செய்ய முயன்றனர். அதில் நான் ஏழுமலையானின் அருளால் உயிர் தப்பினேன். அவர், என்னை காப்பாற்றி விட்டார். எனினும் நான் ஆந்திராவின் முன்னேற்றத்துக்காகவே பாடுபட்டு வருகிறேன்.\nஆந்திராவில் வயது முதிர்ந்த தம்பதியர் என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு மூத்த மகனாக கருதுகிறார்கள். எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில அரசு, அவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. பெண்கள், என்னை ஒரு சகோதரனாக பார்க்கிறார்கள். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மஞ்சள்-குங்குமம் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் வேளாண் கடன் ரூ.24 ஆயிரத்து 500 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல எந்த ஒரு மாநிலத்திலும் யாரும் செய்ததில்லை. விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அண்ணா கேண்டீன் திறக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவச் சிகிச்சைக்காக அளிக்கப்பட உள்ளது.\nமாநிலத்தில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடியில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.\nஆந்திர மக்கள் அனைவரும் இணைந்து வாக்களித்து தெலுங்கு தேசம் கட்சியை 150-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியிலும், 25 மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். இதுவே என் லட்சியம் என்றார்.\nசந்திரபாபு நாயுடு | தெலுங்கு தேசம் | பாராளுமன்ற தேர்தல் | சட்டமன்றத் தேர்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்���ு டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/next-step-pala-karuppiah-72/next-step-pala-karuppiah-72", "date_download": "2019-10-20T23:09:36Z", "digest": "sha1:LKZWSSH5VT3GT6K5U7VH7YGYCLTDDRQT", "length": 10289, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "அடுத்த கட்டம்! - பழ.கருப்பையா 72 | Next Step! - Pala. Karuppiah 72 | nakkheeran", "raw_content": "\n72 இந்தியாவைச் சுருக்கப் போகிறீர்களா ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை' என்றார்கள். \"ஒரே நாடு; ஒரே அரசியல் சாசனம்' (சிறப்பு மதிப்புச் சட்டங்கள் செல்லா) என்றார்கள். \"ஒரே நாடு; ஒரே மதம்' (இந்துக்களின் நாடு இந்தியா) என்றார்கள். இப்போது \"ஒரே நாடு; ஒரே தேசிய மொழி' (இந்தி) என்கிறார்கள். \"இல்லாத ப... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇஸ்ரேல் போறதுக்கு முன்னாடி காவேரிக்கு வாங்க... -முதல்வரை அழைக்கும் விவசாயிகள்\nஅப்பாவிகளின் உயிர் குடிக்கும் அரசியல் விளம்பர வெறி\n ப.சி.க்காக ஒலித்த நியாயக் குரல்கள்\n”விஜய் ரசிகர்களுக்கு 'கைதி' படம் மேல சாஃப்ட் கார்னர் இருக்கும்” - நரேன் #Exclusive\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\n அவங்க எல்லாரும் ஒரே ஜாதி...வழக்கு வேணாம்னு சொன்னாங்க..அதிர்ச்சி ரிப்போர்ட்\nநகைகளை உருக்கி விற்றுவிட்டோம்...கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...சுற்றுலா வேனில் செல்வோம்...அதிர்ச்சி தகவல்\nஎல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி\n''நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://araoli.com/z_minnithazh.php", "date_download": "2019-10-20T21:55:02Z", "digest": "sha1:SIP5FKWHWVHSZPBKQWK2FQP7JBH7JRUM", "length": 14430, "nlines": 183, "source_domain": "araoli.com", "title": "அறவொளி", "raw_content": "\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nபொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nஆவியான கடல் நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால் தான் கடல் கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால் தான் அந்தச் சமுதாயம் வாழும்.\nஅன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு\nஅன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய உடலேயாகும். .\nமாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.\nதண்ணீரின் அளவு தான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அது போல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும் .\nகேடில் விழுச்செல்வம் கல்வி யொருவருக்கு\nகல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்ப சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை..\nபடைப்புகள் அனுப்ப : kolusu.in@gmail.com\nமின்னிதழ் வெளியாகும் நாள் : 10-mm-yyyy\nகவிதை ஹைக்கூ, மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை\nசிறுகதை நிமிடக்கதை, ஒரு பக்க கதை, சிறுகதை (4 பக்கங்கள் மிகாமல்)\nகட்டுரை கல்வி, சமூகம், தொழில்நுட்பம் சார்ந்து\nபுகைப்படங்கள் 13-க்கு கீழ் அல்லது 60 வயது மேல் உள்ளவர்கள் (அட்டைப்படம்)\nஎண் படைப்பாளி தலைப்பு / கொக்கி வாக்குகள்\n1 மு. அறவொளி ஆசிரியர் பக்கம்\nஎண் படைப்பாளி தலைப்பு / கொக்கி வாக்குகள்\n2 கதிரேசன் சர்க்கரை நோய்\n3 கவிஜி ஆசிரியர்கள் தினம்\nஎண் படைப்பாளி தலைப்பு / கொக்கி வாக்குகள்\n1 மலர்மதி மனித நேயம்\n3 கவிஜி கவிஜி குறுங்கதைகள்\nஎண் படைப்பாளி தலைப்பு / கொக்கி வாக்குகள்\n1 பரிவை சே.குமார் காதல்\n2 காளிதாஸ். மா மா.காளிதாஸ் கவிதைகள்\n4 மோனிகா ர.மோனிகா கவிதைகள்\n6 கருமலை தமிழாழன் கையேந்தும் கடவுளர்கள்\n7 கோபி சேகுவேரா கோபி சேகுவேரா கவிதைகள்\n8 தங்கேஸ் தங்கேஸ் கவிதைகள்\n10 அன்றிலன் நிரம்பக்கிடக்கும் பெருநகர இரவு\n11 பொன்.தெய்வா பொன்.தெய்வா கவிதைகள்\n12 மகா காணாமல் போய்விடுகிறது\n14 ராஜசேகர் கோ கோ.ராஜசேகர்\n15 ச. ராஜ்குமார் ச. இராஜ்குமார் கவிதை\n16 முபாரக் மு பறவை\n18 சதீஷ் குமரன் சதீஷ் குமரன் கவிதைகள்\n19 விஜி விஜி கவிதைகள்\n20 குமாரவேல் போல்ஷெவிக் ஆயிரம் ஆண்டு அரக்கனும் சோட்டா பீமும்\n21 ஹேமலதா திரௌபதை கூந்தல்\n22 பாரியன்பன் நாகராஜன் கலிகாலம்\n23 அனிட்டா ஜே ஜே மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய\n24 திருமூ திருமூ கவிதைகள்\n26 ஷாலி ஷாலி கவிதைகள்\n27 ஸ்டெல்லாமே��ி மத நல்லிணக்கம் போற்றுவோம்\n28 ராம்க்ருஷ் K N கவலை\n29 விவேக் பூ பூ.விவேக் கவிதைகள்\n30 பெ.விஜயலட்சுமி பெ. விஜயலட்சுமி கவிதைகள்\n31 கா.ந.கல்யாணசுந்தரம் கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்\n32 பாலா இரா .மதிபாலா கவிதைகள்\n33 கவிஜி கவிஜி கவிதைகள்\n34 ஜமீல் சிறுவனை வாசிக்கும் பத்திரிகை\n35 மதுசூதன் பால்யத்தின் இரவில்\n36 இட்ரிஷ் கான் ஏ தனிமை\n37 சா.சம்பத் மாமழை போற்றுதும்\n38 பாரதி ராஜா .சா. கா. நாள்காட்டி\n39 கௌந்தி மு இக்கடவுள்\n40 விஷ்ணுதீப். பா வாழ்வின் துரு\n41 முத்து.விஜயகுமார் முத்து.விஜயகுமார் கவிதைகள்\n42 பிறைநிலா வேடிக்கையாயொரு மழை\n43 சதீஷ்குமார். மு. ச முதுமை\n44 உத்தவன் உத்தவன் கவிதைகள்\n45 முஹம்மது ஷர்ஜிலா யாகூப் ஷர்ஜிலா யாகூப் கவிதைகள்\n46 ஜெய். ச ஜெய்சக்தி\nஎண் படைப்பாளி தலைப்பு / கொக்கி வாக்குகள்\n\"தினமும் மலர்களைப் போல் மலர்வோம்.... உதிரும் வரை மகிழ்வோம்... எதிர்பார்ப்பின்றி மகிழ்விப்போம்....\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-20T22:17:43Z", "digest": "sha1:QJGAYM7T2YIWXOJ6CHMJK2X56NADPD4C", "length": 12482, "nlines": 103, "source_domain": "athavannews.com", "title": "ஷமீமா பேகத்தினை அதிகாரிகள் பாதுகாக்கத் தவறிவிட்டனர் : குடும்ப வழக்கறிஞர் குற்றச்சாட்டு | Athavan News", "raw_content": "\nமுல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டெடுப்பு\nதேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் தேவைகளை முன்னிலைப்படுத்த முடியாது – கோட்டாபய ராஜபக்ஷ\nதேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் மோதினார் – நாமல்\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை – தயாசிறி\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளம் 1,500 ரூபாயாக அதிகரிப்படும் – சஜித் அறிவிப்பு\nஷமீமா பேகத்தினை அதிகாரிகள் பாதுகாக்கத் தவறிவிட்டனர் : குடும்ப வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nஷமீமா பேகத்தினை அதிகாரிகள் பாதுகாக்கத் தவறிவிட்டனர் : குடும்ப வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nஐஎஸ்ஐஎஸ் மணப்பெண்ணாக ஷமீமா பேகத்தினை இங்கிலாந்து அதிகாரிகள் பாதுகாக்கத் தவறிவிட்டனர் என்று குற்றஞ்சாட்டி அவரது குடும்ப வழக்கறிஞர் உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nபதின்மவயதுப் பெண்பிள்ளையாக இருந்த ஷமீமா பேகம் 2015 ஆண்டு சிரியாவிற்குச் சென்று ஐஎஸ்ஐஎஸ் மணப்பெண்ணாக மாறினார்.\nகிழக்கு லண்டனில் வசித்த ஷமீமா பேகத்தினை உள்ளூர் நகரசபையும் பொலிஸாரும் பாதுகாக்கத் தவறிவிட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகடந்த பெப்ரவரி மாதம் ஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உள்துறை அமைச்சினால் ரத்துச் செய்யப்பட்டது.\nஎனினும் தனது குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக ஷாமினா பேகம் மேன்முறையீடு செய்யலாம் என்றும் அவரது குடும்பத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.\nஷமீமா பேகத்தின் வழக்கறிஞர் ரஸ்னின் அகுன்ஜீ இதுகுறித்துத் தெரிவிக்கையில்; உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் தனது தனிப்பட்ட அரசியல் நோக்கத்திற்காக அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.\n2015 ஆண்டு ஷமீமா பேகம் தனது 15 வயதில் பெத்தனல் கிறீன் அகடமியில் படித்த அமிரா அப்பாஸ் (15 வயது) கதீசா சுல்தானா(16 வயது) ஆகியோருடன் நாட்டைவிட்டு வெளியேறி சிரியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டெடுப்பு\nமுல்லைத்தீவு, இரணைப்பாலை குழந்தை யேசு ஆலய வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக\nதேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் தேவைகளை முன்னிலைப்படுத்த முடியாது – கோட்டாபய ராஜபக்ஷ\nதேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் தேவைகளை ஒருபோதும் முன்னிலைப்படுத்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன\nதேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் மோதினார் – நாமல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் இனவாதிகள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை – தயாசிறி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளம் 1,500 ரூபாயாக அதிகரிப்படும் – சஜித் அறிவிப்பு\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று வழங்கப்படும் நாள் ஒன்றுக்கான 700 ரூபாய் வேதனத்தை உயர்த்தி நாளொன\nதமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் சிலர் சரணாகதி அரசியலில் இறங்கியுள்ளனர் – ஸ்ரீநேசன்\nதமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் சிலர் சரணாகதி அரசியலில் இறங்கியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பின\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலை மாணவர்களின் நினைவு நிகழ்வு\nயாழ்ப்பாண பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலையான யாழ்.பல்கலை கழக மாணவர்களின் மூன்றாம\nகிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்\nகிளிநொச்சி, ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் நால்வர் காயமடை\nதமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கே பயப்பட வேண்டும் – குரே\nதமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பயப்படத் தேவையில்லை எனவும் உண்மையில் பயப்படுவதானால் சரத் பொன்சேக\nகல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை – கல்கி பகவான் தம்பதி தப்பியோட்டம்\nகல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தியதை அடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதிய\nகுழந்தைக்கு மதுவை கொடுத்து தூங்கவைத்து விட்டு விபச்சாரத்துக்கு சென்ற பெண் கைது\nமுல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டெடுப்பு\nபுத்திகூர்மை குறைந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை\nதேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் தேவைகளை முன்னிலைப்படுத்த முடியாது – கோட்டாபய ராஜபக்ஷ\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/13813-2019-02-11-06-52-37?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-20T22:46:35Z", "digest": "sha1:CJDYWVA64BUJRDFRXOZURFQINZBTTJHB", "length": 1654, "nlines": 20, "source_domain": "4tamilmedia.com", "title": "புதிய சங்கம், யாருக்கு தலைவலி?", "raw_content": "புதிய சங்கம், யாருக்கு தலைவலி\nசினிமா பைனான்சியர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சங்கம் ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇது தயாரிப்பாளர்களுக்கு தலைவலி என்றால், முன்னணி ஹீரோக்களுக்கு அதைவிட பெரிய தலையிடி ஒரு படத்தை முடித்துக் கொடுக்காத ஹீரோக்கள் அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் வாங்க கை நீட்ட முடியாது.\nஇப்படியொரு ‘லாக்’ எப்படி விழுந்தது பல பேரிடம் விதவிதமாக அனுபவித்த( பல பேரிடம் விதவிதமாக அனுபவித்த() பைனான்சியர்கள் தனித்தனியாக புல��்பிய போது ஏற்பட்ட ஒற்றுமையாம். இவங்க பங்குக்கு சினிமா என்னென்ன கேடுகளை சந்திக்கப் போவுதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=27869", "date_download": "2019-10-20T21:38:58Z", "digest": "sha1:TIUVZ3FJW6YBUGPJ7LSQ4UW5N4OO36LL", "length": 8024, "nlines": 70, "source_domain": "puthu.thinnai.com", "title": "சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு\nபுத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர்\nகூடத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்ததை படத்தில் காண்க\n(தகவலும் படமும் – வெலிகம ரிம்ஸா முஹம்மத்)\nSeries Navigation ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20கண்ணாடியில் தெரிவது யார் முகம்\nகர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.\nதொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.\nபெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”\nநீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்\nசிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்\nஎஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா\nஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20\nசுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு\nகண்ணாடியில் தெரிவது யார் முகம்\nபிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று\nஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. \nஇலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி\nசைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது\nபீகே – திரைப்பட விமர்சனம்\nமீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\n“2015” வெறும் நம்பர் அல்ல.\nதினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. \nகோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.\nமழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_\nசாவடி காட்சி 22 -23-24-25\nPrevious Topic: கண்ணாடியில் தெரிவது யார் முகம்\nNext Topic: ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamil.malar.tv/2017/05/mani-ratnam-came-to-dicission.html", "date_download": "2019-10-20T21:41:47Z", "digest": "sha1:75MUPK3Q3IEIQQOGZ7SRQMISZSVSCVUQ", "length": 8664, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "ஒரு முடிவுக்கு வந்தார் மணிரத்னம் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ஒரு முடிவுக்கு வந்தார் மணிரத்னம்\nஒரு முடிவுக்கு வந்தார் மணிரத்னம்\nமணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில், கார்த்தி ஜோடியாக நடித்தவர் அதிதி ராவ். ஹைதராபாத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஹிந்திப் படங்களில்தான் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்தபோது, அதிக டெடிகேஷனாக இருந்தாராம் அதிதி. தமிழ் கற்றுக் கொள்வதில் தொடங்கி, சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தினாராம். இதனால், மணிரத்னத்துக்கு அவரைப் பிடித்துவிட்டதாம். அடுத்து அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ஜோடியை இயக்குவதா அல்லது ராம் சரண் – அரவிந்த் சாமி படத்தை இயக்குவதா என்று குழம்பிக் கொண்டிருந்த மணிரத்னம், தெளிவான முடிவை எடுத்துவிட்டார். முதலில் ராம் சரண் – அரவிந்த் சாமி படம் என்பதுதான் அந்த முடிவு. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக அதிதி ராவையே நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் மணிரத்னம் என்கிறார்கள்.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் ச���த்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1455", "date_download": "2019-10-20T21:37:53Z", "digest": "sha1:WMTAFUITCQTTU2NT3ACGDWF4IWQTJGU5", "length": 2806, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது\nஅருட்பணி. கிறிஸ்டி ஆரோக்கியராஜ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nநவம்பர் 12, 2016 அன்று விரிகுடாப்பகுதி தமிழ் கத்தோலிக்க சமூகத்தினர் (Bay Area Tamil Catholic Community) தமது 13வது ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடினர். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-20T22:37:54Z", "digest": "sha1:FDPQYBEM6BUB5ZCHFA3YVGMJZ6AANNOK", "length": 14804, "nlines": 111, "source_domain": "tamilthamarai.com", "title": "காஷ்மீர் |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது\nபாகிஸ்தானுடனான யுத்தத்தின்போது நேரு ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்தத்தை அறிவித்ததால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது, 1948-ல் காஷ்மீர் பிரச்சனையை ஐநாவுக்கு நேரு கொண்டுசென்றது இமாலயத் தவறு. அது இமயமலையைவிட மிகப் பெரும் தவறு ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து ......[Read More…]\nSeptember,29,19, —\t—\t370, அமித்ஷா, காஷ்மீர், ஜம்மு காஷ்மீர்\nஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்\nஜம்மு-காஷ்மீரத் துக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என்கிற நிலைப்பாடு தேர்தல் வாக்குறுதியாக பாஜக.,வால் இன்று நேற்றல்ல, 1980-இல் அந்தக்கட்சி தொடங்கப்பட்டபோதே கூறப்பட்டது. எந்தவொரு கட்சியும் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் ஆட்சிக்கு வருகிறது என்பதை உணர்ந்தால், ......[Read More…]\nSeptember,27,19, —\t—\tகாஷ்மீர், ஜம்மு காஷ்மீர், நரேந்திர மோடி\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உள்ளதுதான்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசிய லமைப்பு சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்டுள்ளதை அந்தமாநில மக்கள் வரவேற்றுள்ளனர். அங்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ......[Read More…]\nSeptember,25,19, —\t—\t370, காஷ்மீர், ஜம்மு காஷ்மீர்\nகாஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம்\nஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை வல்லபபாய் படேலிடம் ஒப்படைத்திருந்தால் அவர் அதை அப்போதே வேறு மாதிரியாக கையாண்டிருப்பார்.படேல்போன்றே நேருவும் தேசபக்தர்தான், நல்ல மனிதர்தான். ஆனால், நாட்டை ஆளும் தலைவர் நல்லவராக இருந்தாலும் வல்லவராக இல்லா விட்டால் அந்த ......[Read More…]\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார்\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்துசெய்து அதை இந்தியாவுடன் இணைத்தது மட்டுமல்லாமல், இந்திய இறையாண்மையில் மூன்றாம் நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என கூறியதன் மூலம் உலகில் வலிமைமிக்க தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என ......[Read More…]\nகாஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில், மத்தியஅரசின் நடவடிக்கைக்கு, இந்தியாவின் பெரிய முஸ்லிம் அமைப்பான, ஜமியாத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு ஆதரவுதெரிவித்துள்ளது. காஷ்மீர், இந்தியாவின் ஒரு அங்கம் என தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. அந்த ......[Read More…]\nகாஷ்மீர் ஆப்பிள்கள் நேரடி கொள்முதல்; தொடங்கியது வளர்ச்சி திட்டங்கள்\nஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, ரத்து ய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.லடாக், காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் ......[Read More…]\nSeptember,11,19, —\t—\tகாஷ்மீர், ஜம்மு காஷ்மீர்\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்\nஐ.நா.,மனித உரிமை ஆணையகூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. இதுகுறித்து அந்நாடு தாக்கல் செய்த மனுவில், காங்., எம்.பி., ராகுல், தேசிய மாநாட்டு காங்கிரஸ் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. காஷ்மீர் சிறப்பு ......[Read More…]\nSeptember,10,19, —\t—\tகாஷ்மீர், பாகிஸ்தான், ராகுல்\nகாஸ்மீரில் முதலீடு செய்யுங்கள் ராஜதந்திரம்\n\"மோடிக்கு மிக சிறந்த ராஜ தந்திரத்தை யாரோ வகுத்து கொடுக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது, மோடிஜி அட்டகாசமான ராஜ தந்திர வியூகத்தில் பின்னுகின்றார். பாரீஸ்செல்லும் வழியில் அபுதாபிக்கு சென்றார், அங்கு அவருக்கு அந்நாட்டின் உயரியவிருது முன்பு ......[Read More…]\nAugust,26,19, —\t—\tஅரபு, அரபு நாடுகள், காஷ்மீர், சுல்தான், மோடி\n) பாயாச மோடி ஆன கதை\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்துசெய்திருப்பது பாசிசக் கயமை என்றும்,பாசிச மோடி அரசைக்கண்டித்தும் திமுக டெல்லியில் ஆகஸ்ட் 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் அறிவித்திருந்தார் ஸ்டாலின். திட்டமிட்டபடி நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெ���்றது ......[Read More…]\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார் ...\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உ� ...\nகாஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம்\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வ� ...\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இ� ...\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகு� ...\nகாஷ்மீர் ஆப்பிள்கள் நேரடி கொள்முதல்; த� ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-10-20T22:24:55Z", "digest": "sha1:JBXYGJCGBNVFYVH6ZU7FWRVSJZBDT67S", "length": 19360, "nlines": 89, "source_domain": "siragu.com", "title": "இசையறிஞர் சுப்பராம தீட்சிதர் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "அக்டோபர் 19, 2019 இதழ்\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எட்டயபுர அரண்மனையின் அரசவைக் கர்நாடக இசைக் கலைஞராக இருந்தவர் திரு. சுப்பராம தீட்சிதர். இவர் எழுதிய “சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி” (Sangita Sampradaya Pradarsini/ “ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சினீ”) என்ற நூல் மிகவும் அரிய இசை நூல் எனப் பாராட்டப்படும் ஒரு இசைக்களஞ்சியம்.\nதிரு. சுப்பராம தீட்சிதர் (1839-1906) இசை மும்மூர்த்திகள் எனப்படுபவர்களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் இசைக்குடும்பத்தைச் சார்ந்தவர். எட்டயபுரம் மன்னரின் அரசவை கர்நாடக இசைக் கலைஞராக தனது இறுதி நாட்களில் பணியாற்றினார் முத்துசுவாமி தீட்சிதர். அவருக்குப் பின்னர் அவரது இளைய சகோதரர் பாலுசாமி தீட்சிதர் அப்பொறுப்பில் இருந்தார். பாலுசாமி தீட்சிதரது மகள் அன்னபூரணிக்கும் திருவாரூரைச் சேர்ந்த சிவராம ஐயருக்கும் 1839 இல் பாலசுப்ரமணிய சர்மா என்ற இயற்பெயர் கொண்ட இரண்டாவது மகனாகப் பிறந்தார் சுப்பராம தீட்சிதர்.\nஎட்டயபுர அரசின் ‘இராஜா ஜெகதீஸ்வரராம வெங்கடேஸ்வர எட்டப்பராஜா’ அவர்களும் ஒரு இசை மேதை.\nமன்னரின் ஆலோசனையால் தாய்வழிப் பாட்டனார் பாலுசாமி தீட்சிதர் தனது பேரனை மகனாகத் தத்தெடுத்து தனது இசை வாரிசாக உருவாக்கினார். சுப்பராம தீட்சிதர் தனது 17 ஆம் வயதில் சொந்தமாக இசை புனையத் துவங்கினார், அட தாள வர்ணத்தை தர்பார் இராகத்தில் இயற்றி அரசர் முன்னர் ஒரு இசைநிகழ்ச்சி அளித்தார். அரசவையில் பலர் அந்த இசையை அவரது தந்தை எழுதி தனது மகன் புகழ் பெற உதவியுள்ளார் எனக் கருதினர். ஆகவே அவரது திறமையை சோதிக்க விரும்பிய அரசர் தாம் வெளியில் சென்று ஒரு மணிநேரத்தில் திரும்பி வருவதற்குள் யமுனா இராகத்தில் பாடல் அமைத்து தனக்குப் பாடிக் காட்டும்படி உத்தரவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் சுப்பராம தீட்சிதர் அரசர் கூறியவாறே அவர் கொடுத்த இசைக் குறிப்புகளை உள்ளடக்கிய பாடலொன்றை இசையமைத்து மன்னருக்குப் பாடிக் காட்டினார். அரசர் மகிழ்ந்து அவருக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டி பத்து பொற்காசுகள் பரிசளித்தார். வளர்ப்பு தந்தைக்குப் பிறகு சுப்பராம தீட்சிதரும் எட்டயபுர அரசவை கர்நாடக இசைக் கலைஞர் பொறுப்பை வகித்தார். இவர் இசைக்காற்றிய மிகப் பெரிய தொண்டாகக் கருதப்படுவது இவர் எழுதிய சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி என்ற இசைநூலாகும்.\nஏ. எம். சின்னசாமி முதலியார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று அரசு தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவர். ரோமன் கத்தோலிக்கரான முதலியார் மேற்கத்திய இசை பயின்றவர்.இவர் கர்நாடக இசையை விரும்பியதுடன், மேற்கத்திய இசைபோல இசைக்குறியீட்டுடன் இந்திய இசையை ஏட்டில் பதிவு செய்ய விரும்பி தியாகராஜ கீர்த்தனைகள் உள்ளிட்ட இசை மும்மூர்த்திகளின் பாடல்களை சேகரித்து இசைக்குறியீடுகளுடன் எழுதிப் பதிப்பித்து வந்தார். சுப்பராம தீட்சிதரின் இசைப்புலமையை அறிந்து அவரால் தான் இந்திய இசையைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கருதி சுப்பராம தீட்சிதரை சென்னைக்கு அனுப்பி வைக்கும்படி எட்டையபுர அரசருக்கு வேண்டுகோள் விடுத்தார். அரசரும் ஏற்றுத் தனது அரசவை இசையறிஞரைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.\nஏ. எம். சின்னசாமி முதலியார், திரு. சுப்பராம தீட்சிதரை தமது இசையாசிரியராக ஏற்றுக் கொண்டி இசை கற்று அவருடன் இணைந்து இசைநூல் உருவாவதில் பெரும்பங்கு வகித்தார். பணி ஓய்வு பெற்ற ஏ. எம். சின்னசாமி முதலியாருக்குக் கண்பார்வை மங்கத் தொடங்கியதுடன், நிதிநிலையும் குறையத்தொடங்கியது. இந்த நிலையில் 1899 ஆம் ஆண்டு, எட்டயபுர அரசர் முடிசூட்டும் விழாவிற்கு வருமாறு ஏ. எம். சின்னசாமி முதலியாருக்கு அழைப்பு விடுத்தார். இதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதி அரசரிடம் உதவிபெற எண்ணினார் ஏ. எம். சின்னசாமி முதலியார். சுப்பராம தீட்சிதர் முதலில் இசையை நூலாக வெளியிடுவதில் விருப்பமின்றி இருந்தார். இசையைத் தனது குலச்சொத்து என்று கருதினார். ஆனால் இசையார்வம் கொண்ட ஏ. எம். சின்னசாமி முதலியார் அளித்த விளக்கங்களாலும் பரிந்துரைகளாலும், முதலியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி எட்டயபுர அரசர் கொடுத்த ஆதரவினாலும் உத்தரவினாலும் பிறகு நூலாக வெளியிட ஒப்புதல் அளித்தார். திரு. சுப்பராம தீட்சிதர் நான்கு பாகங்களைக் கொண்ட “ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சினீ” என்ற இசைநூலை தமது அறுபதாவது வயதில் தொடங்கி நான்காண்டுகள் கடுமையாக உழைத்து இந்நூலைத் தெலுங்கு மொழியில் எழுதினார். தனது 65 ஆம் வயதில் 1904 ஆம் ஆண்டில் இந்நூலை வெளியிட்டார்.\nசங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி இசைநூல் ஒருமாபெரும் இசைக்களஞ்சியமாகக் கருதப்படுகிறது. முத்துசுவாமி தீட்சிதரின் பாடல்கள், அக்கால இசைக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள், கர்நாடக இசையின் கீர்த்தனைகள், வர்ணங்கள் எனப் பல இசைக்குறிப்புகள் உள்ளடக்கிய நூலிது. ஸ்வரங்களும், கமகங்களும் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு. இசையில் வல்லவரும் இசையார்வ மிக்கவருமான எட்டயபுர மன்னர், சுப்பராம தீட்சிதர் அவர்களின் ‘ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சினீ’ நூல் வெளியீட்டிற்குப் பொருளுதவியும் செய்து, தனக்கு உரிமையான ‘வித்தியா விலாசினி’ அச்சகம் மூலம் வெளியிட்டும் உதவ���னார். இந்த இசைநூல் உருவாகி வெளியாகி கர்நாடக இசை அச்சேறியதற்கு எட்டயபுர மன்னரும் ஏ. எம். சின்னசாமி முதலியாரும் அளித்த பங்களிப்பு இன்றியமையாதது. இருப்பினும் நூல் வெளியாவதற்கு முன்னரே ஏ. எம். சின்னசாமி முதலியார் மறைந்துவிட்டார். சுப்பராம தீட்சிதர் மேலும் சில இசைநூல்களை எழுதியதுடன் வில்லிபாரதத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் நூல் எழுதும் திட்டங்கள் அவரிடம் இருந்தாலும் நிறைவேற்ற வழியின்றி 1906 ஆண்டு மறைந்துவிட்டார்.\nஎட்டயபுர அரண்மனையுடன் தனது வாழ்நாளில் தொடர்பு கொண்டிருந்த மகாகவி பாரதியார் இசையின் மீது பற்று மிகக் கொண்டவர். அவர் சுப்பராம தீட்சிதரின் இசைத்தொண்டை மிகவும் மதித்தவர். சுப்பராம தீட்சிதர் இறந்தபொழுது மனம் வருந்தி,\nஎனக் கருதி வந்தேன், அந்தோ\nஇன்னமொரு காலிளசைக் கேகிடின், இவ்\nயாருக்கும் தலைவணங்கியிராத எனது தலைதாழ்த்திய வணக்கம் என பாரதியார் 26 நவம்பர் 1906 அன்று திரு. சுப்பராம தீட்சிதர் அவர்களின் மறைவுக்கு வருந்தி இரங்கற்பா வரைந்துள்ளார்.\nபின்னர் தமிழிலும் ஆங்கிலத்திலும், 72 மேளகர்த்தா இராகங்களை உள்ளடக்கிய இந்த நூல் ஐந்து பாகங்கள் கொண்ட நூல் வரிசையாகப் பதிப்பு கண்டது. சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதன் அவர்களும் வித்வான் பி. ராஜம் ஐயர் அவர்களும் இந்த இசைநூலைத் தமிழ் எழுத்துப் பதிப்பு செய்து, அதைச் சென்னை மியூசிக் அகாடமி 1961 ஆம் ஆண்டு வெளியீடு செய்தது. மறுபதிப்பு மீண்டும் 2006 ல் வெளியிடப்பட்டது. தெலுங்கில் எழுதி சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக இசையின் கருவூலமாகக் கருதப்படும் இந்த நூலைச் சென்னை மியூசிக் அகாடமி, ஆங்கில எழுத்துப் பதிப்பில், 2011 ஆம் ஆண்டு நோபல்பரிசு பரிசு பெற்ற வெங்கட்டராமன் ராமகிருஷ்ணன் தலைமையில் வெளியிட்டது.\n[6] பாரதியார் யாத்த இரங்கற்பா -\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “இசையறிஞர் சுப்பராம தீட்சிதர்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/bowery?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T21:57:02Z", "digest": "sha1:EJZPHSPTBFUXT3VB6GTYLFK7P6YWMGRV", "length": 3212, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bowery", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nநவீனமாகும் விவசாயம்: எல்இடி ஒளியில் வளரும் செடி\nநவீனமாகும் விவசாயம்: எல்இடி ஒளியில் வளரும் செடி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2019-10-20T21:08:34Z", "digest": "sha1:6M4UNJIFI3T5I7PBPBQKVS5YVZYKZMLB", "length": 11091, "nlines": 154, "source_domain": "www.tamilfrance.fr", "title": "நாப்கினை நீண்ட நேரம் உபயோகிப்பதால் வரும் யூரினரி இன்பெக்ஷன் - Tamil France", "raw_content": "\nநாப்கினை நீண்ட நேரம் உபயோகிப்பதால் வரும் யூரினரி இன்பெக்ஷன்\nஇன்றைய இளம் பெண்கள் டைட்டாக பேண்ட் அணிந்து, சிந்தெடிக் நாப்கினும் பயன்படுத்துகிறார்கள். இதனால், அலர்ஜி வர நிறைய வாய்ப்புள்ளது.\nநாப்கினை நீண்ட நேரம் உபயோகிப்பதால் வரும் யூரினரி இன்பெக்ஷன்\nபீரியட்ஸின்போது பெரும்பாலும் துணி பயன்படுத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால், பெண்களுக்குப் பல சுகாதாரக் குறைபாடுகள், பிரச்சனைகள் உண்டாகின. நம் ஊரில் ஒரு நாப்கின் முழுக்க நனைகிற வரை அதை மாற்றுவதில்லை. இது தவறான பழக்கம். நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும். குறைந்தபட்சம் 3 மணி நே��த்திலிருந்து 4 மணி நேரம் வரை ஒரு நாப்கினை வைத்திருக்கலாம். அதற்கு முன்பே நனைந்து கசகசப்பு வந்துவிட்டால், உடனே மாற்றிவிடுவது நல்லது.\nஒரு சிலர் ஈர கசகசப்பைத் தவிர்க்க, சிந்தெடிக் லேயருடன் வருகிற பேட்களை வைக்கிறார்கள். ஈர உணர்வுதான் இல்லையே என மாலை வரை ஒரே நாப்கினை வைத்திருக்கிறார்கள். இதனால், அரிப்பு, அலர்ஜி உண்டாகும். காட்டன், சிந்தெடிக் என்று எந்த வித்தியாசமும் இல்லை. இந்த இரண்டில் எது பெஸ்ட் என்று பார்த்தால், காட்டன்தான்.\nஇன்றைய இளம் பெண்கள் டைட்டாக பேன்ட் அணிந்து, சிந்தெடிக் நாப்கினும் பயன்படுத்துகிறார்கள். இதனால், அலர்ஜி வர நிறைய வாய்ப்புள்ளது. இன்பெக்ஷனும் உண்டாகலாம். ஒரு நாப்கினை நீண்ட நேரம் வைத்திருந்தால், சிலருக்கு யூரினரி டிராக்கில் இன்பெக்ஷன் உண்டாகும்.\nஇந்தச் சமயத்தில், ‘அடிக்கடி யூரின் போகவேண்டியுள்ளதே’ எனத் தண்ணீர் குடிப்பதைக் குறைப்பது தவறு. தண்ணீரும் குடிக்காமல், பேடையும் நீண்ட நேரம் மாற்றாமல் இருப்பது ஆரோக்கியமல்ல. வேலைப் பரபரப்பில், நிறையப் பெண்கள் இந்தத் தவற்றை செய்கிறார்கள்.\nசில பெண்கள் பீரியட்ஸ் சமயத்தில், பிறப்பு உறுப்பில் வெப்பமாக பீல் பண்ணுவார்கள். இதை இன்பெக்ஷன் என்று நினைத்துப் பயந்துவிட வேண்டாம். சிலருக்குப் பிறப்பு உறுப்பு ரணமாகி, குளிர்ந்த நீர் பட்டாலும், திகுதிகுவென்று எரியும். இதுவும் யூரினரி இன்பெக்ஷன் கிடையாது. பீரியட்ஸ் சமயத்தில் இப்படி ரணமாவது சகஜமே.\nமுதல் நாளில் ரத்தப்போக்கைப் பொறுத்து, அடிக்கடி பேட் வைத்துக்கொள்ளூம் பெண்கள், மூன்றாம் நாளில் ரத்தப்போக்கு குறைந்துவிட்டது என்று ஒரே பேடையே பயன்படுத்துவது தவறு.\nநாப்கினைப் பொறுத்தவரை விலை அதிகமானது, குறைவானது என்று கிடையாது. எது உங்களுக்கு அரிப்பை, அலர்ஜியை தரவில்லையோ, அதைப் பயன்படுத்துங்கள்.\nRelated Items:அணிந்து, இதனால், இன்றைய, இளம், சிந்தெடிக், டைட்டாக, நாப்கினும், பயன்படுத்துகிறார்கள், பெண்கள், பேண்ட்\n60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்..\nபாதுகாப்பான தலைக்கவசத்தை கண்டுபிடித்த மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை..\nஉலக பெண்கள் குத்துச்சண்டை – அரையிறுதியில் மேரி கோம் தோல்வி\nவிசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பெண் கைது \nரணிலின் நம்பிக்கைக்கு உரியவரை தூக்கிய ��ோத்தபாய..\nVal-de-Marne : பேருந்து மீது திடீர் தாக்குதல்..\nஆறு தீயணைப்பு வீரர்கள் கைது\nஎல்பிட்டிய தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை – பீட்ரூட் தோசை\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nதிருமண ஆசைக்காட்டி இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்..\nவிபத்தில் சிக்கிய ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\nநோர்து-டேம் தேவாலயத்துக்கு அருகே தாக்குதலுக்கு திட்டமிட்ட பெண்களுக்கு 30 வருட சிறை..\n‘சிசேரியன்’ பிரசவத்தை விரும்பும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkovil.in/2016/07/AchalaDeepeswarar.html", "date_download": "2019-10-20T21:18:29Z", "digest": "sha1:I55TNZSPOVLT6RW46HAASQ332HHUQUZB", "length": 9059, "nlines": 71, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்)\nஅம்மனின் பெயர் : மதுகரவேணியம்பிகை (குமராயி)\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும் : காலை 7 முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்\nமுகவரி : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில், மோகனூர் - 637 015, நாமக்கல்மாவட்டம்.காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* அம்பிகை மகனை அழைக்க அவர் நின்ற ஊர் என்பதால், \"மகனூர்' என்றழைக்கப்பட்ட இத்தலம், \"மோகனூர்' என்று மருவியது. இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில், முருகன் நின்றதாக கருதப்படும் இடத்தில் குன்றின் மீது முருகன் தனிக்கோயிலில் அருளுகிறார்.\n* காவிரியில் நீராடி சுவாமியை வழிபட முன்வினைப்பாவம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அதிகளவில் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து கொள்கிறார்கள்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்���ோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/03/world-t20-west-indies-defeat-south-africa-reach-semi-finals.html", "date_download": "2019-10-20T22:34:11Z", "digest": "sha1:QKGR5DCVYN4BGWQHVH5UAJRQJ6KYWLHH", "length": 14011, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்\nநாக்பூர்: உலகக் கோப்பை டி20 தொடரில் வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே இங்கிலாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரை இறுதியை உறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கியது.\nஅதேசமயம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு இது முக்கியமான ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் தோற்றால் அவர்களின் அரையிறுதி கனவு மங்கிவிடும். இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் சமி முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ரன்கள் எடுப்பதற்குள் ஆம்லா, டூ பிளசிஸ் மற்றும் ராஸவோவ் ஆகியோரை இழந்து தடுமாறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் பிராவோவின் ஸ்லோ பந்து வீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அதிரடி வீரர் மில்லர் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் கெயில் பந்தில் போல்டானார். அதன் பிறகு டி காக்கும், டேவிட் விஸ்சும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். டேவிட் விஸ் (28), டி காக் (47) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பான பந்துவீச்சால் பின்னர் வந்த வீரர்கள் அதிரடியாக ரன் குவிக்க தவறினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன் எடுத்தது.\nதென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் கெயில் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரரான சார்ல்ஸ் 32 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். பின்னர் ��டுத்தடுத்து வந்த வீரர்கள் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றதால் 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் பு���ம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:50:30Z", "digest": "sha1:EGIQXQPDVEISXK76TVHUAT2G5FTVPDCU", "length": 19144, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுழல் மின்னோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட்டத்தட்டு மாறும் காந்தப்புலம் ஒன்றினூடே நகரும் போது, எடி மின்னோட்டம் (சுழல் மின்னோட்டம்) தட்டில் தூண்டப்படுகிறது. இதன் திசை லென்சின் விதியினாற் தரப்படும்\nElectric flux / மின்னிலையாற்றல்\nசுழல் மின்னோட்டம் (swirls or eddies) அல்லது எடி மின்னோட்டம் என்பது மின்காந்தத் தூண்டல் மூலம் பெறப்படும் ஒரு நிகழ்வாகும். மின்கடத்தி ஒன்று மாறும் காந்தப்புலத்தில் அதன் திசைக்குச் செங்குத்தாக நகரும் போது, அக்கடத்தியில் தூண்டப்படும் மூடிய சுழல் மின்னோட்டம் உருவாகும். இதனை 1855ல் ஃபோகால்ட் என்பவர் கண்டறிந்தார். இது ஃபோகால்ட் மின்னோட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.\n3.3 வேகம் காட்டும் கருவி\n3.4 மின்சார ரயிலில் தடை\nமாறுதிசை மின்னோட்டத்தை ஒரு கடத்தியினூடாகப் பாய விடும் போது, கடத்தியினுள்ளும் வெளியிலும் ஒரு காந்தப் புலம் உருவாகிறது. மின்னோட்டம் உச்ச நிலையை அடையும் போது காந்தப்புலம் ஏறு நிலையை அடைந்து, பின்னர் மின்னோட்டம் குறையும் போது காந்தப்புலமும் குறையும். வேறு ஒரு மின்கடத்தியை இந்த மாறும் காந்தப் புல��்துக்கு அருகில் காந்தப்புலத் திசைக்குச் செங்குத்தாகக் கொண்டு வரும் போது, இந்த இரண்டாவது கடத்தியில் ஒரு மின்னோட்டம் தூண்டப்படுகிறது. ஃபிளமிங்கின் வலக்கை விதிப்படி, காந்தப்புலத்தின் திசைக்குச் செங்குத்தாக இம்மின்னோட்டம் பாய்வதால், இவை உள்ளகத்தின் அச்சை மையமாகக் கொண்ட வட்டப் பாதையில் அமைகின்றன. இதற்காகவே இதனை சுழல் மின்னோட்டம் என அழைப்பர். சுழல் மின்னோட்டத்தின் திசையை லென்ஸ் விதியைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்.\nஉலோகத்தட்டின் முழு இயக்கச் சக்தியும், தட்டு காந்தப்புலத்தினூடு நகரும் போது தூண்டப்படும் சுழல் மின்னோட்டத்தினால் மின்சக்தியாக மாற்றப்பட்டு தட்டின் வேகத்தைக் குறைக்கிறது. பின்னர் இது வெப்பச்சக்தியாக வெளியேற்றப்படுகிறது. அதாவது சுழல் மின்னோட்ட விளைவினால், வெப்பம் உருவாவதன் மூலம் சக்தி அல்லது ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.\nசுழல் மின்னோட்ட விளைவை முழுமையாக நீக்க முடியாது. ஆனால், உலோகக் கடத்தியை மெல்லிய நன்கு காப்பிடப்பட்ட தகடுகளாகச் செய்து பயன்படுத்தும் போது, சுழல் மின்னோட்ட விளைவைக் குறைக்க முடியும். காப்பிடப்பட்ட மென் தகடுகளிடையே மின்தடை அதிகம் இருப்பதால், சுழல் மின்னோட்டங்கள் வெகுவாகக் குறைக்கப்படும். இவ்வாறாக, ஆற்றல் இழப்பு வீதம் குறைக்கப்படுகிறது. இதனாலேயே மின்னாக்கி, மின்மாற்றி போன்றவற்றின் உள்ளகம் காப்பிடப்பட்ட மென்தகடுகளால் ஆக்கப்பட்டுள்ளன.\nஒரு கல்வனோமானியில் சீரான மின்னோட்டத்தைச் செலுத்தும் போது, மீட்டரின் கம்பிச்சுருள் சிறிது கோண அளவு விலகி இறுதி சம நிலையை அடையும். ஆனால், வழக்கத்தில் கம்பிச்சுருள் உடனே இறுதிச் சமநிலைக்கு வராமல், சிறிது நேரம் அலைவுகளின் பின்னரே அது சமநிலைக்குச் செல்லும். அதை உடனே சமநிலைக்குக் கொண்டுவர கம்பிச்சுருள் சுற்றப்படும் உள்ளகம் பித்தளை அல்லது தாமிர உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும். காந்தப்புலத்தில் கம்பிச்சுருளும் உள்ளகமும் சுழலும் போது உள்ளகத்தில் சுழல் மின்னோட்டங்கள் உருவாகிறது. இந்த சுழல் மின்னோட்டமானது மின்கடத்தும் உலோகத்தட்டின் இயக்கத்தை எதிர்க்கும் விசையை உருவாக்குகிறது. (பார்க்க: லென்சின் விதி). காந்தப் புலத்தில் அலைவுறும் தட்டிற்கு இது ஒரு வேகத்தடை போல செயல்படுகிறது. இவ்வாறாக தட்டு சம நிலைக்கு ��ிரைவில் வந்துவிடுகிறது (damping).\nஒரு உலோகத் திடப்பொருளில் உண்டாகும் மிக அதிக அளவிலான சுழல் மின்னோட்டங்களால் எந்த ஒரு உலோகமும் உருகிவிடும் அளவுக்கு அதிக வெப்பம் உண்டாகும். வெப்பப்படுத்தவேண்டிய பொருள் அதிக அதிர்வெண் கொண்ட, மாறும் இயல்புள்ள காந்தப்புலத்தில் வைக்கப்படும் போது, அப்பொருளில் சுழல் மின்னோட்டங்கள் உண்டாகின்றன. இந்த உயர் வெப்பத்தில் உலோகங்கள் உருகிவிடும். ஒரு உலோகத்தை அதன் கனிமத்திலிருந்து பிரிக்கவும், உலோகக் கலவைகளைத் தயாரிப்பதற்கும் தூண்டல் உலையை (Induction Furnace) பயன்படுத்துகிறார்கள்.\nவேகம் காட்டும் கருவியில் (Speedometer) காந்தம் ஒன்று உந்து வண்டியின் வேகத்தைப் பொறுத்துச் சுழல்கிறது. இக்காந்தம் ஒரு அலுமீனியப் பெட்டியில் வைக்கப்பட்டு, பாதுகாப்போடு ஒரு கத்தி முனையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு மெல்லிழைக் கம்பிச சுருள் நிலை நிறுத்தி வைத்திருக்கிறது. காந்தம் தன்னைத் தானே சுற்றி வரும் போது, உள்ளகத்தில் சுழல் மின்னோட்டம் ஏற்படுகிறது. உந்து வண்டியின் வேகத்துக்கு ஏறப, சுழல் மின்னோட்டம் அவ்வுள்ளகத்தில் பாய்ந்து, அதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தடுத்து நிறுத்தி வேகத்தைக் காட்டுகிறது.\nசுழல் மின்னோட்டம் மின்சார இரயில்களை நிறுத்துவதற்குப் பயன்படுகிறது. சுழலும் உலோகத்தட்டு ஒன்றின் மீது காந்தப் புலத்தைச் செலுத்தும் போது சுழல் மின்னோட்டங்கள் அத்தட்டில் ஏற்பட்டு, தட்டின் மீது ஒரு திருப்பு விசையை ஏற்படுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தி விடும்.\nஇயக்கச் சக்தி - Kinetic Energy\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.army.lk/ta/ta-image-gallery?page=23", "date_download": "2019-10-20T21:46:02Z", "digest": "sha1:4OI5QN5VP7FKS5OBQPIKFM3JMPJPQFQQ", "length": 5044, "nlines": 84, "source_domain": "www.army.lk", "title": " புகைப்படங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nமுதல் தடவையாக வெளிநாட்டு பிரதிநிதி புதிய இராணுவ தளபதியை சந்திப்பு\n22 ஆவது இராணுவத் தளபதி மத அனுஷ்டானங்கள் மற்றும் அணிவகுப்பு மரியாதைகளுடன் கடமைப் பொறுப்பேற்பு\nஇராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தனது இராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வூ\nயாழ்ப்பாண பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரின் பாவனையில் இருந்த 54 ஏக்கர் இடம் குடியிருப்பாளர்களுக்கு பாரமளிப்பு\nபுதிய பிரதம பாதுகாப்பு பதவிநிலை பிரதானியாக பதவியேற்பு\nஇராணுவ தளபதியின் உயர் பதவி நியமணத்தினை முன்னிட்டு அணிவகுப்பு மரியாதை\nஅதிமேதகு ஜனாதிபதியவர்களால் இராணுவத் தளபதி ஜெனரல் பதவிநிலை மற்றும் பாதுகாப்பு படைப் பிரதானியாக நியமிக்கப்பட்டார்\nவிடைபெற்றுச் செல்லும் பாகிஸ்தான் துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு\nமட்டக்களப்பு மாவட்டம் நிலக் கண்ணிவெடி அபாயமற்ற பிரதேசமாக பிரகடனம்\nஇலங்கை இராணுவ எகடமியின் 60 கெடெற் அதிகாரிகள் இராணுவ அதிகாரி பதவிக்கு நியமனம்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/08/26114432/1258057/jesus-christ.vpf", "date_download": "2019-10-20T22:58:30Z", "digest": "sha1:2KE72M47F3CIT56RKRJ6BZEDLB4FRK3L", "length": 21737, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "உனக்கு பயம் வேண்டாம் || jesus christ", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅவருக்கு பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். அவர் கவனித்துக் கேட்பார். ‘என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்’ என்றார். ஆமென்.\nஅவருக்கு பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். அவர் கவனித்துக் கேட்பார். ‘என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்’ என்றார். ஆமென்.\nசகல உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் வார்த்தையினால் படைத்த கர்த்தரே, பராக்கிரமசாலியாய் உன்னோடு இருக்கும்போது உனக்கு பயம் வேண்டாம். நீதியையும் நியாயத்தையும் பாரபட்சமின்றி அவனவனுடைய கிரியைகளின்படி, சரியாய் நியாயத்தீர்ப்பு செய்கிற நீதிதேவன் உன்னோடு இருக்கும்போது நீ பயப்படாதே.\n‘கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றார்’. (உபா.31:8)\nஉலகத்திலே ஜனங்கள் அநேக காரியங்களை குறித்து பயப்படுகிறார்கள். எப்பொழுதும் பயப்படுகிற மனிதர்களும் இருக்கிறார்கள். இறைவனுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். அதிகமாக அன்புகூர்ந்து அவரைத்தேடினால் பயத்தின் ஆவியை எடுத்து போட்டு தேவ பலத்தின் ஆவியை தருவார்.\nசர்வ வல்லவரை சார்ந்துகொண்டு வாழ்பவர்களை ஒரு போதும் அவர் கைவிடுவதில்லை. அவர் வார்த்தைக்கு செவி கொடுத்து முழு இதயத்தோடு, அவரைத்தேடி, நெருங்கிய உறவு வைத்துக்கொண்டால் உன்னை விட்டு அவர் விலக மாட்டார்.\nஅவருக்கு பயப்படுகிற மனுஷனுக்கு அவன் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். தேவ நன்மையினால் அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும். அவருடைய ரகசியம் அவருக்கு பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து அவர்கள் கூப்பிடுதலை கேட்பார். அவர்களுக்கு முன்பாக தேவமகிமை செல்லும்.\nபூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்கு பயப்படுகிறவர்களுக்கு அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்குகிறது போல தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குவார்.\nஆண்டவருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் பாக்கியவான். நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கிறார்.\n‘கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று அதனால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்’. (நீதி. 14:26,27)\nமழையானது இளம்பயிரின் மேல் பொழிவது போல தேவனுக்கு பயந்தவர்களுக்கு தெளிந்த புத்தியுள்ள ஆவியை பொழிகிறார். அவர்மேல் திடநம்பிக்கை வைத்து, முடிவு பரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டால் கிறிஸ்துவின் பிள்ளைகளாக இருப்போம்.\n‘நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள். இயேசுவை நம்புகிறவன் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல இருப்பான். அவன் பிள்ளை களுக்கு அடைக்கலமாக இருப்பார்’.\nமனிதன் பாவம் செய்து பயந்து நடுங்குகிறான். கெட்ட பழக்கத்தில் சென்று அதைவிட முடியாமல் பயப்படுகிறான். கொடிய பழக்கத்தில் சென்று சரீரத்தை கெடுத்துக்கொள்கிறான்.\nபயத்தினால் மரணக்கண்ணிகள் வந்தாலும் நீ மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கையை தேடினால், பரிசுத்த ஆவி��ானவர் உனக்கு உகந்த வாசனையாய் இருப்பார். உன் பாவங்களையும், மீறுதல்களையும் மன்னிப்பார். வேதத்தை வாசிக்கத் தொடங்கினால் உன் இதயத்திலிருந்து, ஜீவ ஊற்றாகிய மகிழ்ச்சி உண்டாகும்.\n‘நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்’. (ஏசா.41:10)\nஅருள்நாதர் நம்மோடிருக்கும்போது, நாம் அஞ்சத் தேவையில்லை. வாழ்வின் எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்கும் கிருபையையும் பெலத்தையும் தருகிறார். சோதனை நேரத்தில் நமக்கு சமாதானம் தரும் ஊற்றாக இருக்கிறார். மனுஷனுக்குப் பயப்படும் பயம் நமக்கு கண்ணியை வருவிக்கும். அவரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.\nசாமுவேல் தீர்க்கதரிசி பயத்தோடு பரலோகத்தை பார்த்து மழைக்காக ஜெபித்தபோது உடனடி இடி முழக்கங்களையும், மழையையும் கட்டளையிட்டார். பெருமழை பெய்தது.\nயோசுவா பயத்தோடு ‘ஆயிபட்டணத்தின் மேல் யுத்தத்திற்கு போகலாமா’ என்று ஜெபித்தபோது, ‘நீ போகலாம்’ என்றார். ‘ஆயியின் ராஜாவையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்’ என்றார். யுத்தத்தில் யோசுவா ஜெயித்தான்.\nஅவருக்கு பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். அவர் கவனித்துக் கேட்பார். ‘என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்’ என்றார். ஆமென்.\nஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சி. பூமணி, சென்னை-50.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nபைபிள் கூறும் வரலாறு: யோவேல் நூல்\nபெங்களூரு ஜாலஹள்ளியில் புனித பாத்திமா அன்னை தேர்பவனி\nபைபிளில் உள்ள நூல்களில் மிக முக்கியமான நற்செய்தி நூல்கள்\nபைபிள் கூறும் வரலாறு: யோவேல் நூல்\nபைபிளில் உள்ள நூல்களில் மிக முக்கியமான நற்செய்தி நூல்கள்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ingiriya.ds.gov.lk/index.php/ta/about-us-ta/organization-chart-ta.html", "date_download": "2019-10-20T22:24:48Z", "digest": "sha1:T3QKCFVGLMGWEARQB5E6U54YBZVLSFQ3", "length": 5021, "nlines": 114, "source_domain": "ingiriya.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - இங்கிரிய - நிறுவன கட்டமைப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - இங்கிரிய\nபிராந்திய இலக்கிய விழா - 2019\nஇங்கிரியா பிராந்திய இலக்கிய விழா – 2019 ...\nஇமகிரி நிலதாரு பிரதிபா - 2019\nஇமகிரி நிலதுரு பிரதிபா - 2019 இமகிரி...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - இங்கிரிய. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-20T22:16:43Z", "digest": "sha1:PY5BJ27CWEBCVKZCPUPC6DUHZHIIQBE7", "length": 17937, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவுதவின் தோல்பசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆதவின் சார்லசு தோல்பசு (Audouin Charles Dollfus) (நவம்பர் 12, 1924 – அக்தோபர் 1, 2010[1][2]) ஒரு பிரெஞ்சு வானியலாளரும் வான்வலவரும் ஆவார். இவர் சூரியக் குடும்ப ஆய்வின் வல்லுனரும் காரிக்கோளின் ஜேனசு நிலாவைக் கண்டுபிடித்தவர்.\n2 காற்றுவெளி வளிமக்கலன் முன்னோடி\nஇவர் பாரீசில் சார்லசு தோல்பசுவுக்குப் பிறந்தார்.\nஇவர் பாரீசு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று 1955 இல் புறநிலை (இயற்பியல்சார்) அறிவியல் புலங்களில் முனைவர் பட்டம் பெற்றார். 1946 இல் இருந்து தனது ஆசிரியரான பெர்னார்டு இலியோத் அவர்களைப் பின்பற்ரி மியூடன் வான்காணகத்தில் வானியலாலராகப் பணிபுரிந்தார். குறிப்பாக இங்கு சூரியக் குடும்ப இயற்பியல் ஆய்வுக்கு வழிகாட்டினார். இரக்கும் வரை இவர் பாரீசு வான்காணகத்தில் பணிபுரிந்தார். பெரும்பாலான இவரது ஆய்வுகள் பிக் து மிதி வான்காணகத்தில் எடுக்கப்பட்ட நோக்கிடுகளைச் சார்ந்தே அமைந்தன. இஅர் விரும்பிப் பயன்படுத்திய முறை, முனைவுற்ற ஓளியால் சூரியக் குடும்ப பொருள்களின் இயல்புகளைக் காணும் வழிமுறையே ஆகும். பொறுமையான தொடர்ந்த ஆய்வாலும் புதிய நோக்கீட்டு நுட்பங்களை உருவாக்கியும் இவர் பல குறிப்பிட்த் தகுந்த முடிவுகளை எய்தினார். இவர் சூரியக் குடும்பம் சார்ந்த 300 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.\nவைகிங் விண்கலம் செவ்வாயில் இறங்கும் முன்பு, செவ்வாய் மேற்பரப்பின் இயைபுகள் பற்றி பல விவாதங்கள் நிலவின. இவர் பல ஆயிரம் புவித்தரை கனிமங்களின்முனைவாக்க ஒளியி தோற்றங்களோடு ஒப்பிட்டு செவ்வாயின் பாலைநிலத்து மேற்பரப்பின் வேதி உள்ளடக்கக் கூறுகளை தீர்மானிக்க முயன்றார். இவர் செவ்வாயின் தோற்ரத்துக்கு தூள்நிலை இலிமோனைட் ஒத்துபோவதைக் கண்டார். எனவே, செவ்வாயின் தரை இரும்பு ஆக்சைடால் ஆனது என்ற முடிவுக்கு வந்தார். என்றாலும்,சிகாகோ பல்கலைக்கழகத்தின் மற்றொரு வானியலாளர் ஜெரார்டு குயூப்பர் இந்த முடிவை ஏற்கவில்லை. மாறாக அவர் இந்தத் தரவுகள் நுண்குறுணைக் கட்டமைப்புள்ள அனற்பாறைகளுக்குப் பொருந்துவதாக நம்பினார். ஆனால் பின்னர் செய்த ஆய்வுகள் தோல்பசுவின் நோக்கீடுகள் சரியே என்பதை நிறுவின.\nமுனைவாக்க ஒளியால் கோள்சூழ்ந்த அல்லது இயற்கைத் துணைக்கோளின் வளிமண்டலத்தையும் கண்டறிய முடியும்.பெரும்பான்மையான அறிவியலார் 1950 களில் அறிவன்(புதன்) கோள் மிகச் சிறிய கோளாகையால், புறவெளிக்கு மூலக்கூறு தப்பித்தல் அல்லது வெளியேற்றத்தால் தன் வளிமண்டலத்தை இழந்திருக்கும் என்றே கருதிவந்தனர். ஆனால் தோல்பசு பிரெஞ்சு பைரெனீசில் உள்ள பிக் து மிதி வானகாணகத்தில் மேற்கொண்ட முனைவாக்க ஓளி அளவீடுகளால் அறிவனில் சிறுவளிமண்டலம் இருப்பதை உறுதிபடுத்திக் கூறினார். இவரது கண்டுபிடிப்பு முந்தைய வளிம இயக்க்க் கோட்பாட்டுவழி முன்கணிப்புகளுக்கு முரணாக அமைந்தது. அறிவனின் வளிமண்டல அழுத்தம் 1 மிமீ இதள்கல உயரமாக உள்ளதென மதிப்பிட்டுக் கூறினார். வளிமண்டலத்தை நிரப்பும் வளிமத்தன்மை பற்றி ஏதும் அறிய இயலவில்லை என்றாலும் அது அடர்த்தி மிக்கதாக உள்ளது எனக் கூறினார், என்றாலும் அறிவன் வளிமண்டல அளவு புவியின் வளிமண்டலத்தில் 300 இல் ஒரு பங்காகவே இருக்கும் என்பது உறுதி. அண்மையில் அது மிகவும் மெல்லிதாக இருத்தல் அறியப்பட்டுள்ளது: அதாவது, 10−15 பார் மட்டுமே எனவும் அதன்மொத்தப் பொருண்மை 1000 கிகி ஆகவும் உள்ளது.\nஅறிவனில் பொலிவு மிக்க அடிப்பகுதி மட்டுமன்றி, இருண்ட வட்டாரங்களும் உள்ளன; இது முதலில் 1889 இல் ஜியோவன்னி சுசியாபரெல்லியால் நோக்கப்பட்டது. பிக் து மிதி வான்காணகத்தில் உள்ல ஒளிவிலக்கத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, இவர் 1959 இல் 300கிமீ அளவினும் சிறிய பரப்பை பிரித்து ஆய்வு செய்தார்.\nஇவர் நிலா வளிமண்டல ஆய்வையும் மேற்கொண்டார். நிலாவில் இருந்து விண்வெளிக்கு வெளியேறும் வளிம வீதம் மிக உயரளவில் அமைந்துள்ளதால், நிலாவில் வளிமண்டலம் ஏதும் இல்லை எனும் முடிவை எட்டினார். வளிமண்டலம் இருந்தால் அதை முனைவாக்க ஒளி ஆய்வு எளிதில் கண்டுபிடித்துவிடும்; பெர்னார்டு இலியோத்தும் பின்னர் தோல்பசுவும் நிலாவில் கண்டுபிடிக்க முடிந்த முனைவாக்க ஒளி இல்லாமையால், கோட்பாட்டியலாக நிலாவில் வளிமண்டலம் இல்லை என உறுதிபடுத்தினர்.இவர்1966 இல் காரிக்கோளின் உள்புற நிலாவாகிய ஜேனசு நிலாவைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பின் போது ஜேனசுவுக்கு அருகில் உள்ள இரு வலயங்களும் புவிக்கு விளிம்பாக அமைந்திருந்தன. எனவே அவை கண்ணுக்குப் புலப்படவில்லை. இதே நேரத்தில் ஜேனசின் வட்டணையைப் பகிரும் எபிமிதியசு நிலாவும்நோக்க்ந்ப்பட்டது. இவ்விரண்டையும் இவரால் பிரித்தறிய முடியவில்லை. எனவே இந்தக் கண்டுபிடிப்பு இரிச்சர்டு வாக்கர் கண்டுபிடித்த்தாகவே கொள்ளப்படுகிறது.\nஇவர் 1981 இல் உலகப் பண்பாட்டு மன்றத்தின் நிறுவல் உறுப்பினர் ஆனார்.[3]\nவானூர்தியியல் முன்னோடியாகிய தனது தந்தையார் சார்லசு தோல்பசுவுடன் இணைந்து, வளிமண்டல வெங்காற்று வளிமக்கலன் பறப்பில், அடுக்குக் கோளத்தில் பறத்தல் உட்பட, பல உலகச் சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். இவர்தான் முதன்முதலில், நம் வளிமண்டலத்தின் அடுக்குக்கோளத்தில் வானியல் நோக்கீடுகள் செய்து செவ்வாயை விரிவாக ஆய்வு செய்தார்\nகுறுங்கோள் 2451 தோல்பசு இவர் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇவர் 1979 முதல் 1981 வரை பிரெஞ்சு வானியல் கழகத்தின் தலைவராக விளங்கினார்.[4]\nஇவருக்கு 1993 இல் பிரெஞ்சு வானியல் கழகத்தின் பிரிக்சு யூல்சு ஜான்சென் விருது வழங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:02:35Z", "digest": "sha1:VQ4W2ZPQNVB3ZXYVZRMNAK7IYCR6PDQB", "length": 5400, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழகப் பதிப்பாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தமிழகப் பதிப்பாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nசே. ப. நரசிம்மலு நாயுடு\nதிருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல்\nமே. வீ. வேணுகோபாலப் பிள்ளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2010, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-20T22:22:34Z", "digest": "sha1:NKB4G7SDQFW63WAQZVOKKN7R4NGO3UGW", "length": 4638, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "மேல்மாடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்��� IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 சனவரி 2015, 03:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T21:11:46Z", "digest": "sha1:NZZQJSOBABJPJBD56QZUJKDSCPG5KVSM", "length": 15734, "nlines": 330, "source_domain": "www.tntj.net", "title": "ஃபித்ரா விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்Archive by Category \"ஃபித்ரா விநியோகம்\"\nஃபித்ரா விநியோகம் – ஆலந்தூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 05/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nஃபித்ரா விநியோகம் – கடையாலுமூடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – தெங்கம்புதூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – இரவிபுதூர்கடை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – களியக்காவிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – நாகர்கோவில்\n���மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – தேங்காய்பட்டணம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – மாதவலாயம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – இனையம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் இனையம் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/literature/150242-naangam-suvar-writer-backyam-sankar-series", "date_download": "2019-10-20T21:15:41Z", "digest": "sha1:UVSG5S6A6WOKJDCSNXVWM46PZ6DITNBG", "length": 7012, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 April 2019 - நான்காம் சுவர் - 33 | Naangam suvar: Writer Backyam Sankar Series - Ananda Vikatan", "raw_content": "\nநம் விரல்... நம் குரல்\nவாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்\nசிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை\n“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா\n“யோகிபாபுவால் ஒரு பாட்டைத் தூக்கிட்டேன்\nவாட்ச்மேன் - சினிமா விமர்சனம்\nGANGS OF மெட்ராஸ் - சினிமா விமர்சனம்\nநாங்களும் இப்போ களத்தில்... - தமிழ் சினிமா ஹீரோயின்களில் நியூ என்ட்ரி இவர்கள்\n“செல்ஃபி புள்ள... தாங்கலை தொல்லை\nகேம் சேஞ்சர்ஸ் - 33 - Smule\nஅன்பே தவம் - 25\nநான்காம் சுவர் - 33\nஇறையுதிர் காடு - 20\nவாக்காளப் பெருமக்களே... - ஜோக்ஸ்\nநான்காம் சுவர் - 33\nநான்காம் சுவர் - 33\nநான்காம் சுவர் - 35\nநான்காம் சுவர் - 34\nநான்காம் சுவர் - 33\nநான்காம் சுவர் - 32\nநான்காம் சுவர் - 31\nநான்காம் சுவர் - 30\nநான்காம் சுவர் - 29\nநான்காம் சுவர் - 28\nநான்காம் சுவர் - 27\nநான்காம் சுவர் - 26\nநான்காம் சுவர் - 25\nநான்காம் சுவர் - 23\nநான்காம் சுவர் - 22\nநான்காம் சுவர் - 21\nநான்காம் சுவர் - 20\nநான்காம் சுவர் - 19\nநான்காம் சுவர் - 18\nநான்காம் சுவர் - 17\nநான்காம் சுவர் - 16\nநான்காம் சுவர் - 12\nநான்காம் சுவர் - 11\nநான்காம் சுவர் - 10\nநான்காம் சுவர் - 9\nநான்காம் ச��வர் - 8\nநான்காம் சுவர் - 7\nநான்காம் சுவர் - 6\nநான்காம் சுவர் - 5\nநான்காம் சுவர் - 4\nநான்காம் சுவர் - 3\nநான்காம் சுவர் - 2\nநான்காம் சுவர் - 33\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=30335", "date_download": "2019-10-20T21:59:20Z", "digest": "sha1:6RE6W26HLQF5PSUVOAXA3323FHICJ6E5", "length": 20238, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "பாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’ | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’\n[ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’\nஉலகம் நாம் நினைப்பதுபோல் இல்லை. பெரும்பாலும் நாம் எண்ணுவதற்கு நேர்மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிலும் முரண்கள் வழிப்பட்டதாகத்தான் அது நடந்து செல்கிறது. அது போகும்போது அதன் காலடிகளில் சிக்கி நசுங்கித் தம் வாழ்வை இழப்பவர்கள் பெரும்பாலும் ஒன்றுமே அறியா அப்பாவிகளாகவும் கிராமத்து மக்களாகவும்தாம் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாழ்வின் திரும்பிய பக்கமெல்லாம் சோகம் மட்டுமே கிடைக்கிறது.. அவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடந்துகொண்டே இருக்கிறது படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் வழி இதற்கு விடை கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வள்ளுவரே இந்த முரணுக்குத் தோற்றுவாயை அறிய முயன்று திகைக்கிறார். எல்லாரையும் மோசம் செய்பவன், பிறரை அண்டிக் கெடுப்பவன், பொறாமையை நெஞ்சில் சுமந்திருப்பவன் ஆகியோருக்குச் செல்வம் நிறையச் சேர்கிறது. ஆனால் தன்னால் முடிந்த மட்டும் பிறருக்கு நல்லது செய்து உழைப்பவனோ வாழ்வின் அழிவுக்கே தள்ளப்படுகிறான். இன்னும் நிறைய இதில் ஆராய்வதற்கு இடம் உள்ளது என்ற முடிவுக்கு வந்த வள்ளுவர்,\n”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nஎன்று எழுதிச் செல்கிறார். தங்கள் வாழ்வில், மட்டுமன்றி பிறரது வாழ்விலும் நடக்க��ம் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். அந்தப்பார்வை உங்களுக்கு ஓர் அனுபவமாக மாறட்டும். அது உங்களுக்கு ஒரு படிப்பினையைத் தரட்டும். அதிலிருந்து ஆய்வு செய்து நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள் என்பதுபோல் அவர் குறள் அமைந்திருக்கிறது. அதனால்தான் நவீன இலக்கியம் சில காட்சிகளை நேரடியாகவும் சிலவற்றைப் படிமங்களாகவும் காட்டுகிறது. கவிதை, சிறுகதை, நாவல் எல்லாவற்றிலும் படைப்பாளன் ஏதோ ஒன்றை நமக்குத் தெரிவிக்க முடிவெடுத்துத்தான் படைக்கின்றான்.\nஅப்படித்தான் இந்த “அரபிக் கடலின் ஓரத்தில்” நாவலை நான் பார்க்கிறேன். தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் உலவிய காலத்தில் தன் முதல் நாவலான “வண்டிப்பாதை”யைப் படைத்த நாவலூர் குமரேசன் தற்போது ”அரபிக்கடலோரத்தில்” என்ற இரண்டாவது நாவலில் மேற்குக் கடற்கரையின் ஒரு கிராமத்து வாழ்வைக் காட்டுகிறார். இரண்டிலுமே சாதாரணமான பேச்சுநடையைக் கையாண்டிருப்பது மட்டுமே பெரிய ஒற்றுமை. மற்றபடி இரண்டுமே வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. நாவல் பெரும்பாலும் பின்னோக்கு உத்தியில் செல்கிறது.\nஒரு பாவமும் செய்யாத ஜெயலேகாவும் கங்காதரனும் ஏன் இந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் எனும் ஒரு வினா நம்முன் எழுவது தவிர்க்க இயலாததாகிறது. நெடுநாள் திருமணமாகாமலிருந்தவனுக்கு மனம் விரும்பிய பெண் கிடைத்து மணம் முடிந்தபிறகு அப்பெண் முன்பே ஒருவனுடன் ஓடிப்போனவள் என்று அறியும்போது படும் வேதனை எழுத்தில் சொல்ல முடியாது. இத்தனைக்கும் அவன் தன் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவன். அதுபோல வாய் பேச முடியாத ஜெயமாலாவிற்கு மனம் விரும்பும் வாழ்வு கிடைக்கிறது. ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் அவள் கணவன் ரயில் விபத்தில் மாண்டுபோவது ஏன் நடக்கிறது நாவலின் இறுதிப்பகுதியைப் படித்து முடிக்கும்போது ”செவ்வியான் கேடும் நினைக்கப்படும்” என எண்ணி நம்மால் அவர்களுக்கு இரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே விட முடிகிறது.\nமாலுக்குட்டியின் வாழ்வு பின்னால் தறிகெட்டுப்போகும் என்பதை அவள் முன்பே செய்த ஒரு செயலைக் காட்டி ஆசிரியர் உணர்த்திவிடுகிறார். எனவே அவளின் குடும்பப் பெண் எனும் தகுதி நிலைகுலையும்போது நம் மனம் பதறுவதில்லை. மாறாக அதை ஏற்கவும் செய்கிறது.\nஅதேபோல ஒரு தந்தைக்குப் பிறந்த இரு மகன்களே சொத்திற்கு அடித்துக் கொள்வதை மிக��் சாதாரணமாக நாம் பார்க்கிறோம். எனவேதான் வெவ்வேறு தந்தைகளுக்கு மகன்களான கோவிந்தனும் கருணாகரனும் தம் மரபு வழிச் சொத்திற்கு வழக்காடுவது யதார்த்தமாகிறது. நாவலின் ஓட்டத்தில் நாமும் பதற்றமின்றி அதை ஏற்கிறோம்.\nதொடக்கத்தில் மெதுவாகச் செல்லும் நாவல் போகப்போக பந்தயக் குதிரை ஓடுவது போல வேகம் எடுத்து சலிப்பில்லாமல் ஓடுகிறது. குமாரகேசனின் தள வருணனை வாசகனை நாவல் நடக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்வதில் வெற்றி பெறுகிறது. பலாப்பழத்திற்கும் ஈக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பழத்தின் வாசனை ஈக்களை எங்கிருந்தோ கொண்டு வந்து சேர்த்து விடும். அந்த ஈக்களை விரட்ட விற்பவர்கள் சிறு இலைகள் கொண்ட குச்சியை வைத்திருப்பார்கள். இதை நினைவிற்குக் கொண்டு வருகிறது நாவலின் இந்த வரி. “ பலாப்பழத்துல ஈ மொச்சற மாதிரி கடைக்குப் போறப்ப வாறப்ப அக்கா மகள் மாலுக்குட்டி மேல மொச்சற கண்ணுகளுக்கு அம்மாமன்தான் பாதுகாவல்”\nஇராமன் அயோத்தி நகர் விட்டுக் கானகம் செல்கிறான். காலையில் எழுந்த கோழிகள் தம் சிறகுகளை அடித்துக் கொள்வதை இராமனின் பிரிவுத்துயர் தாளாமல் அவை தம் வயிற்றில் அடித்துக் கொள்கின்றன என்று தற்குறிப்பேற்ற முறையில் கம்பர் கூறி இருப்பார். அதுபோல கங்காதரன் செத்துப்போகிறான். அப்போது ”கொடுமையைத் தாங்காத சூரியன் தலை மறைவாகுது” என்று நாவலாசிரியர் தன் குறிப்பை அதன்மேல் ஏற்றுவது நயமாக இருக்கிறது. மொத்தத்தில் நவீன இலக்கிய உலகிற்கு அணி சேர்க்கும் ஒரு புதிய வரவுதான் என்று இந்த “அரபிக் கடலின் ஓரத்தில்” நாவலைத் துணிந்து கூறலாம்.\nSeries Navigation உள்ளிருந்து உடைப்பவன்சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி\nஈராக்கில் உண்மை அறியும் குழுவும், அதன் முடிவுகளும்\nபாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’\nசுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி\nபஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும்\nதினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்\nஸ்ரீரங்கம் சௌரிராஜன் எழுதிய ‘ கவிதையும் என் பார்வையும் ‘ —– ஒரு பார்வை\nதிரு. ஈரோடு. கதிர் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு, கிளையிலிருந்து வேர் வரை – திறனாய்வு\nவரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை\nபொன்னியின் செல்வன் படக்கதை 4\nதொடுவானம் 85. புதிய பூம்புகார்\nஅன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை\nசைனா 2020 ஆண்டுக்குள் முதன்முறையாக நிலவின் மறுபுறத்தில் தளவுளவியை இறக்கத் திட்டமிடுகிறது.\nயட்சன் – திரை விமர்சனம்\nஅறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி\nPrevious Topic: சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி\nNext Topic: உள்ளிருந்து உடைப்பவன்\nOne Comment for “பாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’”\nஅருமையான நாவல் விமர்சனம் வளவ.துரையன் அவர்களே. வாழ்த்துகள்…..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ariviyal.in/2012/01/blog-post.html?showComment=1325659851086", "date_download": "2019-10-20T22:26:01Z", "digest": "sha1:6SPHACBVUPA6PTVX4LX2U23PMX5XXL2D", "length": 19149, "nlines": 193, "source_domain": "www.ariviyal.in", "title": "எல்லாப் புயல்களும் ஒரே மாதிரி சுழலுமா? | அறிவியல்புரம்", "raw_content": "\nஎல்லாப் புயல்களும் ஒரே மாதிரி சுழலுமா\nவங்கக் கடலில் பொதுவில் நவம்பர் மாதத்தில் புயல்கள் உருவாகும். டிசம்பர் இரண்டாவது வாரம் வரையிலும் புயல் சீசன் தான். இந்த ஆண்டில் அசாதாரண்மான வகையில் வங்கக் கடலில் நவம்பரில் ஒரு புயல் கூடத் தோன்றவில்லை. இதற்குப் பரிகாரமாக டிசம்பர் கடைசியில் - 30 ஆம் தேதியன்று - ஒரு புயல் தமிழகத்தைத் தாக்கிக் கடும் சேதத்தை விளைவித்தது.\nகம்ப்யூட்டர் வசதி கொண்டவர்களில் பலரும் இந்திய வானிலை இலாகாவின் வலைத் தளத்துக்குச் சென்று கல்பனா செயற்கைக்கோள் அவ்வப்போது அனுப்பிய படங்களைப் பார்த்து புயல் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டிருப்பர். ஆனால் அவர்களும் சரி, புயல் சுழலும் பாணியை உன்னிப்பாகக் கவனிக்கத் தவறியிருக்கலாம்.\n1. வலமிருந்து இடம் 2. இடமிருந்து வலம்\nகல்பனா (Kalpana) செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் சில பத்திரிகைகளிலும் வெளியாவதுண்டு. அப்படங்களைப் பார்க்கின்றவர்களும் சரி, புயல் சுழலும் பாணியைக் கவனிக்காமல் இரு��்கலாம்.\nவங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள அனைத்துமே வலப்புறத்திலிருந்து இடப்புறமாக சுழல்வதாக (Anti Clockwise) இருக்கும்.\nஅட்லாண்டிக் கடலிலும் இவ்விதம் புயல்கள் தோன்றி அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியைத் தாக்குகின்றன. ஜப்பானை யொட்டிய கடல் புகுதியிலும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அருகில் உள்ள கடலிலும் இது போன்று புயல்கள் உருவாகின்றன. சீனாவின் கிழக்குக் கரையை ஒட்டிய கடலிலும் புயல்கள் தோன்றுகின்றன.\nசொல்லி வைத்தாற் போல இந்த அத்தனை புயல்களும் வலமிருந்து இடமாகத் தான் சுழலும். பூமியின் நடுக்கோட்டுக்கு(Equator) வடக்கே எந்தப் புயலும் இப்படியாகத் தான் சுழலும்.\nடிசம்பர் 2011, \"தானே”(Thane) புயல்.\nஇதற்கு நேர் மாறாக நடுக்கோட்டுக்கு தெற்கே தோன்றும் புயல்கள் அனைத்தும் இடமிருந்து வலப்புறமாகச் சுழலும். கீழே உள்ள படத்தில் புயல் இடமிருந்து வலப்புறமாக (Clockwise) சுழல்வதைக் கவனிக்கவும். இப்புயல் தென் கோளார்த்தத்தில் உருவானதாகும்.தென் கோளார்த்தத்தில் புயல்கள் அனைத்தும் இவ்விதமாகத் தான் சுழலும்.\nவட கோளார்த்தப் புயல்கள் ஒரு விதமாகவும் தென் கோளார்த்தப் புயல்கள் வேறு விதமாகவும் சுழல்வதற்கு கொரியாலிஸ் விளைவு(Coriolis Effect) காரணம். பிரெஞ்சு விஞ்ஞானியும் கணித நிபுணருமான குஸ்டாவ் கொரியாலிஸ் (Gaspard-Gustave de Coriolis) 1835 ஆம் ஆண்டில் அறிவித்த கொள்கை புயல்களின் இப்போக்குக்கான அடிப்படையை விளக்கியது. ஆகவே இதற்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.\nபூமியானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல்கிறது. ஆகவே வட கோளார்த்தத்தில் புயல் உருவாகி மேகக் கூட்டங்கள் சுழல ஆரம்பிக்கும் போது வட திசையிலிருந்து தெற்கு நோக்கி வீசும் காற்றும் அத்துடன் மேகங்களும் பூமி சுழலும் திசையை நோக்கி அதாவது வலப் புறமாக சற்று திருப்பப்படுகின்றன. ஆகவே அவை வலப்புறத்திலிருந்து இடப்புறமாகச் சுழல ஆரம்பிக்கின்றன.\nதென் கோளார்த்ததில் இதற்கு நேர் மாறான விளைவு ஏற்பட்டு புயல் மேகங்கள் இடமிருந்து வலப்புறமாகச் சுழல முற்படுகின்றன.\nகொரியாலிஸ் விளைவு புயல்கள் சுழலும் பாணியை மட்டுமன்றி பீரங்கிக் குண்டுகள் செல்லும் பாதையிலும் விளைவை உண்டாக்குகின்றன. தரைப் படை மற்றும் போர்க்கப்பல்களில் உள்ள பீரங்கிகளின் குண்டுகள் பல கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியவை.\nபூமியின் வட கோளார்த்தத்த���ல் வடக்கு நோக்கி பீரங்கிக் குண்டுகளைச் செலுத்தும் போது கொரியாலிஸ் விளைவு காரணமாக சற்றே வலப்புறம் விலகும். ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தும் போது இதனை மனதில் கொண்டு குண்டுகளைச் செலுத்துவர். அப்போது தான் அவை இலக்கை சரியாகத் தாக்கும்.\nஆனால் முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் படைக்கும் ஜெர்மன் படைக்கும் பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே கடற் போர் நடந்தது. போரின் ஆரம்பக் கட்டத்தில் பிரிட்டிஷ் கடற் படையின் பீரங்கிக் குண்டுகள் மிகவும் தள்ளிப் போய் விழுந்தன. அவர்கள் கொரியாலிஸ் விளைவை (வட கோளார்த்தத்தில் ஏற்படுகின்ற விளைவை) மனதில் கொண்டு அத்ற்கேற்பத் தாக்கினர். ஆனால் தென் கோளார்த்தத்தில் பீரங்கிக் குண்டுகள் இடது புறம் விலகும் என்பதை உணரவில்லை. இதை உணர்ந்த பின்னர் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை.\nபிரிவுகள்/Labels: புயல், வடகிழக்குப் பருவ மழை, வானிலை\nவியாழன் கிரகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வீசிவரும் புயல் இதற்கு நேர்மாறான திசையில் சுழல்கிறதே, எப்படி வியாழனின் சுழல்திசை பூமிக்கு மாறானதா\nசரியான கேள்வி. பூமியில் காற்றழுத்தம் மிகக் குறைவாக உள்ள பகுதி உண்டு. காற்றழுத்தம் மிக அதிகமாக உள்ள பகுதியும் உண்டு. காற்றழுத்தம் மிகக் குறைவாக உள்ள பகுதியை மையமாக் கொண்டவை தான் cyclones. காற்றழுத்தம் மிகுதியாக உள்ள இடத்தை மையமாகக் கொண்டவை Anticyclones( எதிர்புயல் என்றும் சொல்ல்லாம்) இந்த Anticyclones வடகோளார்த்தத்தில் இடமிருந்து வலமாக -Clockwise சுழலும். தென் கோளார்த்ததில் வலமிருந்து இடமாக சுழலும். antaicyclones நல்ல வானிலையைக் கொண்டு வருபவை\nவியாழன் கிரகத்தில் உள்ள Great Red Spot மேற்கூறிய Anticyclone வகையிலானது. ஆகவே தான் அது வலமிருந்து இடமாக -- நீங்கள் குறிப்பிட்டது போல நேர்மாறான திசையில் சுழல்கிறது.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nசனி���் பெயர்ச்சி என்பது என்ன\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nபூமியிலிருந்து மிகத் தொலைவில் சூரியன்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபதிவு ஓடை / Feed\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nபூமியுடன் ஒத்துப் போவதா வேண்டாமா\nமனிதன் சிருஷ்டித்த ‘திரிசங்கு சொர்க்கம்’\nநாம் இப்போ சூரியனுக்கு ரொம்ப பக்கம்\nஎல்லாப் புயல்களும் ஒரே மாதிரி சுழலுமா\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/63949-bihar-cm-nitish-kumar-said-there-should-not-be-a-huge-gap-between-two-phase.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T21:56:19Z", "digest": "sha1:AJTYCDLT5HJOA5PHZZI2SODTQUORDGFS", "length": 9571, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தலை இவ்வளவு நாட்களாக நடத்தக் கூடாது: நிதிஷ் குமார் | Bihar CM Nitish Kumar said, there should not be a huge gap between two phase.", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதேர்தலை இவ்வளவு நாட்களாக நடத்தக் கூடாது: நிதிஷ் குமார்\nதேர்தலை இவ்வளவு நீண்ட நாட்களாக நடத்தக் கூடாது என்று பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.\nமக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும�� இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாட்னாவில் உள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.\nபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’இந்த தேசம் பெரியதுதான் என்றாலும் விரைவில் தேர்தலை முடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது. இந்த கோடையில் வாக்காளர்கள் உட்பட அனைவருக்கும் இது, தொல்லை கொடுக்கக் கூடியது. தேர்தல் விரைவில் முடிக்கப்பட வேண்டும். அதை இவ்வளவு நீண்ட நாட்களாக நடத்தக் கூடாது. இதுதொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுத இருக்கிறேன்’’ என்றார்.\nமெக்காவின் முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு ஏலம்\n''பாய்ந்து வந்து அர்னால்ட் முதுகில் உதைத்த நபர்'' - வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - ஏற்பாடுகள் தீவிரம்\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற��கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமெக்காவின் முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு ஏலம்\n''பாய்ந்து வந்து அர்னால்ட் முதுகில் உதைத்த நபர்'' - வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Chip+Debit+Cards/2", "date_download": "2019-10-20T22:37:11Z", "digest": "sha1:UT4IW4P62HZ7WDKPEOATI3TGVV5P3WFW", "length": 8832, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chip Debit Cards", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஅத்திவரதர் தரிசனம்: நெரிசலில் சிக்கி, 200 பேர் மயக்கம்\nஜனாதிபதி போல அத்தி வரதரை தரிசித்த ‘பிரபல ரவுடி’ - வி.வி.ஐ.பி பாஸ் கிடைத்து எப்படி \nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசித்தார் இளையராஜா\nஅத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுதிரைகளை அடையாளம் காண 'சிப்' : கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை\nகாவலர் தாக்கி ஆந்திர இளைஞர் உயிரிழக்கவில்லை - காஞ்சிபுரம் ஆட்சியர்\n40 ஆண்டுகளுக்கு பின் வெளியே வந்தார் அத்திவரதர் \nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nமாணவர்களை விரட்டிக்கடித்த குரங்கு : பள்ளிக்கு அரைநாள் ‘லீவ்’\nவறட்சியின் பிடியில் விளைநிலங்கள் - காஞ்சிபுரத்தில் 99% ஏரிகள் வறண்டன\n‘ஜெய் ஸ்ரீராம்’ கடிதங்களால் திக்கித் திணறும் காலிகட் தபால் நிலையம்\n‘ஜெய்ஹிந்த்’ வாசகத்துடன் பாஜக தலைவர்களுக்கு திரிணாமூல் தொண்டர்கள் கடிதம்\nஎட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்ற வேலை - 65 ஆயிரம் சம்பளம்\nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் போர்வையில் 12 கோடி வழிப்பறி\nஅத்திவரதர் தரிசனம்: நெரிசலில் சிக்கி, 200 பேர் மயக்கம்\nஜனாதிபதி போல அத்தி வரதரை தரிசித்த ‘பிரபல ரவுடி’ - வி.வி.ஐ.பி பாஸ் கிடைத்து எப்படி \nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசித்தார் இளையராஜா\nஅத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுதிரைகளை அடையாளம் காண 'சிப்' : கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை\nகாவலர் தாக்கி ஆந்திர இளைஞர் உயிரிழக்கவில்லை - காஞ்சிபுரம் ஆட்சியர்\n40 ஆண்டுகளுக்கு பின் வெளியே வந்தார் அத்திவரதர் \nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nமாணவர்களை விரட்டிக்கடித்த குரங்கு : பள்ளிக்கு அரைநாள் ‘லீவ்’\nவறட்சியின் பிடியில் விளைநிலங்கள் - காஞ்சிபுரத்தில் 99% ஏரிகள் வறண்டன\n‘ஜெய் ஸ்ரீராம்’ கடிதங்களால் திக்கித் திணறும் காலிகட் தபால் நிலையம்\n‘ஜெய்ஹிந்த்’ வாசகத்துடன் பாஜக தலைவர்களுக்கு திரிணாமூல் தொண்டர்கள் கடிதம்\nஎட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்ற வேலை - 65 ஆயிரம் சம்பளம்\nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் போர்வையில் 12 கோடி வழிப்பறி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-20T21:31:50Z", "digest": "sha1:QWQH2TIBCBG2XBT75NGMZN6KXX3EA3ZD", "length": 8227, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "என்னை படுக்கைக்கு அழைத்தனர்.! பிரபல தொகுப்பாளினி பகீர்.!! - Tamil France", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள படுக்கைக்கு அழைத்தார்கள் என பிரபல தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி புகார் தெரிவித்துள்ளார். அதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ���ாலியல் அழைப்பு விடுத்ததால் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் 13 வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தமிழில் 3 வது சீசன் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. இதில் 3 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.\nதெலுங்கில் நடைபெற உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நடைபெறும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறவர்களை பற்றி முகுந்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே நிலவி வந்தது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டது நிகழ்ச்சி குழு. இதையடுத்து தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அந்த அழைப்பிற்காக தன்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாகவும் பிரபல டிவி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்\nஷெரினிடம் அட்டகாசம் செய்த சாண்டி வெளியான வீடியோ \nமுக்கிய டிவி சானல் பிரபலத்துடன் இணைந்த பிக்பாஸ் ரேஷ்மா\nவிசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பெண் கைது \nரணிலின் நம்பிக்கைக்கு உரியவரை தூக்கிய கோத்தபாய..\nVal-de-Marne : பேருந்து மீது திடீர் தாக்குதல்..\nஆறு தீயணைப்பு வீரர்கள் கைது\nஎல்பிட்டிய தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை – பீட்ரூட் தோசை\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nதிருமண ஆசைக்காட்டி இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்..\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை தோசை\nவிபத்தில் சிக்கிய ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\nவெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nஅஞ்சலியின் ஹீரோ அதுல்யாவின் ஹீரோவாகி போனாரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abedheen.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-20T21:16:46Z", "digest": "sha1:QP4Z62FQVZR5X7QSD7XCW36K4RT7H3K6", "length": 55059, "nlines": 650, "source_domain": "abedheen.com", "title": "மணல் பூத்த க��டு | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n‘புனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம்’ – முஹம்மது யூசுப்\n14/04/2019 இல் 12:00\t(மணல் பூத்த காடு, முஹம்மது யூசுப்)\nசென்ற வெள்ளிக்கிழமை சார்ஜாவில் நடைபெற்ற ‘மணல் பூத்த காடு’ விமர்சனக் கூட்டத்தில் நாவலாசிரியர் யூசுஃபின் ஏற்புரை , முகநூலிலிருந்து நன்றியுடன்…\nஉலக வரைபடத்தின் மூலை முடுக்கு எல்லாம் செல்ல விருப்பமா ஒரு நூலகம் செல் – எனும் டெஸ்கார்டெஸ் அவர்களின் வாக்கியத்தோடு ஆரம்பம் செய்கிறேன்.\nநிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் பிரியங்கள் கலந்த வணக்கம்.\nசமகால எழுத்துலகின் ஜாம்பாவன்களாகக் கருதப்படும் ஜெயமோகன், சாரு, எஸ்.ரா போன்ற என்ற எந்த ஒருவரின் ஆதரவும், பின்புலமும் (வட்டத்திலும்) இல்லாத,\nகனவுப் ப்ரியன் என்ற பெயரில் இரண்டு சிறுகதைத் தொகுப்பு எழுதி,\nமுஹம்மது யூசுஃப் என சமகால எழுத்துலகிற்கு அறிமுகமே இல்லாத புதுப் பெயராக மாற்றிக் கொண்ட பின்பும்,\nமுழுக்க இஸ்லாமிய நாடான சவூதி பற்றிப் பேசும் 445 பக்கம் கொண்ட தடிமனான இந்த புத்தகத்தை வெளியிட முன் வந்த யாவரும் பதிப்பகத்திற்கும்,\nசென்னை புத்தக கண்காட்சியில் யாவரும் பதிப்பகத்தில் அதிகமாக விற்ற இரண்டாவது புத்தகம் என்ற பெருமையைத் தந்த, தொடர்ந்து வாசித்து கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கூறியவனாக ஏற்புரையை ஆரம்பம் செய்கிறேன்.\n“ லவ்லல் இக்திலாபு லஹலக்கல் உலமா “ என்கிறது அரபுப் பழமொழி.\nகேள்விகள் இல்லை (கருத்து வேற்றுமை) என்றால் அங்கு அறிஞர்கள் இல்லை.\nஇந்த மணல் பூத்த காடு நாவலே கேள்வியில் இருந்து பிறந்தது தான். அதனால் இந்த ஏற்புரையை “ நாவலில் என்ன எழுத வேண்டும்.. / நாவலை எப்படி எழுத வேண்டும் / இந்த நாவலை ஏன் எழுத வேண்டும் என மூன்று பிரிவாக பேசலாம் என எண்ணியுள்ளேன்.\nஒரு நாள் அதிகாலை 6 மணிக்கு எனது பணி நிமித்தம் தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து போன் வந்தது.\nஅதிகாலை ஒரு பெண்ணிடம் இருந்து போன் என்றதும் ஏதோ அவசரம் என்பதைப் புரிந்தவனாக வேகமாக போன் அட்டெண்ட் செய்தேன்.\n“ என் குழந்தைக்கு சுகமில்ல, நேத்து டாக்டர்கிட்ட போய் காட்டிட்டு வந்தோம். காது வலின்னு மருந்து கொடுத்தார். வீட்டுக்கு வந்த அப்புறமும் குழந்தை அழுகிறாள் அதுவும் பயந்த ���ாதிரி உடம்பை உதறி திடீர் திடீர்ன்னு வீறிட்டு அழுகிறாள். ஊருக்கு போன் செய்து அம்மாவிடம் கேட்டேன். அங்க ஏதாவது பள்ளிவாசல் கூட்டிட்டு போய் ஓதி காட்டச் சொல்லு சரியாயிரும்ன்னு சொன்னாங்க. ஊருல (இந்தியால) இருக்கிற மாதிரி இந்த ஊருல ஓதிக் காட்ட எந்த பள்ளிவாசல் போகனும்னு தெரியல. எங்க போகனும் “\n“ இங்க அப்படி யாரும் ஓத மாட்டாங்க பள்ளிவாசல்ல “\n“ ஏன் இந்தியாலேயே ஓதுறாங்க. இது அரபு நாடு இங்க ஓத மாட்டாங்களா “\n“ அதான் ஏன், உங்களுக்கு உண்மையிலே தெரியுமா தெரியாதா “\n“ உண்மையிலே ஓத மாட்டாங்க “\n“ குழந்தை நைட் முழுக்கத் தூங்கல. நாங்களும் தான். பாப்பாவ பாக்க கஷ்டமா இருக்கு. வேலைக்குப் போக மனசில்ல “\n“ ம்ம்….ஒன்னு செய். உன் புருசனை என்னோட ரூமுக்கு வரச் சொல் “\nபத்து நிமிடத்தில் அவளது கணவன் என்னுடைய பிளாட் வந்து நின்றான்.\nஅவன் வண்டியில் ஏறியதும் “ எங்க போகனும் , அந்த ஆள் எங்க இருக்கார் “\n“ நான் தான் அந்த ஆளு. நேரா வீட்டுக்குப் போ “\nஅவள் வீடு சென்று ஒலு செய்து “ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். ஹதம்து பில்லாஹில் அலீயில் அலீம் வபி ஹக்கி ஹாத்திமி சுலைமான் இப்னு தாவுது அலைஹிஸ்ஸலாம் “ என்றபடி ஓத ஆரம்பித்தேன்.\nமறுநாள் மதியம் எனது அலுவலகம் வந்த அவளின் கணவர் கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் உடன் “ உங்க கிட்ட பேசனுமே. கீழப் போய் பேசலாமா “ என்றதும் இருவரும் அருகில் இருக்கும் காபி ஷாப் சென்றோம்.\nகாபி வரும் முன்னே அவரது கேள்வி ஆரம்பம் ஆகி விட்டது. “ ஏன் இங்க உள்ள பள்ளிவாசல்ல ஓதுறது இல்ல “\n“ அது அவுங்களின் சித்தாந்தம் “\n“ அது என்ன சித்தாந்தம் “\n“ வஹாபியிசத்துல இது கூடாதுன்னு சொல்லுவாங்க “\n“ அது என்ன வஹாபியிசம்….\n“ என்னென்னமோ எழுதுறீங்க. இதை எழுதுங்கங்க “ என்ற அந்தச் சொல், கோவில்பட்டி எழுத்தாளர் உதய சங்கர் அவர்கள் கூறிய “ இனி நீ நாவல் எழுது.. “ என்பதற்கும் “ என்ன எழுத வேண்டும் “ எனும் தேடலுக்கும் பதிலாக இருந்தது.\nஇனி எப்படி எழுத வேண்டும்…\n“ டாகுமென்ட்ரி ஃபிக்சன் “ என்று நாவல்களில் ஒரு வகைமை உண்டு. ஆர்ட் வேறு கிராப்ட் வேறு. இது இரண்டையும் ஓரளவுக்கு வாசிக்க தகுந்தாற்ப் போல சேர்த்து கொடுப்பது தான் டாகுமென்ட்ரி பிக்சன்.\nஐந்தும் ஆறும் இருந்தால் அறியாதவளும் கறி சமைப்பாள் – என்பது வட்டாரப் பழமொழி.\nமுதல் ஐந்து – எண்ணெய், கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, சிறுபருப்பு – தாளிப்பதற்காக, பின்னம் உள்ள ஆறு – காய்கறிக்கு காய்கறி மாறுபடும்.\nபிரிட்டனின் சதியால் உண்டான வஹாபிய அரசியல்\nநாத் எனும் பாடல் முறை அது வழியாக கூறும் சூஃபியிசம்\nஈராக், சூடான், எகிப்து, ஜோர்டான், ஏமன், குவைத், பஹ்ரைன் இத்தனை நாடுகளின் எல்கையைத் தொட்டு நிற்கும் பல்வேறு அரேபிய ஊர்கள்.\nசுபைதா எனும் சிறுமி மூலம் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கதைகள்.\n30 வித விதமான மருத்துவக் கருவிகள்\nமறந்து போன கடிதப் போக்குவரத்துகள்\nஅல் குர்ஆன், ஹதீஸ், அரபிப் பழமொழிகள்\nஅயல்வாசிகளின் ஒரே மாதிரியான சைக்கிளிங்க் வாழ்வு முறை\nஅனீஸ் என்பவனின் வேலை சார்ந்த பயணம்.\nகிறிஸ்மஸ் ட்ரீ போல தோழப்பா எனும் ஒருவர் கூறும் வஹாபிய வரலாறு மேலை நாடுகளின் அரசியல் எனும் நேர் கம்பில் மற்ற பத்து பாகங்களையும் சின்ன சின்னதாய் கிளைக் கதைகள் கொண்டு டாக்குமென்ட்ரி ஃபிக்சன் எனும் வகைமையில் நாவல் உண்டாக்கப்பட்டது.\nமுன்னுரையில் “ இது நடையாடி ஒருவனின் கால்களால் எழுதப்பட்ட கதை. உங்களுக்கு பயணங்கள் விருப்பமா, தகவல் கொண்டாடியா, புதிய செய்திகளின் மீது ஆர்வமா அப்படியானால் இந்த எழுத்து உங்களுக்கானது “ என்ற அறிமுகத்துடன் “ டாகுமென்ட்ரி ஃபிக்சன் “ என்ற வகையில் தான் இந்த நாவல் உள்ளது என உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.\nகூடவே ஒரு வீடியோ டீசர். அதிலும் ஒரு பூனை மட்டுமே வரும். மற்ற எல்லாமே இடங்கள் சார்ந்த படங்கள் தான் அந்த வீடியோவில் உண்டு. அதிலும் இது பயணம் சார்ந்த கதை என முன் கூட்டியே சொல்லப்பட்டு விட்டது.\nஆக இது கிற்ஸ்மஸ் ட்ரீ என்றுச் சொல்லித்தான் உங்களை உள்ளே அழைத்துச் சென்றேன்.\nகிற்ஸ்மஸ் ட்ரீயை மரம் அல்ல என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.\nஇதுவரை நீங்கள் எப்போதும் வாசிக்கும் உங்களுக்குப் பழக்கப்பட்ட / தேடிய வேப்பமரம் அல்ல இது என்பதை வேண்டுமால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.\nஜோர்டான் நாட்டு பெட்ரா சென்றவர்கள் இங்கு யாராவது இருக்கிறீர்களா…..\nநாவலின் முதல் பாகத்தில் நான் எழுதி இருக்கும் பெட்ரா பற்றிய வர்ணனையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறுபவர்கள் இங்கே இருக்கிறீர்களா..\nநான் பெட்ராவே சென்றதில்லை. அங்கு செல்லாமலே, இதுவரை நான் பூனையை வளர்க்காமலே, நண்பன், சுபைதா என்ற பெண் குழந்தை உடன் ��தின் சாலே ஒட்டக பயணம் செல்லாமலே, தோழப்பா, ஜலால் சாச்சா, ஷேக் பாய், முஜிப், சித்ரா ஸ்ரீனிவாசன் என புனைவைத் தெளித்த எனக்கு முழு நாவலையும் கதையாக எழுதுவது என்பது பெரிய காரியம் அல்ல.\nஇன்னும் சொல்லப் போனால் புனைவு எழுத நல்ல கற்பனை வளம், அழகிய மொழி கையாளுதல், சிறந்த சொற்கள் இருந்தால் போதும்.\n“ டாக்கு ஃபிக்சன் “ எழுத நிறைய உழைக்கனும்.\nசித்ரா எனும் கதாபாத்திரம் ஒரு நாவலைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதற்காக நிறைய தேர்வு செய்து அதிலிருந்து தபுல ராஜா என்ற தமிழ் வார்த்தை இருந்ததால் “ யே இப்னு இஹ்சான் “ நாவலைத் தேர்ந்து எடுத்து 157 பக்க பிடிஃப்பை முழுமையாக வாசித்து அந்த நாவல் பற்றிய ஒரு வரி ஒரே ஒரு வரி இந்த நாவலில் வந்துள்ளது.\nஇந்த நாவலுக்காக பார்த்த சினிமா, வாசித்த புத்தகங்கள், தேடிய தகவல்கள் என நாவலுக்கு உண்மையாக இருந்திருக்கிறேன்.\nஏன் இவ்வளவு மெனக்கெடனும் அதற்கான அவசியம் என்ன, என்ற கேள்வி வருகிறது. இனி, ஏன் இப்படி எழுத வேண்டும்..\nஇத்தனை வருட கால பாரம்பரியத் தமிழ் எழுத்துப் பரப்பில், ஆயிரகணக்கான எழுத்தாளர்கள் கொண்ட தமிழ் எழுத்துலகில் சவூதியைப் பற்றி இதுவரை மூன்று நாவல்கள் தான் வந்துள்ளன.\nபுன்யாமின்னின் “ ஆடு ஜீவிதம் “ அதுவும் நேரடி நாவல் கிடையாது.\nஆக, மீரான் மைதீனின் எழுதிய “ அஜ்னபி “க்குப் பின்\nமுஹம்மது யூசுபின் “ மணல் பூத்த காடு “ மட்டும் தான் மீதம் இருக்கு.\nபயணக் கட்டுரை புகழ் இதயம் பேசுகிறது மணியன் உலகத்தின் பல இடங்கள் பற்றி எழுதினார்.\nசாதுர்யமாக இந்த மண்ணைத் தவிர்த்து விட்டார். ஏன்..\nதினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளில் ஆண் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளின் தலையை வெட்ட சவூதி அரேபியா அரசு உத்தரவு – என்ற பெயரில் போட்டோவுடன் கூடிய செய்தி வந்து விடுகிறது.\nஎங்க நடந்துச்சு. அது தெரியல ஆனா இன்னும் இருக்கு பாஸ் – அப்படியா நீங்க பாத்திருக்கீங்களா -இல்ல அங்க ஒருத்தர் சொன்னார்…… இது ஏன் நிகழ்த்தப்படுகிறது ஆதாரம் இல்லாமலே.\nவிஸ்வரூபம் படத்தில் கமலஹாசன் படத்தின் இறுதியில் வில்லனின் மகனை படிக்க அனுப்பிவிட்டதாகக் கூறுவார்.\nஅதாவது முட்டாத் துலுக்கங்களா போய் படிங்க என்பார் தீவிரவாதத்தைத் தடுக்க அவதரித்த ISS எனும் உளவுப்பிரிவின் MI 5 க்கு உதவும் இந்திய உளவுத் துறை அதிகாரி.\nபலரூபங்களில் உருவாக்கப்படும் இஸ்லாமியர்கள் பற்றிய பொது கட்டமைப்பு.\nநம்ம ஆளு அதுக்கும் மேல தமிழ் நாட்டுல மட்டும் 56 இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கு.\nநோன்பு காலம் வரப்போகிறது 8 ரகாஅத் 20 ரகாஅத்-ன்னு அடிச்சிக்குவான்.\n“ ஹுப்புல் வதன் மினல் ஈமான் “ – ன்னு நபிகள் பெருமான் சொல்லி இருக்காங்க. அதாவது சொந்த நாட்டை நேசிப்பது ஈமானைப் போன்றது. ஈமான் என்பது உயிருக்குச் சமமானது.\nஅரசியல் கட்சி வரும் போகும். சொந்த நாட்டின் மீது அக்கறை இல்லையா பற்று வரலையா போய் சாவு உன்ன யாரு உயிரோட இருக்கச் சொன்னாங்க என்பது தான் அந்த வாக்கியத்தின் கொச்சை மொழி.\nநீண்ட வருடங்களுக்குப் பின் RSS ஊர்வலம் சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்ததும் நடந்தது. நினைவிருக்கலாம் பலருக்கும். RSS ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி கொடுத்தீங்க என்று கேட்டதற்கு அதே நாளில் தாம்பரத்தில் ஓர் இஸ்லாமிய இயக்கம் மாநாடு நடத்த அனுமதி வழங்கியதை காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.\nநாகர் கோவிலில் பொன்னார் எந்த தைரியத்தில் மீண்டும் மீண்டும் நிற்கிறார். மதத்தின் பெயரால் நடக்கும் அராஜகம் பெரும்பான்மை மக்களை கோபத்திற்கு ஆளாக்குது\nகோவையில் பாருகை வெட்டியது யார். போலிஸ் ரெக்கார்ட்களின் அதிக இஸ்லாமிய பெயர்கள் சேர்ந்தது புட்ற்றீசல் போல புதிய புதிய இயக்கங்கள் வந்த பின் தான்.\nடிசம்பர் 6 ஊர் முழுக்க சுவர் விளம்பரம் பாபரி மஸ்ஜிதை மீட்போம்ன்னு. பெருநாள் என்றும் பாராமல் அன்றும் கூட கருப்பு உடை அணியும் இஸ்லாமிய ஒரு கூட்டம். ஒவ்வொரு கோயிலிலும் போலிஸ் பந்தோபஸ்து. அதை காரணம் காட்டி கோயில் வரும் பக்தர்களை பரிசோதிக்கும் காவல்துறை. ஏன் என்று கேட்டால் கிடைக்கும் குண்டு வைத்துவிடுவார்கள் என்ற பதில். எரிச்சல் வருமா வராதா கோயில் வந்தவனுக்கு.\nபிஜேபி எப்படி ராமர் கோவிலை கட்டாதோ அதை மாதிரி தான் இதுவும்.\nஇஸ்லாமிய புதிய புதிய இயக்கங்கள் பெருநாளின் நாட்களை ( ரமலான் 4 நாள் வேறு வேறு நாட்களில் கொண்டாடுகின்றன) அதீகரிப்பதில் மக்களை பிளவு படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.\nசிப்பாய் கலகம் தொட்டு இன்றைய வினாயகர் சதூர்த்தி ஊர்வலங்கள் வரை இந்து- முஸ்லீம் மட்டும் சண்டை போட்டபடி உள்ளார்கள். எங்கே இவர்கள் ஒற்றுமை ஆகிவிடுவார்களோ என்று யாருக்கோ பயம்.\nயார் அந்த யாருக்கோ அதன் நதி மூலம் ரிஷி மூலம் என்ன என்பதை இந்த நாவலில் சொல்ல முயற்சித்து உள்ளேன்.\nசென்ற வாரம் கூட முகனூலில் சண்டையில் நிஷா மன்சூர் கமேண்டில் யூசுஃப் மணல் பூத்த காட்டில் விரிவாக எழுதி உள்ளார் வாசிக்கவும்ன்னு சொல்லி இருந்தார்.\nஆக, என்னோட வேலை நான் செய்து விட்டதாகத் தான் கருதுகிறேன்.\nஊடகத்தின் “ நுண்ணிய அரசியல் கட்டமைப்பு “ வழியாக / வன்முறை வளர்த்தெடுக்க நினைக்கும் இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக இந்த நூலின் தரவுகளை தாராளமாக நீங்கள் முன் வைக்கலாம். அதில் அதற்கான தகவல்கள் உள்ளன.\nவீட்டு கல்யாணம், வியாதி, படிப்பு, நடுத்தர மக்களின் தேவையை நிறைய பூர்த்தி செய்வது இந்த வளைகுடா மண் தான். தைரியமா போ அந்த மண்ணுக்கு – அப்படின்னு நம்பிக்கை கொடுக்கிறது இந்த நாவல்\nஅதுக்காக இவ்வளவு தகவல் தேவையா அப்படின்னு நிறைய பேர் கேட்கிறார்கள்.\nநண்பர் இங்கே குறிப்பிட்டார் “ 23 F “ சீட்டில் அமர்ந்திருந்தான். அப்படின்னு இருக்கு. பிளைட்டில் இருந்தான்னு சொன்னா போதாதா 23 F வரைக்கும் எழுதனுமா என்று.\n“ A-B-C——D-E-F ” F ன்னா என்ன அர்த்தம் ஜன்னலோர சீட். ஜன்னலோர சீட்ட யார் விரும்புவா பயணப்படுபவன் தான்.\nஏர் போர்ட் உள்ளே நுழைஞ்சதும் போர்டிங்கில் உள்ளவன் டிக்கெட் தருபவன் எதிரே நிற்பவனின் முகபாவத்தை வைத்தே முடிவு செய்து விடுவான். “ இந்த ஆளு மொத தடவையா பாரின் செல்கிறான் இவனுக்கு ஒன்னும் தெரியாது. கடைசியில உள்ள வரிசையில் சீட் புக் செய்தால் போதும் “ என்று.\nஅனீஸ் போன்ற இதுவரை வெளி நாடு செல்லாத பயந்தாங்கொள்ளிக்கு ஜன்னலோர சீட் எனும் பயணம் விதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அவன் விரும்பி பயணம் செய்யவில்லை. கடன் எனும் நிர்பந்தம் அவனை தனியாக அந்த நாடு முழுக்க பயணிக்க வைக்கிறது.\nஉங்களுக்குத் தகவலாக தெரிவதை சற்று உள்வாங்கி உற்று நோக்குங்கள் அதன் பின்னால் ஒரு கதை இருக்கும்\nவாசகன் போலவே அவனும் புதிது புதிதாக ஒவ்வொரு செய்தியும் தகவலும் கேட்டு பார்த்து படித்து அறிந்தபடி கடந்து செல்கிறான்.\nஅவனுக்குள்ளும் தோழப்பா சொல்வது சரிதானா என்ற கேள்வி எழுந்தபடி உள்ளது.\nகேள்விகள் தொடர்ந்தபடி உள்ளன. தகவல்களும் தான்.\nபுனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம். எங்க போகப் போது.\nஇப்போதைய சமூகத்தின் தேவை நல்லிணக்கம்.\n“ சான் ராத் ” – கனவுப் பிரியன்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/04/05/25563/", "date_download": "2019-10-20T21:24:18Z", "digest": "sha1:6YTE3RRJYFZYY6S25WRZA6YZE6QKKGG6", "length": 13776, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத 350 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome ELECTION தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத 350 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்\nதேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத 350 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்\nசேலத்தில், மக்களவை தேர்தல் தொடர்பான முதல்கட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாத 350 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nவாக்குச்சாவடிகளில் பணியாற்ற வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, நிலை 2, நிலை 3 ஆகிய பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு உள்ளனர். இம்மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் ���யிற்சி முகாம் சேலத்தில் நடந்தது.\nகடந்த 24ம் தேதி சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 இடங்களில் முதல்கட்ட தேர்தல் பயிற்சி முகாம் நடந்தது. தேர்தல் பணியில் மொத்தம் 15836 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பயிற்சி முகாமில் பெரும்பான்மையானவர்கள் பங்கேற்ற நிலையில், 350 ஆசிரியர்கள் மட்டும் வரவில்லை.\nஇதையடுத்து, முதல்கட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாதது ஏன் என்று விளக்கம் கேட்டு 350 ஆசிரியர்களுக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி ரோகிணி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மருத்துவம் சார்ந்த காரணங்களால் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை என்று கூறுவோர், அதற்குரிய சான்றாவணங்களையும் விளக்க கடிதத்துடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.\nPrevious articleஎன்ஜினீயரிங் படித்தவர்களையும் ரெயில்வே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nNext articleநோய் வாய்ப்பட்ட ஊழியர்களுக்கு தேர்தல் பணியில் விதிவிலக்கு கலெக்டர் கனிவோடு கவனிப்பாரா\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கப் போகும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி.\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா(உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு).\nநவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.. மாநில தேர்தல் ஆணையம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nதவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது சரியா\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nகுடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரிக்கு தன் விருப்ப நிதியில் 2 இலட்சம் மதிப்பிலான நூலக புத்தகங்களை...\nகுடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரிக்கு தன் விருப்ப நிதியில் 2 இலட்சம் மதிப்பிலான நூலக புத்தகங்களை வழங்கினார்:மாவட்ட ஆட்சித் தலைவர் சு.கணேஷ் புதுக்கோட்டை,பிப்.14 : புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மைக்கல்லூரியில் நூலக புத்தகம் வழங்கும் விழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8B_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-20T22:14:00Z", "digest": "sha1:SRSTJ4TQKMFIAHWL4XMH4S4PZFTUZUJX", "length": 22851, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைனமோ நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nக��்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nபடகுகளில் ஏறக்காத்திருக்கும் பிரிட்டிஷ் படைகள்\nடைனமோ நடவடிக்கை (Operation Dynamo) என்றழைக்கப்படும் டன்கிர்க் காலிசெய்தல் (Dunkirk Evacuations) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு காலிசெய்தல் நடவடிக்கை. மே 27-ஜூன் 4, 1940 காலகட்டத்தில் நடைபெற்ற இந்த நடவடிக்கை மூலம் பிரான்சில் போரிட்டுக் கொண்டிருந்த பிரிட்டனின் தரைப்படைகள் நாசி ஜெர்மனியின் படைகளிடமிருந்து தப்பி இங்கிலாந்து திரும்பின. இவர்களுடன் பிரான்சு படைவீரர்கள் ஆயிரக்கணக்கானோரும் ஆங்கிலக் கால்வாய் வழியாக இங்கிலாந்துக்குத் தப்பினர். பத்து நாட்கள் நடந்த இந்த நடவடிக்கையில் சுமார் 850 கப்பல்கள், படகுகள் மற்றும் தோணிகள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 338,226 வீரர்கள் இவ்வாறு ஜெர்மனி படைகளிடமிருந்து தப்பினர். இந்த காலி செய்யும் நடவடிக்கை பிரான்சின் டன்கிர்க் துறைமுகத்திலிருந்தும் அதன் அருகிலுள்ள கடலோரப் பகுதிகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டது.\n1940ல் நாசி ஜெர்மனியின் படைகள் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றி விட்டன. பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், நார்வே பொன்ற நாடுகள் நாசி போர் எந்திரத்தின் வலிமையின் முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக சரணடைந்தன. மே 1940ல் பிரான்சு சண்டையில் ஜெர்மனி படைகள் பிரான்சு நாட்டு படைகளை முறியடித்து வேகமாக முன்னேறி வந்தன. பிரான்சின் பெரும்பகுதி ஜெர்மனியால் கைப்பற்றப்பட்டது. பிரான்சின�� சார்பில் போரிட வந்திருந்த பிரிட்டன் படையினரும் எஞ்சியிருந்த பிரெஞ்சுப் படையினரும் டன்கிர்க் துறைமுகத்தருகே ஜெர்மன் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். கடைசியாக நடந்த டன்கிர்க் சண்டையில் தோல்வியடைந்த பின்னர் எஞ்சியிருந்த படைகளைக் காலி செய்து இங்கிலாந்துக்கு கொண்டு வரவேண்டும் என்று நேச நாட்டுத் தலைவர்கள் முடிவு செய்தனர்.\nடன்கிர்க்கிலிருந்து காப்பாற்றப்பட்ட பிரிட்டிஷ் வீரர்கள்\nமே 1940 இறுதி வாரத்தில் பிரானிசிலிருந்த பிரிட்டிஷ் படைகள் டன்கிர்க் துறைமுகத்தருகில் ஜெர்ன்மனி படையினரால் சுற்றி வளைக்கப்பட்டன. அவர்களை காப்பாற்றி இங்கிலாந்துக்கு பத்திரமாக கொண்டு வர ஆங்கிலக் கால்வாயை கடக்க வேண்டும். ஜெர்மன் யு-போட்டுகள் (நீர்மூழ்கிகள்), லுஃப்ட்வாஃபே (விமானப்படை) விமானங்கள் ஆகியவற்றின் இடையறாத தாக்குதல்களுக்கிடையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் இங்கிலாந்தில் இருந்த அனைத்து வகை படகுகளும் ஈடுபட்டன. பிரிட்டிஷ் கடற்படை கப்பல்களைத் தவிர தனியார் படகுகள், மீன்பிடிக் படகுகள், சொகுசுப் படகுகள், சிறு படகுகள், உயிர்காப்புப் படகுகள் என கடலில் செல்லக்கூடிய அனைத்து வகைக் கப்பல்களும் பிரிட்டிஷ் படைகளை ஏற்றிச் சென்றன. டன்கிர்க் துறைமுகத்திலும், அதைச் சுற்றியுள்ள கடற்கரைகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீரர்கள் படகுகளிலேறி இங்கிலாந்து திரும்பினர். எந்நேரமும் ஜெர்மனி படைகள் டன்கிர்கைத் தாக்கிக் கைப்பற்றலாம் என்ற அச்சுறுத்தலுக்கிடையே இந்த நடவடிக்கை நடந்தேறியது. மேற்கு போர்முனையில் மாதக்கணக்கில் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டிருந்த ஜெர்மன் படைக்கு சற்றே ஓய்வு அளிப்பதற்காக ஜெர்மன் தளபதிகளும் ஹிட்லரும் டன்கிர்கைத் தாக்க வேண்டாம் என்று உத்தரவிட்டனர். ஜெர்மனி தரைப்படைப் பிரிவுகள் டன்கிர்க்கும் சில கிலோமீட்டர் தொலைவில் தங்கள் முன்னேற்றத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டன. இதனால் நேசநாட்டுப் படைகளுக்கு மேலும் சில நாட்கள் அவகாசம் கிடைத்தது. பத்து நாட்கள் நடந்த இந்தப் நடவடிக்கையில் மொத்தம் 338,226 (198,229 பிரிட்டிஷ் மற்றும் 139,997 பிரெஞ்சு) படைவீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.\nடன்கிர்க் காலிசெய்தல் நடந்துகொண்டிருக்கும் போது பிரிட்டிஷ் கடல் மற்றும் வான் படையினருக்கும் ஜெர்ம��் கடல், வான் படையினருக்கும் நடந்த தொடர் சண்டையில் இரு தரப்புக்கும் இழப்புகள் ஏற்பட்டன. இருநூறுக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இவற்றுள் ஆறு டெஸ்ட்ராயர் வகைக் கப்பல்களும் அடக்கம். பிரிட்டிஷ் வான்படை 177 விமானங்களையும் லுஃப்ட்வாஃபே 240 விமானங்களையும் இழந்தன. மூன்று பிரெஞ்சு டெஸ்டிராயர் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட நேச நாட்டு வீரர்கள் ஜெர்மனி படைகளின் பிடியிலிருந்து தப்பினாலும் அவர்கள் தங்களது தளவாடங்களை பிரான்சிலேயே விட்டுவிட்டு வர நேர்ந்தது. டாங்கிகள், கவச வண்டிகள், கள பீரங்கிகள், மோட்டார் வாகனங்கள் பிற வகைத் தளவாடங்கள் என பலவகைக் கருவிகளும் சாமான்களும் ஜெர்மானியர் வசம் சிக்கிக்கொண்டன. காலிசெய்தல் நடவடிக்கையைப் பாதுகாக்க முன்வந்த பல்லாயிரக்கணக்கான பிரெஞ்சு பின்களகாப்புப் படைகள் (rear guard) ஜெர்மானியர்களால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் அடுத்த ஐந்தாண்டுகள் நாசி ஜெர்மனியின் தொழிற்சாலைகளில் அடிமைத் தொழிலாளிகளாகப் பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டனர். பெரும்பாலான பிரிட்டிஷ் படைகள் தப்பினாலும் அவர்களது போர்க்கருவிகளும் தளவாடங்களும் ஜெர்மானியர் வசம் சிக்கிக் கொண்டதால் அமெரிக்காவிடம் உதவி கேட்கும் நிலை பிரிட்டனுக்கு ஏற்பட்டது. நேச நாட்டுப் படைகளை அழிக்காமல பிரான்சிலிருந்து தப்பவிட்டது, ஜெர்மனி மேற்குப் போர்முனையில் செய்த பெரிய உத்தி வகைத் தவறுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டைனமோ நடவடிக்கை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/micro-irrigation-scheme-prime-ministers-agricultural-irrigation-scheme/", "date_download": "2019-10-20T22:26:24Z", "digest": "sha1:MCWXMFSPGOHDOQTFB3764Q2PUQARWFUM", "length": 10074, "nlines": 100, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஒரு துளி நீரில் அதிக பயிர்: பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்க��\nஒரு துளி நீரில் அதிக பயிர்: பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம்\nபிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம் (PMKSY)\nஒரு துளி நீரில் அதிக பயிர் -\nநுண்ணீர் பாசனத் திட்டம் -\nதுணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள்\nநுண்ணீர் பாசனம் அமைக்கவிருக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பாசனத் திட்டத்துடன் இணைந்து, துணை நிலை நீர் மேலாண்மை பணிகள் கோயம்புத்தூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.\nஇத்திட்டம் கோவை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் அக்டோபர் 2018ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு துளி நீரில் அதிகப்பயிர் என்ற மத்திய அரசு செயல்படுத்தும் திட்டத்தில் இணைந்து நுண்ணீர் பாசன மானியம் தவிர மின்மோட்டார், பாசன நீரை வயலுக்கு கொண்டு செல்ல குழாய்கள் நிறுவுதல் மற்றும் தரைநிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற இனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.\nடீசல் பம்பு செட் / மின் மோட்டார் பம்பு செட் நிறுவுதல்\nடீசல் பம்பு செட் / மின் மோட்டார் பம்பு செட் ஒன்றின் விலையில் 50% தொகை ரூ. 15,000/- ற்கு மிகாமல்\nகுழாய்களின் விலையில் 50% தொகை எக்டருக்கு ரூ 10,000/- ற்கு மிகாமல்\nதரைநிலை நீர் தேக்கத் தொட்டி (கான்ரிட் அல்லது செங்கல் கட்டுமானம்) Masonry\nபாதுகாப்பு வேலியுடன்= நீர்தேக்கத்தி தொட்டி நிறுவுவதற்கு செலவில் 50% தொகை (ஒரு கன மீட்டர் அல்லது 35.30 கன அடிக்கு ரூ.350/-) நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40,000/- ற்கு மிகாமல்\nவிவசாயிகள் வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, கோயம்புத்தூர், செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, கோயம்புத்தூர், வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை முன்பதிவு செய்து பணிகளை மேற்கொண்டு அதற்கான பட்டியல் விவரங்களுடன் முழு ஆவணங்களை, பணி முடிவடைந்தமைக்கான புகைப்படங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான பின்னேற்பு மானியம் தொகை முழுவதும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு விவசாயிகளின் வங்கி சேமிப்பு கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.\nவேளாண்மை இணை இயக்குநர் வளாகம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்- 641013\nதொலைபேசி எண்: 0422- 2440069\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/chennai-super-kings", "date_download": "2019-10-20T22:44:32Z", "digest": "sha1:QREU6ORL7VH6O4LE62TXPUR3BFJURQFI", "length": 24188, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "chennai super kings: Latest chennai super kings News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமீண்டும் அடல்ட் காமெடி: இருட்டு அறையில் ...\n1 மணி நேரத்தில் விற்றுத்தீ...\nதளபதி 64 படத்தில் விஜய் கே...\nத்ரிஷா வாங்கிய ஆடம்பர காரி...\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா ...\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் ...\nஎல்லாம் ரெடி: தீபாவளி முதல...\n\"டாக்டர்\" ஆனார் முதல்வர் எ...\nஅப்போ ராஜீவ் காந்தி, இப்போ...\nஎன் கண்ணையே என்னால நம்ப முடியல... என்ஜாய...\nRanchi Test: டெஸ்ட் வரலாற்...\nமரண காட்டு காட்டிய உமேஷ் ய...\nஇதுவரை டெஸ்ட் வரலாற்றில் எ...\nசேவாக் சாதனையை சமன் செஞ்ச ...\nரஹானே அசத்தல் சதம்... இரட்...\nTata Sky: அதிரடி விலைக்குறைப்பு; Airtel-...\nபட்ஜெட் விலையில் 48MP டூயல...\nபேட்டரியோ 5000mAh ஆனால் வி...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஒரே கணவனுக்காக ஒன்றாக விரதமிருந்த 3 பெண்...\nதிருடச் சென்ற இடத்தில் பெண...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: மாறி, மாறி ஆட்டம் காட்டும்...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின்..\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொ..\nPara: பற படத்தின் வாடிச் செல்லம் ..\nShane Watson: ஹேட்டர்களுக்கு நெந்தியடி... : ‘தல’ தோனி ஓய்வு குறித்து சூப்பரா சொன்ன ஷேன் வாட்சன்...\nசென்னை: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, ஓய்வு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் பேசியுள்ளார்.\nHarbhajan Singh: கோலிவுட்டில் கால்பதிக்கும் இர்பான் பதான்...: என்ன கெட்டப் தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான், கோலிவுட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடக்கவுள்ள தகவல் வெளியாகிவுள்ளது.\nCSK: டிசம்பரில் நடக்கிறதா ஐபிஎல் 2020 மினி ஏலம்\nமும்பை: வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் 2020 ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nRCB: கேப்டன் கோலியாவே இருந்தாலும் மவுசு குறையும் ஆர்சிபி... : இதுலயும் சென்னை தான் ‘கெத்து’\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கேப்டனாக இருந்தாலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பெங்களூரு அணியின் மவுசு குறைந்துள்ள விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. அதே போல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மதிப்பும் சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தொடர்வாரா ‘தல’ தோனி: ஸ்ரீனிவாசன் கருத்து\nசென்னை: அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி தொடர்வாரா என்பது பற்றி அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.\nவேர்ல்டு மொத்தமும் அலறவிடும் ‘தல’ தோனி... பிளமிங்.... காம்பினேஷன்...: புகழ்ந்த சி.எஸ்.கே வீரர்\nசென்னை: உலக அளவில் உள்ள கிரிக்கெட் அண��களிலேயே, சிறந்த கேப்டன், கோச் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி, பிளமிங் கூட்டணி தான் என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.\nIND vs WI:தோனி ஓய்வு பெறுவதற்கு முன் செய்யத் துடிக்கும் விஷயம் இது தான்\nஉலகக் கோப்பைக்கு பின் தோனி ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஓய்வு பெறுவதற்கு முன் சில விஷயங்களை செய்ய துடித்து வருகின்றார்.\nஅடப்பாவிகளா அந்த பையனை இப்பிடி பத்திவிட்டுடீங்களேடா.... : சாபம் விட்ட காம்பிர்\nமும்பை: இந்திய வீரர் அம்பதி ராயுடு ஓய்வுக்கு தேர்வுக்குழுவினர் தான் முழுகாரணம் என முன்னாள் இந்திய வீரர் காம்பிர் கோவமாக தெரிவித்துள்ளார்.\nஅதிருப்தியில் கிரிக்கெட்டுக்கு ‘குட்-பை’ சொன்ன ‘3-டி’ அம்பதி ராயுடு\nலண்டன்: இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அம்பதி ராயுடு, திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்துள்ளார்.\nRajinikanth: இளமை திரும்புதே.... புரியாத புதிராச்சே....: சவுத்தாம்டன் வீதிகளில் அசத்தும் ‘தலைவர்’ தோனி\nஇந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் சவுத்தாம்டன் வீதிகளில் உலா வரும் போட்டோ வைரலாகி வருகிறது.\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nஇந்திய அணியின் மிகவும் மதிப்பு மிக்க வீரர்களில் ஒருவர் தல தோனி. இவர் உலகக் கோப்பை தொடரோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nCSK Funny Memes: சிஎஸ்கே பேன்ஸ் எங்க இப்ப விசில் அடிங்க பார்ப்போம்...\nஇந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் முடிந்துவிட்டது. நேற்று நடந்த இறுதி போட்டியில் சென்னை மும்பை அணிகள் மோதின. இதில் இறுதி பந்து வரை எந்த அணி வெற்றிபெற போகிறது என்ற உச்சகட்ட பரபரப்பு இருந்தது. இறுதியாக மும்பை அணி கோப்பையை தட்டி சென்றது.\nSachin Tendulkar: ‘தல’ தோனி ‘ரன்-அவுட்’ தான் திருப்புமுனையே...: ஜாம்பவான் சச்சின்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் ‘ரன் அவுட்’ தான் முக்கியமான திருப்பு முனையை ஏற்படுத்தியதாக மும்பை அணியின் ஆலோசகர் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.\n‘மிடில் ஆர்டர்’ படுமோசம்.. அடுத்த முறை இருக்குடா உங்களுக்கு.. மும்பைக���கு வார்னிங் குடுத்த ‘தல’ தோனி\nஇந்தாண்டு ஐபிஎல்., தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை, அடுத்த முறை நிச்சயமாக கோப்பை வெல்வோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nFull List of Winners: ஐபிஎல்., 2019ல் விருது வென்ற ஒட்டு மொத்த வீரர்கள் பட்டியல்....\n12வது ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை அணி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதில் விருது வென்ற வீரர்க்ள் பட்டியலை பார்க்கலாம்.\nவைடு கொடுக்காத அம்பயர்... பேட்டை தூக்கி வீசி அடாவடி பண்ண போலார்டுக்கு அபராதம்\nசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் அம்பயர் வைடு கொடுக்காத காரணத்தால், மும்பை வீரர் போலார்டு அடாவடி செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.\n‘ஹீரோ மலிங்கா’... நாலாவது முறையாக சாம்பியனான மும்பை...: மறுபடி மறுபடி மரண அடிவாங்கும் சென்னை\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ஃபைனலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் தோல்வியை சந்தித்தது. இந்தாண்டில் நான்காவது முறையாக சென்னையை வீழ்த்திய மும்பை அணி நான்காவது முறையாக கோப்பை வென்று சாதித்தது.\nதினேஷ் கார்த்திக் சாதனையை தகர்த்த ‘தல’ தோனி... : ஐபிஎல் அரங்கிலும் வரலாறு\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ஃபைனலில், இரண்டு கேட்ச் பிடித்த சென்னை கேப்டன் தோனி, ஐபிஎல் ., அரங்கில் புது வரலாறு படைத்தார்.\nIPL Final CSK vs MI: ‘டான்’ ரோகித்தின் படையை பழிக்கு பழி தீர்க்குமா ‘தல’ தோனியின் சென்னை....\nஐபிஎல்., தொடரின் ஃபைனலில், மும்பை அணியிடம் அடைந்த தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பழிதீர்த்து சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவங்க நிச்சயம் ‘கப்’ வாங்குவாங்க.... மைக்கேல் வாகன் கணிப்பு\nஇந்தாண்டு ஐபிஎல்., தொடரின் ஃபைனலில், கோப்பை வெல்லும் அணியை முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/old-washermenpet/doctors/", "date_download": "2019-10-20T22:31:42Z", "digest": "sha1:KEFNNJGLOL22EMNPN3VQPDUJTOMIGGZW", "length": 11438, "nlines": 324, "source_domain": "www.asklaila.com", "title": "Doctor உள்ள old washermenpet,Chennai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nநெஃபிரோலைஃப் கெயர் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். கே. ஜி முகூன்த்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். என் உதயா குமார்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். வி கரிஷ்ணமுர்தி ரமன் ஹௌஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/bar-nagaraj-interview/", "date_download": "2019-10-20T22:24:30Z", "digest": "sha1:JBSSNZD7Q3LZ7LIISB34VI7D7K44JWW7", "length": 6969, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "பொள்ளாச்சி சம்பவம்.. நான் அவன் இல்லை என கதறும் பார் நாகராஜ் - Cinemapettai", "raw_content": "\nபொள்ளாச்சி சம்பவம்.. நான் அவன் இல்லை என கதறும் பார் நாகராஜ்\nபொள்ளாச்சி சம்பவம்.. நான் அவன் இல்லை என கதறும் பார் நாகராஜ்\nபொள்ளாச்சியில் அந்த சம்பவத்தில் குற்றவாளிகளான திருநாவுக்கரசு, பார் நாகராஜ் வசந்த் போன்றவர்கள் பிடித்துள்ளனர்.\nபொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளான திருநாவுக்கரசு, பார் நாகராஜ், வசந்த் போன்றவர்களை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களில் பார் நாகராஜ் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.\nபொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் நான் இருப்பதாக நிரூபித்தால் கண்டிப்பாக மக்கள் கொடுக்கும் தண்டனையே நான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.\nRelated Topics:bar nagarajan, தமிழ் செய்திகள், பார் நாகராஜ்\nCinema News | சின��மா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nரிலீஸ் நேரத்தில் விஜய்யை சந்திக்க மறுத்த எடப்பாடி.. பரபரப்பை கிளப்பும் பிகில் பட விவகாரம்\nபெருசு ஒத்தையா சிக்கி இருக்கு செஞ்சிரலாமா செஞ்சிட்டா போச்சு.. இணையதளத்தை தெறிக்கவிடும் பிகில் ட்ரெய்லர்\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nஇளைஞருக்கு திடீரென வளர்ந்த மார்பகங்கள்.. பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த அபராதம் எவ்வளவு தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/hollywood/page/5/", "date_download": "2019-10-20T21:07:05Z", "digest": "sha1:6VNX2EKJYNZU53X3E3QSRHOV2KD2L6EE", "length": 15839, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹாலிவுட் | Latest ஹாலிவுட் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nபோகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு போகிமான் யூனிவெர்சில் நடப்பது போன்ற கதைக்களம் இப்படத்தினுடையது. கார் விபத்துக்கு பின் தனது தந்தை ஹாரி...\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nஸ்டான் லீ காமிக்ஸ் ரசிகர்களுக்கு கடவுள் போல் உள்ளவர் ஸ்டான் லீ. 90 வயது வாலிபர் என்று தான் சொல்ல வேண்டும்....\nகடலுக்கடியில் 7 ஜாம்பவான்கள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது AQUAMAN பட கதாபாத்திர போஸ்டர்கள்.\nDC காமிக்ஸ் காமிக்ஸ் உலகில் மிகவும் பிரபலமானவன் இந்த அக்வாமேன். வேர்ல்ட் ஆப் டிசி யில் 6 ஆம் பதிப்பாக வெளியாகிறது....\nCinema News | சினிமா செய்திகள்\n15 வருடங்களுக்கு பின் ரெடியாகும் மூன்றாம் பாகம் – வைரலா���ுது வில் ஸ்மித் வெளியிட்ட வீடியோ.\nபேட் பாய்ஸ் மியாமி நகரின் பின் புலத்தில் நடக்கும் இப்படத்தின் கதை. ஹீரோக்கள் இருவரும் போலீஸ் அதிகாரிகள். மார்ட்டின் லாரன்ஸ் மற்றும்...\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nFANTASTIC BEASTS 2 The Crimes of Grindelwald ஜே.கே ரௌலிங் கற்பனையில் உருவானது தான் பான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் சீரிஸ். 2016...\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nEscape Room நபர்களை ரூம்குள் அடைப்பது, அந்த அறையில் நிறைய புதிர், க்ளூக்கள், அதற்கான பதிலை கண்டுபிடித்தால் ரூமில் இருந்து வெளியே...\nஅந்நியன் அம்பி போல இரண்டு ஸ்டைலில் அசத்துபவன் இந்த வெனம் – திரை விமர்சனம் \nமார்வெல் காமிக்ஸ் சினிமா ரசிகர்களுக்கும் இவன் ஏற்கனவே பழக்கமானவன் தான். ‘ஸ்பைடர் மேன் 3’ம் பாகத்தில் பார்த்திருக்கிறோம். எனினும் இந்தக் கதாபாத்திரத்தை...\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் \nSPIDER-MAN: INTO THE SPIDER-VERSE கொலம்பியா பிக்ச்சர்ஸ் , சோனி அனிமேஷன் பிக்ச்சர்ஸ் மார்வெலுடன் இணைந்து தயாரிக்கும் அனிமேஷன் சூப்பர் ஹீரோ...\nவெளியானது வெனம் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ \nமார்வெல் காமிக்ஸ் – வெனம் பத்திரிகையாளாரான எடி புரூக்கின் உடலில் வேற்றுகிரக ஜந்து புகுந்துகொள்ள அதன் சக்தி கிடைக்க பெற்றபின் என்ன...\nஅந்நியன் – அம்பி விக்ரம் போல மாறி மாறி மிரட்டும் வெனோம் பட புதிய ப்ரோமோ வீடியோ \nமார்வெல் காமிக்ஸ் – வெனம் மார்வெல்ஸ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் போல சோனிஸ் மார்வெல் யூனிவெர்சில் உருவாகும் முதல் படம். வெனம் கதாபாத்திரம் நமக்கொன்று...\nபலர் ஆவலுடன் எதிர்பார்த்த X-மென் Dark Phoenix டிரெய்லர்\nகான்ஜுரிங் பட சீரீஸில் “The Nun” : Stranger ப்ரோமோ வீடியோ \nதி நன் ஹாலிவுட்டில் வெளியாகும் ஹாரர் படங்களுக்கு உலகம் முழுவதும் மார்க்கெட் உள்ளது. அந்த வகையில் தி கான்ஜுரிங் , அனபெல்லே...\nமார்வெலின் ‘வெனோம்’ (VENOM) பட டிரெய்லர் \nமார்வெல் காமிக்ஸ் வெனோம் மார்வெலின் படைப்பில் உருவாகியுள்ள அமெரிக்க சூப்பர் ஹீரோ படம். மார்வெல்ஸ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் போல சோனிஸ் மார்வெல்...\nடாம் க்ரூஸின் அதிரடியில் மிஷன் இம்பாசிபில் 6 : திரை விமர்சனம் \nஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் க்ரூஸ் நடிப்பில் ‘மிஷன் இம்பாஸிபிள்: ஃபால்���வுட்’ உலகெங்கிலும் ரிலீசாகி வெற்றி நடை போடுகிறது. 1996 இல்...\nமாயாஜாலத்தில் மிரட்டும் TITANS படத்தின் ட்ரைலர் இதோ.\nஇன்க்ரீடிபிள்ஸ் இந்த படம் 2004 இல் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது. இதனை இயக்கிய “பிராட் பர்ட்” தற்பொழுது 14 வருடங்கள்...\nஜோடி நம்பர் 1 ‘ஆன்ட் மேன் அண்டு தி வாஸ்ப்’ தமிழ் டிரெய்லர் \nAnt-Man and the Wasp ‘மார்வெல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம். கடந்த 2015 இல் வெளியான “ஆன்ட்...\nவெளியானது கான்ஜுரிங் பட சீரீஸில் “The Nun” டீஸர் \nதி நன் ஹாலிவுட்டில் வெளியாகும் ஹாரர் படங்களுக்கு உலகம் முழுவதும் மார்க்கெட் உள்ளது. அந்த வகையில் தி கான்ஜுரிங் , அனபெல்லே...\nநீல் ஆம்ஸ்ட்ரோங் வாழ்க்கை படமாகிறது “ஃபர்ஸ்ட் மேன்” ட்ரைலர் உள்ளே \nமுதலில் நிலவில் கால் பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்ரோங் என்பது அனைவருக்குமே தெரியும். எனினும் இப்பொழுது ஹாலிவுட்டில் இவரை பற்றி படம் ரெடி...\n‘ஜுராசிக் வேர்ல்ட் – ஃபாலன் கிங்டம்’ திரை விமர்சனம் \nஜுராஸிக் பார்க் படங்களின் ஐந்தாம் பாகமும் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படம் 2015 இல் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் தொடர்ச்சி....\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nரிலீஸ் நேரத்தில் விஜய்யை சந்திக்க மறுத்த எடப்பாடி.. பரபரப்பை கிளப்பும் பிகில் பட விவகாரம்\nபெருசு ஒத்தையா சிக்கி இருக்கு செஞ்சிரலாமா செஞ்சிட்டா போச்சு.. இணையதளத்தை தெறிக்கவிடும் பிகில் ட்ரெய்லர்\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nஇளைஞருக்க�� திடீரென வளர்ந்த மார்பகங்கள்.. பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த அபராதம் எவ்வளவு தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fireplacewpc.com/ta/contact-us/", "date_download": "2019-10-20T22:04:46Z", "digest": "sha1:WAYMTXXSHYXP4C7XTMYYTM7PIPDNWDPN", "length": 3561, "nlines": 148, "source_domain": "www.fireplacewpc.com", "title": "தொடர்பு எங்களை - ஷென்ழேன் Xinyingxin மின்னணு தொழில்நுட்ப கோ, லிமிடெட்", "raw_content": "\nவண்ணமயமான ஃபிளேம் முகப்பு பொறி\n7 வது மாடி, கிழக்கு கட்டிடம் பி, weihuada தொழில்துறை பூங்கா, longhua மாவட்டத்தில், Shenzhen\nதிங்கள், வெள்ளி: மாலை 6 மணி காலை 9\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: 7 வது மாடி, கிழக்கு கட்டிடம் பி, weihuada தொழில்துறை பூங்கா, longhua மாவட்டத்தில், Shenzhen\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/07/13081234/1176161/thanthondrimalai-sri-kalyana-venkataramana-swamy-temple.vpf", "date_download": "2019-10-20T22:46:55Z", "digest": "sha1:Y55HOJX5NV2Y44EXU5HB3CAWCLCK6HS5", "length": 31791, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "நினைத்த வரம் தரும் தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணர் கோவில் || thanthondrimalai sri kalyana venkataramana swamy temple", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநினைத்த வரம் தரும் தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணர் கோவில்\nதென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்படும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனித தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது.\nதென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்படும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனித தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது.\nகாக்கும் கடவுளான திருமால் எடுத்த அவதாரங்களில் தசாவதாரம் முக்கியமானது. அவை தவிர பெருமாள் என்ற பெயரில் அவர் அருள்பாலிக்கும் 108 திவ்ய தேசங்கள் நாடெங்கும் பக்தி மணம் பரப்பி வருகின்றன. திருப்பதி, உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீரங்கம் என்று ஏராளமான விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.\nதென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்படும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனித தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது. கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த தலம். இங்கு திருப்பதி வெங்கடாஜலபதியே ‘கல்யாண வேங்கடரமண சுவாமி’ எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார்.\nஇந்த விஷ்ணு தலம் குன்றின் மேல் அமைந்துள்ளது. இக்குன்று மேல்புறம் உயர்ந்தும், கீழ்புறம் தாழ்ந்தும் காணப்படுகிறது. மூலஸ்தானத்தின் மேல் கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. குன்றின் மேல்புறம் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வேங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியை தனது மார்பில் தாங்கியிருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்கு தனி சன்னிதி கிடையாது.\nஒரு சமயம் திருப்பாற்கடலில் திருமால், லட்சுமிதேவியுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். வாசலின் வெளியே ஆதிசேஷன் காவல் இருந்தார். அப்போது வாயுபகவான் இறைவனை சேவிக்க உள்ளே நுழைய முயன்றார். ஆதிசேஷனோ, வாயுபகவானை தடுத்து நிறுத்தினார். அதனால் இருவருக்குமிடையே யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டது. வெளியே வந்த பகவான், இருவரிடையே சமசரம் செய்து இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார்.\nஆதிசேஷன் திருவேங்கடமலையை தனது உடலால் அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயுதேவன் அதை தனது பலத்தால் அசைத்து பிடுங்க வேண்டும். இதுதான் போட்டி. ஆதிசேஷன், மலையை தனது உடலால் சுற்றி இறுக அழுத்தி கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான், தனது முழு பலத்தையும் கொண்டு பெரும் புயலாக வீசியபோது மலை சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன. அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தான்தோன்றிமலை என்று கூறப்படுகிறது.\nஇம்மலையில் வேங்கடவன் எவ்வாறு வந்து அமர்ந்தார் என்பதைப் பார்ப்போம்..\nகரூரை தலைநகராக கொண்டு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் டங்கணாச்சாரி என்பவர் வசித்து வந்தார். இவர் அரசவையின் சிறந்த சிற்பியாகவும், சைவப் பற்றாளனாகவும் திகழ்ந்தார். அவரது மனைவி சுந்தராம்பிகை. இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறை வாட்டியது.\nஒரு நாள் டங்கணாச்சாரி, அரசவைக்கு சென்றிருந்தார். சுந்தராம்பிகை தனது வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது தெருவில் ‘கோவிந்தா... கோவிந்தா...’ எனும் சப்தம் கேட்டது. அவள் ஓடோடி வந்து தெருவை பார்த்தாள். அப்போது ஒரு கூட்டம் கோவிந்தா... கோவிந்தா... என்று உரக்க கத்திக்கொண்டே சென்றது. அந்த கூட்டத்தின் நடுவில் மஞ்சள் ஆடை அணிந்து மார்பில் துளசி மாலையுடன் நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.\nகூட்டத்தில் ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து சுந்தராம்பிகை விசாரித்தாள். அதற்கு அந்த பெண்மணி, ‘அந்த சிறுவன் எனது மகன்தான். எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வேங்கடேசனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். குழந்தை பிறந்தது. ஐந்தாவது வயதில் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பெரு மாளின் சன்னிதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தோம். அதை நிறைவேற்றவே இப்போது திருப்பதி செல்கிறோம்’ என்றாள்.\nஇதனை கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி அதே பிரார்த்தனையை செய்து கொண்டாள். வெங்கடாஜலபதியும் அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டாள். குழந்தைக்கு ஐந்து வயதானது. பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டிய காலம். இதுவரை கணவரிடம் பிரார்த்தனை பற்றி கூறவில்லை. தற்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள் சுந்தராம்பிகை.\nகோபத்தில் கொந்தளித்தார் டங்கணாச்சாரி. ‘சிவபெருமானை தவிர உலகில் வேறு தெய்வம் இல்லை. நான் திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன்’ என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள்.\nகுண்டலாச்சாரி தனது தாய் அழுவதை கண்டு, ‘ஏனம்மா அழுகிறாய்’ என்று கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை கூறினாள்.\nஅதைக் கேட்ட குண்டலாச்சாரி, ‘அம்மா நீ அழாதே. திருப்பதி சீனிவாச பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்குன்றுக்கு வரவழைக்கிறேன். நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம்’ என்றான்.\nமகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய்க்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்றான்.\nமலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்த��� கொண்டு இருந்தான். அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, ‘குழந்தாய் இங்கு வந்து என்ன செய்கிறாய் இங்கு வந்து என்ன செய்கிறாய்’ என்று கேட்டார். குண்டலாச்சாரி, ‘நான் இங்கே கோவில் அமைத்து, திருப்பதி சீனிவாச பெருமாளை அழைக்க போகிறேன்’ என்று கூறினான்.\nஇதனை கேட்ட சந்நியாசி, ‘உன்னால் இக்காரியம் முடியக்கூடியதல்ல. என்னிடம் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோவில் அமைத்து விடலாம். நீ நாளைக்கு இங்கே வா’ என்று கூறினார். குண்டலாச்சாரி வீட்டிற்கு திரும்பி உறங்கினான். எப் போதும் போல் டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார்.\nஅங்கு ஒரு கோவில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ‘ஒரேநாளில் கோவில் அமைப்பது என்பது மன்னனை தவிர வேறு யாராலும் முடியாதே மன்னன் என்னிடம் சொல்லாமல் இக்கோவிலை கட்டி விட்டாரே’ என்று வருந்தினார். காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோவில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டார்.\nமன்னனும் வியப்பில் ஆழ்ந்தான். மலைக்குச் சென்று பார்த்தான். தனக்கே தெரியாமல் விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றான். டங்கணாச்சாரி, கடும் கோபத்தில் இருந்தார். அன்று இரவு மலைக்குச் சென்றார்.\nகோவில் கட்டியவர்கள் எப்படியும் வருவார்கள் என்பதால் அங்கு பதுங்கி இருந்தார். அப்போது குண்டலாச்சாரி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் நுழைந்தான். இருட்டில் யார் என்று அறியாமல் டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை வாளால் வெட்டி வீழ்த்தினார்.\nஅதன் பிறகு யாரும் வராததால் வீட்டிற்கு வந்து உறங்கினார். மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பிகை துடித்தாள். இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து தூக்கி வந்தனர். பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார்.\nஅவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, ‘கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா. உன் மகனை பிழைக்க வைக்கிறேன்’ என்று கூறினார்.\nஅதைக்கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டு ‘நான் துளசியை கையால் தொடமாட்டேன்’ என்றார்.\nஇதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்து ‘இந்த இக்கட்டான நேரத்திலும் நீர் வைராக்கியம் பே��ுவது சரியல்ல’ என்று சொல்லவும், அரைமனதுடன் துளசியை பறித்துக்கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி.\nஅதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்து பகுதியில் துளசி சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி உயிர் பெற்று எழுந்தான். அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பெருமாளின் பெருமையை போற்றிப் புகழ்ந்தனர்.\nசுந்தராம்பிகை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது மகனுக்கு உயிர் கொடுத்த சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கோவில் கட்டப்பட்ட நிகழ்ச்சியையும், தான் வெட்டப்பட்ட நிகழ்ச்சியையும் குண்டலாச்சாரி தனது பெற்றோர் முன்னிலையில் எடுத்துக்கூறினான்.\nஅதனை கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். சிறுவன், அவனது பெற்றோர், மன்னன் உள்பட பலரும் சந்நியாசியுடன் மலையேறிச் சென்றனர். ஆனால் மலை மீது சென்றவுடன் சந்நியாசி மறைந்து விட்டார்.\nகுகையின் நடுவே பகவான் திருப்பதி வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பதை கண்டு அனைவரும் வணங்கினர். அப்போது அசரீரி ஒலித்தது. ‘குண்டலாச்சாரி என் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்ததால்தான், நான் இங்கே பிரசன்னமாகி இருக்கிறேன். இனி நீங்கள் உங்களது பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கூறியது பெருமாள் இல்லாமல் வேறு யாராக இருக்கும்.\nகருணை வள்ளலாக கரூர் தான்தோன்றிமலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் கல்யாண வேங்கடரமண சுவாமியை வணங்கி வாருங்கள். உங்கள் இல்லத்தில் இன்பம் தேடி வரும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nமண்ணாறசாலை நாகராஜா கோவில் - கேரளா\nஅண்ணன் பெருமாள் ஆலயம்- நாகப்பட்டினம்\nஇன்பத்தை வாரி வழங்கும் இங்கிலாந்து துர்க்கை அம்மன் கோவில்\nதேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்\nதிருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/15156-2019-08-06-08-12-00", "date_download": "2019-10-20T22:48:10Z", "digest": "sha1:LF36X3RRJKMU3B7BM42W747ELAWTU4JL", "length": 5590, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "கமலுக்கு ரஜினி உதவி", "raw_content": "\nPrevious Article சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி படம்\nNext Article புரிச்சுக்கோங்க சிம்பு\n‘இந்தியன் 2’ மீண்டும் தூசு தட்டப்பட்டது யாரால் இந்த கேள்விக்கு பலரும் பல விதமாக பதில் சொன்னாலும், உள்ளடங்கிய மர்மம் ஒன்று உண்டு.\nயெஸ்... ரஜினியே இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டாராம். இப்ப இருக்கிற சூழ்நிலையில் கமலுக்கு ஒரு படம் வெளி வரணும். அவர் சினிமாவில் முடங்கிப் போறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது என்று நினைத்தாராம். தானே முன் வந்து லைகா அதிபரிடம் பேசி, படத்தை மீண்டும் தூசு தட்ட வைத்திருக்கிறார்.\nஅவர் நினைத்த மாதிரியே எல்லாம் நடந்தேற... காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் தன் சந்தோஷத்தை வெளிக்காட்டினார் ரஜினி. ‘இந்தியன் 2 கட்டாயம் வரும். வந்து பெரும் வெற்றி அடையும்’ என்று அவர் சொல்ல, வானதிர கைதட்டல்கள்.\nPrevious Article சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி படம்\nNext Article புரிச்சுக்கோங்க சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/@@search?sort_on=sortable_title&Subject:list=Tips%20for%20reproductive%20healthcare&Subject:list=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Subject:list=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:00:06Z", "digest": "sha1:KG3SPMC5RA5R65YDELOK4KZJURX7CO53", "length": 11169, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 70 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nசிரமப்படும் பெண்களுக்கு சில எளிய உடற்பயிற்சிகள்.\nஅமைந்துள்ள உடல்நலம் / உடற்பயிற்சிகள்\nசருமத்தை சுத்தமாக பராமரிப்பதற்கான சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / அழகுக் குறிப்புகள்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nகருவில் இருக்கும் குழந்தையின் இதயத்தைப் பாதுகாப்பதற்கான குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nசுகப் பிரசவம், சிசேரியன் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nடர்னர் நோய் (பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை)\nடர்னர் நோய் (பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை) பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nடெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox)\nடெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) என்ற நோய் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / பெண்களுக்கான உடல்நலத் தகவல்கள்\nஅடிவயிற்று வலி ஒத்தவகை நோய்கள்\nஅடிவயிற்று வலி ஒத்தவகை நோய்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப்புகள்\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப்புகள் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / பெண்களுக்கான உடல்நலத் தகவல்கள்\nஅரையாப்பு கட்டி ஒத்த வகை நோய்கள்\nஅரையாப்பு கட்டி ஒத்த வகை நோய்கள் பற்றிய குறிப்ப���கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஆரோக்கியமான கர்ப்பகாலம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://usetamil.forumta.net/t49278-topic", "date_download": "2019-10-20T21:24:28Z", "digest": "sha1:ID73W4A535T4DBUA2PZ76YGCKOGJFISR", "length": 19501, "nlines": 121, "source_domain": "usetamil.forumta.net", "title": "பக்ரித் - அர்த்தம்!", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல��� கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: சர்வ மதம் :: இஸ்லாமிய சமயம்\nதியாகத் திருநாள் --Eid al-adha, عيد الأضحى ஈத் அல்-அதா அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ்ஜு பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்ஹஜ் (Dul Haj) 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.\nவசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முழுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாளும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.\nஇறைவனின் தூதர்களாக இசுலாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார் நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஹஜிரா மூலம் ஒரு ஆண் மகன் பிறந்தது. இஸ்மாயில் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள் இஸ்மாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராகிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இஸ்மாயிலிடம் கூறிய இப்ராகிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, ஜிப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராகிமிற்கு கட்டளையிட்டான்.\nமேற்கூறிிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.\nஇது தான் பக்ரீத் பண்டிகையாம் ஈகை திருநாளின் வரலாறு.\nTamilYes :: சர்வ மதம் :: இஸ்லாமிய சமயம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலா��் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Leaving+BJP?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T22:05:37Z", "digest": "sha1:7BGG2MICBQ6QMNKSFBZBAVCT57WYGWSH", "length": 8585, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Leaving BJP", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nராஜிவ் கொலை குறித்த ச���மானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\nஹரியானா தேர்தலில் சினிமா பிரபலங்களை களமிறக்க பாஜக திட்டம்\nபாஜக கூட்டணியில் ‘சோட்டா’ ராஜன் தம்பிக்கு எம்.எல்.ஏ சீட்டு\nடிக் டாக் பிரபலத்திற்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் ஃபட்னாவீஸ் போட்டி\nஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதித்த விளையாட்டு வீரர்கள்\nGo Back Modi மூலம் விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி - ஹெச்.ராஜா\nபாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது\n“மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு முதல்வர் பதவி” - தொகுதி உடன்பாடு\nபாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\nஹரியானா தேர்தலில் சினிமா பிரபலங்களை களமிறக்க பாஜக திட்டம்\nபாஜக கூட்டணியில் ‘சோட்டா’ ராஜன் தம்பிக்கு எம்.எல்.ஏ சீட்டு\nடிக் டாக் பிரபலத்திற்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் ஃபட்னாவீஸ் போட்டி\nஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதித்த விளையாட்டு வீரர்கள்\nGo Back Modi மூலம் விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி - ஹெச்.ராஜா\nபாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது\n“மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு முதல்வர் பதவி” - தொகுதி உடன்பாடு\nபாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீ���்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-20T23:15:02Z", "digest": "sha1:YH56NGFCWCTBDGFGZOD4UX7MITES7BEC", "length": 6979, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈ (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈ (திரைப்படம்) 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத் திரைப்படத்தினை S.P. ஜகந்நாதன் இயக்கியுள்ளார். முக்கிய காதாபாத்திரங்களாக ஜீவா, நயந்தாரா, கருணாஸ், பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஎச்சரிக்கை: கதை அல்லது கதையின் முடிவு பின் வரும் பத்தியில் உள்ளது\nஇத் திரைபடத்திற்கு சிறீகாந் தேவா இசையமைத்துள்ளார்:\nசென்னை மாநகரம் - புளியந்தோப்பு பழனி\nகாதல் என்பது - ஹரிகரன்\nகல கல கலை - கல்பனா, றன்ஜித், சௌம்யா\nமுத்தின முன் ஜிக்கு - புளியந்தோப்பு பழனி\nஒரே முறை தப்பு - சங்கீதா ராஜேஷ்வரன், சுக்விந்தர் சிங்க், வைஷாலி\nதீ பொறி பறக்கும் - திப்பு\nதிருந்தி விடு - புளியந்தோப்பு பழனி\nவா வா வா - புளியந்தோப்பு பழனி\nவாராது போல் - ஜேசுதாஸ் KJ\nஏழு குறுக்கு - புளியந்தோப்பு பழனி\nசிறீகாந்து தேவா இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 05:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/105", "date_download": "2019-10-20T22:14:46Z", "digest": "sha1:PCX7EK6MG5PISNJF2GSZOETLWWN7ZZSB", "length": 6375, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/105 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎன் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 台瑟 உள்ளே, க ரு நீ ல மெத்தையில், ஒரு ஜோடி தொங்கட்டான்கள். அனுவுக்குத் தோளுக்கு இறங்கக் கூடும். ஆனால், பாஸ்கர் உன் முகத்தைத்தான் ஒரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆ உன் கண்களில் என்ன குபீர்-உன்மேல் தப்பே இல்லே பாஸ்கர், மனித எடையே அவ்வளவுதான். நான் ஏன் கலியாணம் செய்துகொள்ளவில்லை தெரிகிறதா உன் கண்களில் என்ன குபீர்-உன்மேல் தப்பே இல்லே பாஸ்கர், மனித எடையே அவ்வளவுதான். நான் ஏன் கலியாணம் செய்துகொள்ளவில்லை தெரிகிறதா நிஜ வைரம்போல இருக்கே' என்றாய். “Put it on, lady” geogtol. IG);&Gorār. ஆனால் அனு, பெட்டியை உள்ளங்கையில் தாங்கிய படி, உதட் டில் புன்னகையின் நிழலாட, நகையைச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். விழிகளில் பெரும் ஆழம். அனுவுக்குக் கண்கள் + பாயின்ட். அந்த சமயத்தில் அந்த பாப்பாக்களுள் ஏதேதோ, ஏதேதோ நான் பார்த்திராத மீன்கள் நீந்துவதுபோல எனக்குப் பிரமை தட்டிற்று, இதற்குள், என் கைக்கடியாரத்தில் வினாடிகள், நான் செவிக்கு வைக்காமலே, அவைகளின் நொடிப்புக் கேட்டது போல்-அதுவும் பிரமையா, நிஜமா * அனு, நான் மாட்டிவிடட்டுமா ஐயோ பாஸ்கரா: என்ன பரிவோ * அனு, நான் மாட்டிவிடட்டுமா ஐயோ பாஸ்கரா: என்ன பரிவோ • ‘Take it, take it அனு, ஒரு பெருமூச்செறிந்து, பெட்டியை என்னிடம் நீட்டினாள். மறுப்பில் தலையை ஆட்டினாள். வாங்கிக்கொள் அனு, இதை உனக்குக் கொடுக்க எனக்குச் சக்தியிருக்கிறது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/breathing-exercise-increase-your-life-span-practicing-pranayama-increase-your-internal-and-external-strength/", "date_download": "2019-10-20T21:45:31Z", "digest": "sha1:TB3W5M4QDKLMVQD3O6PEDPZMAGEZQAAH", "length": 10818, "nlines": 86, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நீண்ட ஆயுளை தரும் அற்புத மூச்சு பயிற்சி: பிராணாயாமம் செய்வதால் உடல் மற்றும் மன வலிமை உண்டாகும்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநீண்ட ஆயுளை தரும் அற்புத மூச்சு பயிற்சி: பிராணாயாமம் செய்வதால் உடல் மற்றும் மன வலிமை உண்டாகும்\nயோகா என்பது பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது, உடற்பயிற்சி, மன பயிற்சி, மூச்சு பயிற்சி என வகை படுத்தலாம். ஒவ்வொரு பயிற்சியும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து மன அமைதியினை தருகிறது. தொடர்ந்து யோகா செய்வதினால் பிணி இன்றி நீண்ட நாள் வாழ வகை செய்யும்.\nபிராணாயமம் என்பதன் பொருள் பிராணன்+அயாமம் அதாவது (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்). மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும்.\nஉயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை நமது உடலில் இருந்து கொண்டு இருக்கும். முறையான மூச்சு பயிற்சியினை மேற்கொண்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவராசிகள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறது.\nமனிதன் 1 நிமிடத்திற்கு 18 தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை சுவாசித்தால் அவன் ஆயுட்காலம் இரட்டிப்பாகும். அதாவது மூச்சினை நன்றாக இழுத்து பின் மிகவும் மெதுவாக வெளியில் விட வேண்டும். இதனை படிப்படியாக குறைக்கும் போது உடல் இளமையாக இருக்கும்.\nபொதுவாக நாம் சுவாசிக்கும் காற்று, குறைந்த அளவு நுரையீரலை அடைகிறது. முறையான பயிற்சி மேற்கொள்வதால் நுரையீரல் முழுதும் பிராணவாயு கிடைக்கும். இதனால் மூளை புத்துணர்ச்சி பெறுவதோடு ஞாபக சக்தி அதிகமாகும். குறிப்பாக படிக்கும் மாணவர்கள் இதனை செய்வதினால் படிப்பாற்றல், புத்தி கூர்மை கூடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.\nமூச்சு பயிற்சிக்கு உகந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளைகள் ஆகும். சமமான தரையில் துணி ஒன்றை விரித்து பத்மாசனத்தில் அமர வேண்டும். புல் தரை, திறந்த வெளி போன்றவை மூச்சு பயிற்சிக்கு ஏற்றதாகும்.பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமயங்களில் செய்தல் கூடாது.\nஇடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை. வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை. இடது மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும். இதில் பல்வேறு நிலைகள் உள்ளன.\nமூச்சு பயிற்சி தொடங்கும் முன்பு குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலம் செய்யும் பொழுது நாடி சுத்தமடையும்.\nசாத்விக உணவுகளை பழக்கமாக்க வேண்டும். துரித உணவுகள், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.\nபிராணாயாமம் யோகா பயிற்சி எளிய யோகா பயற்சி மன அமைதி மூச்சு பயிற்சி உடற்பயிற்சி சுவாசம் இளமை பிராணவாயு அதிகாலை பிங்கலை துரித உணவுகள்\nநீண்ட ஆயுள், ஆரோக���கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசித்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/funny-videos/people-who-should-never-attempt-to-cook-again/videoshow/65111478.cms", "date_download": "2019-10-20T21:37:47Z", "digest": "sha1:UVETSQ5GCXEZSJJHYCC64PRQM7Y43SXK", "length": 7083, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "கணவனுக்காக மனைவி ஆசை ஆசையாய் சமைத்ததை பாருங்கள்! | people who should never attempt to cook again - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nகணவனுக்காக மனைவி ஆசை ஆசையாய் சமைத்ததை பாருங்கள்\nஉன்னைய சமைக்க சொன்னதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்பதைக் காட்டும் புகைப்படங்கள்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வெறித்தனமா இருக்கும்: பிகில் டிரைலர்\n''புள்ளீங்கோ'' பாடலுக்கு டிக் டாக் வீடியோ செய்த வாலிபர் மரணம். நொடி பொழுதில் நேர்ந்த சோகம்..\nMGR : கண்ணழகு சிங்காரிக்கு பாடல்\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nOld Song : மலரே குறிஞ்சி மலரே..\nTMS hits : அம்மாடி... பொன்னுக்கு தங்க மனசு\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்...\nPuthiya Paravai : உன்னை ஒன்று கேட்பேன்.. உண்மை சொல்ல வேண்டும்\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/samaathaanam-nalkum-naamam-yesu-naamamae/", "date_download": "2019-10-20T21:46:34Z", "digest": "sha1:EDSYLWCRK3FOJQQRR2TNUBA2AZITQ65V", "length": 3195, "nlines": 108, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Samaathaanam Nalkum Naamam Yesu Naamamae Lyrics - Tamil & English", "raw_content": "\nசமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே\nமனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே\nஇயேசு நாமமே, இயேசு நாமமே\n1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே\nதன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே\n2. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே\nஉயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே\n3. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே\nஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே\n4. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே\nஎன் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/category/Chennai/-/handmade-shoe-dealers/medical-supplies-equipment-dealers/?category=183", "date_download": "2019-10-20T22:14:32Z", "digest": "sha1:7HUCFUFWSVV7U3WNMZYWF3ITCP4KAWJR", "length": 13088, "nlines": 330, "source_domain": "www.asklaila.com", "title": "handmade shoe dealers Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், இம்போர்டெட் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nசில்டிரென் ஃபர்னிசர், கார்டன் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்ரூம், ஹோம், கிட்ஸ் ஃபர்னிசர், கிசென்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், இண்டோர் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்ரூம்,ஹோம் ஃபர்னிசர், அலுவலகம் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்ரூம், ஹோம், கிட்ஸ் ஃபர்னிசர், கிசென்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்ரூம், கண்டெம்பரரி ஃபர்னிசர்,ஹோம் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், அலுவலகம் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், மோடலேர் கிசென், ஆஃபிஸ் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்ரூம், ஹோம், கிசென், அலுவலகம், சோஃபாஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவெலசெரி மெய்ன் ரோட், சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், இம்போர்டெட் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/handmade-shoe-dealers/20", "date_download": "2019-10-20T22:32:31Z", "digest": "sha1:HZTY6SOOTZSB4SQKGI6AA6HY236YMN3E", "length": 12998, "nlines": 319, "source_domain": "www.asklaila.com", "title": "handmade shoe dealers Chennai உள்ள - அஸ்க்லைலா - Page - 3", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், அலுவலகம் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமெதாவக்கம் மெய்ன் ரோட், சென்னை\nஹோம் ஃபர்னிசர், இண்டோர் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவெலசெரி மெய்ன் ரோட், சென்னை\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்ரூம்,ஹோம், அலுவலகம், சோஃபாஸ், டிஸ்டிரிபடோர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், ஆஃபிஸ் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கார்டன் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கார்டன் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், மோடலேர் கிசென், அலுவலகம் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கார்டன் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், மோடலேர் கிசென், அலுவலகம் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், அலுவலகம் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/diwali-festival-tnstc-bus-ticket-online-booking-start-today", "date_download": "2019-10-20T22:55:37Z", "digest": "sha1:UR7ZN2A3YMGSQDTVL2M3IUZPA3C32KWA", "length": 10334, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "தீபாவளி பண்டிகை- அரசு பேருந்து முன்பதிவு தொடங்கியது! | diwali festival tnstc bus ticket online booking start for today | nakkheeran", "raw_content": "\nதீபாவளி பண்டிகை- அரசு பேருந்து முன்பதிவு தொடங்கியது\nஅக்டோபர் 27- ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான அரசு பேருந்து முன்பதிவு தொடங்கியது. அக்டோபர் 25- ஆம் தேதி மற்றும் அக்டோபர் 26- ஆம் தேதி அரசு பேருந்து மூலம் சொந்த ஊருக்கு செல்பவர்கள் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால், அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.\nஅரசு பேருந்துகளில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான இணையதள முகவரி: www.tnstc.in ஆகும். மேலும் தனியார் இணைய தளங்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஊரெல்லாம் கடன் வாங்கி நாட்டுக்கு பெருமை சேர்க்க அனுப்புனோம்... அரசாங்கம் ஒரு வேலை கொடுக்க கூடாதா\nபோக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nதாறுமாறாக சென்ற மாநகர பேருந்து... ஓட்டுனர் மாரடைப்பால் உயிரிழப்பு...\nஇடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்- கனிமொழி பிரச்சாரம்.\nகோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது\nதமிழ்மொழி அழகானது.. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்... -மோடி டுவிட்\nகொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்;போலீசார் விசாரணை\n”விஜய் ரசிகர்களுக்கு 'கைதி' படம் மேல சாஃப்ட் கார்னர் இருக்கும்” - நரேன் #Exclusive\n“உலகிற்கு தெரிய வேண��டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\n அவங்க எல்லாரும் ஒரே ஜாதி...வழக்கு வேணாம்னு சொன்னாங்க..அதிர்ச்சி ரிப்போர்ட்\nநகைகளை உருக்கி விற்றுவிட்டோம்...கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...சுற்றுலா வேனில் செல்வோம்...அதிர்ச்சி தகவல்\nஎல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி\n''நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000005395.html", "date_download": "2019-10-20T21:35:51Z", "digest": "sha1:6NF4MWLEALEPIZN7XAGVZCYA3IFBZVYO", "length": 5804, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "நதிமூலம் (புனித ஏழு நதிகளின் வரலாறு)", "raw_content": "Home :: மதம் :: நதிமூலம் (புனித ஏழு நதிகளின் வரலாறு)\nநதிமூலம் (புனித ஏழு நதிகளின் வரலாறு)\nநூலாசிரியர் ஜபல்பூர் நாகராஜ சர்மா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nயவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம் முப்பத்தி நாலாவது கதவு (மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்) கடவுள் தொடங்கிய இடம்\nகனவு மெய்ப்பட வேண்டும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் சிவகாமியின் சபதம்\nதுருவா சிவகாமியின் சபதம் (மலிவு பதிப்பு) சோதிட கணித சாஸ்திரம் - பஞ்சாங்க கண்ணம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000024419.html", "date_download": "2019-10-20T21:19:40Z", "digest": "sha1:RXSKTXJGHTXQ5NFTCNPAPE4AUH2QD4TQ", "length": 5368, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n பாடப்பொருளும் கற்பித்தல் முறைகளும் இரண்டாம் இடம்\nகல்பனா சாவ்லா ரிக் வேத த்ரிகால ஸந்த்யாவந்தனம் மனுதர்ம சாஸ்திரம்\nஅகஸ்தியர் நாடி சுவடிப்படி மேஷ ராசியின் பலாபலன்கள் அன்பில் விளைந்த ராகமே அர்த்தமற்ற இந்துமதம் பாகம் 1\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://awesomemachi.com/5-patients-in-government-hospital-were-dead-as-the-ventilator-is-not-working/", "date_download": "2019-10-20T21:48:51Z", "digest": "sha1:AYNYNE3XNNELYCYXB6Q34OC3LJNPXIIJ", "length": 13451, "nlines": 215, "source_domain": "awesomemachi.com", "title": "அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக சுவாசக்கருவி இயங்காததால் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார்", "raw_content": "\nஅரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக சுவாசக்கருவி இயங்காததால் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார்\nமாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இன்று முதல் ரூ....\n“காஷ்மீரைப் போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் நிலை உருவாகும்”...\nஅரசுப்பணியில் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் வேலை : அரசுப்பணியில்...\nஉழவு மாட்டின் வாலை வெட்டி சித்ரவதை செய்த கொடூரம் :...\nஅரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக சுவாசக்கருவி இயங்காததால் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார்\nஅரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக சுவாசக்கருவி இயங்காததால் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார்\nமதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை காரணமாக வெண்டிலேட்டர் இயங்காததால் அவரச சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nமதுரை அண்ணா பேருந்து நிறுத்தம் அருகே அரசு மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு வென்டிலேட்டர் வசதியுடன் 15 படுக்கைகள் உள்ளன. நேற்று மாலை 6 மணிக்கு மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏறபட்டது. இதனால் நகர் முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு பிறகே மின்சாரம் வந்தது.\nஇந்நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர் மின் தடை காரணமாக இயங்கவில்லை. இதனால் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா(55), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள்(60), விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன்(52) ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து 5 நிமிடங்களில் உயிரிழந்தனர். இதன் பின் மேலும் 2 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஉயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் கதறி அழுதபடி அங்கிருந்த மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உயிருக்கு போராடிய மற்ற நோயாளிகளை காப்பாற்ற பேட்டரிகள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் உடனடியாக வென்டிலேட்டர் இயக்கப்பட்டதால் சிகிச்சையில் இருந்த மற்ற நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.\nஇந்த சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீஸ் துணை கமிஷ்னர் சசிமோகன், அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா, மருத்துவ அதிகாரி ஶ்ரீலதா ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் இந்த புகாரை மறுத்த டீன் வனிதா “நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீர் மின் தடை ஏற்பட்டது. உடனடியாக நாங்கள் பேட்டரியை இயக்கி இயங்காமல் போன வென்டிலேட்டரை சீரமைத்தோம். சுவாசக்கருவி இயங்காமல் போனதால் யாரும் இறக்கவில்லை. ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் இருந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் தான் இறந்திருக்கிறார்கள், ஜெனரேட்டர் பழுதாக இருந்தது உண்மையே” என்று கூறினார். மேலும் மின்சார பிரிவு அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nமாமல்லபுரத்தில் வெண்ணெய் ���ருண்டை பாறையை பார்க்க இன்று முதல் ரூ. 40 கட்டணம் : தொல்லியல் துறை அறிவிப்பு\nஉழவு மாட்டின் வாலை வெட்டி சித்ரவதை செய்த கொடூரம் : கண்ணீர் வடிக்கும் விவசாயி\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவனை இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி\nநாட்டிலேயே முதன்முறையாக தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு : கேளர அரசு அறிமுகம்\nஅரசு மருத்துவமனையில் நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வராத அவலம்\nமாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இன்று முதல் ரூ. 40 கட்டணம் : தொல்லியல் துறை அறிவிப்பு\n“காஷ்மீரைப் போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் நிலை உருவாகும்” – ராஜேந்திர பாலாஜி சிறுபான்மையினரை பற்றி தவறாக பேசியதாக சர்ச்சை\nஅயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.com/2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:17:24Z", "digest": "sha1:ZNZS3IOX6WRGZTBFA4GKYIRX5ONL6O7P", "length": 4862, "nlines": 125, "source_domain": "tamilleader.com", "title": "2ம் லெப்டினன்ட் எழிலன் – தமிழ்லீடர்", "raw_content": "\nஇம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்\nமுகவரி: விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை\nநிகழ்வு: அம்பாறை அக்கரைப்பற்று விநாயகபுரம் பகுதியில் சிறப்பு\nஅதிரடிப்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு\n2ம் லெப்டினன்ட் அமுதன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\n2ம் லெப்டினன்ட் துவாரகை திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-20T21:24:33Z", "digest": "sha1:3DGXSRFSKKPBSR7662JUPOPLP5BFYHOG", "length": 7881, "nlines": 148, "source_domain": "www.tamilfrance.fr", "title": "குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கும் லதா ராவ் - Tamil France", "raw_content": "\nகுணச்சித���திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கும் லதா ராவ்\nநான் நடிகை லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி 4 மொழிகளில் நடித்தும், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித்திரையில் முயற்சிகளை தொடர்ந்தேன். முதலில் வடிவேலுக்கு ஜோடியாக தில்லாலங்கடி என்ற படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன்.\nஅதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி அவர்களின் இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி போல பல படங்களில் நடித்தேன். இப்பொழுது வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.\nஅடுத்து வெளிவர இருக்கும் பரத் நடிக்கும் 8,விவேக் & தேவயானி அவர்கள் நடிக்கும் எழுமின் படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்.\nRelated Items:அறிமுகமாகி, சின்னத்திரையில், நடிகை, நடிகையாக, நடித்தும், நான், மொழிகளில், ராவ், லதா, வெள்ளித்திரையில்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா\nநான் அரசியல்வாதிய வேண்டும் எனத் தேர்தலில் போட்டியிடவில்லை\nவிசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பெண் கைது \nரணிலின் நம்பிக்கைக்கு உரியவரை தூக்கிய கோத்தபாய..\nVal-de-Marne : பேருந்து மீது திடீர் தாக்குதல்..\nஆறு தீயணைப்பு வீரர்கள் கைது\nஎல்பிட்டிய தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை – பீட்ரூட் தோசை\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nதிருமண ஆசைக்காட்டி இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்..\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை தோசை\nவிபத்தில் சிக்கிய ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\n“பாண்டிமுனி” படப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2290/nachiyar/", "date_download": "2019-10-20T21:20:09Z", "digest": "sha1:3SLWG4HASHSO2OGN4RM7GHHCWUOA6X5N", "length": 27647, "nlines": 208, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நாச்சியார் - விமர்சனம் {3.5/5} - nachiyar Cinema Movie Review : நாட்டுக்கு ஒரு தீர்ப்பு சொல்லும், நாச்சியார் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nநாச்சியார் - பட காட்சிகள் ↓\nநாச்சியார் - சினி விழா ↓\nநாச்சியார் - வீடியோ ↓\nநாச்சியார் - திரை விமர்சனம்\nநேரம் 1 மணி நேரம் 41 நிமிடம்\nநாட்டுக்கு ஒரு தீர்ப்பு சொல்லும், நாச்சியார்\nதயாரிப்பு - பி ஸ்டுடியோஸ், இயான் ஸ்டுடியோஸ்\nநடிப்பு - ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர்\nசினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதையும் மீறி தொடர்ந்து தன் படங்களில் ஏதாவது ஒரு அழுத்தமான கருத்துக்களைப் பதிய வைக்கும் படைப்பாளிகள் ஒரு சிலரே. அவர்களில் பாலாவும் ஒருவர். அவருடைய படங்களில் கதாபாத்திரங்களின் ஆளுமை அதிகமாகவே இருக்கும். அவரது படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் தனி அடையாளத்தை, அந்தஸ்தைக் கொடுத்துவிடுவார். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது.\nநமது நாட்டில் அடிக்கடி எழும் சமூகப் பிரச்சனையான பலாத்காரம் விவகாரத்திற்கு எப்படிப்பட்ட தண்டனையைக் கொடுக்கலாம் என்பதை இயக்குனர் பாலா அவரது பாணியிலேயே கொடூரமான ஒரு தண்டனையாகக் கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட தண்டனைகள் வந்தால் இனி, நம் நாட்டில் பலாத்காரம் என்ற வார்த்தையே இல்லாமல் போய்விடும். அந்த ஒரு துணிச்சலான முடிவுக்காகவே இந்த நாச்சியார்-ஐ நச்சியார் என பாராட்டலாம்.\nகல்யாண வீடுகளில் சமையல் எடுபிடியாக வேலை பார்க்கும் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும், வீட்டு வேலை செய்யும் இவானாவுக்கும் காதல். ஒரு சந்தர்ப்பத்தில் இவானாவை யாரோ பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்ற புகார் காவல்துறைக்கு வருகிறது. உதவி கமிஷனரான ஜோதிகா அந்த வழக்கை விசாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்தான் இவானாவை பலாத்காரம் செய்திருக்கிறார் என கைது செய்து தண்டனையும் வாங்கிக் கொடுக்கிறார்கள். இவானாவிற்கு குழந்தையும் பிறக்கிறது. ஆனால், டிஎன்ஏ ரிப்போர்ட்டில் ஜி.வி.பிரகாஷ், இவானாவைக் பலாத்காரம் செய்யவில்லை என வருகிறது. அப்படியென்றால் இவானாவை யார் பலாத்காரம் செய்தார்கள் என ஜோதிகா அடுத்த கட்ட விசாரணையில் இறங்குகிறார். உண்மைக் குற்றவாளியை அவர�� கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nநாச்சியார் ஆக ஜோதிகா. இதுவரை பார்த்த ஜோதிகா வேறு, இந்தப் படத்தில் நாம் பார்க்கும் ஜோதிகா வேறு. ஜோதிகாவிடம் இருந்த அந்த குழந்தைத்தனமான சிரிப்பையும், நடிப்பையும் பறக்க வைத்துவிட்டார் பாலா. உடல் மொழியாகட்டும், தன்னிடம் இருக்கும் அதிகாரத் திமிரைக் காட்டுவதாகட்டும், இவானாவிடம் கருணையாக நடந்து கொள்வதாகட்டும் நாச்சியார் ஆக நடித்திருக்கும், இல்லை, இல்லை வாழ்ந்தே காட்டியிருக்கும் ஜோதிகாவை நன்றாகவே பாராட்டலாம். தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கான படங்களுக்கும் தனி இடமுண்டு என பாலாவும் நிரூபித்துவிட்டார்.\nகாத்தவராயன் ஆக ஜி.வி.பிரகாஷ் குமார். தகரமோ, தங்கமோ செல்ல வேண்டியவர்களிடம் சென்றால்தான் உருப்படி ஆக மாறும் என்பதற்கு ஜி.வி.பிரகாஷ் ஒரு உதாரணம். அவர் தகரமில்லை, தங்கம்தான் என பாலா அவரை அப்படியே மாற்றிவிட்டார்.\nகாத்தவராயன் மாதிரியான கதாபாத்திரத்திற்குத்தான் ஜி.வி.பிரகாஷ் இத்தனை நாட்கள் காத்திருந்தார் போலிருக்கிறது. அப்படியே பத்து வயது குறைத்து காத்தவராயனை கண்முன் காட்டியிருக்கிறார்.\nஅரசியாக புதுமுகம் இவானா. இயல்பான அழகுடன் இளவரசியாகவே தெரிகிறார். அந்த கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பும், நடிப்பும் ரசிக்க வைக்கிறது. தமிழ் சினிமாவில் ஷோபா, ரேவதி ஆகியோர் உருவாக்கி வைத்த இடத்தை இவானா பிடித்துக் கொள்ளலாம்.\nஇன்ஸ்பெக்டராக ராக்லைன் வெங்கடேஷ், நடிப்பில் ஆச்சரியப்பட வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் கொஞ்சமாக வந்தாலும் ஜிஎன்ஆர் குமரவேலன் கவனிக்க வைக்கிறார்.\nஇளையராஜாவைத் தவிர இப்படிப்பட்ட படங்களுக்கு இசையமைக்க யார் இருக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் போதும் என ஏன் நிறுத்திவிட்டார்கள் எனத் தெரியவில்லை.\nஇது வழக்கமான பாலா படம் இல்லை. அவர் படங்களில் இருக்கும் வழக்கமான க்ளிஷேக்களை இந்தப் படத்தில் அதிகம் தவிர்த்திருக்கிறார். படம் முடிவடையும் போது கண்களில் நிச்சயம் கண்ணீர் எட்டிப் பார்க்கும்.\nபடத்தில் பல இடங்களில் பல வசனங்கள் பல விஷயங்களை நேரடியாகவே சாடியிருக்கின்றன. போலீஸ் என்றால் எதையும் செய்யலாம் என்ற ஒரு அதிகாரத் தன்மை இங்கு அதிகமாகவே உள்ளது. அது படத்திலும் அப்படியே இருக்கிறது. பணம் இருப்பவர்கள் எதைச் செய்தாலும் தப்பித்து��ிடுகிறார்கள் என்பது இன்னமும் நம் நாட்டின் சாபக்கேடுதான். அதை வெறும் படங்களில் காட்டி விடுவதுடன் நில்லாமல், எந்த மாதிரியான தண்டனை கொடுத்தால் அது சரியாகும் என தன் கருத்தை அழுத்தமாகவே பதிய வைத்திருக்கிறார் பாலா. அதற்காகவே இந்த நாச்சியாரைப் பார்க்கலாம்.\n1984ல் தமிழ் சினிமாவில் ஒரு விதி வந்து பரபரப்பை பேச வைத்தது. அதன் பிறகு 2018ல் ஒரு நாச்சியார். விதி ஏற்படுத்திய பரபரப்பை நாச்சியார் ஏற்படுத்தத் தவறிவிட்டது. வெளியீட்டிற்கு முன்பு பாலா இந்தப் படத்தை இன்னும் பரபரப்பாக பேச வைத்திருக்கலாம். அதை செய்யத் தவறிவிட்டார், அது படத்தின் ஓபனிங்கில் நன்றாகவே எதிரொலிக்கிறது. படம் எடுப்பது மக்களுக்காகத்தான், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கவனம் வையுங்கள் பாலா...\nநாட்டுக்கு ஒரு தீர்ப்பு சொல்லும், நாச்சியார்.\nநாச்சியார் தொடர்புடைய செய்திகள் ↓\nகுந்தவை நாச்சியார் ஆகிறார் கீர்த்தி சுரேஷ்\nசிவகார்த்திகேயன் படத்தில் நாச்சியார் நடிகை\nதெலுங்கில் வெளியாகும் ஜோதிகாவின் நாச்சியார்\nநாச்சியார் 50 ஆவது நாள் ரகசியம்\nசினிமா ஸ்டிரைக்கால் 50-வது நாளை தொட்ட நாச்சியார்\n'நாச்சியார்' குடும்பம் கொண்டாடிய வெற்றி\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nவந்த படங்கள் - ஜி.வி.பிரகாஷ் குமார்\n1998ம் ஆண்டு தோலி சஜே கி ரஹ்னா என்ற இந்திய படத்தில் பிரியதர்ஷனால் அறிமுகப்படுத்தப்பட்டார் ஜோதிகா. இருப்பினும் அந்த படம் தோல்வி அடை��்தது. தொடர்ந்து 1999ம் ஆண்டு தமிழில் வாலி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடத்தபடி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் அவர் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக அவர் நடித்த குஷி, முகவரி, டும் டும் டும், சிநேகிதியே, தெனாலி, காக்க காக்க, திருமலை,மன்மதன், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டாகி ஜோதிகாவை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக்கியது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜோதிகா நடித்த சந்திரமுகி அவரது நடிப்பிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்ததுடன் தமிழக அரசின் விருதையும் பெற்றுத் தந்தது. 3 முறை தமிழக அரசு விருது பெற்ற ஜோதிகா, கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்திய என பல மொழிகளில் நடித்த ஜோதிகா 2006ம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார்.\nவந்த படங்கள் - ஜோதிகா\nதமிழ் சினிமாவில் கர்நாடக சங்கீதமும், வெஸ்டர்ன் சங்கீதமும் ஒலித்து கொண்டிருந்த சமயத்தில் கிராமத்து மனம் கமழும் இசையை புகுத்தியவர் இளையராஜா. தேனி மாவவட்டம், பண்ணைபுரத்தில், 1943ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்த இளையராஜா, தனது சகோதர்களுடன் சென்னைக்கு வந்தார். அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இளையராஜாவுக்கு அதன்பின்னர் எல்லாமே ஏறுமுகமாக அமைந்தது. தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இளையராஜாவின் பாடல்களுக்காகவே பல படங்கள் 100 நாட்கள் கடந்ததுண்டு.\nகிராமத்து இசை மட்டுமல்லாது கர்நாடகம், வெர்ஸ்டன் என எல்லா இசைகளிலும் ஜொலித்தார் இளையராஜா. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்தியாவின் அநேக மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதுவரை சுமார் 5000 பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார். பாலா இயக்கும் பரதேசி படம், இளையராஜாவுக்கு 1000-மாவது படமாகும்.\nபத்மபூஷண் விருது, 4 முறை தேசிய விருது, பல மாநில விருதுகள், சர்வதேச விருதுகள் உள்ளிட்ட எக்கச்சக்கமான விருதுகளை குவித்துள்ளார் இளையராஜா.\nஇளையராஜாவின் மனைவி ஜீவா இறந்துவிட்டார். இவர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என மூன்று வாரிசுகள் உ��்ளனர். மூவரும் இசையமைப்பாளர்களாகவும், பாடகராகவும் உள்ளனர்.\nஇளையராஜா இசை அமைத்த படங்கள்\nபாலா படம் என்று எதிர்பார்த்து பார்க்க உட்கார்ந்தேன் ..பாலா இம்முறை ஏமாற்றவில்லை (அவரது முந்திய ஒன்று இருண்டு படங்களை போல) ஆரம்ப முதல் முடிவு வரை விறு விறுப்பு....பால்மணம் மாறாத சிறுமி அந்த வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சிக்கு உள்ளத்தையும் விடலை பய்யன் அவளை சந்தித்ததனால் மயக்கத்துக்கு உள்ளாவதையும் மிக இயல்பாக சித்தரித்து இருக்கிறார்...ஜோதிகாவா இது முதிர்ந்த நடிப்பு...போலீஸ் அதிகாரியின் அதிகார திமிரை அப்படியே திரையில் காட்டி இருக்கிறார்....அவர் கொடுக்கும் தண்டனை படத்தை டாப்-கிளாஸ் ஆக்கிவிடுகிறது...சபாஷ் பாலா ..ஹாட்ஸ் ஆப்\nமிக நல்ல விமர்சனம். ஆனால் மேலே பிரகாஷ் குமார் பெயர் முதலிலும் ஜோதிகா பெயர் இரண்டாவதாக இருப்பது ஏன் இது பெண் ஹீரோ படம். மெயின் கதாபாத்திரம் அவர்தான். ஆணாதிக்கத்தின் பிரதிபலிப்பா இது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957950", "date_download": "2019-10-20T21:31:33Z", "digest": "sha1:H6CJPK434CJI627JURIP3LUGYENMNQJP", "length": 7895, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அதியமான் மெட்ரிக் பள்ளியில் சீனிவாசன் நினைவு சொற்பொழிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதியமான் மெட்ரிக் பள்ளியில் சீனிவாசன் நினைவு சொற்பொழிவு\nஊத்தங்கரை, செப்.19: ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நல்லாசிரியர் நா.சீனிவாசனின் நினைவாக வல்லமை தாராயோ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தலைமை வகித்தார். சீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவர் மல்லிகாசீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன், பள்ளி முதல்வர் கலைமணி சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு சொற்பொழிவாளர் பேராசிரியர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன் வல்லமை தாராயோ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அதில் மகாபாரத கதைகள், பகவத் கீதை, வள்ளுவன், பாரதி, அப்துல் கலாம் ஆகியோரை மேற்கோள் காட்டிப் பேசினார். கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் விழிப்புணர்வு கருத்துக்களையும், தத்துவக் கதைகள் மூலம் எடுத்துரைத்தார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.\nகழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தார்சாலை அமைப்பதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு\nகெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 488 கன அடியாக குறைந்தது\nகிருஷ்ணகிரியில் மாதாந்திர விளையாட்டு போட்டி\nவடகிழக்கு பருவமழை எதிரொலி பாதிப்புகளை 1077 எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்\nஓசூர் வாசவி நகரில் அடிப்படை வசதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை\nஓசூரில் 3 வது நாளாக 76 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nநிலத்தகராறில் முதியவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை\nபுளுதியூர் சந்தையில் ₹25 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை\nஓசூரில் அதிமுக 48ம் ஆண்டு தொடக்க விழா\n× RELATED கழிவுநீர் கால்வாய் அமைக்காமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1599", "date_download": "2019-10-20T23:23:13Z", "digest": "sha1:DCM2GWHFXPWRSBOOLEPAS72C24QWUPKK", "length": 11638, "nlines": 370, "source_domain": "ta.wikipedia.org", "title": "1599 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2352\nஇசுலாமிய நாட்காட்டி 1007 – 1008\nசப்பானிய நாட்காட்டி Keichō 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1599 (MDCCCLXXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டாகும்.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nஜூலை 24 - சுவீடன் மன்னர் மூன்றாம் சிகிஸ்மண்ட் அவரது மாமன் சார்ல்சினால் (பின்னர் ஒன்பதாம் சார்ல்ஸ் மன்னர்) முடிதுறக்கப்பட்டார்.\nஆகஸ்ட் 15 - ஆங்கிலப் படைகளுக்கும் அயர்லாந்துப் படைகளுக்கும் இடையில் கேர்ளியூ மலைகளில் இடம்பெற்ற சமரில் ஐரிஷ் படைகள் வென்றன.\nடிசம்பர் 31 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.\nடச்சுக் கப்பல்கள் 600,000 இறாத்தல் மிளகு மற்றும் 250,000 இறா. கிராம்பு போன்றவற்றை ஏற்றிக்கொண்டு ஆம்ஸ்டர்டாம் திரும்பின.\nஏப்ரல் 25 - ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (இ. 1658)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2119081", "date_download": "2019-10-20T22:21:04Z", "digest": "sha1:BWXF64VS65WJ6YC3S6R4BKDGVSHKHHGZ", "length": 24312, "nlines": 106, "source_domain": "www.dinamalar.com", "title": "இதுதான் காதல் சன்னதி | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்�� அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: அக் 22,2018 07:31\nவேலுாரில் உள்ள தஞ்சம் முதியோர் இல்லத்தின் வாசல் அகலமாக திறந்து வைக்கப்பட்டு உள்ளது.வயதான ஒரு பெண்மணி கண்களில் காதல் வழிய வழிய வாசல் மீது விழி வைத்து காத்திருக்கிறார், சாதாரண காத்திருப்பு அல்ல 28 வருட காத்திருப்பு அது.\nசிறை தந்த பரிசால் பேசமுடியாமல் போன அந்தப் பெண்ணின் வாயில் இருந்து வரும் ஒரே வார்த்தை ‛மாமா' என்பதுதான்\nஇன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னைத்தேடி தன் மாமா வரப்போகிறார் என்பதை எல்லோரிடமும் மகிழ்ச்சி பொங்க தன் நெஞ்சி்ல் கைவைத்து செய்கையாலும் ஒற்றை வார்த்தையாலும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தார்.\nஅவர் அன்பு மாமா வருவதற்குள் அவரின் இதயத்தை பிழியும் காதல் கதையை தெரிந்து கொள்வோம்.\nஇலங்கையைச் சேர்ந்தவர் அங்குள்ள கூத்து பட்டறை கலைஞராக வலம் வந்தவர் இனக்கலவரம் காரணமாக அகதியாக தமிழகம் வந்தவர்களில் இவரும் ஒருவர்.அப்போது இவருக்கு வயது 27.\nதமிழகம் வந்தவர் தனக்கு தெரிந்த நாட்டியத்தை தெருவில் ஆடி அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார்.இப்படி இவர் திருப்பூர் நாச்சிபாளையத்தில் நடனமாடும் போது பலரும் காமக்கண்ணோடு பார்த்த போது இவரை காதல் கண்கொண்டு பார்த்தவர்தான் சுப்பிரமணியம், அப்போது அவருக்கு வயது 32.இவரது அணுகுமுறையும் அன்பும் விஜயாவிற்கும் பிடித்துப் போக இருவருக்குள்ளும் காதல் துளிர்த்து இலை விட்டு கிளைவிட்டு வேகமாக வளர்ந்தது.\nசெல்வந்தர் வீட்டு பிள்ளையான சுப்பிரமணியம் நம் வீட்டு பெண்ணை கட்டமாட்டாரா என்று உறவினர்கள் பலர் காத்து கிடக்க, இவரோ விஜயாவைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதிபடக்கூறியிருக்கிறார்.\nதெருவில் கூத்தாடும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் குடும்ப மானம் மரியாதை எல்லாம் போய்விடும் ஒரு தம்பிடி பைசா கூட வீட்டில் இருந்து தரமாட்டோம் என்றெல்லாம் சொல்லிய போதும் ‛எனக்கு விஜயா போதும்' என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி விஜயாவை திருமணம் செய்து கொண்டார்.\nதனக்காக வீடு பணம் உறவு என அனைத்தையும் உதறிவிட்டு வந்த காதலன் சுப்பிரமணியத்தை கணவனாக அன்புடன் ஏற்றுக்கொண்டார் தனக்கு தெரிந்த ஆடல் கலையை கணவருக்கு கற்றுக்கொடுத்தார்.\nஇருவரும் சேர்ந்து ஊர் ஊராக போய் நடனமாடி அதில் வரும் வருமானத்தில் சந்தோஷமாக ஐந்து வருடங்கள் குடும்பம் நடத்தினர்.குழந்தை இல்லை, நிரந்தர வீடோ வருமானமோ இல்லை, ஆனாலும் இருவருக்குள்ளும் குறையாத காதலும் குன்றாத அன்பும் வற்றாத பாசமும் வளமான நேசிப்பும் இருந்தது.\nஇப்படி தென்றலாய் சென்றவர்கள் வாழ்க்கையி்ல் ஒரு குடிகாரனால் புயல் வீசியது.ஒரு ஊரில் ஆடிவிட்டு அந்த களைப்போடு தெருவில் படுத்திருந்த விஜயாவை ‛அடையும்' நோக்கோடு போதையோடு ஒருவன் நெருங்கினான் விஜயாவை நெருக்கினான்.\nஅந்த மிருகத்திடம் இருந்து தப்பிக்க திமிறியபடியே கூச்சல் போட்டு இருக்கிறார் விஜயா அருகில் அசந்து படுத்திருந்த சுப்பிரமணியம் தன் அன்பு மனைவியின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்\nசில வினாடிகளில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தவர் அருகில் இருந்து கல்லை எடுத்து அவன் தலையில் தாக்க அடுத்த சில நிமிடங்களில் அந்த மிருகம் சுருண்டு விழுந்து செத்தது.\nஇதெல்லாம் எந்திரமாகிவிட்ட மனிதர்களுக்கு குறிப்பாக கோவை சூலுார் போலீசுக்கு தெரியவில்லையா அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா தெரியவில்லை.\nநடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டாலும் ,அவர்களாகவே கணவனும் மனைவியும் சேர்ந்து ஐநுாறு ரூபாய் வழிப்பறி செய்யும் நோக்கோடு இளைஞன் ஒருவனை கொலை செய்ததாக இருவரையும் கைது செய்தனர்.\nவழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது கணவன் கல்லைத்துாக்கி போட்டு கொலை செய்தது உண்மைதானே என்று கேட்டவர்கள் ஏன் கல்லைத்துாக்கி போட்டார் என்று கேட்டவர்கள் ஏன் கல்லைத்துாக்கி போட்டார் என்று கேட்டு இருந்தால் என் மானம் காக்க கல்லைத்துாக்கி போட்டார் என்று சொல்லியிருப்பார் விஜயா ஆனால் அப்படி ஒரு கேள்வியே எழவில்லை.\nஎங்கே கணவனை சட்டம் தனியாக பிரித்து சிறையில் போட்டுவிடுமோ என நினைத்து நானும் சேர்ந்துதான் கல்லைத்துாக்கி போட்டேன் எனறார்‛ அப்படியானால் உனக்கும் ஆயுள் தண்டனைதான்' என்றபோதும் அதையேதான் விஜயா சொன்னார்.\nஇதன் காரணமாக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துச் சொல்லி நல்ல வழக்கறிஞரை வைத்து வாதாடியிருந்தால் எப்போதே வெளியில் வந்திருப்பர் ஆனால் கவுரவம் சுப்பிரமணியம் குடும்பத்தாரை கட்டிப்போட நிர்க்கதியான இருவரும் வேலுார் சிறையில் தண்டனை அனுபவிக்க துவங்கினர்.சிறைக்குள் போகும் போது சுப்பிரமணியத்திற்கு வயது 37 விஜயாவிற்கு வயது 32.\nதன் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்ததைவிட தன்னால் தன் காதலித்து கைபிடித்த கணவர் நிலை இப்படியாகிவிட்டதே என்று நினைத்து உடலும் மனமும் சோர்ந்து ஒரு மனநோயாளி போலவே விஜயா ஆகிவிட்டார். யாரிடமும் பேசாமல் தனிமையிலும் வெறுமையிலும் இருந்த நிலையில் பேச்சும் இவரிடம் இருந்து விடைபெற்றுவிட்டது.ஒரு நடைப்பிணமாகவே சிறையில் இருபத்து மூன்று வருடங்கள் இருந்தார்.நீண்ட காலம் சிறையில் வாடும் பெண் என்று விஜயாவைப்பற்றி ஒரு வழக்கறிஞர் வெளிஉலகத்திற்கு விஷயத்தை கொண்டு வந்ததன் எதிரொலியாக கடந்த 2013 ம் ஆண்டில் விஜயா விடுதலை செய்யப்பட்டார்.\nஇளமை தொலைந்து முதுமையும் நோயும் வாட்டிய சூழலில் வெளிவந்த விஜயாவை வேலுார் தஞ்சம் முதியோர் இல்லம் தஞ்சம் கொடுத்து பார்த்துக் கொண்டது.\nஆனாலும் விஜயாவின் கண்களில் சோகம் குறையவில்லை அந்த சோகத்திற்கு காரணம் தான் வெளியில் வந்தாலும் இன்னும் தன் கணவர் சுப்பிரமணியம் வெளியில் வரவில்லை என்பதுதான்.\nஇன்று வருவார் நாளை வருவார் என்று உயிரைப்பிடித்துக் கொண்டு நடமாடிக்கொண்டிருந்தவரின் காதில் ஐந்து வருடங்கள் கழித்து தேனாக விழுந்த செய்திதான் கணவர் சுப்பிரமணியம் விடுதலையாகிறார் என்பது.\nஆம் எம்ஜிஆர் நுாற்றாண்டை முன்னிட்டு வேலுார் ஜெயிலில் 28 வருடங்கள் சிறைவாசமிருந்த சுப்பிரமணியம் கடந்த 6ந்தேதி சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.\nவாலிபராக உள்ளே சென்ற சுப்பிரமணியம் 65 வயது முதியவராக வெளியே வந்தார் சுதந்திரக்காற்றை இழுத்து வாங்கி மூச்சு விட்டவர் கேட்ட அடுத்த கேள்வி எங்கே என் மனைவி விஜயா\nஅவர் முதியோர் இல்லத்தில் காத்திருக்கும் செய்தியைச் சொன்னதும் ஒட்டமும் நடையுமாக இல்லம் வந்தார்.\nகாலம் எத்தனைதான் முகத்திலும் தலையிலும் முதுமைக் கோலத்தை போட்டு இருந்தாலும் விஜயா ஒரு நொடியில் தன் கணவரை அடையாளம் கண்டுகொண்டார்.‛ மாமா' என்று அழைத்தபடி வாசலை நோக்கி ஓடிவந்து கைபிடித்துக் கொண்டார் பிடித்த கையை தன் முகத்திலம் கண்களிலும் கன்னத்திலும் வைத்துக்கொண்டார் பின் அந்தக்கைக்கு பல முறை முத்தமிட்டு மகிழ்ந்தார்,நெகிழ்ந்தார்.\nசுப்பிரமணியத்தின் நிலைமையும் அப்படித்தான் மகிழ்ச்சியை விட நெகிழ்ச்சிதான் நிரம்பியிருந்தது சாப்பிட்டியா சாப்பிட்டியா என்று மனைவியைப் பார்த்து கேட்டுக்கொண்டே இருந்தார். இனி கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று சொல்வதைப்போல விஜயாவின் தோள் தொட்டு அணைத்துக்கொண்டார்\nஇருவரின் கண்களில் இருந்தும் தாரை தாரையாக கண்ணீர், இருவரும் ஒருவரை ஓருவர் பார்த்தபடி அமைதியாக இருந்தனர். ஆனால் அந்த மவுனம் கடந்த கால காதல் கதையை இருவருக்குள்ளும் கடத்திக்கொண்டு இருப்பதை சுற்றியிருந்தவர்கள் உணர்ந்தனர். அவர்கள் கண்களில் இருந்தும் கண்ணீர்,இந்த அப்பாவிகளையா இத்தனை வருடம் சிறையில் வைத்து தண்டித்துவிட்டார்கள் என்ற ஆதங்கமும் அந்த கண்ணீரில் நிறையவே கலந்து இருந்தது.\nகணவரின் கையை பிடித்துக் கொண்டு மிடுக்குடன் நடந்த விஜயா முதியோர் இல்லத்து செக்யூரிட்டி முதல் காப்பாளர் வரை அனைவரிடம் சென்று சுப்பிரமணியத்தை என் மாமா என்று அறிமுகப்படுத்தி சந்தோஷப்பட்டுக்கொண்டு இருந்தார்.\nஎல்லோருக்கும் நன்றி என் சொந்த ஊருக்கு போறேன் அங்கே போய் எப்படியும் பிழைத்துக் கொள்வேன் இனி சாகிற வரை என் விஜயாவை நான் பார்த்துக்குவேன் அவளும் என்னைப் பார்த்துக் கொள்வாள் என்றபடி கிளம்பிச்சென்றனர்.\nஎங்கிருந்தோ காற்றில் கலந்து கண்ணதாசன் பாடல் ஒன்று அந்த நேரம் மிதந்து வந்தது...\n» நிஜக்கதை முதல் பக்கம்\nஎத்தனையோ நாள் இந்த செய்தியை படிக்கணும்னு bookmark பண்ணி இருந்தேன். முருகராஜ் சார், உங்க பேருல வந்த செய்திகள் எல்லாம் நன்றாக இருக்கிறது சார். இந்த செய்தி மற்றும் கண்ணதாசன் வரிகள் எல்லாம் அருமை சார்.\nஎன் கதைகள் எனக்கே மறந்து போய்விட்டது.\nசிங்கப்பூரின் தந்தைக்கு சென்னையி்ல் படத்திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2256021", "date_download": "2019-10-20T22:37:29Z", "digest": "sha1:SIPE2DGX2D2ZXCPWPVGFAFP44NEYCTTK", "length": 23264, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் கண்காணிப்பால் விளை பொருட்கள்... அடகு வைப்பு!:வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வருத்தம்;ஆறுதல் அளிக்கும்நெல் வியாபாரம்| Dinamalar", "raw_content": "\nஇன்ஜி., கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்க புதிய ...\nஅருணாசல பிரதேசத்தில் நடமாடும் பள்ளிகள்\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன்; கைது செய்ய ...\nஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம்\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதேர்தல் கண்காணிப்பால் விளை பொருட்கள்... அடகு வைப்பு:வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வருத்தம்;ஆறுதல் அளிக்கும்நெல் வியாபாரம்\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 174\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 101\nமுந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு 41\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 129\nசென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் : அள்ளிக் கொடுத்த ... 42\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், 30க்கும் மேற்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன. நெல் அறுவடை செய்த விவசாயிகள், கொள்முதல் நிலையத்தில் நெல் வழங்குவதால், நேரடியாக, விவசாயிகளின் வங்கி கணக்கில், பணம் வந்து சேர்ந்துவிடுகிறது. யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படவில்லை என, நெல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகாஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 1.5 லட்சம் ஏக்கரில் நெல், 30 ஆயிரம் ஏக்கரில், வேர்க்கடலை, 1,500 ஏக்கரில், எள் உள்ளிட்ட பயிர்கள், பயிரிடப்பட்டுள்ளன. இவை, அறுவடை செய்யப்படுகின்றன.இந்நிலையில், வரும், 18ம் தேதி நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள், மார்ச், 10ம் தேதி முதல் அமலுக்குவந்துள்ளன.\nஇந்த விதியில் முக்கியமானது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்வோர், உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், பணம் பறிமுதல் செய்யப்படும். இதற்கு காரணம், தேர்தல் செலவுகளுக்கு, அரசியில் கட்சியினர் கண் மூடித்தனமாக பணம் செலவழிப்பது; வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தான்.\nஇந்த முறைகேடுகளை கண்காணிப்பதற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 33 பறக்கும் படை குழு, 33 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த பறக்கும் படை அதிகாரிகளால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆவணமில்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 10.61 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இதில், உரிய ஆவணம் காண்பித்ததால், 4.50 கோடி ரூபாயை, தேர்தல் அதிகாரிகள் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஎனினும், உரிய ஆவணம் காட்டியும், பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.இந்த சிக்கலால், விவசாயிகள் அறுவடை செய்யும் விளை பொருட்களை வாங்க, வியாபாரிகள் வருவதில்லை.விளை பொருட்கள் வாங்க செல்லும் பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தால், அதை மீண்டும் வாங்குவது வீண் அலைச்சலாக இருக்கும். இதனால், தேர்தல் முடிந்த பின், விளை பொருட்களை வாங்கலாம் என, வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.\nஇதன் காரணமாக, வேர்க்கடலை உள்ளிட்ட விளை பொருட்களின் விலை திடீரென சரிவடைந்து உள்ளது.இதனால், பெரும்பாலான விவசாயிகள், தங்களின் விளைப்பொருட்களை குடோன்களில் சேமிக்க துவங்கி உள்ளனர்.இடவசதி இல்லாத விவசாயிகள் சிலர், கூட்டுறவு சேமிப்பு கிடங்குகளில், அடகு வைக்கும் முறையில், சேமிக்க துவங்கி உள்ளனர்.\nஇது குறித்து, புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் கூறியதாவது:அறுவடை செய்த வேர்க்கடலை உலர்த்திய பின், கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்துள்ளேன். நல்ல விலை விற்கும் போது, அதை மீட்டு, விற்பனை செய்து விடுவேன்.விளை பொருட்களின் மீது வாங்கிய கடனுக்கு வட்டி தான் கூடுதலாகும். அதை பார்த்தால், தேர்தல் நேரத்தில், விளை பொருட்கள் விற்ற பணத்தை, முழுமையாக வீட்டிற்கு எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டால், அது சிக்கல் ஆகும்.இவ்வாறு அவர்கூறினார்.\nதென்னேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, ஏ.எம்.கண்ணன் கூறியதாவது:தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன், வேர்க்கலை, நல்ல விலைக்கு விற்பனையானது. ஆனால் இப்போது, விலைசரிவடைந்துள்ளது.இருந்தாலும், வந்த விலைக்கு விற்றுவிடலாம் என, நினைத்தால்வியாபாரிகள் வாங்கதயக்கம் காட்டுகின்றனர்.ஆகையால், வேறு வழியின்றி விளை பொருட்களை, வாடகை கட்டடத்தில் இருப்பு வைத்துள்ளேன்.இவ்வாறு, அவர்கூறினார்.\nஏரிகளில் மண் குவாரி அமைத்து அதிகாரிகள்...கொள்ளை:விவசாயம், குடிநீருக்கு உதவாத வகையில் நாசம்;நீர்நிலை பாதுகாப்புக்கு உருவாகுமா தனி அமைப்பு:விவசாயம், குடிநீருக்கு உதவாத வகையில் நாசம்;நீர்நிலை பாதுகாப்புக்கு உருவாகுமா தனி அமைப்பு\n.மாரியம்மன் கோயில் தெப்பத்தில் தண்ணீர் தேக்குவது.... புதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம்(9)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏரிகளில் மண் குவாரி அமைத்து அதிகாரிகள்...கொள்ளை:விவசாயம், குடிநீருக்கு உதவாத வகையில் நாசம்;நீர்நிலை பாதுகாப்புக்கு உருவாகுமா தனி அமைப்பு\n.மாரியம்மன் கோயில் தெப்பத்தில் தண்ணீர் தேக்குவது.... புதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard-chapter-5-living-world-of-animals-one-mark-question-with-answer-1300.html", "date_download": "2019-10-20T22:20:32Z", "digest": "sha1:FSDL44DXDTOOR6FEYFCFGVO44GQ2JV6Z", "length": 18794, "nlines": 472, "source_domain": "www.qb365.in", "title": "6th Standard அறிவியல் Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 6th Standard Chapter 5 Living World Of Animals One Mark Question with Answer ) | 6th Standard STATEBOARD", "raw_content": "\n6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around Us Model Question Paper )\n6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Force and Motion Two Marks Model Question Paper )\n6th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Term 1 Five Mark Model Question Paper )\nவிலங்குகள் வாழும் உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nஉயிரினங்களைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ________\nஅனைத்து உயிரினங்களும்கும் தேவையானது _________ .\nகாற���று உணவு மற்றும் நீர்\nஎந்த விலங்குக்கு செவுள்கள் என்ற சிறப்பு உறுப்பு சுவாசிப்பதற்குப் பயன்படுகிறது _________\nகீழ்கண்ட எந்த வார்த்தை \"சுற்றுப்புறத்தோடு ஒத்துப்போதல்\" என்ற வார்த்தையின் அர்த்தமாகும்.\nபுற அமைப்பு ஒன்றிக் காணப்படுதல்\nகீழ்க்கண்ட எந்த விலங்கு கோடை கால உறக்கத்திற்கு உட்படும்.\nவெப்பமண்டல மழைக்காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை ________ என்று அழைக்கிறோம்.\nஒரு செல்லால் ஆன உயிரினங்கள் ____________ என்று அழைக்கப்படுகின்றன.\nமீனின் சுவாச உறுப்பு ________ ஆகும்.\nகால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ________\nஒட்டகங்கள் தங்கள் திமில்களில் _________ சேமிக்கின்றன.\nஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக் கூடிய இடம் வாழிடம் எனப்படும்.\nபுவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.\nஒரு செல் உயிரியான அமீபா, பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.\nபறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.\nபாரமீசியம் ஒரு பல செல் உயிரி.\nகாற்று உணவு மற்றும் நீர்\nPrevious 6th அறிவியல் - காற்று மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Air Model ...\nNext 6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th\n6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around ... Click To View\n6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Force and ... Click To View\n6th அறிவியல் - அளவீடுகள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Measurements Two ... Click To View\n6th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Term 1 Five ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.viduppu.com/actresses/06/174703?ref=ls_d_gossip", "date_download": "2019-10-20T22:19:21Z", "digest": "sha1:LZC55YN6IROM5U57MKPCGX5Q5TGR2P4D", "length": 4545, "nlines": 26, "source_domain": "www.viduppu.com", "title": "மிக மோசமான கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்து அதிர்ச்சியாக்கிய பேட்ட நடிகை, இதை பாருங்க - Viduppu.com", "raw_content": "\nடெங்குவால் பலியான குழந்தை நட்சத்திரம்.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..\nசேரனிடம் எல்லை மீறிய கவின் ரசிகர்கள்.. இனி லாஸ்லியா பெயரை கூட சொல்ல மாட்டேன்...\n.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு\nபோலி கணக்கில் மீரா செய்த பித்தலாட்டம்.. ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இண்டர்நேஷனல் மாடல்\nகாருக்காக லட்சக்கணக்கில் செலவழித்த நடிகை.. மூன்று மொழிகளில் படங்களை அள்ளிய த்ரிஷா..\nவிபத்தில் சிக்கி உயிர் தப்பிய பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்\n96 படத்தில் திரிஷாவிற்கு பதில் இவர்தான்.. உண்மையை கூறிய 41 வயதான நடிகை..\nபெங்களுரில் இரவு ஒரே வீலில் பைக் ஓட்டியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை- பரபரப்பு வீடியோ\nஇளம்நடிகை கண்ணத்தை கிள்ளும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.. கோபமாக பார்த்த நடிகை\n5 லட்சத்திற்கு கணவனை வேறொரு பெண்ணிற்கு விற்று தாலியை கொடுத்த மனைவி.. காரணம் என்ன தெரியுமா\nமிக மோசமான கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்து அதிர்ச்சியாக்கிய பேட்ட நடிகை, இதை பாருங்க\nபேட்ட படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா, இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருகின்றார்.\nஇவர் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்துள்ளார், இதை பாருங்களேன்...\nபோலி கணக்கில் மீரா செய்த பித்தலாட்டம்.. ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இண்டர்நேஷனல் மாடல்\n.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு\nடெங்குவால் பலியான குழந்தை நட்சத்திரம்.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/109188-time-for-car-festival-in-tiruvannamalai", "date_download": "2019-10-20T21:23:26Z", "digest": "sha1:7JU3KTZGXF2I3NEIN72NDAUMMLFRTYHO", "length": 16160, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "பல லட்சம் பக்தர்கள் அரோகரா கோஷமிட ஓடவிருக்கிறது திருவண்ணாமலைத் தேர்! #AllAboutTiruvannamalai | Time for car festival in Tiruvannamalai", "raw_content": "\nபல லட்சம் பக்தர்கள் அரோகரா கோஷமிட ஓடவிருக்கிறது திருவண்ணாமலைத் தேர்\nபல லட்சம் பக்தர்கள் அரோகரா கோஷமிட ஓடவிருக்கிறது திருவண்ணாமலைத் தேர்\nசிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை... இந்த மூன்று தலங்களும் சிவனடியார்களுக்கு உடல், உயிர், ஆன்மா என்பார்கள். இதில், திருவண்ணாமலை, மூர்த்தி, தீர்த்தம், மலை என எல்லா வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. அன்றாடம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.\nசிவனே ந��ருப்பாக எழுந்து, குளிர்ந்து மலை வடிவமாக நின்றிருக்கும் தலம். நினைக்க முக்தியருளும் தலம். சக்திக்கு இடப்பாகம் அருளிய தலம். திருவண்ணாமலை பாறைகள் 260 கோடி ஆண்டுகள் பழைமையானவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. மஞ்சம்புல் மட்டுமே விளையக்கூடிய இந்தத் திருவண்ணாமலை 2688 அடிகள் உயரம் கொண்டது. எண்ணற்ற துறவிகளின் இருப்பிடமாகவும் சுனைகளின் ஊற்றாகவும் இந்த மலை இருந்து வருகிறது.\nகிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியுள்ளது இந்த மலை. பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது சிவனே ஜோதியாக எழுந்து அவர்களின் ஆணவத்தைப்போக்கி குளிர்ந்த மலை இந்தத் திருவண்ணாமலை.\nதிருமாலும், பிரம்மாவும் எட்ட முடியாமல் அண்ணாந்து பார்த்தபடியால் இது 'அண்ணாமலை' என்றானது. சோணாசலம், சோணகிரி, தென்கயிலை என எண்ணற்றப்பெயர்களால் திருவண்ணாமலை அழைக்கப்படுகிறது. லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவ வடிவங்கள் தோன்றிய இடமிது. ஈசனிடம் இடப்பாகம் பெற்று அன்னை சக்தி அருள்பெற்ற இடமும் இதுதான்.\nஅருணகிரி நாதரை முருகப்பெருமான் ஆட்கொண்ட தலமிது. வல்லாள மகாராஜனுக்கு ஈசன் மகனாக மாறிய தலமும் இதுதான். இன்றும் அந்த ராஜனுக்காக ஈசன் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் இங்கு நடக்கிறது. இங்கு நடக்கும் காமன் தகனம் வேறெந்தக் கோயில்களிலும் நடக்காத நிகழ்வாகும். ஈசனே மலைவலம் வரும் ஊர் இது. இப்படி ஏகப்பட்ட பெருமைகளைக் கொண்ட திருவண்ணாமலை, பூலோக கயிலாயம் எனப்படுகிறது.\nமலையே லிங்கமாகக் கருதப்பட்டாலும், இங்குள்ள திருவண்ணாமலை திருக்கோயில் பிரமாண்ட வடிவம் கொண்டது. இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரத்தின் உயரம் 217 அடி. 24 ஏக்கர் பரப்பளவில் ஆறு சுற்றுப் பிராகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலில் ஒன்பது ராஜகோபுரங்கள், 142 தெய்வ சந்நிதிகள் உள்ளன. இந்தக் கோயிலில் பிள்ளையாருக்கு மட்டுமே 22 சந்நிதிகள் உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 306 மண்டபங்கள், இரண்டு முருகன் சந்நிதிகள், பாதள லிங்கம், இரண்டு திருக்குளங்கள் எனப் பரந்து விரிந்த பெருங்கோயில் இது. இங்குள்ள ஈசர் அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார் எனப்படுகிறார். சக்தி அபீதகுஜா��்பாள், உண்ணாமலை என்று வணங்கப்படுகிறார். மகிழமரமே தலமரம். அப்பர், சம்பந்தர் உள்ளிட்ட பல ஞானியர் பாடிய தலம். விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் உள்ளிட்ட முனிவர்கள் வணங்கிய தலம்.\nதிருவண்ணாமலையில் உலவித்திரியும் சித்தர்கள் பற்றி அறிய இந்த ஆடியோவைக் கேளுங்கள்\nகோயிலிலிருந்து தொடங்கி, மலையை மையமாகக்கொண்டு கிரிவலப்பாதை உள்ளது. ராஜகோபுரத்திலிருந்து நீளும் இந்தப் பாதை, 14 கி.மீ தூரம் கொண்டது. இந்தப் பாதையைச்சுற்றிலும் கிட்டத்தட்ட 100 கோயில்களும், மகான்களின் ஆசிரமங்களும் உள்ளன. இந்த அழகிய பாதையை கிபி 1240-ம் ஆண்டு புனரமைப்பு செய்தவன் ஜடாவர்ம விக்கிரம பாண்டியன். சோணை நதி, அருணை நதி ஓடிக்கொண்டிருந்த பாதைதான் இப்போது கிரிவலப்பாதை. நான்கு யுகங்களாகப் பெருமைபெற்று விளங்கும் இந்த ஆலய வரலாற்றை ஒரு கட்டுரையில் விவரிக்க முடியாது.\nஇந்தியாவின் அநேகப் புராணங்கள் இந்த திருவண்ணாமலையின் பெருமையைப் பேசுகின்றன. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது. தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.\nகார்த்திகை தீபத்திருநாள் விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து, நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடைந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் ஆகியோர் கார்த்திகை தீபத்திருநாள் விரதத்தின் பயனால் பேரரசானார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அசுவன், கம்பளதாரன் என்ற இரு கின்னரர்கள், ஈசனை எண்ணியே சாம கானம் பாடி, திருவண்ணாமலையில் முக்தி பெற, அவர்களின் இசையில் மயங்கிய ஈசன் அவர்களையே தனது குண்டலமாக்கி, காதுகளில் அணிந்து, எப்போதும் இசையைக் கேட்கும் வண்ணம் அருள் புரிந்த திருநாள் கார்த்திகை தீபத்திருநாள்தான்.\nவேதாரண்யத்தில் உள்ள மறைக்காட்டு நாதர் கோயிலில் யதேச்சையாக எலி ஒன்று விளக்கை தூண்டி ஒளி வீச செய்தது. அதனால் மகிழ்ந்த இறைவன் அந்த எலியை மறுபிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் என்பது புராண வரலாறு. அந்த மகாபலி சக்கரவர்த்தி கொண்டாடிய ���ிழா, தீபத்திருநாள். அன்னை சக்தி, பிரம்மா, ஸ்ரீராமர் என எல்லா தேவர்களும் கொண்டாடிய விழா இது.\nதிரு அண்ணாமலையார் திருத்தலத்தின் பெருமைகளை அறிய இந்த வீடியோவைக் கிளிக் செய்யுங்கள்\nநாளை(29.11.2017) திருவண்ணாமலையில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. காலையில் தொடங்கி இரவு வரை நான்கு மாடவீதிகளிலும் ஈசன், சக்தி, முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளின் உலா நடைபெறும். உண்ணாமலையம்மன் உலாவரும் திருத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள். லட்சக்கணக்கான பக்தர்களால் அந்த நகரே நிரம்பி வழியும். 'கரும்புத் தொட்டிலிடுவது' இந்த விழாவின் முக்கிய அம்சம். எண்ணியவை யாவும் அருளும் திருவண்ணாமலை அண்ணாமலையார் நமது பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றி சுபிட்சம் தரட்டும் என்று பிரார்த்திப்போம்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-10-20T23:13:58Z", "digest": "sha1:NTFHER3A5S6BXAUSRFT4MAAGS6QAQAH4", "length": 3518, "nlines": 62, "source_domain": "siragu.com", "title": "வேளாண்மை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "அக்டோபர் 19, 2019 இதழ்\nஎனக்கு மாதுளம் பழங்கள் பிடிக்கும் என்பதால் ஒரு மாதுளம் செடியை வாங்க ஒரு நாற்றுப்பண்ணைக்கு ....\nவிவசாயிகள் அன்றும் – இன்றும்\nஉலகிற்கே உணவு கொடுக்கும் உன்னதப் பணி செய்பவனே விவசாயி. இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும், ....\nமலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ள தமிழன்\nமலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ளார் நெல்லை ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b9abbeb95bc1baab9fbbf-ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/farm-machinery/b95bb3bc8-b8eb9fbc1b95bcdb95bc1baebcd-b95bb0bc1bb5bbfb95bb3bcd", "date_download": "2019-10-20T22:18:33Z", "digest": "sha1:4VBMMG24PXE2ORPRGU6DCFT7ANJYXYLD", "length": 39836, "nlines": 303, "source_domain": "ta.vikaspedia.in", "title": "களை எடுக்கும் கருவிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சாகுபடி தொழில்நுட்பங்கள் / பண்ணை இயந்திரவியல் / களை எடுக்கும் கருவிகள்\nகளை எடுக்கும் கருவிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nநெல் சாகுபடியில் விதைப்பு, நாற்று நடுதல், அறுவடை செய்தல், கதிரடித்தல் போன்ற பல வேலைகளை விவசாயிகள் இயந்திரங்களைக் கொண்டு தற்போது எளிதாகச் செய்கின்றனர்.\nபொதுவாக, களை எடுப்பது மட்டும் மனித சக்தியின் மூலமாகவே நடைபெறுகிறது. ஆனால் மனிதனால் களை எடுத்தல் என்பது மிகவும் கடினமான வேலையாகவும் அதிக நேரம் ஆகக் கூடியதாகவும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு களை எடுத்தலை எளிமைப்படுத்தவும், விரைவுப்படுத்தவும் பல்வேறு விதமான களை எடுக்கும் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் களை கட்டுப்படுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகளை எடுக்கும் கருவியின் மூலம் நிலத்தில் இருந்து களைகள் அனைத்தும் வெளியேற்றப்படுவதால் அவைகள் நிலத்தில் இருந்து எடுத்த உரங்கள், ஊட்டச் சத்துகள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. நெற்பயிரின் வேர்ப் பக்கத்திலுள்ள மண், களை எடுத்த பின்பும் இறுக்கமாகவே இருக்கும். மேலும் களை எடுப்பதும் மண்ணின் தன்மையைப் பொறுத்து கடினமாகிறது.\nகளைகளை கருவிகளைக் கொண்டு எடுப்பதால் பல்வேறு பயன்கள் உள்ளன. அதிக தூர்கள், குறைந்த வேலை ஆள்கள், களைகளை அவைகளின் இளம் பருவத்திலேயே மண்ணிலேயே அமுக்கி விடுவதால் உள்கொள்ளும் சத்துக்களின் அளவு குறைந்து பயிருக்கு சத்துக்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு, களைகள் கட்டுப்படுத்தப்பட்டு அவை வயலுக்கே இயற்கை உரமாகவும் மாற்றப்படுதல், உருளும் களைக்கருவி மண்ணை பிரட்டி விடுவதால் காற்றோட்டம் கிடைத்தல், மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் ஊக்குவிக்கப்படுதல், மேலுரம் இடும் சமயத்தில் உரமிட்டபின் களை எடுக்கும் கருவியைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் உரங்கள் மண்ணில் கலந்து உபயோகத் திறன் அதிகரித்தல் ஆகிய பயன்கள் உள்ளன.\nநட்சத்திர வடிவ உருளும் களை எடுக்கும் கருவி\nஇந்தக் களை எடுக்கும் கருவியானது களை எடுக்கும் உருளை, கைப்பிடி, நட்சத்திர வடிவ உர���ளை, மிதவை, உருளையை தாங்கும் சட்டம் ஆகியவற்றை கொண்டது. மிதவை களை எடுக்கும் உருளைக்கு முன்னால் பொருத்தப்பட்டு களை எடுத்தலை விரைவுபடுத்துகிறது. களை எடுக்கும் உருளையும் மிதவையும் பிரதான சட்டத்துடன் பொருத்தப்பட்டு முதன்மைக் கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் களை எடுத்தல் எளிமையாகிறது.\nசாய்வு உருளை களை எடுக்கும் கருவி\nஇந்தக் கருவியை வரிசையில் நடவு செய்யப்பட்ட வயல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் இந்தக் கருவியை முன்னும் பின்னுமாக அசைத்து இயக்கும்போது உருளைப் பகுதியில் உள்வளைந்த கத்தி போன்ற அமைப்பு களையை வேருடன் பிடுங்கிப் போடுகிறது. கருவியை இயக்கி செல்பவர் அவற்றின் மீது நடந்து செல்லும்போது களைகள் மண்ணுக்குள் மிதிக்கப்பட்டு மக்கி அழுகுவதற்கு ஏதுவாகிறது.\nநீண்ட கைப்பிடி கொண்ட களை எடுக்கும் கருவி\nபயன் : வரிசைப் பயிர்களில் களை எடுக்கலாம்\nதிறன் : நாளொன்றுக்கு 0.05 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம்\nஅமைப்பு : இக்கருவியில் ஆட்கள் நின்ற நிலையிலேயே களையெடுப்பதற்கு வசதியாக நீண்ட கைப்பிடி பொருத்தப்பட்டுள்ளது. களையெடுக்கும் கத்தி மற்றும் எளிதில் தள்ளிச் செல்வதற்கேற்ற உருளையும் கைப்பிடியின் அடிப்பாகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மண்ணின் தன்மைக்கேற்ப நட்சத்திர வடிவ அல்லது முள் வடிவ உருளைகளை பொருத்தி இயக்குதல் அவசியம். கைப்பிடியை முன்னும் பின்னும் இயக்கும் போது கத்தி மண்ணிற்குள் சென்று களைச்செடிகளை வெட்டுகிறது.\nஇக்கருவி மூலம் அதிகச் சோர்வு அடையாமல் முதுகை வளைக்காமல் நின்ற நிலையில் நடந்தவாறு களையெடுக்கலாம்\nஒரு நாளில் சாதாரண முறையை விட இரண்டு பங்கு அதிக பரப்பளவில் களையெடுக்கலாம்.\nஎஞ்சினால் இயங்கும் களை எடுக்கும் கருவி\nபயன் : வரிசைப்பயிர்களில் களை எடுப்பதற்கு பயன்படுகிறது.\nதிறன் : நாளொன்றுக்கு 1 முதல்1.2 எக்டர் வரை களை எடுக்கலாம்\nஅமைப்பு : இக்கருவி 8.38 குதிரைத்திறன் கொண்ட டீசல் என்ஜினால் இயக்கப்படுகிறது. களையெடுக்கும் அமைப்பானது சுழல் கலப்பை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கலப்பை பின்புறம் பொருத்தப்பட்டு, நன்செய் நிலங்களிலர் களை எடுக்க பயன்படுகிறது. இந்தக் கலப்பையில் வளைந்த இரும்புக் கொழுக்களைப் பொருத்தி சுழலும்படி ஏற்பாடு செய்திருப்பதால், மற்ற எல்லா வகையான களையெடுக்குமி கருவிகளைவிட மிகவும் சிறந்த முறையில் நிலத்திலுள்ள களைகள் மற்றும் புல் âண்டுகள் ஆகியவையும் வெட்டப்பட்டு மண்ணில் புதைக்கப்படுவதால் மண்ணின் உரத்தன்மையும் அதிகமாகிறது. மேலும் இக்கருவியில் களைவெட்டும் தகடு மற்றும் சால் அமைக்கும் இணைப்புக்களையும் பொருத்திக் கொள்ளலாம். களை வெட்டும் தகட்டின் பின்புறம் உள்ள சக்கரம்ளரே ஆழத்தில் சீராகக் களை எடுக்க உதவுகிறது. களை எடுக்கும் ஆழத்தைக் கூட்டவும் குறைக்கவும் இக்கருவியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பருத்தி, மரவள்ள, மக்காச்சோளம், தக்காளி, கரும்பு போன்ற வரிசைப் பயிர்களில் (குறைந்தது வரிசைக்கு வரிசை இடைவெள 50 செ.மீ. இருக்க வேண்டும்) களை எடுக்க இக்கருவி ஏற்றது. இக்கருவியைக் கொண்டு தென்னை, பாக்கு மற்றும் பழத்தோட்டங்களிலும் களை எடுக்கலாம்\nவரிசைப்பயிர்களின் நடுவே களை எடுக்க ஏற்றது\nமற்ற களை எடுக்கும் கருவிகளில் ஒப்பிடுமபோது அதிக பரப்பில் எளிதில் களை எடுக்கலாம்\nடிராக்டரால் இயங்கும் களையெடுக்கும் மற்றும் மண் அணைக்கும் கருவி\nபயன் : வரிசைப் பயிர்களில் களை எடுக்கலாம்\nதிறன் : நாளொன்றுக்கு 1.6 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம்\nஅமைப்பு : இக்கருவியானது வரிசைப் பயிர்களுக்கிடையே களை எடுக்கும் அமைப்பு மற்றும் மண் அணைக்கும் அமைப்பு ஆகிய இவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த களையெடுக்கும் – வடிவம் கொண்டு சுவீப் அமைப்பானது டிராக்டரால் இயங்கக்கூடிய சால் அமைக்கும் கருவியின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியில் மூன்று சால் அமைக்கும் பகுதியின் முன்புறம் 45 செ.மீ.அகலம் 120 கோணம் மற்றும் 15 சாய்வு கோணம் உள்ள மூன்று சுவீப் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை டிராக்டரை கொண்டு பருத்தி போன்ற வரிசைப் பயிர்களுக்கிடையே இயக்கும் பொழுது முன்புறம் பொருத்தப்பட்டுள்ள சுவீப் கத்தி அமைப்பானது ஆழமாக மண்ணுக்குள் சென்று களைகளை வேருடன் பிடுங்கி மேல் கொண்டு வந்து விடும். பின்னால் பொருத்தப்பட்டுள்ள சால் அமைக்கும் அமைப்பானது கிளறி போடப்பட்ட மண்ணை இருபுறமும் வரிசைப் பயிரை ஒட்டி அணைத்து கொடுத்துச் செல்கிறது.\nஒரே நேரத்தில் களை எடுக்க மற்றும் மண்ணை அணைக்கவும் பயன்படுத்தலாம்.\nவரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளிக்கு ஏற்ப சுவீப் இடையே உள்ள இடைவெளியை\n60.75 மற்றும் 90 செ.மீ. வரை மாற்றிக் கொள்ளலாம்\nஇக்கருவியை 35-45 குதிரை திறன் கொண்ட டிராக்டரை பயன்படுத்தி இயக்கலாம்.\nபயன் : வரிசையில் நடவு செய்த நெல் பயிரில் களை எடுக்கலாம்\nதிறன் : நாளொன்றுக்கு 0.18 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம்\nஅமைப்பு : இக்கருவியானது எளிதில் சுழலும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு உருளைப் பகுதிகளையும். சேற்றில் எளிதாகத் தள்ளிச் செல்வதற்கேற்ற் மிதப்பான் போன்ற அமைப்பையும் மேலும் இயக்குபவர் நடந்தவாறே தள்ளிச் செல்ல நீண்ட கைப்பிடியொன்றையும் கொண்டது. ஒரு உருளையைக்கொண்ட கருவியால் ஒரு வரிசையிலும் அதேபோல் இரண்டு உருளைப் பகுதியைக் கொண்ட கருவியில் ஒரே சமயத்தில் இரண்டு வரிசைகளிலும் எளிதில் களையெடுக்கலாம்\nஇக்கருவியை உபயோகிக்க ஒரு வேலையாள் போதுமானது\nஒரு உருளைப் பகுதியைக் கொண்ட கருவியை உபயோகித்து ஒரு நாளில் 25 செட் வரையிலும்.\nஇரண்டு உருளைகளைக் கொண்ட கருவியால் 40 சென்ட் வரையிலும் களையெடுக்க முடியும்.\nஒரு உருளை மற்றும் இரண்டு உருளைகளைக் கொண்ட இக்கருவிகளை உபயோகித்து ஒரு எக்டருக்கு களையெடுக்க ஆகும் செலவை குறைக்கலாம்.\nஇரு வரிசை விரல் வடிவ சுழலும் களையெடுக்கும் கருவி\nநெல் வயல்களில் வரிசைகளுக்கிடையே களையெடுப்பதற்கு ஏற்றது\nவரிசைகளுக்கடையே உள்ள இடைவெளியை 20 செ.மீ. மற்றும் 25 செ.மீக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்\nஒருவர் இக்கருவிளை தொடர்ந்து எளிதில் இயக்கலாம்\nமுன்னும் பின்னுமாக இயக்குவதன் மூலம் களைகள் சேற்றில் புதைக்கப்படுவதுடன் மண்ணில் காற்றோட்டமும் ஏற்படுத்தப்படுகிறது.\nமின்கலத்தினால் இயங்கும் நெல் வயலில் களை எடுக்கும் கருவி\nகளையெடுத்தலை துரிதப்படுத்தும் நோக்கத்துடனும் மின் கலத்தினால் இயங்கும் களை எடுக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியைக் கொண்டு களை எடுப்பவருக்கு பெரிதாக களைப்பு ஏற்படுவதில்லை. இக்கருவியில் களை எடுக்கும் உருளை சுழன்று களைகளை வேரோடு பிடுங்கி எடுக்கிறது. மேலும் களைகள் மண்ணோடு சேர்க்கப்படுவதால் அவை நன்கு மக்கி உரமாகின்றன. இது மண்ணின் காற்றோட்டத்தையும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டையும் அதிகப்படுத்தி அதிக மகசூலுக்கு வழிவகுக்கிறது.\n\"களை எடுத்தலை எளிமைப்படுத்தவும், விரைவுப்படுத்தவும் பல்வேறு விதமான களை எடுக்கும் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் களை கட்டுப்படுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\"\nசெம்மை நெல் சாகுபடி நெல் வயலில் களை எடுக்க மிகவும் ஏற்றது\nகோனோ (உருளை) களை எடுக்கும் கருவியை விட பயன்படுத்த எளிதானது களைப்பின்றி தொடர்ந்து இயக்கவல்லது\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்\nபக்க மதிப்பீடு (59 வாக்குகள்)\nநீண்ட கைப்பிடி கொண்ட களையெடுக்கும் கருவி வாங்க அணுக வேண்டிய முகவரியைத் தெரிவியுங்கள். நன்றி.\nகளை எடுக்கும் கருவி தேவை.\nநீண்ட கைப்பிடி கொண்ட களையெடுக்கும் கருவி வாங்க அணுக வேண்டிய முகவரியைத் தெரிவியுங்கள். நன்றி.\nகளை எடுக்கும் கருவி வீடீயோ பார்க்க வேண்டும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதானியங்களின் உமியை அகற்றும் கருவி\nதோட்டக்கலைப் பயிர் உற்பத்தி சாகுபடி\nபாரம்பரிய பயிர் சாகுபடி தொழில் நுட்பம்\nஇயற்கை முறையில் வசம்பு சாகுபடி\nசிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பு சாகுபடி\nஇயற்கை முறையில் புளியமரம் சாகுபடி\nஇயற்கை முறையில் துவரை சாகுபடி\nபெருமரம் சாகுபடியும் தொழில் நுட்பமும்\nமல்பெரி சாகுபடியில் பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள்\nபன்னீர் திராட்சை சாகுபடி தொழிற்நுட்பம்\nஇயற்கை வழி பூச்சிக் கட்டுபாடு - கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி\nசெங்காந்தள் நவீன சாகுபடடி தொழில்நுட்பங்கள்\nவீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள்\nநோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும் இயற்கை முறை பயிர் சாகுபடி\nஆடிப்பட்டத்தில் மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்பங்கள்\n45 நாளில் அறுவடை தரும் வெண்டை\nபீச்பழம் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள்\nநாற்று நடவு முறையில் துவரை சாகுபடி\nமஞ்சள் சாகுபடியில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள்\nஊட்டசத்தினை உறுதிப்படுத்தும் சிறுதானிய சாகுபடி தொழிற்நுட்பங்கள்\nசின்ன வெங்காயத்தில் ஏற்படும் இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிகள்\nதரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி\nதரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி\nநெல் தரிசு பயறில் உற்பத்தியை அதிகரிக்கும் நுட்பங்கள்\nநூற்புழுக்களை கட்டுப்படுத்தும் எதிரி பயிர்கள்\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nவேளாண்மை - விவசாயிகள் பயிற்சி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 03, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%AF", "date_download": "2019-10-20T22:09:36Z", "digest": "sha1:U5G2LQSUPCLIC6THB4A6VYKWG5U4UYNX", "length": 9047, "nlines": 120, "source_domain": "tamilleader.com", "title": "பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மட்டக்களப்பு திடீர் விஜயம். – தமிழ்லீடர்", "raw_content": "\nபொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மட்டக்களப்பு திடீர் விஜயம்.\nகொழும்பில் இருந்து அவசரமாக மட்டக்களப்பிற்கு வருகை தந்த பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தார்.\nஇச்சம்பவம் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிசார், விஷேட அதிரடிப்படை, புலனாய்வு அதிகாரிகள் துரித விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமெனவும் கூறினார்.\nஅத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு சென்ற பொலிஸ்மாதிபர் பூஜித ஜயசுந்தர கொல்லப்பட்ட இரு பொலிசாரின் சடலங்களையும் பார்வையிட்டதுடன் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளையும் அழைத்து முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.\nநேற்றய தினம் வெள்ளிக்கிழமை மாலை நேரமலவில் பொலிஸ்மா அதிபர் ஊடகவியலாளர்களை சந்தித்துச் சென்றுள்ளார்.\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது இனந் தெரியாத நபர்களால் விடியற்காலை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பொலீசார் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.\nபொலிஸ்மா அதிபரின் வருகை நடைபெற்ற சம்பவம் குறித்த பின்னணி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுத்தி உள்ளது.\nஇதேவேளை குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் உள்ள சீசீரிவி கமரா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் நடைபெற்ற வெள்ளிக்கிழமை அதிகாலை வேலை 4 பேர் வீதியில் கதைத்து நின்றுள்ளார்கள் இவர்களை உனடியாக கண்டு பிடித்து துரித விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளார்கள்.\nஇதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரில் மூன்றுபேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் கைதுசெய்யப்பட்ட ஒருவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு.\nகிராமசக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=846", "date_download": "2019-10-20T22:18:20Z", "digest": "sha1:SONL6LK7ACALJEEWDIZBQAK4SF4MI5RO", "length": 3020, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது\nஅலமேலு ராமகிருஷ்ணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nபலாப்பழ ஐட்டங்கள் - (Jul 2012)\nபலாப்பழ அப்பம் - (Jan 2011)\nபலாப்பழ இலையடை (வத்சன்) - (Jan 2011)\nபலாப்பழ போளி - (Jan 2011)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.crickettamil.com/2018/05/dj.html", "date_download": "2019-10-20T23:20:24Z", "digest": "sha1:XTDXYL6TLRWPMBDLWGAEMXHZDUCO44DD", "length": 20677, "nlines": 82, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைக் கொண்டாட DJ பிராவோ வெளியிட்ட புதிய பாடல்", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைக் கொண்டாட DJ பிராவோ வெளியிட்ட புதிய பாடல்\nIPL இல் மூன்றாவது கிண்ணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற மகிழ்ச்சியை சென்��ை ரசிகர்கள் எல்லாரும் கொண்டாடும் நேரத்தில் அந்த வெற்றியின் பங்காளர்களில் ஒருவரான ட்வெயின் பிராவோ சிறப்புப் பாடல் ஒன்றைக் காணொளியொடு வெளியிட்டுக் கொண்டாடியிருக்கிறார்.\nWe Are The Kings என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள பாடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் புகழ் பாடப்பட்டுள்ளதோடு முன்பே எடுக்கப்பட்ட தோனி மற்றும் இதர சென்னை வீரர்களின் படங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஇப்போது வரிகள் மட்டும் கொண்ட lyrical video வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான காணொளியை சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nAustralia vs Pakistan - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் பரபரப்புப் போட்டியின் விறுவிறுப்பான கட்டங்கள்\nசென்னையின் வெற்றிக்கான ரகசியம் - கொதிப்போடு போட்டு...\n#IPL2018 கோடி ரூபாய்களைக் குவித்த IPL அணிகளின் பய...\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைக் கொண்டாட DJ பிராவோ...\nகன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை வி...\nஉலக அணியில் பாண்டியா இல்லை \nஅல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள...\nடெஸ்ட் போட்டிகளில் Spot Fixing \nலோர்ட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சில் ...\nIPL 2018 - இறுதிப்போட்டி \nகொல்கத்தாவை துவம்சம் செய்த ரஷீத் கான் \nIPL இறுதிப்போட்டி ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதா\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை...\nகோலி இல்லை; ரஹானே தலைவர் \nநரைன், கில், கார்த்திக் கலக்கல் \nஇங்கிலாந்து செல்லும் விராட் கோலி \nதினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து க...\nமுன்னாள் வீரர் பயிற்றுவிப்பாளர் ஆனார் \nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nஇந்தியாவைப் பின் தள்ளிய இங்கிலாந்து \nநடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் க...\nசிக்ஸர் அடிகளில் வொட்சன், தோனியினால் பாண்ட், ஷங்கர...\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெ��்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England ICC Cricket World Cup 2019 - Match Highlights சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils ICC Cricket World Cup 2019 Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings World cup Highlights ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Babar Azam India world cup match Kusal Janith Perera Lasith Malinga Mumbai Indians Rohit Sharma century Spot Fixing World cup match highlights Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் #CWC19 Ball Tampering Edinburgh England vs Afghanistan England vs Afghanistan - Match Highlights Eoin Morgan Live Streaming MS தோனி Match Highlights #CWC19 Nepal Record Scotland Sri Lanka highlights Surrey T20 போட்டி Twitter Virat Kohli Whistle Podu World Cup 2019 World Cup 2019 highlights World Record Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #AUSvIND #GT20Canada 100 ball cricket 100 பந்து 1st Semi Final - India vs New Zealand AB De Villiers ABD AUs v Pak Afg vs Sri Lanka highlights Afghanistan vs Sri Lanka Afghanistan vs Sri Lanka World Cup Al Jazeera Australia beat Pakistan Australia vs England - Highlights Australia vs England - Match Highlights Australia vs England world cup Australia vs Pakistan Australia vs Pakistan - Match Highlights Australia vs Pakistan ICC Cricket World Cup 2019 Australia vs West Indies Australia vs West Indies Match Highlights Australia world cup match Avishka Fernando Bairstow century Bravo Bumra bowling vs SA CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt David warner century De Villiers Du Plessis Edgbaston England batting highlights England v Sri Lanka - Match Highlights England vs India England vs India - Match Highlights Eoin Morgan batting Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC Cricket World Cup 2019 live ICC ODI Rankings IND v AFG highlights IND vs WI Ind vs Pak India highlights India v Afghanistan - Match Highlights India v Pakistan - Match Highlights India v Pakistan World cup Highlights India vs Australia India vs Australia - Match Highlights India vs New Zealand Semi final India vs New Zealand live India vs Pakistan India vs Pakistan Manchester India vs Pakistan | ICC Cricket World Cup 2019 India vs West Indies LPL Malinga bowling Mathews bowling Mitchell Starc bowling Mohammed Amir bowling Morgan Morgan 17 Sixes NZ v Pak Nathan Coulter Nile Netherlands New Zealand vs Pakistan New Zealand vs Pakistan - Match Highlights New Zealand vs South Africa New Zealand vs South Africa Highlights New Zealand vs South Africa | ICC Cricket World Cup 2019 Nuwan Pradeep bowling ODI Rankings Oval ODI Philander Pune Punjab SA vs IND highlights Sachin Tendulkar Shaheen Afridi bowling Shami hat trick Shikhar Dhawan century South Africa vs India Match Highlights Sri Lanka v Windies Sri Lanka v Windies - Match Highlights Sri Lanka v Windies Highlights Sri Lanka vs Australia Sri Lanka vs Australia - Match Highlights Sri Lanka vs Australia - World Cup Match Highlights Sri Lanka vs Australia ICC Cricket World Cup 2019 Sri Lanka vs England Sri Lanka vs South Africa - Match Highlights Sri Lanka vs South Africa Highlights Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE West Indies vs Bangladesh - Match Highlights West Indies vs India - Match Highlights Williamson World Cup live World cup semi final live World record Sixes அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் ��ொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogs.tallysolutions.com/ta/", "date_download": "2019-10-20T21:40:36Z", "digest": "sha1:HWOHMMLAGA7LLANHBA2RIHMAROMEVCZO", "length": 18726, "nlines": 141, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "Business & GST Blog - Tally Talks", "raw_content": "\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டியின் கீழ், சில நபர்கள் தங்கள் வருவாயைப் பொருட்படுத்தாமல், கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், அத்தகைய நபர்களுக்கு அவர்களின் ஆண்டு வருமானம் சிறப்பு வகை மாநிலங்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் இந்தியாவின் மீதமுள்ள மாநிலங்களுக்கு ரூ. 20 லட்சம் தொடக்க வரம்பை தாண்டாமல் இருந்தாலும் அவர்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த நபர்கள்: Are you GST…\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஇந்த வலைப்பதிவு இடுகை CBEC பத்திரிகை வெளியீட்டிற்கு புதுப்பிக்கப்பட்ட தேதி மற்றும் ஜிஎஸ்ஆர் -3B தேதி மற்றும் வரி செலுத்துதல் ஆகியவற்றை அறிவித்துள்ளது. CBEC இலிருந்து வந்த சமீபத்திய விளக்கத்தின் வெளிச்சத்தில், ஜூலை மாத வரிக் கடனை செலுத்துவதில் இடைமதிப்பீட்டு உள்ளீட்டு வரிக் கடனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இது பெரிய அளவு கடனுதவி கடனாகக் கொண்ட வணிகங்களுக்கு மிகவும் தேவைப்படும் நிவாரணமாகும். இத்தகைய…\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nForm GSTR-3B வடிவம் வெளியிடப்பட்டபின்னர், பெரும்பாலான வணிக நிறுவனங்கள் ‘எனது டிரான்ஷஷனல் ஐடிசி விவரங்களை GSTR-3B படிவத்தில் எவ்வாறு பிடிக்க முடியும்’ ஆகஸ்ட் 25, 2017, நீட்டிக்கப்பட்ட தேதி கொண்ட தேதி ஒரு சில நாட்களுக்குள், இந்த கேள்விகளை படிவம் GSTR-3B ஐ தாக்கல் செய்வதில் வணிகத்திற்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஒன்றாகும். இந்த வலைப்பதிவில், நாங்கள் விவாதிப்போம் இடைநி��ை ஐடிசி…\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nஇந்த வழிகாட்டி GST வரி ஆலோசகர்களுக்காக (ஜிஎஸ்டி வரி நடைமுறையில்) எழுதப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு வியாபார உரிமையாளராக இருந்தால், உங்கள் வரி ஆலோசகரிடம் இதை மேலும் வாசிப்பதற்கும் அதை முன்னெடுப்பதற்கும் சுவாரசியமானதாக இருக்கலாம். தலைப்புகள் உள்ளடங்கியது அறிமுகம் விலைப்பட்டியல் அளவில் தேவைப்படும் விவரங்கள் வாடிக்கையாளர்களின் வகைகள் நீங்கள் டிஜிட்டல் ஜிஎஸ்டி விவரங்களை வழங்கும் வாடிக்கையாளர்களிடம் சவால்கள் என்ன நீங்கள் கையேடு ஜிஎஸ்டி பொருள்…\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\nஇந்தியா முழுவதும் வணிகங்கள் முதன் முறையாக ஜிஎஸ்ஆர் 1-ஐ தாக்கல் செய்யும் நாள் மிக அதிக தொலைவில் இல்லை (செப்டம்பர் 5, 2017). இந்த வலைப்பதிவில், ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 ஐப் பயன்படுத்தி ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை எவ்வாறு தாக்கல் செய்வது என்பதை நாம் விவாதிப்போம். ஜிஎஸ்டி-தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீட்டு 6.1 முன்னோட்ட வெளியீடு இப்போது…\nஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வதற்கான வழிகாட்டி\n2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டிஆ-3Bஐ தாக்கல் செய்வதன் மூலம், காலக்கெடுவை பூர்த்தி செய்வதற்காக வணிகங்கள் முழு மூச்சில் செயல்பட்டு வருகின்றன. எங்கள் முந்தைய வலைப்பதிவான ‘ஜிஎஸ்டிஆர்-3B படிவத்தை எப்படி தாக்கல் செய்வது’என்பதில் கூறியிருந்தபடி, ஜிஎஸ்டிஆர்-3B படிவம் ஜூலை மற்றும் ஆகஸ்ட், 2017 முதலிய முதல் 2 மாதங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய ஒரு இடைக்கால வருமான விவரமாகும்….\nஉங்களுடைய பெரும்பகுதி உங்கள் 15 இலக்க தற்காலிக ஐடி அல்லது ஜிஎஸ்டிஐன் (பொருட்கள் மற்றும் சேவை வரி அடையாள எண்) பெற்றிருக்கும். GST கீழ், உங்கள் கையை பின்னால் உங்கள் GSTIN வடிவம் தெரிந்துகொள்வது முக்கியம். உங்கள் உள்ளீட்டுக் கடன் இந்த அடிப்படையில் சார்ந்து இருப்பதால் உங்கள் வழங்குநர்கள் உங்கள் ஜிஎஸ்எம் குறியீட்டை சரியாக குறிப்பிடுவதை உறுதிப்படுத்த உதவுவார்கள். இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு…\nஜிஎஸ்டியின் கீழ் பணி ஒப்பந்தம்\n வேலை ஒப்பந்தம், வரையறை மூலம், பணத்திற்காக, ஒத்திவைக்கப்பட்ட கட���டணம் அல்லது பிற மதிப்புமிக்க கருத்தில் – கட்டுமானம், கட்டுமானம், கட்டுமானம், நிறைவு செய்தல், நிறுத்துதல், நிறுவுதல், பொருத்துதல், மேம்படுத்தல், மாற்றம், பழுது பார்த்தல், பராமரிப்பு, சீரமைப்பு, மாற்றம் அல்லது எந்த அசையாச் சொத்தும் பொதுவாக, அது பொருட்கள் மற்றும் சேவைகளின் கலவையாகும், ஆனால் CGST சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட…\nஜிஎஸ்டி தீர்வை என்றால் என்ன\nஜி.எஸ்.டி. கீழ், (CGST + SGST / UTGST இவை உள்நாட்டில் விநியோகம் மற்றும் IGST ஆகியவை), ஒரு சில பொருட்கள் வழங்குவதற்கு ஜி.எஸ்.டி. செஸ் விதிக்கப்பட வேண்டும். Are you GST ready yet\nசெலுத்தப்படும் முன்தொகையும் ஜிஎஸ்டியின் கீழ் வரிக்குட்பட்டது என உங்களுக்கு தெரியுமா\nசெலுத்தப்படும் முன்தொகையும் ஜிஎஸ்டியின் கீழ் வரிக்குட்பட்டது என உங்களுக்கு தெரியுமா முன்கூட்டியே பெறுதல் பொதுவான வணிக நிகழ்வு ஆகும். சப்ளையர்கள் வழக்கமாக ஒரு ஆர்டரை முன்கூட்டியே செலுத்தும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறார்கள், ஏனெனில் அது ஆர்டரை ரத்து செய்யக் கூடாது என்பதில் உறுதியளிக்கிறது. வரிச்சலுகை மற்றும் வாட் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கான வரி வருவாயில் இருந்து பெறப்பட்ட முன்னேற்றங்கள் அற்பமானவை. ஒரு…\nஇலவச சாம்பிள்கள், சப்ளைகள் மற்றும் 1 வாங்கினால் 1 இலவசம் ஃப்ரீ ஆஃபர்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி\nவிளம்பர வாய்ப்புகள் சந்தை இடத்தில் ஒரு பொதுவாக இருக்கும். மேலும், விளம்பர தயாரிப்புகளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், விளம்பர திட்டங்கள் சிறந்த விற்பனை மூலோபாயமாக பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு விளம்பர வாய்ப்புகளில், ஒரு இலவச ஒன்றை வாங்குங்கள், இலவச பரிசுகள், பிளாட் தள்ளுபடி, மற்றும் பல, பிரபலமான திட்டங்கள். சந்தையில் ஊடுருவலைப் பெறுவதற்காக, புதிய உற்பத்திகளில், இலவச மாதிரிகள் என்ற கருத்தை ஏற்றுக்…\nபின்னோக்கிய கட்டணம் மீதான வரி விதிப்பை பெறும் வழங்கல்களுக்கான செலுத்திய முன்தொகையை எப்படி கையாளுவது\nஎங்கள் முந்தைய வலைப்பதிவில் பின்னோக்கிய கட்டணம் பொருந்தும் எந்த நிகழ்வுகள் பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த சூழல்களில், பெறுபவர்கள் பின்னோக்கிய கட்டணம் மீதான வரி செலுத்தும் பொறுப்பை கொண்டுள்ள வழங்கல்களுக்காக முன்கூட்டியே பணம் செலுத்தும்போது, அவர்கள் அத்தகைய முன்கூட்டிய பணத்திற்காக வரி செலுத்த வேண்டும். சேவை வரியின் கீழ் பதிவு செய்யப்பட்ட நபர்கள் சேவை வரி விதிப்பு முறையில் இதே போன்ற தேவையை…\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958452/amp", "date_download": "2019-10-20T22:21:05Z", "digest": "sha1:ORFBR4MHSSDDT3C6RRYJLP3IKKAOJN7I", "length": 8509, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து சோனா குழுமம் சார்பில் வேலை வாய்ப்பு திட்டம் | Dinakaran", "raw_content": "\nஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து சோனா குழுமம் சார்பில் வேலை வாய்ப்பு திட்டம்\nசேலம், செப்.20: சேலம் சோனா கல்விக் குழுமம் மற்றும் அதன் அங்கமான சோனா யுக்தியுடன் டெக்னோஸ்மைல், ஜெ-புரோநெட் போன்ற ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலையிலும், சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நிறுவனங்களின் அதிகாரிகளான மட்சுய் மற்றும் கென்யாஅபே ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா, இந்த ஒருங்கிணைப்பு மூலம் மாணவர்களுக்கு ஜப்பானில் கல்வி பயிலும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும் எனவும், ஜப்பானின் பாடத்திட்டத்தை எளிதில் கற்கும் வகையில் சோனா யுக்தியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.\nஇந்த முயற்சியின் மூலம், சோனா யுக்தி, ஜப்பான் கல்வி நிறுவனத்திற்கும் இடையே தொழில் திறன் பரிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும். இதன் வாயிலாக சோனா யுக்தி மாணவர்களுக்கு, ஜப்பானில் வேலை வாய்ப்புகள் பெருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார். சோனா கல்லூரியின் ஜப்பானீஸ் மொழி அமைப்பாளர் பேராசிரியர் சரவணன் பொறியியல், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார். அப்போது மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், சோனா யுக்தியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nபள்ளி,கல்லூரி வாகனங்களில் கேமரா பொருத்த அறிவுறுத்தல்\nஆங்கில மருத்துவம் பார்த்த ஹோமியோபதி டாக்டர் கைது\nமேச்சேரி அருகே ஓட்டு வீடு மீது இடி தாக்கியது\nசங்ககிரி அருகே சிஎஸ்ஐ ஆயர் வீட்டு வாசலில் ரத்தம் கிடந்ததால் பரபரப்பு\nஇந்தியன் ஆயில் விற்பனை திட்டத்தில் கரூர் வாடிக்கையாளருக்கு டாடா ஏசி வாகனம்\nபிளஸ் 2 மாணவி உடல் எரிப்பு விவகாரம் விஏஓ புகாரில் பெற்றோரிடம் விசாரணை\nபெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கு ஆட்டோ டிரைவர் மீண்டும் சேலம் சிறையில் அடைப்பு\nமாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது\nநடத்துனரை தாக்கிய 2 பேர் அதிரடி கைது\nவாய்க்காலில் மூழ்கி ஓய்வு ஆசிரியர் பலி\nடெல்லியை சேர்ந்த போலி டாக்டர் கைது\nஆத்தூர் அருகே டூவீலர்கள் மோதல் குற்றுயிராக கிடந்தவரை தாக்கிய கொடூரம்\nவாழப்பாடி அருகே பரபரப்பு கொளுந்து விட்டு எரிந்த டிரான்ஸ்பார்மர்\nஉயரழுத்த மின்சாரத்தால் மின் சாதனங்கள் சேதம்\nபத்மவாணி மகளிர் கல்லூரியில் சர்வதேச தமிழ் கருத்தரங்கம்\nமாவட்டத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை கொசு உற்பத்திக்கு காரணமான சுங்கச்சாவடிக்கு பைன்\nதீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘பர்மிட்‘ ரத்து\nஉரிமம் இன்றி இனிப்பு, காரம் விற்றால் கடும் நடவடிக்கை\nகொலை வழக்கு கைதி திடீர் சாவு சேலம் சிறையில் மாஜிஸ்திரேட் 2 மணி நேரம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/evergreen", "date_download": "2019-10-20T21:14:47Z", "digest": "sha1:4OU4V3JZEK2KF3CTGGC343SZQ26PQ5RH", "length": 4383, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"evergreen\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nevergreen பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்���ட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில கூட்டுச்சொற்பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபசுமை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:34:41Z", "digest": "sha1:JCLDFZ3CBLYAJELQTDT2QCYFZXPAYQVL", "length": 23602, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "தமிழ் முக்கய செய்திகள்: Latest தமிழ் முக்கய செய்திகள் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமீண்டும் அடல்ட் காமெடி: இருட்டு அறையில் ...\n1 மணி நேரத்தில் விற்றுத்தீ...\nதளபதி 64 படத்தில் விஜய் கே...\nத்ரிஷா வாங்கிய ஆடம்பர காரி...\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா ...\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் ...\nஎல்லாம் ரெடி: தீபாவளி முதல...\n\"டாக்டர்\" ஆனார் முதல்வர் எ...\nஅப்போ ராஜீவ் காந்தி, இப்போ...\nஎன் கண்ணையே என்னால நம்ப முடியல... என்ஜாய...\nRanchi Test: டெஸ்ட் வரலாற்...\nமரண காட்டு காட்டிய உமேஷ் ய...\nஇதுவரை டெஸ்ட் வரலாற்றில் எ...\nசேவாக் சாதனையை சமன் செஞ்ச ...\nரஹானே அசத்தல் சதம்... இரட்...\nTata Sky: அதிரடி விலைக்குறைப்பு; Airtel-...\nபட்ஜெட் விலையில் 48MP டூயல...\nபேட்டரியோ 5000mAh ஆனால் வி...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஒரே கணவனுக்காக ஒன்றாக விரதமிருந்த 3 பெண்...\nதிருடச் சென்ற இடத்தில் பெண...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: மாறி, மாறி ஆட்டம் காட்டும்...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின்..\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொ..\nPara: பற படத்தின் வாடிச் ச���ல்லம் ..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 16-8-2019\nஅணு ஆயுதக் கொள்கையில் புதிய அறிவிப்பு, நெல்லை மேயர் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம், முக்கொம்புக்கு காவிரித்தாய் வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 16-8-2019\nஅணு ஆயுதக் கொள்கையில் புதிய அறிவிப்பு, நெல்லை மேயர் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம், முக்கொம்புக்கு காவிரித்தாய் வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 16-8-2019\nஅணு ஆயுதக் கொள்கையில் புதிய அறிவிப்பு, நெல்லை மேயர் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம், முக்கொம்புக்கு காவிரித்தாய் வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-8-2019\nநீலகிரி வெள்ளப் பேரிடருக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி, காஷ்மீர் எல்லையில் பதற்றம���, விசாகப்பட்டினத்தில் கப்பல் தீ விபத்து, தமிழகத்தில் மழை நிலவரம்., பிக்பாஸ் அலப்பறைகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-8-2019\nநீலகிரி வெள்ளப் பேரிடருக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி, காஷ்மீர் எல்லையில் பதற்றம், விசாகப்பட்டினத்தில் கப்பல் தீ விபத்து, தமிழகத்தில் மழை நிலவரம்., பிக்பாஸ் அலப்பறைகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-8-2019\nநீலகிரி வெள்ளப் பேரிடருக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி, காஷ்மீர் எல்லையில் பதற்றம், விசாகப்பட்டினத்தில் கப்பல் தீ விபத்து, தமிழகத்தில் மழை நிலவரம்., பிக்பாஸ் அலப்பறைகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-8-2019\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலங்கள், மோடி அமித்ஷாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம், பிக்பாஸ் நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-8-2019\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலங்கள், மோடி அமித்ஷாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம், பிக்பாஸ் நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-8-2019\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலங்கள், மோடி அமித்ஷாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம், பிக்பாஸ் நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்���ு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\n... துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி\nநீ எப்படி \"ஜெய் ஸ்ரீ ராம்\" சொல்லலாம்... திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரின் முகத்தை பஞ்சராக்கிய சக கட்சிக்காரர் \n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nகண்மூடித்தனமான வெறுப்பில் இருக்கிறார்கள்: அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி ஆறுதல்\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் :20-10-2019\nஎன் கண்ணையே என்னால நம்ப முடியல... என்ஜாய் பண்ண கவாஸ்கர்... \nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: நாளை வாக்குப்பதிவு\nடாக்டர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் தமிழிசை வாழ்த்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-10-20T22:05:11Z", "digest": "sha1:FGJKWBH322JE4W573ZVQZC5QJORMGX5H", "length": 11011, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "மருத்துவ முகாம் – காரமடை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்மருத்துவ முகாம்மருத்துவ முகாம் – காரமடை\nமருத்துவ முகாம் – காரமடை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் காரமடை கிளை சார்பாக கடந்த 15/08/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.\nமுகாம் வகை: பிரசர் சுகர் கண்\nதஃப்சீர் வகுப்பு – கொடுங்கையூர்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – நெல்லை டவுண்\nகுழு தஃவா – கோவை(வடக்கு)\nதஃப்சீர் வகுப்பு – காரமடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/page/8/", "date_download": "2019-10-20T22:22:37Z", "digest": "sha1:KEN2D6WFQVRHHVVDJRZCCPYW7PAZRWA6", "length": 4859, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "பொது « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "அக்டோபர் 19, 2019 இதழ்\nஇந்தியப் பொருளாதார மாற்றம் – பகுதி – 5\nபெயர்பெற்றோர்களின் வட்டாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, தொழிலகங்களையும், சுரங்கங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும், இலாபநோக்கைக் கொண்ட ....\nமரபணு மாற்றம் செய்த உணவுகள் தேவையே – அறிவியல் அறிஞர்கள்\nகிரீன் பீஸ் (Greenpeace) பசுமைப் போராளிகள் தலைமையகத்திற்கும், உலக ஐக்கியநாடுகளின் சபைக்கும், உலக நாடுகளின் ....\nஅமெரிக்கர்கள் இனக்கலப்பு உறவுகளுக்கு எதிரானவர்களா\nகொலம்பஸ் மேற்குலகில் காலடி வைத்ததற்குப் பிறகு உள்ள குறுகிய வெகு சில நூற்றாண்டுகளே கொண்ட ....\nமே மாதம் வரப்போகிறது. கோடையின் தாக்கமும் வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த வருடம் ....\nசூரிய ஒளி மின்சாரத்தின் பல்வேறு பயன்பாடுகள்: படக்கட்டுரை\nநீர்வழிப் போக்குவரத்து அமைப்பு: படக்கட்டுரை\nவெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்\nசில இனவெறிச்செயல்கள் அதிகத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தாததாகவும், மறைமுகமானதாகவும் இருப்பதுண்டு. அதைச் செய்பவருக்கும் தன்னால் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-10-13-05-26-48/", "date_download": "2019-10-20T21:56:17Z", "digest": "sha1:EMRE45642OVSRRUCHJWSGNTP3IBSFOKQ", "length": 12002, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "மராட்டியம், அரியானா மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல்பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\nமராட்டியம், அரியானா மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல்பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது\nமராட்டியம், அரியானா மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல்பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இந்த 2 மாநிலங்களிலும் ஒரேகட்டமாக 15–ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.\nமராட்டியம், அரியானா மாநில சட்டசபைகளுக்கு 15–ந் தேதி (புதன்கிழமை) தேர்தல் நட��பெறுகிறது. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.\nஇதேபோல் அரியானா மாநிலத்தின் 90 சட்ட சபை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மராட்டிய சட்டசபை தேர்தல்களத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது.\nசட்ட சபை தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 117 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்மந்திரி பிரிதிவிராஜ் சவான், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்–மந்திரி அஜித் பவார், பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வினோத் தாவ்டே, ஏக் நாத் கட்சே, மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.\nஆனால் முதல்–அமைச்சர் பதவியை குறி வைத்து இருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, மராட்டிய நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடவில்லை.\nகடந்த மாதம் 27ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிந்ததை தொடர்ந்து தேர்தல்பிரசார திருவிழா களைகட்ட தொடங்கியது.\nபா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார். அன்றுமுதல் ஓரிரு நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் தீவிரபிரசாரம் செய்தார். நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 பொதுக் கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டினார்.\nஅரியானாவில் காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல்பிரசாரம் மேற்கொண்டன. இங்கு ஆட்சியை கைப்பற்றுவதற்கு இந்த 3 கட்சிகள் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.\nஇந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்கிறது.\nஇதனால் இன்று தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது கடைசிக்கட்ட பிரசாரத்தை செய்ய உள்ளனர். இதனைதொடர்ந்து தலைவர்கள், வேட்பாளர்கள் பொதுக் கூட்டங்களில் பேசவோ, ஊர்வலங்களாக செல்லவோ தேர்தல்கமிஷன் தடை விதித்துள்ளது. ஆனால் வீடுவீடாக சென்று வாக்குசேகரிக்கலாம்.\nபிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை…\nகர்நாடகா சட்ட சபை தேர்தல் மே 1-ம் தேதிமுதல் பிரதமர் பிரசாரம்\nதிரிபுரா இன்று பிரதமர் மோடி முதல்கட்ட பிரச்சாரம்\nஅரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு தமிழ்ச்சங்கம் ��தரவு\nதிரிபுரா தேர்தல் அமித்ஷா உள்பட 40 தலைவர்கள் பிரசாரம்\nஅரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு த ...\nபாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்க� ...\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடு� ...\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கனவு இனி� ...\nஅரியானாவில் கார்குண்டு தாக்குதல் முறி ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங� ...\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் � ...\nஅரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு த ...\n31-ம் தேதி அனைத்து மாவட்ட ங்களிலும் பாரா� ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/58734-babar-azam-says-to-stop-comparing-him-with-virat-kohli.html", "date_download": "2019-10-20T21:32:20Z", "digest": "sha1:YWQPL3ULDP5BGXBLASG5OXS4QDQ6WSD2", "length": 11935, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"கோலியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம்\" பாக் வீரர் பாபர் அசாம் | Babar Azam says to stop comparing him with virat Kohli", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n\"கோலியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம்\" பாக் வீரர் பாபர் அசாம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரர் பாபர் அசாம். இவர் பாகிஸ்தான் அணியில் 2015 முதல் விளையாடிவருகிறார். பாபர் அசாம் பாகிஸ்தானுக்காக இதுவரை 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8 சதங்கள் உட்பட 2462 ரன்கள் எடுத்துள்ளார். இவர் பாகிஸ்தான் அணியில் நீண்ட நாள் பிரச்சினையாக இருந்த 3வது ஆட்டக்காரர் இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இவர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக முதல் 5 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்தார். அத்துடன் 20ஓவர் போட்டிகளில் வேகமாக 1000 ரன்களை எட்டியவர் பாபர் அசாம் தான்.\nபாபர் அசாம் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி சரியாக விளையாடவில்லை. ஆனாலும் பாபர் அசாம் மட்டும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஒருநாள் போட்டியில் 226 ரன்களும் மற்றும் டெஸ்ட் போட்டியில் 216 ரன்கள் எடுத்திருந்தார்.\nஇதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் “பாபர் அசாம் மிகச் சிறந்த ஆட்டக்காரர். இவர் உலகிலுள்ள மிகச் சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம்பெறுவார். இரண்டு வருடங்களுக்கு முன்பு பாபர் அசாம் ஒரு வளர்ந்து வரும் இளம் ஆட்டக்காரராக இருந்தார். ஆனால் தற்போது அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு அசாமை கோலியுடன் ஒப்பிட்டது சரிதான்” என கூறியிருந்தார். இதனால் அவரை பலரும் பாபர் அசாமை கோலியுடன் ஒப்பிட்டு கருத்துகளை பகிர்ந்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் இந்த ஒப்பீடு அதிக அளவில் வலம் வந்தன.\nஇந்நிலையில் பாபர் அசாம் தன்னை கோலியுடன் ஒப்பிடவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாபர் அசாம் “கோலி பல பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல முக்கிய ரெக்கார்டுகளை செய்துள்ளார். ஆனால் நான் தற்போது தான் என்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கியிருக்கிறேன். நான் சாதிக்கவேண்டியவை நிறையே உள்ளது. இதனால் என்னை யாரும் கோலியுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம்” எனத் தெரிவித்து இருக்கிறார்.\nதற்போது ஒருநாள் மற��றும் 20 ஒவர் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வீராத் கோலி முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.\n பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை\nபாகிஸ்தானுக்கு செல்வதை தவிர்க்கவும்: அமெரிக்கா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\nபங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\n‘கேப்டன் நான்தான் ஆனா டாஸ் சொல்லப் போறது இவர்’ - தொடரும் டூப்ளஸிஸ் சோகம்\n 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட்: ராஞ்சியில் இன்று தொடக்கம்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை\nபாகிஸ்தானுக்கு செல்வதை தவிர்க்கவும்: அமெரிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Google?utm_source=google_amp_article_related", "date_download": "2019-10-20T21:34:18Z", "digest": "sha1:TVOLX7E2EPF25NJRHR6NJP77TL3ZDDCU", "length": 8128, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Google", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தப���ங் டெல்லியை வீழ்த்தியது.\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nகூகுளுக்கு 21-வது பிறந்தநாள்: சிறப்பு டூடுல் வெளியீடு\nஇணைய சேவை இல்லாமல் கூகுள் அசிஸ்டண்ட்\nவிக்ரம் லேண்டரை கூகுளில் அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்\nஉலகை ஆட்டிப்படைத்த ‘தெருப் பாடகன்’ பி.பி. கிங் - சிறப்பு சேர்த்த டூடுல்\nடிஜிட்டல் விளம்பரங்களால் அரசுக்கு வரி வருவாய் 60% அதிகரிப்பு\nப்ளே ஸ்டோரில் மீண்டும் கேம்ஸ்கேனர் செயலி\nபாதுகாப்பு குறைபாட்டால் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘கேம் ஸ்கேனர்’ நீக்கம்\n’ஆபிஸ்ல அரசியல் பேசாதீங்க...’: பணியாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகூகுள் மேப்ஸுக்கு போட்டியாக ஹவாயின் 'மேப் கிட்'\nகூகுள் வெளியிட்டுள்ள சுதந்திர தின சிறப்பு டூடுல்\nசல்மான், ஷாரூக் இல்லை: மீண்டும் முதலிடம் பிடித்த சன்னி லியோன்\nஇஸ்ரோவின் தந்தைக்கு சிறப்பு கௌரவம் செய்த கூகுள்..\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nகூகுளுக்கு 21-வது பிறந்தநாள்: சிறப்பு டூடுல் வெளியீடு\nஇணைய சேவை இல்லாமல் கூகுள் அசிஸ்டண்ட்\nவிக்ரம் லேண்டரை கூகுளில் அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்\nஉலகை ஆட்டிப்படைத்த ‘தெருப் பாடகன்’ பி.பி. கிங் - சிறப்பு சேர்த்த டூடுல்\nடிஜிட்டல் விளம்பரங்களால் அரசுக்கு வரி வருவாய் 60% அதிகரிப்பு\nப்ளே ஸ்டோரில் மீண்டும் கேம்ஸ்கேனர் செயலி\nபாதுகாப்பு குறைபாட்டால் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘கேம் ஸ்கேனர்’ நீக்கம்\n’ஆபிஸ்ல அரசியல் பேசாதீங்க...’: பணியாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை\nஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்\nப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்\nகூகுள் மேப்ஸுக்கு போட்டியாக ஹவாயின் 'மேப் கிட்'\nகூகுள் வெளியிட்டுள்ள சுதந்திர தின சிறப்பு டூடுல்\nசல்மான், ஷாரூக் இல்லை: மீண்டும் முதலிடம் பிடித்த சன்னி லியோன்\nஇஸ்ரோவின் தந்தைக்கு சிறப்பு கௌரவம் செய்த கூகுள்..\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் ���ர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23661.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-20T21:27:18Z", "digest": "sha1:YRU2PXBUBH3VMZNG6ZUYRDHM5SBHCJ2U", "length": 5217, "nlines": 66, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிஜமில்லா கனவுகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நிஜமில்லா கனவுகள்\nView Full Version : நிஜமில்லா கனவுகள்\nஅருமையான கவிதை குளிர்தழல்...பாராட்டுக்கள்..கீதம் அவர்களின் பின்னூட்டக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு.....\nஒத்த சிந்தனையோடு எழுதிய வரிகள் வேறு தளத்திலிருந்து வந்ததால் ரசிக்கிறேன்... அது பெண்பால் தளம்... நல்ல தளத்தில் ஒட்டி வந்த வரிகளை சிறப்பானவை....\nஅவன் திரும்பாமல் இருப்பது பயத்தினால்... அவள் நினைப்பதில்லை என்பது சுய சமாதானம்... காதல் என்றும் மறந்துபோகாது... பயமும் சுய சமாதானமும் பிரிவை வலிமையாக்கி தூர கனவுகளுக்கு கூட்டி செல்கிறது.... இலட்சியங்கள் பிரிவினிற்கு தண்ணீர் ஊற்றும்போது தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் பொய்கள் மருந்துகள்... அது ரசிக்கும்படி இருப்பதில்லை... கவிதை ரசிக்கும்படி இருந்ததாக நம்புகிறேன்..... நன்றி கீதம் அவர்களே......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/vasai-road-east/abhishek-modular-system-and-furniture/0rYi9PN0/", "date_download": "2019-10-20T22:29:20Z", "digest": "sha1:ZS7E3LGSNYWVPOYJOTZJMYJNRD3HF4VS", "length": 7426, "nlines": 157, "source_domain": "www.asklaila.com", "title": "அபிஷெக் மோடலேர் சிஸ்டெம் எண்ட் ஃபர்னிசர் in வசை ரோட் ஈஸ்ட், தாணெ - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅபிஷெக் மோடலேர் சிஸ்டெம் எண்ட் ஃபர்னிசர்\nபி-18, கிரீன் வ்யூ, ராமதாஸ் நகர், வசை ரோட் ஈஸ்ட், தாணெ - 401210, Maharashtra\nநியர் ராமதாஸ் நகர் வாடர் டேங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்ரூம் செட், டினைங்க் செட், கிசென் செட்\nசில்டிரென் ஃபர்னிசர், டெசிக்னெர் ஃபர்னிசர், கார்டன் ஃபர்னிசர், ஹோம் ஃபர்னிசர், இண்டோர் ஃபர்னிசர், மோடலேர் கிசெ���், அலுவலகம் ஃபர்னிசர்\nசெஸ்ட், கிலாத் ராக்ஸ், அலுவலகம் ஸ்டோரெஜ் கேபினெட்ஸ், ஷூ ராக்ஸ், டிராலீஸ்\nஆர்ம்செயர், பீன் பேக், பெஞ்ச், செயர், கம்ப்யூடர் செயர்ஸ், ஃபூட்ஸ்டூல், ஓடோமேன், சிடீ, சோஃபா, ஸ்டூல்\nபட், டெஸ்க், தீவன், டிரெசிங்க் டெபல், ஸ்டடி டெபல்\nமட்டு சமையலறை டீலர்கள் அபிஷெக் மோடலேர் சிஸ்டெம் எண்ட் ஃபர்னிசர் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஃப்யூசுரா கிசென் சிங்க்ஸ் இந்தியா பிரைவெ...\nகுளியலறை பொருத்துதல்கள் மற்றும் சுகாதார டீலர்கள், வசை ரோட் ஈஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/05101258/1249475/Athi-Varadar-4th-day-2-lakh-people-worship.vpf", "date_download": "2019-10-20T22:35:03Z", "digest": "sha1:MMHAOHMFGQHKP52H3CLAB4IAMZKAAPD7", "length": 16065, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அத்திவரதர் விழா: 4 நாட்களில் 2¾ லட்சம் பக்தர்கள் தரிசனம் || Athi Varadar 4th day 2 lakh people worship", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅத்திவரதர் விழா: 4 நாட்களில் 2¾ லட்சம் பக்தர்கள் தரிசனம்\nகாஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நடந்து வரும் அத்திவரதர் விழாவில் 4 நாட்களில் 2¾ லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nவெள்ளைநிற பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதரை தரிசிக்க திரண்ட பக்தர்கள் கூட்டம்.\nகாஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நடந்து வரும் அத்திவரதர் விழாவில் 4 நாட்களில் 2¾ லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nகாஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.\nஇதற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளது. 4-வது நாளான நேற்று அத்திவரதர் வெள்ளை நிற பட்டாடையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலையில் இருந்தே வெளியூர், உள்ளூர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட வரிசையில் அத்திவரதரை வழிபட்டனர்.\nவரதராஜபெருமாள் கோவிலில் கோடை உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. 11-ந் தேதி கருடசேவை விழா நடைபெறவுள்ளது. விழாவையொட்டி அத்திவரதரை தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கால��� 5 மணி முதல் மாலை 5 மணி வரை (12 மணி நேரம்) மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. வருகிற 11-ந் தேதி வரை மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க முடியும்.\nஅத்திவரதர் தரிசனம் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் 1 லட்சம் பக்தர்களும், 2-ந் தேதி 50 ஆயிரம் பேரும், 3-ந் தேதி (நேற்று முன்தினம்) 60 ஆயிரம் பேரும், நேற்று 75 ஆயிரம் பேரும் என கடந்த 4 நாட்களில் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து உள்ளனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் ஆர்ஜித சேவைகள் ரத்து\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி- ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்\nபழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்\nசென்னை குறளகத்தில் கொலு பொம்மைகள் விற்பனை: அத்திவரதர் சிலைக்கு அமோக கிராக்கி\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nஅத்தி வரதர் விழாவில் மனித உரிமை மீறல்- ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு\nஅத்திவரதர் தரிசன விழா - 839 அரசு பஸ்கள் மூலம் ரூ.6 கோடி வசூல்\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nedunkernypalmcoop.com/?p=121", "date_download": "2019-10-20T21:07:49Z", "digest": "sha1:CANDNYGE5OF56Z6IPZLWNZ3S2V63BTMM", "length": 3386, "nlines": 58, "source_domain": "nedunkernypalmcoop.com", "title": "நெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி சங்கம் | nedunkernypalmcoop.com", "raw_content": "\nகடன் அட்டைகள், வங்கி ட�\nநெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி சங்கம்\nநெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் முகப்பு தோற்றம்\n17.10.2015 ம் திகதி நேபாள நாட்டு கூட்டுறவுப் பிரதிநிதிகள் எமது சங்கத்திற்கு வருகை தந்தபோது….\n2015 ஆம் ஆண்டு வடமாகாண கூட்டுறவுப் பணியாளர்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது….\nகூட்டுறவு கிராமிய வங்கி திறப்பு விழா\nஉற்பத்தி பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு\nபனை சார் உற்பத்திப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/author/kanimozhi/page/10/", "date_download": "2019-10-20T23:14:36Z", "digest": "sha1:44I7EAIKAZ7BUKBWTGL672EDOACY5PE3", "length": 4995, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "kanimozhi « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "அக்டோபர் 19, 2019 இதழ்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி படைப்புகள்\nஇந்தியாவைப் பொறுத்தவரை ஓரினச் சேர்க்கையாளர்கள் மிகப் பெரிய ஒடுக்குதலுக்கு உண்டாகின்றனர். உலகில் தென் ஆப்பிரிக்காதான் ....\nபெண் என்றாலே அழகு, மென்மை, தாய்மை என்று இந்தச் சமுதாயம் கட்டியமைத்ததின் எச்சம் தான் ....\nஅருட்பா – மருட்பா போர் – ஒரு பார்வை\nசைவ சமயத்தில் பக்தி இலக்கியங்களாகப் போற்றப்பட்டவை திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ். அதன் பிறகு எழுதப்பட்ட ....\nமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர். 1883-ஆம் ஆண்டு தந்தை கிருஷ்ணசாமிக்கும் ....\nநெல்சன் மண்டேலா – நெருப்பாற்றில் விடுதலைச் சுடர் ஏற்றியவர்\n1918 ஆம் ஆண்டு சூலை 18 அன்று தென் ஆப்பிரிக்காவில், குலு கிராமத்தில் மண் ....\nஅறிஞர் அண்ணா – பிற மொழி ஆதிக்கத்தால் தமிழ் நாடு இருள் சூழ்ந்த நிலையில் ....\n“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”- கவிஞர் இன்குலாப்\n21 ஆம் நூற்றாண்டின் பொதுவுடைமை தத்துவத்தின் புரட்சிக்கவி இன்குலாப் என்றால் அது மிகையாகாது. எந்த ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14?start=60", "date_download": "2019-10-20T21:21:38Z", "digest": "sha1:OHVAKJBJ674KNAHAVPUSFEUGRYFSFXZY", "length": 14715, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு நிகழ்வுகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமெர்சல் - பாஜக மிரட்டலுக்கு எதிராக கண்டனக் கூட்டம் எழுத்தாளர்: தமுஎகச\nபௌத்த மறுமலர்ச்சி மாநாடு 2017 - மாநாட்டுத் தீர்மானங்கள் எழுத்தாளர்: டாக்டர் சட்வா\nசெல்லாக்காசு குறும்படப் போட்டி 2018 எழுத்தாளர்: இளந்தமிழகம் இயக்கம்\nஎழுக தமிழகம் - மாநாடு எழுத்தாளர்: தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்\nஅரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்விச் சேர்க்கையில் முன்னுரிமை வேண்டும்\nஇணைய தொலைக்காட்சிகள் (Web TV கள்) தொடங்கி நடத்துவது எப்படி பயிற்சிப் பட்டறை எழுத்தாளர்: கி.நடராசன்\nஇந்தியக் கல்விமுறை தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை - கண்டன ஆர்ப்பாட்டம் எழுத்தாளர்: தமிழக மக்கள் முன்னணி\nதமிழக மக்கள் கல்வி உரிமைக் கருத்தரங்கு எழுத்தாளர்: கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு\nதமிழீழம் - தமிழர் தாயகம் மாநா���ு எழுத்தாளர்: இந்திய - ஈழத் தமிழர் நட்புறவு மையம்\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் - காலவரையற்ற பட்டினிப் போராட்டம் எழுத்தாளர்: மீ.த.பாண்டியன்\nஎட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும் - நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர்: எச்.பீர் முஹம்மது\nமொழிச் சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துகள் - நூலாய்வு சந்திப்பு எழுத்தாளர்: பாரி\n'விவசாயியை வாழவிடு' - மாநாடு & கருத்தரங்கம் எழுத்தாளர்: மக்கள் அதிகாரம்\nஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் எழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nமதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் எழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nதப்பாட்டக் கலைஞர் இரா.ரெங்கராஜன் - இசை அஞ்சலியும் நினைவஞ்சலியும் எழுத்தாளர்: கூத்துப்பட்டறை\nதமிழ் மணவாளனின் 'உயிர்த்தெழுதலின் கடவுச் சொல்' கவிதை நூல் அறிமுகக் கூட்டம் எழுத்தாளர்: ஜெயந்தனின் சிந்தனைக் கூடல்\nஉணவுத் திருவிழா எழுத்தாளர்: பனுவல் புத்தக விற்பனை நிலையம்\n2017 நினைவேந்தல் - பாஜக - அதிமுக அரசின் தமிழர் விரோத வெறியாட்டம் எழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nதமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nமோடி அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் எழுத்தாளர்: கண.குறிஞ்சி\nவிவசாய நிலங்களைப் பாழாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு எழுத்தாளர்: தமிழ்நாடு மக்கள் கட்சி\n'மூடப்படும் ரேசன் கடைகள்' புத்தக வெளியீடு - கருத்தரங்கம் எழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\n அன்னைத் தமிழில் அறிவுச் செல்வம் பெறுவோம்\nஎழுத்துலகில் பிரபஞ்சன் 55 எழுத்தாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்\nஇந்திய, பன்னாட்டு அரசுகளை, நிறுவனங்களை விரட்டியடிப்போம் எழுத்தாளர்: தமிழக மக்கள் முன்னணி\n ஆதாரங்கள் அடங்கிய புத்தக வெளியீடு மற்றும் கருத்தரங்கம் எழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nசெ.நடேசன் நூல்கள் வெளியீட்டு விழா எழுத்தாளர்: விஜய் ஆனந்த் பதிப்பகம்\nநீட் தேர்வு எதிர்ப்புக் கருத்தரங்கு எழுத்தாளர்: கண.குறிஞ்சி\nபாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இரு நூல்கள் வெளியீட்டு விழா எழுத்தாளர்: பொழிலன்\nபக்கம் 3 / 33\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/writer/ilavalhariharan.html", "date_download": "2019-10-20T21:46:58Z", "digest": "sha1:VW3TZJ7XWAF6LGDZVMKACEY2AUVTC4MU", "length": 23982, "nlines": 359, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / writers - படைப்பாளர்கள் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\n(தங்கள் புகைப்படமும், தங்களைப்பற்றிய தகவல்களையும் அனுப்பி வைக்கலாமே\nஅடடா நானோர் அதிசய மனிதன்\nபெண்ணே நீ வாழ்க சிறந்து...\nமே தினமே... வையகத்தின் சீதனமே...\nசிறுவர் பகுதி - கவிதை\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61976-france-waived-144-million-tax-dues-of-anil-ambani-firm-while-rafale-talks-were-under-way-le-monde.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T22:06:52Z", "digest": "sha1:M7OVYMWOZTY3P62YOWDOVZS3L6DJC2LM", "length": 12688, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஃபேல் அறிவிப்புக்கு பின் அம்பானிக்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி - பிரான்ஸ் நாளிதழ் | France waived €144 million tax dues of Anil Ambani firm while Rafale talks were under way: Le Monde", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nரஃபேல் அறிவிப்புக்கு பின் அம்பானிக்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி - பிரான்ஸ் நாளிதழ்\nரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த தருணத்தில், அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நிறுவனம் ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியாகும் லி மாண்டே செய்திதாளில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.\n2007 முதல் 2010 வரையில் ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ்’ நிறுவனத்திற்கு 469.7 கோடி ரூபாய் வரிபாக்கி இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் கண்டறிந்தனர். 59.49 கோடி ரூபாய் மட்டும் செலுத்துவதாக ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரான்ஸ் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், 2010 முதல் 2012 வரை வரிபாக்கி 712.41 கோடி வரிபாக்கி விதிக்கப்பட்டது. இந்த வரிபாக்கி தொகைகள் தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n2015ம் ஆண்டு பாரிஸ் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி 36 ரஃபேல் விமானங்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில், மொத்தம், 1,182.14 கோடி ரூபாய் வரி பாக்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இருந்தது.\nஇந்நிலையில், பிரான்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஃபேல் விமான கொள்முதல் அறிவிப்புக்கு பிறகு அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, மொத்தமுள்ள 1,182.14 கோடி வரிபாக்கியில், 54.80 கோடி ரூபாய் வரியை மட்டும் கட்டினால் போதும் என்று சலுகை அளிக்கப்பட்டது. ரஃபேல் அற���விப்பு வெளியான 6 மாதத்தில் இந்த சலுகை அளிக்கப்பட்டது.\nஇந்த செய்தி தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், தங்களுக்கு வரிச்சலுகை எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளுக்கும் தங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட ஒப்பந்தம் முழுக்க முழுக்க சட்டரீதியானது என்றும் அந்த நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளது.\n2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா - பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே 61,612 கோடியில் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து விமான உதிரி பாகங்களை தயாரிப்பது தொடர்பாக அனில் அம்பானியின் நிறுவனத்துடன் டஸால்ட் நிறுவனம் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்பந்தமிட்டது.\nகடனில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயமடைவதற்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், மிகப்பெரிய ஊழல் இதில் நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. அனுபவமிக்க மத்திய அரசின் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது ஏன் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.\nநடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்\nசூர்யாவின் ''சூரரைப் போற்று'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\nபாலிவுட் நடிகர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி: செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரபலங்கள்\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\n“திரும்பி செல்லாதீர்கள் மோடி” - ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்\nஇந்திய-சீன உறவுக்கு உந்து சக்தி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nபேச்சுவார்த்தை நிறைவு: சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்\nசூர்யாவின் ''சூரரைப் போற்று'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63148-7-hotels-to-use-the-name-thalappakatti-is-banned-madras-high-court.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T21:22:29Z", "digest": "sha1:B5HQ7VNHD3TJLY25MJSSBHGKGSRTMNDM", "length": 10662, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'தலப்பாக்கட்டி' பெயரை பயன்படுத்த 7 ஹோட்டல்களுக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு | 7 hotels to use the name 'Thalappakatti' is banned : Madras High Court", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n'தலப்பாக்கட்டி' பெயரை பயன்படுத்த 7 ஹோட்டல்களுக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு\n'தலப்பாகட்டி' என்ற பெயரையோ அதன் வணிகக் குறியீடையோ பயன்படுத்த 7 பிரியாணி கடைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nதிண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உணவகம் சார்பில் அதன் பங்குதாரர் நாகசாமி தாக்கல் செய்த மனுவில், கடந்த 1957ம் ஆண்டு தனது தாத்தா நாகசாமி நாயுடு, திண்டுக்கல்லில் பிரியாணி உணவகத்தை தொடங்கியதாகவும், எப்போதும் அவர் தலைப்பாகை கட்டியிருந்ததால், தலப்பாக்கட்டி நாயுடு கடை என அழைக்கப்பட்டதாகவும், அவரது மறைவுக்குப் பின், தலப்பாகட்டி நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் மக்கள் மத்தியில் பிரபலமான தங்கள் நிறுவனத்தின் தலப்பாக்கட்டி, தலப்பாகட்டு போன்ற பெயர்களையும், வணிக சின்னத்தையும் பயன்படுத்த ஏழு தனியார் உணவகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தலப்பாக்கட்டி பெயரை பயன்படுத்த கோடம்பாக்கம் தலப்பாக்கட்டு பிரியாணி உள்ளிட்ட ஏழு உணவகங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி பின்வரும் 7 உணவகங்களுக்கும் உத்தரவிட்டார்.\nதலப்பாகட்டு பிரியாணி - கோடம்பாக்கம்\nதலப்பாகட்டு பிரியாணி - கூடுவாஞ்சேரி\nஸ்டார் தலப்பாகட்டு ரெஸ்டாரன்ட் - கீழ்ப்பாக்கம்\nதாஜ் தலப்பாக்கட்டு பிரியாணி - பூந்தமல்லி\nஸ்டார் தலப்பாகட்டு பிரியாணி- ஸ்ரீபெரும்புதூர்\nசென்னை ஹலால் தலப்பாகட்டு பிரியாணி - குரோம்பேட்டை\nமுகமது அஷ்ரஃப் தலப்பாகட்டி பிரியாணி - குரோம்பேட்டை\n பாஸ்போர்ட் இல்லாமல் கேரளாவில் சுற்றிய இலங்கை நாட்டவர் கைது\n\"ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் ஒன்\" விமர்சித்த மோடி, பதில் கொடுத்த சிதம்பரம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \nவிபத்து நடந்து 20 வருடங்களுக்குப் பின் இழப்பீடு - காலதாமதமான நீதி\nஅதிகாரிகள் உதவியின்றி நீட் ஆள்மாறாட்டத்துக்கு வாய்ப்பில்லை - உயர்நீதிமன்றம்\n“மும்பையை விட சென்னை பிடித்ததால் இங்கேயே குடியேறுகிறேன்” - தஹில் ரமானி\nசுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு: மூன்று தரப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 கேள்விகள்\nசுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை ���திவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n பாஸ்போர்ட் இல்லாமல் கேரளாவில் சுற்றிய இலங்கை நாட்டவர் கைது\n\"ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் ஒன்\" விமர்சித்த மோடி, பதில் கொடுத்த சிதம்பரம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/hotel+in+space/5", "date_download": "2019-10-20T21:36:13Z", "digest": "sha1:TAUAMTFXVUDMJDCZXDJEFN2PEW4D4HQY", "length": 8442, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | hotel in space", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் வந்தடைந்த 20 ஆயிரம் கனஅடி நீர்\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\nகல்கி ஆசிரமம் ரூ.500 கோடி வரிஏய்ப்பு - வருமான வரித்துறை\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\n\"தர்பார்\" படத்தில் ரஜினிகாந்தின் பெயர் என்ன \nநிலவின் புகைப்படத்தை அனுப்பியுள்ள சந்திரயான் 2 ஆர்பிட்டர்..\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n21 வயது பெண்ணை கத்தியால் குத்திவிட்டு 8-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன்\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு\nகிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு\nகர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் வந்தடைந்த 20 ஆயிரம் கனஅடி நீர்\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பி��� வீடியோ காட்சி\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\nகல்கி ஆசிரமம் ரூ.500 கோடி வரிஏய்ப்பு - வருமான வரித்துறை\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\n\"தர்பார்\" படத்தில் ரஜினிகாந்தின் பெயர் என்ன \nநிலவின் புகைப்படத்தை அனுப்பியுள்ள சந்திரயான் 2 ஆர்பிட்டர்..\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n21 வயது பெண்ணை கத்தியால் குத்திவிட்டு 8-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன்\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு\nகிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:21:02Z", "digest": "sha1:QJQTCZLDSYCHMHE6UYTU2I6EVEBZNVOE", "length": 14132, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெடியொன்றின் ஒரு பகுதியில் ஒளி பட்டுத் தெறிப்பதையும், அப்படி தெறிக்காதவிடத்தில் இருள் இருப்பதையும் காணலாம்\nஇருள் (dark) அல்லது இருள்மை (darkness) எனப்படுவது ஒளிர்வு (bright) அல்லது ஒளிர்மை (brightness) கொண்ட நிலைக்கு முரண்பாடான எதிர்ப்பதமாகவும், கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளி அற்ற நிலையாகவும் இருக்கின்றது. நிறவெளியில் இது கறுப்பு நிறத்தைக் காட்டுகிறது. ஒளியற்ற சூழலில் கண்ணிலுள்ள உயிரணுக்கள் தூண்டப்படுவதில்லை. அதனால் ஒளிவாங்கும் உயிரணுக்களால் பொருட்களிலிருந்து பெறப்படும் அலைநீளம், அதிர்வெண் போன்றவற்றை வேறுபடுத்தி அறிய முடியாது போகின்றது. இதனால் நிறமற்றதன்மை அல்லது க��ுப்பு நிறம் தோன்றுகிறது[1].\nஇருள் என்பது அறிவியல்துறையில் நேரடியான பொருளையும், கவிதை, ஓவியக் கலை போன்ற கலாச்சாரம் தொடர்பான விடயங்களில் தமக்கேயுரிய பொருட்களையும் காட்டி நிற்கும்.\nஒளியியற்கண்மாயம் கட்டம் Aயும், கட்டம் Bயும் உண்மையில் ஒரே நிறத்தைக் கொண்டவையாக இருப்பினும், அவற்றின்மேல் பட்டுத் தெறிக்கும் ஒளிக்கதிர்களின் வேறுபட்ட அளவினால், நமது கண்களுக்கு வேறுபட்ட நிறத்தோற்றத்தைக் காட்டுகின்றன. இது ஒளியியற்கண்மாயம் அல்லது கட்புலன் திரிபுக்காட்சி எனப்படும்.\nஇருண்ட பொருட்கள் ஒளியன்களை (Photons) தமக்குள் உறிஞ்சிக் கொள்வதனால், ஏனைய பொருட்களைவிட தெளிவற்றவையாக அல்லது மங்கியவையாகத் தோற்றமளிக்கும். உதாரணமாக கறுப்புப் பொருள் ஒன்று ஒளிக்கதிர்களிலுள்ள ஒளியன்களை தெறிக்கச் செய்யாமல் தமக்குள் உறிஞ்சி விடுவதனால், இருண்டவையாகத் தோன்றும் அதேவேளையில், வெள்ளை நிறப் பொருளானது, கண்ணுக்குப் புலப்படக் கூடிய ஒளிக்கதிர்களை தெறிக்கச் செய்வதனால் ஒளிர்மை நிறைந்ததாகத் தோற்றமளிக்கும்[2].\nஇருப்பினும் ஒளியானது ஒரு குறிப்பிட்ட எல்லக்குட்பட்டே உறிஞ்சப்பட முடியும். ஒளி போன்ற ஆற்றல்கள் உருவாக்கப்படவோ, அழிக்கப்படவோ முடியாதவை. ஒரு ஆற்றலை இன்னொரு ஆற்றலாக மாற்றப்படவே முடியும். அனேகமாக பொருட்களால் உறிஞ்சப்படும் கண்ணுக்குப் புலனாகும் ஒளியானது, மீண்டும் பொருட்களில் இருந்து அகச்சிவப்புக் கதிர்களாக வெளியேற்றப்படும்[3]. எனவே எந்த ஒரு பொருளும் இருண்டதாகத் தோற்றம் கொடுப்பினும், மனிதக் கண்களுக்குத் தெரிய முடியாத குறிப்பிட்ட ஒளிர்மை நிலையைக் கொண்டதாகவே இருக்கும். இதனால் இருள் என்பது ஒரு சார்பான நிலை மட்டுமே என அறியலாம்.\nஇருண்ட இடங்களில் ஒளிப்பற்றாக்குறை இருப்பதனால் பொருட்கள் கண்களுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. ஒளிக்கும், இருளுக்கும் மாற்றி மாற்றி வெளிப்படுத்தப் படுவதனால், இருளுக்கான பல இசைவாக்க கூர்ப்பு இயல்புகள் தோன்றின. மனிதன் போன்ற முதுகெலும்பிகள் இருண்ட பகுதியினுள் செல்கையில், அவற்றின் விழித்திரைப் படலம் விரிவடைந்து, அதிகளவு ஒளிக்கதிர்களை உட்செல்ல அனுமதித்து இரவுப் பார்வைக்குத் தயாராக்கும்.\nஅனேகமான கலாச்சாரங்களில் இருண்ட ஆடைகள் அணிவது துக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. சமயம் தொடர்பான கருத்துக்களிலும் இருளானது தீவினையைக் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇருளானது கவிதைத்துவமாக சொல்லப்படும்போது நிழல், தீவினை, மன அழுத்தம் என்பவற்றைக் குறிக்கும். இலக்கியங்களில் இருள் என்ற சொல் ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வில்லியம் சேக்சுபியர் சாத்தான் என்னும் ஒரு கதாபாத்திரத்துக்கு 'இருளின் இளவரசன்' எனப் பெயரிடுகிறார்[4].\nஒளியை தீர்க்கமாகக் காட்டுவதற்காகவும், ஒளியுடன் முரண்பட்டு தெரிவதற்காகவும் ஓவியத்தில் இருண்ட பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. நிறங்கள் கலக்கப்பட்டு கறுப்பு நிறம் பெறப்படும்.\nபொதுவகத்தில் இருள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2016, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1559", "date_download": "2019-10-20T22:47:54Z", "digest": "sha1:MBNX7QSCYI53YSN7NGJXI34HTODXZ7CO", "length": 6055, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1559 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1559 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1559 பிறப்புகள் (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-20T23:02:50Z", "digest": "sha1:SJAFZCPY2PG3RWWNSBCKZ6DM42EU4P22", "length": 8003, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரச் சுரைக்காய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரச் சுரைக்காய் (Kigelia africana) என்பது பூக்கும் தாவரம் வகையைச் சேர்ந்த பிக்னோனியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவ��மாகும். இச்சாதிகளில் மரச் சுரைக்காய் இனம் மட்டுமே காணப்படுகின்றது. இது ஆப்பிரிக்கா முதல் எரித்திரியா, சாட் தெற்கு முதல் வடக்கு தென்னாப்பிரிக்கா, செனிகல் மற்றும் நமீபியா வை பெரும் பரம்பல் பகுதியாகக் கொண்டது.\nஇலைகள் பெறப்பட்ட இடம் கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.\nபட்டை பெறப்பட்ட இடம் கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.\nஅண்ணா பல்கலைக் கழகம், அடையாறு சென்னையில் எடுக்கப்பட்ட மரச் சுரைக்காய் மரம்\nஇதன் இனப் பெயர் மொசாம்பிகன் பான்டு மொழிச் சொல்லான, kigeli-keia, இருந்து வந்தது. இதன் பொதுப் பெயர் ஆங்கிலத்ல் sausage tree[1] மற்றும் cucumber tree[1] நீண்ட சாசேஜ்-போன்ற காயைக் குறிக்கும். இதன் ஆபிரிக்கான மொழி பெயர் Worsboom என்பதுவும் சாசேஜைக் குறைக்கும் , இதன் அரபு மொழிப் பெயர் \"the father of kit bags\" எனக் குறிக்கும் (Roodt 1992).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2017, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/143", "date_download": "2019-10-20T21:26:35Z", "digest": "sha1:Y757HH3CXCYSEECFOMXDLPWPDZSWZSAT", "length": 6415, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/143 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n‘ஏண்டாப்பா, தமிழ்ப்பண்டிதர் வீடு இங்கேதான் எங்கோவாமே எங்கேடாப்பா இருக்கு\nஎனக்குக் குடலைக் குழப்பிற்று. “என்ன மாமி, என்னைத் தெரியல்லியா” ‘இல்லையேடாப்பா தமிழ்பண்டிதராத்துக்கு வழி செல்லேன்: ‘\n‘’ என்னோடு வ | ங் கோ நானே அழைச்சுண்டு போறேன்\nஅது கொஞ்சம் எட்ட நகர்ந்துகொண்டது. முகத்தில் தனிக் கபடு வீசிற்று.\nமுன்னாலே நீ நட, நான் பின்னாலே வரேன்’’ அப்பா வாசலில் நின்றிருந்தார். எங்களைக் கண்டதும் அவர் முகம் மாறிற்று.\n“என்னப்பா, மாமி இப்படி ஆயிட்டா’’ எனக்கு அழுகை வந்துவிட்டது. அது அப்பாவை நெருங்கி-சந்தையில் மாட்டை நோட்டம் பார்ப்பது போல்-சுற்றி வந்தது. அப்பாவுக்கும் கண் துளும்பிற்று.\n ஏண்டா, நீதானேடா என் குழந் தையைக் கைப்பிடிச்சு தாரை வார்த்துக் கொடுத்தது\n‘நான் மஹா-ஆ-ஆ-பா-வி’ - அப்பா விக்கி விக்கி அழுதார்.\nநம்பின வரை மோசம் பண்ணினவன் நீதானே” குரல் கிறீ���்சிட்டு, உச்சத்தில் உடைந்து, கண்ணாடிச் சுக்க, லாய் உதிர்ந்தது. என் குழந்தையை எமனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த கை இதுதானே” குரல் கிறீச்சிட்டு, உச்சத்தில் உடைந்து, கண்ணாடிச் சுக்க, லாய் உதிர்ந்தது. என் குழந்தையை எமனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த கை இதுதானே\nவீசிய வேகத்தில் அரிவாள்மணை உள்ளே, ரேழியில் போய் விழுந்தது.\n - மாமியின் பையன் தேடிக்கொண்டு வந்துவிட்டான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/many", "date_download": "2019-10-20T21:14:22Z", "digest": "sha1:5C74OXUW5K2LBCM3PCHQEOL5PME2FXZ5", "length": 6579, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"many\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nmany பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nதனம் (← இணைப்புக்கள் | தொகு)\nanecdote (← இணைப்புக்கள் | தொகு)\nபொது (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தனை (← இணைப்புக்கள் | தொகு)\nபல (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் (← இணைப்புக்கள் | தொகு)\nunbroken (← இணைப்புக்கள் | தொகு)\nturn back (← இணைப்புக்கள் | தொகு)\nबहुत (← இணைப்புக்கள் | தொகு)\nclear up (← இணைப்புக்கள் | தொகு)\nwatercourse (← இணைப்புக்கள் | தொகு)\neastern (← இணைப்புக்கள் | தொகு)\nnorthern (← இணைப்புக்கள் | தொகு)\nज़्यादा (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லாண்டு (← இணைப்புக்கள் | தொகு)\nuncountable (← இணைப்புக்கள் | தொகு)\nஅலங்காரவிளக்கு (← இணைப்புக்க���் | தொகு)\nஅனேகம் (← இணைப்புக்கள் | தொகு)\nபற்பல (← இணைப்புக்கள் | தொகு)\nஊர்ப்பட்ட (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லூழ் (← இணைப்புக்கள் | தொகு)\nபலபல (← இணைப்புக்கள் | தொகு)\nmany times (← இணைப்புக்கள் | தொகு)\nஅநேகம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/07/11070422/1250454/business-problems-control-sudarshana-homam.vpf", "date_download": "2019-10-20T23:02:12Z", "digest": "sha1:4LYMARPWQT3F2SHPJD7LX3EY3GRZJU4H", "length": 16063, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொழில், வியாபார எதிரிகளை ஒழிக்கும் சுதர்சன ஹோமம் || business problems control sudarshana homam", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதொழில், வியாபார எதிரிகளை ஒழிக்கும் சுதர்சன ஹோமம்\nசுதர்சன ஹோமத்தை செய்து கொள்வதால் தனிப்பட்ட முறையிலும் தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும்.\nசுதர்சன ஹோமத்தை செய்து கொள்வதால் தனிப்பட்ட முறையிலும் தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும்.\nபௌர்ணமி தினங்கள், புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தினங்களில் வருகின்ற ஏகாதசி, துவாதசி தினங்களில் சுதர்சன ஹோமம் செய்தால் பலன்கள் வேகமாகவும், அதிகமாகவும் கிடைக்கும். இந்த சுதர்சன ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில் செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும்.\nயாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.\nசுதர்சன ஹோமத்தை செய்து கொள்வதால் தனிப்பட்ட முறையிலும் தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழ��யும். உங்களுக்குள் நேர்மறையான சக்திகள் நிரம்பி நன்மைகள் உண்டாகும். துக்கங்கள், துயரங்கள் போன்றவை உங்களை என்றும் அணுகாது.வேலை மற்றும் தொழில், வியாபாரம் ஆகியவற்றில் வேகமான முன்னேற்றங்கள் ஏற்படும்.\nமகாவிஷ்ணுவின் பூரணமான கடாட்சம் உங்களுக்கு கிடைக்கச் செய்யும். நீண்ட நாள் நோய்களிலிருந்து விடுதலைக் கிடைக்கும். விபத்துக்கள் ஏற்படாமல் உங்களையும், உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் காக்கும். செய்வினை, மாந்திரீகம் ஏவல்கள், துஷ்ட சக்திகள் போன்றவை உங்களை எப்போதும் அணுகாமல் காக்கும்.\nஹோமம் | பரிகாரம் | தோஷ பரிகாரம் |\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nநாகதோஷம் நீக்கும், குழந்தை வரம் அருளும் மண்ணாறசாலை நாகராஜா\nகுழந்தையின் தோஷம் போக்கும் கோமுக சாந்தி\nபில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு\nநவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்\nமூன்று ஜென்ம தோஷங்களை போக்கும் கோவில்\nசாபம்- தோஷம் போக்கும் மகாளய அமாவாசை\nதோஷத்திற்கு செய்யும் பரிகாரங்கள் பலன் தருமா\nஅனைத்து தோஷங்களையும் நீக்கும் பஞ்சேஷ்டி அகத்தீஸ்வரர்\nமூலம் நட்சத்திர தோஷ பரிகாரம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வ��ிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=550&Itemid=84", "date_download": "2019-10-20T21:43:54Z", "digest": "sha1:EABXSDQWWBHXOJCA4NZO5FKJG7WFVQNN", "length": 14554, "nlines": 78, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் - 08\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅன்று மத்தியானம் வன்னிச்சியார் சாப்பிடவில்லை. மூன்று மணிபோல் பொல்லையும் ஊன்றிக் கொண்டு குமாரபுரத்திற்குப் புறப்பட்டுவிட்டாள். சித்திர வேலாயுதக் கோவிற் காட்டை ஒட்டியிருந்த ஒரு சின்ன வளவில்தான் குமாருவும், அவனுடைய உறவினரான செல்லையாக் கிழவனும் குத்தகைக்குக் குடியிருந்தனர்.\nகுமாரபுரக் காட்டினூடாகச் சென்ற ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்த வன்னிச்சியாரின் நினைவுக்குத் தன் தகப்பன் மாப்பாணசேகர வன்னியர் கூறும் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.\n\"எங்கடை வன்னியா குடும்பம் காலங் காலமாகக் கோயில் சொத்தை அனுபவித்த குடும்பம் அம்மா .. எங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மிஞ்சிறதை ஏழை எளியன்களுக்குக் குடுத்துப் போடோணும். இல்லாட்டில் பழிச் சொத்தைத் திண்ட பாவம் தலைமுறை தலைமுறையாய் நிண்டு வருத்தும்.\"\n... அப்புவின்ரை காலத்திலை ஒவ்வொரு நாளும் எத்தினை ஏழை எளியதுகளுக்கு வீட்டிவை அவிச்சுப் போடுவம் ... என்ரை அவரும் அப்புவுக்குக் குறைஞ்சவரே ... என்ரை அவரும் அப்புவுக்குக் குறைஞ்சவரே ..எத்தினை காணி பூமியைச் சும்மாய் குடுத்திருப்பார் ..எத்தினை காணி பூமியைச் சும்மாய் குடுத்திருப்பார் ... ம்ம்... எல்லாத்தையும் என்ரை மோன் ஆள்ப்பட்டுக் குடியிலையும், கூத்தியிலேயும் காசைக் கொட்டினதுக்குப் பிறகுதானே வன்னியா குடும்பத்துக்கு இந்த நிலை ... ம்ம்... எல்லாத்தையும் என்ரை மோன் ஆள்ப்பட்டுக் குடியிலையும், கூத்தியிலேயும் காசைக் கொட்டினதுக்குப் பிறகுதானே வன்னியா குடும்பத்துக்கு இந்த நிலை\nப��த்தாச்சி பெருமூச்சுடன் பாழடைந்து கிடந்த பழங் கோவிலைக் கடந்து அதற்குமப்பால் இருந்த குமாருவின் வளவை அடைந்தாள்.\nகுமாரு வீட்டிலே இருந்தான். வன்னிச்சியார் வீடு தேடி வந்ததைக் கண்ட செல்லையர் திகைத்துப் போனார்.\n\"என்ன வன்னிச்சியார் இவ்வளவு தூரம் ஆரிட்டையும் சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பனே ஆரிட்டையும் சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பனே\n\"அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டுது செல்லையா ... நான் ஆளனுப்புகில் அந்தக் குமருகளிலை ஒண்டைத்தான் அனுப்பலாம் ... நான் ஆளனுப்புகில் அந்தக் குமருகளிலை ஒண்டைத்தான் அனுப்பலாம் ... வேறை ஆர் எனக்கு ... வேறை ஆர் எனக்கு\" .. என்றவாறே திண்ணையில் அமர்ந்த வன்னிச்சியார் சுற்றி வளைக்காமல் தான் வந்த விஷயத்தைப் பட்டென்று கேட்டுவிட்டாள்.\nஅவள் கூறிய விஷயம் செல்லையருக்குப் பயத்தை ஏற்படுத்தியது.\n\"உந்தக் குலம் கோத்திரக் கதையளை விடு செல்லையா .. கையிலை நாலு பணமிருந்தால் மதிப்பு மரிசாதையெல்லாம் தானாய் வீடு தேடி வரும் .. கையிலை நாலு பணமிருந்தால் மதிப்பு மரிசாதையெல்லாம் தானாய் வீடு தேடி வரும் .. இல்லாட்டி இந்த நாளையிலை நாயும் ஏனெண்டு எட்டிப் பாக்காது .. இல்லாட்டி இந்த நாளையிலை நாயும் ஏனெண்டு எட்டிப் பாக்காது .. எங்கடை சித்திராவுக்கும் குமாருவைச் செய்ய நல்ல விருப்பம்... ஏதோ கிடக்கிற காணியிலை அவளுக்கும் ஒரு பங்கு குடுப்பன் .. எங்கடை சித்திராவுக்கும் குமாருவைச் செய்ய நல்ல விருப்பம்... ஏதோ கிடக்கிற காணியிலை அவளுக்கும் ஒரு பங்கு குடுப்பன் .. நகை நட்டு எல்லாத்தையும் எப்பவோ வித்துத் திண்டு குடிச்சாச்சு .. நகை நட்டு எல்லாத்தையும் எப்பவோ வித்துத் திண்டு குடிச்சாச்சு ... ஊருக்கையும் இதுகள் இரண்டையும் சேத்து இல்லாதது பொல்லாதது எல்லாம் சேத்துக் கதை கட்டி விட்டிருக்கினம் ... ஊருக்கையும் இதுகள் இரண்டையும் சேத்து இல்லாதது பொல்லாதது எல்லாம் சேத்துக் கதை கட்டி விட்டிருக்கினம் ... ஏதோ என்ரை மனதிலை சரியெண்டு தெரிஞ்சதைச் செய்ய வேணுமெண்டுதான் இஞ்சை வந்தனான் ... ஏதோ என்ரை மனதிலை சரியெண்டு தெரிஞ்சதைச் செய்ய வேணுமெண்டுதான் இஞ்சை வந்தனான்\n\"எனக்கு உதுக்கு என்ன சொல்லுறதெண்டே தெரியேல்லை ... உவனுக்குச் சம்மதமெண்டால் எனக்கும் சரிதான் ... உவனுக்குச் சம்மதமெண்டால் எனக்கும் சரிதான் ..\" செல்லையர் பொறுப்பைக் குமாரு மேல் சுமத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.\nகைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிய வண்ணம் ஒரு பக்கமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த குமாருவின் மனதில் கடந்த இரவு கோவிலிலிருந்து வருகையில் தன் பின்னே வந்த சித்திரா பெருமூச்சு விட்டதும், அவன் திரும்பிப் பார்க்கையில் நிலவில் அவளுடைய விழிகள் நீரில் மிதந்ததும், அந்த விழிகளில் தேங்கி நின்ற கரைகாணாச் சோகமும் அவனுக்கு மீண்டும் கண்ணில் தெரிந்தன.\nபின்பு வீட்டினில், அவள் \"கொஞ்சம் நில்லுங்கோ\" என்று கூறிவிட்டுச் சுடச்சுடத் தேநீர் தயாரித்து வந்து தந்துவிட்டுத் தான் அதை அருந்துவதையே வைத்தகண் வாங்காது பார்த்து நின்றதையும் நினைத்துக் கொண்டான்.\nஅன்று காலையில் அவன் ஏதே அலுவலாகத் தண்ணீரூற்றுக்குச் சென்றபோது, அங்கு அவனுக்குத் தெரிந்தவர்கள் சிலர், ஊரிலே அடிபடும் வதந்தியைப்பற்றி அவனுக்குச் சொல்லியிருந்தனர்.\nஅப்போது அவன், \"நாக்கிலை நரம்பில்லாதவை என்னத்தைத்தான் கதைக்கமாட்டினம்\" என அதை அலட்சியமாக எண்ணியிருந்தான். ஆனால் இப்போ வன்னிச்சியார் தனது வளவு தேடிவந்து சம்பந்தம் பேசுகையில், அந்த வதந்தி சித்திராவையும், அவளுடைய குடும்பத்தினரையும் எவ்வளவு தூரம் பாதித்திருக்கின்றது என்பது குமாருவுக்கு விளங்கியது.\nசித்திராவின் அழகிய தோற்றத்தையும், அவளுடைய ஏக்கம் தோய்ந்த விழிகளையும் மீண்டும் நினைவுகூர்ந்த குமாரு, \"உங்கடை விருப்பம் போலை செய்வம்\nவன்னிச்சியார் அகமும் முகமும் மகிழ்ச்சி பொங்க \"எனக்கு அப்பவே தெரியும் குமாரு சம்மதிப்பான் எண்டு\", என்று சொன்னபடியே எழுந்து குமாருவை நெருங்கி, அவனை அணைத்து அவனுடைய நெற்றியிலே முத்தமிட்டு, \"பொழுதுபடப் போகுது செல்லையா\", என்று சொன்னபடியே எழுந்து குமாருவை நெருங்கி, அவனை அணைத்து அவனுடைய நெற்றியிலே முத்தமிட்டு, \"பொழுதுபடப் போகுது செல்லையா நாளைக்குக் காலமை ஒருக்கா வளவுக்கு வா நாளைக்குக் காலமை ஒருக்கா வளவுக்கு வா... ஒரு நல்ல நாளாய்ப் பாத்துச் சோறு குடுப்பிச்சு விடுவம்... ஒரு நல்ல நாளாய்ப் பாத்துச் சோறு குடுப்பிச்சு விடுவம்\" என்று கூறி, விடைபெற்றுக் கொண்டு உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்தவளாய் வன்னியர் வளவை நோக்கி விரைந்தாள் அந்த மூதாட்டி.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுர���் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 17805897 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2019-10-20T22:56:46Z", "digest": "sha1:G2P2SJMHFR5IO4YWE5TC57NTC5LAOPX2", "length": 7617, "nlines": 116, "source_domain": "tamilleader.com", "title": "நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் மோதல். – தமிழ்லீடர்", "raw_content": "\nநாடாளுமன்றத்திற்குள் ஒரு சில அமைச்சர்கள் கூரிய ஆயுதங்களை கொண்டு சென்றமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் நேற்று (வியாழக்கிழமை) கூடியபோது, பெரும் குழப்பநிலை உருவாகி அமைச்சர்கள் இடையில் பெறும் மோதலை உருவாக்கியது.\nகுறித்த மோதல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த நாடாளுமன்ற பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டனர்\nமேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கையில் கூரிய ஆயுதம் காணப்பட்டது” என அம்முறைப்பாட்டில் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய குறித்த முறைப்பாடு தொடர்பில் தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் நாடாளுமன்றத்திற்குள் உறுப்பினர்கள் உள்நுழையும் போது, கடும் சோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் ஆயுதத்தை வெளியே இருந்து கொண்டு செல்வதற்கு வாய்ப்பில்லை எனவும் இது நாடாளுமன்ற உணவகத்திலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டுமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்.\n14 வயது சிறுமியை பாலியல் உறவிற்கு உட்படுத்திய இளைஞர்.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2015-01-28-10-30-37/", "date_download": "2019-10-20T22:56:13Z", "digest": "sha1:YHLAQDSIA4S4ZG7QSGCL2Y3R6C4AQOJF", "length": 12635, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு அதிக அளவு தேவைப்படுகிறது. சாதாரணமாகப் பெண்களுக்கு 2000 கலோரி சத்து தேவைப்படுகிறது.\nகர்ப்பமான காலகட்டத்தில் பெண்ணின் கருப்பையில் வளருகின்ற சிசுவின் வளர்ச்சிக்கு மிகவும் சக்தி தேவைப்படுகிறது. பெண்கள் கர்ப்பமான காலகட்டத்தில் போதுமான சத்தான உணவை உட்கொள்ளாவிட்டால்.;. குழந்தை \"குறைப் பிரசவமாக\"ப் பிறக்க வாய்ப்பு உண்டு. பிறக்கின்றபோது எடை குறைவாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.\nமுதல் சில மாதங்களில் குறைந்த அளவும் பின் பகுதியில் தினமும் 300 கலோரி அதிகமாகவும் கிடைக்கிறது. அதே நேரத்தில் கர்ப்பிணி எடையை மாதம் தோறும் அளவு எடுத்து பார்ப்பது அவசியம். எடை மிகவும் அதிகமாகக் கூடினாலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nசராசரியாக மாதமாய் இருக்கும் பெண்கள் இறுதியில் தங்களால் உடல் எடையில் மொத்தம் 1 கிலோ எடை கூடியிருக்க வேண்டும். இவர்களுக்கு உடல் எடை சீராகக் கூடி வரவேண்டும். முதல் சில மாதங்களில் எடை கூடாமல்… மிகவும் குறைவாக இருக்குமானால் அது \"குறைமாத பிரசவத்திற்கு\" அறிகுறியாகும். இதேபோன்றே முதல் சில மாதங்களில் எடை அபரிமிதமாக அதிகமா���ால் அது பிற்காலத்தில் விஷ கர்ப்பம் ஏற்படுவதற்கு அறிகுறியாகும்.\nசிலருக்கு கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இந்த விஷயத்தில் இருக்க வேண்டும்.\nஇவர்கள் புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் தவறாமல் உண்ண வேண்டும். கர்ப்பமான ஆரம்பக் கட்டத்தில் கரு வளருவதற்கும், திசுக்கள் உருவாகுவதற்கும் இது மிகவும் தேவைப்படுகிறது.\nமாதமாக இருக்கின்ற கால கட்டத்தில் இரும்புச் சத்து மிகவும் அவசியமானது ஆகும். இந்த கால கட்டத்தில் \"இரத்தப்போக்கு\" இல்லாத காரணத்தால் மாதத்திற்கு 240 மி.கி. இரும்புச் சத்து வீணாவது தடுக்கப்படுகிறது. 700 மி.கில் இருந்து 1000 மி.கி. வரை உறிஞ்சி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. தினமும் 8 மி.கில் இருந்து 100 மி.கி. வரை அதிகமாகத் தேவைப்படும் \"இரத்தச்சோகை' உள்ளவர்களுக்கு அதக அளவு \"இரும்புச் சத்து\" தேவைப்படும். கடைசி மாதங்களில் சாதாரணமாகத் தேவைப்படுவதைவிட மூன்று மடங்கு அதிகமாக இரும்புச் சத்து உறிஞ்சி எடுக்கப்படுகிறது.\nகர்ப்பமான பெண்களுக்கு அதிக அளவு 'கால்சியம்' தேவைப்படுகிறது. ஏனெனில், வளரும் சிசுவிற்கு எலும்பு, பற்கள் ஆகியவை ஏற்படுவதற்கு அதிகப்படியாக இந்தச் சத்து தேவைப்படும். கர்ப்பிணிகளுக்கு 1.5 கிராம் சத்து தேவைப்படுகிறது. இதேபோன்றே வைட்டமின் 'டி' 400 ஐ.யூ; என்ற அளவில் தேவைப்படுகிறது. இந்த அளவில் இந்த வைட்டமின் கிடைத்தால் தான் \"கால்சியம்\" மற்றும் \"பாஸ்பரஸ்\" ஆகியவற்றைச் சிசுவும், தாயின் உடலும் பயன்படுத்த முடியும்.\nநன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்\nமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப் புணர்வு தேவை\nஎத்தனை இழிவான மன நிலை\nநான்கு மாதங்களில் 10 லட்சம் \"ஸ்வைப்பிங்' இயந்திரங்கள்\nஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலி��ுட் பிரபலங� ...\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் � ...\nஅரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு த ...\n31-ம் தேதி அனைத்து மாவட்ட ங்களிலும் பாரா� ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T21:24:50Z", "digest": "sha1:WMZPJOFMDOGTEPYYSO7IDYR7FQNVR4TQ", "length": 9106, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சட்டக்கல்லூரி மாணவர்கள்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியை அடித்ததில் 24 மாணவர்கள் காயம் \n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\n“மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\nவிளையாட்டாக போடப்பட்ட சண்டை... மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு\nசக மாணவரை கத்தியால் வெட்டும் சட்டக்கல்லூரி மாணவர் - வீடியோ\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரச��� திட்டம்\nதீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை - மாணவர்கள் மகிழ்ச்சி\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\n“ படிச்சத எழுதுங்க கதை எழுதாதீங்க”- பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அட்வைஸ்\nமாணவர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட ஆசிரியர் - வைரல் வீடியோ\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியை அடித்ததில் 24 மாணவர்கள் காயம் \n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\n“மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\nவிளையாட்டாக போடப்பட்ட சண்டை... மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு\nசக மாணவரை கத்தியால் வெட்டும் சட்டக்கல்லூரி மாணவர் - வீடியோ\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nதீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை - மாணவர்கள் மகிழ்ச்சி\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\n“ படிச்சத எழுதுங்க கதை எழுதாதீங்க”- பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அட்வைஸ்\nமாணவர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட ஆசிரியர் - வைரல் வீடியோ\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/North+Indians?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T22:14:31Z", "digest": "sha1:DRLK7ZJPTA2TSVGFW2BSHMMAVHAPPR3C", "length": 8604, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | North Indians", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\nமெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300 இந்தியர்கள் - டெல்லி வருகை\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \nஒரு நாளைக்கு முன்பே தொடங்கிய வடகிழக்கு பருவமழை - வானிலை மையம்\n - வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்\n வானிலை ஆய்வு மையம் தகவல்\n59 ஆண்டுகளுக்குப் பின் தாமதமான “வடகிழக்குப் பருவமழை”\n'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்\nவடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை: மதுரையில் பயங்கரம்\nதிருச்சி நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்\nவைரலான ‘நிர்வாண பார்ட்டி’ போஸ்டர்: போலீசார் விசாரணை\nவெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nஇந்தியர்களிடம் அதிகரிக்கும் உயர் ரத்தக்கொதிப்பு - ஆய்வில் அம்பலம்\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\nமெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300 இந்தியர்கள் - டெல்லி வருகை\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \nஒரு நாளைக்கு முன்பே தொடங்கிய வடகிழக்கு பருவமழை - வானிலை மையம்\n - வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்\n வானிலை ஆய்வு மையம் தகவல்\n59 ஆண்டுகளுக்குப் பின் தாமதமான “வடகிழக்குப் பருவமழை”\n'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்\nவடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை: மதுரையில் பயங்கரம்\nதிருச்சி நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்\nவைரலான ‘நிர்வாண பார்ட்டி’ போஸ்டர்: போலீசார் விசாரணை\nவெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தே��்வு\nஇந்தியர்களிடம் அதிகரிக்கும் உயர் ரத்தக்கொதிப்பு - ஆய்வில் அம்பலம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957800", "date_download": "2019-10-20T21:12:21Z", "digest": "sha1:WRLMNUPHI7GGZP2MUN7JQI7XRVLM7ODP", "length": 8523, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ராகுல் காந்தியை விமர்சித்த அமைச்சரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராகுல் காந்தியை விமர்சித்த அமைச்சரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nதிருவள்ளூர், செப். 19: ராகுல் காந்தியை விமர்சித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து, திருவள்ளூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ராகுல் காந்தியை விமர்சித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். நகர தலைவர் சி.பி.மோகன்தாஸ் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், ஜெ.டி.அருள்மொழி, தளபதி மூர்த்தி, சம்பத், பிரபாகரன், சி.மதன், ஜெ.கே.வெங்கடேசன், வி.இ.ஜான், ஏ.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், வட்டார, நகர, பேரூர் தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.\nகை கொடுக்குமா பருவமழை :விவசாயிகள் எதிர்பார்ப்பு\nஅயனம்பாக்கம் அம்பேத்கர் தெருவில் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்\nஆவடி அருகே அண்ணனூரில் மின் விளக்கு எரியாமல் இருளில் மூழ்கும் சாலை\nபெயின்டர் கொலையில் 2 வாலிபர்கள் சிக்கினர்\nபெரிஞ்சேரி ஊராட்சியில் பூட்டிக்கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம்\nதிருவள்ளூர், திருத்தணி ரயில் நிலையங்களுக்கு 20 ஆயிரம் அபராதம்\nநேமம் அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் தெருநாய்கள்\nஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்\nஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள பள்ளி மைதானத்தில் மழைநீர் தேக்கம்\nமாவட்டத்தில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஆய்வு\n× RELATED பிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தை பற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-20T21:32:38Z", "digest": "sha1:XTZ6DQMHXR7KFURDSNXFQR5KPZN6JJAD", "length": 10599, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "வோல் வீதி ஆக்கிரமிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nPart of \"முற்றுகை\" போராட்டங்கள்\nசெல்வச்செழிப்பில் பாகுபாடு, பெரு��ிறுவனங்கள் அரசாண்மையில் குறுக்கீடு, சமூக சனநாயகம் போன்றவை.\nபிற நகரங்களிலும் \"முற்றுகை\" இயக்கங்கள் தொடர்கின்றன.\nபல நூறு \"தீவிர\" போராட்டக்காரர்கள்[2]\nநியூயார்க் நகரில் பிற செயல்பாடுகள்:\n(அக்டோபர் 2, 2011இல் காவல்துறை தலைமையகத்திற்கு பேரணி)\n( அக்டோபர் 3, 2011இல் புரூக்லின் பாலத்தைக் கடத்தல்)[3]\n( அக்டோபர் 5, 2011இல் கீழ் மன்ஹாட்டனில் ஒற்றுமை பேரணி)[4]\n(அக்டோபர் 15, 2011இல் டைம்ஸ் சதுக்க வேலைச்சேர்ப்பு மையத்தில்)[5]\nவோல் வீதி ஆக்கிரமிப்பு அல்லது வால் வீதி முற்றுகை அல்லது ஒக்கியூப்பை வோல் இசுரீட் (Occupy Wall Street) என்பது ஐக்கிய அமெரிக்காவிலும், பிற பல மேற்கு நாடுகளிலும் நடைபெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். வங்கிகளின், பெரும் வணிகங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான விரிந்துவரும் இடைவெளியை எதிர்ப்பது, அரசுக்கும் வணிகங்களுக்குமான \"உட்கூட்டை\" எதிர்ப்பது உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் ஒழுங்கைமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.\nசெப்டெம்பர் 17 இல் நியூயார்க் நகரில் சுமார் 1000 பேருடன் தொடங்கிய இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் ரொறன்ரோ, இலண்டன், பாரிசு, அத்தென்சு எனப் பல மேற்குநாட்டு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.\n என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஐக்கிய அமெரிக்க அரசியல் இயக்கங்கள்\nஐக்கிய அமெரிக்க சமூக இயக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/132", "date_download": "2019-10-20T21:52:13Z", "digest": "sha1:FPUFPUFMO5RFR5HXIKIHM7SWNXZN3PXA", "length": 6732, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/132 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅவரைப் பிராயர் தொடங்கி என்றும்\nதொழுதுவைத் தேன்.ஒல்லை விதிக்கிற்றியேல் [1]\nஎன்று குறிப்பிட்டிருக்கக் காணலாம். மேலும் இவர்,\nஎன்று உறுதி வாய்ந்த நெஞ்சத்துடன் உரைத்திருப்பதனை நோக்கும்பொழுது 'ஆளுடை நாயகன் உறையும் கயிலை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' எனச் குளுற வெடுத்த திருநாவுக்கரசர் பெருமானின் திண்ணிய நெஞ்சம் புலனாகின்றது. எனவே.\nஎண்னியார் எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் [3]\nஎன்னும் திருவள்ளுவர் திருக்குறளுக்கு ஒள்ளிய உருவாய்த் துலங்கும் கோதையார் தம் நெஞ்சவுறுதியைக் காண்கிறோம்.\nமுன்பே கண்டது ேப | ல நற்கணவன் என்னும் நற்பேற்றினை அடைய வேண்டித் தையொரு திங்களில் காமனைத் தொழுதல் வழக்காக அன்றிருந்திருக்கின்றது. அம்முறையில் நம் ஆண்டாள் நாச்சியாரும் \"கண்ணனை இணக்கு' என்று கேட்டுக் காமனைக் கைதொழுகின்றார். தைமாதம் முழுவதும் தரையைப் பெருக்கித் துய்மை செய்து: நீர் தொளித்துக் கோல்மிட்டுப் புதுமணல் ப ர ப் பித் தெருவினை அணிசெய்து காமனையும் அவன் தம்பி சாமனை யும் கைதொழுது, சங்கு சக்கரக் கையனாகிய வேங்கடவ னுக்கு வாழ்க்கைப்பட வகை செய்ய வேண்டுமாய் வணக்கத் தோடு வேண்டுகோள் விடுக்கின்றார்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 சூன் 2019, 04:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/40", "date_download": "2019-10-20T22:33:12Z", "digest": "sha1:H4ILQBSVOK6PMFEJYWZRQ244GIURKG6M", "length": 7131, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருட்டு ராஜா.pdf/40 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n38 இருட்டு ராஜா 'கொசுவா, அது ஒவ்வொண்ணும் எத்தாத் தண்டி இருக்கு’’ ஒலுங்கு அது பேரு. ஊசி குத்தறாப்பலே சுருக் சுருக்குனு கடிக்கும்' என்று முத்துமாலை விளக்கினான். 'கொசு இல்லாத வேறு என்னென்னவோ ஜந்துக் கள்ளாம் பறந்து வருது. மொய்க்குது, பிச்சுப் பிடுங்குது. உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பா ஆயிடுது. இந்த ஊருக் காரங்க எப்படித்தான் துரங்குறாங்களோ தெரியலே’’ ஒலுங்கு அது பேரு. ஊசி குத்தறாப்பலே சுருக் சுருக்குனு கடிக்கும்' என்று முத்துமாலை விளக்கினான். 'கொசு இல்லாத வேறு என்னென்னவோ ஜந்துக் கள்ளாம் பறந்து வருது. மொய்க்குது, பிச்சுப் பிடுங்குது. உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பா ஆயிடுது. இந்த ஊருக் காரங்க எப்படித்தான் துரங்குறாங்களோ தெரியலே' \"பழகிப் போச்சு அதுதான் காரணம். முன்னாலெல் லாம் வயல்களிலே பயிர் இல்லாத காலத்திலேதான் ஊருக்குள்ளே கொசு அதிகமா வரும். வீட்டுக்குள்ளே எரு குச்சி செத்தையை எல்லாம் போட்டு தீக்கங்கை வச்சுப் புகை மூட்டம் போடுவாங்க, கொசுகுக செத்துப் போகட்டும்னு. வயலுகளிலே பயிர் வளர்ந்து கதிர் வச்சு, தெல்லிலே அன்னம் கோதியாச்சுன்னு சொன்னா, ஊருக் குள்ளே கொசு குறைஞ்சு போம். கொசுகுக வயல் காட் டிலே பயிர்களிலே கதிர்களில் ஊறுகிற பாலைக் குடிக்கப் போயிரும்னு சொல்லுவாங்க. பிறகு பிறகு என்னாச்சு' \"பழகிப் போச்சு அதுதான் காரணம். முன்னாலெல் லாம் வயல்களிலே பயிர் இல்லாத காலத்திலேதான் ஊருக்குள்ளே கொசு அதிகமா வரும். வீட்டுக்குள்ளே எரு குச்சி செத்தையை எல்லாம் போட்டு தீக்கங்கை வச்சுப் புகை மூட்டம் போடுவாங்க, கொசுகுக செத்துப் போகட்டும்னு. வயலுகளிலே பயிர் வளர்ந்து கதிர் வச்சு, தெல்லிலே அன்னம் கோதியாச்சுன்னு சொன்னா, ஊருக் குள்ளே கொசு குறைஞ்சு போம். கொசுகுக வயல் காட் டிலே பயிர்களிலே கதிர்களில் ஊறுகிற பாலைக் குடிக்கப் போயிரும்னு சொல்லுவாங்க. பிறகு பிறகு என்னாச்சு எல்லா நாட்களிலும் கொசு நிறைய ஊருக்குள்ளே வீடு களிலே, மொய்ப்பதே சகஜமாப் போச்சு. அதுகளுக்கு கதிர்களிலே ஊறுகிற பாலோட ருசியை விட ஊரு ஆள் களின் உடம்பிலே ஒடுற ரத்தத்தின் டேஸ்ட்டுத்தான் ஜோராயிருக்கு போலிருக்கு: - இதைச் சொல்லிவிட்டு முத்துமாலை சிரித்தான். தங்காசும் லேசாகச் சிரித்து வைத்தான். நீ மட்டும் தான் வந்திருக்கியா ராசு எல்லா நாட்களிலும் கொசு நிறைய ஊருக்குள்ளே வீடு களிலே, மொய்ப்பதே சகஜமாப் போச்சு. அதுகளுக்கு கதிர்களிலே ஊறுகிற பாலோட ருசியை விட ஊரு ஆள் களின் உடம்பிலே ஒடுற ரத்தத்தின் டேஸ்ட்டுத்தான் ஜோராயிருக்கு போலிருக்கு: - இதைச் சொல்லிவிட்டு முத்துமாலை சிரித்தான். தங்காசும் லேசாகச் சிரித்து வைத்தான். நீ மட்டும் தான் வந்திருக்கியா ராசு வீட்டிலே புள்ளைகளை கூட்டி வரலையா வீட்டிலே புள்ளைகளை கூட்டி வரலையா’ என்று கேட்டான் முத்துமாலை. \"அவளும் புள்ளைகளும் அவ அப்பா வீட்டுக்குப் போயிருக்காங்க. கொஞ்ச நாள் கழிச்சு இங்கே வரு வாங்க... .\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்க���ும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/horticulture/what-are-the-treatments-for-rugose-spiraling-white-fly-symptoms-and-management/", "date_download": "2019-10-20T21:29:35Z", "digest": "sha1:URVC6HNV5YXBFXWANHZOCQNW5B2657ZP", "length": 13718, "nlines": 97, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்: தாக்குதல் மற்றும் மேலாண்மை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்: தாக்குதல் மற்றும் மேலாண்மை\nகடலலைகள் மூலம் கீழைநாடுகளில் இருந்து கரையேறியதாகக் கருதப்பட்டாலும், நமது நாட்டில் கற்பகதரு என போற்றப்படுகிறது. இது பெரும்பாலும் எண்ணெய் வித்து பயிராக இருப்பினும், நாளடைவில் இளநீர் பருகும் மக்கள் பெருகிவரும் நிலையில், இது ஒரு உணவுப்பயிர் மற்றும் மருந்துப் பயிராக மட்டுமன்றி தொழிற்துறை தேவைக்கும் பெரிதும் கருதப்படுகிறது.\nஒருங்கிணைத்த மேலாண்மை முறையில் முக்கியமானவை\nரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்\nவயதில் முதிர்ந்த பெண் ஈக்கள், மஞ்சளை நிற நீள்வட்ட முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் இ ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகு பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் நகரும் தன்மை கொண்ட இளங்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்துகொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன.\nநான்கு பருவங்களை கடந்த கூட்டுப்புழு பருவத்தை அடைந்து பின்னர் முதிர்ந்த ஈக்களாக வெளி வருகின்றன. சுமார் 20-30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படும் இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களின் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.\nஇலைகளின் அடிப்பாகத்தில் சுருள் வடிவத்தில் முட்டைகள் காணப்படும். குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் ஓலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக்கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள 10-12 ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. இவற்றின் மேல் கேப்னோடியம் எனும் கரும்பூசணம் படர்கிறது. இப்பூச்சிகளின் பாதிப்பால் மகசூல் பெருமளவில் ஏற்படுவதில்லை. வெள்ளை ஈக்கள் அனைத்து தென்னை இரகங்களிலும் ���ாணப்பட்டாலும், சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, கென்தாளி குட்டை, மலேசியன் பச்சை குட்டை ஆகிய இரகங்களிலும் குட்டை யீ நெட்டை வீரிய ஒட்டு இரகங்களிலும் அதிகளவில் தாக்குதல் ஏற்படுகின்றன.\nஇப்பூச்சிகள், வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி ஆகிய பயிர்களிலும் மிக குறைந்த அளவில் காணப்படுகின்றன.\nஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் பருவமழை குறைவினால் ஏற்பட்ட வறட்சி, அதிகளவு வெப்பம் மற்றும் குறைந்த காற்றின் ஈரப்பதம் ஆகியன இப்பூச்சியின் அதீத பெருக்கத்திற்கும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nமஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஓட்டும் பொறிகள் (நீளம் 3 அடி அகலம் 1 அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும்.\nபூச்சிகளின் வளர்ச்சியை தடுக்க, இலை மட்டைகளின் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தண்ணீர் தெளிக்கவும்.\nகிரைசோபைட் இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்டருக்கு 1000 என்ற எண்ணிக்கையில் விடவும்.\nஇவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவில் பரவும் போது காக்ஸிணெல்லிட் பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். ஆகவே தோப்புகளில் இவ்வகை இயற்கை எதிரிகள் கொண்டு தாக்குதலுக்குள்ளான ஓலைகளை சிறிய அளவில் வெட்டி பாதிப்பு அதிகமாக இருக்கும் மரங்களின் மீது வைக்கவும்.\nஒரு லிட்டர் நீருக்கு வேப்பெண்ணை 30மிலி (அ) அசாடிராக்டின் 1 சதம் (2 மிலி) மருந்தை ஒரு மில்லி ஒட்டுதிரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம் தெளிக்கவும்.\nகருபூசணத்தை நிவர்த்தி செய்ய மைதாமாவு கரைசலை (ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் பசை) ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்கவும்.\nஅதிகளவு பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும் போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்துவிடுவதால், பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து நன்மை செய்யும் பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்தது.\nஇனி அரபு நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் பேரிச்சை சாகுபட��\nநல்ல மகசூல் அதிக லாபம்: தக்காளி சாகுபடிக்கு பருவம் வந்தாச்சு\nஉவர் மண்ணிலும் எளிய முறையில் வளரக்க கூடிய கொத்தவரை சாகுபடி\nஉழவர்களுக்கு கொடையாகிய ஜீரோ பட்ஜெட் மூலம் உளுந்து சாகுபடி\nமண்ணின் தன்மைகளை கெடாமல் நிலைப்படுத்தும் பெருநெல்லி சாகுபடி\n மீண்டும் ஒரு முறை மக்காசோளம் சாகுபடி - பாசன முறை\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/pudukottai/officers-demanding-bribes-to-offer-subsidized-diesel-pudukkottai-fishermen-to-strike-tomorrow-354974.html", "date_download": "2019-10-20T22:23:23Z", "digest": "sha1:IXCRHZF4HTGE72WL26YPO5XFZ35RF6K7", "length": 18865, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மானிய விலை டீசல் வழங்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்.. புதுக்கோட்டை மீனவர்கள் நாளை முதல் ஸ்டிரைக் | Officers demanding bribes to offer subsidized diesel.. Pudukkottai fishermen to strike tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுக்கோட்டை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமானிய விலை டீசல் வழங்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்.. புதுக்கோட்டை மீனவர்கள் நாளை முதல் ஸ்டிரைக்\nபுதுக்கோட்டை: மானிய விலை டீசலை வழங்க லஞ்சம் கேட்கும் மீனவளத்துறை அதிகாரிகளை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.\nவிசைப்படகு ஒன்றிற்கு மாதந்தோறும் 1,800 லிட்டர் டீசல் தமிழக அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 மாதங்கள் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு, கடந்த 15-ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய, 900 லிட்டர் மானிய விலை டீசலை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nபடகு ஒன்றிற்கு 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் மரிய விலை டீசலை தருவோம் என அதிகாரிகள் மிரட்டுவதாக கோட்டைப்பட்டினம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஎதற்கெடுத்தாலும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு தங்களை இம்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் மீனவர்கள் சாடியுள்ளனர். கிட்டத்தட்ட கடந்த 8 நாட்களாக மானிய விலை டீசலை தங்களுக்கு தராமல், மீன்வளத்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.\nஇன்னும் ஒருவார காலத்திற்குள் 900 லிட்டர் டீசலை தாங்கள் வாங்கா விட்டால், அதை அடுத்த மாதத்தில் பெற முடியாது எனவே பாதி மாதத்திற்குரிய 900 லிட்டர் டீசல் தவணையை பெற முடியாமலேயே போய்விடும் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகடலுக்கு செல்வதற்காக எங்களுக்கு அரசு தான் மானிய விலையில் டீசல் தருகிறதே தவிர, அதிகாரிகள் யாரும் அவர்களது சொந்த பணத்தை போட்டு எங்களுக்கு டீசல் தருவதில்லை. பின் எதற்கு எங்களுக்கு உரிய டீசலை தர அதிகாரிகள் மறுக்கின்றனர் என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇது பற்றி மிகவும் கொந்தளிப்புடன் பேசிய மீனவர்கள், எங்களுக்கு கொடுக்க கூடிய மானிய விலை டீசலை, அதிகாரிகளின் பாட்டன், முப்பாட்டன் சம்பாதித்த சொத்திலிருந்தா நாங்கள் கேட்கிறோம் என பொரிந்து தள்ளினர்.\nகோட்டைப்பட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 2,000 பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் 2 மாதத்திற்கு பிறகு சில நாட்களாக தான் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.\nஅதற்குள் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் கட்டாயத்திற்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளது மற்ற மாவட்ட மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லை தாண்டியதாக.புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு... எஸ்.பி.யை மாற்றக்கோரி அமித்ஷாவுக்கு கடிதம்\nதேர்தல் கில்லாடி பரணி கார்த்திகேயன்... மு.க.ஸ்டாலின் சர்டிஃபிகேட்\nஆட்சி வேறு; பழக்கவழக்கம் வேறு; -விஜயபாஸ்கருக்கு முதல்வர் கைவிரிப்பு\nரூம் போட்டு நாசம் செஞ்சாச்சு.. அயய்யோ போலீஸ் பிடிச்சிருமே.. அலறி அடித்து கல்யாணம்.. பிறகு எஸ்கேப்\nகுளிக்க சென்ற 3 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி அண்ணன்- தம்பி பலி.. புதுக்கோட்டையில் சோகம்\nதினகரனை திடுக்கிடச் செய்த பரணி கார்த்திகேயன்.. ஒரே நாளில் எடுத்த முடிவா..\n\"உன் மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டேன்.. மன்னித்துவிடு..\" வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய நபர்\nமேரியின் முகமெல்லாம் வழிந்த ரத்தம்.. விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்\nகாப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. இமைக்கும் நேரத்தில் நடந்த கோர மோதல்.. 7 கார்கள்.. ப��ிபோன 6 உயிர்கள்\nபுதுக்கோட்டையில் ஒரு காரின் டயர் வெடித்ததால் பயங்கரம்.. 6 கார்கள் அடுத்தடுத்து மோதி 5 பேர் சாவு\nஷாக் வீடியோ.. பட்டப்பகலில்.. நடுத்தெருவில்.. குடிபோதையில்.. நண்பனை அரிவாளால் சரமாரி வெட்டும் நபர்\nபஸ்சுக்குள் 50 பேர்.. வாட்ஸ்அப் சேட்டிங் செய்தவாறே 20 கிமீ. தூரத்துக்கு ஓட்டிய மூக்கையா.. சஸ்பெண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npudukkottai fishermen strike bribe புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தம் லஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/photogallery/astrology/photolist/57853415.cms", "date_download": "2019-10-20T22:31:12Z", "digest": "sha1:BCTN2NSPXBELNXK5N4Z4XWE3AW4Z5LDX", "length": 7696, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Jothidam | Tamil astrology | Today Astrology in Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nசூரியன் - ஸ்ரீ பாபநாசநாதர் திர...\nவீட்டில் தீயசக்தி இருப்பதை ஒரு...\nகாவல் தெய்வம் சொரிமுத்து அய்யன...\nஇன்று ஆயுள் பலம் கூட்டும் நாக ...\nஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய...\nஇந்த ராசிப் பெண்களை தான் ஆண்கள...\nகுழந்தை பேறு அருளும் நச்சாடை த...\nகலையநயம் பொங்கும் பாதாமி குடைவ...\nயாரையும் எளிதில் மன்னிக்காத ர...\nஉலகப் புகழ்பெற்ற சொர்க்க கோயில...\nபுல்லட் பைக்கை கடவுளாக வழிபடும...\nதஞ்சை கோயிலின் அதி அற்புதமும்,...\nஇறந்தவர்கள் வீட்டை விற்றால் வா...\nபுத்தரின் பெருமையை உலகுக்கு உண...\nஇந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க\nஅந்தரத்தில் தொங்கும் தூண் – வி...\nஇந்த காதலர் தினத்துக்கு எந்த ர...\nஉங்கள் ராசிப்படி நீங்கள் எதற்க...\nமர்மம் காக்கும் உலகின் முதன் ச...\nஇந்தியாவின் பழமையான பணக்கார கோயில்கள்\nதமிழகத்தின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nநினைத்ததை நடத்திக் காட்டும் மாசானியம்மன் கோயிலின் மகிமை\nசிவனுக்காக கடலே வழிவிடும் உலகின் அதிசய கோயில்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/reliance-jio-s-next-plan-is-seaway-internet-117070700016_1.html", "date_download": "2019-10-20T21:46:42Z", "digest": "sha1:XW5SAAD6OMACCRKRU36J5K2JULJMMYRS", "length": 10493, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடல் வழி இணையம்: ரிலையன்ஸ் ஜியோ பிரம்மாண்டம்!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகடல் வழி இணையம்: ரிலையன்ஸ் ஜியோ பிரம்மாண்டம்\nஉலகின் மிகப்பெரிய கடல்வழி இணையச் சேவையை ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. இது 3 கண்டங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.\nஜியோவின் அறிமுகம் தொலைத் தொடர்பு சேவையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இணைய சேவைக்காக கடல்வழி கேபிள்களை நிறுவ உள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் 40 டெரா பிட்ஸ் அலைவரிசையை பகிர முடியும் என கூறப்படுகிறது. இந்த சேவை ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா ஆகிய 3 கண்டங்களை இணைக்கிறது.\nஇந்த கேபிள்கள் பிரான்சின் மர்செய்லீயில் இருந்து, ஹாங்காங் வரை நீள்கிறது. இதற்காக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவில் உள்ள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஇந்த கேபிள் மூலம் 100 ஜிபிபிஎஸ் அதிவேக இணையச் சேவையை தொடர்ந்து பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n30 GB கூடுதல் டேட்டா: ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nடோர் டெலிவரியில் 4G சிம். மளிகைக்கடையை விட மோசமாகிவிட்டதே\nஸ்பைடர் படத்தின் 5 நிமிட காட்சிகள் வீடியோ வெளியீடு : படக்குழு அதிர்ச்சி\nஇணையத்தில் நம் பாரம்பரியம் காக்கும் நவீன இளைஞர்கள்..\nநஷ்டத்தில் ஓடும் ரிலையன்ஸ் ஜியோ: அதிர்ச்சி தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D+21", "date_download": "2019-10-20T21:35:07Z", "digest": "sha1:223X3ROA6LLIBVKFXOYTUALAGYVKR2DY", "length": 8309, "nlines": 148, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nவாடகை வீடு: ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் வழக்கு தொடரலாம் என ...\nபிரமிளா கிருஷ்ணன் வாடகை வீடு தொடர்பான வழக்குகளில், வாடகை வீட்டின் உரிமையாளர்கள் ...\nநல்ல கட்சி, கெட்ட கட்சி: அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய ...\nமுன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி ...\nடாக்டர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி: துணை முதல்வர் வாழ்த்து\nசென்னை வேலப்பன்சாவடியில் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ...\nபோதை ஊசி, தினம் தினம் சித்ரவதை: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ ...\nதனது தந்தையே தனக்கு போதை ஊசி ஏற்றி சித்திரவதை செய்வதாக முன்னாள் பாஜக எம்எல்ஏ ஒருவரின் ...\nநடிகர் விஜய் , சகாயம் ஐ.ஏ.எஸ் உடன் கூட்டணியா \nதமிழகத்தில் உள்ள ஐ.ஏ. எஸ் அதிகாரியான சகாயம் மிகவும் நேர்மையாளர் மற்றும் ஊழலுக்கு ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/9788183688284.html", "date_download": "2019-10-20T21:19:59Z", "digest": "sha1:QLIRW25722DHMDQTZVGBVZNC24IC4FY2", "length": 7323, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "All in All ஆயுள் காப்பீடு", "raw_content": "Home :: வணிகம் :: All in All ஆயுள் காப்பீடு\nAll in All ஆயுள் காப்பீடு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇதுவரை நீங்கள் ஒரு இஷுரன்ஸ் பாலிசிகூட எடுக்கவில்லை என்றால், ஆயிரம் மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட ஒரு மெல்லிய கயிற்றின் மீது நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nவண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து கொள்வது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இன்ஷுரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது. என்ன பாலிசி எடுக்கலாம் எவ்வளவுக்கு எந்த பாலிசி நமக்கு லாபகரமானது குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேக பாலிசிகள் இருக்கின்றனவா குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேக பாலிசிகள் இருக்கின்றனவா ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை ஏன் ஒருவர் எடுக்கவேண்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை ஏன் ஒருவர் எடுக்கவேண்டும் யாரோ சொன்னார்கள் எதையோ எடுத்தோம் அவ்வப்போது பணம் கட்டினோம் என்று இருந்துவிடாமல், இன்ஷுரன்ஸ் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். ஆயுள் காப்பீடு பற்றி அடிப்படையாக உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகமே எழுப்பி, அதற்கான விடைகளையும் எளிமையாக அளிக்கிறது. உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்துக்கே ஒரு புதிய வழிகாட்டியாக விளங்கப்போகும் நூல் இது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனிதனும் படைப்பாளி நேரம் நல்ல நேரம் சொல்லேர் உழவன்\nலயோலா என்ற பெரும்பாம்பின் கதை புகழ் மணக்கும் அத்தி வரதர் ஒரு காவேரியைப் போல\nநாயகி புரட்சிக்காரன் பகத்சிங் இதயதாகம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cannabis-sales-whatsapp-cannabis-gang-arrested", "date_download": "2019-10-20T23:03:27Z", "digest": "sha1:ZHAPCTPYX2HZASUYYWCO2PNJG764ANVB", "length": 12715, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாட்ஸ் அப்பில் கஞ்சா விற்பனை... சென்னையில் கஞ்சா கும்பல் கைது! | Cannabis Sales in WhatsApp... Cannabis gang arrested | nakkheeran", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் கஞ்சா விற்பனை... சென்னையில் கஞ்சா கும்பல் கைது\nஅண்மையில் சென்னையில் பாதாள அறையில் குடோன் அமைத்து குட்கா மற்றும் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கும்பல் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.\nஇதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு சென்���ையில் பள்ளி மற்றும் கல்லூரிககள் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்படி சென்னை அடையாறில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்த மதுரையை சேர்ந்த சிங்கராஜ் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅவனிடம் விசாரணை நடத்தியதில் அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக தயாரித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஐடி ஊழியர்களுக்கும் விற்பனை செய்வதாக சிங்கராஜ் வாக்குமூலம் அளித்துள்ளான். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை மதுரவாயிலில் வசிக்கும் அவர்களது கூட்டாளியான செல்வம், துரை, பாண்டி, வரதராஜ் ஆகியோரையும் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பெரியலட்சுமி, சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த சுப்பிரமணி அவரது மகன் சூர்யா ஆகியோரையும் கைது செய்தனர்.\nஇவர்களிடம் இருந்து 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கும்பலுக்கு சென்னையில் மட்டும் 1400 வாடிக்கையாளர் இருப்பதாகவும், இந்த வாடிக்கையாளர்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான் அதிகம் என்றும் அதிர்ச்சி தகவல் தெரிவியவந்துள்ளது. அதேபோல் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்துள்ளது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை 50 கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து சென்னையில் விற்ப்பதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது\n7 பேரை விடுதலை செய்ய சொல்றது தமிழ் உணர்வா சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யனும்- எச்.ராஜா பேட்டி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nமகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை\nகோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது\nதமிழ்மொழி அழகானது.. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்... -மோடி டுவிட்\nகொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்;போலீசார் விசாரணை\n”விஜய் ரசிகர்களுக்கு 'கைதி' படம் மேல சாஃப்ட் கார்னர் இருக்கும்” - நரேன் #Exclusive\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மா���ிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\n அவங்க எல்லாரும் ஒரே ஜாதி...வழக்கு வேணாம்னு சொன்னாங்க..அதிர்ச்சி ரிப்போர்ட்\nநகைகளை உருக்கி விற்றுவிட்டோம்...கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...சுற்றுலா வேனில் செல்வோம்...அதிர்ச்சி தகவல்\nஎல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி\n''நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-student-udit-surya-impersonation-need-exam-dmk-mk-stalin-tweet", "date_download": "2019-10-20T23:04:24Z", "digest": "sha1:GWRDP7APX4254ZYLCJKXAWIIV2K5G7DA", "length": 10760, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "'நீட்' கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?- மு.க.ஸ்டாலின் ட்வீட்! | chennai student udit surya Impersonation in the Need Exam dmk mk stalin tweet | nakkheeran", "raw_content": "\n'நீட்' கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா உட்பட இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை. அதன் தொடர்ச்சியாக தேனி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள உதித் சூர்யாவின் தந்தை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும், 'நீட்' (NEET) கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும், அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம் மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும், அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது\nகொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்;போலீசார் விசாரணை\nபோலீஸ் கஸ்டடியில் கொள்ளையன் முருகனா இல்ல முருகன் கஸ்டடியில் போலீசா\nசிறை விதியை மீறி செல்போன்; முருகனின் பரோலுக்கு வந்த சிக்கல்\nகோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது\nதமிழ்மொழி அழகானது.. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்... -மோடி டுவிட்\nகொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்;போலீசார் விசாரணை\n”விஜய் ரசிகர்களுக்கு 'கைதி' படம் மேல சாஃப்ட் கார்னர் இருக்கும்” - நரேன் #Exclusive\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\n அவங்க எல்லாரும் ஒரே ஜாதி...வழக்கு வேணாம்னு சொன்னாங்க..அதிர்ச்சி ரிப்போர்ட்\nநகைகளை உருக்கி விற்றுவிட்டோம்...கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...சுற்றுலா வேனில் செல்வோம்...அதிர்ச்சி தகவல்\nஎல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி\n''நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/15573-2019-09-21-07-05-48", "date_download": "2019-10-20T22:43:34Z", "digest": "sha1:B6HQWRXKI3HFVLJJ2NCGL44KZPSUPXJO", "length": 5876, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "சிரஞ்சீவி படம்! மற்ற படங்களின் கதி?", "raw_content": "\nPrevious Article தவிக்கும் பிகில்\nNext Article விஜயின் 65வது படத்தை இயக்குவது பேரரசா \nசிரஞ்சீவி நடிப்பில் வெளிவரும் புதிய படம் சைரா நரசிம்ம ரெட்டி.\nசுமார் 350 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் இன்னொரு பாகுபலி என்கிறார்கள் இப��பவே. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் படத்தின் முக்கியமான பாத்திரங்கள் பலரும் தமிழ்நாட்டின் செல்லங்கள். அதாவது விஜய் சேதுபதி, தமன்னா, நயன்தாரா உள்ளிட்ட மற்றும் பலர்.\nஇந்த ஒரு காரணத்திற்காகவே அதிக தியேட்டர்களை வளைத்து வருகிறார்களாம் விநியோகஸ்தர்கள். அக்டோபர் 2 ல் வெளியாகும் நரசிம்ம ரெட்டி, அதற்கு முந்தைய வாரங்களில் வெளியாகிய சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளையையும், சூர்யாவின் காப்பானையும் ஷேக் பண்ணி தியேட்டரை விட்டே கிளப்பிவிட்டால் என்னாவது என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளதாம். டப்பிங் படமெல்லாம் ‘டாப்’பிங் படமாக வந்தால், உள்ளூர் மேக்கிங் கவலைப்படதான் செய்யும்.\nPrevious Article தவிக்கும் பிகில்\nNext Article விஜயின் 65வது படத்தை இயக்குவது பேரரசா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/38308-india-palestine-solidarity-front-demands-sacking-of-palestinian.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T21:54:27Z", "digest": "sha1:UMPGZ5VRFKWTHD7U34LD7T7KFTPJNLIR", "length": 9256, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா கண்டனம் எதிரொலி: பாகிஸ்தானுக்காக பாலஸ்தீன தூதர் திரும்ப அழைப்பு | India-Palestine Solidarity Front demands sacking of Palestinian", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஇந்தியா கண்டனம் எதிரொலி: பாகிஸ்தானுக்காக பாலஸ்தீன தூதர் திரும்ப அழைப்பு\nமும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் நடத்திய கூட்டத்தில் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் பங்கேற்றதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவரை பாலஸ்தீனம் திரும்ப அழைத்துக்கொண்டது.\nபாகிஸ்தானின் ராவல்பிண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணி ஒன்றில் ஹபீஸ் சையதுடன் பாலஸ்தீன தூதர் கலந்துகொண்டார். இந்தப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அட்னான் அபு அல் ஹைஜாவை அழைத்து இந்தியா கண்டனத்தைத் தெரிவித்தது.\nஇந்த சம்பவத்திற்காக பாலஸ்தீனம் வருத்தம் தெரிவித்ததாகவும். பாலஸ்தீன தூதரான வாலிட் அபு அலியை திரும்பப் பெறவுள்ளதாக பாலஸ்தீனம் உறுதியளித்ததாகவும் அதிகாரிகள் தெவித்தனர். இந்தத் தகவலை இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதரும் உறுதி செய்தார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அட்னான் அபு அல் ஹைஜா, பாகிஸ்தானில் எங்கள் தூதர் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது. அவர் இனி பாகிஸ்தானில் பாலஸ்தீன தூதராக இருக்க மாட்டார். இந்தியாவுடனான உறவுகள் எங்களுக்கு மிகவும் முக்கியம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீனம் இந்தியாவுடன் இணைந்து நிற்கிறது என தெரிவித்தார்.\nபொங்கல் திருநாளுக்கு அங்கீகாரம்: விர்ஜீனியா தமிழர்கள் உற்சாகம்\nதிருப்பதியில் 86 ஆயிரம் பக்தர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்\nபாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொங்கல் திருநாளுக்கு அங்கீகாரம்: விர்ஜீனியா தமிழர்கள் உற்சாகம்\nதிருப்பதியில் 86 ஆயிரம் பக்தர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7454:2010-09-09-10-24-11&catid=335:2010-03-26-07-11-31&Itemid=50", "date_download": "2019-10-20T21:06:20Z", "digest": "sha1:4AHK5L3WMISQOXHEGI6EE255IQJII52R", "length": 25140, "nlines": 100, "source_domain": "www.tamilcircle.net", "title": "சட்ட ரீதியாக பூச்சாண்டிதனமும், இரண்டு வாழ்க்கை முறையும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சட்ட ரீதியாக பூச்சாண்டிதனமும், இரண்டு வாழ்க்கை முறையும்\nசட்ட ரீதியாக பூச்சாண்டிதனமும், இரண்டு வாழ்க்கை முறையும்\nதமிழீழ கோரிக்கையுடன் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும், தமிழ் மக்களது உரிமைகளுக்கான போராட்டமும், இன்று முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இது ஏன் ஏவ்வாறு நடந்தது என்பது பற்றிய பல கட்டுரைகள் ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தோல்வியுற்ற போராட்ட வரலாற்றை மீளாய்வு செய்வது அவசியமற்றது என்ற கருத்துப் போக்கும் இன்று உள்ளது. இதை யார் ஏன் எதற்காக முன் வைக்கின்றார்கள்; இவர்களின் அரசியல் பின்னணி தான் என்ன\nதமிழீழ கோரிக்கையை முன் வைத்தது உழைக்கும் மக்களல்ல. மாறாக தமிழ் குட்டி முதலாளிகளும், அவர்களின் பிரதிநிதிகளும் தான். இதை பரதிபலித்த அரசியல் கட்சியான கூட்டணியுமே. இவர்களின் நலனுக்கு பாதகமாக சிங்களத் தேசியவாதிகள் செயற்பட்டதன் விளைவாக, தமது நலனையும் தாம் கொண்ட இருப்புக்களையும் பாதுகாக்கும் பொருட்டு முன்வைக்கப்பட்ட கோசமே தமிழீழக் கோரிக்கை. இதன் அடிப்படையில் தமது நலன்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழ் குட்டி முதலாளிகளால் உருவாக்கப்பட்டதே ஆயுதம் தாக்கிய போராட்டக் குழுக்கள். இங்கு ஒரு சில இடதுசாரிக் குழுக்கள் இருந்த போதும், அவைகளும் தமது நிலைப்பாட்டில் தவறான முடிவுகளையே கால ஒட்டத்தில் எடுத்திருந்தன. இவ்வாறாக மக்களை சாராத தலைமைகளாலும் குழுக்களாலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது, ஏகாதபத்தியங்களின் கரங்களிலும் இந்தியாபிரந்திய நலனுக்குள் சிக்குண்டு இறுதியில் சின்னா பின்னமாகி, இன்று ஒன்றுமற்ற வெறுமையாகி விட்டது. நாம் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீளாய்வு செய்யாது மீண்டும் அதே வடிவிலான போராட்டத்தை கட்டி அமைக்க முற்படுவது என்பது, இன்னும் ஒரு இன அழிப்பிற்கு வழிவக���க்கும். எனவே கடந்த கால போராட்டத்தின் தோல்வியினை மீளாய்வு செய்வது மிகவும் அவசியமாகின்றது.\nஇதனடிப்படையில் கடந்த காலங்களில் இந்தப் போரட்டத்தில் பங்கு பற்றிய ஒவ்வொரு அமைப்பினதும் தனிமனிதர்களினதும் போராட்ட வரலாற்றினையும் அனுபவங்களையும் தனிநபர்களின் வரலாற்றுப் பாத்திரங்களையும் பொது மக்களின் முன்னால் வைக்கப்பட வேணடும். அதனூடாக ஒவ்வொரு அமைப்புகளின் தவறுகளையும் மக்கள் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் ஒரு புரட்சிகர சக்தி தமிழ் முஸ்லீம் சிங்கள உழைக்கும் மக்கள் சார்பாக ஒரு போராட்டத்தை முன்னேடுக்கும் பட்சத்தில், அவர்களிற்கு கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகள் நிட்சயமாக முன்பாடமாக அமையும்.\nஇதனை விடுத்து பழைய வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையில்லை. அநாவசியமான செற்பாடு. நேரத்தை வீண்விரையம் செய்யும் செயற்பாடு. மக்களைக் குழுப்பும் செயற்பாடு. உண்மைக்கு புறம்பான செயற்பாடு. இது போன்ற அவதுறுகளை செய்வதனுடாக கடந்த கால துரோக அரசியலை மறைத்தும், தாமோ அல்லது தாம் சார்ந்த இயக்கங்களோ விட்ட தவறுகளை மறைத்தும், அரசியலின் பெயரால் தாம் செய்த படுகொலைகளை மறைத்தும், மீண்டும் உத்தம புத்திரர்களாக தம்மை அடையாளம் காட்டி அதற்கு மார்க்கியத்தை முலாமாகப் ப+சிவிட முனைகினர். மீண்டும் அதே தவறைச் செய்யத் துடிப்பவர்களே, எமது கடந்த கால மக்கள் விரோத அரசியலை மீளாய்வு செய்வதனை மறுப்பவர்கள் ஆவர்.\nவரலாற்றை திரும்பிப் பார்க்கத் தேவையில்லை என்று கருதுபவர்கள் கடந்த கால வரலாற்றை மறுத்து தமக்கு சாதகமான புதிய வரலாறை படைக்கத் துடிப்பவர்களே. இதை இவர்கள் “முற்போக்கு” என்ற பெயரில் செய்கின்றார்கள். ஆனால் இதை முன்பு புலிகளும், அரசும் செய்யும் போது, வராலற்றை புலிகள் புதைக்கின்றனர் என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள் தான் இவர்கள். அப்போது அவர்களுக்கு நேரம் வீண் விரையமாகவில்லை. ஏனெனில் தம்மை மேதாவிகள் என்றும் முற்போக்கானவர்கள் என்றும் அடையாளம் காட்ட, அவைகள் தேவைப்பட்டன. ஆனால் அதை மற்றவர்கள் செய்யும் போது தமது முற்போக்கு முகமூடியும் பொய்மையான மேதாவித்தனமும் தகர்ந்து தமது நிலை ஈடாட்டம் காணும் போது, இதை மறுக்கின்றனர். இது இயல்பானது தான். இருப்பினும் சமூகத்தின் முன்னேறிய பகுதியினராக தம்மை அடையாளம் காட்ட��� இதை மறுப்பது தான் இங்கு கண்டிக்கப்படவும் அப்பலப்படுத்தப்படவும் வேண்டியதாக உள்ளது.\nமக்களைக் குழப்பும் செயற்பாடு, உண்மைக்கு புறம்பான செயற்பாடு என ஓலம் இடுபவர்கள், எது மக்களைக் குழப்பும் செயற்பாடு என்பதை பார்க்கத் தவறுகின்றார்கள். நாம் மக்களைக் குழப்பும் செயற்பாட்டைத் தான் செய்கின்றோம். ஆம் பழைய பஞ்சாங்கங்களையும், பழைய வரலாறுகளையும் தனிமனிதனின் வரலாற்றுப் பாத்திரங்களையும் மீண்டும் கவணத்தில் எடுத்து அதை மீளாய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், பழைய விடையங்களில் இருந்து புதியவற்றை வந்தடைய மீண்டும் குழப்புகின்றோம். ஆனால் இவைகள் உண்மைக்கு புறம்பான செயற்பாடுகள் என்பது தான், இங்கு தவறான அவதுறுப் பிரச்சாரம் ஆகும்.\nஎது உண்மைக்கு புறம்பானது என்பதை எந்த வகையிலும் பகிரங்கமாக சுட்டிக்காட்ட முடியாதவர்கள்;, தம்மை திரைக்குப் பின்னால் மறைத்தபடி இது உண்மை இல்லை பொய் என்று பிரச்சாரம் செய்கின்றனர். உண்மை இல்லை என்றால் எது உண்மையோ, அதை முன் வையுங்கள். நாம் கூறுவது தவறாக இருந்தால் சுயவிமர்சனத்துடன் நாம் திருந்தவும் அல்லது எம்மை அப்பலப்படுத்தவும் உங்களுக்கு வாய்ப்பு உண்டு அல்லவா நாம் கடந்த கால மக்கள் விரோத அரசியலை தொகுத்து அதை எழுத்துருவில் பதிவில் ஏற்றுகின்றோம்.\nமுன்னைய போராட்டத்தில் எதோ ஒரு விதத்தில் அன்று சம்பந்தப்பட்ட நாம் ஒவ்வோருவரும் தவறிழைத்து தான் உள்ளோம். இது தெரிந்தோ அல்லது தெரியாமலே நிகழ்ந்ததாகும். தாம்; செய்த தவற்றினை தாம் தான் செய்தது என்று கூறக் கூட வக்கற்றவர்கள், எவ்வாறு மற்றவர்களை பார்த்து நீ அதைச் செய்தாய் இதைச் செய்தாய் என்று கூறுவார்கள். இதை மறுக்க முயல்பவர்களே இந்தப் பிரச்சாரப் பீரங்கிகள்.\nஇன்று ஐயரின் வரலாற்றுப் பதிப்பும், றயாகரனால் எழுதப்படும் பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பான பார்வை, புலிகளின் வதைமுகாமில் நான் மற்றும் சிவா சின்னப் பொடியால் எழுதப்பட்ட காந்தி தேசத்தின் மறுபக்கம், ....... போன்ற பல கட்டுரைகள் தம்மை மையப்படுத்தியே எழுதப்பட்டன- எழுதப்படுகின்றன. இங்கு இவர்கள் தம்மை தம்பட்டம் அடிக்கவி;ல்லை. மாறாக தமது பார்வையில் கடந்த கால மக்கள் விரோத அரசியலை முன் வைக்கின்றனர். இதை செய்யாது, இவற்றினை எழுதுவதினை கை விடக்கோரும் நபர்களோ அன்றி குழுக்களோ, உண்மைய���ல் மக்கள் நலன் கொண்டவர்களா இ;ல்லை மாறாக தன்னலன் கொண்ட பெருச்சாலிகள்.\nஇவை ஒருபுறமிருக்க கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாது, அதை தனிப்பட்ட தாக்குதல் என்ற பதத்தில் குறுக்கி, மக்களை ஏமாற்ற முனைபவர்கள் பலர் இன்று உள்ளனர். இவர்கள் தனிப்பட்ட தாக்குதல் என்றால், என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவர் இந்த சழூகத்தின் முன்னால் வைக்கும் கருத்தோ அல்லது சமூக அக்கறை கொண்டவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒருவர், இச்சமூகத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் நடக்கும்; எந்த நடவடிக்கையையும் விமர்சிப்பது அல்லது மக்கள் முன் கொண்டு வருவது தனிப்பட்ட தாக்குதல் என்று கூறுவது வேடிக்கையான ஒரு விடையமே.\nதனிப்பட்ட தாக்குதல் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட தாக்குதல் என்றால், ஒரு தனி மனிதன் என்ன செய்கின்றான், அவனது குடும்ப நிலை என்ன, அவன் குடும்பத்தில் செய்யும் செயற்பாடுகள் தான் என்ன என்பதை பற்றி கூறுதலே. ஆனால் இதை சமூக அக்கறை கொண்டவர்கள் மீது முன் வைக்கப்பட வேண்டி அவசியம் உள்ளது. சமூகத்தை மாற்றி அமைப்பதாகக் கூறி தமது சுய வாழ்கையில் பல தில்லு முல்லுக்களை செய்துபடி, மக்கள் முன் சமூகத்தை மாற்றி அமைப்பதற்காக எனக் கூறியபடி தாம் மக்களை ஏமாற்றுவதற்காகவும் எடுத்துக் கொள்ளும் முயற்சியை, மற்றவர்கள் கண்டிறிந்து வெளிக் கொண்டுவந்தால் அது தனிமனித தாக்குதல் என்று கூறி தப்பமுயல்கின்றனர் இந்தப் பச்சோந்திகள்.\nதற்போது இதற்கும் மேலாக ஒருபடி சென்று சட்ட நடைமுறை எடுக்கப்போவதாக மிரட்டல். கருத்தை கருத்தாலோ அல்லது தம் கருத்தினை மக்களுக்கு போலியாக சொல்லி, தன் நலனில் நின்று செயற்படும் கூட்டம் எப்போதும் ஏதாவது ஒரு வழிமுறையை நாடி நிற்பது என்று புதிதான விடையம் அல்ல. சட்ட ரீதியாக அணுகுவது என முடிவெடுத்தால் அதை இணையத்தில் எழுதி பூச்சாண்டி காட்டத் தேவையில்லை. முதலாளித்துவ சட்டம் என்பது முதலாளித்துவ வாதிகளுக்கு என்றும் கைகொடுக்கும் தானே. இது ஒன்றும் புதிதல்லவே. எந்த புரட்சிகர சக்தியை இந்த முதலாளித்துவ சட்டம் விட்டு வைத்திருக்கின்றது தாம் புரட்சியாளர்கள் என்று செல்லி முதலாளித்துவ சட்டத்���ை நாடுபவர்களின் புரட்சி முகம் இது தான் என்பதை, இலகுவில் கண்டறிந்து கொள்ளலாம்.\nதான் செய்ததையும், சொல்வதையும் மறுக்கும்; புரட்சியாளர்கள் இன்று எமது சமூகத்தில் பலர் உண்டு. அவர்களை இனங்கண்டு அப்பலப்படுத்துவதும் இன்றைய ஒரு அரசியல் வேலை முறைதான். பல சட்ட விரோதமான செயல்களையும், சமூக விரோதச் செயல்களையும் செய்பவர்கள், தம்மை புரட்சியாளர்கள் என்று கூறி வலம்வரும் போது அவர்களை அம்பலப்படுத்தாமல் விட முடியுமா இது எவராயினும் அம்பலப்படுத்துவது அவசியமாகின்றது. ஓரு மக்கள் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கோ சமூக சிந்தனையாளர்களுக்கோ இரண்டு வகையான வாழ்கை இல்லை. அவனது கருத்துகளில் இருந்துதான், அவனது தனிபட்ட வாழ்கையும் அமைய வேண்டும். இதை மறுப்பவர்களும், இதை தனிநபர் தாக்குதல் என்பவர்களும் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்வார்கள். யார் இவர்கள் இது எவராயினும் அம்பலப்படுத்துவது அவசியமாகின்றது. ஓரு மக்கள் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கோ சமூக சிந்தனையாளர்களுக்கோ இரண்டு வகையான வாழ்கை இல்லை. அவனது கருத்துகளில் இருந்துதான், அவனது தனிபட்ட வாழ்கையும் அமைய வேண்டும். இதை மறுப்பவர்களும், இதை தனிநபர் தாக்குதல் என்பவர்களும் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்வார்கள். யார் இவர்கள் மக்கள் விரோத அரசியலை முன்னெடுப்பவர்களே.\nகம்யூனிசத்த தத்துவம் என்பது பாடப்புத்தகத்திற்கானது அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இதில் தனிப்பட்ட வாழ்வு வேறு அரசியல் வாழ்வு வேறு என இரண்டு பக்கங்கள் இருக்க முடியாது. ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டிற்கு ஒரே ஒரு வாழ்வு தாணுண்டு அது மக்கள் நலனை உயர்த்தி பிடித்து முன்மாதிhயாக வாழுதலே.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7702:2011-01-30-05-27-00&catid=348:2011-04-17-18-05-29&Itemid=50", "date_download": "2019-10-20T21:31:11Z", "digest": "sha1:FZFNE2OPI6E3WSOLJHJPQI56FVADV2CJ", "length": 16745, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "தேசம்நெற்றில் ஜேவாலும் ரகுமான்ஜானும் புனை பெயர்களில் அண்மையில் எழுதிய புனை கதைகளுக்கு பதில்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் தேசம்நெற்றில் ஜேவாலும் ரகுமான்ஜானும் புனை பெயர்களில் அண்மையில் எழுதிய புனை கதைகளுக்கு பதில்\nதேசம்நெற்றில் ஜேவாலும் ரகுமான்ஜானும் புனை பெயர்களில் அண்மையில் எழுதிய புனை கதைகளுக்கு பதில்\nதேசம்நெற்றில் ஜேவாலும் ரகுமான்ஜானும் \"பொறுக்கிமான்\", \"ராம்\" என்ற புனை பெயர்களில் அண்மையில் எழுதிய புனை கதைகளுக்கு புளட்டின் வடமாகாணப் பொறுப்பாளரும் பின்னர் புளட்டின் அராஜகங்களுக்கு எதிராக புளட்டை விட்டு வெளியேறி தீப்பொறியில் பணியாற்றி நேசன் எழுதிய பதில்:\nஅண்மைக்காலமாக தேசம்நெற்றில் வரும் புளட்(தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) பற்றியும் தீப்பொறிபற்றியும் பதிவுகளையும் பின்னோட்டங்களையும் பார்க்கும்போது இவர்களுமா புளட், தீப்பொறி போன்ற அமைப்புகளில் இருந்தார்கள் என எண்ணத் தோன்றுகிறது.\nஇப்படிப்பட்டவர்கள் எல்லாம் இன்று மக்கள் பற்றியும் புரட்சி பற்றியும் பேசுவதெல்லாம் வெளிவேசமே தவிர வேறு எதுவுமே இல்லை என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமே இல்லை.\nஇவர்கள் தம்மை \"முன்னேறிய பிரிவினர்\" என்று அழைத்துக் கொள்கிறார்களே ஒழிய இவர்கள் முன்னேறிய பிரிவினரே அல்ல என்பது வெள்ளிடைமலை.\nநான் 1983இல் இருந்து முழு நேரமாக புளட்டில் செயல்பட்டு வந்தேன் . 1985இல் புளட்டில் இருந்து வெளியேறி 1992வரை தீப்பொறி குழுவில் செயல்பட்டு வந்தேன். . ஆனால் என்னுடன் அன்று செயற்பட்ட \"தோழர்கள்\" (இந்த சொல்லை இன்று பயன்படுத்தவே மிகவும் வெட்கப்படுகிறேன்) இன்று இப்படியான கீழ்த்தரமான நிலைக்கு சென்று தனிநபர்கள் பற்றி வசைபாடுதல், உண்மைகளை திரித்து கூறுதல் என்பவற்றை எப்படிச் சொல்வது\nஇவற்றுக்கெல்லாம் மேலாக புளட் மத்திய கமிட்டியில் இருந்தேன், தீப்பொறியில் முக்கிய பதவியில் இருந்தேன் என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கிறார்கள். \"பொறிமகன்\" என்றும் \"ராம்\" என்றும் தேசம்நெற்றில் திரைமறைவில் ஒளிந்திருந்து புளட்டின் வரலாறு பற்றியும் தீப்பொறியின் வரலாறு பற்றியும் தெரியாதவர்கட்கு \"கதை\" சொல்கிறார்கள்.\nஇந்தக் கதையில் சில உண்மை சம்பவங்களையும் நிறையவே உண்மைக்கு புறம்பான சம்பவங்களையும் அங்கும் இங்குமாக எடுத்து அவற்றை தொகுத்து எல்லாவற்றையும் கண்ணாடி சந்திரன் மேல் போடுவதாக பாசாங்கு செய்கிறார்கள்.\nஏன் இப்படி திரைமறைவில் இருந்து அபாண்டமான கட்டுரைகளை தேசம்நெற்றில் வரைந்து தள்ளுகிறீர்கள்\nஇதுதான் இன்றைய சமுதாயத்தின் கவலைக்குரிய விவகாரமாக நினைக்கிறீர்களா நீங்கள் சொல்வது போல் நீங்கள் புளட், தீப்பொறியில் இருந்தது உண்மை எனில் நீங்கள் \"பொறிமகன்\" என்றும் \"ராம்\" என்றும் தேசம்நெற்றில் திரைமறைவில் இருந்து உண்மைக்கு புறம்பாக கீழ்த்தரமான முறையில் கட்டுரை வரைந்து தள்ளுவதை விட்டு, திரைமறைவில் இருந்து வெளியே வாருங்கள்\nஎது உண்மை எது உண்மைக்கு புறம்பானது என்று பேசுவோம்\nநான் 1983இல் புளட்டில் முழுநேரமாக செயல்பட தொடங்கி இருந்தாலும் அதற்கு முன்பே எனது சகோதரருக்கு காந்தீயம், புளட் போன்றவற்றுடன் இருந்த தொடர்புகள் மூலமும், எனது நண்பர்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமும் எமது வீட்டை புளட் பல்வேறு தேவைகளுக்கு பல காலமாக பயன்படுத்தியதாலும் புளட்டில் இருந்தவர்கள் பற்றியும் அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் ஓரளவு அறிந்திருந்தேன்.\n1983க்கு பின்னர் பெரிய முரளி, சத்தியமூர்த்தி, பார்த்தன், கேதீஸ், சலீம், பொன்னுத்துரை, கண்ணாடி சந்திரன், செல்வன் (கிருபா) , அகிலன், கிறிஸ்டி, ஈஸ்வரன், அசோக், வவுனியா தம்பி, மல்லாவி சந்திரன், யக்கடயா ராமசாமி போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்டேன்.\nதீப்பொறி குழு உருவாகியதில் இருந்து 1992வரை தீப்பொறியிலும் செயல்பட்டு வந்தேன். எனவே பொறிமகனும் ராமும் தேசம்நெற்றில் திரைமறைவில் இருந்து எழுதும் சில உண்மை சம்பவங்களுடன் சோடித்து எழுதும் உண்மைக்கு புறம்பான விடயங்களை கண்களை மூடிக்கொண்டு தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க போவதில்லை.\nஎன்னுடைய இவ்வளவு கால மௌனத்திற்கும் அறிகுறி நீங்கள் திரைமறைவில் இருந்து தேசம்நெற்றில் சொல்வதெல்லாம் உண்மை என்று அர்த்தமாகிவிடாது.\nநீங்கள் உண்மைக்கு புறம்பாக இவற்றை எல்லாம் தேசம்நெற்றில் எழுதும்போது புளட்டுக்கும் தீப்பொறிக்கும் உண்மையான விடுதலை உணர்வோடு வந்து இறந்து போனவர்களை எல்லாம் எண்ணிப் பார்ப்பது இல்லையா அல்லது இன்னமும் பல ஆபத்துகள் மத்தியில் இருக்கும் சக நண்பர்களை பற்றி நினைத்து பார்ப்பதில்லையா அல்லது இன்னமும் பல ஆபத்துகள் மத்தியில் இருக்கும் சக நண்பர்களை பற்றி நினைத்து பார்ப்பதில்லையா புளட் அராஜகத்துக்கு எதிராக போராடி புளட்டாலும் பின்பு புலிகளாலும் கொல்லப்பட்டவர்களை நினைத்து பார்ப்பதில்லையா\nதேசம்நெற்றில் உங்கள் கட்டுரைகளில் அடிக்கடி உங்களுக்கு தோள் கொடுக்க நேசனிடம் கேட்டு பாருங்கள், ஜீவனிடம் கேட்டு பாருங்கள், விபுலிடம் கேட்டு பாருங்கள் அல்லது பாண்டியிடம் கேட்டு பாருங்கள் என்கிறீர்கள்.\nஏன் எங்களையும் உங்களைப் போல் முற்போக்கு அரசியல் பேசிக் கொண்டு கீழ்த்தரமான முறையில் அசிங்கமான வேலை செய்ய சொல்கிறீர்களா\nதயவுசெய்து இனிமேலாவது தனிநபர் மீதான உண்மைக்கு புறம்பான அர்த்தமற்ற வசைபாடுவதை நிறுத்துங்கள். நீங்கள் கண்ணாடி சந்திரன் அதை செய்தார், மல்லாவி சந்திரன் இதை செய்தார், என்று கூறி உங்களை நியாயப்படுத்த புறப்பட்டு அன்று அவர்களுடன் இணைந்து செயற்பட்ட அனைவர் மீதும் சேற்றை அள்ளி வீசுகிறீர்கள். குறிப்பாக அவர்களுடன் இணைந்து செயற்பட்டு இறந்து போன போராளிகளை உங்கள் உண்மைக்கு புறம்பான வசை பாடல்களினால் இழிவு படுத்துகிறீர்கள்; அவமானப்படுத்துகிறீர்கள்.\nநீங்கள் ஒரு தவறான புள்ளியில் தொடங்கியுள்ளீர்கள் என்பதுதான் எனது கருத்து. தயவுசெய்து அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் .\nநீங்கள் \"பொறிமகன்\" என்றும் \"ராம்\" என்றும் திரைமறைவில் இருந்து தேசம்நெற்றில் உண்மைக்கு புறம்பாக கீழ்த்தரமான முறையில் கட்டுரை வரைந்து தள்ளுவதை விட்டு வெளியே வந்து ஆரோக்கியமாக உண்மை பேசினால் நானும் பேசுவதற்கு தயாராக உள்ளேன்.\nஇல்லையெனில் \"புதியதோர் உலகம்\" படைக்கப் புறப்பட்ட நாம் புதியதோர் உலகம் படைக்காமல் விட்டாலும் பரவாயில்லை இன்று இருக்கின்ற உலகை நச்சுப்படுத்தாமல் இருப்போம். இதுதான் இறந்து போன போராளிகளுக்கும் அப்பாவி பொது மக்களுக்கும் நாம் செய்யும் கௌரவமாக இருக்கும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yantramantratantra.com/2017_06_18_archive.html", "date_download": "2019-10-20T21:15:39Z", "digest": "sha1:HBWZNGVKD4BJDYELEGHVNCBK5XX3TBAI", "length": 23181, "nlines": 405, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2017-06-18", "raw_content": "அனைத்து நலன்களும் சேர்க்கும் பஞ்சாட்சர பிரயோகம் 21.6.17\nமேற்கண்ட நாள் முதல் சூரியன் மிதுன ராசியில்-திருவாதிரை நட்சத்திரம் முதல் பாதத்தில் சஞ்சரிக்கிறார். வருடத்தில் ஒரு முறை மட்ட��மே கிடைக்கக்கூடிய அதியற்புத தினங்கள். இந்நாட்களில் 'நமசிவய' என்னும் மந்திரத்தை சிவன் சன்னதி ஸ்தல விருட்சத்தின் கீழோ அல்லது கர்ப்பகிரகம் அருகிலோ அமர்ந்து முடிந்த வரை மனதினுள் கூறி வருவது அனைத்து நன்மைகளும் உடனடி சித்திக்க ஏதுவாகும். இதை 26.6.17 திங்கள் வரை செய்து வரலாம். மேலும் 22.6.17 வியாழன் அன்றும் 26.6.17\nதிங்கள் அன்றும் காலை வேளையில் ஈசனுக்கு எலுமிச்சை மற்றும் இஞ்சி சேர்க்காத தூய கரும்பு சாறு, தேன் மற்றும் பால் என்னும் வரிசையில் அபிஷேகம் செய்வித்து, கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து, நந்தியெம்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, சரபேஸ்வரர் சன்னதியில் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வர, அனைத்து வித செல்வங்களும் நம்மை வந்து சேரும். ஈசனின் பரிபூரண அருள் கிட்டும். இந்நாட்களில் அசைவம் மற்றும் உயிர் வதை, தோல் பொருட்கள் உபயோகம் தவிர்க்கவும்.\nபூச நட்சத்திரத்தினர் ஜெயம் பெற / Poosam by Shri.Vamanan Sesshadri\nபுனர்பூச நாட்சத்திரத்தினர் வெற்றி பெற / Punarpoosam Star by Shri.Vamanan...\nதிருவாதிரை நட்சத்திரத்தினர் யோகம் பெற /Ardra Star by Shri.Vamanan Sesshadri\nமிருகஷீஷ நட்சத்திரத்தினர் யோகம் பெற /Mrigasheesha Star by Shri.Vamanan S...\nரோஹிணி நட்சத்திரத்தினர் யோகம் பெற /Rohini Star by Shri.Vamanan Sesshadri\nகிருத்திகை நட்சத்திரத்தினர் யோகம் பெற / Krithika Star by Shri.Vamanan Se...\nபரணி நட்சத்திரத்தினர் யோகம் பெற /Barani Star by Shri.Vamanan Sesshadri\nஅஸ்வினி நட்சத்திரத்தினர் யோகம் பெற / Aswini Star By Shri.Vamanan Sesshadri\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nஅனைத்து நலன்களும் சேர்க்கும் பஞ்சாட்சர பிரயோகம் 21...\nபூச நட்சத்திரத்தினர் ஜெயம் பெற / Poosam by Shri.Va...\nபுனர்பூச நாட்சத்திரத்தினர் வெற்றி பெற / Punarpoosa...\nதிருவாதிரை நட்சத்திரத்தினர் யோகம் பெற /Ardra Star ...\nமிருகஷீஷ நட்சத்திரத்தினர் யோகம் பெற /Mrigasheesha ...\nரோஹிணி நட்சத்திரத்தினர் யோகம் பெற /Rohini Star by ...\nகிருத்திகை நட்சத்திரத்தினர் யோகம் பெற / Krithika S...\nபரணி நட்சத்திரத்தினர் யோகம் பெற /Barani Star by Sh...\nஅஸ்வினி நட்சத்திரத்தினர் யோகம் பெற / Aswini Star B...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் ப���ு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் ம���ைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957801", "date_download": "2019-10-20T21:11:19Z", "digest": "sha1:GDZAUDADOFXORS5DAQGCAU73TH66AHPF", "length": 8506, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆட்டோவில் சென்ற பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் வி��ையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆட்டோவில் சென்ற பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி\nஆவடி, செப். 19: திருமுல்லைவாயலில் ஓடும் ஆட்டோவில் பெண்ணிடம் நகை, செல்போனை பறிக்க முயற்சித்த 2 பெண்களை போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.ஆவடி அடுத்த அண்ணனூர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுமதி (26). நேற்று முன்தினம் மதியம் திருமுல்லைவாயலில் இருந்து ஆவடி நோக்கி ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே அமர்ந்திருந்த 2 பெண்கள், சுமதியின் செல்போன், ஒரு சவரன் சங்கிலியை பறிக்க முயற்சித்தனர்.இதில் சுமதி திடுக்கிட்டு அலறி சத்தம் போடவே, ஆட்டோவை டிரைவர் நிறுத்தியுள்ளார். 2 பெண்களும் தப்பியோட முயற்சித்தனர்.அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், இருவரும் மானாமதுரை-சிவகங்கை சாலை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராமலட்சுமி (65), முனியம்மாள் (58) என்பதும், இவர்கள், அம்பத்தூர் பகுதியில் ஒரு கடையில் நகை வாங்குவது போல் நடித்து, அங்கு நகை கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் கைது செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nகை கொடுக்குமா பருவமழை :விவசாயிகள் எதிர்பார்ப்பு\nஅயனம்பாக்கம் அம்பேத்கர் தெருவில் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்\nஆவடி அருகே அண்ணனூரில் மின் விளக்கு எரியாமல் இருளில் மூழ்கும் சாலை\nபெயின்டர் கொலையில் 2 வாலிபர்கள் சிக்கினர்\nபெரிஞ்சேரி ஊராட்சியில் பூட்டிக்கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம்\nதிருவள்ளூர், திருத்தணி ரயில் நிலையங்களுக்கு 20 ஆயிரம் அபராதம்\nநேமம் அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் தெருநாய்கள்\nஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்\nஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள பள்ளி மைதானத்தில் மழைநீர் தேக்கம்\nமாவட்டத்தில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஆய்வு\n× RELATED வீடியோ எடுத்து மிரட்டி பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T21:51:26Z", "digest": "sha1:ICYTCXHTY3DP7PRXOJF5M3LYEQ45BKKV", "length": 7535, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "திறந்தவெளி பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஎழுத்தறிவு தொடங்கி உயர்நிலை வரை கல்வியின் எல்லாக் கட்டங்களிலும் சமவாய்ப்பினைத் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தொடக்கப் பயிற்சி அடிப்படைக் கல்வி என்பவை இக்கல்வி முறையில் அமைந்துள்ளன. திறந்த வெளிப்பயிற்சித்திட்டம் எட்டாம் வகுப்பிற்குச் சமமானது.அடிப்படைத்திட்டம் பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு ஈடானது. எழுத்தறிவு கூட இல்லாதவர்களும் திறந்தவெளிப்பல்கலைக்கழகத்தின் மூலம் படிப்படியே பட்டப்படிப்பு வரை கற்கலாம் என்பது இம்முறையின் சிறப்பாகும். கல்வித்துறையில் இக்காலத்தில் மேற்கொண்ட புதிய முயற்சியே திறந்தவெளிப்பல்கலைகழகங்களாகும். புல்கலைக்கழகங்களுக்குசி சமுதாயப்பொறுப்புகள் மிகவுண்டு. எனவே கல்வியை ஜனநாயகப் பண்புடையதாகவும்ääபொதுவுடமையானதாகவும் ஆக்குவதற்குத் திறந்த வெளிப்பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nமதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2017, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப��பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A._%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:26:36Z", "digest": "sha1:T7EYV2A42EIIRTZX7YO77S3NM5RIVLMH", "length": 10633, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொ. வே. சோமசுந்தரனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொ. வே. சோமசுந்தரனார் (1909 செப்டம்பர் 5 – 1972 சனவரி 3) தற்கால உரையாசிரியர்; நாடகாசிரியர். வாழ்க்கை வரலாற்று ஆசிரியர். மேலப்பெருமழை என்னும் ஊரில் பிறந்ததால் பெருமழைப் புலவர் என அழைக்கப்பட்டார்.\nபொ. வே. சோமசுந்தரனார் 1909 செப்டம்பர் 5 ஆம் நாள் திருவாரூர் மாவட்டம் மேலப்பெருமழை என்னும் சிற்றூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்.[1]\nசிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் விபுலானந்த அடிகள், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடம் தமிழ் பயின்றார். அதனால் ஆழ்ந்த தமிழ்ப்புலமை பெற்றார்.[2]\nபொ. வே. சோமசுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றிருப்பினும் தான் பிறந்த சிற்றூரிலேயே வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டார்.\nசோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி மற்றும் மாரிமுத்து ஆவர். இவர்கள் இருவரும் தத்தம் குடும்பத்தினருடன் மேலப்பெருமழை கிராமத்தில் வசித்து வருகின்றனர்.\nபொ. வே. மோ. பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களுக்கு உரை, நாடகம், வாழ்க்கை வரலாறு என 24 நூல்களைப் படைத்துள்ளார். அவை வருமாறு:[3],[1]\nவ.எண் ஆண்டு நூல் வகை\n08 ஐந்திணை எழுபது உரை\n09 ஐந்திணை ஐம்பது உரை\n12 சீவக சிந்தாமணி உரை\n15 உதயணகுமார காவியம் உரை\n18 புறப்பொருள் வெண்பா மாலை உரை\n21 பட்டினத்தார் பாடல்கள் உரை\n24 பண்டிதமணி வாழ்க்கை வரலாறு\nசோமசுந்தரனார் 1972 சனவரி 3 ஆம் நாள் காலமானார்.[1]\n↑ வைத்தியநாதன் கே., தினமணி செம்மொழிக்கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர், பக்.295\nபெருமழைப் புலவர் வரலாறு, மு.இளங்கோவன்\nவறுமையில் வாடும் பெருமழைப் புலவர் வாரிசுகள், தினமணி கட்டுரை\nஎன் மேலைப்பெருமழைச் செலவு, மு.இளங்கோவன் பயணக்கட்டுரை\nபெருமழைப் புலவர் நூற்றாண்டு விழா, அழைப்பிதழ்\nதிராவிட இயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை பெருமழைப் புலவர் உரை\nபெருமழைப் பு��வர் குடும்பத்திற்கு உதவிய கலைஞர் அவர்களுக்கு நன்றி\nகேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் பெருமழைப் புலவர் பற்றிய நேர்காணல்\nஅமெரிக்காவின் பெட்னா விழாவில் பெருமழைப் புலவருக்குச் சிறப்புமலர்\nபெருமழைப் புலவரின் தனிப்பாடல்கள், மு.இளங்கோவன் கட்டுரை\nபெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நினைவுநாள் - த.செந்தில்குமார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2017, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/increased-ate-of-vegetables-in-chennai-koyambedu-market/", "date_download": "2019-10-20T21:31:33Z", "digest": "sha1:VSZPH6W3U2O7YYVAME2AI6ZNZP5MH6E6", "length": 7913, "nlines": 82, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வரத்து குறைவால் உயர்த்தப்பட்ட காய்கறிகளின் விலை: கோயம்பேடு சந்தையில் அதிக விலையில் விற்கப்பட்டு வரும் காய்கறிகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவரத்து குறைவால் உயர்த்தப்பட்ட காய்கறிகளின் விலை: கோயம்பேடு சந்தையில் அதிக விலையில் விற்கப்பட்டு வரும் காய்கறிகள்\nகோடை வெயிலாலும், மழையின்மை காரணத்தால் காய்கறிகளின் விளைச்சல் தற்போது குறைந்துள்ளது. இதனால் தமிழக பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ளது.\nகிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக, ஓசூர் ஆகிய எல்லையோரப் பகுதிகளில் இருந்து காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன.\nகோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ள நிலையில், அவைகளின் விலைகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.\nகோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ள நிலையில், அவைகளின் விலைகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.\nமேலும் கடந்த வாரம் ரூ 100க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ 120 ஆக உயர்ந்துள்ளது, ரூ 50 க்கு விற்கப்பட்ட அவரைக்காய் நேற்று ரூ 80 ஆக உயர்ந்துள்ளது, வெங்காயம் ரூ 21, சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் தலா ரூ 55, வெண்டைக்காயி ரூ 30, முள்ளங்கி ரூ 25, முட்டைகோஸ், முருங்கைக்காய் தலா ரூ 15, கேரட் ரூ 45 மற்றும் மற்ற காய்கறிகளான தக்காளி, பாகற்காய், கத்திரிக்காய் தலா ரூ 40, உருளைக்கிழங்கு ரூ 16, பீட்ரூட் ரூ 30, புடலங்காய் ரூ 20 என விற்கப்பட்டு வருகின்றன.\nமேலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இதன் பிறகே காய்கறிகளின் விளைச்சல் அதிகரிக்கும் மற்றும் உயர்த்தப்பட்ட காய்கறிகளின் விலைகள் குறையும் என்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/sellur-raju-teases-dmk-president-mk-stalin-362336.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T21:19:00Z", "digest": "sha1:J4HHW4CGO4HUOPPZZ6EEV57WZP5DPCG5", "length": 17874, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடிவேலு மாதிரியே பேசுறாரே மு.க.ஸ்டாலின்.. கலாய்க்கும் செல்லூர் ராஜு | sellur raju teases dmk president mk stalin - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடிவேலு மாதிரியே பேசுறாரே மு.க.ஸ்டாலின்.. கலாய்க்கும் செல்லூர் ராஜு\nமு.க.ஸ்டாலினை கலாய்க்கும் செல்லூர் ராஜு\nமதுரை: வடிவேலு காமெடி பாணியில் நானும் ஜெயிலுக்கு போகிறேன், ஜெயிலுக்கு போகிறேன், என்று ஸ்டாலின் பேசி வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.\nமதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலை பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வை கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் துவங்கி வைத்தனர். விழாவில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது:\nஉள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளவில்லை. எதற்காக பணி நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிவார்கள்\nதிமுக கூட்டணியில் இருக்கும் பிரச்னையால் அதிமுகவிற்கு பிரச்னை இல்லை எங்கு தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்.\nஇறக்குமதி செய்தால் தான் திமுகவில் 2 லட்சம் பேரை சேர்க்க முடியும. ஒ���ு நாடு ஒரு ரேசன் திட்டம் அருமையான திட்டம். அதை விமர்சிக்க கூடாது. கோப்பு கையெழுத்தாகும் முன் எதிர்கட்சிகள் குதிக்கின்றன. மற்ற மாநிலத்திலிருந்து வருவோருக்கு அரிசு அல்லது கோதுமை மட்டுமே வழங்குவோம். மற்ற மாநிலத்தவருக்கு பிற பொருட்கள் கிடையாது.\nமத்திய தொகுப்பிலிருந்து அவர்கள் அரிசி வழங்குகிறார்கள் அதை அவர்களுக்கு வழங்க போகிறோம். அந்தந்த மாநிலத்தில் என்ன விலையோ அந்த விலைக்கு தான் அரிசி, கோதுமை வழங்கப்படும். நானும் ஜெயிலுக்கு போறேன்.... நானும் ஜெயிலுக்கு போறேன் என்பதே திமுகவின் செயல்பாடு.\nவெளிநாடு அழைத்து செல்லாததால் அமைச்சர்கள் யாரும் அதிருப்தி இல்லை, ஜெயலலிதா இருக்கும் போது 2015ல் என்னை வெளிநாடு செல்ல அனுமதித்தார். வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டு என் பயணம் தடையானது.\nராதாரவி அதிமுகவில் இணைந்தவர் என்றாலும் ரஜினி குறித்த அவரது கருத்து பற்றி எதுவும் கூற முடியாது. ராதாரவி இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவரது புகைப்படத்தை மறந்துவிட்டனர். பொறுப்பு கலைஞரின் புகைப்படத்தையும் மறந்துவிடுவார்கள். திமுகவில் தற்போது எதிர்காலம் இல்லை என்று பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்.. நன்றி மழையே.. ரொம்ப ரொம்ப நன்றி\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nபக்கத்துல உக்காந்துப்பாராம்.. அப்படியே சைஸாக பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில்.. ஜெயசுதாவின் லீலைகள்\nஏழை காத்த அம்மன் கோவில் விழா - கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsellur raju madurai செல்லூர் ராஜு மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gayathri-julie-the-biggboss-family-members-planing-send-oviya-290368.html", "date_download": "2019-10-20T21:14:39Z", "digest": "sha1:WHZ4AYWIG7EVLNNZ4OWFQS757X3V432D", "length": 18094, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரணியை போல ஓவியாவையும் விரட்ட திட்டமிடும் காயத்ரி அன்ட் கோ! ஐடியா கொடுக்கும் ஜூலி! | Gayathri, Julie and the biggboss family members planing to send out Oviya - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles ��ுகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரணியை போல ஓவியாவையும் விரட்ட திட்டமிடும் காயத்ரி அன்ட் கோ\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து பரணியை போல ஓவியாவையும் விரட்ட காயத்ரியும் அவரது சகாக்களும் திட்டமிட்டுள்ளனர்.\nஅண்மையில் பரணி பிக்பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி ஒட்டுமொத்த பிக்பாஸ் குடும்பத்தினரும் ஸ்ட்ரைக் நடத்தினர். தான் ஓரங்கட்டப்பட்டதை எண்ணி வேதனை அடைந்த பரணி சுவர் ஏறி வெளியேற முயன்றார்.\nஇதனால் பிக்பாஸ் விதிகளை மீறியதாகக்கூறி அவர் வெளியேற்றப்பட்டார். தற்போது அதேபோல் மக்களின் ஓட்டுகளை பெற்றுவரும் ஓவியாவையும் வெளியேற்ற பிக்பாஸ் குடும்பத்தினர் திட்டமிட்டு வருகின்றனர்.\nஇன்று ஒளிபரப்பப்படும் புரமோவில் ஓவியாவிடம் சக்தி மற்றும் அவரது குரூப்பினர் சண்டை போடுவது போல் காட்டப்படுகிறது. இதனால் ஓவியா அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.\nஅடுத்து ஓவியாவை ஓரங்கட்டிவிட்டு மற்ற அனைவரையும் நிற்கவைத்து திருஷ்டி சுற்றி போடுகிறார் காயத்ரி. மேலும் சக்தி, சினேகன், வையாபுரி, நமீதா, காயத்ரி, ஜூலி உள்ளிட்டட அனைவரும் பிக்பாஸிடம் ஓவியா பிரச்சனையை தூண்டி விடுவதாக புகார் அளிக்கின்றனர்.\nஓவியாவை ஓரங்கட்டிவிட்டு கூட்டம் போடுகின்றனர் பிக்பாஸ் குடும்பத்தினர். அப்போது ஜூலி, ஓவியாவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்தால் அவரை வெளியேற்றி விடுவார்கள் என ஐடியா கொடுக்கிறார்.\nஇதைத்தொடர்ந்து ஓவியா முதல்முறையாக கண்களில் கண்ணீர் தளும்ப தனிமையில் தள்ளப்பட்டுள்ளதாக உள்ளது. மேலும் ஓவியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினால்தான் மற்ற வேலைகள் நடக்கும் என கூறுகின்றனர் பிக்பாஸ் குடும்பத்தினர்.\nவயிற்று வலியால் நேற்று ஜூலி அழுதபோது அனைவரும் அவர் நடிப்பதாக கூறிய போது ஓவியாதான் அவருக்கு ஆதரவாக இருந்தார். மற்றவர்கள் குறித்து ஓவியாவிடம் குற்றம்சாட்டிய ஜூலி, மற்ற���ர்களுக்கு எதிராக தன்னை தூண்டி விடுவதாக பிளேட்டை மாற்றி கேவலமாக நடந்து கொண்டார்.\nஇந்நிலையில் தனக்கு உதவி செய்ததையும் மறந்து ஓவியாவை விரட்ட வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு அலைகிறார் ஜூலி. ஏற்கனவே ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் என்று கூறிய காயத்ரி, நேற்று ஹேர் என்றார். தமிழில் உங்களுக்கே புரியும். அதேபோல் அவளை வெளியே போய் கவனித்துக்கொள்கிறேன் என அச்சுறுத்தும் தொனியில் பல்லைக் கடித்துக்கொண்டு சபதம் போட்டு வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகளவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\nகூட்டம்ணா எனக்கு அலர்ஜி.. கூச்சப்படுவேன்.. சிலிர்க்கும் ஓவியா\nவியா வியா ஓவியா... நீ கிளியோபாட்ரா ஆவியா.. நீ மனச திறக்கும் சாவியா...\nஆர்மிகளுக்கெல்லாம் ஆர்மி.. இந்த \"இபிஎஸ் ஆர்மி\".. இணையத்தைக் கலக்கும் புது டிரெண்டு\nபிக்பாஸ் 2: ஐஸ்வர்யா - ஷாரிக்... உருவாகிறார்களா இன்னொரு ஓவியா- ஆரவ்\nபிக்பாஸ் 2: நடிக்கத் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் ‘கையும் களவுமாக’ மாட்டிக் கொண்ட ஓவியா\nபிக்பாஸ் 2 : திரும்பவும் ஓவியாவா அப்செட் ஆன சக போட்டியாளர்கள்\n\"பிக்பாஸ்\" என் சுயநலமல்ல, பொதுநலம்.. மக்களிடம் பேச இந்த தளத்தை பயன்படுத்துவேன்- கமல்\n17-ஆவது போட்டியாளர் என அறிவிக்கப்பட்டு வெண்ணிற ஆடையில் வந்திறங்கிய ஓவியா... ஆனால்\nபிக்பாஸ் 2... இந்த தடவை மருத்துவ முத்தம் தரப் போவது யார்\nகமல் அரசியலுக்கு வர இதுதான் தக்க தருணம்.. ஓவியா பரபர பேட்டி\nதீபாவளிக்கு களை கட்டுகிறது ஓவியா சேலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.army.lk/ta/node/48846", "date_download": "2019-10-20T21:48:16Z", "digest": "sha1:7LT4WHS5BD43KIPDTCJ3U4DQLCMPNWZY", "length": 3505, "nlines": 45, "source_domain": "www.army.lk", "title": " இராணுவத்துக்கு இராணுவ வீரர்களை இணைப்பதற்கு ஆரம்பம் | Sri Lanka Army", "raw_content": "\nஇராணுவத்துக்கு இராணுவ வீரர்களை இணைப்பதற்கு ஆரம்பம்\nஇலங்கை இராணுவத்திற்கு சிப்பாய்களை இணைத்து கொள்வதற்கு ( தொழில் தகைமை மற்றும் பொது கடைமைக்கு) 2017 ஜுன் மாதம் 30 திகதியில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு 18 வயதில் இருந்து 26 வயதுக்குள் உட்பட்டவர்கள் திருமணமாகதவர்களாக இருக்க வேண்டும்.\nஇரா��ுவ ஆள் சேர்ப்பு பணிப்பகத்தினால் இராணுவத்திற்கு இணைக்கப்பட்டு மாதந்தம் சம்பளம் கொடுப்பனவாக ரூபா 61,530/=வழங்கப்படும்.\nமேலதிக விபரங்களுக்காக கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதொலைபேசி இலக்கங்கள் : 0112815080/ 0113137553\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/107954", "date_download": "2019-10-20T22:52:10Z", "digest": "sha1:6TNAXPTVU4TJP4T6GWS4NIG2BP7L3RA6", "length": 19232, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒன்றுமில்லை", "raw_content": "\nசில மாதங்களுக்கு முன் அம்மாவுக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. திருவாரூர் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை. சுந்தர் என்ற பிரபலமான மருத்துவர் அறுவைசிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை சனிக்கிழமை காலை பத்து மணிக்கு தொடங்குமென்று முந்தைய தினம் சொல்லியிருந்தார்கள். வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அம்மாவை ஒரு நோயாளிப் படுக்கையில் பார்த்தபோது மனம் துணுக்குற்றுவிட்டது. அப்பாவும் தைரியமாக காண்பித்து கொண்டாலும் அவரும் அப்படித்தான் இருந்தார் .அண்ணன் மட்டும் கொஞ்சம் தைரியமாக இருந்தான். மறுநாள் நான் அலுவலகம் செல்லவில்லை. பரிசோதனைகள் ரத்தம் வாங்கியது என்று அறுவைசிகிச்சை செய்ய மாலையாகிவிட்டது. மருத்துவர் வாசல் வழியாகத்தானே உள்ள வரப்போகிறார் என நானும் அண்ணனும் அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில் காத்திருந்தோம். மணி அப்போது ஐந்து. அவர் வேறொரு வாசல் வழியாக மருத்துவமனைக்குள் சென்றுவிட்டார். சென்ற உடனேயே அம்மாவை அறுவைசிகிச்சை செய்யும் அறைக்கு மாற்றச் சொல்லி இருக்கிறார்.\nஅம்மா அளவுக்கே நெருக்கமான பெரியம்மாக்கள் இருவரும் உடன் இருந்ததால் ஏதோவொரு பாதுகாப்பு உணர்வு எனக்கு இருந்து கொண்டிருந்தது. ஆனால் மாலை அம்மா அதுவரை படுக்கவைக்கப்பட்டிருந்த அறை வெறுமையாகக் கிடப்பதை கண்டபோது முழுமையாக தளர்ந்து விட்டேன். அதிலும் அறுவைசிகிச்சை அறைக்கு அம்மா அழைத்து செல்லப்பட்டபோது அருகே இல்லாமல் இரண்டு பிள்ளைகளும் கீழே இருந்திரு��்கிறோம் என்பது குற்றவுணர்வைத் தந்தது. அதையும் தாண்டி மனம் முழுக்க பீதியும் நிச்சயமின்மையும் வாட்டிக் கொண்டிருந்தது. அறுவைசிகிச்சை அறைக்கு வெளியே இருந்த வராண்டா இருட்டாக இருந்தது. பெரியம்மாக்களும் மற்ற பெண் உறவினர்களும் தரையில் அமர்ந்து சுவற்றில் தலை சாய்த்திருந்தனர். மாமா (அம்மாவின் தம்பி) அம்மாவை அறுவைசிகிச்சை அறைக்கு மாற்றியபோது அப்பா கதறி அழுததாகச் சொன்னார். நானும் உடனிருந்து அழுதிருந்தால் மனம் அறுவைசிகிச்சை நடந்த அந்த நேரத்தில் அவ்வளவு அழுத்தியிருக்காது என்று தோன்றியது.\nஒரு மணிநேரத்திற்கும் மேலாக அறுவைசிகிச்சை நடந்தது. மூத்த பெரியம்மாவைப் பார்த்தால் நிச்சயம் அழுதுவிடுவேன் என்று தோன்றியது. அம்மா “அழுத்தக்காரன்” என்று அடிக்கடி சொல்லும் அண்ணனும் கலங்கிப்போய் தான் அமர்ந்திருந்தான். அவன் பள்ளி தலைமை ஆசிரியர் அவனருகே வந்து அமர்ந்திருந்தார். நேரம் செல்லச் செல்ல என்னால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. பக்கத்தில் இருந்த கழிவறைக்குச் சென்று ஓசையில்லாமல் அழுதுவிட்டு அழுகையின் தடம் தெரியாமல் முகத்தை துடைத்துக் கொண்டு அப்பாவுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தேன். ஒரு சங்கிலி போல எங்கள் மூவரையும் பிணைப்பது அம்மா தான். அம்மா அந்த அறுவைசிகிச்சை அறையில் இருந்த போது அப்பாவுக்கும் அண்ணனுக்கும் எனக்கும் இடையே ஏதோவொரு பிணைப்பு அறுந்தது போல தோன்றியது.\nநான் அந்த வராண்டாவைவிட்டு வெளியே வந்து ஒரு ஜன்னலில் ஏறி அமர்ந்து வெளியே வெறித்திருந்தேன். பெரிய பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கீழ்தளத்தில் இறக்கிக் கொண்டிருந்தார்கள். மிருகம் உறுமுவது போல ஒவ்வொரு நிரம்பிய சிலிண்டரும் உருட்டப்படும் போது உறுமியது. மீண்டும் வந்துவிட்டேன். அறுவைசிகிச்சை அறைக்கதவைத் திறந்து பதற்றத்துடன் ஒரு மருத்துவர் ஓடிவந்து ஒரு பிளாஸ்டிக் டப்பா வேண்டுமெனக் கேட்டார். அங்கிருந்து அகன்று செல்வதற்காகவே டப்பா வாங்க போன மாமாவுடன் நானும் ஓடினேன்.\nடப்பா வாங்கி வந்த கொஞ்ச நேரத்தில் நீக்கப்பட்ட கட்டிகள் நிறைந்த கருப்பையை அப்பாவிடம் தலைமை மருத்துவர் காண்பித்து “நல்லா இருக்காங்க பயப்படாதீங்க” என்றார். அப்பாவின் முகம் தெளிந்தது. மயங்கிய நிலையில் அம்மா மீண்டும் அறைக்கு மாற்றப்பட்டார். அண்ணன் மட்டும் ��ீட்டினை கவனித்து கொள்வதற்காக சென்றுவிட்டான். அன்றிரவு நல்ல மழை. நான் உறங்கவே இல்லை. மனதில் ஒரேநேரத்தில் வெறுமையும் நிறைவும் மாறி மாறி தோன்றிக் கொண்டே இருந்தது. மீண்டும் ஜன்னலில் அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். மாமியும் அத்தையும் பெரியம்மாவும் அம்மாவுக்கு துணையாக இருந்தனர்.\nஒன்றுமில்லை..கதையை இந்த மனநிலையுடன் தான் வாசித்தேன். இறுதியில் அனைத்தும் சரியாக முடியப்போகிறது என்ற நம்பிக்கையை இறுதி வரி வரை அக்கதை கொடுத்தது. இத்தனை வளர்ச்சிக்கு பின்னும் ஒரு உயிரின் இருப்பை இயற்கைதான் தீர்மானிக்கிறது. நாம் செய்யக்கூடுவதெல்லாம் நம்மால் இயன்ற வழியில் முழுமையாக செயல்பட்டுவிட்டு காத்திருப்பது மட்டும் தான். இந்த நிச்சயமின்மை மனிதனுக்கு விதிக்கப்பட்ட நிரந்தர சாபம் அல்லது வரம் போல.\nஎன் கதைகளில் அசோகமித்திரனுக்குப் பிடித்த கதைகளில் ஒன்று அது. என்னிடம் சொல்லியிருக்கிறார், எழுதியிருக்கிறார். அது ஒரு செவிச்செய்தியின் கதைவடிவம். ஓம்சக்தி இதழில் வெளிவந்தது. ஜெயமோகன் சிறுகதைகள் தொகுதியில் உள்ளது. மிக எளிமையான நேரடி வடிவில் எழுதினேன். ஏனென்றால் அதிலுள்ள நேரடித்தன்மையின் அச்சுறுத்தும் உண்மையே மையக்கரு\nநாம் ஒரு பெரிய வலையில் இருந்துகொண்டிருக்கிறோம் என்னும் தன்னுணர்வே அச்சுறுத்துவதும் அவ்வப்போது ஆறுதல்படுத்துவதும்\nஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல் வாங்க\nஜான் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் ���ிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Election/Electionnews/2018/07/14104356/1176425/Pon-Radhakrishnan-says-Rs-5-thousand-crore-egg-nutrition.vpf", "date_download": "2019-10-20T22:38:14Z", "digest": "sha1:BGWSH62DKYYX3APLCQ5JK4Z37VIEKS4K", "length": 18423, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் சத்துணவு முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல்- பொன்.ராதாகிருஷ்ணன் || Pon Radhakrishnan says Rs 5 thousand crore egg nutrition corruption", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் சத்துணவு முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல்- பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் சத்துணவு முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் சத்துணவு முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nமத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-\nவிசாகப்பட்டிணத்தில் கப்பல் போக்குவரத்து துறை சார்பாக மத்திய மந்திரி நிதின்கட்காரி மற்றும�� இணை மந்திரி மாண்டியா ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.\nஅப்போது ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் இருந்து 3000 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. அந்த தண்ணீரை காவிரியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என்று நிதின்கட்காரி தெரிவித்தார்.\nஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனை இருக்கிறது, அது தீரும் வரை தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆந்திர மாநிலத்தில் தண்ணீர் இல்லாத நேரத்தில் கூட சென்னைக்கு தண்ணீர் கொடுத்தேன் என்றார்.\nஜி.எஸ்.டி. குறித்தான தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் பேச்சை ஒரு பொருட்டாக எடுக்கக் கூடாது.\nதமிழகத்தில் முட்டையிலும் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. தமிழக மக்கள் முட்டையால் மொட்டை போடப்பட்டு இருக்கிறார்கள். முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும்.\nபா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டில் ஊழல் பெருகுகிறது என்றுதான் சொன்னார். ஏற்கனவே ஆண்ட அரசையோ, தற்போது ஆளுகின்ற அரசையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. தற்போது தேர்தல் கூட்டணி பற்றி சொல்ல முடியாது. அதற்கு வெகுநாள் இருக்கிறது.\nதி.மு.க. பெரிய ஊழலில் திளைத்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது பெரிய ஊழலில் இருந்துள்ளது. ஆனால் தி.மு.க. மத்தியில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்தபோது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. சேருகிற இடத்தை பொறுத்துதான் சேருபவர்கள் இருப்பார்கள்.\nடாக்டர் ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். இதைப்போல் வசனம் பேசுபவர்கள் கடைசி நேரத்தில் அதை மாற்றுவார்கள் என்று பார்த்து இருக்கிறோம்.\nஅ.தி.மு.வை நடத்தும், அரசாங்கத்தை நடத்தும் தலைவர்கள், ஆளுகிறவர்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க. ஒட்டு மொத்தமாக ஊழலை எதிர்க்கின்ற கட்சி. தூய்மை, நேர்மை வழியில் நடக்கின்ற கட்சி.\nநடிகர் கமல் தன்னை பகுத்தறிவாளன் என்றும் ஊழல், ஏழ்மையை ஒழிக்க அரசியலுக்கு வந்திருப்பதாக சொல்கிறார். தமிழக மக��களை ஏழை ஆக்கக் கூடாது.\nபயங்கரவாதத்தை பற்றி நான் பேசியதால்தான் தமிழகத்தில் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பயங்கரவாதம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் மத்திய துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசாலோ, தமிழக போலீசாராலோ கைது செய்யவில்லை.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை - ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படுமா\nஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராமதாஸ்\nதமிழகத்தில் அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் - தினகரன்\nஅதிமுகவில் தலைவராக ரஜினிக்கு இடமில்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் ச���ய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/10/02110944/1264361/kulasekarapattinam-dasara-viratham.vpf", "date_download": "2019-10-20T22:29:57Z", "digest": "sha1:QZYTQ3BSGETILRVINQTFMIMJWUZ7PTEU", "length": 14552, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "தசரா திருவிழா: கடைப்பிடிக்க வேண்டிய விரத விதிமுறைகள் || kulasekarapattinam dasara viratham", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதசரா திருவிழா: கடைப்பிடிக்க வேண்டிய விரத விதிமுறைகள்\nபதிவு: அக்டோபர் 02, 2019 11:09 IST\nதசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக் கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விரத விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக் கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விரத விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக் கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விரத விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nவேடம் அணிபவர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்புக் கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும்.\nவேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனிதத் தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும்.\nவேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.\nவேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது.\nகாளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதுக்குட்பட்டவராகவும் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.\nkulasekarapattinam | mutharamman temple | குலசேகரன்பட்டினம் | விரதம் | முத்தாரம்மன் கோவில்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஏகாதசி விரதம் உருவானது எப்படி\nவெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nஇன்று புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஇன்று புரட்டாசி மாத கார்த்திகை விரதம்\nபாவங்கள் போக்கி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்யும் ஏகாதசி விரதம்\nதசரா திருவிழா இன்று நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் காப்பு களைந்த பக்தர்கள்\nகுலசை கோவிலில் தினம், தினம் நடக்கும் திருமணங்கள்\nகுலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் உருவ அமைப்பு\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/06161718/1264924/Defence-Minister-Rajnath-Singh-to-perform-Shastra.vpf", "date_download": "2019-10-20T22:57:56Z", "digest": "sha1:ETZZ3WNRVYKL24RF332ZN5KW67NS26CP", "length": 18579, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரபேல் போர் விமானத்துக்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ - தசரா கொண்டாட பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத் சிங் || Defence Minister Rajnath Singh to perform Shastra Pooja in Paris on Dussehra", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரபேல் போர் விமானத்துக்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ - தசரா கொண்டாட பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத் சிங்\nபதிவு: அக்டோபர் 06, 2019 16:17 IST\nஇந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள ரபேல் போர் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொள்ள செல்லும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தசரா தினத்தன்று அங்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ செய்யவுள்ளார்.\nஇந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள ரபேல் போர் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொள்ள செல்லும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தசரா தினத்தன்று அங்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ செய்யவுள்ளார்.\nபிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇரட்டை என்ஜின்கள் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல்,வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும். இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇதற்கிடையே, பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ரபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அன்றைய தினம் முதல்கட்டமாக 4 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.\nபிரான்சில் உள்ள மெரிக்னாக் என்ற பகுதியில் நடைபெறவுள்ள ரபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி பதவுரியா ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nஇதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் ராஜ்நாத் சிங், தசரா தினத்தன்று அங்கு 'ஷாஸ்திரா பூஜா’ எனப்படும் (போர் ஆயுதங்களை வைத்து பூஜித்தல்) சிறப்பு ‘ஆயுத பூஜை’ செய்யவுள்ளார். முன்னர் மத்திய உள்துறை மந்திரியாக பதவி வகித்தபோது ஆண்டுதோறும் தசரா நாளில் இதுபோன்ற பூஜைகளை ராஜ்நாத் சிங் செய்து வந்துள்ளார்.\nதற்போது ராணுவ மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக பிரான்ஸ் நாட்டில் அவர் 'ஷாஸ்திரா பூஜா’ செய்யவுள்ளார் என பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nRajnath Singh | Shastra Pooja | Dussehra | Rafale | ரபேல் போர் விமானம் | ராஜ்நாத் சிங் | ஆயுத பூஜை | தசரா | ரபேல் ஒப்பந்தம்\nரபேல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் இதுவரை...\nமுதல் ரபேல் போர் விமானம் செப்டம்பர் 20ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது\nரபேல் போர் விமானம் இன்னும் 2 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் - பிரான்ஸ் தூதர்\nரபேல் சீராய்வு மனு மீதான சுப்ரீம் கோர்ட் விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் 15-ம் தேதி விசாரணை\nமேலும் ரபேல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nரெயில்வே அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க முடிவு - ரெயில்வே கோட்டங்களுக்கு இடமாற்றம்\n2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - மாநில தலைவர் நம்பிக்கை\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nஇந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் போர் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டார் ராஜ்நாத் சிங்\nமுதல் ரபேல் போர் விமானம் செப்டம்பர் 20ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்ட��ய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6415:%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&catid=101:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&Itemid=1016", "date_download": "2019-10-20T22:53:32Z", "digest": "sha1:IKVME6M2B2BQXQQVJZZLM5T6TWEXEX7I", "length": 12400, "nlines": 119, "source_domain": "nidur.info", "title": "கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை!", "raw_content": "\nHome கட்டுரைகள் பொருளாதாரம் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை\nகேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை\nகேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை\n[ \"நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்குச் சொந்தம். இந்திய அரசு அவற்றின் காப்பாளராக மட்டுமே செயல்படலாம். ஆனால், அவற்றை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது\" -அரசியல் சாசனம்\nபணம் முதலைகளுக்கு வாரி வாரிக் கொடுக்கும் அரசு, நாட்டைக்காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜவான்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது. இன்னும் அவர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்கப்படவில்லை. இந்த அழகில் நாட்டின் பிரதமர் பொருளாதார மேதையென்று வர்ணிக்கப்படுகிறார்.... ]\nஆந்திராவின் நதிப்படுகைகளில் 50,000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் எரிவாயு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதில் ஒரு பகுதியில் கிணறு தோண்டி வாயு இருந்தால் எடுத்து விற்க ரிலையன்ஸ் நிறுவனம் 1999-ல் உரிமம் பெற்றது. அந்தப் பகுதி 7,645 சதுர கி.மீ. பரப்பளவுள்ளது. திருப்பாய் அம்பானி (முகேஷ் அம்பானியின் தந்தையார்) நினைவாக டி6 என பெயரிடப்பட்டது\nஅரசுக்கும் ரிலையன்ஸுக்கும் ஒப்பந்தாம் போடப்பட்டது. உற்பத்தி-பங்கீடு-உடன்பாடு பி.எஸ்.சி. என பெயர். வாயு எடுப்பது, செலவுக்கும் முதலீடு மீதான லாபத்துக்கும் பொருத்தமாக என்ன வில நிர்ணயிப்பது, விற்பனையில் யாருக்கு முன்னிரிமை என்பதெல்லாம் ஒப்பந்தத்தில் அடங்கும்.\nமின�� நிலையங்களுக்கு அப்போது அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. எரிவாயு சப்ளை செய்து கொண்டிருந்தது. ரிலையன்ஸும் தர முன் வந்தது. ஆனால், ஓ.என்.ஜி.சி. விலையை விட 2 மடங்கு கேட்டது. ஒரு மில்லியன் யூனிட் 2 டாலர் 34 சென்ட் விலை நிர்ணயித்தது. அரசு சம்மதித்தது.\n17 ஆண்டுகளுக்கு (2022 வரை) அதே விலையில் தர ரிலையன்ஸ் உறுதி அளித்தது. ஆனாலும் உற்பத்தி தொடங்கவில்லை. ஒப்பந்தப்படி ரிலையன்ஸ் நடக்கவில்லை என்று தேசிய அனல் மின் கழகம் வழக்கு தொடுத்தது. அது மும்பை ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.\nஇதற்கிடையில், செலவு அதீகமாவதால் விலையை உயர்த்த வேண்டும் என ரிலையன்ஸ் கேட்டது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி (தற்போதைய ஜனாதிபதி) தலைமையில் அமைச்சர்கள் குழு அமைத்தார் பிரதமர் மன்மோகன்சிங்.\n4 டாலர் 20 சென்ட் கொடுக்க சிபாரிசு செய்தது குழு. சரக்கே சந்தைக்கு வராமல் விலை எப்படி நிர்ணயம் செய்யப்பட்டது என்கிறீர்களா \"உங்களால் என்ன விலை கொடுக்க முடியும் \"உங்களால் என்ன விலை கொடுக்க முடியும்\" என்று அனல் மின் நிலையங்களிடம் கேட்டது ரிலையன்ஸ். 4.54 முதல் 4.75 வரை நிலையங்கள் குறிப்பிட்டன.\nசரி, 4.30 கொடுக்கச்சொல்லுங்கள் என அரசிடம் ரிலையன்ஸ் சொன்னது. முடியாது, 4.20 தான் கொடுக்க முடியும் என்றது அமைச்சர் குழு. இதற்கே சில உயர் அதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். உற்பத்தி செலவு 1.43 டாலரையே தாண்டாது எனும்பொழுது, 4.20 டாலர் விலை கொடுப்பது அநியாயம் என்றனர். அரசு கணுகொள்ளவில்லை.\nஆனால், தற்போது அதை டபுளாக்கி 8.40 டாலர் கொடுக்கலாம் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் தலைமையில் அமைந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் எரிவாயு விலையை கவந்தில் கொண்டு ரிலையன்ஸுக்கு இந்த விலை கொடுக்கலாம் என்று அவர் கூறுகிறார். அதைவிட இறக்குமதியே மேலென்று தோன்றவில்லை இந்த அதிமேதாவி()க்கு இப்படி அள்ளிக் கொடுத்தால் மின்சாரக் கட்டணம், உரம் விலை தாறுமாறாக எகிறும். (அதைப்பற்றியெல்லாம் இந்த பகள் கொள்ளையின் பங்குதாரர்களுக்கு கவலையா என்ன\nஆம் ஆத்மி பார்ட்டியின் டெல்லி முன்னால் முதல்வர் கேஜ்ரிவாலின் கோபத்துக்கு காரணம் அதுதான். இதில் அடியோடு மறக்கப்பட்ட விஷயம் அரசியல் சாசனம். (அதைப்பற்றியெல்லாம் இவர்களுக்கென்ன கவலை) \"நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்குச் சொந்தம். இந்திய அரசு அவற்றின் காப்பாளராக மட்டுமே செயல்படலாம். ஆனால், அவற்றை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது\" என்கிறது சட்டம். பொருளாதார மேதை பிரதமராக இருக்கும்போதே சட்டம் காற்றில் பறக்கிறது.\nபணமுதலைகளுக்கு வாரி வாரிக் கொடுக்கும் அரசுகக்கு நாட்டைக்காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜவான்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது. இன்னும் அவர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்கப்படவில்லை. இந்த அழகில் நாட்டின் பிரதமர் பொருளாதார மேதையென்று வர்ணிக்கப்படுகிறார்....)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nie.lk/facdep40t", "date_download": "2019-10-20T22:52:01Z", "digest": "sha1:P6WHK2CO7BWXMOYZ36DAHZM7IVOGKF4E", "length": 7781, "nlines": 119, "source_domain": "nie.lk", "title": "ddg3", "raw_content": "\nபிரதியீட’டுக் கல்வி மற்றும் ஆசிரியர் கல்வி பீடம்\nபெயர் . விஷாரத் சுதத் சமரசிங்க\nபதவி பிரதிப் பணிப்பாளர் நாயகம்\nமேலைத்தேய / வெளிநாட்டு மொழிகள் மற்றும் இணைமொழிகள் கல்வித் திணைக்களம்\nகல்வி நிறுவன அபிவிருத்தித் திணைக்களம்\nதிருமதி. D.C. ஜயகொடி முகாமை உதவியாளர் - I\nதிருமதி. K.A.D.S. பத்மலதா முகாமை உதவியாளர் - I\nதிருமதி. M.N.F. ரிஹானா முகாமை உதவியாளர் - III\nதிறந்த பாடசாலைத் திணைக்களமானது, தகுதியுள்ள சகலருக்கும் சமமான கல்வி வாய்ப்பை அளிப்பதை விதந்துரைககிறது.\nஇலத்திரனவியல் வழங்கள் திணைக்களமானது, பாடசாலைச் சமூகதுதின் நன்மை கருதி ஒலி, காணொளி பொருட்களை தயாரிப்பதற்காக பொறுப்பாக உள்ளது.\nதே.க.நிறுவனத்தின் வாசிகசாலையானது நாட்டிலுள்ள தேசிய கல்வியல் தகவல் மையமாகக் கருதப்படுகிறது. அது ஒன்லைன் வசதிகளுடன் கூடிய மாய வாசிகசாலையாக அபிவருத்தி செய்ய உத்தேசிக்கப்படுகிறது.\nஉள்வாங்கள் கல்வித் திணைக்களதமானது ஆய்வு, ஆராய்சியுனூடாக முறைமைக்கு சிறந்த கற்றல் பயிற்சியை அறிமுகம் செய்வதற்கு பொறுப்பாக உள்ளது.\nஎல்லோருக்கும் கல்வி (EFA) என்ற இலக்கை முறையாக அடைந்து கொள்வதற்காக திறமைகளையும், ஆற்றல்களையும் மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதறகும் சகல கிடைக்கக் கூடய கற்றல் சந்தர்பங்களை பயன்படுத்துவதற்கு சகலருக்கும் சிறந்த கற்றலினை முடியுமாக்குவதற்கு துணை புரிதல்.\nதகவல் தொழில்நுட்பங்களாக வானொலி மற்றும் தொலைக்காட்சி மீது அவதானத்தை அதிகரித்து ஒருபரந்த வேறுபட்ட கற்றல் செயற்பாட்டுக்கு நேரடி உதவியைப் புரியச் செய்தல்.\nதேசிய சர்வதேவச முகவர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏறபடுத்துவதும் (EFA) மீது நீண்டகால கொள்கைகளை உருவாக்குவதும். .\nமுறைமைக்குத் தேவையான வகையில் கலைத்திட்ட, கற்றல் அறிவுறுத்தல் பொருட்களின் ஒதுக்கம், மொடியூல்ஸ், இணைய அடிப்படையிலான கற்றல் என்பவற்றை உறுதிப்படுத்தல்\nஒன்லைன் தேடல் வசதிகளுடன் கல்வித் துறையில் மாயத் (Virtual) தகவல் நிலையமாக தே.க.நி வாசிகசாலை முறைமையை தன்னியக்கச் செய்வதும் அபிவிருத்தி செய்வதும்\nEFA குறிக்கோள்களை முறையை அடைய இலங்கையின் சூழ்நிலையினை ஏற்புடையதாக்குவதற்கு உள்ளடஙகள் கல்வி எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தலும் அபிவிருத்தி செயதலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81/page/2/", "date_download": "2019-10-20T21:24:15Z", "digest": "sha1:25MRMU3KTHO36P5KRNB4ULWCVUAMDGKM", "length": 3595, "nlines": 64, "source_domain": "siragu.com", "title": "சிறுவர்-சிறகு « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "அக்டோபர் 19, 2019 இதழ்\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகதைகள் என்றால் ஆசைப்படாதவர்கள் இல்லை. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் கதை என்றால் ஆசைதான். ஆங்கிலத்திலும் ....\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nபுண்ணியராஜன் சாவக நாட்டில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தபோதுதான் சோழநாட்டில் பூம்புகார் நகரில் கோவலனுக்கும் மாதவிக்கும் ....\nஆபுத்திரன் – காப்பியக் கதைகள்\n(ஆபுத்திரன் கதை மணிமேகலைக் காப்பியத்தின் ஒரு பகுதியாகும். தமிழின் முதல்சீர்திருத்தக் காப்பியம் மணிமேகலை. ஆனால் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/health/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-b89b9fbb2bcdba8bb2baebcd/b95bc1bb4ba8bcdba4bc8-bb5bb3bb0bcdbaabcdbaabc1/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bc1b95bcdb95bc1-baebb2b9abcdb9abbfb95bcdb95bb2bcd-b87bb0bc1ba8bcdba4bbebb2bcd", "date_download": "2019-10-20T22:20:40Z", "digest": "sha1:FN4MPNKMWPTS2FYOIWX3UNVYGOAU5QNS", "length": 15880, "nlines": 172, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தை வளர்ப்பு குறிப்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல��நலம் / குழந்தைகள் உடல்நலம் / குழந்தை வளர்ப்பு / குழந்தை வளர்ப்பு குறிப்புகள்\nகுழந்தை வளர்ப்பில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\n* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.\n* வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.\n* சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.\n* வீட்டில் சின்னக்குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன்\nமூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.\n* டிராமா, சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச்சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடலாம். இதனால் குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும்.\n* உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், “கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.\n* “குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.\n* பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.\n* கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.\n* குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.\n* குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ ��தவியை நாட வேண்டும்.\n* குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.\n* குழந்தை அழும்போது காதுப் பக்கம் கையைக் கொண்டுபோய் வைத்துக்கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம்.\n* வீட்டில் குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப் புண் வருகிறதா உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளைப் பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொண்டைப்புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\n* குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.\nFiled under: குழந்தைகள், Child growth, குழந்தை பராமரிப்பு, குழந்தைகள் உடல்நலம்\nபக்க மதிப்பீடு (123 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகுழந்தை வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு\nகருவிலேயே குழந்தையை ஊட்டமாக வளர்க்க வழிமுறைகள்\nகுழந்தை வளர்ப்பு பகுதி - 1\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nசிறப்புக் குழந்தைகளுக்கும் வர்ம சிகிச்சை\nஇருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3152:2008-08-24-16-43-52&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-20T22:03:43Z", "digest": "sha1:YH2DGWXT5E7GHEF7DEVS36FKMSZKYXOC", "length": 4813, "nlines": 102, "source_domain": "tamilcircle.net", "title": "இரும்பாலைத் தொழிலாளி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் இரும்பாலைத் தொழிலாளி\nஅழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள\nபழுப்பேறக் காய்ச்சிய இருப்பினைத் தூக்கி\nஉழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி -- இவ்\nபழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும்\nபகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும்\nபிழைஇன்றி ஆலைக்குச் சென்றுதன் மானம்\nபேண இராவேலையைக் காணாவிடிலோ ஊனம்\nதழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக்கண்டு\nவிழிப்போடிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு\nஅறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம்\nஅயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம்\nஇறந்து படும்உடலோ ஏகிடும் முன்பும்\nஎழில் உள்ளம் நன்மைதீமை இனம்கண்ட பின்பும்\n\"அறஞ்செய் அறஞ்செய் என்றே அறிவேஎனை அழைத்தால்\nஇறந்தார்போல் இருப்பேனோ\" என்பான்என் அத்தான்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/archives/2019/271-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15-2019/5128-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-10-20T22:18:12Z", "digest": "sha1:TGRR263FGANM5CYMXANNINLBIPBVVJFX", "length": 7443, "nlines": 33, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வாசகர் மடல்", "raw_content": "\n17.05.2019 - மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பகுத்தறிவு வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக் களஞ்சியமாக வெளிவந்திருக்கும் ‘உண்மை’ (மே 16 - 31, 2019) இதழ் படித்தேன்.\nஅரசே யாகம் நடத்துகின்ற அறியாமையை, அரசமைப்புச் சட்டத்தைச் சுட்டிக் காட்டியிருப்பதுடன், அதை ஆதாரத்துடன் கண்டித்திருப்பது கருத்துக்கு விருந்து\nபிற கோள்களுக்கு, மனிதர்களை அனுப்ப ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த அறிவியல் காலத்தில் கணினி யுகத்தில், காலாவதியான கருத்துக்களுக்கு, அரசே புத்துயிரூட்ட முனைவது வெட்கக் கேடானது. மக்களின் வரிப்பணம் இப்படி வீண் விரயம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.\nகவிஞர் வைரமுத்துவின் ‘தமிழாற்றுப்படை பெரியார்’ என்ற காவியச் சுருக்கம���... படிப்போர் நெஞ்சில் எழுச்சிக் கனலை மூட்டுகிறது. இவ்வளவு சிறப்புக்குரிய அய்யாவுக்கு, அய்.நா. விருது வழங்கியதிலே வியப்பொன்றுமில்லை\nஆனால், அதனைப் பொய் என்று இன்றைக்கே பார்ப்பனர் துணிந்து புளுகுகிறார்கள் என்றால், நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன் திராவிட இனத்தை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்\nஎனவேதான் பார்ப்பனர்களிடம் நாம் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும் என்பதை... ஆபிடியூபா என்பவர், “அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம் கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர். சிண்டு முடிந்து விடுவதிலே, கலகமூட்டுவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்’’ என்று குறிப்பிடுகிறார். இதனை அண்ணா, ‘ஆரியமாயை’ (பக்.12) என்ற நூலிலே எடுத்துக்காட்டியுள்ளார் இன்று அரசியலில் நடக்கின்ற கோமாளிக் கூத்துக்களைக் காணும்போது, இது நூற்றுக்கு நூறு சரியெனவே தோன்றுகிறது. எத்தனை எத்தனை மோசடிகள், தில்லுமுல்லுகள், எமாற்றுப் பேச்சுக்கள், காவிகளும் அவர்களின் தொண்டரடிப்பொடி ஆழ்வார்களும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்\nஅவர்களின் பொய் முகமூடியைக் கிழித்தெறிந்தது, தங்களுடைய பேச்சும், எழுத்தும் அறிக்கைகளும்தான் அதேபோல் உண்மை இதழில் வெளியாகி இருக்கும் ஒவ்வொரு கட்டுரைகளும், கவிதையும், சிறுகதையும், மனுநீதிக்குப் பயணச் சீட்டாகவும், பகுத்தறிவு, மனித நீதிக்கு நுழைவுச் சீட்டாகவும் அமைந்திருக்கிறது.\nமற்றும் வரலாற்றுக் குறிப்புகள், தமிழர்களின் கலை, இலக்கிய மறுமலர்ச்சி பற்றிய செய்திகள், உள்ளத்தைக் குளிர்விக்கின்றது\nஎன்னதான் பார்ப்பனர்கள், காவிகள், தமிழ் மண்ணில் காலூன்ற நினைத்தாலும் அது பகற்கனவே காரணம் இது ‘பெரியார் மண்’ என்பது மட்டுமல்ல, இளைஞர்கள், மாணவர், மகளிரிடையே ஏற்பட்டிருக்கும் புதிய எழுச்சியும், விழிப்புணர்வுமே காரணம்\nஇதற்கு இடைவிடாது தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் பரப்புரைகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள், விடுதலை, உண்மை, Modern Rationalist, பெரியார் பிஞ்சு போன்ற ஏடுகளும் பெருந்துணை புரிகின்றன.\nஇவைகளைத் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கின்ற தங்களின் தூய தொண்டறம், காலத்தாலழியாதது. ‘உண்மை’ இதழை படித்தவுடன், எனக்கு ஏற்பட்ட எண்ணங்களே இவைகள் எனவே, எதிர்காலம் மதங்களுக்கல்ல, அறிவியலுக்கே என���ே, எதிர்காலம் மதங்களுக்கல்ல, அறிவியலுக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.crickettamil.com/2018/04/blog-post_62.html", "date_download": "2019-10-20T23:23:58Z", "digest": "sha1:I63ZFTF45Y3YX7R3O2JDXFHFG63KGTX3", "length": 28706, "nlines": 126, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: பொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து சரித்திரபூர்வ தொடர்வெற்றி !", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nபொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து சரித்திரபூர்வ தொடர்வெற்றி \n124 ஓவர்கள் நான்காவது இன்னிங்க்சில் துடுப்பாடி தோல்வியொன்றைத் தவிர்த்ததன் மூலமாக, அரிய, சாதனைக்குரிய டெஸ்ட் தொடர் வெற்றியொன்றைத் தனதாக்கியது இன்று நியூசிலாந்து.\nஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியை வென்றிருந்த நியூசிலாந்து அணி கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் பின் தங்கியே இருந்தது.\n382 என்ற இலக்கு வழங்கப்பட்ட நிலையில் இன்று விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களுடன் ஆரம்பித்தாலும், விரைவாகவே முக்கியமான வீரர்களை இழந்து தடுமாறியது.\nதலைவர் வில்லியம்சன் பூஜ்ஜியம், டெய்லர் 13, நிக்கல்ஸ் 13.\nஎனினும் முதலில் டொம் லேத்தம் - கிராண்ட்ஹொம், பின்னர் கிராண்ட்ஹொம் - இஷ் சோதி இணைப்பாட்டங்கள் தாக்குப்பிடிக்க முனைந்தாலும், இங்கிலாந்து விடாமல் விக்கெட்டுகளை எடுக்க முயன்றுகொண்டே இருந்தது.\nலேத்தம் 200 பந்துகளுக்கு மேல் ஆடி 83 ஓட்டங்களைப் பெற்றார். கிராண்ட்ஹொம் 45.\nஎனினும் யாருமே நம்பமுடியா வகையில் அடுத்து ஆரம்பித்தது சோதி மற்றும் வக்னர் ஆகிய இரு பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான இணைப்பாட்டப் போராட்டம். 31 ஓவர்கள் பொறுமையாகப் போராடித் தோல்வியிலிருந்து நியூசிலாந்து அணியைக் காப்பாற்றினர்.\nவக்னர் 103 பந்துகளை எதிர்கொண்டு 7 ஓட்டங்களை மட்டுமே எடுத்து, போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட வேளையில் ஆட்டமிழந்தார்.\nஇஷ் சோதி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 168 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றார்.\nஇந்த வெற்றி தோல்வியற்ற முடிவையடுத்து இறுதியாக நடைபெற்ற 7 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியாத நியூசிலாந்துக்கு அரிய வெற்றி கிட்டியது.\nஇங்கிலாந்து அணிக்கோ வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் இன்னும் வெற்றி கிட்டவில்லை.\nஇந்த���் போட்டியின் நாயகனாக டிம் சவுதியும், தொடரின் சிறந்த வீரராக அவரது வேகப்பந்து கூட்டாளியான டிரெண்ட் போல்ட்டும் தெரிவாகினர்.\nஇந்தத் தொடர் வெற்றியுடன் இப்போது நியூசிலாந்து டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்துக்கு உயர்ந்துள்ளது.\nஅவுஸ்திரேலியா தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்வியுடன் நான்காம் இடத்துக்கு வீழ்ந்துள்ளது.\nLabels: England, New Zealand, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, சோதி, டெஸ்ட், நியூசிலாந்து\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nAustralia vs Pakistan - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் பரபரப்புப் போட்டியின் விறுவிறுப்பான கட்டங்கள்\nஇங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்த...\nபத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீள் வருகை \nஐபிஎல் கிரிக்கெட் - நட்பின் பாலம் - சென்னை, மும்பா...\n செய்த குற்றம் என்ன தெரிய...\n சிக்ஸர் மழை போட்டியில் துரத்தியடித...\nஇந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் ...\nஉலகக்கிண்ணப் போட்டி அட்டவணை வெளியாகியது \nIPL 2018இன் முதல் பலி \nசதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிர...\nஇறுதிப் பந்தில் ஜெயித்த பஞ்சாப் \nIPL 2018 - சூடு பிடிக்கும் போட்டி - மீண்டும் சஞ்சு...\nஉலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்தி...\nகடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டி...\nஸ்ரீ லங்கா கிரிக்கெட் - இனியாவது உருப்படுமா\nஷேன் வொட்சனின் சதத்துடன் சென்னை அபார வெற்றி \nதொடர் தோல்விகள்.. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி...\n100 பந்து துரித கிரிக்கெட் \nஉத்தப்பா தான் எங்கள் அதிரடி ஆயுதம் - KKR தலைவர் தி...\nசிக்ஸர் சாதனையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரோஹி...\nதாரை தப்பட்டையோட பட்டை கிளப்பும் தமிழன் ஹர்பஜன் \n பஞ்சாப் அணிக்கு அபார வெற்றி \nராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ராஜாங்கத்தை உடைத்தெறிந்த ரா...\nபூனேயை சென்னையாக மஞ்சள் அடித்து விசில் போடப்போகும்...\nஅவுஸ்திரேலியாவின் புதிய பயிற்றுவிப்பாளர் யார்\nகோலியை ஜெயித்த ரோஹித் ஷர்மா, மும்பாய்க்கு முதலாவது...\nஇலங்கை சுழல்பந்து வீச்சைப் பலப்படுத்த பாகிஸ்தான் ஜ...\nசஞ்சு சம்சன் & சுனில் நரைன் முன்னிலையில் \n சென்னையின் தலைவராகிறார் ஷேன் வொட்ச...\nஅன்றே ரசல், நிதீஷ் ராணா அதிரடி + கொல்கத்தாவின் அப...\nஷேன் வோர்னுக்குப் பதிலாக குமார் சங்கக்கார \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அ��ி தானா\nவஹாப் ரியாஸ் இனி வேலைக்கு ஆக மாட்டார்; பகிரங்கமாகக...\nஇந்தியக் கிரிக்கெட் ரசிகர்களை மட்டந்தட்டியுள்ள புஜ...\nஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இல...\n போட்டிகள் இல்லை.. பூனேவுக்கு போ...\n சென்னை அணிக்கு மற்றொரு பேர...\nபறந்த புலிக்கொடி, வீசியெறியப்பட்ட செருப்புகள், அடி...\nசிக்ஸர் மழை பொழிந்த போட்டி \nவருகிறது லங்கன் பிரீமியர் லீக் \nமும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி \nதுல்லியமான பந்துவீச்சு + துணிகர தவான் துடுப்பாட்டம...\nசத்தமில்லாமல் மக்கலம் படைத்த புதிய சாதனை \nகோலி, டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் சேர்ந்து விளையாடக்...\nவெற்றியோடு ஆரம்பித்த கொல்கத்தாவின் புதிய பயணம் \nஐபிஎல் முதல் போட்டி - தோனி நாணய சுழற்சியில் வெற்றி...\nறபாடா உபாதை - மூன்று மாதம் ஓய்வு - IPL இல் விளையாட...\nதென் ஆபிரிக்காவின் இலங்கை விஜயம் உறுதியானது - ஒரு ...\nஅவுஸ்திரேலியா திருந்தி நடக்கவேண்டும் - மன்னிப்போடு...\nபுதிய தலைமையில் பழைய பலம் பெறுமா சன்ரைசர்ஸ் \nவிராட் கோலியை முந்திய பாகிஸ்தான் துடுப்பாட்டப் புய...\n3-0 - மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்து முதற்தரத...\nபொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து ச...\nசாதனை வெற்றியுடன் சரித்திரத் தொடர் வெற்றி பெற்ற தெ...\nமீண்டும் ஒரு இலகு வெற்றி \nஅவுஸ்திரேலிய வேகப் புயலுக்குப் பதிலாக கொல்கத்தா வர...\nமீண்டும் வரும் ராஜஸ்தான் றோயல்ஸ் மீண்டெழுமா\n - சென்னை சூப்பர் கிங்ஸ் சர்ச்சைகளும், சாதன...\nகராச்சிக்குத் திரும்பிய கிரிக்கெட், பாகிஸ்தான் சாத...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England ICC Cricket World Cup 2019 - Match Highlights சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils ICC Cricket World Cup 2019 Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings World cup Highlights ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Babar Azam India world cup match Kusal Janith Perera Lasith Malinga Mumbai Indians Rohit Sharma century Spot Fixing World cup match highlights Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் #CWC19 Ball Tampering Edinburgh England vs Afghanistan England vs Afghanistan - Match Highlights Eoin Morgan Live Streaming MS தோனி Match Highlights #CWC19 Nepal Record Scotland Sri Lanka highlights Surrey T20 போட்டி Twitter Virat Kohli Whistle Podu World Cup 2019 World Cup 2019 highlights World Record Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #AUSvIND #GT20Canada 100 ball cricket 100 பந்து 1st Semi Final - India vs New Zealand AB De Villiers ABD AUs v Pak Afg vs Sri Lanka highlights Afghanistan vs Sri Lanka Afghanistan vs Sri Lanka World Cup Al Jazeera Australia beat Pakistan Australia vs England - Highlights Australia vs England - Match Highlights Australia vs England world cup Australia vs Pakistan Australia vs Pakistan - Match Highlights Australia vs Pakistan ICC Cricket World Cup 2019 Australia vs West Indies Australia vs West Indies Match Highlights Australia world cup match Avishka Fernando Bairstow century Bravo Bumra bowling vs SA CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt David warner century De Villiers Du Plessis Edgbaston England batting highlights England v Sri Lanka - Match Highlights England vs India England vs India - Match Highlights Eoin Morgan batting Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC Cricket World Cup 2019 live ICC ODI Rankings IND v AFG highlights IND vs WI Ind vs Pak India highlights India v Afghanistan - Match Highlights India v Pakistan - Match Highlights India v Pakistan World cup Highlights India vs Australia India vs Australia - Match Highlights India vs New Zealand Semi final India vs New Zealand live India vs Pakistan India vs Pakistan Manchester India vs Pakistan | ICC Cricket World Cup 2019 India vs West Indies LPL Malinga bowling Mathews bowling Mitchell Starc bowling Mohammed Amir bowling Morgan Morgan 17 Sixes NZ v Pak Nathan Coulter Nile Netherlands New Zealand vs Pakistan New Zealand vs Pakistan - Match Highlights New Zealand vs South Africa New Zealand vs South Africa Highlights New Zealand vs South Africa | ICC Cricket World Cup 2019 Nuwan Pradeep bowling ODI Rankings Oval ODI Philander Pune Punjab SA vs IND highlights Sachin Tendulkar Shaheen Afridi bowling Shami hat trick Shikhar Dhawan century South Africa vs India Match Highlights Sri Lanka v Windies Sri Lanka v Windies - Match Highlights Sri Lanka v Windies Highlights Sri Lanka vs Australia Sri Lanka vs Australia - Match Highlights Sri Lanka vs Australia - World Cup Match Highlights Sri Lanka vs Australia ICC Cricket World Cup 2019 Sri Lanka vs England Sri Lanka vs South Africa - Match Highlights Sri Lanka vs South Africa Highlights Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE West Indies vs Bangladesh - Match Highlights West Indies vs India - Match Highlights Williamson World Cup live World cup semi final live World record Sixes அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46475-a-youngster-die-for-catch-the-lightning-in-cell-phone-camera-at-thiruvallur.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-20T22:36:54Z", "digest": "sha1:Z765PWLRRBOXKD6XYHML4SSY7JZCJMLC", "length": 9473, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மின்னலை செல்போனில் படம் பிடித்தவருக்கு உயிரே போனது | A Youngster Die for Catch the Lightning in Cell phone Camera at Thiruvallur", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nமின்னலை செல்போனில் படம் பிடித்தவருக்கு உயிரே போனது\nதிருவள்ளூரில் மின்னலை செல்போனில் படம் பிடித்தவர் கதிர்வீச்சின் ஈர்ப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வந்தது. மதியம் 3 மணிக்கு மேல் வானிலை மாற்றம் அடைந்து, மாலையில் மழை பெய்தது. புழல், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்தக் கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.\nசென்னை திருவான்மியூரை சேர்ந்த ரமேஷ், துரைப்பாக்கத்தில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கனமழை பெய்யும் நேரத்தில் இவர், தனது நண்பர்களுடன் சுண்ணாம்பு குளம் பகுதியில் இறால் பண்ணையை பார்வையிட சென்றுள்ளார். அப்போது, அங்கு இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. மின்னலை கண்ட ரமேஷ், அதை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.\nஅப்போது செல்போனின் கதிர்வீச்சால் இழுக்கப்பட்ட மின்னல், ரமேஷின் முகம் மற்றும் மார்பில் தாக்கியுள்ளது. இதில் கருகியதும், பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவ���் அளிக்கப்பட்டு, ரமேஷ் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.\n20 ஆண்டு கால பிளாஸ்டிக் பழக்கத்தை அடுத்த 6 மாதங்களில் சரி செய்ய முடியுமா \n பாஜகவில் இணைந்துவிட்டேனா” - வரலட்சுமி விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\n'மழையே இப்போது பொழியாதே' ரசிகர்களை கவர்ந்த ரோஹித் சர்மா\nமின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - நியாயம் கேட்டு கண்ணீர் விடும் பெற்றோர்\nகனமழையால் நிலச்சரிவு - அந்தரத்தில் தொங்கும் வீடுகள்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n20 ஆண்டு கால பிளாஸ்டிக் பழக்கத்தை அடுத்த 6 மாதங்களில் சரி செய்ய முடியுமா \n பாஜகவில் இணைந்துவிட்டேனா” - வரலட்சுமி விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/election/1343-dmk-mp-kanimozhi-accuses-the-admk-government-of-lifting-prohibition-in-the-state.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-10-20T21:40:59Z", "digest": "sha1:IRXXRI2WURKBNSJ7ALIKAJ6IAU64SMRY", "length": 5261, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுவிலக்கை அகற்றியது அதிமுக ஆட்சி தான்: கனிமொழி | DMK MP Kanimozhi accuses the ADMK government of lifting prohibition in the state", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்�� சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nமதுவிலக்கை அகற்றியது அதிமுக ஆட்சி தான்: கனிமொழி\nமதுவிலக்கை அகற்றியது அதிமுக ஆட்சி தான்: கனிமொழி\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல்\nபுதுச்சேரி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமியுடன் சிறப்பு கலந்துரையாடல்\nதமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்\nதிமுக சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் வெற்றி\nதற்போதைய நிலவரப்படி கட்சிகளின் வாக்கு சதவிகிதம்\nபுதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸின் ஜான் குமார் வெற்றி\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23863.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-20T21:29:33Z", "digest": "sha1:CEP3R2C3VX6ELKWIQTWXKAIUKFVIC36A", "length": 12311, "nlines": 87, "source_domain": "www.tamilmantram.com", "title": "நானெனப்படுவதும் நீங்களெனப்படுவதும்.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நானெனப்படுவதும் நீங்களெனப்படுவதும்....\nView Full Version : நானெனப்படுவதும் நீங்களெனப்படுவதும்....\nஎன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.\nநான் தவறவிட்ட பொருட்கள் பற்றியோ\nஎன் காத்திருப்புகளை க் கொண்டு\nஎன் பேனா ம���னை பற்றியதாயிருக்கிறது\nஉங்களைக் கடந்து நான் இறந்த பின்னும்\nநீங்கள் பேசிக் கொண்டேதான் இருக்கப் போகிறீர்கள்.\nபுறக்கணிப்பையும் புறக் கணிப்பையும் பற்றி கூறுகிறதா கவிதை\nபுறம் பேசுபவர்களைப் பற்றியா...கவிதை பேசுகிறது சசி...\nநானெப்படுவது - ஒரு செய்தித்தாளாக அல்லது ஒரு செய்தியாக எடுத்துக் கொள்கிறேன்\nஆக்கப்பூர்வமாய் செயல்கள் எதுவும் புரியாமல், நிகழ்ந்து கொண்டே இருக்கிறது நம் பேச்சு, குறையாய் புறமாய், குத்தலாய், இன்ன பிறவாய்..\nஇதுதானா சரி, இல்லை நேரிடையாகத்தான் பொருள்படுத்த வேண்டுமா \nஉங்களைக் கடந்து நான் இறந்த பின்னும்\nநீங்கள் பேசிக் கொண்டேதான் இருக்கப் போகிறீர்கள்.\nயாரோ ஒரு நானைப் பற்றி\n// உங்களை கடந்து இறந்த பின்னும்....//\nஇந்த இடம் நன்றாக முடிந்திருக்கிறது...குறிப்பாக //இருக்கப்போகிறீர்கள்...//\nஇந்த உலகம் நல்லவிதமாயும் பேசும் கெட்டவிதமாயும் பேசும்...ஆக மொத்தம் எதையாவுது பேசிக்கொண்டேயிருக்கும்...எனக்கு புரிந்த மட்டும்....\nஎல்லா பொழுதுகளையும் கடந்து எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருக்க நீங்களெனப்படுவது காலங்களெனக் கொண்டேனெனில்,\nஒரு சிசுவின் சிரிப்பென கடந்து கொண்டிருக்கும் பொழுதுகள் நான் அண்மையில் தவறியவற்றையோ, அல்லது மறந்த உறவுகளைப் பற்றியோ உரக்கச் சொல்லிக் கொண்டுதான் செல்லுகின்றன,\nஎன் புறக்கணிப்பை, என் காத்திருப்பை, என் நிலையாமையை, என் உணர்வுகளை எப்பொழுதேனும் எந்நிலையிலேனும் பேசிக் கொண்டேதான் இருக்கிறது,\nஅனைத்தும் முடிந்தபின்னும், நான் மண்ணுக்குள் மட்கிய பிறகும், என் பெருமையையோ அல்லது எனது பெருந்தவற்றையோ பேசாமல் போவதில்லை,காலம்(கள்)..\nசாளரத்தில் அறையும் மழைத்தூறலென கடந்து செல்லும்,\nநான் தவறிய வார்த்தைகளையோ, மறந்துவிட்ட வார்த்தைகளையோ மனதினுள் ஆழ்ந்து கத்தும் (தவறவிட்ட பொருட்கள்) நான் புறக்கணித்த ஒரு காதலை அல்லது என்னைப் புறக்கணித்த காதலை மறதிக்குள் மூழ்காமல் அழுத்திச் சொல்லும்.\nவந்தார், சென்றார், நண்பர், எதிரி (நான் வருகிறேன் போகிறேன், சிரிக்கிறேன் அழுகிறேன்) என அத்தனையைப் பற்றியும் பேசும்\nசூழ்நிலை நீங்கிய பிறகும் அது பேசிக் கொண்டேதான் இருக்கும்,\nஎல்லாபொழுதுகளும் பெருந்தவறை அறைந்து கொண்டேயிருக்கும்,\nநான் தவறிழைத்தவற்றை, நான் மறந்து விட்ட தவறை சத்தமாக சொல்லிக் கொண்டேயிருக்கும்,\nஎனது எல்லா செய்கைகளுமே பெருந்தவறின் வாயில் சிக்கிக் கொண்டுதானிருக்கும்\nநேரிடை அர்த்தம், அல்லது மறைமுக அர்த்தமெடுத்துக் கொள்ளுதல் அவரவர் வசதிக்குப் பொருந்த, இக்கவிதை நல்ல இசங்களோடு படைக்கப்பட்டிருக்கிறது, பாரதி அண்ணா கூறியதைப் போன்று புறக்கணிப்பின் புறக் கணிப்பையும் கவிதை கூறலாம், ஆதி சொன்னதையும் மனதிற்கொள்ளலாம்.\nமேலே நான் சொன்னதில் ”நீங்களெனப்படுவதை” மட்டுமே நான் வேறு கோணத்தில் பார்க்க முடிந்தது, நான் என்பதை நானாகவே எடுத்துக் கொண்டேன். அதனினும் மேலும், உங்களது உள்ளத்திலிருக்கும் அர்த்தம் என்ன வென்பதை அறிந்து கொள்ள ஆவலாகவும் இருக்கிறேன்.\nநான் காலமானால் புதுப்பரிமாணம் கிடைக்கும் போலும்.\nமன்ற சொந்தங்களின் வேறுபட்ட பார்வை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. மேலோட்டமாய் புறம்பேசுபவர்களை பற்றியதாய் கவிதை அமைத்தாலும், இது வாசகனின் யூகங்களுக்கு விடப்பட்ட கவிதை.\nஅன்பின் ஆதவா... உங்கள் மேலான வாசிப்பிற்கும் பகிர்தலுக்கும் நன்றி... இங்கு நீங்கள் சொல்வது போல் நானெனப்படுவது நானாகவே... நீங்களெனப்படுவதை காலமென கொண்டு சில பத்திகளை அமைத்தேன். எனினும் உண்மையில் வாசகனின் பார்வைக்கு வேறுபட வேண்டும் கவிதை என்றே விரும்பினேன். அது இங்கு வெகுவாக நிறைவேறி இருப்பதை பார்க்கையில் எல்லையில்லா மகிழ்ச்சி. ஒவ்வொரு கோணமும் நிறையவே யோசிக்க வைக்கிறது. அமரன் சொல்லும் கோணம் உண்மையில் நான் கொஞ்சமும் யோசிக்காதது. மதி அண்ணாவின் பார்வையும் நிதர்சனம்.\nஉங்கள் வேறுபட்ட பார்வைகள் கவிதையை இன்னும் கொஞ்சம் உயர்த்துகிறது ஆதவா. இங்கு நீங்களெனப்படுவதை ஒரு குறிப்பிட்ட பார்வையில் நான் படைக்க விரும்பவில்லை. உங்கள் புரிதலுக்கும் பகிர்விற்கும் நன்றிகள்... :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/03/stop-maithiri.html", "date_download": "2019-10-20T21:49:50Z", "digest": "sha1:BT3HY2EXV5TFVX37J24RSBOAFKTD6PLI", "length": 12349, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "தற்கொலை அங்கி மீட்பு -மைத்திரியின் யாழ் விஜயம் பயம் காரணமாக ரத்து | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதற்கொலை அங்கி மீட்பு -மைத்திரியின் யாழ் விஜயம் பயம் காரணமாக ரத்து\nஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே யாழ்ப்பாணத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அங்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகித்துள்ளனர்.\nஎதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜெட்விங்க் குழுமத்தின் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவிருந்தார்.\nஅத்துடன் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டம் ஒன்றின் திறப்பு விழாவிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவிருந்தார்.\nஇதற்காக முன்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட பிரிவினர் அங்கு அனுப்பப்பட்டிருந்தனர்.\nஎனினும் தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வடக்கிற்கான ஜனாதிபதியின் விஜயங்களை ரத்துச் செய்யுமாறு பாதுகாப்புத் தரப்பு அறிவுறுத்தியுள்ளது.\nஅதனை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் ஜனாதிபதியின் யாழ். மற்றும் வவுனியா விஜயங்களை ரத்துச் செய்து, அங்கு பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பணிகளுக்கு அனுப்பப்பட்டிருந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளை மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அறியக் கிடைத்துள்ளது.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர���ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஉயிர்ப���ி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/topsy-touched-the-spot-in-response-to-the-gear-tearing-nittens/", "date_download": "2019-10-20T21:53:12Z", "digest": "sha1:YRP3BWCK5ODPHOWBQZL76XBT4Z5C2NWD", "length": 24576, "nlines": 200, "source_domain": "seithichurul.com", "title": "கியருக்கு பதில் அந்த இடத்தை தொட்ட டாப்ஸி; கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்?", "raw_content": "\nகியருக்கு பதில் அந்த இடத்தை தொட்ட டாப்ஸி; கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்\nகியருக்கு பதில் அந்த இடத்தை தொட்ட டாப்ஸி; கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்\nஅக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் மங்கள் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின வெளியீடாக வெளி வருகிறது.\nசெவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப இந்திய விண்வெளி துறையில் பணியாற்றிய பெண்கள் செய்த சாகசத்தை மையமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில், டாப்ஸி, வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர்.\nஇந்த படம் குறித்து வெளியான முதல் டிரைலர் பலரையும் பாராட்ட வைத்த நிலையில், நேற்று வெளியிடப்பட்ட புதிய டிரைலர் படத்திற்கு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nகாமெடி காட்சி என்ற கோணத்தில் இடம்பெறும் டாப்ஸியின் காட்சி ஒன்றில், கார் ஓட்டும் போது, கியருக்கு பதில், அருகில் கார் ஓட்ட கற்றுத் தரும் ஆணின் அந்தரங்க இடத்தை டாப்ஸி பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது தான் அந்த சர்ச்சைக்கு காரணம்.\nகபீர் சிங் படத்தின் டிரைலர் வந்தபோது, நாயகியை நாயகன் தாக்கும் காட்சியை குறிப்பிட்டு, எதிர்ப்பு குரல் கொடுத்த டாப்ஸி, இப்படி ஆணின் அந்தரங்க இடத்தை பிடிப்பது போன்ற காட்சியில் நடிக்கலாமா என நெட்டிசன்கள் ஸ்க்ரீன் ஷாட்கள் எடுத்து மீம்ஸ்களை குவித்து கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.\nஇந்த காட்சி படத்திற்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியை கொடுக்கும் என தெரிந்தே படக்குழுவினர் டிரைலரில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:FeaturedManhoodMission MangalMission Mangal TrailerTapsee PannuTapsee Trollஅக்ஷய் குமார்கபீர் சிங்சோனாக்ஷி சின்ஹாடாப்ஸிநித்யா மேனன்பப்ளிசிட்டிவித்யா பாலன்\nநிறைய கருத்து… கொஞ்சம் பில்ட் அப்… நேர்கொண்ட பார்வை எப்படி இருக்கிறது…\n140 கோடிக்கு புது வீடு வாங்கும் பிரியங்கா சோப்ரா\nஹாலிவுட் நடிகர்களை பின்னுக்குத் தள்ளி அதி��� சம்பளம் வாங்கும் அக்ஷய் குமார்\nடாப்சி – ஜெயம் ரவி புது காம்போ\n100 கோடி பாக்ஸ் ஆபிஸில் நேர்கொண்ட பார்வை\nமிஷன் மங்கல் தமிழிலும் வெளியாகிறது\n3 மில்லியன் பார்வைகளை நெருங்கும் அகலாதே பாடல்\nமிதாலி ராஜாக மாறும் டாப்ஸி\nஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்’ என்பதைச் சொல்ல ஒரு படம்…\nகறிக்காக கொண்டுவரும் ஒரு எருமை வெட்டுவதற்குமுன் தப்பித்து ஓடுகிறது. தப்பித்து ஓடிய அந்த எருமையைப் பிடிக்க ஒரு கிராமமே கிளம்புகிறது. அந்த எருமையைப் பிடித்தார்களா கறி ஆக்கினார்களா என்பது தான் இந்த ஜல்லிக்கட்டு.\nகேட்கவும் பார்க்கவும் சின்ன கதையாக இருக்கிறது. ஆனால், ஒரு சின்ன கதையை அதன் வாழ்வியலோடு அழகாக சொல்வதுதான் லிஜோ ஜோசின் படமாக்கும் முறை. அப்படித்தான் இந்த ஜல்லிக்கட்டையும் படமாக்கியிருக்கிறார் லிஜோ. படத்தின் ஆரம்பம் முதல் பத்து நிமிடங்கள் வெறும் சத்தங்கள் மூலமே நகர்த்துகிறார். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வயதானவரின் மூச்சு விடும் சத்தம். இரவில் கேட்டும் வாட்ச் சத்தம், பறவைகள், விலங்குகளின் சத்தம், காலையில் மாட்டுக்கறி வெட்டும் சத்தம் என முழுவதும் சத்தம் அதன் காட்சிகளாகவே நகர்த்துகிறார்.\nஅங்கமாலி டைரி, இ ம யூ படங்களில் நடித்த ஆண்டனி வர்க்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் இதிலும் நடித்துள்ளார்கள். அதே எதார்த்தமான நடிப்புடன்.\nஇவ்வளவு தான் கதை என்று தெரிந்தபின் அதை எவ்வளவு சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறோம் என்பதில்தான் மிகப்பெரிய சவாலே இருக்கிறது. அந்த சவாலில் லிஜோ இந்தப் படத்தில் கொஞ்சம் சருக்கியிருக்கிறார். ஒரு கதை அதன் களம் இவற்றை அழகாக காட்டும் லிஜோ அந்தக் கதை இயக்கப்பட்டது தெரியாமலே ரம்மியமாக காட்சி அமைப்புகளின் மூலம் சொல்லி செல்வார். ஆனால், இந்தப் படம் முழுவதும் எருமையை துறத்திக்கொண்டே இருக்க வைத்திருக்கிறார். அது கொஞ்சம் இழுவையாக இருக்கிறது. ஒரு திருப்பமோ, ரசிகனை அடடா என ஆச்சர்யப்படுத்தும் விசயமோ இல்லை. சில நேரங்களில் எப்படா முடியும் என்று ஆகிவிடுகிறது. இத்தனைக்கும் படம் 1.30மணி நேரம் தான்.\nஇந்தச் சின்னக் கதைகள் மனிதனின் வக்கிரத்தை சொல்லியிருக்கிறார். உண்மையில் மிருகமாக யார் இருக்கிறார்கள். நாகரிகம் அடைந்துவிட்டோம் என்று சொன்னாலும் இ���்னும் எவ்வளவு கொடூரங்களை தன் மனத்தில் மனிதன் அதுவும் ஆண் தூக்கிச் சுமக்கின்றான் என்பதையே இந்தப் படம் சொல்ல வருகிறது. அதற்கு எருமை சுற்றுவட்டார கிராம ஆண்களின் ஆண்மையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது அந்த ஒற்றை மிருகம். இதையெல்லாம் சொல்வதற்குள் இந்தப் படம் கொஞ்சம் நம்மை சோதித்து விடுகிறது.\nமற்றபடி மலையாள படத்தில் இருக்கும் ஊர் அழகு, மாட்டுக்கறி வாசம், சின்னதாக ஒரு காதல், கொண்டாட்டம் என அத்தனையும் இருக்கிறது. ஒரு கருத்து சொல்லும் படத்தை கொஞ்சம் சத்தத்தை பொறுத்துக்கொண்டு பார்க்கமுடியும் என்றால் இந்தப் படம் உங்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். மொத்தமாக இல்லை என்றாலும் கொஞ்சமாக ரசிக்க வைக்கிறது இந்த ஜல்லிக்கட்டு… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்’ என்ற ஜி.நாகராஜனின் ஒற்றை வரிக்கான படமாகவும் உள்ளது இது…\nதர்பார் சூட்டிங் முடிந்தது… இமயமலை புறப்பட்டார் ரஜினி காந்த்…\nதயானந்தா ஆசிரமத்தில் உள்ள ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. உத்தரகாண்ட் ரிஷிகேஷில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் ரஜினி\nகடந்த 2010ம் ஆண்டுக்கு முன்புவரை ஒவ்வொரு படத்தின் சூட்டிங் முடிந்த பின்பும் இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். உடல்நலக் குறைவு காரணங்களால் தொடர்ந்து இமயமலை செல்வதை தவிர்த்த ரஜினிகாந்த் 8 ஆண்டுகள் கழித்து 2.0 மற்றும் காலா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து இமயமலை சென்றார். தற்போது “தர்பார்” படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து நடிகர் ரஜினி இமயமலைக்கு பயணம் சென்றுள்ளார்.\nகைதி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்… தீபாவளிக்கு வெளியாகிறது…\nகைதி படத்திற்கு தணிக்கை குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைதி திரைப்படம் வெளியாவதும் உறுதியாகியுள்ளது.\nகார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. மாநகரம் என்னும் முதல் படத்தின் மூலம் பிரபலமடைந்த லோகேஷ் இரண்டு வருடங்கள் கழித்து இயக்கிய படம்தான் இந்த கைதி.\nஇந்த படத்தின் ட்ரைலர் கடந்த 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nகார்த்தியுடன் நரேன், தீனா, ரமணன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க சத்ய சூ���ியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படத்தில் அன்பறிவ் சண்டைபயிற்சி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக எந்த ஹீரோயினும் இன்றி தமிழ் சினிமாவில் ஒரு புதுமுயற்சியை கையாழுகின்றனர்.\nஇப்படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமான கைதி வெளியாகுவதற்கு முன்பே விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2019)\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்\nநீங்களும் சூப்பர் மார்க்கெட்டில் ‘பை’-க்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்களா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்18 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/10/2019)\nஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்’ என்பதைச் சொல்ல ஒரு படம்…\nஉங்கள் ராசிக்கான இன்றைய (19/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/10/2019)\nமெலேபிசென்ட் – 1 விமர்சனம்… பழக்கப்பட்ட அழகான தேவதைக் கதை…\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்2 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nதமிழ் பஞ்சாங்கம்4 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீ��ி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (17/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (19/10/2019) தினபலன்கள்\nவேலை வாய்ப்பு3 days ago\nமத்திய சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்’ என்பதைச் சொல்ல ஒரு படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-20T22:38:13Z", "digest": "sha1:VO7LCEN6KNPWNK3BUEURFAXEPKLHLZAN", "length": 10141, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nகரைச்சுவரைக் காட்டும் படிமம். இச்சுவர் மேற்கு சகாராவில் போலிசரியோவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் மொரோக்கோவின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதிகளையும் பிரிக்கின்றது. பெரிய மஞ்சள் பகுதி சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு (Sahrawi Arab Democratic Republic, SADR) (அரபு மொழி: الجمهورية العربية الصحراوية الديمقراطية, எசுப்பானியம்: República Árabe Saharaui Democrática) மேற்கு சகாரா முழுமைக்கும் இறையாண்மை கோருகின்ற பகுதியும் அங்கீகரிக்கப்பட்ட அரசாகும். இந்த அரசை பெப்ரவரி 27, 1976இல் போலிசரியோ முன்னணி பிர் லெலூவில் நிறுவியது. தற்போது தான் கோரும் நிலப்பகுதியில் 20% முதல் 25% வரை கட்டுப்படுத்துகின்றது. இதன் தலைநகரம் தீபாரீத்தீ ஆகும். இந்த அரசின் கீழுள���ள ஆட்புலத்தை விடுவிக்கப்பட்ட பகுதிகள் அல்லது கட்டற்ற ஆட்புலம் என அழைக்கின்றது. ஏனைய பகுதிகளை மொரோக்கோ கட்டுப்படுத்துவதுடன் அரசாண்டு வருகின்றது. இப்பகுதிகளை மொரோக்கோ தென் மாநிலங்கள் என அழைக்கின்றது. சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு மொரோக்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் எனவும் மொரோக்கோ சகாராவிய அரபு சனநாயகக் குடியரசின் கீழுள்ள பகுதிகளை இடைநிலை வலயம் என்றும் குறிப்பிடுகின்றன. ஐக்கிய நாடுகள் அவை, மேற்கு சகாரா முழுமையையும் எசுப்பானியாவின் சார்பு பகுதியாக கருதுகின்றது.[1]\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-10-20T23:36:58Z", "digest": "sha1:FGTTEIAUNQNY22FDXTJT7RVFGL2SLYW3", "length": 21654, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்திரிசு லுமும்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசின் 1வது பிரதமர்\nஜூன் 24, 1960 – செப்டம்பர் 14, 1960\nஒனலூவா, கட்டக்கொக்கொம்பே, பெல்ஜிய கொங்கோ\nபத்திரிசு எமெரி லுமும்பா (Patrice Émery Lumumba), (ஜூலை 2, 1925 – ஜனவரி 17, 1961) ஆப்பிரிக்கத் தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்சியத்திடமிருந்து தமது நாட்டுக்கு ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.\nலுமும்பா பெல்ஜிய கொங்கோவில் டெட்டெலா என்ற இனத்தில் பிறந்தவர். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரச அஞ்சல் சேவையில் ஊழியராகச் சேர்ந்தார். 1955 இல் பெல்ஜிய தாராண்மைவாதக் கட்சியில் இணைந்���ார். 3 வாரத்துக்குப் படிப்பு காரணமாகப் பெல்ஜியம் சென்றவர் அங்கு அஞ்சல் சேவைப் பணத்தைக் கையாட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் இக்குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டு 12 மாதங்களில் ஜூலை 1956 இல் விடுதலையானார். இதன் பின் அவர் நாடு திரும்பி 'கொங்கோ தேசிய இயக்கம்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தை 1958 இல் ஆரம்பித்துப் பின்னர் அதன் தலைவரும் ஆனார். டிசம்பர் 1958 இல் கானாவில் இடம்பெற்ற அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாட்டில் லுமும்பா கலந்து கொண்டார்.\nலுமும்பாவின் கொங்கோ தேசிய இயக்கம் நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு ஜனவரி 18, 1960 இல் பிரசல்சில் நடந்தது. இம்மாநாட்டில் லுமும்பாவும் கலந்து கொண்டார். ஜனவரி 27 இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. மே, 1960 இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து ஜூன் 23, 1960 இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை ஜூன் 30, 1960 இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்[1].\nலுமும்பா பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இராணுவத்தினர் தவிர மற்றைய அரசு ஊழியர்களுக்குக் கணிசமான ஊதிய உயர்வை வழங்கினார். இது இராணுவத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தைஸ்வில் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தமது மேலதிகாரிகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். இது பின்னர் பல இடங்களுக்கும் பரவியது. விரைவில் சட்டம், ஒழுங்கு நாட்டில் இல்லாமலே போனது. பல ஐரோப்பியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்[2].\nகட்டாங்கா மாகாணம் ஜூன் 1960 இல் மொயிஸ் த்சோம்பே தலைமையில் பெல்ஜியத்தின் ஆதரவுடன் தனது விடுதலையை அறிவித்தது. ஐநா படைகள் வரவழைக்கப்பட்டன. இதனால் லுமும்பா சோவியத் ஒன்றியத்தின் உதவியைக் கோரினார்.\nசெப்டம்பர் 1960 இல் அந்நாட்டின் அதிபர் அதிபர் காசா-வுபு, சட்டத்துக்கு மாறாக லுமும்பாவின் அரசைக் கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா, அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். செப்டம்பர் 14, 1960 இ��் சிஐஏஇன் ஆதரவுடன் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பா அரசைப் பதவியிலிருந்து கலைத்தார்.[2] லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஐநா படைகள் அவருக்குப் பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலிலிருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டார். ஆனாலும் மொபுட்டுவின் படையினரால் அவர் 1960, டிசம்பர் 1 இல் 'போர்ட் ஃபிராங்கி' என்ற இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். உள்ளூர் ஐநா அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கின்ஷாசா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராகச் சுமத்தப்பட்டன. சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்பட வேண்டும் என ஐநா செயலர் டாக் ஹமாஷெல்ட் கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். சோவியத் ஒன்றியம், லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.\nஐநா பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாகச் சோவியத் ஒன்றியம் டிசம்பர் 14, 1960 இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்றுப் போனது. ஐநா செயலருக்குக் கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தைச் சோவியத் ஒன்றியம் தனது வீட்டோ பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.\nலுமும்பாவின் பாதுகாப்புக் கருதி அவர் கட்டங்கா மாகாணத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.\nஜனவரி 17, 1961 இல் லுமும்பா பெல்ஜிய அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் பலமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்[3]. அதே நாளிரவு காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களில் இருவர் கேப்டன் ஜூலியென் காட் மற்றும் காவற்துறை அதிபர் வேர்ஷூரே ஆகியோர். இவர்கள் இருவரும் பெல்ஜிய நாட்டவர்கள் ஆவர்[4]. கொங்கோ அதிபர் மற்றும் இரு அமைச்சர்களும் லுமும்பா சுடப்படும் போது அங்கு இருந்திருக்கிறார்கள். லுமும்பாவுடன் சேர்ந்து அவரது இரு ஆதரவாளர்களும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. பெல்ஜியத் தகவல் படி இக்கொலை��ள் ஜனவரி 17, 1961 இரவு 9:40 க்கும் 9:43 க்கு இடையில் இடம்பெற்றது.\nமூன்று வாரங்களின் பின்னரேயே லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டது. லுமும்பா சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் உள்ளூர் வானொலி தகவல் தந்தது.\nலுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டதும் பல ஐரோப்பிய நகரங்களில் பெல்ஜியத் தூதரகங்களின் முன்னர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.[1]\n1961 சோவியத் அஞ்சல் தலை\nசோவியத் ஒன்றியத்தில் சோவியத் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் 1961 இல் \"பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகம்\" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது[5].\nஆப்பிரிக்காவில் பல குழந்தைகளுக்கு \"லுமும்பா\" என்ற பெயர் வைக்கப்பட்டது[6].\nலுடோ டெ விட்டே எழுதிய 'லுமும்பா படுகொலை ' புத்தக விமர்சனம்\nAfrica Within - (ஆங்கில மொழியில்)\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு நபர்கள்\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-20T22:52:51Z", "digest": "sha1:BYEPR4NOWF7AQFPOR2XC6XLYPU57W3QQ", "length": 7457, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "மமுட்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமயோட்டேயில் நகராட்சியின் அமைவிடம் (சிவப்பில்)\nமக்கட்தொகை1 57,281 (ஆகத்து 2012 கணக்கெடுப்பு)\n1ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.\nமமுட்சு (Mamoudzou) இந்தியப் பெருங்கடலிலுள்ள பிரான்சிய கடல்கடந்த திணைக்களங்களில் ஒன்றான மயோட்டேயின் தலைநகரம் ஆகும். மமுட்சு உள்ளூர் மொழியான ஷிமோர் மொழியில் மொமோயு என அழைக்கப்படுகின்றது.[1] மயோட்டேயிலுள்ள நகராட்சிகளில் இதுவே மிகுந்த மக்கள்தொகை உள்ள நகராட்சியாகும். இது மயோட்டேயின் முதன்மைத் தீவான கிராண்டு-டெர்ரே (அல்லது மகோர்) தீவில் அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2016, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/viral-corner/memes/vijay-sethupathi-to-lend-voice-for-tony-stark-to-tamil-avengers-endgame-memes-goes-viral/articleshow/68733490.cms", "date_download": "2019-10-20T22:10:39Z", "digest": "sha1:SCZPLLIUAZVMTMBHV4BJ2KRZOWARYJ6R", "length": 16657, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Avengers Endgame Trailer: Vijay Sethupathi வாய்ஸ் எல்லாம் வேணாம்... நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கதறல்...! - vijay sethupathi to lend voice for tony stark to tamil avengers endgame; memes goes viral | Samayam Tamil", "raw_content": "\nVijay Sethupathi வாய்ஸ் எல்லாம் வேணாம்... நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கதறல்...\nபிரபல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரைப்படமான அவஞ்சர்ஸ் திரைப்படத்தின் \"அவஞ்சர்ஸ் என்ட் கேம் \" என் திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாகிறது.\nVijay Sethupathi வாய்ஸ் எல்லாம் வேணாம்... நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கதறல்......\nபிரபல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரைப்படமான அவஞ்சர்ஸ் திரைப்படத்தின் \"அவஞ்சர்ஸ் என்ட் கேம் \" என்ற திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் டிரைலவரின் தமிழ் வெர்ஷன் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலவரில் அயன் மேனாக நடக்கும் டோனி ஸ்டார்கிற்கு நடிகர் விஜய் சேதுபதி பிண்ணனி வாய்ஸ் கொடுக்கிறார்.\nஇதை தமிழக மக்கள் விரும்பவில்லை போல பலர் இதை கிண்டல் செய்து மீம் வெளியிட்டுள்ளனர். இதை கீழே காணுங்கள்\nRead More: 5Dயில் ஆபாச படம் பார்க்க வேண்டுமா உடனே இங்கே டிக்கெட் புக் பண்ணுங்க...\nRead More: 65 வயது தாத்தாவின் \"அடக்கமுடியாத ஆசை\"யால் ரூ46 லட்சம் செலவு ; டேட்டிங் ஆப்பில் அட்டகாசம்\nRead More: 3 வது கணவனையும் 2 கணவனையும் நண்பர்களாக்கி முதல் கணவனின் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழும் ஜகஜால கில்லாடி பெண்...\nRead More: தன்னிடம் டியூசன் படிக்கும் மாணவர்களின் சைக்கிளை ஆசிரியரே திருடினார்...\nRead More: 4.5 அடி பாம்பை பேன்டிற்குள் வைத்திருந்த திருடன் எலியை என்ன செய்தான் தெரியுமா\nRead More: பாக்., பிடியில் இருந்து போனில் பேசிய அபிநந்தனிடம் அவரது மனைவி \"இந்த\" கேள்வியையா கேட்டார்\nRead More: ரயில் டீ கப்பில் \"சவுகிதார்\"; தேர்தல் விதிமுறைகளை மீறுகிறதா பாஜ கட்சி\nRead More: குடிபோதையில் வாந்தியெடுத்த அழகி... ஒரே வீடியோ தான் உலக அழகி வாய்ப்பு க்ளோஸ்...\nமேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், இந்தி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடல் ஒன்று இசையமைத்துள்ளார். விஜய்சேதுபதி மட்டும்மல்ல, நடிகை ஆண்ட்ரியா அவஞ்சர்ஸில் உள்ள பிளாக் விடோ என்ற கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். அவஞ்சர்ஸ் தமிழ் வெர்ஷனிற்கு பிரபல இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தான் வசனம் எழுதியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மீம்ஸ்\nபுரட்டாசி மாதம் வந்ததும் இந்த சிக்கனுக்கு எகத்தாளத்தை பார்த்தீர்களா\nBigg Boss Trolls : Kavin & Losliya உட்பட Bigg Boss போட்டியாளர்களை வச்சு செய்யும் மீம்ஸ்...\nவைஃபை சிக்னல் குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா\nP. Chidambaram கைதை வைத்து பங்கம் செய்த மீம் கிரியேட்டர்கள்...\nஇன்று உலக தாடி தினம் - வைரலாகும் மீம்ஸ்\nமேலும் செய்திகள்:விஜய்சேதுபதி|தமிழ்|அவெஞ்சர்ஸ்|அயன் மேன்|Tamil Avengers Endgame Trailer|Iron Man|Avengers\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nபசும்பொன் முத்துராமலிங்கர் குருபூஜை: பாதுகாப்பு ஏற்பாடுகள் த...\nசரத்பவார் கொட்டும் மழையில் பிரச்சாரம்\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nஒரே கணவனுக்காக ஒன்றாக விரதமிருந்த 3 பெண்கள்... வட இந்தியாவில் விநோதம்...\nதேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக்க புதிய யுக்தியை கையாண்ட கல்லூரி - வைரல..\nDaughter's Husband's Brother : மருமகனின் அண்ணனை மணம் முடித்த மாமியார் ; பஞ்சாப்ப..\nதிருடச் சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த கொள்ளையன்...\nEdible cup : டீ குடித்து விட்டு கப்பையும் சேர்த்து சாப்பிடுங்க...\n... துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்..\nநீ எப்படி \"ஜெய் ஸ்ரீ ராம்\" சொல்லலாம்... திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரின் முகத்தை ..\n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nகண்மூடித்தனமான வெறுப்பில் இருக்கிறார்கள்: அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி ஆறுத..\nதமிழ் சமயம் செய்திகள���க்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nVijay Sethupathi வாய்ஸ் எல்லாம் வேணாம்... நெட்டிசன்கள் சமூகவலைதள...\nCSK vs MI Trolls: என்னய்யா இப்படி தோத்துடீங்க...\nRCB Latest Trolls: 4019ல கூட ஆர்சிபி கப் வாங்காது போல...\nDMK IT Raid Memes: மீம் கிரியேட்டர்களுக்கு தயாரான பணம் தான் வேலூ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://topic.cineulagam.com/celebs/kovai-sarala/videos", "date_download": "2019-10-20T21:29:42Z", "digest": "sha1:JQQMOLGSN4QBBFQDUYBZCBEYDXDCSSDZ", "length": 3922, "nlines": 95, "source_domain": "topic.cineulagam.com", "title": "Comedian Kovai Sarala, Latest News, Photos, Videos on Comedian Kovai Sarala | Comedian - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் முடிந்தபிறகும் இன்று ட்ரெண்டாகும் கவின்.. லட்டக்கணக்கில் ட்விட்\nத்ரிஷா வாங்கிய புதிய சொகுசு கார்\nகண்ணீர்.. பிக்பாஸ் செட்டில் நடந்தது பற்றி தர்ஷன் உருக்கமான பேச்சு\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nசரண்யா, கோவை சரளா, கல்பனா, மனோ பாலா நடித்துள்ள இட்லீ படம் விமர்சனம்\nபிக்பாஸ் பரணி நடிக்கும் பயமா இருக்கு - ட்ரைலர்\nபலே வெள்ளையத் தேவா வீடியோ விமர்சனம்\nஅவர் படத்தை தவிர எந்த படமும் தேவையில்லை - கோவை சரளா ஓபன் டாக்\nபலே வெள்ளையத் தேவா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசசிகுமாரின் பலே வெள்ளையத் தேவா டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000017218.html", "date_download": "2019-10-20T21:55:34Z", "digest": "sha1:PUVJBNH37ULXAF44WSAOSZME2BWDVE5P", "length": 5960, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ராசியான பிஸ்னஸ் ரகசியங்கள்", "raw_content": "Home :: வணிகம் :: ராசியான பிஸ்னஸ் ரகசியங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநீங்கள் செய்யும் தொழிலில் விருத்தியடைய தெரிந்ததும் தெரியாததுமான சில வியாபார நுணுக்கங்கள் இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் ��ாங்கிய மற்ற புத்தகங்கள்\nகட்சி ஆட்சி மீட்சி திருமண பொருத்த ரகசியங்கள் காதலின் பின்கதவு\nஇந்தியாவை உலுக்கிய ஊழல்கள் சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் உவமை அறநெறி விளக்கம் நீதி நூல்கள் 3\nதிருக்குறள் அதிகார விளக்கம் மனிதனும் படைப்பாளி நேரம் நல்ல நேரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=10660", "date_download": "2019-10-20T22:06:35Z", "digest": "sha1:ZUUFQ4OBL6XGGKNORG5SX3V4DPI6BIQV", "length": 38650, "nlines": 134, "source_domain": "puthu.thinnai.com", "title": "கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11\nஆன்டரூ நியுபெர்க்கும் மார்க் ராபர்ட் வால்ட்மானும் இணைந்து எழுதிய “நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்”நூலின் அடிப்படை கருத்துகளையும் ஆய்வுகளையும் நாம் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த புத்தகம் பற்றியும் பொதுவாக நியுபெர்க் முன்வைக்கும் ஆய்வையும் அதன் தர்க்கங்களையும் பற்றிய கேள்விகளையும் அதற்கு அவர் தரும் பதில்களையும் இங்கே பார்க்கலாம்.\nகேள்வி : நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்\nநம்பிக்கை நான்கு முக்கிய விஷயங்களைச் சார்ந்திருக்கிறது – புலனறிவு, உணர்சசிகள், அறிதல், சமூக இணக்க உறவுகள். இந்த நான்குமே ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடையவை. மனித மூளையின் செயல்பாட்டுடன் இவை கலந்து நமக்கு நம்பிக்கை உருவாகக் காரணமாய் இருக்கின்றன. நாம் பிறந்தவுடனேயே நம்பிக்கையும் பிறந்து விடுகிறது. சில வழிகளில் நம்பிக்கை நமது மூளையில் முன்வடிவுடன் தான் நம் பிறப்பு சம்பவிக்கிறது. ஆனால் வாழ்நாள் முழுதும் நாம் கொள்ளும் எண்ணங்கள், சிந்தனைகள், அன்பவங்கள் இணைந்து நம் நம்பிக்கைகளை செதுக்குகின்றன. உலகம் எப்படி இயங்குகிறது என்று உணரும் நம்பிக்கையை வாழ்நாள் முழுதும் நாம் கொண்டிருக்கிறோம். உலகம் எப்படி இயங்குகிறது என்ற எதிர்பார்ப்பை நாம் நம்பிக்கையாக வடிவமைத்துக் கொள்கிறோம். அந்த நம்பிக்கை நாம் வாழ்வதற்குத் தேவைப் படுகிறது. நாம் பிறரிடம் இணக்கமாய் இருந்தால் அவர்களும் நம்முடன் இணக்கமாய் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையின் ஒரு வண்ணம் தான். வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தம் பற்றியும் மடம் பற்றியும், பிரபஞ்சத்தின் சிக்கலான வடிவமைப்புப் பற்றியும் நாம் நம்பிக்கை கொள்ளக் கூடும். நமப்து நம்பிக்கைகள் நம் வாழ்வின் ஆதார சுருதி என்பதால் அந்த நம்பிக்கைகளை மிக வலுவாக நாம் பற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும், உண்மைகளும் தெரிய வரும்போது கூட நாம் நமது நம்பிக்கைகளை விட்டுவிடத்தயாரில்லை. ஆனால் , நாம் புதிய கருத்துகளையும் , மற்றவர்களின் நம்பிக்கைகளையும் திறந்த மனதுடன் அணுகினால் மூளைக்கு தன் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளவும் தெரியும்.\nஆக்கபூர்வமான நம்பிக்கைகள், அழிவு பூர்வமான நம்பிக்கைகள் என்று பிரிவுகள் உண்டா\nநம் மனதின் மீதும், உடலின் மீதும் நம்பிக்கைகள் பல வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை. நம்மை நம் உலகத்தோடு ஒட்ட ஒழுக உதவும் , நம்மைப் பற்றி ஆரோக்கியமான, நேர்மறைப் பார்வையை ஏற்படுத்தும் நம்பிக்கைகளை ஆக்க பூர்வமான நம்பிக்கைகள் எனலாம். நம்மில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நம்பிக்கைகள், மற்றவர் மீது வன்முறை உணர்ச்சிகளைக் கிளறும் நம்பிக்கைகள், நம் உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதிக்கிற நம்பிக்கைகளை அழிவு பூர்வமான நம்பிக்கைகள் எனலாம். ஒரு நம்பிக்கை ஆக்க பூர்வமானதாக ஆவதும், அழிவு பூர்வமானதாக ஆவதும் அந்த நம்பிக்கை மற்ற நம்பிக்கைகளை முழுக்க விலக்கி வைக்கிற நம்பிக்கையா என்பதைப் பொறுத்தும் அமையும், அந்த நம்பிக்கை எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைப் பொறுத்தும் உள்ளது. எல்லா நம்பிக்கைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. ஏனென்றால் மூளையின் செயல் பாட்டிற்கு ஒர் எல்லை உண்டு. ஆக்க பூர்வமான நம்பிக்கை என்பது மற்றவர்களின் மீது – மற்றவர்களின் நம்பிக்கைகள் மீது – பரிவிரக்கம் கொள்வதாக அமையும். ஏனென்றால் எல்லா நம்பிக்கைகளுமே எல்லைக்குட்பட்டவை என்பதால்.\nகடவுள் நம் மூளையில் தான் இருக்கிறார் என்று சொல்லலாமா\nநம் ஆய்வின் படி கடவுளை உணர்தல், கடவுளைப் பற்றிய கேள்விகளை எழுப்புதல், கடவுளைப் பற்றிய முடிவுகளை உருவாக்கிக் கொள்ளுதல் எல்லாமே மூளையின் வழியே தான் நிகழ்கிறது. ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு மூளை அறிவியல் ஆய்வு பதில் தராது. ஒரு நபர் ஒரு ஓவியத்தைப் பார்க்கும்போது மூளையின் எந்தப் பகுதி எ��்ன விதமாய்த் தூண்டப் படுகிறது என்று ஆய்வு செய்ய முடியும். ஆனால் ஓவியம் அவன் பார்க்கும் இடத்தில் இருக்கிறதா இல்லையா என்று அறிவியல் விடை அளிக்காது. ஓவியத்தை அவன் மனதளவில் உருவாக்கிக் கொள்கிறானா என்ற கேள்விக்கும் அறிவியல் விடை அளிக்க இயலாது. உண்மையைப் பற்றி உணர்வை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் உருவாக்கிக் கொள்கிறோம். எது உண்மை என்றறிவது சிக்கலான விஷயம்.\nமதம் பற்றியும், மதம் சார்ந்திருப்பவர்கள் அடையும் உடல் நலப் பயன்கள் பற்றியும் உங்கள் ஆய்வு பேசுகிறதில்லையா\nமதத்திற்கும் உடல் நலத்திற்கும் இருக்கும் உறவு பற்றி எம் ஆய்வுகள் பேசுகின்றன. தியானம், பிரார்த்தனை போன்றவற்றின் போதும், சில சமயச் சடங்குகளின் போதும் மூளை எப்படி வேலை செய்கிறது என்று புரிந்து கொள்ள முயல்கிறோம். தியானம் செய்பவர்களின் மூளையை ஆய்வு செய்து, அவர்களின் உடல் நலம் அடையும் பெரும் மாற்றங்கள் – ரத்த அழுத்தம் குறைவு, இருதயத் துடிப்புகள் குறைவது, படபடப்பு குறைதல், மன அழுத்தம் குறைவது – குறித்து அறிகிறோம்.\n“கடவுள் துகள்” அல்லது “கடவுள் பதிவு” இருப்பதாய் சொல்லப் படுகிறதே அதை ஒப்புக் கொள்கிறீர்களா\nசமய அனுபவங்களும், ஆன்மிக அனுபவங்களும் மிக சிக்கலானவை. உணர்ச்சிகள், எண்ணங்கள், உணர்வலைகள், நடத்தைகள் சார்ந்தவை. மூளையின் பல பகுதிகள் இவற்றில் பங்கேற்கின்றன. ஒரு தனிநபரின் தனித்த அனுபவங்களைக்ச் சார்ந்து மூளையின் பல பகுதிகள் தூண்டப்படலாம். தியானத்தில் ஈடுபடுவோரின் மூளைச் செயல்பாடும், மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களின் மூளைச் செயல்பாடும், வேறு வேறு வகையிலானவை. இந்தச் சான்றுகளைக் கொண்டு பார்க்கையில் ஒரு “கடவுள் பதிவு” அல்ல பல கடவுளர்களின் பதிவு, மூளையின் பல பகுதிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு உருவாக்கம் கொள்கிறது என்று சொல்லலாம்.\nடெம்போரல் மூளை பகுதிகள் சமய உணர்வெழுச்சிகளுக்குக் காரணம் என்று சொல்லப் படுவது பற்றி உங்கள் கருத்து என்ன\nடெம்போரல் மூளை பகுதிகள் சமய உணர்வெழுச்சிகளுக்கு மிக முக்கிய காரணிகள் என்பதை மறுக்க இயலாது. ஆழ்மன அனுபவங்கள், நினைவுகள், தியானம், பரவசக் காட்சிகள் இவற்றிற்கு மூளையின் amygdala and ஹிப்போகாம்புஸ் பகுதிகள் காரணம் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. டெம்போரல் பகுதிகள் மூளையின் மற்ற பல பகுதிக���ுடன் இயைந்து சமய எழுச்சி உணர்வுகளுக்குக் காரணம் ஆகின்றன.\nசமய அனுபவங்களுக்கும் இரட்டை மனநிலை, டெம்போரல் பகுதி வலிப்பு நோய் போன்றவற்றிற்கும் தொடர்பு உள்ளது என்ற கருத்து உங்களுக்கு உடன்பாடானதா\nஆய்வுகள் பலவும் சமய அனுபவங்களுக்க்கும் மூளைக் கோளாறுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்தது உண்மை தான் என்றாலும், இந்த தொடர்பு மட்டுமே ஒற்றை பதிலாக இருக்க முடியாது. முதலாவதாக மூளைக் கோளாறு உள்ள அனைவருமே ஆன்மிக அனுபவங்களைக் கொள்வதில்லை. டெம்போரல் பகுதி வலிப்பு உள்ள சிலர் தான் அசாதாரண அனுபவங்களைக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக இப்படிப் பட்ட அனுபவங்களை ஒரே ஒரு முறை பெற்று, பிறகு எப்போதுமே இப்படிப் பட்ட அனுபவங்களைப் பெறாதவர்களும் உண்டு. ஆனால் மூளைக் கோளாறு உள்ளவர்களின் நோய வெளிப்பாடு திரும்பத் திரும்ப வருகிற ஒன்று. மூன்றாவதாக சமய அனுபவங்கள் கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாகத் தான் உள்ளது. இவர்கள் அனைவருக்குமே மூளைக் கோளாறு என்பது சாத்தியமல்ல. முடிவாக இந்த சமய அனுபவங்கள் அந்த நபரின் வாழ்க்கை, மரணம், உறவுகள் குறித்து மிக பார தூரமான மாற்றங்களை அந்த நபரிடம் ஏற்படுத்துவது பார்க்கிறோம். வெறும் மூளைக் கோளாறு உள்ளவர்களின் பார்வையில் இப்படிப்பட்ட மாறுதல்கள் ஏற்படுவதில்லை. இதை இப்படிச் சொல்லலாம். சாதாரண மனிதர்களுக்கு சாதாரண அல்லது அசாதாரண சமய அனுபவங்கள் நிகழலாம். அசாதாரண மனிதர்களுக்கும் இது நிகழலாம். இந்த இரு குழுவினருக்கும் இடையில் வேறுபாடு காண்பது தான், மூளை ஆய்வுகளின் மிகப் பெரிய சவால்.\nநாம் கடவுளை நம்பியே ஆகுமாறு உருவாக்கப் பட்டிருக்கிறோமா\nஇந்தக் கேள்வி, நம் ஆதியிலேயே கடவுளை நம்புமாறு, முன்னரே தீர்மானித்த வகையில் யாரோலோ படைக்கப் பட்ட முறையில் எழுகிறது. மூளை ஆய்வுகள் “அர்த்தமுள்ள படைப்பு” என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாது. ஆனாலும், ஒன்று சொல்லலாம். மூளைக்கு – உயிரியல் ரீதியாகவும் , பரிணாம ரீதியாகவும் – இரண்டு முக்கிய பணிகள் உள்ளன. தன்னைப் பாதுகாத்துக் கொள்வது, தன்னை தாண்டிச் செல்வது. நம் வாழ்நாள் முழுக்கவும் மூளை இந்தப் பணிகளைச் செய்தவாறே உள்ளது. சமயமும் இதே செயலைத் தான் செய்கிறது, ஆக, மூளையின் பணிகளை முன்வைத்த பார்வையில் சமயம் ஒரு அருமையான கருவி. மூளை தன் பிரதான பணிகளைச் செய்ய ச��யம் உதவுகிறது. மூளை தன் பணிகளைப் பொறுத்து அடிப்படையான மாறுதலினை அடையும்வரை, மதமும் கடவுளும் இருக்கவே செய்யும்.\nகடவுள் ஏன் மறைய மாட்டார் என்றால், நம் மூளை கடவுளை மரிக்க விடாது என்பது தான் காரணம். மூளையின் முன்சொன்ன இரண்டு செயல்களை – சுய பாதுகாப்பு, தன்னைத் தாண்டி வளர்தல் -இவற்றிற்கு உதவ கடவுளும், மதமும் மிக வலுவான ஆயுதங்கள். நம் மூளையின் செயல்பாடு அடிப்படையிலேயே மாறுதல் பெறாத வரையில் கடவுள் நெடுங்காலம் இருக்கத் தான் செய்வார்.\nதியானம் பற்றிய ஆய்வுகளில் நீங்கள் மேற்கொண்ட மூளைச் சித்திரங்கள் பற்றி கூறுங்கள்.\nஎங்களின் ஆய்வுகளில் மூளைக்கு ரத்த ஓட்டம் பற்றிய ஆய்வு செய்கிறோம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மூளைச்செயல்பாட்டின் போக்கை நிர்ணயிக்கிறது. மூளைச் சித்திரங்கள் சமயச் செயல்பாட்டின் ஒவ்வொரு நிலையிலும் மூளையின் எந்தப் பகுதி தூண்டப் படுகிறது என்று ஆய்வு செய்ய முடியும். உதாரணமாக் திபெத்திய புத்த ரிஷிகள் தியானத்தின் போதும், அமைதியாய் இருக்கும்போதும் மூளைச் செயல்பாட்டைப் படம் பிடிக்க முடியும். தியானத்தின் போது மூளையின் முன்பகுதியில் அதிக தூண்டுதல் ஏற்படுகிறது, நம் உடலை வெளியிடத்தில் சமன் செய்யும் மூளைப்பகுதி மிகக் குறைந்த அளவில் செயல்படுகிறது, மூளையின் முன்பகுதியில் அதிக தூண்டுதல் த்யானத்தின் போது மட்டுமல்ல நாம் கவனம் செலுத்தி ஒரு செயலில் ஈடுபடும்போதும் தூண்டப் படுகிறது. தியானமே மனதை ஒருமுகப் படுத்தலில் ஈடுபடுத்துகிறது என்பதால் இது புரிந்து கொள்ளக் கூடியதே. வெளியுலகில் சமநிலை கொள்ளத் தேவையான பகுதிகள் செயல்படாததால் தன்னுணர்வினை இழப்பது நிகழ்கிறது, எதிர்காலத்தில் தியானத்தின் போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள் இன்னமும் ஆய்வுக்குள்ளாகும்.\nதியானம் புரிபவர்களுக்கு நிரந்தர மாறுதல் ஏதும் நிகழ்வதுண்டா\nதிபத்திய புத்த ரிஷிகளிடையே நுணுக்கமான வேறுபாடுகளைக் காணமுடிகிறது. இருபது வருடங்களாக அவர்கள் தியானத்தில் ஈடுபட்டிருப்பதால் அவர்களின் முளை மாறுதல் பெற்றதா அல்லது அந்த மாறுதல் அவர்களை தியானத்தில் தீவிர ஈடுபாடு கொள்ளச் செய்ததா என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.\nஉங்களுக்கு இந்தத் துறையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது\nஇள வயதிலிருந்தே நான் உண்மை,கடவுள் யதார்த்தம் கு���ித்து கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பேன். நான் மருத்துவம் பயிலும் போது டாக்டர் யுஜின் தே அகில் ( Dr. Eugene d’Aquili, ) -உடன் பணி புரிகையில் அவரும் இந்தத் துறையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் மனித மனத்தின் சிக்கலான செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்யும் வைப்புக் கிடைத்தது. அவருடைய கோட்பாடுகள் உருக்கொண்டு இருந்தன. அவருடைய அக்கறைகளும், என் மூளை ஆய்வு முடிவுகளும் ஒன்றிணைந்து ஒரு புதிய திசையில் மூளைக்கும் மதத்திற்குமான தொடர்பை , மூளைச்சித்திரங்கள் வழியாக சென்றடைய உதவியது.\nநீங்கள் சமய நம்பிக்கை உள்ளவரா\nமற்ற மனிதர்களைப் போலவே பல ஆழமான கேள்விகளுக்கு நான் விடைகளைத் தேடி வந்திருக்கிறேன். மேனாட்டு மரபுகளின் அடிப்படையில் நான் விடைகளைத் தேடினேன். ஆனால் காலப் போக்கில், கீழ்நாட்டு மரபுகளை ஒத்த தியான முறைகளை நோக்கி என் தேடல் பரிணாமம் பெற்றுள்ளது. என் அணுகுமுறை தியான வழி என்றாலும், குறிப்பிட்ட சமய வழிகளையோ தியான முறைகளையோ நான்தொடர்ந்து செயல்படுத்தவில்லை. என் ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல நான் பல மரபுகளையும், மார்க்கங்களையும் கற்றுக் கொள்ள நேர்ந்தது. என் அணுகுமுறையை செப்பம் செய்யத் தான் நான் இவற்றை மேற்கொண்டேன். இதுவும் ஓர் ஆன்மிகப் பயணம் என்றே நம்புகிறேன்.\nSeries Navigation ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரைசாதிகளின் அவசியம்\nதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்\nசென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\n2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nமங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nஎம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nதாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\nசுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்\nஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்\nஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பி��ழ்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்\nபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “\nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை\nPrevious Topic: ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை\nNext Topic: சாதிகளின் அவசியம்\n5 Comments for “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11”\nஇத்தொடரின் இப்பகுதியும் சுவாரசியமாகவும் நுண்மையாகவும் அமைந்துள்ளது. கருணாநிதி, வீரமணி, கமலஹாசன் போன்ற உள்ளீடற்ற போலி நாத்திகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொடர் இது.\nபெரியார் கருணாநிதி வீரமணி கமல்ஹாசன் எல்லாம் போலி பகுத்தறிவு வியாபாரிகள் . எப்படி ஆண்மிகவாதிகளில் புல்லுரிவிகள் உண்டோ அதுமாத்ரி பகுத்தறிவு பேசி பேசி பணம் பண்ணும போலி கூட்டம் இது. இன்னமும் இவர்களை பகுத்தறிவுவாதிகள் என்று பேசி சிரிப்பு மூட்டாதீரகள்\nதியானம் புரிபவர்களுக்கு நிரந்தர மாறுதல் ஏற்படுவது, அவர்கள் அந்த தியானத்தை தொடரும் கால அளவைப் பொறுத்தது அல்லவோ.. திருமூலர் வரலாற்றில் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், வருடம் முழுவதும் தியானத்தில் இருந்துவிட்டு கண் விழித்து ஒரு பாடல் மட்டும் பாடிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விடுவாராம்.. பல சித்தர்கள் இப்படி காற்றை மட்டும் உணவாகக் கொண்டு வாழ்ந்து, தியானம் செய்து வாழ்ந்துள்ளதற்கான ஆதாரமாக நம்முடைய பல தெய்வ நூல்கள் உள்ளதே..\nஅருமையான பகிர்வு திரு கோபால். வாழ்த்துகள்.\nமிக நல்ல கட்டுரை. பாராட்டுகள்.\nஉங்களது இக்கட்டுரையைச் சிறிது சுருக்கி என் பதிவில் ஒரு கட்டுரையாகவும், முடிந்தால் பின்னால் கொண்டு வர நினைத்திருக்கும் நூலில் இதனைப் பயன்படுத்தவும் உங்கள் அனுமதி தேவை.\nதனி மெயில் முகவரி தந்தால் மேலும் தொடர்பு கொள்ள மிக வசதியாக இருக்கும். என் முகவரி: dharumi2@gmail.com\nஅனுமதி பெற திண்ணையின் எடிட்டருக்கு இரு மெயில்கள் அனுப்பினேன். இதுவ்ரை பதில் இல்லை. நீங்கள் பதிலளித்தால் மிக்க மகிழ்ச்சி.\nCategory: அரசியல் சமூகம், அறிவியல் தொழில்நுட்பம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37271-2019-05-21-09-26-21", "date_download": "2019-10-20T21:33:23Z", "digest": "sha1:RHXLCMGTHW7EHCPIEQY2US6CDP3RQLE6", "length": 9392, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "கனவின் வேட்டைகள்", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nவெளியிடப்பட்டது: 21 மே 2019\nநடுவே வளரும் சிறு அம்பின் கால்கள் மோதி\nஅம்பு முழுவதும் ஊடுருவிய உடலுடன்\nகுளத்துக்கு நீரருந்தச் செல்லும் மான்\nஆறாமலேயே இருக்கிறது நகரும் காயம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-20T21:27:49Z", "digest": "sha1:VDP2YZEFXZR7TOVP2MUVQUJNB3OMDQRR", "length": 7045, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "விஜய்யால் பிக்பாஸ் மும்தாஜ்க்கு கிடைத்த வரவேற்பு! - Tamil France", "raw_content": "\nவிஜய்யால் பிக்பாஸ் மும்தாஜ்க்கு கிடைத்த வரவேற்பு\nநடிகை மும்தாஜ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர். பின் கவர்ச்சி கதாபாத்திரத்திற்கு மாறிவிட்டார். பல படங்களில் நடித்த அவருக்கு கடந்த 8 வருடமாக படங்கள் இல்லை.\nஇதனை அவரே பிக்பாஸில் கூறியுள்ளார். விஜய்யுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் முடிந்த பிறகு இவரை கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார்களாம்.\nஅப்போது அவருக்கு காரில் பூக்கள் கொடுத்தது, வழி நெடுக பட்டாசு என பெரும் வரவேற்பு கிடைத்ததாம். அவருக்கே அப்போது புரியவில்லையாம். பின்னர் தான் தமிழ் மக்களின் அன்பு தெரிந்ததாம். இந்த நிகழ்வு தன் வாழ்நாளில் மிகவும் மறக்கு முடியாது என அவர் கூறியுள்ளார்.\nRelated Items:இருந்தவர், கதாபாத்திரத்திற்கு, கவர்ச்சி, சினிமாவில், தமிழ், நடிகை, நடிகையாக, பின், பிரபலமான, மும்தாஜ்\nபோதையில் போஸ் கொடுத்த இலியானா..\nஆண்ட்ரியா வாழ்க்கை��ை சீரழித்த முன்னணி நடிகர்\nலண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்த பிரபல நடிகர் மணிவண்ணனின் மகன்…\nவிசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பெண் கைது \nரணிலின் நம்பிக்கைக்கு உரியவரை தூக்கிய கோத்தபாய..\nVal-de-Marne : பேருந்து மீது திடீர் தாக்குதல்..\nஆறு தீயணைப்பு வீரர்கள் கைது\nஎல்பிட்டிய தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை – பீட்ரூட் தோசை\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nதிருமண ஆசைக்காட்டி இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்..\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை தோசை\nவிபத்தில் சிக்கிய ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிக்கும் நடிகை ரித்விகா\nரஜினிகாந்தின் மனைவி செய்ததை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2019-10-20T22:27:51Z", "digest": "sha1:FIIKBGFVSDFAZC6DKXAJ5PM5KV2A5JBR", "length": 8145, "nlines": 151, "source_domain": "www.tamilfrance.fr", "title": "லிப்ஸ்டிக்கால் புற்றுநோய் உண்டாகும் அபாயம்! : அதிர்ச்சி தகவல்…! - Tamil France", "raw_content": "\nலிப்ஸ்டிக்கால் புற்றுநோய் உண்டாகும் அபாயம்\nபெண்களுக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வது மிகவும் பிடிக்கும். (lipstick causes cancer healthy tips) அதேபோல் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளும் பெண்களை ஆண்களுக்கும் பிடிக்கும். ஆனால் அது உடலுக்கு நிறைய பிரச்னைகளை உண்டாக்கும்.\nபொதுவாகவே லிப்ஸ்டிக் போடுவதைத் தவிர்ப்பதன் மூலம், சிறுநீரகம். கல்லீரல், புற்றுநோய் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில், பொதுவாக லிப்ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் காரியம் தான் புற்றுநோய் உண்டாகக் காரணமாகிறது என்று தெரிய வந்துள்ளது.\nலிப்ஸ்டிக்கில் நிறத்துக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருளில் மிக அதிக அளவில் காரியம் உள்ளது. இது ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பை அளவுக்கு அதிகமாகத் தூண்டுகிறது.\nஇந்த நிறங்கள் வசீகரமான தோற்றத்தைக் கொடுத்தாலும் கூட புற்றுநோய் உண்டாக வழி வகுக்கும்.\nலிப்ஸ்டிக் பயன்ப���ுத்தும்போது, உதடு கருப்பாக மாறினாலோ அல்லது உதட்டின் தோல் உரிந்தாலோ அந்த லிப்ஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.\nRelated Items:cancer, causes, healthy, lipstick, tips, பிடிக்கும், பெண்களுக்கு, போட்டுக்கொள்வது, மிகவும், லிப்ஸ்டிக்\nமுதுகு வலியில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்..\nமிகவும் பாராட்டத்தக்கவர்கள் பட்டியல்: பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் எம்எஸ் டோனி\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 250 குடும்ப உறுப்பினர்களை கொண்ட 108 வயது பெண்மணி\nவிசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பெண் கைது \nரணிலின் நம்பிக்கைக்கு உரியவரை தூக்கிய கோத்தபாய..\nVal-de-Marne : பேருந்து மீது திடீர் தாக்குதல்..\nஆறு தீயணைப்பு வீரர்கள் கைது\nஎல்பிட்டிய தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை – பீட்ரூட் தோசை\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nதிருமண ஆசைக்காட்டி இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்..\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை தோசை\nவிபத்தில் சிக்கிய ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\nஅம்பலத்துக்கு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள்\nகர்ப்ப காலத்தில் அவசியமான ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26081.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-20T21:42:35Z", "digest": "sha1:YRAW2UWMHMG7ON24SIDTMXSDSHQFMZBR", "length": 8148, "nlines": 107, "source_domain": "www.tamilmantram.com", "title": "..பொங்கல் மச்சி பொங்கல்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > ..பொங்கல் மச்சி பொங்கல்..\nView Full Version : ..பொங்கல் மச்சி பொங்கல்..\nதை பொறந்தா வழி பொறக்கும்..\nதாங்கி தீர்ந்த வலி மறக்கும்..\nஅஞ்சு, பத்து பஞ்சமும் வேணாம்..\nஅரசு கொடுக்கும் இலவசமும் வேணாம்..\nபூவோட சேர்ந்தா மணக்கும் நாறு..\nபுதுசா நிக்கிற தாவணிய பாரு..\nஅடுத்த தை கண்டிப்பா கண்ணாலம்..\nஅவங்கப்பா ஒத்துகிட்டா சூப்பரா பண்ணலாம்..\nதிமிரும்னு சொல்றவன் வெளியே நிக்கட்டும்.\nதில் இருக்கிறவன் உள்ள வரட்டும்..\nசோகத்தை எல்லாம் தூர ஓட்டு..\nசொர்க்கம் இங்கேன்னு இப்ப காட்டு..\nஎட்டாச் சூரியனை குறியா வச்சி..\nஏறி நின்னு அட்ரா மச்சி..\nஎல்லாருக்கும் என் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..\nவாலிபப்பிள்ளைகளின் உள்ளம் துள்ள வந்ததே ப��ங்கல்\nகலக்கலாய் எழுந்ததே கவியெனுமொரு கானாப்பொங்கல்\nதுள்ளும் இளமையும் இன்பமும் துவளாது இனிக்கவேண்டும்\nஇவர்கள் வாழ்வில் எந்நாளும் இதுபோலவே உற்சாகப் பொங்கல்\nபிரேம் மங்காத்தா படத்துக்கு இந்தப் பாடலை வைக்க வெங்கட் பிரபு உங்களை கேட்க சொல்றாரு உங்க விருப்பம் எப்படி\nஅழகான வரிகள் பொங்கலின் படைப்பு - நம் திருநாள் வாழ்த்துக்கள்\nஓகோ இதுதான் கவிதை பொங்கலா.\nபொங்கல் திருனாள் தமிழ் புத்தாண்டு 2042\nவாலிப வயது பொங்கல் கவிதை அருமை,\nஆனா வீரம் காட்ட ஜல்லி கட்டு காளையும்\nஇளமை துள்ளும் இனிப்பான் கவிதை.\nதாவணிபெண் உங்க ஊரில் உண்டோ... பிரேம்.\nமச்சி நல்ல துடிப்பான பொங்கள் கவிதை.. நல்லாருக்கு மச்சி ..:icon_b:\nதாவணிபெண் உங்க ஊரில் உண்டோ...\nஒஹோ.. இப்பவும் தாவணி இருக்கா...:icon_rollout: எங்க ஊர்ல எப்பயோ காணாமபோயிடுச்சி...:)\nமச்சி நல்ல துடிப்பான பொங்கள் கவிதை.. நல்லாருக்கு மச்சி ..:icon_b:\nஒஹோ.. இப்பவும் தாவணி இருக்கா...:icon_rollout: எங்க ஊர்ல எப்பயோ காணாமபோயிடுச்சி...:)\nஎன்னாது உங்க ஊருல தாவணி கானாம போயிடுச்சா :D\nஓய் பனித்துளி இதே வேலையா இருக்கீரா :)\nநன்றி..கீதம் மேடம்..உமாமீனா..aalunga (என்ன பேர் இது..:sprachlos020:) உதயசூரியன்(ஆளுங்கட்சியா..:cool:)..கோவிந்த்..(ஆந்த்ராவா..\n\"பிரேம் மங்காத்தா படத்துக்கு இந்தப் பாடலை வைக்க வெங்கட் பிரபு உங்களை கேட்க சொல்றாரு உங்க விருப்பம் எப்படி\n\"நல்லா இல்லைனா சொல்லலாம்ல..அதுக்குன்னு இப்டியா..\n\"மச்சி நல்ல துடிப்பான பொங்கள் கவிதை.. நல்லாருக்கு மச்சி -சூறாவளி\"\nஎன்னாது உங்க ஊருல தாவணி கானாம போயிடுச்சா :D\nஓய் பனித்துளி இதே வேலையா இருக்கீரா :)\nஅட..எல்லாரும் பாத்துகங்கப்பா உத்தமரு..தாவணிய பார்த்த உடனே..கண்ண மூடிக்கிவாரு...:D\nபொங்கல் திருனாள் தமிழ் புத்தாண்டு 2045\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://new.internetpolyglot.com/dutch/lesson-4771901085", "date_download": "2019-10-20T22:05:22Z", "digest": "sha1:SGBCGRUYAJ4GMP3E6AZNYT3HFGOSGUEE", "length": 3846, "nlines": 118, "source_domain": "new.internetpolyglot.com", "title": "உத்யோகம் - Profession | Les Detail (Tamil - Deens) - Internet Polyglot", "raw_content": "\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\n0 0 அடுமனை வல்லுனர் en bager\n0 0 அறுவை சிகிச்சை நிபுணர் en kirurg\n0 0 ஆராய்ச்சிப் பிரயாணி en opdagelsesrejsende\n0 0 இசைக் கலைஞர் en musiker\n0 0 இயந்திர வல்லுநர் en mekaniker\n0 0 இயற்பியலாளர் en fysiker\n0 0 இல்லத்தரசி en husmor\n0 0 கற்றுக்குட்டி en begynder\n0 0 சமையல்காரர் en kok\n0 0 சிகையலங்கார நிபுணர் en frisør\n0 0 சுற்றுலா பயணி en turist\n0 0 தத்துவஞானி en filosof\n0 0 தபால்காரர் et postbud\n0 0 துப்புரவுப் பணியாளர் en skraldemand\n0 0 பத்திரிகையாளர் en journalist\n0 0 பல் மருத்துவர் en tandlæge\n0 0 புகைப்படக்காரர் en fotograf\n0 0 பெண் விமான பணிப்பெண் en stewardesse\n0 0 மருத்துவர் en læge\n0 0 வழக்கறிஞர் en advokat\n0 0 விற்பனையாளர் en sælger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:24:10Z", "digest": "sha1:7WCQKUNYMJ6H5KJE3KFYFIFVMMITHWD7", "length": 4855, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "புறஞ்சொல்லுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும் (குறள். 185)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 திசம்பர் 2015, 00:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-25w-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88.html", "date_download": "2019-10-20T22:43:25Z", "digest": "sha1:FOR6N6FA7BKD5JU5DOUNMTW77LT2XGWN", "length": 43625, "nlines": 405, "source_domain": "www.chinabbier.com", "title": "China 25w சதுர சூரிய எல் ஈ China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nச���ரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n25w சதுர சூரிய எல் ஈ - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 25w சதுர சூரிய எல் ஈ தயாரிப்புகள்)\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப் வழிவகுத்தது சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், சூரியன் வரும்போது...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் சூரியன் மறைந்தவுடன் தானாகவே...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெ��ிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 500w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்ப��்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w உயர் சக்தி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 800w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 600w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 500w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 300 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° 300 வ 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 300w எல்இடி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் ���ோன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய 800W...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\n25w சதுர சூரிய எல் ஈ 25w சதுர சூரிய எல்.ஈ. 50w சது��� சூரிய எல்.ஈ. 25w சதுர சூரிய தோட்ட ஒளி 50w சதுர சூரிய தோட்ட ஒளி 25w 150lm / w சதுர சூரிய லெட் 50w 150lm / w சதுர சூரிய லெட் எல்.ஈ.டி 25w சதுர சூரிய சக்தி\n25w சதுர சூரிய எல் ஈ 25w சதுர சூரிய எல்.ஈ. 50w சதுர சூரிய எல்.ஈ. 25w சதுர சூரிய தோட்ட ஒளி 50w சதுர சூரிய தோட்ட ஒளி 25w 150lm / w சதுர சூரிய லெட் 50w 150lm / w சதுர சூரிய லெட் எல்.ஈ.டி 25w சதுர சூரிய சக்தி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-10-20T21:22:20Z", "digest": "sha1:HGQKOLWYXKXW76XUMAC2JCQNOM5TPXZN", "length": 10101, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஐஸ்வர்யா தத்தா | Latest ஐஸ்வர்யா தத்தா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nபிக் பாஸ் சீசன் 2 வில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தனர் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த். தமிழுக்கு...\nCinema News | சினிமா செய்திகள்\nசீயான் விக்ரம் குடும்பத்திலிருந்து திரைக்கு வரும் இன்னொரு நபர்.. அவருக்கு ஜோடி இந்த பிக்பாஸ் நாயகியா\nஇன்றைய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். கதை மற்றும் கேரக்டருக்காக தன்னை வருத்திக் கொள்ளவும்...\nCinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம். அடுத்து கைவசம் 4 படங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா தற்போது கவர்ச்சி விளம்பர புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி...\nCinema News | சினிமா செய்திகள்\nPUBG படத்தில் ஐஸ்வர்யா தத்தா, ஜூலியுடன் நடிக்கும் விக்ரமின் மருமகன். போட்டோ உள்ளே\nதா தா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ எடுக்கும் படமே PUBG – பொல்லாத உலகில் பயங்கர கேம். காமெடி...\nCinema News | சினிமா செய்திகள்\nவைரலாகுது ஐஸ்வர்யா தத்தா, ஜூலி , மொட்டை ராஜேந்திரன் இணைந்து கலக்கும் PUBG படத்தின் போஸ்டர்கள்\nதா தா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ எடுக்கும் படமே PUBG – பொல்லாத உலகில் பயங்கர கேம். காமெடி...\nCinema News | சினிமா செய்திகள்\nஅடையாளமே தெரியாமல் மாறிய பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா. புகைப்படத்தை பார்த்து கேலி செய்யும் ���சிகர்கள்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி கடந்த இரண்டு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில்...\nCinema News | சினிமா செய்திகள்\nபுடைவையில் பட்டய கிளப்பும் பிக் பாஸ் ஐஸ்வர்யா..\n‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு இவர் ‘பாயும் புலி’,...\nCinema News | சினிமா செய்திகள்\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nரிலீஸ் நேரத்தில் விஜய்யை சந்திக்க மறுத்த எடப்பாடி.. பரபரப்பை கிளப்பும் பிகில் பட விவகாரம்\nபெருசு ஒத்தையா சிக்கி இருக்கு செஞ்சிரலாமா செஞ்சிட்டா போச்சு.. இணையதளத்தை தெறிக்கவிடும் பிகில் ட்ரெய்லர்\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nஇளைஞருக்கு திடீரென வளர்ந்த மார்பகங்கள்.. பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த அபராதம் எவ்வளவு தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/124447-ramadoss-stressed-to-tn-government-should-ban-iruttu-araiyil-murattu-kuthu-movie", "date_download": "2019-10-20T22:43:38Z", "digest": "sha1:KSU6DNY6ANVD7MYYAEX3EYEJIFFTMMW2", "length": 15320, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`இது ஆபத்தான கலாசாரம்' - ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்துக்கு எதிராகப் பொங்கும் ராமதாஸ் | Ramadoss stressed to TN government Should ban Iruttu araiyil Murattu Kuthu movie", "raw_content": "\n`இது ஆபத்தான கலாசாரம்' - ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்துக்கு எதிராகப் பொங்கும் ராமதாஸ்\n`இது ஆபத்தான கலாசாரம்' - ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்துக்கு எதிராகப் பொங்கும் ராமதாஸ்\n`தமிழகத்தில் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும்' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. இந்த நிலையில், இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்திவரும் பண்பாட்டுச் சீரழிவுகள்குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன. மக்களை மிக எளிதில் சென்றடைவதற்கான ஊடகமாகக் கருதப்படும் திரைப்படங்கள், சமூகச் சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களைத் திணிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.\n‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் வெளியானதுமே, சமூக ஆர்வலர்கள் பலரும் என்னை தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு, அந்தப் படத்தால் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவுகள்பற்றி விளக்கியதுடன், இதைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலும், அந்தப் படத்தின் தலைப்பு வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தில் இருந்தும், அப்படம் எவ்வளவு மோசமான ஆபாசக் களஞ்சியமாக இருக்கும் என்பதை உணரமுடிகிறது. அந்தத் திரைப்படத்தைத் தயாரித்த நிறுவனமும், அதை இயக்கிய இயக்குநரும் இதே பாணியிலான ஓர் ஆபாசத் திரைப்படத்தை ஏற்கெனவே தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். முதல் படத்தின் வெற்றியும், வசூலும் அவர்களை மீண்டும் அதேபோன்ற படத்தைத் தயாரிக்கத் தூண்டியுள்ளது. இந்தப் படமும் ��ெற்றிபெற்றால், அதுவே வெற்றிக்கான சூத்திரமாக மாறி, இன்னும் பல படங்களை அதன் இயக்குநரும், தயாரிப்பாளரும் தயாரிக்கக்கூடும். இதே வழியை மற்ற இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பின்பற்றத் தொடங்கினால் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.\nதமிழகம், இப்போது மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரிப் பாசன மாவட்டங்களைச் சீரழிக்கும் வகையிலான மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் ஆலை என மத்திய அரசால் திணிக்கப்படும் அழிவுத் திட்டங்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக மக்களும், இளைஞர்களும் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையில், இதுபோன்ற ஆபாசப் படங்கள் வெளியிடப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்கள் சிந்தித்துவிடக் கூடாது என்ற தீய நோக்கத்துடன் மதுவை வெள்ளமாக ஓட விட்டும், மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசங்களை வாரி வழங்கியும் சீரழித்துக்கொண்டிருக்கும் தமிழக ஆட்சியாளர்களுக்கு, இன்னொரு ஆயுதமாகவே இது போன்ற திரைப்படங்கள் அமையும். இது மிகவும் ஆபத்தான கலாசாரம்; இது தடுக்கப்பட வேண்டும்.\nதிரைப்படங்கள் மிகவும் சிறப்பான கலை வடிவமாகும். அதை, சமுதாயத்தைக் கெடுக்கும் களையாக மாற்றிவிடக் கூடாது. இதுபோன்ற திரைப்படங்களைத் திரைப்பட தணிக்கைச் சான்று வாரியம் எவ்வாறு அனுமதிக்கிறது பெண்மையை இழிவுபடுத்தும் இத்தகைய படங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள் முன்வராதது ஏன் பெண்மையை இழிவுபடுத்தும் இத்தகைய படங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள் முன்வராதது ஏன் ஆகியவைதான் விடை தெரியாத வினாக்களாக உறுத்துகின்றன.\nபாட்டாளி மக்கள் கட்சியோ நானோ திரைத்துறைக்கு எதிரிகள் அல்ல. நல்ல திரைப்படங்களை நான் தொடர்ந்து பாராட்டிவருகிறேன். சில மாதங்களுக்கு முன் ‘அப்பா’ என்ற படத்தைப் பார்த்தேன். கல்வி எந்த அளவுக்கு சுகமானதாகவும் சுமையற்றதாகவும், விளையாட்டு மற்றும் நீதிபோதனையை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையை விளக்கும் வகையில் இருந்தது. அதேபோல, நான் பார்த்த 'தர்மதுரை' என்ற திரைப்படம், மருத்துவர்கள் எந்த அளவுக்கு மக்கள் நலன் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை வழங்கியது. இதற்காக அப்படங்களின் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைப் பாராட்டினேன். 'அங்காடித்தெரு', 'நீர்ப்பறவை', 'வழக்கு எண்.18/9', 'விசாரணை' போன்ற மேலும் பல நல்ல திரைப்படங்கள் வெளிவந்து, திரையுலகம் குறித்த நம்பிக்கையை விதைத்தன. மேற்கண்ட அத்தனை படங்களும் கூட்டாக ஏற்படுத்திய நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் இந்த ஒரு படம் வெளியாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இத்தகைய சூழல் மாற்றப்பட வேண்டும்.\nமது, புகை மற்றும் பிற போதைப் பொருள்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளைவிட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்திவிடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களைப் பார்ப்பதிலிருந்து இளைஞர்களும் மாணவர்களும், தமிழ்ச் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல், தமிழகத்தில் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=875&catid=92&task=info", "date_download": "2019-10-20T22:38:11Z", "digest": "sha1:RLZ4VOU6GQATR5ZVOS3BL5XLK47FWM6Y", "length": 10668, "nlines": 123, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் Disaster Relief அனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான உலர் உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான உலர் உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்\nஇயற்கையாக இடம்பெற்ற அனர்த்தத்திற்கு இலக்காகி இருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய செயற்பாடு (விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)\nபிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பிரதேச செயலாளருக்கு வழங்கப்படும்.\nவிண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்\nகிராம உத்தியோகத்தர் மூலமாகவூம் பிரதேச செயலாளரினாலும் சம்பந்தப்பட்ட நிவாரணங்கள் வழங்கப்படும்.\nவிண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nசேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nசேவையை வழங்க எடுக்கும் காலம் (சதாரண சேவை மற்றும் முந்துரிமைச் சேவை)\nகிராம உத்தியோகத்தராலும் பிரதேச செயலாளராலும் சமர்ப்பிக்கப்படும்.\nசேவைகளுக்குப் பொறுப்பான பதவி நிலை உத்தியோகத்தர்கள்\nவிதிவிலக்குகள் அல்லது மேற்படி தேவைப்பாடுகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்.\nவிண்ணப்பப் பத்திர மாதிரி (மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரிவிண்ணப்பப் பத்திரம் (பூர்த்தி செய்த மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)\nதேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்\nதேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்\nதலைமை: திரு. கெ. சரத் பெரெர\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-06 12:20:15\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம�� பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/60473-vishal-shared-engagement-photos-on-twitter-page.html", "date_download": "2019-10-20T22:02:11Z", "digest": "sha1:RNKUJJP7IAREOAYZYA3IBDM7Y5BCUYUB", "length": 10146, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஐ லவ் யு அனிஷா” - நிச்சயதார்த்த படங்களை வெளியிட்ட விஷால் | vishal shared engagement photos on twitter page", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n“ஐ லவ் யு அனிஷா” - நிச்சயதார்த்த படங்களை வெளியிட்ட விஷால்\nநிச்சயதார்த்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nகடந்த ஜனவரி மாதம் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தனது வாழ்க்கை துணை யார் என அறிவித்தார் விஷால். அதில் அவர் தனது திருமணம் எப்போது எங்கே நடைபெறவுள்ளது என்பதை பின்பு அறிவிப்பேன் எனக் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இன்று மாலை விஷாலுக்கும் அவரது வாழ்க்கை துணையான அலிஷாக்கும் ஹைதராபாத்திலுள்ள ஒரு சொகுசு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nஇதில் கலந்து கொள்வதற்கு இரு வீட்டாருக்குமிடையே மிக நெருக்கமான சிலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.\nஇது சம்பந்தமாக விஷாலின் நெருக்கமான வட்டாரத்தினர், “இந்த நிச்சயதார்த்தம் முன்கூட்டியே திட்டமிடப்படி நடைபெறுகிறது. அதற்காக ஹைதராபாத்திலுள்ள மிக பிரம்மாண்டமான நட்சத்திர விடுதியை ஒப்பந்தம் செய்துள்ளோம். மிக குறைவான விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மிக உயர்தர மதிய உணவு விருந்து நடைபெறுகிறது. விஷால், அனிஷா இருவரது வீட்டாரும் இவர்களது திருமண நாளை இன்று அறிவிக்கவுள்ளனா உள்ளனர்” எனக் கூறியிருந்தனர்.\nஇந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் விஷால். அதில், “இந்தப் புகைப்படங்களே எல்லா விஷயத்தையும் கூறிவிடும். அலிதா என் வருங்கால மனைவி. மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஐ லவ் யு அனிஷா” என்று கூறியுள்ளார்.\n“கோவை எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கலாம்” - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி\n‘எங்கள் ஆலோசனைபடி தனிஷ் பகுஜன் சமாஜில் இணைந்தார்’ - குமாரசாமி ஒப்புதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n: விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..\nநாசர், விஷால் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை நோட்டீஸ்\nவருமான வரித்துறை வழக்கில் நீதிமன்றத்தில் விஷால் ஆஜர்\nவிஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட்\nநடிகர் விஷாலை நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nநீரில் மூழ்கிய இளைஞரை துணிச்சலுடன் காப்பாற்றிய போலீஸ் \nவாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டிய விஷாலின் கோரிக்கை நிராகரிப்பு\nநடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - திங்கட்கிழமை விசாரணை\nஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு \nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையா���ர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கோவை எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கலாம்” - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி\n‘எங்கள் ஆலோசனைபடி தனிஷ் பகுஜன் சமாஜில் இணைந்தார்’ - குமாரசாமி ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/movie-review/1130/Jigarthanda/", "date_download": "2019-10-20T22:32:54Z", "digest": "sha1:ZA2DVZCFZ3UVFAN45NMXDT5ZP47XZY3G", "length": 28583, "nlines": 162, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜிகர்தண்டா - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (13) சினி விழா (3) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » ஜிகர்தண்டா\nகுறும்படம் இயக்கி விட்டு சினிமா இயக்க வந்தவர்களை குறும்பட இயக்குனர்கள் என்று அழைத்ததாலோ என்னமோ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், அவர் பட வசனத்தின் படியே சொல்வதென்றால் ஒரு பெரும்.....படத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை சினிமாவில் குடும்பக் கதைகளைப் பார்த்திருக்கிறோம், காதல் கதைகளைப் பார்த்திருக்கிறோம், ஆக்ஷன் கதைகளைப் பார்த்திருக்கிறோம், காமெடி கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், முதல் முறையாக ஒரு ஆக்ஷன் பிளஸ் காமெடி கதையை இப்போதுதான் பார்க்கிறோம். அது என்ன ஆக்ஷன் பிளஸ் காமெடி கதை என்கிறீர்களா. முதல் பாதி பக்கா ஆக்ஷன் கதை, இரண்டாவது பாதி காமெடி கதை.\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சென்டிமென்ட் உண்டு. சினிமாவுக்குள் சினிமா என்பது இதுவரை எடுபடாமல் போன ஒன்று. பாரதிராஜா முதல் பலரும் தொட்டுவிட்ட கதைக்களம், ஆனால் யாருக்கும் ராசியாக அமையவில்லை. ஒருவேளை அந்த ராசியை உடைத்தெறியலாம் என இந்தப் படத்தின் இயக்குனர் முயன்றிருக்கிறாரோ என்னமோ வித்தியாசமாக படம் பண்ண வேண்டியதுதான், அதற்காக முதல் பாதியை ஆக்ஷனின் உச்சத்திற்கு கொண்டு போய்விட்டு, அப்படியே அதற்கு எதிராக இரண்டாவது பாதி கதையை அமைப்பதா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஒருவேளை முதல் பாதி கதை எழுதி முடித்ததும் பவர் ஸ்டார் படம் எதையாவது பார்த்திருப்பாரோ வித்தியாசமாக படம் பண்ண வேண்டியதுதான், அதற்காக முதல் பாதியை ஆக்ஷனின் உச்சத்திற்கு கொண்டு போய்விட்டு, அப்படியே அதற்கு எதிராக இரண்டாவது பாதி கதையை அமைப்பதா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஒருவேளை ��ுதல் பாதி கதை எழுதி முடித்ததும் பவர் ஸ்டார் படம் எதையாவது பார்த்திருப்பாரோ அதன் பாதிப்புதான் டெரர் ஆக இருந்த முதல்பாதியை பின்னர் டெரர் ஸ்டார் காமெடி ஆன மாற்றியிருக்கிறார். எங்கே நமது படத்தையும் கொரிய படத்தின் காப்பி படம் மற்றவர்கள் சொல்வதற்கு முன் நாமே சொல்லிவிடுவோம் என அதற்கும் படத்தில் ஒரு காட்சியை வைத்துவிட்டார்.\nஒரு தொலைக்காட்சியின் குறும்படப் போட்டியில் நடுவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையில், அந்த போட்டியில் கலந்து கொண்ட சித்தார்த்துக்கு நடுவர்களில் ஒருவரான ஒரு தயாரிப்பாளர் படம் இயக்க வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறி விடுகிறார். அவர் சித்தார்த்திடம் ரத்தம் தெறிக்கிற மாதிரி ஒரு ஆக்ஷன் படத்துக்கு கதை எழுதிட்டு வாங்க படம் இயக்கலாம் என்கிறார். ஒரு நிஜ ரவுடியின் வாழ்க்கைக் கதையை எழுத முடிவெடுத்து மதுரைக்குப் புறப்படுகிறார் சித்தார்த். அங்கு நண்பன் கருணாகரன் உதவியுடன், மதுரையை ஆட்டிப் படைக்கும் ரவுடி சிம்ஹாவின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து கதையை உருவாக்க ஆரம்பிக்கிறார்.\nசிம்ஹாவை என்கெளன்ட்ர் செய்ய காவல்துறையும் முடிவெடுத்திருக்க, சிம்ஹாவின் போட்டியாளர்களும் அவரைக் கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்க, அந்த சூழ்நிலையில் சித்தார்த்தும், கருணாகரனும் சிம்ஹாவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை உளவு பார்க்க வந்தவர்கள் என சிம்ஹா நினைத்து போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார் இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் கலகலப்பான (\nஎன்ன இது ஒரு பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படத்துக்குரிய கதையை சொல்லிட்டு, இதன் பின் நடப்பது கலகலப்பான கதை என்று சொல்லியிருக்கிறோமே என ஆச்சரியப்பட வேண்டாம். இடைவேளைக்குப் பின் ஆக்ஷன் டிராக்கை விட கதை வேறு தடத்தில் பயணிக்கிறது. நான் வெஜிடேரியன் ஹோட்டலுக்குப் போய் விட்டு தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது நிலைமை...\nபடத்துல ஹீரோ சித்தார்த்தா அல்லது சிம்ஹாவான்னு படம் பார்க்கிற நமக்கு மட்டுமில்லாம, எல்லாருக்குமே ஒரு குழப்பம் வரும். சித்தார்த்தை விட சிம்ஹாக்குதான் படத்துல காட்சிகள் அதிகமா இருக்கும் போல. சும்மா சொல்லக் கூடாது சிம்ஹா புகுந்து விளையாடியிருக்கிறார். அசால்ட் சேது வாக அட்டகாசமாக நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள தோற்றத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். பொதுவா, நம்மைக் கவர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் வேறு நடிகர்கள் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போம். ஆனால், இந்த சேது கதாபாத்திரத்தைப் பொறுத்தவரையில் வேறு யாரையும் கற்பனையில் கூட கொண்டு வரமுடியவில்லை. நின்று, நிதானமாக நெத்தி அடி அடித்திருக்கிறார். இந்தப் படம் சிம்ஹாவை வேறு ஒரு உயரத்தில் கொண்டு போய் உட்கார வைத்துவிடும்.\nதிரைப்படம் இயக்கும் ஆசையில் கதை எழுதுவதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் இயக்குனர் கதாபாத்திரத்தில் சித்தார்த். கொஞ்சம் அப்பாவித்தனமான கதாபாத்திரம், எதையுமே யோசித்து யோசித்து செய்கிறார். லட்சுமி மேனனிடம் காதலிலாவது ஜொலிப்பார் என்று பார்த்தால் அங்கும் ஒன்றுமில்லை, சிம்ஹாவிடம் கொஞ்சம் முறைத்துக் கொண்டாவது நிற்பார் என்று பார்த்தால் அங்கும் ஒன்றுமில்லை. இயக்குனர் கார்த்திக், சித்தார்த்திடம் கதாபாத்திரத்தை சரியாக சொல்லவில்லையா, அல்லது சித்தார்த், நமக்கு இருக்கும் முக்கியத்துவத்திற்கு இது போதும் என்று முடிவெடுத்துவிட்டாரா என்பது தெரியவில்லை. திறமையைக் கொட்டி நடிப்பதற்கு காட்சிகள் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சிம்ஹா கதாபாத்திரம் ஸ்டிராங்காக உருவாக்கப்பட்டு விட்டதால், சித்தார்த்தின் கதாபாத்திரம் எடுபடாமல் போய்விட்டது.\nலட்சுமி மேனன் மொத்தமாக எத்தனை காட்சிகள் வந்தார் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வரும் ஒரு முன்னணி நாயகிக்கு இந்த அளவிற்கா குறைவான காட்சிகளை வைப்பது . படத்துக்குத் தேவையில்லை என்று நினைத்திருந்தால் மொத்தமாக அவரது கதாபாத்திரத்தைக் கூட வைக்காமல் போயிருக்கலாம். ஆனாலும், ஒரே ஒரு ட்விஸ்ட்டுக்கு மட்டும் அவரது கதாபாத்திரம் பயன்பட்டிருக்கிறது.\nசித்தார்த்தின் நண்பனாக கருணாகரன், காமெடிக்கு இவர்தான் பொறுப்பு என்றாலும் ஒரு சில வசனங்களால் மட்டும் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் வரிசையில் அம்பிகா, ஆடுகளம் நரேன் என பலர் இருக்கிறார்கள்.\nசந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் தேவையான இடங்களில் மட்டும் வாசித்திருக்கிறார். சிம்ஹா வரும் ��ாட்சிகளில் ஸ்பெஷலாக கவனம் செலுத்தியிருக்கிறார். கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு கோணங்களிலும், லைட்டிங்குகளிலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறது.\nஇடைவேளைக்குப் பின் படத்தில் சிம்ஹா நடிகராகி விடுகிறார். அவரை எந்த அளவிற்கு டெரர் ஸ்டார் ஆக நகைச்சுவையாக காட்டியிருக்கிறார்கள் என்பதை அ.குமார் என்ற படத்துக்குள் படம் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமே புரிந்து கொண்டு பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அது எப்பேர்ப்பட்ட நகைச்சுவை என்பதை ஜிகர்தண்டா படத்தைப் பார்க்கும் நாம் உணர முடியாததால் நமக்கு எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. ஒரு சப்-இன்ஸ்பெக்டரே சிம்ஹாவிடம் வந்து உங்க ஃபைல்களை மேலிடத்துல கேட்டிருக்காங்க, என்கௌண்டர் பண்ண வாய்ப்பிருக்கு என்று சொன்னாலும், கடைசியில் கிளைமாக்ஸ வரை கூட காவல் துறையினர் ஒருவரும் எட்டிப் பார்க்கவில்லை. வழக்கமான தமிழ் சினிமா போல கடைசியில் வில்லன் திருந்திவிடுவதெல்லாம் இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்களிடம் நாம் எதிர்பார்க்காதது.\nஜிகர்தண்டா - மற்றுமொரு மதுரை ஸ்பெஷல், நிறைய காரம், கொஞ்சம் இனிப்பு...\nஒரு டெரர் ஸ்டாரை பவர் ஸ்டார் ஆக்கிப் படம் எடுத்து ஜெயிக்கும் இளம் இயக்குநரின் கதை\nவழக்கமான ஹீரோயிஸம், கதாநாயகி, டூயட், காமெடி என்று எல்லா தமிழ் சினிமாவின் வழக்கங்களையும் அரிவாளால் வெட்டி வீசிவிட்டு புதுப் பாதை போட்டிருப்பதாகவே \"பிட்ஸா கார்த்திக் சுப்புராஜை கைதட்டிப் பாராட்டலாம்\nரௌடிப் படம் எடுக்க ஆசைப்படும் சித்தார்த், மதுரையில் 48 கொலைகள் செய்து ராஜாங்கம் நடத்தும் பாபி சிம்ஹாவை ரகசியமாய்ப் பின் தொடர்ந்து கதை சேகரிக்கிறார்.கடைசியில் எதிரி என நினைத்த சித்தார்த்தைப் பிடிக்கும் பாபி, தானே ஹீரோவாய் நடிக்க மிரட்ட, அப்புறம் என்ன ஆச்சு என்பதுதான் ஜிகர்தண்டா\nபடத்தின் ஹீரோ சித்தார்த்தா, பாபியா என்றெல்லாம் விவாதம் நடத்துகிறார்கள். ஆனால் உண்மையான ஹீரோ திரைக்கதைதான். இல்லாவிட்டால் ரத்தம் பீய்ச்ச கழுத்து அறுபடும் காட்சியில் கைதட்டி ரசிப்பார்களா என்ன திரைக்கதையின் தோளில் கைபோட்டு வசனமும் கேமராவும் ராஜநடை புரிகிறது.\nபயம், தயக்கம், டென்ஷன் என்று தனக்குக் கிடைத்த வாய்ப்பை க்யூட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார் சித்தார்த். ரௌடிக் கும்பலிடம் மாட்டிக் கொண்டு அவர் படும் பாடு. சாப்பாடு\nபுடவை திருடியாக லட்சுமி மேனன், லேசான காதல், அதுவும் டுபாக்கூர் எனத் தெரிந்த பிறகு, வஞ்சகப் புன்னகையுடன் சித்தார்த்தை மாட்டிவிடும் அழகு நைஸ் அந்த நடிப்புப் பயிற்சியாளரும், ஒரு நிமிடம் வரும் விஜய்சேதுபதியும் நச்.\nஎல்லாரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் வில்லன்... ஸாரி... ஹீரோ... ஸாரி... காமெடியன் பாபி சிம்ஹா கொலை வெறியோடு எதிர்களைப் போட்டுத் தள்ளுவதாகட்டும், தானே ஹீரோ என்று முடிவெடுத்த பிறகு கெத்து காட்டுவதாகட்டும், தான் வெறும் காமெடி பீஸ்தான் என்று தெரிந்த பிறகு பவ்யம் காட்டித் திருந்துவதாகட்டும் கண்ணை மூடிக் கொண்டு அவர் கையில் அரிவாளை... ஸாரி விருதைக் கொடுத்து விடலாம்.\n\"கண்ணம்மா கண்ணம்மா மட்டும் நல்லாயிருக்கும்மா\nஎல்லாம் சரிதான். வில்லனை வைத்து காமெடி படம் எடுத்து வெற்றி என்பதுடனேயே படம் முடிந்து விடுகிறதே. அதற்கு அப்புறம் எதற்கு ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்கிறார்கள்\nஜி.த - செமை கூல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஜிகர்தண்டா - பட காட்சிகள் ↓\nஜிகர்தண்டா - சினி விழா ↓\nஜிகர்தண்டா தொடர்புடைய செய்திகள் ↓\nவரவேற்பு பெறும் 'ஜிகர்தண்டா' தெலுங்கு ரீமேக்\nஜிகர்தண்டா ஹிந்தி ரீமேக்கில் தமன்னா\nஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் அதர்வா\nகார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா, வால்மிகியாக மாறுகிறது\nஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nதனுசுடன் மோத தயக்கம்; பின் வாங்கியது சித்தார்த் படம்\nடான்ஸ் கிளாஸ் நடத்தும் லட்சுமி மேனன்\nராம்-சித்தார்த் கூட்டணியில் புதிய படம்\n6 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கிற்கு செல்லும் சித்தார்த்\nநடிப்பு - தமன்னா, முனிஷ்காந்த், சத்யன்தயாரிப்பு - ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்இயக்கம் - ரோகின் வெங்கடேசன்இசை - ஜிப்ரான்வெளியான தேதி - 11 அக்டோபர் ...\nநடிப்பு - வருண் ஐசரி, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபுதயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்இயக்கம் - நட்டு தேவ்இசை - தரண்குமார்வெளியான தேதி - 11 ...\nநடிப்பு - சித்தார்த், கேத்தரின் தெரேசாதயாரிப்பு - டிரைடன்ட் ஆர்ட்ஸ்இயக்கம் - சாய் ஷேகர்வெளியான தேதி - 11 அக்டோபர் 2019நேரம் - 2 மணி நேரம் 10 ...\nநடிகர்கள் : வினித் சீனிவாசன், அபர்ணா தாஸ், பஷில் ஜோசப் (இயக்குனர்), இந்திரன்ஸ், ஹரீஷ் பெராடி, டெல்லி கணேஷ் மற்றும் பலர்டைரக்சன் : அன்வர் சாதிக்ஒரு ...\nநடிப்பு - தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ்இயக்கம் - வெற்றிமாறன்இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்வெளியான தேதி - 4 அக்டோபர் ...\nஒத்த செருப்பு சைஸ் 7\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/92787-nenjam-marappathillai-trailer-is-out", "date_download": "2019-10-20T22:22:31Z", "digest": "sha1:F5CP6BI7CYH2TGINPZ6H5X53RV5F3ETE", "length": 5364, "nlines": 97, "source_domain": "cinema.vikatan.com", "title": "வெளியானது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ட்ரெய்லர்-3! | Nenjam Marappathillai trailer is out", "raw_content": "\nவெளியானது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ட்ரெய்லர்-3\nவெளியானது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ட்ரெய்லர்-3\nஎஸ்.ஜே.சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் 3-வது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.\nவித்தியாசமான படங்களை மட்டுமே இயக்கிவரும் செல்வராகவன், தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். புதுப்பேட்டைக்குப் பிறகு, செல்வராகவனுடன் யுவன் ஷங்கர் ராஜா இணைவதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nஇதனிடையே 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் 3-வது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்பே, இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியாகி யூ-டியூப்பில் கலக்கியது. பேய் படமாக உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' வரும் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகிறது. 'காதல் கொண்டேன்', '7 ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட படங்களில் பயணித்த செல்வா-யுவன்-அரவிந்த் கிருஷ்ணா கூட்டணி, இந்தப் படத்தில் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/photogallery/automobile-photos/photolist/60825530.cms", "date_download": "2019-10-20T22:20:09Z", "digest": "sha1:GANOPBYTNTS4NUKYCQXBXHIVQM2QSIHW", "length": 7543, "nlines": 138, "source_domain": "tamil.samayam.com", "title": "Cars & Bikes Photos: New Latest Bikes & Cars Pictures - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nஇந்தியாவில் இருந்து கொண்டு சர...\nஇப்படி செய்தால் உங்கள் கார்களி...\nபெட்ரோல், டீசலை எளியமுறையில் ச...\nஉங்கள் கார்களின் ஆயுளை அதிகரிக...\nபுதிய பி.எம்.டபுள்யூ 7 சீரிஸ் ...\nஜனவரி 2019ல் ரிலீஸ்; வாங்க ஒரு...\n2018ல் பட்டைய கிளப்பிய டாப் பட...\nகாரைக்குடியில் பழங்கால கார் கண...\nகெத்து பர்ஃபாமன்ஸ் காட்டும் பஜ...\nரூ. 30,000 முதல் ரூ. 1.5 லட்சம...\nமன்சோரி ரோல்ஸ்-ராய்ஸ் VIII சொக...\nசூப்பர் மாடல் ‘கவாசாகி Z400’ ப...\nடிரைவர் இல்லாத வேநோ கார்கள்: வ...\nஉலகிலேயே அதிக விலை கொண்ட கார்க...\nஹூண்டாய் அறிமுகம் செய்யும் புத...\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் ...\nமாருதி ஸ்விஃப்ட் காரில் சிறப்ப...\nஇனி எல்லாம் எலக்ட்ரிக் மயம்\nமூவ் மாநாட்டில் எலக்ட்ரிக் கார...\nஅசத்தலான டாப் மோட்டார் சைக்கிள...\nமிரட்டல் மன்னன் ’புகாட்டி டிவோ...\nபுதிய தோற்றத்தில், புதிய ஆற்றல...\nமகிந்திராவின் புத்தம் புதிய பி...\nதீபாவளிக்கு சரவெடியாய் களமிறங்கும் ஹூண்டாய்\nநியூ ’டொயோடா கொரொலா ஸ்போர்ட்’ அறிமுகம்\nபட்ஜெட் ரக சூப்பர் கார்கள்\nஇதெல்லாம் வெட்டி செலவு தான்; ஏன் தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Health/HealthyRecipes/2018/04/24103141/1158720/varagarisi-kanji.vpf", "date_download": "2019-10-20T23:01:48Z", "digest": "sha1:C6RNODFF5LFZHYYWFVKIBZGJV5GVD5QR", "length": 4987, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: varagarisi kanji", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசத்தான வரகரிசி தயிர் மிளகு கஞ்சி\nசர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று வரகரிசி தயிர் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவரகரிசி - ஒரு கப்,\nபாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,\nமிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்,\nதயிர் - அரை கப்,\nஉப்பு - தேவையான அளவு.\nவரகரிசி, பாசிப்பருப்பை நீர் விட்டு அலசி தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவிட்டு இறக்கி வைக்கவும்.\nஇதனுடன் தயிர், மிளகுத்தூள் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.\nசத்துக்க���் மிக்க இந்தக் கஞ்சி எளிதில் ஜீரணமாகக் கூடியது.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nப்ரோக்கோலி கோஸ் டயட் சூப்\nசத்து நிறைந்த கேரட் தக்காளி சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T23:03:28Z", "digest": "sha1:2BUEO2NR6OIGZR437BCVLXULFWMCKFEU", "length": 8640, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nவேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவிமான நிலையங்களை மேம்படுத்த அருகே உள்ள நிலத்தை பயன்படுத்த முடிவு\nபோலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா\n56 தங்கம் குவித்த தங்கமங்கை... காமன்வெல்த்தில் வெல்ல லட்சியம்\nபாரம்பரிய நெல் ரகங்கள் மீதான பட்டதாரி இளைஞரின் காதல்\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் காலமானபோது, அவர...\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு-உயர்நீதி மன்றம்\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற...\nபிகில் படத்துக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nநடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை, உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. பிகில் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, உதவி இயக்கு...\nராஜீவ்காந்தி கொலை வழக்கு:ராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் , தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நவம்பர் 4 வரை அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராபர்ட் பயாஸ், தன் மகன்...\nபொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்\nபொது நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லாவிட்டால், முறைகேடுகளையும்,சட்ட விரோத நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டு வரமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல...\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் CBI விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி...\nநடப்பு கல்வி ஆண்டு எம்பிபிஎஸ் சேர்ந்த 4250 மாணவ, மாணவிகளின் கைரேகை பதிவுகளை ஒப்படைக்க உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சி.பி.ஐ விசாரிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 4250 மாணவர்களின் சேர்க்கையை...\nபோலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா\n56 தங்கம் குவித்த தங்கமங்கை... காமன்வெல்த்தில் வெல்ல லட்சியம்\nபாரம்பரிய நெல் ரகங்கள் மீதான பட்டதாரி இளைஞரின் காதல்\nதீபாவளி ஸ்வீட்ஸ் கேன்சர் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-botany-cell-cycle-book-back-questions-610.html", "date_download": "2019-10-20T22:13:43Z", "digest": "sha1:FX5O3SMP6BQH62JABJIBI67VS4KLIJKB", "length": 21853, "nlines": 486, "source_domain": "www.qb365.in", "title": "11th தாவரவியல் - செல் சுழற்சி Book Back Questions ( 11th Botany - Cell Cycle Book Back Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And Absorption Three Marks Questions )\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And Organ Systems In Animals Three Marks Questions )\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation Three Marks Questions )\n11th உயிரியல் - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology- Locomotion and Movement Model Question Paper )\n11th உயிரியல் - கழிவுநீக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Excretion Model Question Paper )\n11th தாவரவியல் - சுவாசித்தல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Respiration Two Marks Question Paper )\n11th தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Plant Growth And Development Two Marks Question Paper )\n11th தாவரவியல் - ஒளிச்சேர்க்கை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Photosynthesis Two Marks Question Paper )\nதாவரவியல் - செல் சுழற்சி\nதாவரவியல் - செல் சுழற்சி Book Back Questions\nசெல் சுழற்சியின் சரியான வரிசை\nசெல் சுழற்சியில் G1 நிலையில் செல்பகுப்பு வரையரைப்படுத்தப்பட்டால், அந்த நிலையின் பெயர் என்ன\nவிலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்\nகுரோமோசோம்களில் மீள் சேர்க்கை நிகழும்\nஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA-வின் அளவு இரண்டு மடங்காகிறது\nஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு தொடர்ந்து அதே அளவு இருக்கும்\nஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு பாதியாக குறையும்\nகுரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு.\nஎதற்கு இடையே ஜோடிசேர்தல் (சினாப்சிஸ்) நடைபெறுகிறது.\nகதிர்கோல் இழைகள் மற்றும் சென்ட்ரோமியர்கள்\nஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கேமீட்டு\nகுன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.\nகீழேக்கொடுக்கப்பட்டுள்ள மறைமுக செல்பகுப்பை (மைட்டாசிஸ்) கால்சிசின் மூலம் எந்த நிலையில் தடைசெய்யலாம்.\nகுன்றல் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை இவ்வாறு அழைக்கலாம்.\nநட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு.\nமறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.\nமறைமுக செல்பகுப்பை நேர்முக செல்பகுப்பிலிருந்து வேறுபடுத்துக.\nG0 –நிலைப்பற்றி குறிப்புத் தருக\nதாவரசெல்களிலும் விலங்கு செல்களிலும் சைட்டோகைனிசிஸ் - வேறுபடுத்துக.\nபுரோநிலை I-ல் பாக்கிடீன் மற்றும் டிப்ளோட்டீன் பற்றி எழுதுக.\nPrevious 11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வின\nNext 11th உயிரியல் - சுவாசம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Respiration\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Biology - ... Click To View\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And ... Click To View\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And ... Click To View\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation ... Click To View\n11th உயிரியல் - விலங்குலகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Kingdom Animalia ... Click To View\n11th உயிரியல் - வேதிய ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Bio - ... Click To View\n11th Standard உயிரியல் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology - ... Click To View\n11th உயிரியல் - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology- Locomotion and Movement ... Click To View\n11th தாவரவியல் - சுவாசித்தல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Respiration Two ... Click To View\n11th தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Plant Growth ... Click To View\n11th தாவரவியல் - ஒளிச்சேர்க்கை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Photosynthesis Two ... Click To View\n11th Standard தாவரவியல் - கனிம ஊட்டம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Botany - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/157578-thirunavukkarasu-campaign-at-sulur", "date_download": "2019-10-20T21:49:14Z", "digest": "sha1:J3LWMMRYY6OKFDOTJRX72NDDMNDZCA7Q", "length": 10907, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`கமலால் ஒண்ணும் நிகழவில்லை; ரஜினி தப்பித்துவிட்டார்!'- திருநாவுக்கரசர் பிரசாரம் | thirunavukkarasu campaign at sulur", "raw_content": "\n`கமலால் ஒண்ணும் நிகழவில்லை; ரஜினி தப்பித்துவிட்டார்\n`கமலால் ஒண்ணும் நிகழவில்லை; ரஜினி தப்பித்துவிட்டார்\n``நானும் கட்சி ஆரம்பித்தேன், வைகோவும் கட்சி ஆரம்பித்தார். இது போன்று நிறைய பேர் கட்சி ஆரம்பித்தார்கள். ஆனால், தனியாகக் கட்சி ஆரம்பித்து எந்த பிரயோஜனமும் இல்லை\" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சூலூர் பிரசாரத்தில் பேசியுள்ளார்.\nமே 19-ம், தேதி நடக்க இருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சியைக் காப்பாற்றவும், கைப்பற்றவும் இது முக்கியமான தேர்தல் என்பதால், தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரக் களத்தில் சுழன்று வருகிறார்கள். சூலூரில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், நேற்று கோவை பட்டணம்புதூர், இருகூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், ``எதிர்காலத்தில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும், நிகழ இருக்கிறது. கறுப்புப் பணம் மீட்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைச் சொன்ன மோடி அவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. ஆர்.எஸ்.எஸ் தொண்டனாக கிராமம் முழுவதும் சுற்றிய மோடி உலகம் சுற்ற ஆசைப்பட்டு உலகத்தைச் சுற்றிக் கொண்டிருந்தாரே ஒழிய வேறெதுவும் செய்யவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறி, பணமதிப்பிழப்பு செய்தது மிகப்பெரிய மோசடி. அந்த மோசடியோடு (பி.ஜே.பி) சேர்ந்து உள்ளூர் மோசடியும் ( அ.தி.மு.க) கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த ஆட்சி எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்ஸுக்கும் ஓட்டு போட்டு வந்த ஆட்சி அல்ல. இத்தனை மந்திரிகள் இருந்தும் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை பார்க்காமல் அநாதையாகச் சாகடித்துவிட்டார்கள்.\nஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போதுகூட மோடி வந்து பார்க்கவில்லை. நான் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என்று முன்னாள் மந்திரிகளிடம் கேட்டேன். ஜெயலலிதா விரும்பவில்லை என்று சின்னம்மா சொன்னார். அவர்கள் சொல்லிவிட்டார்கள். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த இந்த அ.தி.மு.க அரசை நீங்கள் தோற்கடிக்க வேண்டும். டி.டி.வி தினகரனுக்காக நான்கு தொகுதியில் வாக்களித்தால் எந்தவொரு ஆட்சி மாற்றமும் நிகழாது. கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஒண்ணும் நிகழவில்லை. ரஜினிகாந்த் தப்பித்துவிட்டார். அதேபோல் புதிதாகக் கட்சி ஆரம்பித்தால் ஒன்றும் பயனில்லை. நான் கட்சி ஆரம்பித்தேன், வைகோ கட்சி ஆரம்பித்தார். இன்னும் நிறை பேர் கட்சி ஆரம்பித்தனர். தனித் தனியாக கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வருவது சாதாரண காரியமில்லை. வேண்டுமென்றால், நானும் முதல்வர் ஆகப்போகிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், முதல்வர் ஆக முடியாது. தனியாகக் கட்சி ஆரம்பித்து எந்த பிரயோஜனமும் இல்லை. மிக முக்கியமான இந்தத் தேர்தலில் தி.மு.க-வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என்று பேசினார்.\nதி.மு.கவை வெற்றிபெற வைக்க வேண்டுமென்பதற்காக எதிர்க்கட்சிகளை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். கூட்டணியில் உள்ள வைகோ கட்சி ஆரம்பித்ததைப் பற்றி திருநாவுக்கரசர் விமர்சித்துப் பேசியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை என்று மனம் வருந்துகிறார்கள் ம.தி.மு.கவினர்.\n`எங்கள் முன்னால் எடப்பாடி எம்மாத்திரம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-jan17", "date_download": "2019-10-20T21:54:53Z", "digest": "sha1:VHSNZL7TCH6736TV6RMEOQN4B5XKHPOY", "length": 9357, "nlines": 206, "source_domain": "www.keetru.com", "title": "காட்டாறு - ஜனவரி 2017", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - ஜனவரி 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழ்நாட்டில் 1931லேயே பேலியோவை அறிமுகப்படுத்திய ‘குடி அரசு’ ஏடு எழுத்தாளர்: காட்டாறு\nஇறப்புச் சடங்குகளைப் புறக்கணித்த பண்பாட்டுப் போராளி முருகேசன் எழுத்தாளர்: பல்லடம் நாராயணமூர்த்தி, தீபா, திருப்பூர் வேணி\nநாலு பேரு நாலு விதமா பேசியது….11 எழுத்தாளர்: அரசூர் அ.ப.சிவா\nசொல்வதெல்லாம் நிஜங்கள் எழுத்தாளர்: தாராபுரம் பூங்கொடி\nஎங்கேயும் எப்போதும் - நூல் அறிமுகம் எழுத்தாளர்: சி.இராவணன்\nபோராட்டப் பெண்களைக் கொச்சைப்படுத்தும் காவிக்கும்பல் எழுத்தாளர்: அரசூர் அ.ப.சிவா\nகாட்டாறு ஜனவரி 2017 இதழ் pdf வடிவில்... எழுத்தா���ர்: காட்டாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleupy.blogspot.com/2015/05/29042015-forum.html", "date_download": "2019-10-20T21:26:59Z", "digest": "sha1:HXDWY4F6Z6ATLVHDCHWYQZEOENZCZGVD", "length": 2038, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: பெருந்திரள் பட்டினிப்போரின் புகைப்படங்கள் 29.04.2015 அன்று இயக்க மாண்பை காத்திட தமிழக FORUM சார்பாக நடைபெற்ற பெருந்திரள் பட்டினி போரின் ஒரு சில காட்சிகள்", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nவெள்ளி, 1 மே, 2015\nபெருந்திரள் பட்டினிப்போரின் புகைப்படங்கள் 29.04.2015 அன்று இயக்க மாண்பை காத்திட தமிழக FORUM சார்பாக நடைபெற்ற பெருந்திரள் பட்டினி போரின் ஒரு சில காட்சிகள்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 9:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76645/cinema/Kollywood/Santhanams-Gethu.htm", "date_download": "2019-10-20T21:15:48Z", "digest": "sha1:DMQNB6LXXMVGUOGFWV4INL4SBLDGJDGG", "length": 10792, "nlines": 159, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கெத்து காட்டிய, சந்தானம் - Santhanams Gethu", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு | விதவிதமான உணவுகளால் பூஜா ஹெக்டேவை அசத்திய பிரபாஸ் | ஒழுக்கத்தை கற்றுக்கொள் : இளம் ஹீரோவுக்கு மேஜர் ரவி அறிவுரை | தெலுங்கு பட சம்பள விவகாரத்தால் இந்தி வாய்ப்பை இழந்த ராஷ்மிகா | காமெடி நடிகருக்காக உருவாக்கப்பட்ட பாகுபலி ஸ்டைல் பாடல் | விபத்தில் சிக்கி ஓய்வெடுக்கும் மஞ்சிமா மோகன் | அஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர் | விஜயதேவரகொண்டாவை தொடரும் 1 மில்லியன் பேர் | ரகுல்பிரீத்சிங் கொடுக்கும் பிரேக் | அக்டோபர் 22-ல் ஆதித்ய வர்மா இசை வெளியீடு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகதாநாயகனாக சந்தானம் உருவான போது அவருடன், 'டூயட்' பாட கோலிவுட் நடிகையர் யாரும் முன்வரவில்லை. அதனால், 'இனிமேல் என் படங்களில் வேற்று மாநில நடிகையர் தான் நடிப்பர்...' என்று கூறிய, சந்தானம், இப்போது வரை தெலுங்கு மற்றும் இந்தி நடிகையருடன் தான் 'டூயட்' பாடி வருகிறார்.\nதற்போது, அவரது 'ஹீரோ மார்க்கெட்' உயர்ந்திருப்பதை அடுத்து சில கோலிவுட் நடிகையர் அவருடன் நடிக்க துாது விட்ட��ள்ளனர். ஆனபோதும் இறங்கி வராத சந்தானம், 'என் பட்டியலில் பல இந்தி நடிகையர் உள்ளனர். அவர்களுக்கெல்லாம், 'சான்ஸ்' கொடுத்த பின் உங்களை நடிக்க வைப்பது பற்றி யோசிக்கிறேன். அதுவரைக்கும், 'வெயிட்' பண்ணுங்க...' என்று தன் 'கெத்'தை காண்பித்துள்ளார்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nதுப்பாக்கி சுடும் பயிற்சியில், ... 'டென்ஷன்' செய்த அனுபமா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதமிழ் ரசிகர்களும் சந்தனம் படத்தை சிறிது காலம் கழித்து பார்க்கலாமே. முதலில் தமிழ் நடிகைகளுடன் நடியுங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு\nகமல் தான் என் பேவரைட்: வித்யா பாலன்\nஉடல் நிலை தேறியது; மருத்துமனையில் இருந்து அமிதாப் டிஸ்சார்ஜ்\nசல்மானின் ஆக்ஷன் - த்ரில்லர் படம் ராதே: பிரபு தேவா\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர்\nமேலும் இதப்படிங்க முதல்ல »\nஎடை குறைப்பு பெண்களை வலியுறுத்தும் ரகுல்பிரீத் சிங்\nரஜினி படத்தில் வாய்ப்பு கேட்ட 'ஹாலிவுட்' நடிகர்\n« இதப்படிங்க முதல்ல முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஏ-1 நடிகைக்கு சிபாரிசு செய்த சந்தானம்\nசந்தானத்துக்கு ஜோடி மேற்கு வங்க நாயகி\nசெந்திலின் ‛டிக்கிலோனா' விளையாட்டை தலைப்பாக்கிய சந்தானம்\nசந்தானம் - கண்ணன் படம் துவங்கியது\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/cinema/gallery/barathi-rajas-om-movie-heroine-rasi-nakshathra-photoshoot-stills/", "date_download": "2019-10-20T22:46:31Z", "digest": "sha1:5777JWNTNSCO3PLPUPZ6X25UOF7BQ5D2", "length": 12843, "nlines": 190, "source_domain": "seithichurul.com", "title": "ஓம் திரைப்பட நாயகி ராசி நக்ஷத்ராவின் புகைப்படங்கள்!", "raw_content": "\nஓம் திரைப்பட நாயகி ராசி நக்ஷத்ராவின் புகைப்படங்கள்\nஓம் திரைப்பட நாயகி ராசி நக்ஷத்ராவின் புகைப்படங்கள்\n‘வானி போஜன்’ கலக்கல் புகைப்படங்கள்\nசர்கார் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்பங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nதமிழ் ராக்கர்ஸி��் ‘நம்ம வீட்டு பிள்ளை’ தடை வாங்கிய சன் பிக்சர்ஸ்\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nVideo: பாக்ஸர் திரைப்படத்திற்காக வியட்நாமில் தீவிர பயிற்சியில் அருண் விஜய்\nஹன்சிகாவின் மஹா திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்பு\nசிறு பட்ஜெட் பட தயாரிப்பாளரின் இந்த அவல நிலையை பார்த்தீர்களா\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் அசுரன்\nகவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் திரைப்படம் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்\nராஜமவுலியின் RRR திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது\nபாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தினை இயக்கிய ராஜமவுளி தனது அடுத்த படமான RRR-க்காக ஜூனியர் எண்டிஆர் மற்றும் ராம் சரன் உடன் இணைந்துள்ளார்.\nமேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் பிரபாஸ் கவுரவு தோற்றத்தில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. RRR திரைபடம் பூஜையுடன் தொடங்கிய படங்களை இங்கு பார்ப்போம்.\nஜூனியர் எண்டிஆர் மற்றும் ராம் சரன் இருவரையும் தனிதனியாக ராஜமவுளி இயக்கியுள்ள நிலையில் தற்போது இருவரையும் இணைந்து இயக்கியுள்ளார். படத்தின் கதையை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.\nRRR திரைப்படத்தின் பூஜை படங்களை இங்கு பார்க்கலாம்.\nசர்கார் திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்4 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2019)\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்\nநீங்களும் சூப்பர் மார்க்கெட்டில் ‘பை’-க்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்களா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்19 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/10/2019)\nஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்’ என்பதைச் சொல்ல ஒரு படம்…\nஉங்கள் ராசிக்கான இன்றைய (19/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/10/2019)\nமெலேபிசென்ட் – 1 விமர்சனம்… பழக்கப்பட்ட அழகான தேவதைக் கதை…\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்த��\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்2 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nதமிழ் பஞ்சாங்கம்4 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (17/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (19/10/2019) தினபலன்கள்\nவேலை வாய்ப்பு3 days ago\nமத்திய சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்’ என்பதைச் சொல்ல ஒரு படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:45:13Z", "digest": "sha1:C7S2UA5XZE3QBJRQCUSH2PZWBPDF2YIV", "length": 6404, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தோனேசிய மாகாணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிழக்கு சாவகம் (2 பக்.)\n► நடுச் சாவகம் (4 பக்.)\n► பாலி (5 பக்.)\n\"இந்தோனேசிய மாகாணங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇ���்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2016, 01:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_287", "date_download": "2019-10-20T23:10:12Z", "digest": "sha1:LRYQ3CN7G2EE2DKBCYTSKGOQSVCVULDX", "length": 5510, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிமு 287 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிமு 287 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கிமு 287 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கிமு 287 பிறப்புகள் (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2015, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-20T21:40:16Z", "digest": "sha1:NH5SCGVPWI5CJKZQJFXSYDHM3TTV7LAF", "length": 4727, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "மலைவாசி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2015, 00:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/are-you-looking-for-a-job-here-uidai-offering-various-jobs-according-to-your-recruitment/", "date_download": "2019-10-20T21:27:26Z", "digest": "sha1:IDZSDTIKMY6N7P5PRO2FRRV4VTO2FPAK", "length": 9504, "nlines": 130, "source_domain": "tamil.krishijagran.com", "title": "அரசு துறை சார்ந்த வேலை தேடிக் கொண்டிருப்பவரா? இதோ UIDAI உங்களுக்காக காத்திருக்கிறது", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஅரசு துறை சார்ந்த வேலை தேடிக் கொண்டிருப்பவரா இதோ UIDAI உங்களுக்காக காத்திருக்கிறது\nநம் நாட்டில் தவிர்க்க முடியாத அடையாள அட்டை பட்டியலில் ஆதார் அட்டையும் ஒன்று. இந்த அமைப்பில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பக்கலாம்.\nபணி குறித்த முழுமையான விவரங்கள்\nவேலையின் பெயர்: மூத்த கணக்கு அலுவலர் (Senior Accounts Officer)\nமுன் அனுபவம்: 2 - 5 வருடங்கள்\nசம்பளம்: ரூ.15,600 - ரூ.39,100 வரை\nவேலையின் பெயர்: உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer)\nமுன் அனுபவம்: 3 - 5 வருடங்கள்\nசம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800 வரை\nவேலையின் பெயர்: தனிச் செயலர் (Private Secretary)\nகல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை,\nகம்ப்யூட்டரைத் திறம்படக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.\nசுருக்கெழுத்திலும் தட்டச்சு செய்யவும் அனுபவம் தேவை.\nமுன் அனுபவம்: 2 - 5 வருடங்கள்\nசம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800 வரை\nவேலையின் பெயர்: பிரிவு அலுவலர் (Section Officer)\nகல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை\nவேலையின் பெயர்: உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer)\nகல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை\nவேலையின் பெயர்: தனிச் செயலர் (Private Secretary)\nகல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை\nகம்ப்யூட்டரைத் திறம்படக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.\nசுருக்கெழுத்திலும் தட்டச்சு செய்யவும் அனுபவம் தேவை.\nமுன் அனுபவம்: 2 - 5 வருடங்கள்\nசம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800 வரை\nவேலையின் பெயர்: பிரிவு அலுவலர் (Section Officer)\nகல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை\nவேலையின் பெயர்: உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer)\nகல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை\nஅதிகபட்ச வயது வரம்பு: 56\nஎழுத்து அல்லது நேரடித் தேர்வு\nபணிகள் பற்றிய முழு விவரங்களையும்\nஎன்ற இணையதளத்துக்குச் சென்று பார்க்கவும்.\nவிண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.09.2019\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உ��வித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87.html", "date_download": "2019-10-20T21:24:03Z", "digest": "sha1:VC3TSQCJ4466M6ZQYF36PZ7E63C6FJVT", "length": 43178, "nlines": 408, "source_domain": "www.chinabbier.com", "title": "China சோள விளக்குகள் யு கே China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nசோள விளக்குகள் யு கே - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த சோள விளக்குகள் யு கே தயாரிப்புகள்)\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு ��ாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W பிபியர் தலைமையிலான சோள விளக்கை ஒளி , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்���் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது, 360 டிகிரி ஒளி,...\n10400lm 80W தலைமையிலான சோள பல்புகள் 5000K\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n10400lm 80W தலைமையிலான சோள பல்புகள் 5000K Bbier 80W தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 1. 150W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா ஒளி புதிய நேர்த்தியான...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 100W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெள���ப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 100W தலைமையிலான தொழில்துறை யுஃபோ விளக்கு புதிய...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் தலைமையிலான...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nசோள விளக்குகள் யு கே சோள விளக்குகள் யு.கே. தெரு விளக்குகள் பல்புகள் லெட் விளக்குகளில் திருகு சோள விளக்கு சமம் வேலை விளக்குகள் சோளப் விளக்கு ஒளி 30w சோள விளக்கை ஒளி\nசோள விளக்குகள் யு கே சோள விளக்குகள் யு.கே. தெரு விளக்குகள் பல்புகள் லெட் விளக்குகளில் திருகு சோள விளக்கு சமம் வேலை விளக்குகள் சோளப் விளக்கு ஒளி 30w சோள விளக்கை ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2019&month=Jun&date=14", "date_download": "2019-10-20T22:19:31Z", "digest": "sha1:PGVT3IJZEEBGEIWQXA2NWO72ZFATCENZ", "length": 10445, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2019 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (14-Jun-2019)\nவிகாரி வருடம் - வைகாசி\nவளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 - 10.30)\nதிதி நேரம் : துவாதசி மா 4.35\nநட்சத்திரம் : சுவாதி கா 11.31\nயோகம் : சித்த யோகம்\nசர்வதேச ரத்தம் தான தினம்\nஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது(1962)\nசீனா தனது முதல் ஐதரசன் குண்டைச் சோதித்தது(1967)\nஜூன் 2019 ஜூலை 2019ஆகஸ்ட் 2019செப்டம்பர் 2019அக்டோபர் 2019நவம்பர் 2019டிசம்பர் 2019\nஜூன் 05 (பு) ரம்ஜான் பண்டிகை\nஜூன் 15 (ச) காஞ்சி பெரியவர் பிறந்த தினம்\nஜூன் 21 (வெ) சர்வதேச யோகா தினம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்' அக்டோபர் 21,2019\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம் அக்டோபர் 21,2019\nகொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அக்டோபர் 21,2019\nபட்டாசு விற்பனை: தீயணைப்பு துறை எச்சரிக்கை அக்டோபர் 21,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/12/08212802/1217118/Vanessa-Ponce-de-Leon-from-Mexico-wins-the-68th-Miss.vpf", "date_download": "2019-10-20T23:03:05Z", "digest": "sha1:6TCJQKDBSQOSFNWI3ENAGOPYGUX523MC", "length": 13344, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார் || Vanessa Ponce de Leon from Mexico wins the 68th Miss World Title 2018", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்\nசீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார். #MissWorld2018 #Mexico #VanessaPoncedeLeon #ManushiChhillar\nசீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார். #MissWorld2018 #Mexico #VanessaPoncedeLeon #ManushiChhillar\nசீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது.\nஇதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. #MissWorld2018 #Mexico #VanessaPoncedeLeon #ManushiChhillar\nமிஸ் வேர்ல்டு 2018 | உலக அழகி போட்டி | வனிசா போன்ஸ் டி லியோன் | மனுஷி சில்லர்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதீபாவளி அன்று லண்டனில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டம்: மேயர் கடும் கண்டனம்\nகாங்கோவில் பஸ் விபத்து: 20 பேர் பலி\nமணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/12191738/1265725/Robbers-who-kidnap-the-couple-for-jewelrymoney.vpf", "date_download": "2019-10-20T23:03:00Z", "digest": "sha1:KQJSSDPEUOBKKN4WDHSJKDBFBEHT7HEA", "length": 14929, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "நகை-பணத்துக்காக தம்பதியை கடத்திச்சென்ற கொள்ளையர்கள் || Robbers who kidnap the couple for jewelry-money", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநகை-பணத்துக்காக தம்பதியை கடத்திச்சென்ற கொள்ளையர்கள்\nபதிவு: அக்டோபர் 12, 2019 19:17 IST\nகரூர் அருகே நகை-பணத்துக்காக தம்பதியை கடத்திச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகரூர் அருகே நகை-பணத்துக்காக தம்பதியை கடத்திச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் மன்னபுரம் தாசில்நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவரது மனைவி வசந்தமணி (45). இவர்களது மகன் பாஸ்கர். இவர் சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக செல்வராஜ், வசந்தமணி ஆகியோர் நேற்று காரில் கரூரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். காலையில் சென்றவர்கள் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.\nஇதையடுத்து அவர்களது மகன் பாஸ்கர், பெற்றோரின் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் மற்றும் உறவினர்கள் கரூர் சென்று 2பேரையும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து தான் தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் செல்வராஜ், வசந்தமணி ஆகிய 2பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போதுஅவர்கள் சென்ற கார் திருச்சி மாவட்டம் சுக்காளியூர் பகுதியில்உள்ள ஒரு தோட்டம் அருகே நின்று கொண்டிருந்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது காரில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் மர்மநபர்கள் நகை- பணத்துக்காக தம்பதியை கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி 2பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்��ள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/not-only-group-1-exam-group-2-selections-are-messy-exploding-tnpsc/", "date_download": "2019-10-20T23:11:48Z", "digest": "sha1:AXE4JW4LEQ6URGCFWDPKCTAGRCLERXYK", "length": 16716, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "குரூப்-1 தேர்வில் மட்டுமல்ல… குரூப்- 2 தேர்விலும் குளறுபடி- வெடிக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை! | Not only in Group 1 Exam ... Group-2 selections are messy-exploding TNPSC controversy! | nakkheeran", "raw_content": "\nகுரூப்-1 தேர்வில் மட்டுமல்ல… குரூப்- 2 தேர்விலும் குளறுபடி- வெடிக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை\nதுணைகலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்- 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவைதான் என்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு பொது தேர்வாணையாமான டி.என்.பி.எஸ்.சி. ஒப்புக்கொண்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இதுகுறித்து, நாம் விசாரித்தால் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் மட்டுமல்ல குரூப்-2 தேர்விலும் இதேமுறைகேடுகள் குளறுபடிகள் நடந்துள்ளன என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் தனியார் பயிற்சிமைய ஆசிரியர்களும் மாணவர்களும்.\nதுணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., ஊராட்சி உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர், மாவட்டப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய உயர் பதவிகள் குரூப்–1 முதல்நிலைத்தேர்வு கடந்த 2019 மார்ச் மாதம் நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 3 ந்தேதி ரிசல்ட் வந்தபோது, 18 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன என்று அப்போதே சர்ச்சை கிளம்பியது. ஆனாலும், தவறுகள் திருத்தப்பட்டதாகச்சொல்லிவிட்டு ஜூலை-12, 13 தேதிகளில் 9,000 மாணவர்களுக்கான முதன்மைத்தேர்வை (மெயின் தேர்வு) அறிவித்தார் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன்.\nஇதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர் விக்னேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.யிடம் விளக்கம் கேட்டது நீதிமன்றம். ஆனால், மூன்றுமுறை விளக்கமளிக்காமல் வாய்தா வாங்கிக்கொண்டிருந்தது டி.என்.பி.எஸ்.சி. இதனால், மெயின் தேர்வை நிறுத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி. இதனால், கதறியடித்துக்கொண்டு ஓடிவந்த டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள், 24 கேள்விகள் தவறானவை என்று ஒப்புக்கொண்டபோது அதிர்ச்சியடைந்து கண்டனம் தெரிவித்தார் நீதிபதி. காரணம், மாணவர் தரப்பில் 18 கேள்விகள் தவறானவை என்று வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்பதால் குரூப்-1 தேர்வில் இதுபோன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்கவே முடியாது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஜூன் – 17 ந்தேதி பதில்மனு தாக்கல் செய்யச்சொல்லி உத்தரவிட்டார் நீதிபதி.\nஇதுகுறித்து, நம்மிடம் பேசிய பிரபல நட்ராஜ் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சிமைய இயக்குனர் நட்ராஜ், “குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் மட்டுமல்ல.. குரூப்-2 முதல்நிலைத்தேர்விலும் இதேபோன்ற குளறுபடிகள் நடந்திருப்பதை அப்போதே சுட்டிக்காட்டினோம். அதாவது, குரூப்-2 தேர்வில் 11 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டால் தேர்வு எழுதிய சுமார் 2,000 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது, 24 கேள்வி என்றால் கிட்டத்தட்ட 50,000 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நேர்மையாக படித்து தேர்வு எழுதிய 50,000 மாணவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிட்டது டி.என்.பி.எஸ்.சி. இதைவிடக்கொடுமை, கடந்த வருடம் குரூப்-1 தேர்வின்மூலம் தேர்ச்சிபெற்ற 31 டி.எஸ்.பி.க்களில் 23 பேர் டி.எஸ்.பிக்கள் பார்வை பரிசோதனையில் ஃபெயில் ஆகியிருக்கிறார்கள். பார்வை பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்பது டி.என்.பி.எஸ்.சி.க்கு முன்கூட்டியே நேர்முகத்தேர்வின்போதே தெரியாதா இல்லையா என்பது டி.என்.பி.எஸ்.சி.க்கு முன்கூட்டியே நேர்முகத்தேர்வின்போதே தெரியாதா டி.எஸ்.பி.க்களுக்கு முக்கியத்தேர்வே உடல்தகுதிதான். அதிலேயே, ஃபெயில் என்றால் இவர்கள் நடத்தும் தேர்வு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நாமே புரிந்துகொள்ளலாம்” என்று வேதனையோடு சுட்டிக்காட்டுகிறார்.\nடி.என்.பி.எஸ்.சியில் குறிப்பாக குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்தியது. தற்போது, 24 வினாக்கள் தவறானவை என்று டி.என்.பி.எஸ்.சியே ஒப்புக்கொண்டது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழக அரசு குறித்து அவதூறு: சீமான் மீது வழக்கு\nமயில்களை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் கைது\nஆரஞ்ச் அலர்ட்: அடுத்த 3 தினங்களுக்கு மிக கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது\nதமிழ்மொழி அழகானது.. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்... -மோடி டுவிட்\nகொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்;போலீசார் விசாரணை\n”விஜய் ரசிகர்களுக்கு 'கைதி' படம் மேல சாஃப்ட் கார்னர் இருக்கும்” - நரேன் #Exclusive\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nபிரபல இளம் நடிகையுடன் முர��கனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\n அவங்க எல்லாரும் ஒரே ஜாதி...வழக்கு வேணாம்னு சொன்னாங்க..அதிர்ச்சி ரிப்போர்ட்\nநகைகளை உருக்கி விற்றுவிட்டோம்...கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...சுற்றுலா வேனில் செல்வோம்...அதிர்ச்சி தகவல்\nஎல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி\n''நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/siragadikkum-nilavu-song-lyrics/", "date_download": "2019-10-20T21:20:45Z", "digest": "sha1:EPJDL22RH4GE7GWNP7F4S2R535S7NG5J", "length": 8222, "nlines": 239, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Siragadikkum Nilavu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கார்த்திக் மற்றும் ரீட்டா\nஇசை அமைப்பாளர் : மணி ஷர்மா\nஆண் : சிறகடிக்கும் நிலவு\nபெண் : பார்த்தவுடன் உன்னை\nஆண் : இருவருக்கும் மட்டும்\nபெண் : காவலுக்கு வேண்டும்\nஆண் : சிறகடிக்கும் நிலவு\nபெண் : பார்த்தவுடன் உன்னை\nஆண் : இருவருக்கும் மட்டும்\nபெண் : காவலுக்கு வேண்டும்\nஆண் : என் வீட்டில் எல்லா புறமும்\nஉன் வாசம் ஏன் தந்தாய்\nஎன் வீட்டில் எல்லா புறமும்\nஉன் வாசம் ஏன் தந்தாய்\nசில நேரம் யாரைக் கேட்டு\nபெண் : என் கால்கள் தனியாக\nஆண் : சூரியனை தின்ற\nபெண் : வெண்ணிலவை தோளில்\nஆண் : சிறகடிக்கும் நிலவு\nபெண் : பார்த்தவுடன் உன்னை\nஆண் : இருவருக்கும் மட்டும்\nபெண் : காவலுக்கு வேண்டும்\nஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம்\nபெண் : அறியாத குழந்தை போல\nஆண் : பட்டியலை எழுது\nபெண் : ஒட்டுமொத்த தேவை\nஆண் : சிறகடிக்கும் நிலவு\nபெண் : பார்த்தவுடன் உன்னை\nஆண் : இருவருக்கும் மட்டும்\nபெண் : காவலுக்கு வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/843343.html", "date_download": "2019-10-20T22:25:16Z", "digest": "sha1:2QDHSF5RU2HRH2YOVQEDPX6F67JCCBBH", "length": 7060, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உயிர்நீத்த உறவுகளுக்கு மன்னாரில் நினைவுகூரல்", "raw_content": "\nஉயிர்நீத்த உறவுகளுக்கு மன்னாரில் நினைவுகூரல்\nMay 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇறுதி யுத்தத்தில் உயிர்நீத்த மக்களின் 10ஆவது வருட முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது.\nமன்னாரில் உள்ள பொது அமைப்புக்களின் ஒன்றியத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nமன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமுதலில் உயிர்நீத்த மக்களை நினைவு கூர்ந்து மாலை அனுவித்து, மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை நவரத்தினம் அடிகளார், இந்துமத குரு தர்மகுமார குருக்கள், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், வட. மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன்ராஜ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nதோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா \nகடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு…\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம்\n 24ஆம் திகதி முக்கிய அறிவித்தலை வெளியிடும் கூட்டமைப்பு\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/855168.html", "date_download": "2019-10-20T22:06:42Z", "digest": "sha1:S4U5FHPPTT27AYCEH6B4LFD57XTZGPBJ", "length": 5999, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!", "raw_content": "\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி\nJuly 11th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது.\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.\nமக்கள் விடுதலை முன்னணியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டிருந்தது.\nஇந்த பிரேரணை தொடர்பில் நேற்றும் இன்றும் சபையில் விவாதங்கள் இடம்பெற்றன.\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும், தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்\nகோட்டாபயவை கைது செய்வதற்கான நடவடிக்கை என்னாலேயே தடுக்கப்பட்டது: விஜயதாஸ\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு\nதொழில் வாய்ப்புகளற்றிருக்கும் பெண்களுக்காக கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம்\nவவுனியாவில் மக்கள் சந்திப்பினை மேற்கொண்டார் நாமல் ராஜபக்ஷ\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம்- தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர்\nமட்டக்களப்புவில் விஞ்ஞானம்த் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் வறுமையை சுயதொழில் ஊடாக போக்க வேண்டும்- சரவணபவன்\nமுறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு களத்தில் 6000 க்கும் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்கள்\n5 தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக ஆபத்தானவை\nமட்டக்களப்புவில் விஞ்ஞானம்த் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் வறுமையை சுயதொழில் ஊடாக போக்க வேண்டும்- சரவணபவன்\nபிரதமர் பதவியே அதிக அதிகாரங்களை கொண்டது என்ற கருத்து பொய்யானது – சம்பிக்க\nயுத்தம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது – பந்துல\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகர் ஹக்கீம்- முஸ்தபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduppu.com/events/06/172484", "date_download": "2019-10-20T22:16:17Z", "digest": "sha1:DNLKPUOT543EZXOIXSW2V7XOSJPRHYWL", "length": 7953, "nlines": 32, "source_domain": "www.viduppu.com", "title": "பூமிக்கு ஆபத்து...! நெருங்கி வரும் மூன்று பெரிய விண்கற்கள் - மோதினால் அவ்வளவு தான்! - Viduppu.com", "raw_content": "\nடெங்குவால் பலியான குழந்தை நட்சத்திரம்.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..\nசேரனிடம் எல்லை மீறிய கவின் ரசிகர்கள்.. இனி லாஸ்லியா பெயரை கூட சொல்ல மாட்டேன்...\n.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு\nபோலி கணக்கில் மீரா செய்த பித்தலாட்டம்.. ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இண்டர்நேஷனல் மாடல்\nகாருக்காக லட்சக்கணக்கில் செலவழித்த நடிகை.. மூன்று மொழிகளில் படங்களை அள்ளிய த்ரிஷா..\nவிபத்தில் சிக்கி உயிர் தப்பிய பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்\n96 படத்தில் திரிஷாவிற்கு பதில் இவர்தான்.. உண்மையை கூறிய 41 வயதான நடிகை..\nபெங்களுரில் இரவு ஒரே வீலில் பைக் ஓட்டியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை- பரபரப்பு வீடியோ\nஇளம்நடிகை கண்ணத்தை கிள்ளும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.. கோபமாக பார்த்த நடிகை\n5 லட்சத்திற்கு கணவனை வேறொரு பெண்ணிற்கு விற்று தாலியை கொடுத்த மனைவி.. காரணம் என்ன தெரியுமா\n நெருங்கி வரும் மூன்று பெரிய விண்கற்கள் - மோதினால் அவ்வளவு தான்\nவானில் நாம் நினைத்துப் பார்க்க இயலாத அதிசயங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றில் விண்கற்களும் ஒரு அங்கமாகும். இவை சூரியனையோ அல்லது வேறு சில கோள்களையோ சுற்றி வந்து கொண்டிருக்கும்.\nஆனால் கோள்களை விட அளவில் மிகச் சிறியவை. இருப்பினும் பூமிக்கும், மனித குலத்திற்கும் மிகவும் ஆபத்தானவை. சில சமயங்களில் பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக, உள்ளிழுக்கப்பட்டு பூமிக்குள் விழும் சூழல் ஏற்படுகிறது.\nஇதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இந்நிலையில் “2019 OD\", \"2015 HM10\", \"2019 OE\" ஆகிய விண்கற்கள் இன்று(ஜூலை 24, 2019) பூமிக்கு மிக அருகில் வரும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.\nஇருப்பினும் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் குறிப்பிட்ட தூரத்தில் அப்படியே கடந்து சென்றுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.\nஅப்போலோ வகையிலான இந்த விண்கல், பூமியில் இருந்து 219,375 மைல்கள் தொலைவில் அப்படியே கடந்து சென்றுவி���ும் என்று கணித்துள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு, இதனைக் கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள், விரைவில் பூமியை கடந்து சென்றுவிடும் என்று தெரிவித்துள்ளனர். நிலவை விட பூமிக்கு மிக அருகில் செல்லும். இருந்தபோதிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.\n361 அடி அகலத்துடன் இன்று இரவு 7 மணியளவில் பூமியை கடந்து செல்லும் என்று கூறப்படுகிறது. இது மணிக்கு 21,240 மைல்கள் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பூமியை கடந்து செல்கையில் 3 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோத விவகாரத்தில் வசமாக சிக்கிக் கொண்ட தமிழர்கள் - கெடு விதித்த மலேசிய அரசு\nஇது மணிக்கு 20,160 மைல்கள் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. 171 மீட்டர் அகலத்தில் இன்று இரவு 8.05 மணிக்கு பூமியை கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 597,706 மைல்கள் அப்பால் பூமியை கடந்து சென்று விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nசேரனிடம் எல்லை மீறிய கவின் ரசிகர்கள்.. இனி லாஸ்லியா பெயரை கூட சொல்ல மாட்டேன்...\nபோலி கணக்கில் மீரா செய்த பித்தலாட்டம்.. ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இண்டர்நேஷனல் மாடல்\n.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://appaal-tamil.com/", "date_download": "2019-10-20T21:37:35Z", "digest": "sha1:KYP36BYTETOXZPOEY4GLSF3DBLI5AVQS", "length": 11731, "nlines": 97, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஈழப்போராட்டத்தில் சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன் நகர்த்தினான்.\nபசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை\nபல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது.\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 08\nஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம். அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம்; ஆனால் போல்ஷ்விக் புரட்சியாளர்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது.\nநான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.\nபுறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன.\nமரணத்தின் வாசனை - 09\n..போகாமலிருந்து விடலாம் என்கிற நினைப்பு எழுந்து கொண்டு விசும்புகிறது மனசு. கூடவே போவதற்கான நியாயங்களையும் சொல்லிச் சமாளிக்கிறது. நான் இந்த ஊரின் சிற்பம் அல்லவா இந்த மனிதர்கள் இந்த தெருக்கள் எல்லாவற்றினதும் தடங்கள் நிறைந்த ஒரு ஓவியம் நான். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஊரின் தடங்கள்தான் என் உள்ளங்கையின் ரேகைகள்..\nஇருந்தும் நிலக்கிளி, குமாரபுரம் நாவல்களின் உயரத்தை வட்டம்பூவால் தொடமுடிமுடியாது போனதுக்கான காரணங்களும் வெளிப்படையாகவே தெரிகின்றன. நாவலென்பது திட்டமிடல், கோர்த்தல், பிரதியாக்கல், பதித்தல் என நீண்டஉழைப்பைக் கோரக்கூடிய ஒரு இலக்கியவடிவம். அது இரண்டுநாளில் பண்ணிவிடக்கூடிய சமாச்சாரமல்ல..\nசெ. யோகநாதன் அதிமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1960ற்குப் பிறகு முகிழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்தவர். அமரர் கைலாசபதியினால் விதந்துரைக்கப்பட்டவரும் கூட. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த கதைப்பூங்கா சிறுகதைத் தொகுதியில் இவருக்கும் கூடிய பங்குண்டு\nகுமாரபுரம் - 29 - 30\nகுமாரபுரம் நாவல் இத்துடன் நிறைவு பெறுகின்றது. இந் நாவல் பற்றிய கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை அப்பால் தமிழிற்கோ அல்லது ஆசியருக்கோ தெரிவிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள். kipian@gmail.com அல்லது balamanoharan@gmail.com . பாலமனோகரனின் புதிய நாவலொன்று விரைவில் அப்பால் தமிழில் வெளிவரவுள்ளது. விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.\n'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ்\nகுமாரபுரம் 27 - 28\nமரணத்தின் வாசன��� - 08\n‘இயல் விருது’ 2007 அறிவிப்பு\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்\nதிண்ணிய ராகப் பெறின். அதி: 67 குறள்: 666\nஇதுவரை: 17805871 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-jan18", "date_download": "2019-10-20T21:40:35Z", "digest": "sha1:RZRCHRNZGNMOSUY72VVCBMTUGHCJBUC7", "length": 9935, "nlines": 210, "source_domain": "www.keetru.com", "title": "காட்டாறு - ஜனவரி 2018", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - ஜனவரி 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉடற்பயிற்சியும் ஆண்மையும் எழுத்தாளர்: ஜாக்குலின்\nஇந்தியாவின் முதல் பெண்ணியவாதி சாவித்திரிபாய் எழுத்தாளர்: கவிக்கண்ணன்\nகாதுகுத்தும் ஜிமிக்கிக் கம்மலும் எழுத்தாளர்: பல்லடம் தீபா\nபீமா கோரிகான்: திராவிடர் - ஆரியச் சமரின் தொடர்ச்சி எழுத்தாளர்: அதிஅசுரன்\nமத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் B.Tech படிக்க… எழுத்தாளர்: யாழ்மொழி\nபேட் மேன் - விங் மேன் எழுத்தாளர்: தாராபுரம் பூங்கொடி\nபஞ்சாலைகளில் ஜாதிய வன்கொடுமைகள் எழுத்தாளர்: உடுமலை கவிதா\nமுதியோர் இல்லங்கள் பெருக வேண்டும் எழுத்தாளர்: தேவகி\nதிராவிட ஆய்வாளர் வைரமுத்துவின் “தமிழை ஆண்டாள்” எழுத்தாளர்: சு.விஜயபாஸ்கர்\nகாட்டாறு ஜனவரி 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6321:2009-10-15-06-11-34&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-10-20T22:25:37Z", "digest": "sha1:USUKFJ4MP4ZQNM4SLGEJYMKDSIL73GJY", "length": 24263, "nlines": 101, "source_domain": "www.tamilcircle.net", "title": "நாடு கடந்த அரசு – புதிய பூச்சாண்டி:தமிழர் வகைதுறைவள நிலையம். (தேடகம்- கனடா)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநா���க மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் நாடு கடந்த அரசு – புதிய பூச்சாண்டி:தமிழர் வகைதுறைவள நிலையம். (தேடகம்- கனடா)\nநாடு கடந்த அரசு – புதிய பூச்சாண்டி:தமிழர் வகைதுறைவள நிலையம். (தேடகம்- கனடா)\nதமிழீழ விடுதலைப் போராட்டமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இன்று இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகதோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் நியாயமான உரிமைக்கான போராட்டம் குறித்தான ஆரோக்கியமான விமர்சனங்கள் எதும் எழாமலும்,இலங்கைத் தமிழரின் எதிர்காலம் குறித்துபரந்துபட்ட ஆய்வுகளுக்கும் விமர்சனங்களுக்குமான சுதந்திர தளம் எழாமையும் எதிர்காலம் குறித்த ஒரு புதியபாதைக்கு தகுந்த அடிப்படையின்மையையும் வெறுமையும் இன்னும்தொடர்கிறது.\nஇராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு அதன் தலைமையும் அழிக்கப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகள் தமது கடந்த கால அரசியல் மற்றும் இராணுவ வழிமுறைகள் குறித்து எந்தவொருவிமர்சனங்களையும் முன்வைக்காததும், தமது கடந்தகால வரலாற்று தவறுகள் குறித்து மௌனம்சாதித்து வருவதும் ஒரு ஆரோக்கியமான தளத்திற்கு எம்மை இட்டுச் செல்லாது.\nவிடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்கள் இன்றைய தோல்விக்கு வெறுமனமே புலிகளைமட்டுமேகுற்றம்சாட்டிநகரும்போக்கேதொடருகிறது.இதுவும்எம்மைஎந்தவொரு நிலைக்கும் கொண்டுவந்துவிடப்போவதில்லை. கடந்த 36 ஆண்டு காலமாக போராடிய விடுதலைப்புலிகள் எமது கடந்தகாலபோராட்டத்தில் கணிசமான பங்களிப்பை செய்தவர்கள் என்ற வகையில் எமது போராட்டத்தின்பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்வதும், விமர்சனங்களுக்கான சுதந்திரதளத்தைஉருவாக்குவதும் அவர்களது வரலாற்றுக் கடமையாகும். குறிப்பாக விடுதலைப் புலிகள்சுயவிமர்சனங்களை முன்வைக்காது பரந்துபட்ட ஐக்கியத்தை வேண்டி நிற்பது என்பது அவர்களில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை. விடுதலைப் புலிகள் சுயவிமர்சனத்தை முன்வைப்பது ஒன்றேஅவர்கள் மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதுடன் பன்முகத் தன்மையுடன்கூடியஐக்கியத்தை கட்டியெழுப்ப உதவியாகவிருக்கும்.\nவிடுதலைப் புலிகளின் தோல்வியை வெறுமனமே புலிகளின் தோல்வியாக மட்டுமே கருதமுடியாது.இத் தோல்வி ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வியே. தமிழ் மக்களின் மத்தியில் ஆதிக்கம்செழுத்தி வந்த தமிரசுக்கட்சி-கூட்டணி அரசியலின் தொடர்ச்சியாகவே விடுதலைப்புலிகளும்உருவாகினார்கள். விடுதலைப் புலிகள் ஒரு ஆயுதம் தாங்கிய கூட்டணியே. ஏதோவொருவகையில் ஈழத்தமிழர்கள் இத்தகையை குறுந்தேசியவாத போக்கை தமது பிரதான அரசியாலாக கொண்டிருந்தனர். மாற்றுக் கருத்தியலாக சோசலிச தத்துவார்த்த அமைப்புகளின் தோல்விகளும்குறுந்தேசியவாத அமைப்புகளுக்கு உந்துசக்தியாக அமைந்தன. தமிழ் மக்களின் நியாயஉரிமைக்காய் ஒரு பொது வேலைத்திட்டத்தை வகுக்க முடியாமைக்கு போனமைக்கு அனைத்துவிடுதலை அமைப்புகளும் பொறுப்பேற்கவேண்டும்.\nவிடுதலைப் புலிகளின் இராணுவஒடுக்குமுறையால் தம்மை தக்கவைக்க முடியாத அமைப்புகள் இலங்கை அரசிடம் தஞ்சமடைந்துதமது இருப்பை தக்கவைக்க தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை இரண்டாம் பட்சமாக்கியமை விடுதலைப் புலிகளின் குறும்தேசியவாத போக்குக்கு ஒத்துழைப்பையே செய்தது. குறுந்தேசியவாதபோக்கை நிராகரித்து புதிய போக்கை பின்பற்றிய பல அமைப்புகள், குழுக்கள் புலிகளினால் அழிக்கப்பட்டமையும், அவர்களில் ஒருசாரார் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவும்,இன்னுமொரு சாரார் புலி விரோதிகளாகவும், இன்னுமொரு சாரார் மௌனிகளாகவும் ஆனார்கள்.\nஇந்த ஓட்டத்திலிருந்து சற்று விலகி தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காய் போராட்ட அரசியல்-இராணுவ நடவடிக்கை குறித்த சாதக பாதக விமர்சனங்களோடு தமிழ் மக்களுக்காய் தொடர்ந்தும் தேடகம் குரல் கொடுத்து வந்தது. ஆனாலும் இன்றைய தோல்வியில் நாமும் ஒரு பங்காளிகள்என்பதற்கு மறப்பேதுமில்லை. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினையை முன்வைத்துபரந்துபட்ட ஒரு மூன்றாவது அணியொன்றை கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களாகிய எமக்கு முடிந்திருக்கும். ஆனால் அதற்கான முன்னெடுப்பை தேடகம் போன்ற அமைப்புகள்\nமுன்னெடுக்காதமை இன்றைய தோல்வியில் நாமும் பங்காளிகள் ஆகவேண்டியே உள்ளது.\nபுலம்பெயர்ந்த நாடுகளில் கணிசமான அளவு ஆதிக்கம் செழுத்தும் விடுதலைப் புலி அரசியலும்அதன் பிரச்சார சாதனங்களும் தமிழ் மக்களை மீண்டும் ஒரு பிழையான பாதைக்குள் இட்டுச்செல்லுத்தும் கைங்கரியங்களிலேயே ஈடுபட்டு வருகின்றன.\nஇன்று விடுதலைப் புலிகள் புதிய“நாடு கடந்த அரசு” குழுவை தெர���வு செய்துள்ள நிலையில் அவர்களது கடந்த காலம் குறித்தசாதக-பாதக நிலைகள் குறித்து தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய தேவை புதிய“நாடு கடந்த அரசு” குழுவுக்கு உள்ளது. “நாடு கடந்த அரசு” தங்களது கடந்த அரசியல்,இராணுவ வேலைத் திட்டங்கள் குறித்த விமர்சனங்களை முற்வைக்கவேண்டும். கடந்தகாலபேச்சுவார்ததைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் பொது மக்களின் பார்வைக்குதரப்படவேண்டும். விடுதலைப் புலிகள் தங்கள் சம்பந்தமான ஆரோக்கியமான விமர்சனங்களை வெளிப்படையாக கோரவேண்டும். இதற்காக அவர்களின் பிரச்சார ஊடகங்களை பாவிக்கவேண்டும். எந்தவொரு புதிய முன்னெடுப்புகளுக்கு முன்பாகவும் விடுதலைப் புலிகள்அடிப்படையில் பல மாற்றங்களை செய்யவேண்டிய தேவையுள்ளது. அந்த மாற்றங்கள் இல்லாதவரைக்கும் “தேசிய தலைவரின் வழியில்” என்ற அடைமொழி அச்சமான, ஆரோக்கியமற்ற எதிர்காலத்தையே எம் முன் நிறுத்தியுள்ளது. புலிகளின் கடந்த காலம் குறித்த ஆரோக்கியமானஆய்வுகள் இல்லாத வரையும், அதன் கடந்த கால அராஜக அரசியல் மீது கட்டப்படும் புதியமுன்னெடுப்புகள் அனைத்தும் வலிமை இழந்தவையே.வெறுமனமே ஒற்றைத் தன்மையுடன் இருக்காமல் கௌரவமான ஏனைய தீர்வுகள் குறித்தும் தமிழ்மக்கள் மத்தியில் விரிவான விவாதங்களை தோற்றுவிப்பதற்கான தேவையாயுள்ளது.\nஆரோக்கியமான விட்டுக்கொடுப்புகளும், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்ப்பதற்கானமுன்னெடுப்புகளும் அவசியமாகிறது. சிங்கள மக்களுக்கிடையில் எமது போராட்டம் குறித்த நியாயத்தன்மையை கொண்டு செல்வதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்காமையும், சிங்கள அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களும் எம்மை இன்றைய நிலைக்கு தள்ளியமைக்கு முக்கியகாரணங்களில் சில. சிங்கள அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட அனைத்து வன்முறைத்தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகள் பொறுபேற்றக வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான முரண்பாடுகளை பகை முரண்பாடாக்கி முஸ்லிம் மக்கள் மீதானஅடக்குமுறையும், பலவந்த வெளியேற்றமும், முஸ்லிம் மக்களின் படுகொலையும் இன்னமும் இருஇனங்களுக்கிடையேயான பகை நிலையை பேணியே வருகிறது. தமிழ்-முஸ்லிம்இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கு மிக முக்கியமாக விடுதலைப் புலிகள்தமது தவறுக்கு பகிரங்க மன்னிப்பு ���ோர வேண்டும்.\nஇன்று விடுதலைப் புலிகளின் தலைமைஅழிக்கப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட “நாடு கடந்த அரசு” குழுபுலிகளின் கடந்த கால தவறுகளுக்கு இவற்றுக்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.\nமுன்னர் எப்போதும் இல்லாத அளவில் ஈழத் தமிழ் மக்கள் மிக மோசமான அடக்குமுறையைஎதிர் நோக்கி வருகிறார்கள். தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக, மனித உரிமைகள்மறுக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்களின் நியாயமான உரிமைக்காய் போராடவும், குரல் கொடுக்கவும் வேண்டிய தேவை இன்னமும் விலகிவிடவில்லை.\nமுழு இலங்கையின் ஜனநாயகமும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. நாடுதழுவிய ஐக்கியத்திற்கூடாக அனைத்து மக்களின் அடிப்படை சுதந்திரத்தைவென்றெடுக்கவேண்டிய சூழ் நிலை இன்றுள்ளது. இனங்களுக்கிடையேயான ஐக்கியம், சமத்துவம் என்பது பௌத்த சிங்கள இனவாத போக்கால் மிக மோசமான நிலையில் உள்ளது. இலங்கைஅரசியலில் இந்த இனவாத போக்கை நிராகரித்து சமத்துவத்தை வென்றெடுக்கவேண்டிய தேவைஇலங்கையில் நிரந்தர சமாதானத்தை வேண்டி நிற்கும் எல்லோருக்கும் உண்டு.\nஇலங்கைபேரினவாத போக்கு மாறாத வரையிலும் சிறுபான்மை இனங்கள் தொடர்ச்சியான ஒடுக்குமுறையைஎதிர்நோக்கியபடியே இருக்கப் போகிறார்கள். இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும்தொடர்ந்த வண்ணமே இருக்கப்போகிறது.தமது அடிப்படை உரிமைக்கான போராட்டம் குறித்து தமிழ் மக்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்கவும் போராடவுமான சூழல் ஒன்று உருவாக்கப்படவேண்டும். எமது போராட்டம்அடிப்படையில் மனித உரிமைக்கான போராட்டம். எனவே மனித உரிமை என்பது எமது போராட்ட வடிவத்தின் அடிப்படையாக அமையவேண்டும். இது குறித்து நாம் கடந்த காலங்களிலும் குரல்கொடுத்து வந்திருக்கின்றோம்.\nகருத்துக்களை கருத்துக்களால் முகம் கொடுக்கும் அரசியல்கலாச்சாரம் உருவாக்கப்படவேண்டும். வன்முறையால் அரசியலை குழிதோண்டிப் புதைத்தகடந்தகாலங்கள் எமக்கு இனித் தேவையில்லை.எமக்கு, அடிப்படை மனித உரிமைகளை நிலை நாட்டும் அரசியல் தேவைப்படுகிறது. யாரோஒருவர் வழி நடாத்தும் மந்தைகளாக தமிழ் மக்கள் இனியும் தொடரும் நிலை எமக்கு தேவையில்லை. அனைத்தும் மக்களுக்கும் தங்களது எதிர்காலம் குறித்து பேசவும், எழுதவும்,வாத���டவும், போரிடவும் உரிமைவேண்டும். அத்தகைய நிலையில் புதிய தேடல்களும்,விவாதங்களும் தொடரட்டும். புதிய சிந்தனையும், பாதையும் இன்று எமக்கு அவசியமாகிறது. அதுதமிழரசு – தமிழர் கூட்டணி – விடுதலைப் புலிகள் என்பனவற்றின் அரசியல் தொடர்ச்சியாக இருக்க முடியாது. மானிடத்தின் மேன்மைக்காய் சிந்திக்கும் மக்களின் சக்தி தலைப்படவேண்டும்.அதை உருவாக்கும் வேலையே இன்று எம்முன்னுள்ள தேவை.\nதமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/10/aliens.html", "date_download": "2019-10-20T21:54:35Z", "digest": "sha1:F35R6LWUQXUQ7J4OOYVWIFPSQYTGFYV4", "length": 14716, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "மனிதனை ஏலியன்களை உருவாக்கியது போல மனிதன் ஏலியன்களை உருவாக்க இறந்தவர்களை அனுப்பும் விஞ்ஞானிகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமனிதனை ஏலியன்களை உருவாக்கியது போல மனிதன் ஏலியன்களை உருவாக்க இறந்தவர்களை அனுப்பும் விஞ்ஞானிகள்\nநாம் வாழும் இப்பூமியில் மரணமடையும் சிலரது சடலங்களை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் மற்றொரு கிரகத்தில் புதிய ஏலியன்களை உருவாக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபூமியில் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வது போல் மற்ற கிரகங்களிலும் ஏலியன்ஸ் எனப்படும் உயிரினங்கள் வசித்து வருவதாக பல ஆண்டுகளாக நம்பப்படுகிறது.\nஆனால், இதனை ஆதாரத்துடன் நமது ஆராய்ச்சியாளர்கள் இன்னும் நிரூபிக்கவில்லை.\n என்ற கேள்விக்கு பதில் தேடுவதை விட நாமே புதிதாக ஏலியன்ஸ்களை உருவாக்க முடியும் என்ற முயற்சியை தான் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்டு வருக��ன்றனர்.\nபூமி உருவான பிறகு கடலில் நுண்ணுயிரிகள் தோன்றின. இந்த நுண்ணுயிரிகள் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களாக மாறியுள்ளன.\nஇதே போன்று நுண்ணுயிரிகளை மற்ற கிரகத்திற்கு அனுப்புவது தான் தற்போது ஆராய்ச்சியாளர்களின் தீவிரப்பணியாக உள்ளது.\nஇதனை செயல்படுத்த பூமியில் உயிரிழக்கும் ஒருவரின் சடலம் விண்வெளிக்கு அனுப்பப்படும்.\nஆதி காலத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை சில திரவங்களை பூசி மம்மிகளாக இப்போது வரை பாதுகாத்து வருகிறோம்.\nஇதே வழிமுறையை பின்பற்றி, விண்வெளியில் உள்ள குளிர் மற்றும் வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் வகையில் சடலத்தின் மீது திரவங்கள் பூசப்பட்டு விண்வெளியில் மிதக்க விடப்படும்.\nமேலும், விண்வெளி வீரர் உடுத்தும் ஆடையை சடலத்திற்கு அணிந்து அனுப்புவதால், அது தொலை தூரம் பயணிக்க முடியும்.\nஇது குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான கேரி கிங் பேசியபோது, ‘விண்வெளிக்கு அனுப்பப்படும் மனித சடலம் சுமார் 4.2 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள மற்றொரு சூரிய குடும்பத்தை அடைய வாய்ப்புள்ளது.\nஇவ்வாறு சடலம் மற்றொரு சூரிய குடும்பத்தை அடைந்து அங்குள்ள ஏதாவது ஒரு கிரகத்தில் இறங்கி விடும்.\nபின்னர், காலப்போக்கில் சடலத்தில் உள்ள மூலக்கூறுகள், நுண்ணுயிரிகள் அங்குள்ள காலநிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலில் பரவும்.\nஇவ்வாறு மற்றொரு கிரகத்தில் பரவும் நுண்ணுயிரிகள் எதிர்காலத்தில் மனிதர்களாகிய நாம் உருவாக்கிய ஏலியன்ஸ்களாக மாற வாய்ப்புள்ளது என கேரி கிங் தெரிவித்துள்ளார்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல��களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://new.internetpolyglot.com/danish/lesson-4771901195", "date_download": "2019-10-20T21:59:43Z", "digest": "sha1:KZVUG424P3SAQGHMTXJFKDLVDXNZIFSR", "length": 2045, "nlines": 93, "source_domain": "new.internetpolyglot.com", "title": "நேரம் 2 - Tid 2 | Lektionens detaljer (Tamil - Dansk) - Internet Polyglot", "raw_content": "\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Spild ikke din tid\n0 0 அக்டோபர் oktober\n0 0 இலையுதிர் காலம் efterår\n0 0 குளிர் காலம் vinter\n0 0 கோடை காலம் sommer\n0 0 சனிக்கிழமை lørdag\n0 0 செப்டம்பர் september\n0 0 செவ்வாய்க்கிழமை tirsdag\n0 0 ஞாயிற்றுக்கிழமை søndag\n0 0 திங்கள்கிழமை mandag\n0 0 பிப்ரவரி februar\n0 0 புதன்கிழமை onsdag\n0 0 வசந்தம் forår\n0 0 வியாழக்கிழமை torsdag\n0 0 வெள்ளிக்கிழமை fredag\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-20T23:14:58Z", "digest": "sha1:CAOBQLP52LMGGNCTHSB5XQEH3VT3TSFO", "length": 28855, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுனிக்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nUNIX' (யுனிக்ஸ் அல்லது யுனிக்ஃசு, UNIX)) என்பது ஒரு கணினி இயக்கு தளம் (\"UNIX\" வணிகப்பதிவுப் பெயர்). இவ் இயக்குதளம் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய, பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய, ஓரு கணினி இயக்கு தளம் . ஆகும். இது 1969 இல் பெல் செயற்கூடங்களில் (\"Bell Lab\" ) பணியாற்றிய கென் தாம்சன் (Ken Thompson), டென்னிஸ் ரிட்சி, டக்லசு மெக்கில்ராய், சோ. ஓசண்ணா ஆகியோர் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்டது.\nயுனிக்சு இயங்கு தளத்தை யுனிக்சு ஷெல் (shell), யுனிக்சு கருனி (kernal) என இரண்டாகப் பிரிக்கலாம். பயனர்கள் யுனிக்ஸ் ஷெல் ஊடாக கட்டளைகளை இடுவார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருட்களை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும்.\nதற்கால யுனிக்ஸ் பல்வேறு கிளைகளாக பிரிந்து வெவ்வேறு நிறுவனங்களாலும் விரிவாக்கி வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது யுனிக்சின் தொழிற்குறியீட்டு (trademark) உரிமை தி ஓபன் குரூப் (The Open Group) என்ற அமைப்பிடம் உள்ளது. தனி யுனிக்சு குறிப்புகளுக்கு (Single Unix Specification) முற்றிலும் இசைந்த (compliant) இயங்கு தள மென்பொருள்களுக்கே இந்த தொழிற்குறியீடு (trademark) கொடுக்கப்பட்டு சான்றளிக்கப்படுகிறது. சன் குழுமத்தின் சொலாரிஸ் (Sun Solaris), ஐ.பி.எம்.(IBM)-ன் எய்க்ஸ் (IBM AIX), ஹியூலட் பக்கார்டின் ஹெச்.பி.அக்ஸ் (HP-UX), ஸான்றா க்ரூஸ் ஆபரேஸன்ஸின் யுனிக்ஸ்வேர் (SCO Unixware) இயங்கு தள மென்பொருள்கள் ஆகியன முற்றிலும் சான்றளிக்கப்பட்டவை. இவ்வாறு சான்றளிக்கப்படாமல் உள்ளவை யுனிக்ஸ் போன்றவை (Unix-Like) என அழைக்கப்படுகின்றன. லினக்ஸ் (Linux), பி.எசு.டி. (BSD- Free BSD, NetBSD,etc) ஆகியவை இதில் அடங்கும்.[1]\n4 யுனிக்ஸ் கோப்பு தளம்\n4.2 கோப்பு தள அமைப்பு\n5.1 விவரக்கொத்து மற்றும் கோப்புகளை உருவாக்குதலும் பயணித்தலும்\n5.2 கோப்புகளை பார்வையிடவும் மாற்றியமைக்கவும்\n5.5 பிற ஷெல் உபகரணிகள்\nயுனிக்ஸ் இயங்கு தளம் முக்கியமாக தொழில் ரீதியிலான மென்பொருள்கள் இயங்கக் கூடிய சேவை வழங்கிகளிலும் (server) ஒர்க்ஸ்டேஸன்களிலும் (Workstation) உபயோகப்படுகிறது. இது ஒரு பல்-பயனர் (multi-user), பல்செயல் (multi-tasking) இயங்குதளமாகும்.[2]\nஇயங்குதளம் என்பது கணினியின் மற்ற வன்பொருள் மற்றும் மென்பொருள் பாகங்களை இயக்கும் நிரல் (program). கணினியின் வள ஆதாரங்களை (resources) பகிர்ந்து கொடுக்கவும் வேலைகளை (tasks) பட்டியல் இட்டு செயல் படுத்தவும் (schedule) செய்கிறது.\nயுனிக்ஸின் மிக சிறிய பாகமே இயந்திர சார்புடையது. ஆதலால் இதனை வெகு எளிதாக மற்ற கணினி இயந்திரங்களில் இயங்கும்படி மாற்றியமைக்கலாம்.\nயுனிக்ஸ் இயங்கு தளம் உருவாக்கும் வேலை ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலம் முரே ஹில்லில் உள்ள ஏ.டி & டி (AT&T) பெல் ஆய்வகத்தில் துவங்கப்பட்டது. கென் தாம்ஸன் (Ken THOMPSON), டென்னிஸ் ரிட்சி (Dennis RITCHIE), ரூட் கனடே (Rudd CANADAY), ப்ரைன் கேர்நிகேன் (Brian KERNIGHAN) மற்றும் பலர் பெல் ஆய்வகத்தின் பி.டி.பி.-7 என்ற கணினியில் இதற்கானவற்றை துவங்கினர்.\nயுனிக்ஸின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. இதன் முக்கிய அம்சம் ஆக்க உரிமை ஆவணங்களை தயாரிக்கும் கருவிகளான roff, ed, தொகுப்பி (assembler) மற்றும் கோப்பு தளம் (file system) ஆகியவை.முதலில் யுனிக்ஸ் சேர்வுமொழி (Assembly language)யில் எழுதப்பட்டாலும் 1973-க்குப் பிறகு பெரும்பாலும் C என்ற உயர்நிலை கணினி மொழியிலேயே இந்த இயங்கு தளம் அமைக்கப்பட்டது. இயந்திர மொழிக்கு சுலபமாக மாற்றக்கூடிய சேர்வுமொழி (Assembly language) மிகமிக குறைவாகவே உபயோகப்படுத்தப்பட்டது.[3]\nயுனிக்ஸ் பல இடங்களிலும் கிடைக்கும்படியாக ஏ.டி.& டி. செய்தது. கல்வி நிறுவனங்களுக்கு மிக குறைந்த விலையில் அளிக்கப்பட்டது. 1981-ல் வெளியிடப்பட்ட System III வரை ஏ.டி.& டி. நிறுவனம் யுனிக்ஸின் தர பதிப்புகளில் ஆதார நிரற்ரொடரையும் (Source code) இணைத்தே விற்பனை செய்தது. எனவே இயங்குதளத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ஆதார நிரற்ரொடரில் மாற்றம் செய்து இருமமாக்கி (compilation) உபயோகிக எளிதாக இருந்தது. இக்காரணத்தால் பல்க��ை கழகங்களின் கணினி இயல் துறைகளிலும் மாணவர்களிடமும் மிகவும் பிரபலமாகிவிட்டது.\nபெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழகம் யுனிக்ஸை அபிவிரித்தி செய்து பி.எஸ்.டி. (Berkley Standard Distribution) யுனிக்ஸை வெளியிட்டது. பி.எஸ்.டி. யின் சிறப்பியல்புகளை ஏ.டி. & டி. யும் தனது ஸிஸ்டம் V (System V) பதிப்பில் இணைத்துக் கொண்டது. தற்போதைய சான்றளிக்கப்பட்ட யுனிக்ஸ் ஸிஸ்டம் V ரிலீஸ் 4 (SVR 4) ஐ அடிப்படையாக கொண்டது. 1992 - ல் ஏ.டி. & டி. தனது யுனிக்ஸ் வியாபாரத்தை நோவெல் நிறுவனத்திடம் விற்றுவிட்டது. 1993 -ல் நோவெல் யுனிக்ஸ் வர்த்தககுறியீட்டு உரிமையை எக்ஸ்/ஓப்பன் (X/Open) -க்கு விற்றது. 1996 - ல் எக்ஸ்/ஓப்பன் ஓ.ஸ்.எப். உடன் இணைந்து ஓபன் குரூப் உருவானது. இன்னிறுவனமே தனி யுனிக்ஸ் குறிப்புகளை வரையறுக்கிறது. நோவெல் நிறுவனத்திடம் மீதமிருந்த யுனிக்ஸ் வர்த்தகம் 1995 - ல் ஸான்றா க்ரூஸ் ஆபரேஸன்ஸிடம் (SCO) விற்பனை செய்யப்பட்டது.\nஸ்கோ (ஸான்றா குரூஸ் ஆப்பரேஷன்ஸ் - SCO) -வின் உரிமையாளர்கள் யுனிக்ஸ் வர்ததகத்தை வாங்கிய பிறகு 2001-ல் ஸ்கோ - வை கேல்டெரா (Caldera) என்ற லினக்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டனர். கேல்டெரா பின்னர் அதன் பெயரை ஸ்கோ என்று மாற்றிக்கொண்டது. பிறகு அதன் லினக்ஸ் சம்பந்தமான அனைத்து வர்தகங்களையும், செயல்களையும் முடித்துக்கொண்டு முழுமூச்சாக யுனிக்ஸில் இறங்கியது. 2003 - ல் ஐ.பி.எம்.(I.B.M.) யுனிக்ஸ் ஆதார நிரல் தொடர்களின் பகுதிகளை லினக்ஸில் உபயோகிப்பதாகவும், யுனிக்ஸ் உரிமைகள் த்ங்களிடம் இருப்பதால் தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்றும் வழக்கு தொடர்ந்தது. மேலும் சில லினக்ஸ் உபயோகிக்கும் நிறுவனங்கள் (AutoZone and Daimler Chrysler) மீதும் வழக்கு போட்டது. ஆனால் இந்த வழக்குகளின் முடிவில் எந்த பலனும் ஸ்கோ - விற்கு கிடைக்கவில்லை.\nயுனிக்ஸ் இயங்கு தளம் கருனி (kernel),ஷெல் (shell), சிஸ்டம் கால் நூலகம் (System Call Library), பிரயோக நிரல்கள் (Application programs), தளப் பயன்பாட்டு நிரல்கள் (System utility programs), வரைபட பயனர் இடைமுகப்பு (Graphical User Interface) என பல பாகங்களை கொண்டது. பயனர்கள் யுனிக்ஸ் ஷெல் (shell) ஊடாக கட்டளைகளை இடுவார்கள் அல்லது வரைபட பயனர் இடைமுகப்பு வழியாக என்ன செய்ய வேண்டும் என தெரிவு செய்வார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருகளை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும்.\nயுனிக்ஸ் கோப்பு தளம் (File System) என்பது கோப்புகளை (File) மேலாண்மை செய்யவதற்கானது.\nகணினியானது தரவுகளை (data) இருமங்களாகவே (bits) ஹார்ட் டிஸ்க், சிடி, டிவிடி போன்றவற்றில் சேமித்து வைக்கிறது. கணினியின் பயனர்கள் இரும நிலையில் தரவுகளை கையாள்வது மிகவும் கடினமாதலால், கோப்பு (file) என்ற பெயரில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தரவுப் பகுதிகளை இணைத்து அழைக்கின்றனர். கீழே கொடுக்கப்பட்டவை ஒரு கோப்பு என்றால் என்ன என்பதற்கு உதாரணங்கள் :\n1.நீங்கள் ஒரு கணினி தொகுப்பானை உபயோகித்து ஒரு ஆவணத்தை தயாரித்து சேமிக்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் சேமிப்பது ஒரு கோப்பு ஆகும்.\n2.ஒரு டிஜிட்டல் கேமராவில் ஒரு நிழற்படம் எடுக்கின்றீர்கள். இந்த படம் ஒரு கோப்பு ஆக கேமராவில் சேமிக்கப்படுகிறது. இதனையே நீங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யும்போது அது கணினியின் கோப்பு ஆகிவிடுகின்றது.\nயுனிக்ஸின் கோப்பு தளம் கோப்புகளை கையாளவும் மேலாண்மை செய்யவும் பயன்படுகிறது.\nயுனிக்ஸ் கோப்பு தள உதாரணம்\nகோப்பு தளம் ஒரு தலைகீழ் மரத்தை போன்ற அமைப்பைக் கொண்டது. இதனை விவரகொத்து மரம் (Directory Tree) என்று அழைக்கிறார்கள். கோப்பு தளத்தின் உச்சியில் ரூட் (root) என்ற விவரகொத்து இருக்கிறது. இதனை பொதுவாக / என்று குறிப்பிடுவர். இதன் கீழ் வரும் எல்லா கோப்புகளும் (விவரகொத்தும் ஒரு வகை கோப்பு தான்) ரூட்-ன் சந்ததியினர் எனச் சொல்லலாம். எந்த கோப்பாயிருந்தாலும் அதன் முழுப் பெயர் / -ல் இருந்து தொடங்குகிறது. உதாரணமாக படத்தில் கொடுக்கப்பட்டுள்ள john என்ற கோப்பினை /export/home/john என்று குறிப்பிடுவர்.\nயுனிக்ஸ் இயங்கு தளத்தை உபயோகிக்க கட்டளைகளை (commands) பயன்படுத்தவேண்டும்.\nஅதிகமாக உபயோகமாகும் யுனிக்ஸ் கட்டளைகள்:\nவிவரக்கொத்து மற்றும் கோப்புகளை உருவாக்குதலும் பயணித்தலும்[தொகு]\nயுனிக்ஸ் இயங்குதளத்தில் ஒரு நிரல் (program) துவங்கி செயல்படுவது செயல் (process) என அழைக்கப்படும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அடையாள எண் (PID) உண்டு. கணீனியை ஆன் (on) செய்யும் பொழுது இயங்கு தளமும் துவங்குகிறது. முதலில் init என்ற செயல் துவங்குகிறது. இதன் அடையாள எண் 1 ஆகும். மற்ற எல்லா செயல்களும் இதன் சந்ததிச் செயல்கள் என்று சொல்லப்படுகிறது. தற்பொழுது எந்தெந்த செயல்கள் நடக்கின்றன என்பதை அறிய ps என்ற கட்டளையை பயன்படுத்தவேண்டும். செயல்களில் இருவகை உண்டு. அவை - முன்னணிச் செயலும் (Foreground process) பின்னணிச் செயலுமாம்(Background process).\nகணினி இயந்திரத���துடன் பயனர்கள் தொடர்புகொள்ள உள்ளீடு(கீபோர்ட், மவுஸ், போன்றவை) வெளியீடு (கணினியின் திரை - screen, பிரிண்டர், போன்றவை) உதவுகின்றன. யுனிக்ஸ் இவற்றையும் கோப்புகளாகவே பார்க்கிறது.\nயுனிக்ஸ் செயல்கள் தர உள்ளீட்டிலிருந்து (standard input - keyboard) டேட்டாவை (தரவு) பெறுகிறது. தர வெளியீட்டில் (standard output - screen) எழுதுகிறது அல்லது டேட்டாவை அனுப்புகிறது. தர பிழை (standard error)- யில் பிழைகளை அனுப்புகிறது. இவை மூன்றும் சானல்கள் (standard channels) எனப்படுகின்றன. சாதாரணமாக, தர வெளியீடு, தர பிழை அகிய இரண்டு சானல்களிலும் அனுப்பப்படும் டேட்டா கணினியின் திரைக்கே போய்ச்சேருகின்றன.\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: யுனிக்ஸ் கையேடு\nயுனிக்ஸ் மரம்: பழைய பதிப்புகளில் இருந்து சில கோப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/kaala-movie-released-in-tamilrockers-website/articleshow/64487096.cms?t=1", "date_download": "2019-10-20T22:32:08Z", "digest": "sha1:5SCE226KCGRCD4WTBMABICWNS66QTFRQ", "length": 19210, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "kaala tamilrockers: Kaala Movie Download: தமிழ் ராக்கர்ஸில் காலா - தடுக்கமுடியாமல் தவிக்கும் படக்குழு - kaala movie released in tamilrockers website | Samayam Tamil", "raw_content": "\nKaala Movie Download: தமிழ் ராக்கர்ஸில் காலா - தடுக்கமுடியாமல் தவிக்கும் படக்குழு\nஉலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் காலா திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாலாவதியானது காலா- தமிழ்ராக்கர்ஸில் வெளியீடு\nஉலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் காலா திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள காலா திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் அமோக வரவேற்பு வந்து கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் பல கோடி செலவில் உருவான இத்திரைப்படம் நேற்று தமிழ் ராக்கர்ஸில் வெளியானது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு விதமாக ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் காலா திரைப்படத்தை, தமிழ் ராக்கர்ஸில் பார்ப்பது என்பது நாம் அம்மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.\nKaala Review in Tamil: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'காலா' சினிமா விமர்சனம்\nரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகின்றது. இதனிடையே, இந்தத் திரைப்படம் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.\nKaala Tweet Review: டிவிட்டரில் பாராட்டுகளை அள்ளும் காலா\nஇந்நிலையில், காலா படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் முதல் நாளின் முதல் ஷோ முடிவதற்கு முன்பாக தனது இணையதளத்தில் வெளியீட்டு திரை உலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முன்னதாக, ரசிகர் ஒருவர், காலா படத்தின் முதல்பாதியை திரையரங்கில் இருந்து பேஸ்புக்கில் நேரலை செய்து, கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாலா திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் ரிலீஸ் ஆன நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷாலை, “இப்போது என்ன செய்யப்போகிறார் விஷால். அவர் மீது அதிருப்தி தான் உள்ளது.” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.\nஇன்னும் கூட தமிழ் ராக்கர்ஸில் காலா திரைப்படத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள முகவரிகள் உள்ளன. சட்டத்திற்கு எதிராக நடக்கும் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் தங்களது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.\n*Disclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டுதனமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்ட���மே விளம்பரத்திற்கு அல்ல.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nபிக் பாஸ் முடிந்து முதல் முறையாகச் சந்தித்த கவின்-லொஸ்லியா ஜோடி\nஒரே ட்வீட்டில் கவின் ஆர்மி, மீரா மிதுனுக்கு பதில் அளித்த சேரன்\nபாவம் தனுஷ், இது என்னய்யா அவர் இப்படி மாட்டிக்கிட்டாரு\nஅய்யோ, சுறா, குருவி, புலி எல்லாம் ஞாபகம் வருதே: லைட்டா கவலையில் விஜய் 'பிகில்' ரசிகர்கள்\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nமீண்டும் அடல்ட் காமெடி: இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2 உறுதி\n1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த பிகில் டிக்கெட், எங்கு தெரியுமா\n#INDIAsMostTweetedVALIMAI புதிய சாதனை படைத்த அஜித்தின் வலிமை பட டைட்டில்\nதளபதி 64 படத்தில் விஜய் கேங்ஸ்டரா\nத்ரிஷா வாங்கிய ஆடம்பர காரின் விலை இத்தனை லட்சமா... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n... துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்..\nநீ எப்படி \"ஜெய் ஸ்ரீ ராம்\" சொல்லலாம்... திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரின் முகத்தை ..\n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nகண்மூடித்தனமான வெறுப்பில் இருக்கிறார்கள்: அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி ஆறுத..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nKaala Movie Download: தமிழ் ராக்கர்ஸில் காலா - தடுக்கமுடியாமல் த...\nKaala Tweet Review: டிவிட்டரில் பாராட்டுகளை அள்ளும் காலா\nசூடு பிடித்தது காலா படத்திற்கான முன்பதிவு- நிரம்பி வழியும் தியேட...\nதிருட்டுத்தனமாக படம் வெளியானால் புகார் தெரிவிக்க வேண்டுகோள்: தயா...\nKaala Live Stream on FB: பேஸ்புக்கில் ‘காலா’ படத்தை நேரலை செய்தவ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/jeyam-ravi-bought-a-new-house-in-poyes-garden-119022500058_1.html", "date_download": "2019-10-20T21:46:50Z", "digest": "sha1:VDCJCTKPEODYYCIIS7C5IOLWIEYMW63Q", "length": 11970, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "20 கோடியில் போய்ஸ் கார்டனில் ஜெயம் ரவியின் புது வீடு – எப்படித் தெரியுமா ? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n20 கோடியில் போய்ஸ் கார்டனில் ஜெயம் ரவியின் புது வீடு – எப்படித் தெரியுமா \nசென்னையில் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ்கார்டன் ஏரியாவில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார் ஜெயம் ரவி.\nசென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் கார்டன் பகுதி வி.வி.ஐ,பி.கள் வசிக்கும் பகுதி. அங்கு சினிமா நடிகர்களுக்கே வீடு கிடைப்பது கஷ்டம். அதேப் போல அந்த ஏரியாவில் காலி மனைகளும் கிடையாது. அதனால் புதிதாக யாரும் அங்கு மனை வாங்கி வீடு கட்டவும் முடியாது. இதனால் எவ்வளவுதான் பணமும் ஆசையும் இருந்தாலும் அந்த ஏரியாவில் வீடு வாங்குவது குதிரைக் கொம்புதான்.\nஆனால் நடிகர் ஜெயம் ரவி இப்போது அங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனும் வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இந்த மூன்று படங்களில் நடிக்க ஜெயம் ரவிக்குப் பேசப்ப்பட்ட சம்பளம் எதுவும் கிடையாதாம்.\nஅதற்குப் பதிலாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான போயஸ் கார்டனில் இருக்கும் வீடி ஜெயம் ரவிக்கு அளிக்கப்பட்டுள்ளதாம். தனது நீண்டநாள் ஆசைக்காக ஜெயம் ரவி இப்போது அந்தக் கம்பெனிக்கு வரிசையாக மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.\nஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டிக் டிக் டிக் மற்றும் அடங்கமறு ஆகியப் படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nதனுஷ், யுவன், ஜெயம் ரவி உள்பட நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு\nரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு...\nவிஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ஜெயம் ரவியின் இரண்டு நாயகிகள்\nவிஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ஜெயம் ரவியின் இரண்டு நாயகிகள்\nநடிகர் ஜெயம் ரவியின் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/08195502/1265150/PM-Narendra-Modi-at-a-Dussehra-function-at-Ram-Leela.vpf", "date_download": "2019-10-20T22:48:18Z", "digest": "sha1:AQZ6376M44ZZX6AMOS62BSCLANXAAAXI", "length": 16827, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராவண வதம்: பிரதமர் மோடி பங்கேற்பு || PM Narendra Modi at a Dussehra function at Ram Leela grounds in Dwarka", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் ராவண வதம்: பிரதமர் மோடி பங்கேற்பு\nபதிவு: அக்டோபர் 08, 2019 19:55 IST\nதசரா பண்டிகையின் இறுதி நாளான இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த ராவண வதம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதசரா பண்டிகையின் இறுதி நாளான இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த ராவண வதம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதசரா பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் இறுதி நாளில் டெல்லி செங்கோட்டை அருகில் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்தில் ராவண வதம் நடைபெறும். இதையொட்டி அங்கு ராவணனை ராமர் வதம் செய்ததை நினைவூட்டும் வகையில், ராவணனின் உருவ பொம்மைக்கு தீவைத்து எரிப்பது வழக்கம். தீய சக்திகள் அழிந்து நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதை வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.\nஅவ்வகையில், இந்த ஆண்டுக��கான தசரா பண்டிகையின் இதன் நிறைவு விழா இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது.\nஅங்கு ராமர், லட்சுமணர், அனுமன் உருவங்களில் இருந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திலகமிட்டார். அதன்பின்னர், அங்கு 80 முதல் 90 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ராவணனின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. அதன்பின் ராமர் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.\nஅப்போது பிரதமர் மோடி பேசுகையில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவின் போது இந்த தசரா பண்டிகையை நாம் கொண்டாடி வருகிறோம். எனது அன்பான நாட்டு மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.\nஇந்த ஆண்டுக்கான நோக்கமாக இதை மேற்கொண்டு நாம் உழைத்து செய்து முடிக்க வேண்டும். உணவுப்பொருள்களை வீணாக்கக் கூடாது. மின்சக்தி மற்றும் தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும் என்பதை இந்தாண்டுக்கான நோக்கமாக கொள்ள வேண்டும்.\nபெண்களை நாம் உயர்வாக மதித்து வருகிறோம். பெண்களை மதிப்பது தொடர்பாக மன் கி பாத் நிகழ்ச்சியில் ஏற்கனவே நான் பேசியுள்ளேன். நம் பெண்கள் லட்சுமி தேவி போன்றவர்கள். பெண்களின் முன்னேற்றத்திற்காக நாம் உழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nram leela ground | dussehra | PM Modi | ராம்லீலா மைதானம் | தசரா பண்டிகை | பிரதமர் மோடி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nரெயில்வே அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க முடிவு - ரெயில்வே கோட்டங்களுக்கு இடமாற்றம்\n2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - மாநில தலைவர் நம்பிக்கை\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nபிரதமர் மோடியின் துருக்கி நாட்டு பயணம் ரத்து\nமகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் - பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nபிரதமர் மோடிக்கு அறிவுரை வழங்கிய நாகலாந்து அழகி\nஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\nபிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டியதை நியாயப்படுத்தும் ஜவடேகர்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/138095-worship-procedure-for-thamirabarani-pushkaram", "date_download": "2019-10-20T21:13:02Z", "digest": "sha1:QX53LCUQQTBXYUBGUHMHWSZAKCQBPQ7M", "length": 13623, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "தாமிரபரணி புஷ்கரம்... நீராடுவதற்கான இடங்கள், வழிமுறைகள்! | Worship procedure for Thamirabarani Pushkaram", "raw_content": "\nதாமிரபரணி புஷ்கரம்... நீராடுவதற்கான இடங்கள், வழிமுறைகள்\nதாமிரபரணி புஷ்கரம்... நீராடுவதற்கான இடங்கள், வழிமுறைகள்\nஒருமுறை திருநெல்வேலிக்குச் சென்றிருந்தபோது, அங்கே நாம் சந்தித்த வாசகி ஒருவர், ``இந்தியாவின் உண்மையான ஜீவநதி எது தெரியுமா\" என்று கேட்டார். அவர் கேள்வியில் ஏதோ சூட்சுமம் இருப்பதாகத் தெரியவே, ``நீங்களே சொல்லுங்களேன்'' என்று கூறினோம்.\n``இந்தியாவில் கங்கை, யமுனை போன்ற வட இந்திய நதிகள் ஜீவநதிகள் என்று போற்றப்படுகின்றன. அது உண்மைதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அந்த நதிகள் ஜீவநதிகளாக இருப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. காரணம், மழைக் காலத்தில் மழையின் காரணமாகவும், கோடையில் இமயத்தில் உருகும் பனியின் காரணமா��வும் அந்த நதிகளில் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், கோடையில் உருகக்கூடிய பனிமலைகள் எதுவும் இல்லாத திருநெல்வேலி மாவட்டத்தில், பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி நதி கோடையிலும் வற்றாத ஜீவநதியாகத் திகழ்கிறது. இதிலிருந்தே தாமிரபரணியின் சிறப்பை நீங்கள் புரிந்துகொள்ளலாம்'' என்று பெருமிதத்துடன் கூறினார்.\nகருநிற மேகம் என்னும் கச்சு அணி சிகரக் கொங்கை\nஅருவியாந் தீம்பால் சோர அகன்சுனை என்னும் கொப்பூழ்ப்\nபொருவில் வேயென்னும் மென்றோள் பொதியமாம் சைலப்பாவை\nபெருகுதண் பொருநை என்னும் பெண்மகப் பெற்றாள் அன்றே.\nகொப்பூழ் போன்ற அகன்ற சுனையையும், மூங்கில் போன்ற மெல்லிய தோளையும் உடைய பொதிகை மலையின் சிகரங்களிலிருந்து பிறந்த செல்வத் திருமகள்தான் தண்பொருநை என்று திருவிளையாடல் புராணம் தாமிரபரணியைப் போற்றுகிறது. பொதிகையின் மகளாகிய தண்பொருநை என்னும் தாமிரபரணி நமக்குத் தாயாக இருந்து அனைத்து வளங்களையும் அருள்கிறாள்.\nதாமிரபரணியின் புனிதம் பற்றியும், தன்னில் நீராடுபவர்களின் பாவங்களைப் போக்கும் ஆற்றல் பற்றியும் புராணங்களில் பலவிதமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.\nஒருமுறை, வியாசர் இமயத்திலிருந்து தென் திசை நோக்கிப் புறப்பட்டபோது, வியாதிகளால் துன்பப்பட்டுக்கொண்டிருந்த சில பெண்களைக் கண்டு, அவர்களிடம் இரக்கம் கொண்டவராக, ``நீங்கள் யார் உங்களுக்கு வந்த துன்பம்தான் என்ன உங்களுக்கு வந்த துன்பம்தான் என்ன'' என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்கள், ``நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் ஆவோம். மக்கள் தங்களுடைய பாவங்களை எல்லாம் எங்களில் சேர்த்துவிடுவதால்தான், எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது'' என்றனர்.\n``அதற்கான உபாயம் எதுவும் உங்களுக்குத் தெரிந்ததா'' என்று கேட்டார் வியாசர்.\n``உபாயம் தேடி மகாவிஷ்ணுவைப் பிரார்த்தித்தோம். அவருடைய உத்தரவின்படி, புண்ணியமே உருவான தாமிரபரணி நதியில், மார்கழி மாதத்தில் வரும் வியாதிபாத தினத்தில் நீராடி, அதன் மூலம் எங்களுடைய பாவங்களைப் போக்கிக்கொள்கிறோம்'' என்றனர்.\nஒருமுறை, பூமியில் உள்ள புனித நதிகள் பற்றி மகரிஷிகள் விவாதித்துக்கொண்டு இருந்தனர். அந்த இடத்துக்கு வந்த சூத மகரிஷி, ``ஏன் வீணாக விவாதம் செய்துகொண்டு இருக்கிறீர்கள் இந்த பூமியில் மிகச் சிறந்த புண்ணிய நதி தாமிரபரணிதான் இந்த பூமியில் மிகச் சிறந்த புண்ணிய நதி தாமிரபரணிதான்'' என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.\nஇதிகாச புராணங்களில் பலவாறாகப் போற்றப்படும் ஜீவநதியான தாமிரபரணியில், விருச்சிக ராசியில் குரு பிரவேசிக்கும் காலத்தில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு.\nஅந்த வகையில் இந்த வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை, 'தாமிரபரணி மகா புஷ்கர விழா' நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பல்வேறு ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.\nதாமிரபரணி மகா புஷ்கரத்தில் புனித நீராடுவதற்காக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில புனிதத் தலங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.\nபாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி , திருப்புடைமருதூர், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், கோபாலசமுத்திரம், கருப்பூந்துறை, குறுக்குத்துறை, மணிமூர்த்தீஸ்வரம், செப்பரை, சீவலப்பேரி.\nமுறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென் திருப்பேரை, ஆத்தூர், ஏரல், சேர்ந்தபூ மங்கலம்.\nபுராதனச் சிறப்பும், இறையருள் பூரணமாக நிறைந்திருப்பதுமான இந்தத் தலங்கள் ஒன்றில், புனித நீராடி வழிபாடு செய்யலாம்.\nபுண்யாயை புண்யபூதாயை புத்ர்யை மலய பூப்ருத:\nஸர்வதீர்த்த ஸ்வரூபாயை தாம்ரபர்ண்யை நமோ நம:\nதாமிரபரணியின் சிறப்பைக் கூறும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லிய பிறகுதான் தாமிரபரணியில் ஸ்நானம் செய்யவும், தாமிரபரணி தேவியை பூஜிக்கவும் வேண்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_75.html", "date_download": "2019-10-20T21:24:09Z", "digest": "sha1:CFCG5N6S37BVSAZ2AGGJLJEOFHDZLRBV", "length": 41908, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோத்தாவின் இரட்டை குடியுரிமை விவகாரம் - இன்று நீதிமன்றத்தில் நடந்த சூடான வாதம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோத்தாவின் இரட்டை குடியுரிமை விவகாரம் - இன்று நீதிமன்றத்தில் நடந்த சூடான வாதம்\nகுடியுரிமை சட்டத்தின் 19 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, இரட்டை பிரஜா உரிமை தொடர்பில் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு மட்டுமே உள்ள நிலையில், கோத்தாபய ராஜபக்ஷவுக்கான குடியுரிமை சான்றிதழை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வழங்கியுள்ளதாகவும், அது சட்டவிரோதமானது எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ இன்று -02- மேன் முறையீட்டு நீதிமன்றில் வாதிட்டார்.\nஅதனால் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவ்வாறு இலங்கை பிரஜை இல்லாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும், அதனால் கோத்தாபயவின் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பனவற்றின் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்குமாறும் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ கோரினார்.\nஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன் முறையீட்டு நீதிமன்றில் 'செட்டியோராரி' எழுத்தானை மனு, சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வெயங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந் நிலையில் அம்மனு இன்று மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது. இதன்போதே மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ இந்த வாதத்தை முன்வைத்தார்.\nஇதனையடுத்து முதலாம், 2 ஆம், 4 ஆம் மற்றும் 7 முதல் 10 வரையிலான பிரதிவாதிகள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே வாதங்களை முன்வைக்க ஆரம்பித்தார்.\nஅமைச்சர்வை நியமிக்கப்படாத போது, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டிராத போது, நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி என்ற ரீதியில் அமைச்சர்வையின் அதிகாரங்களை பயன்படுத்த சட்ட ரீதியிலான உரிமை ஜனாதிபதிக்கு உள்ளது என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே தனது வாதத்தில் சுட்டிக்கடடினா���்.\nஅந்த அதிகாரத்தின் பிரகாரம், அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அந் நடவடிக்கை சட்ட ரீதியிலானது என்பதே தமது நிலைப்பாடு எனவும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே சுட்டிக்காட்டினார்.\nஇந் நிலையில் இந்த மனு மீதன மேலதிக வாதங்கல் நாளை நண்பகல் 1.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.\nமேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையில் நீதிபதி அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன் இவ்வெழுத்தாணை கோரிய மனு காலை 9.30 மணியளவில் பரிசீலனைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதி ஸஹ்ரானுடன், தோன்றும் வீடியோவின் உண்மை நிலை என்ன - ஹக்கீம் விளக்குகிறார் இதோ\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக...\nயாழ் - சர்வதேச விமான நிலையம் திறப்பின்போது 2 குளறுபடிகள்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\nமுஸ்லிம் வாக்குகளுக்காக பிச்சை கேளாமல் 70 வீத சிங்கள, வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகலாம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக பிச்சை கேட்காமல், கூட்டு எதிர்க்கட்சி...\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியரின் கைதையடுத்து, வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோயின் உடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட கௌடான ...\nசஜித் 49.29 வீதம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகுவார் - கோத்தாபய 46.62 வீதம் வாக்குகளை பெறுவார் - சுயாதீன ஆய்வில் கண்டறிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்த��ம் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதிய...\nமுஸ்லிம்களிடமிருந்து கிடைத்த தகவலை கூறிய பாதிரியார், மற்றுமொரு குற்றச்சாட்டில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு வழங்கப்பட்டபோதும், தாக்குதலைத் தடுக...\nமுஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த, தேர்தல் பிரசாரக் கூட்டம்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (18) சூஇற...\nசு.க. அரசியல்வாதிகளுக்கான ஹூ சத்தம் அதிகரிக்கிறது - Call எடுத்து ஆறுதல்படுத்திய கோத்தபாய\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தொடர்ந்தும் போராடி, அந்த கட்சியின் ஆதரவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற...\nடுபாயில் 27 இலங்கை முஸ்லிம், இளைஞர்கள் கைது..\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் 25 முதல் 27 இலங்கை முஸ்லீம் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கை ஜமாத்த...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... ��ெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74953/cinema/Kollywood/100-NTR-statue-in-Andhra.htm", "date_download": "2019-10-20T21:34:27Z", "digest": "sha1:GAEXYW6KBMMTPDYPOMDS7R5JCZV2PHV2", "length": 10939, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆந்திராவை கலக்கும் என்.டி.ஆரின் 100 சிலைகள் - 100 NTR statue in Andhra", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு | விதவிதமான உணவுகளால் பூஜா ஹெக்டேவை அசத்திய பிரபாஸ் | ஒழுக்கத்தை கற்றுக்கொள் : இளம் ஹீரோவுக்கு மேஜர் ரவி அறிவுரை | தெலுங்கு பட சம்பள விவகாரத்தால் இந்தி வாய்ப்பை இழந்த ராஷ்மிகா | காமெடி நடிகருக்காக உருவாக்கப்பட்ட பாகுபலி ஸ்டைல் பாடல் | விபத்தில் சிக்கி ஓய்வெடுக்கும் மஞ்சிமா மோகன் | அஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர் | விஜயதேவரகொண்டாவை தொடரும் 1 மில்லியன் பேர் | ரகுல்பிரீத்சிங் கொடுக்கும் பிரேக் | அக்டோபர் 22-ல் ஆதித்ய வர்மா இசை வெளியீடு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஆந்திராவை கலக்கும் என்.டி.ஆரின் 100 சிலைகள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படமாகி உள்ளது. 'என்.டி.ஆர்., கதாநாயகுடு' என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவே, என்.டி.ஆராக நடித்திருக்கிறார். படத்தில் நடிகைகள் வித்யாபாலன், ஹன்சிகா, ரகுல் ப்ரீத் சிங், ஸ்ரேயா, சாய் பல்லவி உள்ளிட்ட 9 நாயகிகள் நடித்துள்ளனர். என்.டி.ஆரின் மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ள படம், ஆந்திராவில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.\nஇதற்காக, ஆந்திரா முழுவதும் நூறு தியேட்டர்கள் வாசலில், மார்பளவுள்ள என்.டி.ஆர்., சிலையை எம்.டி.ஆர்., ரசிகர்கள் வைத்துள்ளனர். என்.டி.ஆரை கடவுளாக நினைத்து வழிபடும் அவரது ரசிகர்கள், தியேட்டர் வாசலில் வைக்கப்படும் அந்த சிலைகளை வணங்கி விட்டுத்தான் படம் பார்க்க செல்கிறார்களாம். திருப்பதி தியேட்டர் ஒன்றில் முதல் சிலை வைக்கப்பட்டது. மற்ற 99 சிலைகளும், மற்ற தியேட்டர்களில் வைக்கப்பட்டுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் குஞ்சாக்கோ நித்யா மேனன் சினிமா தொழிலாளர் சங்கத்திற்கு படம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு\nகமல் தான் என் பேவரைட்: வித்யா பாலன்\nஉடல் நிலை தேறியது; மருத்துமனையில் இருந்து அமிதாப் டிஸ்சார்ஜ்\nசல்மானின் ஆக்ஷன் - த்ரில்லர் படம் ராதே: பிரபு தேவா\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nவிதவிதமான உணவுகளால் பூஜா ஹெக்டேவை அசத்திய பிரபாஸ்\nஒழுக்கத்தை கற்றுக்கொள் : இளம் ஹீரோவுக்கு மேஜர் ரவி அறிவுரை\nதெலுங்கு பட சம்பள விவகாரத்தால் இந்தி வாய்ப்பை இழந்த ராஷ்மிகா\nகாமெடி நடிகருக்காக உருவாக்கப்பட்ட பாகுபலி ஸ்டைல் பாடல்\nவிபத்தில் சிக்கி ஓய்வெடுக்கும் மஞ்சிமா மோகன்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநேர்கொண்ட பார்வை' தெலுங்கு ரீமேக்கில் பாலகிருஷ்ணா \nபாலகிருஷ்ணாவுடன் மீண்டும் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்\nகேஎஸ்.ரவிக்குமார், பாலகிருஷ்ணா படம் தள்ளி வைப்பு \nதன் தொகுதியைத் தக்க வைத்த பாலகிருஷ்ணா\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2702&ta=U", "date_download": "2019-10-20T22:18:01Z", "digest": "sha1:EOEK3IGIRS7XILCGQFUJSRJQHK74R53X", "length": 6548, "nlines": 112, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ராஜபீமா - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (2) சினி விழா (1) செய்திகள்\nராஜபீமா - பட காட்சிகள் ↓\nராஜபீமா - சினி விழா ↓\nராஜபீமா தொடர்புடைய செய்திகள் ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநிறைவேறி வரும் பிக்பாஸ் ஆரவ் ஆசை\nஅடுத்தடுத்து ஆரவ்விற்கு பட வாய்ப்புகள்\nஆரவ்விற்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நிகிஷா\nவசூல்ராஜாவை ஞாபகப்படுத்தும் ஆரவ்வின் மார்க்கெட் ராஜா\nஇன்று ஆரவ் பட டீசர்\nநடிப்பு - தமன்னா, முனிஷ்காந்த், சத்யன்தயாரிப்பு - ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்இயக்கம் - ரோகின் வெங்கடேசன்இசை - ஜிப்ரான்வெளியான தேதி - 11 அக்டோபர் ...\nநடிப்பு - வருண் ஐசரி, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபுதயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்இயக்கம் - நட்டு தேவ்இசை - தரண்குமார்வெளியான தேதி - 11 ...\nநடிப்பு - சித்தார்த், கேத்தரின் தெரேசாதயாரிப்பு - டிரைடன்ட் ஆர்ட்ஸ்இயக்கம் - சாய் ஷேகர்வெளியான தேதி - 11 அக்டோபர் 2019நேரம் - 2 மணி நேரம் 10 ...\nநடிகர்கள் : வினித் சீனிவாசன், அபர்ணா தாஸ், பஷில் ஜோசப் (இயக்குனர்), இந்திரன்ஸ், ஹரீஷ் பெராடி, டெல்லி கணேஷ் மற்றும் பலர்டைரக்சன் : அன்வர் சாதிக்ஒரு ...\nநடிப்பு - தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ்இயக்கம் - வெற்றிமாறன்இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்வெளியான தேதி - 4 அக்டோபர் ...\nஒத்த செருப்பு சைஸ் 7\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/how-to-protect-your-debit-card-from-frauds/articleshow/66415455.cms", "date_download": "2019-10-20T21:40:37Z", "digest": "sha1:52VBRIRYGX3YANWJG2OKRCT2DPOUK5G4", "length": 15508, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "debit card: டெபிட் கார்டு மோசடிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? - how to protect your debit card from frauds | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nடெபிட் கார்டு மோசடிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nஏடிஎம் கார்டு மோசடிகளிடம் இருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி என்பது க��றித்த வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nடெபிட் கார்டு மோசடிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nஏடிஎம் கார்டு மோசடிகளிடம் இருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி என்பது குறித்த சில முக்கிய வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஏடிஎம்-இல் பணம் எடுப்பதற்கு முன்பு நீங்கள் ஏடிஎம் பின் எண்டர் செய்வதை கண்காணிக்கும் வகையில், கீ பேட் டுக்கு மேல் சிறிய கேமரா ஏதும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். இதே போல், ஏடிஎம் கார்டை சொருகும் முன்பு, அந்த கருவியை லேசாக இழுத்து பாருங்கள். ஒரு வேளை ஸ்கிம்மர் டிவைஸ் ஏதாவது பொருத்தப்பட்டிருந்தால், அது கையோடு வந்து விடும். உடனே நீங்கள் அருகிலுள்ள காவலரிடம் புகார் செய்யலாம்.\nநீங்கள் ஓவ்வொரு முறை ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது உங்கள் ஈ-மெயில் அல்லது போனிற்கு அதற்கான தகவல் வரும்.எனவே உங்கள் வங்கிகளில் நீங்கள் தற்போது உபயோகப்படுத்தும் ஈ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண்களை கொடுங்கள்.இதன்மூலம் வேறு யாராவது உங்கள் டெபிட் கார்டில் பணம் எடுத்தால் உடனடியாக கண்டுபிடிக்க முடியும்.\nவங்கி மோசடிகளுக்கு ஆளாகும் பலர் அது குறித்த புகாரை அளிக்க தயக்கமடைகிறார்கள்.இதனை பல மோசடி தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.எனவே நீங்கள் மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்டாலோ அல்லது ஏமாற்ற முயற்சிக்கப்பட்டாலோ உடனடியாக வங்கியில் புகார் செய்யுங்கள்.\nஅடிக்கடி ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதை தவிருங்கள்.நீங்கள் செலுத்த வேண்டிய பில் தொகைகள்,மாதக் கட்டணங்கள் ஆகியவற்றை நெட் பேங்கிங் மூலம் செலுத்துங்கள்.இதனால் உங்கள் டெபிட் கார்டு பின் திருடி போவதற்கான வாய்ப்புகள் குறைவு.\nஉங்கள் வங்கியின் ஏ.டி.எம் மையங்களில் மட்டுமே டெபிட் கார்டு மூலம் பணம் எடுங்கள்.ஏதாவது அவசர சூழல் வரும் போது மட்டும் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களை பயன்படுத்துங்கள்.\nஎக்காரணத்தை கொண்டும் ஞாபக மறதியை காரணம் காட்டி,பின் நம்பரை டெபிட் கார்டு பின்புறம் எழுதி வைக்காதீர்கள்.பின் எண்ணை யாருக்கும் சொல்லாதீர்கள்.மாதம் ஒரு முறை பின் நம்பரை மாற்றுவதை வழக்கமாக வையுங்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்த���ம்\nஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் தீபாவளிச் சலுகை\nஇந்தியாவில் விரிவடையும் RAK செராமிக்ஸ் குருகிராமில் அமையும் புதிய மையம்\nபொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசுதான் காரணம்: நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து\nஉபேர் டாக்ஸி: வேலையை இழந்த இந்தியர்கள்\nGold Rate: இன்று தங்கம் விலை கொஞ்சம் அதிகம்\nமேலும் செய்திகள்:டெபிட் கார்டு|ஏடிஎம் கார்டு மோசடி|ஏடிஎம் கார்டு|online fraud|debit card frauds|debit card|ATM card fraud|ATM card\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nபசும்பொன் முத்துராமலிங்கர் குருபூஜை: பாதுகாப்பு ஏற்பாடுகள் த...\nசரத்பவார் கொட்டும் மழையில் பிரச்சாரம்\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nஅமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து முழுவீச்சில் பேச்சுவார்த்தை\n இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 4% அதிகரிப்பு\n2வது காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கியின் லாபம் 26.7% உயர்வு\nஉலகளாவிய வளர்ச்சி: அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா\nகிரிப்டோகரன்சிக்கு மாற அவசரம் வேண்டாம்: நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\n... துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்..\nநீ எப்படி \"ஜெய் ஸ்ரீ ராம்\" சொல்லலாம்... திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரின் முகத்தை ..\n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nகண்மூடித்தனமான வெறுப்பில் இருக்கிறார்கள்: அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி ஆறுத..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடெபிட் கார்டு மோசடிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nIBM Red Hat: ரெட் ஹேட் நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறது ஐபிஎம்\nஅமேசான் எல்லாம் தூசு; அமெரிக்க முன்னணி நிறுவனங்களில் மாஸ் காட்டு...\nமத்திய அரசுக்கு டி20… ஆர்.பி.ஐ.க்கு டெஸ்ட்… ரிசர்வ் வங்கி துணை ஆ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/connaught-place/rajdhani-thali-restaurant/URmRNyG2/", "date_download": "2019-10-20T22:34:28Z", "digest": "sha1:MZYILUICRFG4WWVULQLXPEULBZWXNBOL", "length": 7327, "nlines": 177, "source_domain": "www.asklaila.com", "title": "ராஜதானி தலி ரெஸ்டிராண்ட் in கான்னௌட் பிலெஸ், திலிலி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n9-எ, ஆத்மாராம் மேன்ஷன், ஸ்கிண்டியா ஹௌஸ், கான்னௌட் சரகஸ், கான்னௌட் பிலெஸ், திலிலி - 110001\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகுஜராதி , மல்டி-கூசிந்ய் , ரஜஸ்டனி , டலி\nபார்க்க வந்த மக்கள் ராஜதானி தலி ரெஸ்டிராண்ட்மேலும் பார்க்க\nஇரவுநேர கேளிக்கைவிடுதி, லாடோ சரை\nலைன் ஆஃப் இல்லை கண்டிரோல்\nஉணவகம் ராஜதானி தலி ரெஸ்டிராண்ட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nத் கிரெட் கபப் ஃபேக்டரி\nஆன்திர பிரதெஷ் பாவன் கேண்டீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/sania-mirza-pulwama-attack", "date_download": "2019-10-20T22:53:53Z", "digest": "sha1:OTJDG5DR3YMPUT3WBXGVPYJOINAHCYFG", "length": 11236, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாகிஸ்தான் மருமகள் தேவை இல்லை; பாகிஸ்தானை பழிவாங்க பாஜக எம்.எல்.ஏ புதிய யோசனை... | sania mirza pulwama attack | nakkheeran", "raw_content": "\nபாகிஸ்தான் மருமகள் தேவை இல்லை; பாகிஸ்தானை பழிவாங்க பாஜக எம்.எல்.ஏ புதிய யோசனை...\nபுல்மாவா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு சானியா மிர்சா உள்ளிட்ட பல பிரபலங்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரபலங்கள் என்றால் சமூக ஊடகங்கள் வாயிலாக நாட்டுப்பற்றை வெளிக்காட்டும் விதமாக கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விரக்தியில் இருக்கும் தனிப்பட்ட சில நபர்கள் தங்களின் கோபத்தையும் வெறுப்பைய��ம் காண்பிக்க இடமில்லாமல் எங்களின் மீது கொட்டுகிறார்கள். முடிகிற இடங்களில் எல்லாம் வெறுப்பை விதைக்கிறீர்கள்' என கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங், 'தெலுங்கானா மாநிலத் தூதர் பதவியில் இருக்கும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை அந்த பதவியை விட்டு நீக்க வேண்டும், பாகிஸ்தானின் மருமகள் இங்கு தேவையில்லை. சானியா மிர்சாவை நீக்குவதன் மூலம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கு அதிர்ச்சி அளித்து, தீவிரவாதத்துக்குத் துணைபுரியும் பாகிஸ்தானுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்க இயலும்' என கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசானியா மிர்சாவின் பெயரை பங்கம் செய்த ஆந்திர விளையாட்டுதுறை\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த கொடூர செயல்\nஹீரோ ஆகும் அபிநந்தன்... டீசர் வெளியிட்ட இந்திய விமானப்படை...\nஅபிநந்தன் மீசைக்கு தேசிய அங்கீகாரம்..\nமோடி அரசு காமெடி சர்கஸ் நடத்துகிறது\nகேதாவரம் குகை ஓவியங்களை யுனெஸ்கோ வசம் ஒப்படைக்க அதிகாரிகள் தீவிரம்\nமாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை... வெளியான அதிர்ச்சி வீடியோ\nஇந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர்\n”விஜய் ரசிகர்களுக்கு 'கைதி' படம் மேல சாஃப்ட் கார்னர் இருக்கும்” - நரேன் #Exclusive\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\n அவங்க எல்லாரும் ஒரே ஜாதி...வழக்கு வேணாம்னு சொன்னாங்க..அதிர்ச்சி ரிப்போர்ட்\nநகைகளை உருக்கி விற்றுவிட்டோம்...கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...சுற்றுலா வேனில் செல்வோம்...அதிர்ச்சி தகவல்\nஎல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி\n''நல்ல தலைவர�� தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/142129-kaduvetti-gurus-mother-slams-pmk-cadres-viral-video", "date_download": "2019-10-20T21:22:09Z", "digest": "sha1:6WG2FTJ5CU3LXIHODQ3BMEBACDTU6FBL", "length": 8229, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்!' - காடுவெட்டி குரு தாயார் கதறல் | Kaduvetti Guru's Mother slams PMK cadres - viral video", "raw_content": "\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n``கட்சி கட்சின்னு சொல்லி என் மகன் குருவை அழித்துவிட்டீர்கள். இப்போது எதுக்குடா என் பேரனை கூப்பிடுகிறீர்கள். என் குடும்பத்தை அழித்த நீங்கள் நல்லா இருக்கமாட்டீங்கடா\" என்று காடுவெட்டி குருவின் அம்மா பா.ம.க-வினரை சரமாரியாகத் திட்டிய வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவி வருகிறது.\nபாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வும் வன்னியர் சங்கத்தலைவருமான காடுவெட்டி குரு, நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான்கு மாத காலம் சிகிச்சைக்குப் பிறகு, காடுவெட்டி குரு காலமானார். இந்தநிலையில், குருவின் மனைவி லதா, ``சொத்துக்காக என் பிள்ளைகளை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள். அவர்களோடு சேர்த்து வையுங்கள்\" என்று எழுதியதாகக் கடிதம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து குருவின் மகன் கனலரசன் நேற்று தன் தாயை அவர்களின் உறவினர்களிடமிருந்து மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகுருவின் குடும்பத்துக்குள் சலசலப்பு நிலவி வந்த சூழ்நிலையில் இன்று குருவின் அம்மா கல்யாணியம்மாள் பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயாலாளர் வைத்தியை கடுமையாகத் திட்டி தீர்த்திருக்கிறார். அந்த வீடியோவில், ``கட்சி கட்சின்னு சொல்லி என் மகன் குருவை அழிச்சிட்டீங்கள். இப்போது எதுக்குடா என் பேரனை கூப்பிடுகிறீர்கள். என்னோட பிள்ளையால்தான் நீங்கள் எல்லோரும் கட்சிக்குள்ளே வந்தீங்க. இப்போ நீங்கள் எல்லோரும் மூணு வீடு, நாலு வீடுனு கட்டி சந்தோஷமா காசு பணத்தோடு வாழுறீங்க. ஆனா, நாங்க மட்டும் கடனில் தத்தள��க்கிறோம். எங்க குடும்பத்துக்கு உதவி செய்யுறவுங்கள ஏண்டா தடுக்குறீங்க. உங்களுக்கு நாங்க என்னடா பாவம் செய்தோம். நீ துரோகம் பண்ணிட்ட. உருப்படவே மாட்டாய். பிள்ளையோட பேரை பயன்படுத்தி கோடி கோடியா கொள்ளையடிச்சவன்டா நீ. என்னோட மகன் இறந்து ஒரு வருடம் ஆகுறதுக்குள்ள உங்களை எல்லாம் பலி தீர்ப்பாண்டா. என் குடும்பத்தை அழித்த நீங்கள் நல்லா இருக்க மாட்டீங்கடான்னு\" தலையில் அடித்துக்கொண்டு சாபமிட்டார். இந்த வீடியோ தற்போது பா.ம.க தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/10/", "date_download": "2019-10-20T21:46:56Z", "digest": "sha1:QJIS2YWGSQOCAUQ24QVN5GQYKD2KOFO6", "length": 5059, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "தமிழகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "அக்டோபர் 19, 2019 இதழ்\nமாணவர் போராட்டமும், அதன் பின்னணியும்.\nஉலகமே வியந்து பார்த்த நம் தமிழ் மாணவர், இளைஞர்களின் அறப்போராட்டம் மிகவும் சிறப்புக்குரியது. சல்லிக்கட்டு ....\nதமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா\n‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர்.’ என்ற வள்ளுவப்பெருந்தகையின் கருத்துக்கேற்ப நாம் ....\nஆரிய திராவிட கிரகணம் – ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு)\nசூரிய கிரகணம், சந்திர கிரகணம் மாதிரி இது என்ன புதிதா ஆரிய திராவிட கிரகணம் ....\nஅடித்தட்டு மக்களும், பணமில்லா வர்த்தகமும்\nகடந்த நாற்பத்தைந்து நாட்களாக மக்கள் தங்கள் பணத்திற்காக அலையும் ஒரு அவலத்தை நாம் எல்லோரும் ....\nஎழுத்தறிவை அடைவதன் அடிப்படைக் காரணம் வாசிப்பு. வாசிப்பிலிருந்தே அறிதலென்னும் விருட்சத்தின் பெரும்பாலான கிளைகள் கிளைக்கின்றன. அறிதல் ....\nநம் வாழ்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் நேரடியாகவோ மறைமுகமாகாவோ, தெரிந்தோ தெரியாமலோ நம்மால் தான் ....\nஇன்றைய இளம் வயது குழந்தைகளின் பயணம் எதை நோக்கி……\nஇன்றைய இளம் வயது குழந்தைகளின் பயணம் ஏராளமான சவால்கள் நிறைந்தது என பள்ளிக் குழந்தைகளுக்கு ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத��� தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4", "date_download": "2019-10-20T21:53:09Z", "digest": "sha1:E5OY7LJC6BQEHUZXYBSJCGQSVVRZIXF6", "length": 7971, "nlines": 116, "source_domain": "tamilleader.com", "title": "தபால் புகையிரதத்தில் மேதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. – தமிழ்லீடர்", "raw_content": "\nதபால் புகையிரதத்தில் மேதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை கெழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகைதந்த தபால் புகையிரதத்தில் மேதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.\nஇந்த யானையினை அகற்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பனிக்கன்குளம் கிராம அலுவலர் உள்ளிட்டோர் நடவடிக்கை மேற்க்கெண்டு வருகின்றனர்.\nகடந்த இரண்டு தினங்களாக பனிக்கன்குளம் பகுதியில் யாணை கிராமத்துக்குள் புகுந்து மக்களுக்கு பல்வேறு இன்னல்ளை கெடுத்துவந்துள்ளது.\nநேற்று இரவு ஏழு மணிமுதல் ஊருக்குள் புகுந்த யானைகள் மக்களுக்கு தொல்லை கெடுப்பதுதெடர்பில் மக்களால் மாங்குளம்பெலிசார் மற்றும் ஒட்டுசுட்டான் பிதேசசெயலாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கூறியும் அவர்கள் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமையினால் யானை புகையிரதத்துடன் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது.\nவனஜீவராசிகள் திணைக்களம் யாணையையும் மக்களையும் பாதுகாக்க் வருகை தர மறுத்தமையினால் அதிகாரிகள் மீது விமர்சனம் வெளியிடும் மக்கள் இரவு அதிகாரிகள் வந்து யானையை கலைத்த்திருந்தால் குறித்த யானை உயிரிழந்திருக்காது எனவும் குறித்த அதிகாரிகள் மீது குறித்த திணைக்களம் நடவடிகை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nதிருக்கோயில் பிரதேசத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று இடம் பெற்றது.\nயுவதியொருவரைக் நேற்று கடத்த முயன்ற இளைஞர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/baabb3bcdbb3bbfb95bcdb95bc2b9fbaebcd/ba4bc7bb0bcdbb5bc1-b8ebb4bc1ba4bc1baebcd-baaba4bc1-b95bb5ba9bbfb95bcdb95-bb5bc7ba3bcdb9fbbfbafbb5bc8", "date_download": "2019-10-20T21:57:48Z", "digest": "sha1:PJHFWOIL4LO6QY2P7E6UOSIWG4R5YH5M", "length": 20557, "nlines": 215, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை\nதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை\nதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமாணவர்களே, பொதுத்தேர்வு எழுத செல்லும் போது விரைவாக வீட்டிலிருந்து கிளம்பி விடவும். பள்ளிக்கு சென்ற பின், மற்ற மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன், கேள்வி மற்றும் பதில்களை பற்றி கலந்து ஆலோசிக்காமல் நேராக தேர்வு எழுதும் அறைக்கு செல்லவும். ஏனெனில் அவர்கள், நாம் படிக்காத கேள்விகளை விவாதிக்கும் போது அது நம்மை பலவீனப்படுத்தி நம்பிக்கை இழக்க வைக்கும்.\n1. தேர்வு அறைக்குள் நுழையும் முன் சட்டை, பேன்ட் பாக்கெட் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்து, தேவையற்ற பேப்பர்களை தூக்கி எறிந்துவிடுங்கள்.\n2. தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்தும், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை போன்றவற்றை மட்டும் எடுத்துச் செல்லவும்.\n3. நீங்கள் தேர்வு எழுதும் நாற்காலி மற்றும் மேஜையில் ஏதாவது எழுதியிருந்தால், அதனை அழித்து விடுங்கள் அல்லது தேர்வு கண்காணிப்பாளரிடம் கூறி, அதை அழிக்க முற்படுங்கள்.\n4. வினாத்தாளை தேர்வு கண்காணிப்பாளர் கொடுத்தவுடன், பதட்டப்படாமல் கவனமாக படிக்கவும். தெரியாத வினாக்கள் முதலில் வந்தால் மனம் தளராது தொடர்ந்து படிக்கவும்.\n5. தேர்வு எழுதும் போது நேரத்தை கடைபிடிக்கவும். உதாரணமாக தேர்வுக்கான மதிப்பெண்கள் 150, நேரம் 3 மணிநேரம் என வைத்துக் கொள்வோம். அதாவது 180 நிமிடத்தில் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். ஆகவே ஒரு மதிப்பெண்களுக்கு ஒரு நிமிடம் என மனதில் கொண்டு பதிலை வேகமாக எழுத வேண்டும்.\n6. தேர்வு எழுதும் போது முதலில் பெருவினா, சிறுவினா, குறுவினா என்ற அடிப்படையில் வினாக்களை எழுதவும்.\n7. தேர்வு எழுதும் போது, முதலில் தெரிந்த வினாக்களுக்கும், பின் ஓரளவு தெரிந்த வினாக்களுக்கும், இறுதியாக பதில் தெரியாத வினாக்களுக்கும், உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதவும். ஒரு வினாவையும் விடாமல் அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதவும்.\n8. பதில்களை இடைவிடாமல் தொடர்ந்து எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதி, முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டு காட்டவும்.\n9. சமன்பாடு, சூத்திரம் போன்றவற்றை கட்டம் போட்டு காட்டவும், தேவையான படங்களை பதிலுக்கு அருகிலேயே அழகாக வரையவும்.\n10. விடைகளை அடிக்கோடிடும் போது பல நிற பேனாக்களை பயன்படுத்த வேண்டாம். கருப்பு, நீல நிற பேனாக்கள் மற்றும் பென்சில்களை பயன்படுத்தவதே நல்லது.\n11. விரைவில் தேர்வு எழுதி முடித்தால், விடைத்தாளை உடனே கண்காணிப்பாளரிடம் கொடுக்காமல், மீண்டும் ஒரு முறை விடை, கேள்வி எண், பதிவு எண் போன்றவற்றை சரிபார்த்த பின் விடைத்தாளை கொடுக்கவும்.\n12. தேர்வு எழுதும் போது பதில்களை அடித்து கிறுக்கி எழுதாமல், கவனமாக, தெளிவாக எழுதவும்.\nஆதாரம் : செங்குளம் கல்விச் சேவைகள்\nபக்க மதிப்பீடு (24 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்���ும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nபள்ளிகளின் மாதிரி கால அட்டவணை\nஉடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nவெளிநாட்டில் படிப்பு – யோசிக்க வேண்டிய செயல்கள்\nமாறிவரும் உலகில் வெற்றியடைவதற்கான முறைகள்\nஎளிமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nமாணவர்களின் விருப்பமும் பொறுத்தமான கல்லூரிகளும்\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nவிடைத்தாளில் கையெழுத்தை சிறப்பாக பயன்படுத்துதல்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்\nதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை\nபொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி\nபத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள்\nமனம் விரும்பும் பாடமே வெற்றி\nகல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்\nமாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nமாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்\nஎழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nசிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nபிளஸ் 2-வுக்குப் பிறகு - மொழி படித்தாலும் வழியுண்டு\nபள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்\nபொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 27, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/246-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-01-15/4555-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-10-20T21:15:39Z", "digest": "sha1:4QRIFH7BGUL76KJUXLSGEOVCHSNTA74W", "length": 18302, "nlines": 43, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - மாணவர்கள் எங்களின் மாபெரும் சொத்து", "raw_content": "\nமாணவர்கள் எங்களின் மாபெரும் சொத்து\nமாணவர் கழகத்தின் சார்பாக அழைக்கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மாணவர்கள் நிலை நிரந்தரமானதல்ல; என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நேற்று குழந்தைகளாய் இருந்தவர்கள்தான் இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களாய் படித்து வருகிறீர்கள். நாளை நீங்கள்தான் பெரியவர்களாய் வாழ்க்கை நடத்தப் போகிறீர்கள். இந்த நிலையற்ற பருவத்தில் எது நல்ல காரியம் என்று உங்களால் சிந்தித்துச் சுலபத்தில் அறிந்துகொள்ள முடியாது. மாணவர்கள் தாமாகவே ஒரு நல்ல காரியத்தை ஆராய்ந்தறிந்து அதைச் செய்து முடிக்கக் கூடிய சக்தி படைத்தவர்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை. அவர்களைக் கொண்டு பல நல்ல நல்ல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்றுதான் நான் அபிப்பிராயப்படுகிறேன். ஆகவே, அவர்கள் தம்மைத் தம்முடைய திரண்ட சக்தியை நல்ல தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படிக் கூறுவதற்காக மாணவர்கள் என்மீது கோபித்துக் கொள்ளக்கூடாது. மாணவர்கள் தலைவர் இட்டக் கட்டளைப்படி நடக்கக் கூடியவர்கள். சொல்லிக் கொடுப்பதைப் படிக்கக் கூடியவர்கள். ஆதலால் தமக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாக அவர்கள் ஒருபோதும் நினைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி நினைப்பவர்களிடமிருந்துதான் காலித்தனம், கட்டுப்பாட்டுக்கு அடங்காத தன்னிச்சைத்தனம் விரைவில் புறப்படுகிறது. ஆகவே, அவர்க���் மிக ஜாக்கிரதையாக விஷயங்களைச் சிந்திக்க வேண்டும். தம்மால் கூடுமான அளவுக்கு நல்ல தலைவர்களை அவர்கள் தேடித் திரிதல் வேண்டும். எந்த அளவுக்கு தாம் அன்பு செலுத்துகிறார்களோ அந்த அளவுக்கேனும் தம்மீது அன்பு செலுத்தக் கூடிய, தம்மை நல்வழிப்படுத்துவதில் ஆசையும், அக்கறையும் உள்ள தக்க பெரியார்களைத் தேடிப் பிடிக்கவேண்டும் அவர்கள். அந்த வழியில் நாங்கள் முயற்சி செய்து அவர்களில் ஒரு சிலரையாவது எங்களையும், எங்கள் கொள்கைகளையும் நம்பச் செய்து, அப்படிப் பெற்ற சிலரை நாங்கள் எங்களுக்குச் சொந்தமான பெருஞ்சொத்தாக மதித்து நாங்கள் மகிழ்ந்து வருகிறோம்.\nமாணவர்கள் நல்ல சோல்ஜர்கள்; நல்ல ஜெனரல்களல்ல. மாணவர்கள் நல்ல சிப்பாய்கள், நல்ல கமாண்டர்களல்ல. ஆகவே, நல்ல சிப்பாய்களைப்போல அவர்கள் பல கட்டு திட்டங்களுக்குட்பட்டு நடக்கவேண்டும்.\nமாணவர்கள் பொதுநலத் தொண்டில் ஈடுபட நினைக்கும்போது, முதலில் பொதுநலத் தொண்டில் ஈடுபடத் தமக்குத் தகுதியிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் நலன்களை விட்டுக் கொடுக்க, அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க அவர்கள் தயாராக இருக்கவேண்டும். தங்கள் உயர்வைக் கருதாமல், தங்கள் பட்டத்தைப் பெரிதாகக் கருதாமல், தங்களை சாதாரண சராசரி மனிதனாகக் கருதிக் கொள்ள அவர்கள் முதலில் சம்மதிக்க முடியுமா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் வாழ்க்கையையும், அவர்கள் கூடுமான அளவுக்குச் சராசரி மனிதனுடைய வாழ்க்கைக்கு உட்பட்டதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.\nஒரு பக்குவமடைந்த பெண்ணை எப்படி எங்கு வெளியே சென்றால் கெட்டுப் போகுமே என்று தாய், தந்தையர் கவலையோடு காப்பாற்றி வருகிறார்களோ, அதேபோல், மாணவர்கள் தங்கள் புத்தியை, தங்கள் சக்தியைக் கண்ட இடத்திலெல்லாம் செலுத்தாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.\nநீங்கள் உங்களைச் சாதாரண மனிதர்களாக நினைத்துக் கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கைச் சவுகரியங்களையும் எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ளவேண்டும். உங்களுக்கு மிகமிக அடக்கம் வேண்டும். நீங்கள் மிகமிக தன்னலமற்றவர்களாய் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மாணவர்களால்தான் ஏதாவது உருப்படியான நன்மை ஏற்படும். மாணவர்கள் தம் மைனர் வாழ்க்கைத் தன்மையை அறவே விட்டொழிக்கவேண்டு��். மைனர் வாழ்க்கை நடத்தக் கூடியவர்களை இயக்கத்தில் சேர்த்துக் கொண்டால், அவர்கள் தம் சொந்த வாழ்விற்காக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தம் சொந்த வாழ்விற்குத் தடை ஏற்படும்போது பேசாமல் வெளியேறிவிடுவார்கள். அல்லது எதிர்ப்பு வேலை செய்வார்கள். அல்லது எதிரிகள் கையாளாக ஆகிவிடுவார்கள். அப்படிப்பட்ட நொண்டி மாடுகள் நுழையவொட்டாமல், மாணவர் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.\nபொதுத் தொண்டுக்கு வந்த உடனே தங்களைப் பெரிய மேதாவியாக நினைத்துக் கொள்ளக் கூடியவர்களும், தங்கள் தகுதிக்கு மேலாக போக போக்கியம், பெருமை, தங்களுக்குக் கிடைக்கவேண்டிய விகிதாச் சாரத்திற்கு மேலாக மதிப்பு, தங்களுக்குக் கிடைக்கவேண்டுமென்று நினைப்பவர்களும், எந்த இயக்கத்திலும் இருக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்டவர்களால் பொது வாழ்க்கையில் எப்போதும் எந்தக் கொள்கையிலும் நிலைத்திருக்க முடியாது.\nபொதுநலத் தொண்டர் எவருக்கும் உள்ளத்தில் அடக்கம் வேண்டும். தான் என்ற அகம்பாவம் கூடாது; ஏமாற்றம் ஏற்படுமானால், அதைச் சகித்துக் கொள்ளக்கூடிய பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு மற்றுமொரு கெட்ட நோய் இருந்து வருகிறது. ஒன்றிரண்டு தடவை மேடை ஏறினால் போதும். ஒன்றிரண்டு தடவை கைதட்டல் கிடைத்துவிட்டால் அதைவிட மேலாகப் போதும். பத்திரிகைகளில் அவர்களால் எழுதப்பட்ட ஒன்று, இரண்டு கதைகளோ பாட்டுகளோ வியாசங்களோ வந்துவிட்டால் போதும். உடனே தங்களைப் பெரிய தலைவர்கள் என்றும், ஆசிரியர்கள் என்றும், தங்களை மற்றவர் யாவரும் மதிக்கவேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விடுவார்கள். இது மகா அபாயகரமான நோய்.\nவிட்டுக் கொடுப்பது வீணானதோ இழிவானதோ அல்ல\nஇப்படி நம் சவுகரியத்தைப் பிறருக்காக விட்டுக் கொடுப்பது இழிவல்ல. தப்பிதமுமல்ல. நான் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய போதுகூட நான் மூன்றாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வேன். ராஜகோபாலாச்சாரியாரும், திரு.வி.க.வும் இரண்டாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்கள். திரு.வி.க. அவர்கள் அதற்காக வெட்கப்படுவார், கூச்சப்படுவார். உடம்புக்கு சவுகரியமில்லாதபோது நீங்கள் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்வது தவறாகாது என்று நான் கூறி அவர்களைச் சமாதானப்படுத்துவேன். மாணவர்கள் இம்மாதிரி இளமை முதற்கொண்டே தம் வ��ழ்க்கைச் சவுகரியத்தை மிக எளிதாக்கிக் கொள்ளவேண்டும். சாதாரண உணவில் திருப்தி அடையவேண்டும். நான் காங்கிரஸ் தலைவனாய் இருந்தபோதுகூட எவ்வளவோ தர்க்க வாதம் செய்வேன். ஆயினும் ராஜகோபாலாச்சாரியார், திரு.வி.க. ஆகியவர்களின் ஆலோசனையின் பேரில்தான் எதையும் செய்து வந்தேன். எதிலும் அவர்கள் அபிப்பிராயப்படியே செய்வேன். விட்டுக் கொடுப்பதில் தலைவர்களை மதிப்பதில், நான் மிக்க தாராளமாக நடந்து வந்தேன். அந்தப்படியே நீங்களும் எதிலும் பிறருக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத் தயாராகத்தான் இருக்கவேண்டும்.\nதிராவிடர் கழகம் கடைப்பிடித்துள்ள கொள்கைகள் மிகக் கஷ்டமானவைகள். திராவிடர் கழகம் கூறும் பரிகாரங்கள்கூட மிகக் கசப்பானவையாகத்தான் இருக்கும். இக்கொள்கைகள் பெரும்பாலும் மாணவர்களால்தான் ஈடேற்றப்பட வேண்டும். மாணவர்கள்தான் தம் பின் சந்ததியைப்பற்றி அதிகம் கவலைப்படவேண்டியவர்கள். ஆகவே, அவர்கள் தன் முதியோரைக் காட்டிலும் அதிக உற்சாகத்தோடு திராவிடக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றவேண்டும்.\nமாணவத் தோழர்களுக்கு அகிம்சையில் நம்பிக்கை இருக்கவேண்டும்; புண்ணியம் சம்பாதித்துக் கொள்வதற்காக அல்ல. ஹிம்சை சகலருக்கும் பொது, யாவருக்கும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியது என்பதற்காகத்தான்.\nநமக்கு அறிவிருப்பதே நம் காரியங்களை இம்சையின்றி சாதித்துக் கொள்ளத்தான். அறிவு இருக்கும்போது மிருகத்தனத்தை ஏன் நாம் கடைப்பிடிக்கவேண்டும். மனிதத் தன்மைக்கு மிக அவசியமானது அகிம்சைதான்.\n(21.2.1948 அன்று திருச்சியில் நடந்த திராவிடர் மாணவர்கள் மாநாட்டில், பெரியாரவர்கள் ஆற்றிய பேருரையிலிருந்து.)\n(03.04.1948 ‘குடிஅரசு’ பெரியாரின் சொற்பொழிவின் சில முதன்மைப் பகுதிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/51959-lg-v40-thinq-launch-set-for-october-3-triple-rear-camera-setup-expected.html", "date_download": "2019-10-20T21:06:53Z", "digest": "sha1:CJ6WOQ5VOAJ432ZXEEXOEKNVOKZVHNCH", "length": 10386, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 கேமராக்களுடன் வருகிறது ‘எல்.ஜி வி40’ தின்-க்யூ! | LG V40 ThinQ Launch Set for October 3, Triple Rear Camera Setup Expected", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்ட���யது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n5 கேமராக்களுடன் வருகிறது ‘எல்.ஜி வி40’ தின்-க்யூ\nஎல்ஜி நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘எல்.ஜி வி40’ தின்-க்யூ மாடலை வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெளியிடுகிறது.\nதென்கொரிய நிறுவனமான எல்ஜி தங்கள் புதிய செல்போன் தொடர்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளன. அதில், புதிய ஸ்மார்ட்போனான\nவி40 தின்-க்யூ மாடலை வரும் 3ஆம் தேதி அமெரிக்காவின், நியூயார்க்கில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் அந்த போன் தென்கொரியாவில் வெளியாகிறது. பின்னர் மற்ற நாடுகளிலும் வெளியிடப்படவுள்ளது. இந்த போனின் சிறப்பம்சம் என்னவென்றால், கேமராக்கள் தான். இந்த போன் 5 கேமராக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மூன்று கேமராக்கள் மற்றும் முன்புறம் இரண்டு செல்ஃபி கேமராக்கள்.\nபின்புறம் 20 எம்.பியுடன் பிரைமெரி லென்ஸ் கொண்ட கேமரா, 16 எம்.பியுடன் அகலமாக காட்சிப்பதிவு செய்யும் லென்ஸ் கொண்ட மற்றும் 13 எம்.பியுடன் தொலைதூர பார்வை லென்ஸ் கொண்ட கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன. முன்புறத்தில் இரண்டு செல்ஃபி கேமராக்கள் உள்ளன. சிவப்பு, நீலம் மற்றும் சாம்பல் என மூன்று நிறங்களில் இந்த போன் வெளிவருகிறது.\nஇதன் டிஸ்ப்ளே 6.4 இன்ச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 90 சதவிகிதம் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் 8 ரேம் மற்றும் ஆண்டாராய்ட் 9.0 இயங்குதளம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன் 3,300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 128 ஜிபி இண்டெர்நெல் அல்லது 256 ஜிபி இண்டெர்நெல் மெமரி இதில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் இது ரூ.65 ஆயிரம் இருக்கும் எனத் தகவல் கசிந்துள்ளது.\nபாலியல் புகார் ஐ.ஜி மீது உடனடி நடவடிக்கை வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\n“அற்புதமான முடிவு” - தகாத உறவு தீர்ப்புக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனமழையால் நிலச்சரிவு - அந்தரத்தில் தொங்கும் வீடுகள்\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசுவிட்ஸர்லாந்தும் நீலகிரி மலை ரயிலும் \n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் \nதூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஹூவாய் ‘என்ஜாய் 10’ ஸ்மார்ட்போன் - இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்..\nஎல்கர், டி காக் அசத்தல் சதம் - தென்னாப்பிரிக்கா அணி 385 ரன் குவிப்பு\nதென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் அபார சதம்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் புகார் ஐ.ஜி மீது உடனடி நடவடிக்கை வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\n“அற்புதமான முடிவு” - தகாத உறவு தீர்ப்புக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkovil.in/2016/06/SriVanchiamVanchinathar.html", "date_download": "2019-10-20T21:57:21Z", "digest": "sha1:4YWK4NPDBMIVXGNXEAUHAJHRXEUWG7RM", "length": 10108, "nlines": 75, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோவில்( ஸ்ரீ வாஞ்சியம்) - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோவில்( ஸ்ரீ வாஞ்சியம்)\nஅருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோவில்( ஸ்ரீ வாஞ்சியம்)\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : வாஞ்சிநாதேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : அமங்களநாயகி, வாழவந்தநாயகி\nதல விருட்சம் : சந்தன மரம்.\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி: அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில்,\nஸ்ரீ வாஞ்சியம் - 610 110 திருவாரூர் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 133 வது தேவாரத்தலம் ஆகும்.\n* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.\n* மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம்.\n* பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம். பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pascamerica.org/category/general/", "date_download": "2019-10-20T21:27:31Z", "digest": "sha1:NJTQKEB6ROC7LKIDV76UMY6FZIVAVB3Z", "length": 15155, "nlines": 149, "source_domain": "pascamerica.org", "title": "General Archives - PASC America", "raw_content": "\nபொள்ளாச்சி தொடர் பாலியல்வன்முறைக்கு எதிரான கண்டன அறிக்கை \nஉலக மகளிர் தினத்தைச் சிறப்பாகவும் பெருமையாகவும் கொண்டாடி முடித்த இரண்டு நாட்களுக்குள் நம் தலையில் இடியாக இறங்கியுள்ளது, பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பணிபுரியும் பெணகள் என இளம் பெண்களையும் பாலியல் வன்முறைக்குப்படுத்தியிருக்கும் அந்த கொடூர செய்தி. அரசியல்,பணம்,பதவி,சாதி, பாலினம் உள்ளிட்ட…\nகலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா. அறிவாலயமே மக்கள் கூட்டத்தால் அதிர்ந்து போய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது. கழகத் தொண்டர்கள், கழக முன்னணியினரை மிஞ்சும் வகையில், ஒருவர் ஆளுயர மாலையைப் பலபேர் துணையுடன் கலைஞருக்கு அணிவித்துவிட்டுச் செல்கிறார். அவர் ஒரு தொழிலதிபர். உடனே அருகிருந்தவர்கள்…\nஇடஒதுக்கீட்டு உரிமை – கேள்வி பதில்கள்\nபாரம்பரியம், கலாச்சாரம் பேசும் தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக இருக்கிறது ஆணவக் கொலைகள். கணியன் கூத்திலும் வில்லுப்பாட்டிலும் இதற்கான சான்றுகள் இருக்கின்றன. கன்னிச்சாவு என்னும் நாட்டுப்புற இலக்கியத்தில் , இவை தீட்டுச் சடங்கு கொலை என விவரிக்கப்ப்டுவத��க கூறுகிறார் ஆய்வாளர் எ…\nமாதொருபாகன் நாவலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nமாதொருபாகன் நாவலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் வணக்கம், ஒரு மொழியின் தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று பெரியார் கூறினார். மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம்,…\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான கண்டன அறிக்கை \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான கண்டன அறிக்கை காப்பர் எடுக்கும் தொழிற்சாலையான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக் கோரி தமிழக மக்கள் நெடுநாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம்மக்களின் போராட்டம் 100 நாட்களை…\n நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்து வாய்ப்புகளும் வசதிகளும் மறுக்கப்பட்டு சிறிய கிராமங்களில் ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களில் மகனாக மகளாக பிறந்த முதல் தலைமுறைக் குழந்தைகள் இந்த சமூகத்தில் வளர்ந்து, பொதுமைய நீரோட்டத்தில் கலப்பதற்கான ஒரே நம்பிக்கையாக இருப்பது கல்வி…\nவணக்கம்,புலம் பெயர்ந்து வந்து விட்ட போதும் விடாது துரத்தும் ஜாதிய ஆணவங்களைக் கேள்வி கேட்கவும் , ஜாதிப் பித்து பிடித்தோரின் சிந்தனையைப் புரட்டி போடவும், பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை அமெரிக்க மண்ணில் உரத்துக் கூற வேண்டிய தேவை கருதி சில ஒத்த…\nநெருக்கடி நிலை கால சவால்களைச் சமாளித்த தலைவர் மணியம்மை\nகார்ப்பரேட்கள் கைகளில் சிக்குண்டிருக்கும் பெண்ணியம்\nசெவ்விய தலித் பெண் என்பவள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:43:58Z", "digest": "sha1:M6H4HHTK66UZDHZC3PQIHKTR3BBF43T2", "length": 11018, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் (இறப்பு: சூலை 29, 2014) இலங்கையில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது தமிழ் வானொலி அறிவிப்பாளர். 1960 முதல் மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலி நிலையத்��ில் பணியாற்றி வந்தவர். திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் \"பொதிகைத் தென்றல்\" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்.\n2 எழுதி வெளியிட்ட நூல்கள்\nகனகரத்தினம் பிறந்தது இலங்கையில் வடமேல் மாகாணத்தில் சிலாபம் அருகே உள்ள மருதங்குளம் என்ற ஊரில். பெற்றோர் முத்தையா, பொன்னம்மாள் ஆகியோர். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை கனகரத்தினம். தந்தை முத்தையா தமிழ்நாடு அரசவம்சத்தை சேர்ந்தவர்.[1] கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் இவரது வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது இவர்களின் குடும்பத்தின் பரம்பரை பெயர்.[1] மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சென் மேரீஸ் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார். இவர் திருமணம் ஆகாதவர்.\nஅக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு, இதன் காரணமாக இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலி பரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். பொதிகைத் தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார்.\nபல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது ராஜகுரு சேனதிபதி என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள்\nஇலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த இளையநிலா என்ற தமிழ்த் திரைப்படத்துக்கான பாடல்கள் அனைத்தையும் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் எழுதியிருந்தார்.[2]\nமனம் போன போக்கில் (1988)\nராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் 2014 சூலை 29 இல் தனது 79வது அகவையில் சிலாபம் மருத்துவமனையில் காலமானார்.[3]\n↑ 1.0 1.1 \"ராஜகுரு சேனாதிபதி என்ற பெயரைப் பயன்படுத்த மயில்வாகனமே காரணம்...\". Archived from the original on 3 ஜூலை 2013. http://archive.is/YHA0F. - தினகரன் வாரமஞ்சரி, அக்டோபர் 3, 2010\n↑ எ. வீ. சந்திரன் (ஏப்ரல் 5 2015). \"இலங்கை சினிமாவை வளர்த்தவர்கள்\". வீரகேசரி.\n↑ ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் காலமானார், தினகரன், சூலை 30, 2014\nமனம்போன போக்கில், நூலகம் தளத்தில் மின்நூல்\nஇலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பாளர்கள்\nஇந்��� ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2018, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/ginger-pest-management/", "date_download": "2019-10-20T21:42:37Z", "digest": "sha1:IQLHA523EYCA6E23IAKCSF77PMEN6AKD", "length": 9158, "nlines": 84, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இஞ்சியில் பூச்சி மேலாண்மை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஇஞ்சியை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும் குறிப்பாக இஞ்சி குருத்துத் துளைய்பான், கிழங்கு ஈ மிக அதிகமாக தாக்கி பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன.\nமுட்டைகளிலிந்து வெளிவரும் புழுக்கள் முதலில் இலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்ணுகின்றன. பின்னர் தண்டில் துளையிட்டு அதன் வழியாக புழு உள்ளே நுழைந்து தண்டின் உட்பகுதியைத் தின்று கொண்டே குருத்தின் அடிப்பகுதியை அடையும். குருத்தின் அடிப்பகுதியைத் தின்பதால் குருத்து வாடி காயத் தொடங்கும். குருத்தின் கீழ், புழுவின் கழிவுப் பொருட்கள் கொண்ட துளைகள் காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும். இதனால் கிழங்கு விளைச்சல் பாதிக்கப்படுகின்றது. இவை மஞ்சள், கொய்யா, மா, மாதுளை, ஆமணக்கு, புளி, கீரை வகைச் செடிகள், சோளம், மல்பெரி, கோகோ போன்ற பயிர்களையும் தாக்கும்.\nதாய் ஈயின் உடல் கருப்பு நிறத்தில் சிறியதாக இருக்கும். சிறிய சாம்பல் நிறப்புள்ளிகள் இறக்கை முழுவதும் காணப்படும். பெண் ஈ, முட்டைகளை மண்ணிற்கு அருகில் உள்ள தண்டுகளில் இடும். இந்த முட்டைகள் இரண்டு முதல் ஐந்து நாள்களில் பொரிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு தண்டினுள் குடைந்து சென்று கிழங்கை உண்ணும். புழுப்பருவ காலம் 13 முதல் 18 நாள்கள் ஆகும். கூட்டுப் புழு பருவம் 10 முதல் 15 நாள்கள் ஆகும். முட்டையிலிருந்து முதிர்ந்த பூச்சியாக உருமாற சுமார் நான்கு வாரங்கள் ஆகும்.\nபூச்சி தாக்காத நல்ல விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து சேமிக்க வேண்டும்.\nவிதைக் கிழங்குகளை டைக்குளோரோவாஸ் 2 மி.லி. அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1.5 மி.லி. ஒரு லிட்டர் தண்ணிரில் கலந்து அக்கரைசலில் நனைய வைத்து நிழலில் உலர்த்திய பிறகு நடுதல் வேண்டும்.\nதாக்கப்பட்ட குருத��து, கிழங்கைச் சேகரித்து அழிக்க வேண்டும்.\nமோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி. அல்லது. குளோர்பைரிபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணிரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தி அதிக விளைச்சலைப் பெறலாம்.\nமாடுகளின் வயதை பற்களை கொண்டு அறிவது எப்படி என்று தெரியுமா\n எனில் இந்த பதிவு உங்களுக்கானது\nமீன் வளர்ப்பில் சிறந்த லாபம் பெற உதவும் சில எளிய வழிமுறைகள்\nதேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம், பிரதமர் மோடி அறிமுகம்\nசினைக்கு உட்படுத்துதல் மற்றும் சினைக்கால பராமரிப்பு பற்றிய ஓர் பதிவு\n முக்கிய நோய்கள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/methods-to-avoid-food-poison/", "date_download": "2019-10-20T21:34:50Z", "digest": "sha1:5YY7COV3GY7ZXTZASFVQDVFB2XMPH7L4", "length": 7297, "nlines": 82, "source_domain": "tamil.krishijagran.com", "title": "புட் பாய்சனை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டியவை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபுட் பாய்சனை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டியவை\nநாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. ஆனால், சில சமயங்களில் நாம் உண்ணும் உணவானது தீங்கினை விளைவித்து விஷமாக கூட மாற வாய்ப்புள்ளது.\nபுரதம் அதிகமாக உள்ள உணவுகள் உண்ணும் போது அவை எளிதில் கெட்டுப்போகும் தன்மையுடையவை.\nவேர்க்கடலை, பால், அசைவ உணவுகள், எண்ணெய் போன்றவை எளிதில் கெட்டுபோகும் தன்மையுடையவை. இவற்றுடன் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ணும் போது ஆபத்து ஏற்படுகிறது.\nமழை, பனிக்கா���ங்களில் அரிசி, பருப்பு போன்றவற்றில் அதிகளவில் பூஞ்சைகள் சேருவதால் அவை எளிதில் கெட்டுப்போகும்.\nஇந்த பொருள்களை வெயிலில் காயவைத்து மறுபடி உபயோகிக்கும் போது அவை அழிவது இல்லை மீண்டும் நோய்களை பரப்புகிறது.\nப்ரிட்ஜில் உள்ள உணவானது கெட்டுப்போகாது என நினைப்பது தவறு. அதில் அதிகளவில் பூஞ்சையானது பரவி நோயினை உண்டாக்குகிறது.\nஎக்ஸ்பயரியான பொருள்களை பயன்படுத்துவது தவறு. இதனால் புட் பாய்சன் ஏற்படுகிறது. சிப்ஸ் வகைகளை கவனித்து வாங்க வேண்டும். கெட்டு போன வாசனை வந்தால் அவற்றை உண்பது தவறு.\nபிரிட்ஜில் உணவுகளை வைக்காமல் அவ்வவ்வபோது சமைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கடையில் வாங்கி கொடுக்காமல் வீட்டில் நாமே சமைத்து கொடுக்கலாம்.\nநீண்ட ஆயுள், ஆரோக்கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசித்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2009/01/15/india-corporate-india-finds-its-pm-in-modi.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-20T21:27:34Z", "digest": "sha1:2BF7F77FCY244ZBLYIO7MKEVQOPD4JQQ", "length": 18850, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி பிரதமராக வேண்டும்: சுனில் மிட்டல்-அனில் அம்பானி | Corporate India finds its PM in Modi, மோடி பிரதமராக வேண்டும்: சுனில் மிட்டல்-அனில் அம்பானி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீ���் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஜெ. மரணத்துக்கு நானா காரணம்.. ஸ்டாலின் கேள்வி\nபோலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் கமலேஷ் திவாரியை கொன்றுவிட்டார்கள்.. தாய் கண்ணீர்\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி பிரதமராக வேண்டும்: சுனில் மிட்டல்-அனில் அம்பானி\nஅகமதாபாத்: நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என அனில் அம்பானி, சுனில் மிட்டல் உள்ளிட்ட தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்து பாஜக தலைவர் அத்வானிக்கு மேலும் கலக்கத்தைத் தந்துள்ளனர்.\nஏற்கனவே பிரதமர் பதவிக்கு அத்வானியை விட நானே சிறந்தவன் என்று முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத் கூறி வருகிறார். இந் நிலையில் மோடியை கொம்பு சீவி விடும் வேலையில் இந்திய தொழிலதிபர்கள் இறங்கியுள்ளனர்.\nகுஜராத் தலைநகர் அகமதாபாத்தில் ந��ந்த தொழில்துறை மாநாட்டில் பேசிய ஏர்டெல் அதிபர் சுனில் பாரதி மிட்டல், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியை இங்கே பேசியவர்கள் குஜராத்தின் சி.இ.ஓ. என்று குறிப்பிட்டனர். அவரால் குஜராத்தை மட்டுமல்ல நாட்டையே நடத்திச் செல்ல முடியும் என்றார்.\nரிலைன்ஸ் அதிபர் அனில் அம்பானி பேசுகையில், இங்கு எனது தந்தை தீருபாய் அம்பானி முன்பு பேசியதை நினைவுகூற விரும்புகிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடி இருந்தால் எப்படி இருக்கும் என்று முன்பு இங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் எனது தந்தை பேசினார். அதையே தான் நான் இப்போதும் சொல்கிறேன். அவரைப் போன்ற ஒருவர் தான் நாட்டின் அடுத்த தலைவராக இருக்க வேண்டும் என்றார்.\nஏற்கனவே பிரதமர் பதவி மீது நரேந்திர மோடி கண் வைத்துள்ள நிலையி்ல் தொழிலதிபர்களின் இந்தப் பேச்சு பாஜகவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமக்களவைத் தேர்தலுக்கு 75 நாட்களே உள்ள நிலையில் ஏற்கனவே அத்வானிக்கு எதிராக ஷெகாவத் ஒரு பக்கம் புயலை கிளப்பியுள்ளார். இந் நிலையில் இவர்கள் வேறு நரேந்திர மோடியை தூண்டிவிட்டு வருகின்றனர். இது கட்சிக்கு நல்லதல்ல என்றார் நேற்று அத்வானியின் வீட்டில் சங்க்ராந்தி விருந்தில் பங்கேற்ற மூத்த பாஜக தலைவர் ஒருவர்.\nஅதே நேரத்தில் இது குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, சங்க்ராந்தி விருந்து சாப்பாடு எப்படியிருக்கிறது என்று பதில் சொன்னார்.\nஅங்கிருந்த அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் இந்தக் கேள்விக்கு பதில் தரவில்லை.\nபாஜக செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையி்ல், வாஜ்பாயின் வழி காட்டுதலால், அத்வானியின் கொள்கைகளால் ஆட்சி நடத்தும் பாஜகவி்ன் அனைத்து முதல்வர்களுமே சிறப்பாக செயல்படுகின்றனர். எங்கள் கட்சியில் மாநில அளவில் மிகச் சிறந்த இருப்பதற்கு உதாரணம் தான் மோடி என்றார்.\nஇதற்கிடையே பாஜக இளைஞரணி தேசிய அளவில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு வரி கோஷம் ''அத்வானி பார் பி.எம்'' ('Advani for PM\") என்பதாகும்.\nஇதை வலியுறுத்தி நாடு முழுவதும் பேனர்கள், விளம்பரங்கள் வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் ஸ்டைலில் கார்களில் ''அத்வானி பார் பி.எம்'' என்ற அவரத��� படத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக கோடிக்கணக்கான ஸ்டிக்கர்கள் அச்சிடப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-metrology-predicts-that-tamilnadu-may-showers-rain-3-302859.html", "date_download": "2019-10-20T21:11:20Z", "digest": "sha1:DZNF6M5CG67D2WKXJLYY5C6FNMQNWZV7", "length": 14481, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்... தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு! | Chennai metrology predicts that Tamilnadu may showers rain for 3 days - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்... தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nசென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக்கடலை ஒட்டியுள்ள தென் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம்தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் அவ்வபோது மழை வரலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/reviews", "date_download": "2019-10-20T21:11:00Z", "digest": "sha1:7EIXS4ZVKELZ4S5RYO5JKOU6RPZDUCWL", "length": 9388, "nlines": 320, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nவெளிநாட்டில் பிரபலங்களுடன் ஊர் சுற்றிய சிவகார்த்திகேயன்- புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\nச ரி க ம பா வெற்றியாளருக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம் பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nஆடையில்லாத தோற்றத்தில் நடனமாடிய இளம்பெண்கள்... கண்கலங்கிய நடுவர்கள்..\nகண்ணீர்.. பிக்பாஸ் செட்டில் நடந்தது பற்றி தர்ஷன் உருக்கமான பேச்சு\nரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா.... இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன\nஇறுதி ஆசை நிறைவேறாமல் பிரிந்த முரளியின் உயிர் தற்போது அம்பலமான பல நாள் ரகசியம்\nவிஜய் ரசிகர்கள் கைதி பட தயாரிப்பாளருடன் மோதல்\nஒரே ஒரு முறை மட்டுமே தனது தந்தையை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்- ஒரு சோகமான பதிவு\nதமிழ், தெலுங்கு நடிகர்களை புறக்கணித்த மோடி\nதளபதி64 பட ஹீரோயின் மாளவிகா மோகனன் - புதிய ஹாட் போட்டோஷூட்\nநடிகை ராஷி கண்ணா புகைப்படங்கள்\nஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இந்துஜா, அதுல்யா ரவி\nவித்யாசமான Jumpsuit உடையில் நடிகை ரைசா வில���சனின் புதிய ஹாட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை சாந்தனா ராஜ் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை துசாராவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nநம்ம வீட்டுப்பிள்ளை திரை விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம்\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nகழுகு 2 திரை விமர்சனம்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு திரை விமர்சனம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைவிமர்சனம்\nகேம் ஓவர் திரை விமர்சனம்\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.kalaththil.com/category.php?page=4&id=7&cid=26", "date_download": "2019-10-20T21:18:23Z", "digest": "sha1:6Y57BAWQMQ5F3W4L7HQ4R2MFTB3VKNKL", "length": 7506, "nlines": 65, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவிடுதலைப் பாடல் தந்த பிரபல இசைக்கலைஞன் ரமணனிற்கு ஈழத்தில் அஞ்சலி\nவல்வெட்டித்துறையில் நினைவுகூரப்பட்ட வல்வைப் படுகொலையின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஜூலை கலவரத்தின் ஆவணப்படுத்தலாக - இது இருளின் இசை - இறுவெட்டு வெளியீட்டு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு\nஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் அம்பாள் உலா\nஅரசியல் ஆய்வாளர் சி.ஏ.யோதிலிங்கம் எழுதிய 10 சிறு நூல்கள் வெளியீடு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2018 பட்டிமன்றம்\nநல்லூரில் உள்ள கிட்டு பூங்காவில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே தினம் \nயாழில் நடைபெற்ற அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nவிழாக் கோலம் பூண்டுள்ள மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன்\nயாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர் – சிறுப்பிட்டி வழக்கில் பெண் சாட்சியம்\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்றம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/174954?ref=archive-feed", "date_download": "2019-10-20T21:48:38Z", "digest": "sha1:DKHSCOISBX5M6AW2E4FRDDYZDCX57EA6", "length": 9082, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தாமரை மொட்டிலிருந்து தனித் தமிழீழம் மலருமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதாமரை மொட்டிலிருந்து தனித் தமிழீழம் மலருமா\nதீ��்வு முயற்சிகள் எனது ஆட்சிக்காலத்தில் நடந்தபோது சம்பந்தன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஎமது ஆட்சியின் போது இந்தியாவின் பேச்சைக் கேட்டு நடந்த சம்பந்தன், இன்று தாமரை மொட்டில்தான் தனித் தமிழீழம் மலரும் என்று சொல்வது நகைப்பாக இருக்கிறது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், புதிய அரசியலமைப்பு தொடர்பில் தவறான பிரசாரங்களை மஹிந்த அணி முன்னெடுக்குமாயின் தாமரை மொட்டிலிருந்தே தனித் தமிழீழம் மலரும் என்று தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, \"எனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற தீர்வுப் பேச்சுகளுக்கு ஒத்துழைக்காமல் சம்பந்தன் இப்போது பிதற்றுகின்றார்'' என்று தெரிவித்துள்ளார்.\n\"அப்போது டயஸ்போராவின் பேச்சையும் இந்தியாவின் பேச்சையும் கேட்டு சம்பந்தன் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை. ஒரு பேச்சு நடக்கும்போது பல கருத்துகள் வரலாம். பல சிக்கல்கள் வரலாம். ஆனால், ஒத்துழைக்காமல் இருப்பது நியாயமானதல்ல. சம்பந்தன் அதனைச் செய்தார். இப்போது தாமரை மொட்டிலிருந்து தனித் தமிழீழம் மலரும் என்று அவர் சொல்லுவது வெறும் பிதற்றலே'' என்றும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/147353-police-bust-fuel-theft-rocket-in-hyderabad", "date_download": "2019-10-20T21:29:56Z", "digest": "sha1:KSD5EBA7EJCXH7MAKTRYR3DS27DJ5J6M", "length": 9683, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "சுரங்கப் பாதை அமைத்து 1.3 லட்சம் கிலோ லிட்டர் டீசல் திருட்டு! ஹைதராபாத் போலீஸை அதிரவைத��த கும்பல் | Police bust fuel theft rocket in hyderabad", "raw_content": "\nசுரங்கப் பாதை அமைத்து 1.3 லட்சம் கிலோ லிட்டர் டீசல் திருட்டு ஹைதராபாத் போலீஸை அதிரவைத்த கும்பல்\nசுரங்கப் பாதை அமைத்து 1.3 லட்சம் கிலோ லிட்டர் டீசல் திருட்டு ஹைதராபாத் போலீஸை அதிரவைத்த கும்பல்\nஹைதராபாத்தில் சுரங்கப்பாதை அமைத்து டீசல் திருட்டில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.90.4 லட்சம் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.\nஹைதராபாத்தின் கட்கேசர் பகுதியில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் முனையத்திலிருந்து செர்லப்பள்ளி மற்றும் கீசரா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முனையங்களுக்கு பைப் லைன் மூலம் டீசல் கொண்டு செல்கிறது. 17 கி.மீ நீளம் கொண்ட இந்த பைப் லைனிலிருந்து டீசல் மர்மமான முறையில் திருடப்பட்டு வருவதாக பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் ஹைதராபாத் போலீஸில் கடந்த டிசம்பர் 29ம் தேதி புகார் அளித்தனர்.\nடீசல் திருட்டு குறித்து விசாரிக்கத் தொடங்கிய ஹைதராபாத் போலீஸாரின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கீசரா போலீஸார் மற்றும் மல்காஜ்கிரி மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் இணைந்து நடத்திய விசாரணையின் முடிவில் டீசல் திருட்டில் ஈடுபட்டதாக ஹஃபீஸ் ஆசிஸ் சௌத்ரி, ஸ்ரீனிவாசலு, முகமது அப்துல் அப்ரார், ஜெயகிருஷ்ணா ஆகிய 4 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ரூ.90.4 லட்சம் ரொக்கப் பணம், டேங்கர் லாரி, சொகுசு கார் மற்றும் பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாகியுள்ள மேலும் 8 பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.\nகைது குறித்துப் பேசிய ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத், ``டீசல் திருட்டு குறித்து புகார் கிடைத்தவுடன், பைப் லைன் பயணிக்கும் கட்கேசர் - ராம்பள்ளி - செர்லப்பள்ளி 17 கி.மீ பகுதியில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தினோம். அப்போது ராம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பழைய குப்பைகளைச் சேகரிக்கும் கிடங்கிலிருந்து டேங்கர் லாரி அடிக்கடி வெளியேறுவதைக் கண்டுபிடித்தோம். இதையடுத்து அங்கு சோதனை நடத்தியபோது, அங்கிருந்து சுரங்கப் பாதை அமைத்து டீசல் திருட்டில�� ஈடுபட்டுவந்தவர்களைக் கைது செய்தோம்’’ என்றார்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், ``ராம்பள்ளிப் பகுதியில் டீசல் பைப் லைனுக்கு அருகில் உள்ள இடத்தை பழைய குப்பைகளைச் சேகரிக்கும் தொழில் செய்யப் போவதாகக் கூறி வாடகைக்கு எடுத்த ஹபீஸ், அங்கிருந்து சுரங்கம் தோண்டியிருக்கிறார். உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருக்க சுரங்கத்தைச் சுற்றி சுவர் அமைத்திருக்கிறார்கள். இதையடுத்து, டீசல் கொண்டு செல்லும் பைப் லைனில் துளையிட்டு ரப்பர் பைப் உதவியுடன் டீசல் திருடத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த 20 நாள்களாக அவர் 1.3 லட்சம் கிலோ லிட்டர் டீசலைத் திருடி, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்திருக்கிறார்கள்’’ என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/worlds-most-expensive-city-tamil/", "date_download": "2019-10-20T21:27:58Z", "digest": "sha1:ZC6MLD6RWXOXQ3AOATDV2755RHVIZ472", "length": 8149, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "அங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உலகில் மிகவும் செலவு மிக்க நகரம் |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உலகில் மிகவும் செலவு மிக்க நகரம்\nஉலகில் மிகவும் செலவு மிக்க நகரமாக அங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா தேர்வு செய்யபட்டுள்ளது.\nபாகிஸ்தானில் இருக்கும் கராச்சி நகரம் உலகின் மிகவும் செலவுகுறைந்த நகரமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.4-வது இடத்தில் மாஸ்கோவும்\n5-வது இடத்தில் ஜெனீவாவும் , 18-வது இடத்தில் லண்ட னும் , பாரீஸ் 27வது இடத்திலும், நியூயார்க் நகரம் 32-வது இடத்திலும் உள்ளது .\nஉணவு, வீட்டு வசதி,போக்குவரத்து செலவு உளப்பட மொத்தம் 200 பிரிவுகளின் கீழ் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது .\nஉலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்களின்…\nசர்வதேச தரப்பட்டியலில் முன்னேற்றம் மோடி மகிழ்ச்சி\nஇந்தியாவில் தொடர்ந்து மக்களிடம் அதிகசெல்வாக்குடன்…\n2016-ன் செல்வாக்கான நபர் பட்டியல்: அமெரிக்க, ரஷிய…\nபேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு\nஅங்கோலா நாட்டின், இருக்கும், உலகில், கராச்சி நகரம், தலைநகரான, பாகிஸ்தானில், பாரீஸ், மாஸ்கோவும், மிகவும் செலவு மிக்க நகரம், லண்ட னும், லுவான்டா\nபருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக ...\nபிரான்ஸ் முழுவதும் அவசர நிலை பிரகடனம்\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\nபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங� ...\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் � ...\nஅரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு த ...\n31-ம் தேதி அனைத்து மாவட்ட ங்களிலும் பாரா� ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.crickettamil.com/2018/08/blog-post.html", "date_download": "2019-10-20T23:24:33Z", "digest": "sha1:CKSQ3M6RJZE56FBVNXI743YOP23ZWPJE", "length": 32203, "nlines": 88, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: மோசமான களத்தடுப்பின் விளைவு - மீண்டும் ஒரு தோல்வி இலங்கைக்கு", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nமோசமான களத்தடுப்பின் விளைவு - மீண்டும் ஒரு தோல்வி இலங்கைக்கு\nபாடசாலை அணி போல மிக மோசமாகக் களத்தடுப்பில் ஈடுபட்ட எமக்கு இந்தத் தோல்வி உகந்தது தான் - இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் நேற்றைய போட்டியின் பிறகு விரக்தியும் கவலையாக சொன்னவை இவை.\nமிக மோசமான முறையில் பிடிகளைத் தவறவிட்ட இலங்கை அணி, பந்துகளைத் தடுப்பதிலும் சறுக்கல்களை வெளிப்படுத்தியது. பெரியளவு ஓட்டங்களைப் பெறாவி���்டாலும் கொஞ்சமாவது போராட்டத் திறனை வெளிப்படுத்தி வென்றிருக்கக்கூடிய போட்டியில் 4 விக்கெட்டுக்களால் தோற்றுப்போனது.\nஇலங்கை அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இதன் மூலம் தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.\nஇலங்கை அணி நிர்ணயித்திருந்த 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 42.5 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.\nவிக்கெட் காப்பாளர் டீ கொக்கின் அதிரடியான 87 ஓட்டங்கள் தென் ஆபிரிக்காவுக்கு கைகொடுத்தது.\nபகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி உபாதைக்குள்ளாகியுள்ள லஹிரு குமாரவுக்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜிதவையும், லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக அறிமுக சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரியவையும் களமிறக்கியது.\nமுதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் தென்னாபிரிக்க அணி, அதே பதினொருவருடன் நேற்றைய போட்டியில் களமிறங்கியிருந்தது.\nமுதல் போட்டியில் வேகப் பந்துவீச்சின் மூலமாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்த தென்னாபிரிக்க அணி, நேற்றைய போட்டியிலும் அதே பாணியை கையாண்டது. முதலாவது போட்டியில் றபாடாவிடம் சவாலை எதிர்கொண்ட இலங்கை அணிக்கு, லுங்கி என்கிடி கடுமையான சவாலை முன்வைத்தார்.\nவிக்கெட்டுக்களை இடையிடையே இழந்த இலங்கை அணிக்கு அணித் தலைவர் அஞ்செலோ மத்தியூசுடன் இணைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நிரோஷன் திக்வெல்ல தனது ஆறாவது ஒருநாள் அரைச்சதத்தை பூர்த்திசெய்தார். இந்த அரைச்சதமானது சுமார் 16 இன்னிங்சுகளுக்கு பின்னர் திக்வெல்ல பெற்ற அரைச்சதமாக பதிவாகியது. தொடர்ந்தும் இருவரும் நிதானமாக ஆட இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை கடந்தது.\nஇறுதிவரை போராடிய அஞ்செலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 111 பந்துகளை எதிர்கொண்டு 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.\nமத்தியூஸ் தன்னைச் சுற்றி விக்கெட்டுக்களை இழந்துகொண்டிருந்ததனால் இறுதிவரை வேகம் சற்று மந்தமாகவே ஆடியிருந்தார்.\nஇந்த ஆட்டத்துடன் 3000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்களை அணித்தலைவராகப் பெற்ற நான்காவது இலங்கைத் தலைவரானார்.\nதம்புள்ளை மைதானத்தை பொறுத்தவரையில் சற்று சவால் மிக்கதான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த முற்பட்ட போதும், இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பின் காரணமாக பிடியெடுப்புகள் தவறவிடப்பட்டதுடன், எதிரணிக்கு மேலதிக ஓட்டங்களும் வாரி வழங்கப்பட்டது.\nஇதன்படி ஓட்டங்கள் குவிக்கப்பட, தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் அரைச்சதம் கடக்க, டெஸ்ட் தொடரில் மோசமாக துடுப்பெடுத்தாடி வந்த ஹாஷிம் அம்லாவும் குயின்டன் டி கொக்கிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார். எனினும் தொடர்ந்து தனது துடுப்பாட்டத்தை நகர்த்த முடியாத, அம்லா 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய தனஞ்சய புதிதாக களமிறங்கிய எய்டன் மர்க்ரமையும் 3 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். இதனால் தென்னாபிரிக்க அணி 109 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.\nஎவ்வாறாயினும் மர்க்ரமின் இடத்தை நிரப்புவதற்காக களமிறங்கிய அணியின் தலைவர் ஃபப் டு ப்ளெசிஸ் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க, மறுனையில் குயின்டன் டி கொக்கும் வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். இருவரும் 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, தென்னாபிரிக்க அணி வேகமாக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. இதில் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த குயின்டன் டி கொக், கசுன் ராஜிதவின் பந்தை எல்லைக்கோட்டுக்கு செலுத்த முற்பட்ட வேளை, லக்மாலிடம் பிடிகொடுத்து 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இந்த விக்கெட்டானது கசுன் ராஜிதவின் முதலாவது ஒருநாள் விக்கெட்டாகவும் பதிவானது.\nமுன்னதாக ராஜிதவின் பந்துவீச்சில் இரண்டு பிடிகள் தவறவிடப்ப��்ட்துடன் ராஜிதவும் மிக மோசமாகக் களத்தடுப்பில் ஈடுபட்டார்.\nஇலங்கை அணியின் டிக்வெல்ல நேற்று துடுப்பாடும்போது உபாதைக்குள்ளானதை அடுத்து குசல் ஜனித் பெரேராவே விக்கெட் காப்பில் ஈடுபட்டிருந்தார்.\nவிக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும், சிறந்த ஓட்டவேகத்துடன் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி வெற்றி இலக்கை நெருங்கியது. இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாப் டு ப்ளெசிஸ், 41 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அடுத்துவந்த டேவிட் மில்லர் 3 ஓட்டங்களுடன் வெளியேறி ஏமாற்றினார். இதற்கிடையில் துடுப்பெடுத்தாடிய ஜே.பி.டுமினி 29 பந்துகளுக்கு 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்கினார்.\nஇறுதியாக களம் நுழைந்த வியாம் முல்டர் 19 ஓட்டங்களையும், பெஹலுக்வாயோ 7 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து, தங்களது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியை உறுதிசெய்தனர்.\nஇலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், திசர பெரேரா மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் பகிர்ந்தனர்.\nலக்மல் தனது நூறாவது ஒருநாள் சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றியதுடன் திஸர பெரேரா 150வது விக்கெட்டைக் கைப்பற்றிக்கொண்டார்.\nஇந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என தென்னாபிரிக்க அணி முன்னேறியுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nLabels: இலங்கை, டிக்வெல்ல, டீ கொக், தென் ஆபிரிக்கா, தென்னாபிரிக்கா, மத்தியூஸ்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nAustralia vs Pakistan - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் பரபரப்புப் போட்டியின் விறுவிறுப்பான கட்டங்கள்\nமாற்றங்களுடன் இங்கிலாந்து, முதற் தடவையாக மாற்றமில்...\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரர...\nமீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய விராட் கோலி \n - ஆனால் ICC அங்கீகாரம் இல்லை...\n2018 – ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்- அடுத்த ம...\nஇலங்கையின் சுழல் வலையில் சிக்கிய தென் ஆபிரிக்கா - ...\nஇந்தியா இன்னிங்க்சினால் மோசமான தோல்வி \nஅகில தனஞ்செய, அஞ்செலோ மத்தியூஸ் கலக்கலுடன் இலங்கைக...\n டிக்கெட் விற்பனை ஆரம்பம் கோலா...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி - மழையையும் மீறி இ...\nமுதலிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி \nகோலியின் தனி நபர் போராட்டம் வீண் \nஅசத்தல் சதமடித்து நிரூபித்த விராட் கோலி \nமோசமான களத்தடுப்பின் விளைவு - மீண்டும் ஒரு தோல்வி ...\nநெதர்லாந்தின் மீள் வருகை வெற்றி \nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England ICC Cricket World Cup 2019 - Match Highlights சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils ICC Cricket World Cup 2019 Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings World cup Highlights ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Babar Azam India world cup match Kusal Janith Perera Lasith Malinga Mumbai Indians Rohit Sharma century Spot Fixing World cup match highlights Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் #CWC19 Ball Tampering Edinburgh England vs Afghanistan England vs Afghanistan - Match Highlights Eoin Morgan Live Streaming MS தோனி Match Highlights #CWC19 Nepal Record Scotland Sri Lanka highlights Surrey T20 போட்டி Twitter Virat Kohli Whistle Podu World Cup 2019 World Cup 2019 highlights World Record Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #AUSvIND #GT20Canada 100 ball cricket 100 பந்து 1st Semi Final - India vs New Zealand AB De Villiers ABD AUs v Pak Afg vs Sri Lanka highlights Afghanistan vs Sri Lanka Afghanistan vs Sri Lanka World Cup Al Jazeera Australia beat Pakistan Australia vs England - Highlights Australia vs England - Match Highlights Australia vs England world cup Australia vs Pakistan Australia vs Pakistan - Match Highlights Australia vs Pakistan ICC Cricket World Cup 2019 Australia vs West Indies Australia vs West Indies Match Highlights Australia world cup match Avishka Fernando Bairstow century Bravo Bumra bowling vs SA CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt David warner century De Villiers Du Plessis Edgbaston England batting highlights England v Sri Lanka - Match Highlights England vs India England vs India - Match Highlights Eoin Morgan batting Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC Cricket World Cup 2019 live ICC ODI Rankings IND v AFG highlights IND vs WI Ind vs Pak India highlights India v Afghanistan - Match Highlights India v Pakistan - Match Highlights India v Pakistan World cup Highlights India vs Australia India vs Australia - Match Highlights India vs New Zealand Semi final India vs New Zealand live India vs Pakistan India vs Pakistan Manchester India vs Pakistan | ICC Cricket World Cup 2019 India vs West Indies LPL Malinga bowling Mathews bowling Mitchell Starc bowling Mohammed Amir bowling Morgan Morgan 17 Sixes NZ v Pak Nathan Coulter Nile Netherlands New Zealand vs Pakistan New Zealand vs Pakistan - Match Highlights New Zealand vs South Africa New Zealand vs South Africa Highlights New Zealand vs South Africa | ICC Cricket World Cup 2019 Nuwan Pradeep bowling ODI Rankings Oval ODI Philander Pune Punjab SA vs IND highlights Sachin Tendulkar Shaheen Afridi bowling Shami hat trick Shikhar Dhawan century South Africa vs India Match Highlights Sri Lanka v Windies Sri Lanka v Windies - Match Highlights Sri Lanka v Windies Highlights Sri Lanka vs Australia Sri Lanka vs Australia - Match Highlights Sri Lanka vs Australia - World Cup Match Highlights Sri Lanka vs Australia ICC Cricket World Cup 2019 Sri Lanka vs England Sri Lanka vs South Africa - Match Highlights Sri Lanka vs South Africa Highlights Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE West Indies vs Bangladesh - Match Highlights West Indies vs India - Match Highlights Williamson World Cup live World cup semi final live World record Sixes அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜ��யம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-78/2525-2010-01-25-07-50-41", "date_download": "2019-10-20T21:37:16Z", "digest": "sha1:RPPVJ4TTPMPX63MKY3UKDV6HVR6CMZHL", "length": 12167, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "நண்டு மசாலா", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nகாய்ந்த மிளகாய் - 2\nவெங்காயம் - ஒரு கப்\nஇஞ்சி, பூண்டு விழுது - 5 மேசைக்கரண்டி\nதக்காளி - 2 கப் (நறுக்கியது)\nதேங்காய்த்துருவல் - ஒரு கப்\nகடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு\nநண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு தண்ணீரில் நன்கு அலசி, இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் கழுவி சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். க��ிவேப்பிலையையும், கொத்தமல்லியையும் கழுவி, கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயின் காம்புகளை நீக்கி, நறுக்கி, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nசற்று பெரிய வாணலியாக எடுத்துக் கொண்டு, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் காய்ந்த மிளகாயினைப் போட்டு ஐந்து விநாடிகள் வதக்கி அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினையும் சேர்த்து நன்கு வதக்கவும். விழுதுகளின் நீர் ஆவியாகும் வரை வதக்கி, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு, அடிப் பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் ஊற்றி, தீயின் அளவைக் கூட்டி நன்கு வதக்கவும்.\nஎண்ணெய் விடும் வரை வதக்கவும். அதன் பின் தீயின் அளவைக் குறைத்து தேங்காய் விழுதினைச் சேர்க்கவும். சுமார் இரண்டு நிமிடங்கள் புரட்டிய பின் நண்டுகளையும், கறிவேப்பிலையையும் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தீயின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். அவ்வபோது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையினைத் தூவி பரிமாறவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6955:2010-04-15-19-11-17&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-10-20T21:08:41Z", "digest": "sha1:MSETF7TRSMP2XIPMIOCAC6U6BE7JXWUU", "length": 6258, "nlines": 119, "source_domain": "www.tamilcircle.net", "title": "பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும்\nவரப்பு வடலியில் கட்டிய குருவிக்கூடு\nகுண்டகற்றும் நிபுணர்குழாம் துருவி ஆய்கிறது\nஅருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்பொறுக்கி\nபோட்டுமுடிய உடல்கள்மேல் புத்தவிகாரை எழணும்\nஇந்திய விஞ்ஞானி ம��் எடுத்துப்போயுள்ளார்\nஆழத்தோண்ட அரச அனுமதி சட்டமும் வரும்\nஎந்த தடையமுமின்றி எரிமருந்து ஊற்றுங்கள்\nகண்ணில் படுமிடமெல்லாம் இராணுவத்தை நிறுத்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleupy.blogspot.com/2018/11/14112018-01012017-4g-30-2402218-auab.html", "date_download": "2019-10-20T21:26:02Z", "digest": "sha1:MXBOZRUMLTO4U7NPJF5RJQC3SZI2AWJZ", "length": 3152, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: 14.11.2018 பேரணியின் தமிழக காட்சிகள் 01.01.2017 முதல் ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் வழங்க வேண்டும், உண்மை அடிப்படை ஊதியத்தில் ஓய்வூதிய பங்கீடு, நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வு கால பலன்கள் ஆகிய கோரிக்கைகளின் மீது மத்திய அமைச்சர் 24.02.218 அன்று கொடுத்த வாக்குறுதியை அமலாக்கக் கோரி AUAB விடுத்த அறைகூவலின் படி 14.11.2018 அன்று நடைபெற்ற பேரணியின் தமிழக காட்சிகள்", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nவெள்ளி, 16 நவம்பர், 2018\n14.11.2018 பேரணியின் தமிழக காட்சிகள் 01.01.2017 முதல் ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் வழங்க வேண்டும், உண்மை அடிப்படை ஊதியத்தில் ஓய்வூதிய பங்கீடு, நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வு கால பலன்கள் ஆகிய கோரிக்கைகளின் மீது மத்திய அமைச்சர் 24.02.218 அன்று கொடுத்த வாக்குறுதியை அமலாக்கக் கோரி AUAB விடுத்த அறைகூவலின் படி 14.11.2018 அன்று நடைபெற்ற பேரணியின் தமிழக காட்சிகள்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 8:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:43:10Z", "digest": "sha1:GQIOBD54EMJZI2Y7IHHERCZQHK466RQF", "length": 10979, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவன்தான் மனிதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅவன்தான் மனிதன் 1975 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா, ஜெயலலிதா, ஆர். முத்துராமன், சோ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித��திருந்தனர்.[1][2]\nசிவாஜி கணேசன் ஆக ரவிகுமாா்\nஆர். முத்துராமன் ஆக சந்திரன்\nமேஜர் சுந்தரராஜன் ஆக முருகன்\nஎம். ஆர். ஆர். வாசு ஆக பரமசிவம்\nதிரைப்படத் தயாரிப்பாளர் நூர் ஒரு கதையை ஜி. பாலசுப்பிரமணியத்திடமிருந்து வாங்கினார். சிவாஜி கணேசனை நடிக்க வைத்து அதைத் திரைப்படமாக்க விரும்பினார். ஆனால் கதாநாயகன் இறக்கும் துன்பியல் முடிவைக் கதை கொண்டிருந்ததால் சிவாஜி நடிக்கச் சம்மதிக்கவில்லை. பின்னர் இந்தக் கதை கஸ்தூரி நிவாச என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக தயாரானது. ராஜ்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றது. பின்னர் சிவாஜி கணேசன் அதனைத் தமிழில் தயாரிக்கும் உரிமையை ₹2 லட்சத்திற்கு வாங்கினார்.[3][4]\nதிரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். கண்ணதாசன் பாடல்களை இயற்றினார்.\n1. \"எங்கிருந்தோ ஒரு குரல்\" கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04.24\n2. \"அன்பு நடமாடும்\" கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04.40\n3. \"ஆட்டுவித்தால் யாரொருவர்\" கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன் 04.09\n4. \"ஊஞ்சலுக்கு\" கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன் 05.38\n5. \"மனிதன் நினைப்பதுண்டு\" கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன் 04.52\n6. \"ஆ... எங்கிருந்தோ ஒரு குரல்\" கண்ணதாசன் வாணி ஜெயராம் 04.20\n7. \"ஜலிதா வனிதா (ஊஞ்சலுக்கு)\" கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன் 05.44\n↑ \"Kasturi Nivasa 1971\". தி இந்து. மூல முகவரியிலிருந்து 3 அக்டோபர் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 நவம்பர் 2016.\n↑ \"Sivaji Ganesan passed up on the offer\". தி இந்து. மூல முகவரியிலிருந்து 9 நவம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 நவம்பர் 2016.\n↑ \"Avanthan Manithan Songs\". saavn.com. மூல முகவரியிலிருந்து 2016 நவம்பர் 9 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-9.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அவன்தான் மனிதன்\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2019, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:12:14Z", "digest": "sha1:YNRCRLCUJJYQUF4SFWR66COHEARB3K5U", "length": 8587, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "புத்தளம் தேர்தல் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉறுப்பினர்கள் பாலித ரங்கேபண்டார, ஐதேமு\nவிக்டர் அந்தோனி பெரேரா, ஐமசுகூ\nபுத்தளம் தேர்தல் மாவட்டம் (Puttalam electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடமேல் மாகாணத்தின் புத்தளம் நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 495,575 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]\nபுத்தளம் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 19:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-46700990", "date_download": "2019-10-20T23:00:28Z", "digest": "sha1:CPS67GIXISLJBZWGPBTZHX765KQIQJPX", "length": 19627, "nlines": 154, "source_domain": "www.bbc.com", "title": "நரேந்திர மோதியை கடுமையாக விமர்சித்த ஜடாஃபியா : பாஜகவின் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது எப்படி? - BBC News தமிழ்", "raw_content": "\nநரேந்திர மோதியை கடுமையாக விமர்சித்த ஜடாஃபியா : பாஜகவின் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது எப்படி\nபார்த் பாண்ட்யா பிபிசி செய்தியாளர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை KALPIT BHACHECH\nImage caption கோர்தன் ஜடாஃபியா\n2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி 17 மாநிலங்களுக்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கோர்தன் ஜடாஃபியா, துஷ்யந்த் கெளதம், நரோத்தம் மிஷ்ரா என உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக மூவர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்ப்பவர் கோர்தன் ஜடாஃபியா.\nகுஜராத��� மாநிலத்தில் வன்முறை கலவரம் நடைபெற்ற 2002ஆம் ஆண்டில் மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கோர்தன் ஜடாஃபியா. பாஜகவில் இருந்து விலகிய அவர், தனிக்கட்சி தொடங்கினார்.\nபாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியபிறகு, அப்போதைய குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோதிக்கு எதிராக பல கருத்துக்களை அவர் வெளியிட்டது பரபரப்பாக பேசப்பட்டது. இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட கோர்தன் ஜடாஃபியா, தற்போது நரேந்திர மோதி பிரதமராக இருக்கும் சமயத்தில் பொதுத்தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் வியப்புடன் பார்க்கப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை KALPIT BHACHECH\nவிஷ்வ ஹிந்து பரிஷதின் செயற்பாட்டாளர் கோர்தன் ஜடாஃபியா\nவிஷ்வ ஹிந்து பரிஷதின் செயற்பாட்டாளராக கோர்தன் ஜடாஃபியாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாஜகவில் இணைவதற்கு முன்பு ஏறக்குறைய 15 ஆண்டுகள் அவர் வி.எச்.பியுடன் இணைந்திருந்தார்.\nகுஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ராஜீவ் ஷாவின் கருத்துப்படி, \"வி.எச்.பியுடன் இணைந்து செயல்பட்ட கோர்தன் ஜடாஃபியா, பிரவீண் தொஹாடியாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.\"\nநிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்ற கோர்தன் ஜடாஃபியா, வைரத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பாஜக எம்.எல்.ஏவாக குஜராத் சட்டமன்றத்தில் 1995ஆம் ஆண்டு காலடி எடுத்துவைத்தார் ஜடாஃபியா.\nகுஜராத் இந்தியாவின் சிறப்பாக முன்னேறிய பகுதிகளில் ஒன்றா\nஹர்திக் படேலுக்கு கூடும் கூட்டம் பிரதமர் மோதிக்கு ஏன் கூடுவதில்லை\nநரேந்திரமோதி அரசில் இருந்து வெளியேறிய கோர்தன் ஜடாஃபியா\nமாநில உள்துறை அமைச்சராக இருந்த கோர்தன் ஜடாஃபியாவுக்கு 2002இல் குஜராத் வன்முறையில் பங்கு இருப்பது தொடர்பாகவும் பல கேள்விகள் எழுந்தன.\nஅந்த வன்முறைச் சம்பவங்களை விசாரித்த சிறப்பு விசாரணைக்குழு, கோர்தன் ஜடாஃபியாவின் பங்கு பற்றியும் விசாரணையை மேற்கொண்டது. ஜடாஃபியாவுக்கு அதில் பங்கு இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அவர் பதவி விலக நேர்ந்தது.\nமாநில அமைச்சரவையில் இருந்து கோர்தன் ஜடாஃபியா விலகியதும், அந்த இடத்தில் அமித் ஷா நியமிக்கப்பட்டார்.\nமீண்டும் அமைச்சரவையில் இணைய கோர்தன் ஜடாஃபியாவுக்கு அழைப்பு விடுக்���ப்பட்டாலும், அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஅதன்பிறகு, நரேந்திர மோதியின் எதிரிகளின் பட்டியலில் கோர்தன் ஜடாஃபியாவும் இணைந்தார்.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nகூட்டத்தில் அழுத கோர்தன் ஜடாஃபியா\n\"நரேந்திர மோதிக்கும் கோர்தன் ஜடாஃபியாவுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் அதிகரித்தபோது, மோதி மீது ஜடாஃபியா பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சர் மோதி தனக்கு எதிராக சதி செய்வதாகவும் அச்சம் தெரிவித்தார்\" என்று சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராஜீவ் ஷா.\n2005 சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பேசும்போது கோர்தன் ஜடாஃபியா அழுதுவிட்டார்.\nபிரவீண் தொஹாடியாவைத் தவிர குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் கேஷுபாய் படேலுடனும் கோர்தன் ஜடாஃபியா நெருக்கமாக இருந்தார்.\nபாஜகவிலிருந்து விலகியபிறகு, மஹாகுஜராத் ஜனதா கட்சி என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார் கோர்தன் ஜடாஃபியா. பிறகு கேஷுப்பாய் படேலின் குஜராத் பரிவர்தன் கட்சியுடன் தனது கட்சியை இணைத்தார் ஜடாஃபியா.\n\"எதிர்ப்பு மற்றும் ஜனநாயகத்திற்கும் மேலானவன் தான் என்று தன்னை உயர்வாக கருதிக் கொள்கிறார் நரேந்திர மோதி\" என்று 2007ஆம் ஆண்டுவாக்கில் மோதி மீது விமர்சனங்களை முன்வைத்தார் கோர்தன் ஜடாஃபியா.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபட்டிதார் சமூகத்தினரை ஒன்றிணைக்க முயன்றாரா ஜடாஃபியா\nபட்டிதார் சமூகத்தினரின் போராட்டத்தின் பின்னணியில் கோர்தன் ஜடாஃபியா இருக்கிறார் என்று பரவலாக கருதப்பட்டது.\nஇந்த கருத்துக்கு வெளிப்படையான சாட்சிகள் எதுவும் இல்லை என்றாலும், ஹர்திக் படேலை வலுவான தலைவராக முன்நிறுத்தி அவருக்கு ஆதரவு திரட்டியதில் ஜடாஃபியாவின் பங்கு முக்கியமானது.\nசௌராஷ்டிர லுவா படேல் சமூகத்தின் பல அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ள ஜடாஃபியா, அந்த சமூகத்தினரிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றவர்.\nபா.ஜ.கவின் வெற்றிக்கு ஹர்திக் படேல் சொல்லும் காரணம்\nராகுல்: இளவரசர் மன்னராக காலம் கனிந்துவிட்டதா\nபடத்தின் காப்புரிமை KALPIT BHACHECH\nதாய்க் கட்சிக்கு திரும்பிய கோர்தன் ஜடாஃபியா\n2014இல் கேஷுபாய் மற்றும் கோர்தன் ஜடாஃபியாவின் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், தேர்தல் அரசியலில் அவர்களால் பெரிய அளவில் வெற்றிபெ��� முடியவில்லை.\nபாஜகவுக்கு திரும்பியபிறகும் கோர்தன் ஜடாஃபியாவுக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஏறக்குறைய அவரது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்ட்தாகவே பரவலாக நம்பப்பட்டது.\nஆனால் 2019 பொதுத்தேர்தலில் மாநில பொறுப்பாளராக கோர்தன் ஜடாஃபியா நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.\nஇதற்குமுன் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப் பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் அமித் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.\n2002இல் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து கோர்தன் ஜடாஃபியா விலகியபிறகு, அந்த பதவியில் அமித் ஷா நியமிக்கப்பட்டார் என்பதும், 2014இல் அமித் ஷா வகித்த மாநில தேர்தல் பொறுப்பாளர் என்ற பொறுப்பு 2019 பொதுத்தேர்தலில் கோர்தன் ஜடாஃபியாவுக்கு வழங்கப்படுவதும் அரசியலில் எப்போதும், எதுவும் நடக்கலாம் என்பதற்கான சாட்சி.\nடிம் பெய்னை கலாய்த்த ரிஷப் பந்த்- விக்கெட் கீப்பர்களுக்குள் நடந்த நீயா-நானா\n‘கீழ் வெண்மணி, இம்மானுவேல் சேகரன் குறித்து படமெடுக்க விரும்புகிறேன்‘: பா.ரஞ்சித்\nஇலங்கையில் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அமைச்சரவை விவரங்கள்\nஇந்தியாவிலேயே குஜராத்தில்தான் முஸ்லிம்கள் சிறப்பாக வாழ்கிறார்களா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஇந்தச் செய்தி குறித்து மேலும்\nகுஜராத் தேர்தல்: \"இது தேர்தலல்ல. மகத்தான கதைக்கான முன்பரிசோதனை\"\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/admk-mla-home-incident-attempt", "date_download": "2019-10-20T23:07:38Z", "digest": "sha1:ETM6CLKXSODL5IJMTHSIYBGAW7PV576C", "length": 12003, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுக எம் எல் ஏ வீட்டு முன்பு கட்சி தொண்டர் தீக்குளிக்க முயற்சி❗ | admk mla home incident attempt | nakkheeran", "raw_content": "\nஅதிமுக எம் எல் ஏ வீட்டு முன்பு கட்சி தொண்டர் தீக்குளிக்க முயற்சி❗\nஇன்று காலை உளுந்தூர்பேட்டை அதிமுக எம். எல். ஏவும் கட்சி மாவட்ட செயலாளருமான குமரகுரு, வீட்டு முன்பு இன்று காலை சுமார் 11 மணியளவில் சின்ன குப்பத்தை சேர்ந்த கட்சியின் தீவிர தொண்டரான சின்னப் பையன் என்பவர் தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி கொண்டு தீ குளிக்கப் போவதாக சத்தம் போட அக்கம் பக்கம் இருந்தவர்கள் கும்பல் கூடி விட்டனர் சின்னப் பையனின் செயலை எம் எல் ஏ பி ஏசுரேஷ் மற்றும் அங்கிருந்த கட்சி காரர்கள் தடுத்தனர்.\nஅதோடு ஏன் இந்த முடிவு என்று சின்னப் பையனை போலீஸ் பாணியில் அன்போடு விசாரிக்க சின்னப் பையனோ நான் எம் எல் ஏவிடம் கிணறு தோண்டும் ஒப்பந்தம்(காண்ட்ராக்ட்) எனக்கு கேட்டிருந்தேன். தருவதாக சொன்னவர் தரவில்லை. அந்த கோபத்தில் தான் இந்த முடிவு என்று சொல்லி சின்ன பையன் கண்ணை கசக்சினார் அங்கிருந்த எம் எல் ஏபி சுரேஷ் \"அடப்பாவி உன் பெயருக்கு கிணறு வெட்டும் ஒப்பந்தம் தரச் சொல்லி எம் எல் ஏ திருநாவலூர் யூனியன் பி.டீ.ஓவுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து விட்டார்.\nஇது தெரியாம இங்கு வந்து இப்படி ஒரு விபரீத முடிவா\" என்று கண்டித்து அனுப்பியுள்ளர். பறந்து போன சின்ன பையன் திருநாவலூர் பி.டீ.ஓவை சந்தித்து ஒப்பந்தம் தனக்கு தரப்பட்டுள்ளதை உறுதி செய்ததோடு அதிகாரிகளை கிணறு தோண்ட போகும் இடத்திற்க்கே அழைத்து சென்று அடையாளம் காட்ட சொல்லி உறுதி செய்த பிறகே வீட்டுக்கு சென்றுள்ளார்.\nசின்ன பையன் என் கிணற்றை காணோம் என்று வடிவேலு போலீசில் புகார் கொடுத்ததை போல என் காண்ராக்ட் கிணறு என்னாச்சி என்று எம். எல். ஏ வீட்டு முன்பு நியாயம் கேட்டு தீ குளிப்பு போராட்டத்தில் இறங்கி பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்;போலீசார் விசாரணை\nமகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை\nகோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது\nதமிழ்மொழி அழகானது.. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்... -மோடி டுவிட்\nகொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்;போலீசார் விசாரணை\n”விஜய் ரசிகர்களுக்கு 'கைதி' படம் மேல சாஃப்ட் கார்னர் இருக்கும்” - நரேன் #Exclusive\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\n அவங்க எல்லாரும் ஒரே ஜாதி...வழக்கு வேணாம்னு சொன்னாங்க..அதிர்ச்சி ரிப்போர்ட்\nநகைகளை உருக்கி விற்றுவிட்டோம்...கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...சுற்றுலா வேனில் செல்வோம்...அதிர்ச்சி தகவல்\nஎல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி\n''நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-20T22:18:20Z", "digest": "sha1:ADJJVRW7LOUUKKWFLGUL5W3BCZCTSDKB", "length": 12543, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிகாரிகள் |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\n108 -ஆம்புலன்ஸ்சில் பணம் கடத்தபடுகிரது; பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக. தலைவர் கருணாநிதி வாகனசோதனை செய்து பொதுமக்களையும் வியாபாரிகளையும் தொந்தரவு செய்வதாக அறிக்கை விட்டுள்ளார். பொதுமக்களும் வியாபாரிகளும் கொண்டு-செல்லும் பணத்திற்கு ஆவணம் வைத்துக்கொள்ள வேண்டும் என சொல்லும்-அதிகாரிகள் அவர்களை துன்புறுத்தாமல் தங்களது ......[Read More…]\nMarch,25,11, —\t—\tஅதிகாரிகள், அறிக்கை விட்டுள்ளார், அவர்களை, ஆவணம், கருணாநிதி, கேட்டு கொள்கிறது, செய்ய, தங்களது கடமையை, திமுக தலைவர், துன்புறுத்தாமல், தொந்தரவு, பணத்திற்கு, பா ஜ க, பொதுமக்களும், பொதுமக்களையும், வாகனசோதனை, வியாபாரிகளும், வியாபாரிகளையும், வைத்துக்கொள்ள\nகலைஞர் டி.வி., ஆபீசுக்குள்· சி.பி.ஐ அதிரடி ரெய்டு\nஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசுக்குள் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர், இரவு முழுவதும் நடைபெற்ற இந்த ரெய்டி���் முக்கிய ஆவணங்களை ஆராய்வதாகவும் உறுப்பினர்களிடம் கேள்வி ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஅதிகாரிகள், அதிரடி ரெய்டு, ஆபீசுக்குள், கலைஞர் டி வி, கலைஞர் டி விக்கும், சலுகை காட்டியதன், சி.பி.ஐ, தி மு க, தொலைக்காட்சி, பண பரிவர்த்தனை, ஸ்வான் நிறுவனத்திற்கு\nரூ. 3000 கோடி வரை லஞ்சமா\n2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பல நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதன் முலம் ரூ. 3000 கோடி வரை லஞ்சமாக ராஜா வாங்கியிருக்கலாம் என சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தங்களது ......[Read More…]\nFebruary,11,11, —\t—\t2ஜி ஸ்பெக்ட்ரம், 3000 கோடி வரை லஞ்சம், அதிகாரிகள், அமலாக்கப்பிரிவு, அலைவரிசை, சி.பி.ஐ, ராஜா, லஞ்சமாக, வாங்கியிருக்கலாம்\nஷாகித் ஸ்மான் பல்வாவை சி.பி.ஐ கைது செய்துள்ளது\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட ஸ்வான் நிறுவனத்தை சேர்ந்த ஷாகித் ஸ்மான் பல்வாவை மும்பையில் இருக்கும் அவரது வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர் ...[Read More…]\nFebruary,8,11, —\t—\t2ஜி ஸ்பெக்ட்ரம், அதிகாரிகள், ஊழல், கைது, சி.பி.ஐ, செய்துள்ளன, சேர்ந்த, நிறுவனத்தை, மும்பையில், ஷாகித் ஸ்மான் பல்வா, ஸ்வான்\nஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியது\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பணிஇடைநீக்கம் செய்யப்பட மத்தியப்பிரதேச ஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியதாக வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது ......[Read More…]\nJanuary,20,11, —\t—\tஅதிகாரி தம்பதியிடமிருந்து, அதிகாரிகள், அரவிந்த், ஐஏஎஸ், சிக்கியதாக, சொத்து, தினூஜோஷி, நடத்திய சோதனை, மதிப்புள்ள, மத்தியப்பிரதேச, ரூ 360 கோடி, வருமான வரி துறை\nதன்னிச்சையாக நான் எந்த முடிவையும்· எடுக்கவில்லை; கல்மாடி\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது செயலாளர் மனோஜ்பூரி போன்றவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று ரெய்டு நடத்தியுள்ளனர் . ......[Read More…]\nDecember,24,10, —\t—\tஅதிகாரிகள், ஆயிரம், ஊழல், கல்மாடி, காமன்வெல்த், கிடடத்தட்ட 30, கோடிகள், சிபிஐ, சுரேஷ், செயலாளர், நடத்தியுள்ளனர், நடைபெற்றதாக, போட்டிகளில், மனோஜ்பூரி, ரெய்டு, விளையாட்டுப், வீடுகளில்\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட�� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானி� ...\nமக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக ...\nஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறைய� ...\nபா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி அதிகாரப் பூர� ...\nபாஜக கருத்தியலை அடிப்படையாக கொண்டது\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பார ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nபா.ஜ.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட� ...\nதி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்ப ...\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/62449-rahul-gandhi-regrets-in-court-rafale-comments-made-in-heat-of-campaign.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T21:55:24Z", "digest": "sha1:P2GXVDROLYFZJZNXFKZEHRJ6BBZTITXY", "length": 10598, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பிரச்சாரச் சூட்டில் பிரதமரை திருடன் என்றேன்” - வருத்தம் தெரிவித்த ராகுல் | Rahul Gandhi Regrets In Court Rafale Comments Made In Heat Of Campaign", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n“பிரச்சாரச் சூட்டில் பிரதமரை திருடன் என்றேன்” - வருத்தம் தெரிவித்த ராகுல்\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை நீதிமன்றமே திருடன் என கூறவிட்டது என்ற தன் பேச்சு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nரஃபேல் வழக்கில் பிரதமர் மோடி திருடன் என்பதை உச்ச நீதிமன்றமே ஒப்புக் கொண்டதாக அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரப்புரையின்போது கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றம் கூறாததை கூறியது மூலம் ராகுல் காந்தி நீதிமன்ற அவமதிப்பு செய்து விட்டார் எனக் கூறி பாஜக எம்.பி. மீனாக்ஷி லேகி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ராகுல் காந்தி தவறான முறையில் சித்தரித்திருக்கிறார் என்றும், எனவே இது தொடர்பாக ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து ராகுல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், தேர்தல் பரப்புரையின் போது ரஃபேல் தொடர்பாக தெரிவித்த சில கருத்துகளை எதிர்க்கட்சியினர் தவறாக சித்தரித்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார். எனினும் இதற்காக தாம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், பிரச்சார சூட்டின் நடுவே தாம் அவ்வாறு பேசிவிட்டதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் ராகுல் கூறியுள்ளார்.\nஇவ்வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரத்தால் ராகுல் காந்தியின் நம்பகத் தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமதப்பிரசாரம் செய்தாரா உமாசங்கர் ஐஏஎஸ் தேர்தல் பார்வையாளர் பணியிலிருந்து அதிரடி நீக்கம்\nமருந்து ஆய்வாளர் பணியில் சேர ஆர்வமுள்ளவரா நீங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\nபாலிவுட் நடிகர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி: செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரபலங்கள்\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதப்பிரசாரம் செய்தாரா உமாசங்கர் ஐஏஎஸ் தேர்தல் பார்வையாளர் பணியிலிருந்து அதிரடி நீக்கம்\nமருந்து ஆய்வாளர் பணியில் சேர ஆர்வமுள்ளவரா நீங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527023", "date_download": "2019-10-20T21:55:31Z", "digest": "sha1:IQE52EGU7TMZHZRAI2UVKR7LFRVIBKWR", "length": 7604, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Appeal to the Madras High Court seeking a ban on the film | காப்பான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர��த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாப்பான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசென்னை: காப்பான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ம் வெளியாக உள்ளது. ஜான் சார்லஸ் மனுவை தனிநீதிபதி அமர்வு ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.\nவட கிழக்கு பருவமழை தீவிரம் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்\nபுரட்டாசிக்கு பிறகு வந்த முதல் ஞாயிற்றுகிழமையால் மட்டன், சிக்கன் கடைகளில் விற்பனை தூள்: முட்டை, மீன்களுக்கு கிராக்கி அசைவ பிரியர்கள் குஷி\nசெங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 50 ஏக்கரில் சர்வதேச தரம் வாய்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் அமைகிறது: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு\nதீபாவளிக்கு மதுபானங்கள் 350 கோடி விற்க ‘டார்கெட்’ நிர்ணயம்: டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல்\nஆந்திராவில் இருந்து 23 நாளில் பூண்டி ஏரிக்கு 1.2 டிஎம்சி தண்ணீர் வந்தது: புழல் ஏரிக்கு 400 கனஅடி திறப்பு\n4375 வாகனங்களை நிறுத்தும் வகையில் 80 இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம்: 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வருகிறது\nமத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்\nதெலங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து\nஎம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலை. சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nமாணவர்களுக்கு 14417 எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n× RELATED சாலையில் பேனர் வைக்கும் விவகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958223", "date_download": "2019-10-20T21:11:04Z", "digest": "sha1:PXLPTSRMY5NRFFXZOPVIW7ERXW4FRMED", "length": 10598, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு\nவேலூர், செப்.20: வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை அதிகமாக உயர்த்தியது. இதை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும். டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு போன்றவற்றால் லாரி தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் லாரிகள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் 4.50 லட்சம் லாரிகள் நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. வேலூர் மாவட்டத்திலும் 3 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களுக்கு சென்று பொருட்களை ஏற்றி வருகின்றன. பக்கத்து மாநிலங்களிலிருந்து வேலூர் மார்க்கெட்டுக்கு வெளிமாநில லாரிகள் மூலம் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. தற்போது 50 சதவீதம் லாரிகள் வெளியூர்களுக்கு சென்றுவிட்டன. வேலூர் மாவட்டத்தில் நடந்த வேலை நிறுத்தத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றுள்ளன. அதிகாலையிலேயே மார்க்கெட்டிற்கு வெளியூர்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகள் இறக்கிவிட்டு திரும்பி சென்றன. இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதிருப்பத்தூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்குப்பதிவு\nஆம்பூர் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் பசுமாடு, கன்று குட்டி பலி\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் என்ன அறிவியல் கண்டுபிடிப்பாளர் கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் பதில்\nவேலூர் ஆப்காவில் தமிழகம் உட்பட 5 மாநில சிறைத்துறை அலுவலர்கள் 50 பேருக்கு 9 மாத பயிற்சி\nமாநிலம் முழுவதும் 12 பேர் நியமனம் ஏரி, குளங்கள், ஊரணிகள் அதிரடி கள ஆய்வு\nதிருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் பயங்கரம் கிணற்றில் தள்ளி மனைவி கொலை மாடு முட்டி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் சிக்கினார்\nஅறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் சுகாதாரமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது கலெக்டர் பேச்சு\nநிலத்தை தான செட்டில்மென்ட் செய்ய லஞ்சம் வாங்கி கைதான சார்பதிவாளர் சஸ்பெண்ட் வேலூர் சரக பத்திரப்பதிவு டிஐஜி உத்தரவு\nதமிழகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை பெற விழிப்புணர்வு இல்லாமல் ₹169.81 கோடி நிதி முடக்கம்\nதமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளாக நூலகங்கள் மேம்படுத்தாமல் முடக்கம் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி\n× RELATED வேலூர் மாவட்டத்தில் 800 பேர் பாதிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-20T22:28:01Z", "digest": "sha1:RJICON7PXWMMPOBMOMCIQCXU33IIFF3J", "length": 25048, "nlines": 268, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் புரட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருசியப் புரட்சி, 1917–23 புரட்சி பகுதி\n1917 இல் வல்கன் தொழிலகத்தில் செம்படைகள்\n7 நவம்பர், (25 அக்டோபர், OS) 1917\nபோல்செவிக் வெற்றிவுருசியத் தாற்காலிக அரசின் முடிவுவூருசியக் குடியரசு, இரட்டை அதிகாரம்\nஇரண்டாம் அனைத்துருசிய சோவியத்துகள் மீஉயர் ஆட்சி அமைப்பாதல்\nஉருசிய உள்நாட்டுப் போரின் தொடக்கம்\nசெம்படைகள் உருசியத் தற்காலிக அரசு\nபாவெல் துபியென்கோ அலெக்சாந்தர் கெரென்சுகி\n10,000 செம்படை மாலுமிகள், 20,000–30,000 செம்படை வீரர்கள் 500–1,000 தன்னர்வ வீரர்கள், 1,000 பெண்படை வீராங்கனைகள்\nசில காயமுற்ற செம்படை வீரர்கள்[1] சிறையான, வெளியேறிய அனைவரும்\nபோல்செவிக் (1920), போரிசு குசுதோதியேவ் வரைந்தது\nநியூயார்க் டைம்சு தலைப்பு, 9 நவம்பர் 1917.\nஅக்டோபர் புரட்சி (October Revolution) (உருசிய மொழி: Октя́брьская револю́ция, tr. Oktyabr'skaya revolyutsiya; IPA: [ɐkˈtʲabrʲskəjə rʲɪvɐˈlʲutsɨjə]) அல்லது சோவியத் இலக்கியத்தில் மாபெரும் அக்டோபர் சமவுடைமைப் புரட்சி (Great October Socialist Revolution) எனப்படும் (Вели́кая Октя́брьская социалисти́ческая револю́ция, Velikaya Oktyabr'skaya sotsialističeskaya revolyutsiya அல்லது பொதுவாக சிவப்பு அக்டோபர் அல்லது அக்டோபர் எழுச்சி அல்லது போல்செவிக் புரட்சி, எனப்படும்[2] போல்செவிக் முறியடிப்பு (Bolshevik Coup) என்பது விளாதிமிர் லெனினாலும் போல்செவிக் கட்சியாலும் தலைமை தாங்கிய மாபெரும் உருசியப் புரட்சியாகும். இது புனித பீட்டர்சுபர்கில் 1917 அக்தோபர் 25 (7 நவம்பர், 7 புதுமுறையில்) ஆம் நாளன்று நிகழ்ந்த ஆயுதந் தாங்கிய எழுச்சியால் நிறைவேற்றப்பட்டது.\nஇது அதே ஆண்டில் நடந்த பிப்ரவரி புரட்சியைப் பயன்படுத்தியே அக்டோபர் புரட்சி வெற்றி கண்டது. பிப்ரவரி புரட்சி சார்மன்னர் ஆட்சிக்கு முடிவுகட்டித் தற்காலிக உருசிய அரசை உருவாக்கியது. இதே வேளையில், நகரத் தொழிலாளர்கள் சோவியத்துகளாக அணிதிரண்டனர்: இவற்றில் பங்கேற்ற புரட்சியாளர்கள் தற்காலிக உருசிய அரசையும் அதன் செயல்பாடுகளையும் தாக்கிப் பேசினர். அனைத்து உருசிய சோவியத்துகளின் பேராயம் உருவாகியதும் அது ஆட்சியமைப்பாகி, த��து இரண்டாம் கருத்தரங்கப் பிரிவை நடத்தியது. இது புதிய நிலைமைகளின் கீழ் போல்செவிக்குகளையும் இடதுசாரி சமவுடைமைப் புரட்சியாளர்கள் போன்ற பிற இடதுசாரிக் குழுக்களையும் முதன்மைப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்தது. இது உடனே உருசிய சமவுடைமை கூட்டாட்சி சோவியத் குடியரசை நிறுவும் முயற்சியைத் தொடங்கியது; இதுவே உலகின் முதல் சமவுடைமை அரசினைத் தானே அறிவித்த சமவுடைமை அரசாகும். சாரும் அவரது குடும்பமும் 1918 ஜூலை 17 இல் தூக்கில் இடப்பட்டனர்.\nபுரட்சியைப் போல்செவிக்குகள் தலைமை தாங்கி நடத்தினர்.அவர்கள் பெத்ரோபகிராது சோவியத்துகளுக்கு ஆர்வம் ஊட்டி ஆயுதந் தாங்கிப் போராடவைத்தனர். படைசார்ந்து புரட்சிக் குழுவின் கீழ் போல்செவிக் செம்படைகள் 1917 நவம்பர் 7 இல் அனைத்து அரசு கட்டிடங்களையும் கைப்பற்றித் தம் கைவசமாக்கினர். அவர்கள் மறுநாளே உருசியத் தலைநகராகிய பெத்ரோகிராதில் மாரி அரண்மனையில் இருந்த தற்காலிக அரசையும் கைப்பற்றினர்.\nநெடுநாளாக தள்ளிபோட்ட உருசிய அரசமைப்பு சட்டமன்றத் தேர்தல் (1917 தேர்தல்) 1917 நவம்பர் 12 இல் நடத்தப்பட்டது. போல்செவிக்குகள் சோவியத்துகளில் பெரும்பான்மையாக இருந்த போதிலும், அவர்கள் மொத்தம் 715 இடங்களுக்கு 175 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். சமவுடைமைப் புரட்சிக் கட்சி 370 இடங்களைப் பிடித்தனர், எனவே, இரண்டாம் இடத்தில் வந்தனர். என்றாலும், சமவுடைமைப் புரட்சிக் கட்சி முழுக்கட்சியாக அப்போது செயல்படவில்லை என்பதே உண்மை நிலைமை. இவர்கள் போல்செவிக்குகளுடன் 1917 அக்டோபர் முதல் 1918 ஏப்பிரல் வரை தேர்தல் உடன்பாட்டில் இருந்தனர். முதல் அரசமைப்பு சட்ட மன்றம் 1917 நவம்பர் 28 இல் கூடியது. ஆனால், அதன் ஆணையேற்பை 1918 ஜனவரி 5 வரை போல்செவிக்குகள் காலந்தாழ்த்தினர். அது கூடிய முதல் நாளிலேயே சோவியத்துகளை எதிர்த்துப் போராடத் தொடங்கியது. இது சோவியத்துகளின் அமைதி, நிலம் சார்ந்த தீர்மானங்களை நீக்கியது. எனவே, மறுநாளே சோவியத்துகளின் பேராயம், தன் ஆணையால் அரசமைப்பு சட்ட மன்றத்தைக் கலைத்துவிட்டது.[3]\nபுரட்சியை அனைவரும் ஏற்காததால் 1917 முதல் 1922 வரை உருசிய உள்நாட்டுப் போர் தொடர்ந்தது. பின்னர், 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.\nமுதலில் இந்நிகழ்வு அக்டோபர் படைப்புரட்சி (Октябрьский переворот) அல்லது மூன்றாம் எழுச்சி என்றே வழங்கி���ுள்ளது. லெனின் முழுநூல்கள் தொகுப்பின் முதல் பதிப்புகளில் இவ்வாறே குறிப்பிடப்படுகிறது. ஆனால், \"переворот\" எனும் உருசியச் சொல்லின் பொருள் \"புரட்சி\" அல்லது \"எழுச்சி\" அல்லது \"கவிழ்த்தல்\" என்பனவாகும். எனவே, முறியடிப்பு அல்லது படைப்புரட்சி அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு (\"coup\") என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல. நாளடைவில், அக்டோபர் புரட்சி (Октябрьская революция) எனும் சொல் பயன்பாட்டில் வந்தது. புதிய கிரிகொரிய நாட்காட்டியின்படி, நவம்பரில் நடந்ததால் இது \"நவம்பர் புரட்சி\" எனவும் வழங்கப்படுகிறது. [4] 1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.\nமுதன்மைக் கட்டுரை: பிப்ரவரி புரட்சி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Russian Revolution of 1917 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஒக்டோபர் புரட்சியின் மரபு I,\nஒக்டோபர் புரட்சியின் மரபு II, சி. சிவசேகரம்\nஉருசியப் புரட்சி/உருசிய உள்நாட்டுப் போர்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-20T22:24:21Z", "digest": "sha1:YYO6I4SGBIMGH5E2PIIAKXIJMOWLJGEG", "length": 6800, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாரங்கல் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாரங்கல் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது தெலுங்கானாவில் உள்ளது.[1]\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [1]\nவாரங்கல் கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nவாரங்கல் மேற்கு சட்டமன்றத் தொகுதி\nபதினாறாவது மக்களவை (2014-): கே. ஸ்ரீஹரி (தெலுங்கானா ராஷ்டிர சமிதி)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ உறுப்பினர் ���ிவரம் - இந்திய மக்களவை\nபுவனகிரி · சேவெள்ள · ஹைதராபாது · கரீம்நகர் · கம்மம் · மஹபூபாபாத் · மஹபூப்நகர் · மல்காஜ்கிரி · மெதக் · நாகர்கர்னூல் · நல்கொண்டா · நிஜாமாபாது · பெத்தபள்ளி · செகந்தராபாது · வாரங்கல் ·\nமேலும் பார்க்க: ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/epfo-of-india-more-than-200-vacancies-central-government-job-recruitment-for-graduates/", "date_download": "2019-10-20T22:01:57Z", "digest": "sha1:HLP4VL6XVLDPV54NVOA6TFNJFN47OGX3", "length": 7997, "nlines": 92, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் ரூ 40,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை: இ.பி.எப்.ஓ, மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் ரூ 40,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை: இ.பி.எப்.ஓ, மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இ.பி.எப்.ஓ. (E.P.F.O) என்னும் (மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட்) தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம்: தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிர்வாகம்\nமொத்த காலி பணியிடங்கள்: 280\nகல்வித் தகுதி: ஏதேனும் ஓர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n25.6.2019 தேதியின்படி 20 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகுறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nபொது(general) மற்றும் ஓபிசி(OBC) பிரிவினர் ரூ.500\nஎஸ்சி(SC), எஸ்டி(ST) பிரிவினர் மாற்றுத் திறனாளிகள்(PHYSICALLY CHALLENGED), பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 25.6.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய, விண்ணப்பப�� படிவத்தினைப் பெறவும். https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/new-education-policy-2019-dr-kastrurirangan-and-11-member-team-submitted-a-draft/", "date_download": "2019-10-20T21:52:47Z", "digest": "sha1:KHXR7YOBCVKN6CJESVLR46QZURKAOX44", "length": 14165, "nlines": 92, "source_domain": "tamil.krishijagran.com", "title": "புதிய கல்வி கொள்கை 2019: கஸ்துரி ரங்கன் தலைமையிலான நிருபர் குழு பரிந்துரை: தேசிய கல்வி ஆணையம் அமைக்க திட்டம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபுதிய கல்வி கொள்கை 2019: கஸ்துரி ரங்கன் தலைமையிலான நிருபர் குழு பரிந்துரை: தேசிய கல்வி ஆணையம் அமைக்க திட்டம்\nமத்தியில் ஆளும் தேசிய மக்கள் கூட்டணி பல சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போதுள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் கல்வி முறையிலும், கற்பித்தல் முறையிலும், பட திட்டத்திலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உள்ளது.\nதற்போதுள்ள கல்வி முறையானது 1986 ஆம் ஆண்டினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்க பட்டது.அதன் பின் 1992 ஆம் ஆண்டு இதில் சில மாற்றங்களை மட்டுமே செய்திருந்தனர். 2014 இல் மோடி தலைமையிலான அரசு புதிய கல்வி முறையினை கொண்டு வர திட்டமிட்டிருந்தது. இதற்காக கஸ்துரி ரங்கன் தலைமையில் குழு ஒன்று அமைக்க பட்டு அதற்கான ஆய்வினை செய்தது. மீண்டும் பதவி ஏற்றுள்ள அரசு இந்த ஆய்வறிக்கையினை ஆலோசித்து தேவையான மாற்றங்களை செய்து புதிய முறையினை அறிமுக படுத்த திட்டமிட்டுள்ளது.\nபுதிதாக பதவி ஏற்றுள்ள மனித வள மேம்பட்டு அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க் இடம் புதிய கல்வி கொள்கை வரைவு சமர்ப்பிக்க பட்டுள்ளது. 484 பக்கங்களை கொண்ட அந்த வரைவில் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. குறிப்பாக மாணவர்களின் பாடத்திட்டம், ஆசிரியர்களின் தகுதி தேர்வு என அனைத்து கோணங்களிலும் அலச பட்டுள்ளது.\nபுதிய கல்வி கொள்கை வரைவின் முக்கிய அம்சங்கள்\n10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு என்ற முறையினை மாற்றி செமஸ்டர் முறையினை அறிமுக படுத்த பரிந்துரைத்துள்ளது. மேலும் தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர ஆலோசனை கொடுக்க பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு சுமை குறைவதோடு மன அழுத்தத்தினையும் குறைக்கும்.\n3,5,8 ஆம் வகுப்புகள் முறையே பொது திறனறி தேர்வுகள் நடத்த பரிந்துரைக்க பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சிந்தனை திறன், பொது அறிவு மேம்படும்.\nஉயர் படிப்பிற்கு உதவும் பொருட்டு தேசிய தேர்வு ஆணையம் மாணவர்களின் விடைத்தாள் , மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளுக்கு வழங்குதல் என ஆலோசனைகள் வழங்க பட்டுள்ளன.\nமொழி அறிவினை மேன்மை படுத்தும் பொருட்டு மூன்று மொழி வரைவினை கொடுத்துள்ளது. பெரும்பாலான தென் மாநிலங்கள் எதிர்த்து வரும் நிலையில் இம்முடிவினை கை விட உள்ளது.\nபுதிய கல்வி அமைப்பானது தொலைநோக்கு பார்வையுடையதாகவும், மாணவர்களின் சிந்திக்கும் திறன், திட்டமிடல் இவற்றை உள்ளடக்கியதாகவும், பாடத்திட்டத்திலும், கற்பித்தல் முறையிலும் வரைவினை சமர்ப்பித்துள்ளது.\nதனியார் பள்ளிகளின் கட்டண உயர்வினை முறை படுத்த பரிந்துரைக்க பட்டுள்ளது. பள்ளி மேம்பட்டு நிதி, உள்கட்டமைப்பு நிதி என எந்த ஒரு நிதியினையும் வசூலிக்க தடை செய்ய வலியுறுத்தி உள்ளது. மாநிலங்களில் பள்ளி ஒழுங்கு முறை ஆணையம் அமைத்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டண உயர்வினை அமுல் படுத்தும்.\nபுதிய கல்வி முறையில��� ஆரியப்பட்டா, சாணக்கிய போன்றோரினை குறித்த தகவல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. நீர்மேலாண்மை மற்றும் யோகா போன்றவை பாடத்திட்டத்தில் பரிந்துரைக்க பட்டுள்ளது.\nஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது என பலவற்றில் மாற்றம் கொண்டு வர தீர்மானித்துள்ளது.\nகிராமப்புறங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய முறையான தாங்கும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது.\nஅடிக்கடி இடமாற்றுதல் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள உறவினை பாதிப்பதோடு கல்வியையும் பாதிக்கும் என பரிந்துரைக்க பட்டுள்ளது.\nஇன்டெர்க்ராட்ட் பி.எட் எனும் நான்காண்டு அடிப்படை தகுதியாக மாற்ற திட்டமிட்டுள்ளது. கற்றல் அல்லது பிற பணிகளுக்கு குறிப்பாக தேர்தல் பணிகளுக்கு உட்படுத்த கூடாது என பரிந்துரைக்க பட்டுள்ளது.\nதரமில்லாத தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை விரைவில் மூட திட்டமிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://mhrd.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பொது மக்களும் புதிய கல்வி கொள்கை குறித்து ஜூன் 31 தேதி வரை கருத்துக்களை இந்த இணையதளத்தில் தெரிவிக்கலாம்.\nபுதிய கல்வி கொள்கை கல்வி முறையில் மாற்றம் சீர்திருத்த நடவடிக்கை தேசிய கல்வி ஆணையம் கஸ்துரி ரங்கன் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க் செமஸ்டர் முறை பொது திறனறி தேர்வுகள்\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற���கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/isro-lost-chandrayaan-2-lander-s-connection-400-metres-above-the-moon-362720.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-20T22:10:45Z", "digest": "sha1:5G6F3NJ27BF4TBHTWXO32I65QUJBZGMH", "length": 17923, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலவை நெருங்கிய நிலையில் 400 மீட்டர் தூரத்தில்தான் கட் ஆகியுள்ளது விக்ரம்.. 2.1 கி.மீ இல்லையாம்! | ISRO lost Chandrayaan-2 lander's connection 400 metres above the moon - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலவை நெருங்கிய நிலையில் 400 மீட்டர் தூரத்தில்தான் கட் ஆகியுள்ளது விக்ரம்.. 2.1 கி.மீ இல்லையாம்\nலேண்டர் உடனான தொடர்பு 2.1 கி.மீ. தொலைவில் துண்டிக்கப்படவில்லை... பரபரப்பு தகவல்\nபெங்களூர்: இஸ்ரோவுடனான விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அது நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ. உயரத்தில் இருக்கும் போது என்ற தகவல் தவறானது. உண்மையில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் உயரத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது.\nசந்திரயான் -2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகள் உள்ளன.\nஇதில் லேண்டர் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ. தூரத்தில் இருந்த போது இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nதமிழகத்திலும் துணை முதல்வர் பதவி... கூட்டணி அரசு.. மீண்டும் வெல்ல தடாலடி வியூகம்\nஇதையடுத்து நிலவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், லேண்டர் தரையிறங்கியதையும் அது சாய்வாக உள்ளதையும் படம் பிடித்து அனுப்பியது. இந்த நிலையில் ஆர்பிட்டரின் தொடர்பை பெற விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் அதனுடனான தொடர்பை பெறுவது என்பது சற்று கடினம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதனால் ஆர்பிட்டரின் ஆயுட்காலத்தை ஓராண்டிலிருந்து 7 ஆண்டுகளாக இஸ்ரோ நீட்டித்தது. தற்போது லேண்டர் தரையிறங்குவது குறித்து ஒரு கிராப் வெளியாகியுள்ளது.\nஅதில் 3 கோடுகள் உள்ளன. மத்தியில் உள்ள கோடு விக்ரம் லேண்டர் தரையிறங்க வேண்டிய இடத்தை குறிக்கிறது. சிவப்பு நிற கோடு விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ள இடத்தை குறிக்கிறது. அது போல் பச்சை நிறம் விக்ரம் லேண்டரின் சரியான பாதையை குறிக்கிறது.\nஇந்த கோடுகளை பார்க்கும் போது லேண்டர் நிலவில் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு 400 மீட்டர் உயரம் இருந்த போது இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனினும் அது தரையிறங்கியது. ஆனால் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது குறித்து இஸ்ரோ எந்த வித தகவலையும் தெரிவிக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nவாயைவிட்டு சிக்கலில் மாட்டிய நித்தியானந்தா.. போலீசில் பரபரப்பு புகார்\nசசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்\nசிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nநிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டர் எடுத்த அசத்தல் ஹெச்டி போட்டோக்கள்.. வெளியிட்டது இஸ்ரோ\nமழை நிவாரணம்: பிரதமரிடம் பேச பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு தைரியமே இல்லை.. குமாரசாமி அட்டாக்\nஅசாமை தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு பெங்களூரு அருகே வெளிநாட்டினர் தடுப்பு மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisro chandrayaan 2 இஸ்ரோ சந்திரயான் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/p-chidambaram-spends-his-first-sleepless-night-in-tihar-jail-362241.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T21:27:55Z", "digest": "sha1:JSHWUSIVYFUYB3YUM47HGZPSGJNK6BEI", "length": 18834, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திகார் சிறையில் முதல் நாள்.. சரியா தூக்கம் வரலை.. புரண்டு புரண்டு படுத்து தவித்த ப.சிதம்பரம் | P. Chidambaram spends his first sleepless night in Tihar jail - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்���ிருங்கள் டெல்லி செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிகார் சிறையில் முதல் நாள்.. சரியா தூக்கம் வரலை.. புரண்டு புரண்டு படுத்து தவித்த ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தை 19ம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படாததால் தூக்கமில்லாமல் இரவு அவதிக்குள்ளானதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்ய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nஇதையடுத்து ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு மீது நேற்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிபிஐ கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஷைனி, சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nமகன் அடைக்கப்பட்ட அதே அறையில் தந்தை.. இனி சிறையில் சிதம்பரத்தின் ரொட்டீன் வொர்க் இதுதான்\nபின்னர் அவர் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் 19-ஆம் தேதி வரை இருப்பார். இந்த நிலையில் தனக்கு தனி அறை, மேற்கத்திய கழிப்பறை, தனி கட்டில், மெத்தை ஆகியவற்றை கேட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.\nஇதையடுத்து சிறையில் பொருளாதார குற்றவாளிகளை அடைக்கும் பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 7-ஆம் எண் கொண்ட அறை ஒதுக்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பை அனுபவித்து வந்த சிதம்பரத்துக்கு சிறப்பு வசதிகள் ஏதும் வழங்கப்படவில்லை.\nஅவர் சிறையில் உலவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறைக்கு தனது மூக்குக் கண்ணாடியையும் மருந்துகளை எடுத்துச் செல்ல சிதம்பரம் விரும்பியதை அடுத்து அவற்றை கொண்டு வர சிறை நிர்வாகம் அனுமதித்தது.\nஅவரது அறைக்கே அன்றாட பத்திரிகைகள் வரும். சிறை நூலகத்தையும் டிவியையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அறை வழக்கமான அறைதான். சிதம்பரத்துக்கு தலையணை, கம்பளி மட்டுமே வழங்கப்பட்டது.\nஜாமீன் கிடைக்கும் என வெகுவாக நம்பியிருந்த சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேற்று முதல் நாள் இரவு தூக்கமில்லாமல் தவித்தார். பின்னர் இன்று காலை 6 மணிக்கு அவருக்கு டீ, பிரட், உப்புமா, கஞ்சி ஆகியன வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சராக, இன்னாள் எம்பியாக பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்த சிதம்பரம் திகார் சிறையில் தூக்கமில்லாமல் தவித்தது அவரது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்���றிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram tihar prison ப சிதம்பரம் திகார் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/resolution-tamilnadu-assembly-against-sri-lanka-seeking-international-inquiry-235793.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-20T22:17:42Z", "digest": "sha1:MFRN4GHLL6ZRXV3DA3E6R62BDBRS5UZ5", "length": 19335, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை போர்க் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை: தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் | Resolution in Tamilnadu assembly against Sri Lanka seeking international inquiry against war crimes - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்த��ில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை போர்க் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை: தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nசென்னை: இலங்கை இனப்படுகொலை சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன.\nஇலங்கை இறுதி போரில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று அறிக்கை தாக்கலாக உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தனி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.\nசட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த தனி தீர்மானத்தில் \"இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இதனை இந்திய அரசு ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும். போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று ஏற்கனவே அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது.\nஆனால் இந்தியா இந்த விஷயத்தில் ஐ.நாவுக்கு, நெருக்கடி கொடுத்து, சர்வதேச விசாரணைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும்.\nஒரு லட்சியத்தை பெறுவதற்கு, எத்தைகய தியாகத்தையும் செய்ய வேண்டும் என்றும் நினைப்பது சாதாரணம் என்று கூறிய, பேரறிஞர் அண்ணா அமுத மொழிக்கு ஏற்ப, தமிழகத்தின் லட்சியத்துக்கும், இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானத்திற்கு ஏற்பவும், இலங்கை போரின்போது சர்வதேச சட்டம், ஜெனீவா ஒப்பந்தங்களை மீறி, போர்குற்றங்கள் நடத்திய அனைவர் மீதும், சர்வதேச விசாரணை நடத்த இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும்..\nஅமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது தெரிந்தால், இந்தியா, ராஜதந்திர ரீதியில் அமெரிக்காவை தன்பக்கம் இழுத்து, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று, இந்திய பேரரசை, தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது.\nஎன்னால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தின் மீது, பிற உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து ஏக மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி தர உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.\nஇந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து பேசினர். இதையடுத்து தீர்மானம் வாக்கெடுப்புக்குவிடப்பட்டது. வாக்கெடுப்பில் எதிர்ப்பு ஏதுமின்றி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamilnadu assembly செய்திகள்\nதெலுங்கில் பேசிய திமுக எம்எல்ஏ.. தெலுங்கு தெலிது தமிழ்ல மாட்லாடு.. அமைச்சர் அதகளம்\nவேலூர் தேர்தல் எதிரொலி.. ஜூலை 20ம் தேதியுடன் நிறைவடைகிறது சட்டசபை கூட்டத் தொடர்\nஜெயலலிதா போல் குட்டி கதை கூறி அசத்திய செல்லூர் ராஜூ.. நிஜமாகவே நீங்கள் வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்\nகுடிநீர் பிரச்சினை.. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது திமுக\nபரபரப்புக்கு மத்தியில் கூடியது சட்டசபை...மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல்..திங்கள் வரை ஒத்திவைப்பு\nதண்ணீர் பஞ்சம், நீட், காவிரி... சட்டசபையை உடனே கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்\nஜூன் 10 ஆம் தேதி தொடங்குகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்.. ஒரு மாதம் நடைபெறும் என தகவல்\nஅனல் பறக்கும் இடைத் தேர்தல்.. கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அதிரடி பணியிடமாற்றம்\nஅதிமுக எடுத்தது தகுதி நீக்க ���ஸ்திரம்.. தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்\nஇந்த புலியை கூண்டில் அடைத்தால் பாசமா இருக்குமா.. கருணாஸ் சிறையில் இருந்ததை கலாய்த்த ஓபிஸ்\nஆக மொத்தம் 21... பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபொங்கல் பரிசு, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.. சட்டசபை கூட்டம் நிறைவு.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly war crimes resolution தமிழக சட்டசபை இலங்கை போர்க்குற்றம் சர்வதேச விசாரணை தீர்மானம் ஜெயலலிதா\nஇந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவிட்ட கமலேஷ் திவாரி\nஅதெப்படி வீரப்பன் சமாதிக்கு போகலாம் திமுக எம்.பி. செந்திலை வளைக்கும் சர்ச்சை\nபுருஷனை கொடுத்துரு.. இந்தா 5 லட்சம்.. தாலியை கழட்டு.. சத்தியம் பண்ணு.. அதிர வைத்த கர்நாடகா பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-20T21:57:33Z", "digest": "sha1:EWM2RRUFSLLVY3LPLBZG5OAFAJPV4JSE", "length": 26359, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "டீசல்: Latest டீசல் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமீண்டும் அடல்ட் காமெடி: இருட்டு அறையில் ...\n1 மணி நேரத்தில் விற்றுத்தீ...\nதளபதி 64 படத்தில் விஜய் கே...\nத்ரிஷா வாங்கிய ஆடம்பர காரி...\nவிபத்தில் சிக்கிய மஞ்சிமா ...\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் ...\nஎல்லாம் ரெடி: தீபாவளி முதல...\n\"டாக்டர்\" ஆனார் முதல்வர் எ...\nஅப்போ ராஜீவ் காந்தி, இப்போ...\nஎன் கண்ணையே என்னால நம்ப முடியல... என்ஜாய...\nRanchi Test: டெஸ்ட் வரலாற்...\nமரண காட்டு காட்டிய உமேஷ் ய...\nஇதுவரை டெஸ்ட் வரலாற்றில் எ...\nசேவாக் சாதனையை சமன் செஞ்ச ...\nரஹானே அசத்தல் சதம்... இரட்...\nTata Sky: அதிரடி விலைக்குறைப்பு; Airtel-...\nபட்ஜெட் விலையில் 48MP டூயல...\nபேட்டரியோ 5000mAh ஆனால் வி...\n5G ஆதரவு கொண்டு வெளியாகும்...\nNokia 110: இதுவரை வெளியானத...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஒரே கணவனுக்காக ஒன்றாக விரதமிருந்த 3 பெண்...\nதிருடச் சென்ற இடத்தில் பெண...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: மாறி, மாறி ஆட்டம் காட்டும்...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்���ிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின்..\nதன்னை காப்பாற்ற போலீசை தொடர்பு கொ..\nPara: பற படத்தின் வாடிச் செல்லம் ..\nPetrol Price: மாறி, மாறி ஆட்டம் காட்டும் பெட்ரோல், டீசல்; இன்றைய விலை ஓகேவா\nநாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் சற்றே இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.\nகியா தயாரித்து வரும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் இதுதான்- வசமாக சிக்கியது எப்படி...\nகியா மோட்டார்ஸ் தயாரித்து வரும் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி காரை தயாரித்து வரும் நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெறும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆணி அடிச்சாப்புல நிற்கும் பெட்ரோல்\nபெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. ஆனால் இன்று டீசல் விலையில் சற்றே இறக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.\nPetrol Price: மாறாத பெட்ரோல், சர்ரென்று இறங்கிய டீசல்; இன்றைய விலை இதோ\nநாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் சற்றே இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.\nபுதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா கார்- இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்..\nஇந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டில் உருவாகியுள்ள போட்டியை சமாளிக்கும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா மாடலில் 2 மலிவு விலை வேரியன்டுகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nஎரிபொருள் தேவை 2 ஆண்டுகளில் காணாத அளவுக்கு சரிவு\nவாகன விற்பனை மிகவும் வீழ்ச்சியுற்றிருப்பது எரிபொருள் தேவை குறைவுக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. டீசல் வாகனங்களின் விற்பனையும் சுருங்கிவிட்டது.\nPetrol Price: டே��்க ஃபுல் பண்ண சரியான நேரம்; பெட்ரோல், டீசல் நிலவரம்\nநாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.\nரூ. 1.5 கோடி விலையில் Mercedes-Benz G 350d கார் விற்பனைக்கு அறிமுகம்..\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிரபலமான ஜி கிளாஸ் வரிசையில், ஆடம்பரமான மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட புதிய ஜி 350டி எஸ்யூவி ரக காரை ரூ. 1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nPetrol Price: ஆச்சரியம் தரும் இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nநாளுக்கு நாள் அதிரடியான மாற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல், நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் காணவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.\nதமிழகத்தில் பால் தட்டுப்பாடு அபாயம்; இவங்க கோரிக்கையை கொஞ்சம் கேளுங்க\nபால் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பால் தட்டுப்பாடு ஏற்படும்.\nPetrol Price: இதான் சான்ஸ்; குறைஞ்சிருக்கு பாஸ்- பெட்ரோல், டீசல் ஃபுல் பண்ணிக்கலாம்\nநாளுக்கு நாள் அதிரடியான மாற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல், நேற்றைய விலையில் இருந்து சற்றே இறக்கம் கண்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.\nரூ. 9.80 லட்சம் விலையில் Maruti Ertiga Tour M Diesel கார் அறிமுகம்..\nமாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா டூர் எம் டீசல் வேரியன்ட் எம்.பி.வி கார் ரூ. 9.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nPetrol Price: உடனே பெட்ரோல், டீசல் போட்டுக்கோங்க- மாற்றம் காணாத இன்றைய விலை\nநாளுக்கு நாள் அதிரடியான மாற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் காணவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.\nPetrol Price: ஆட்டம் காணாத பெட்ரோல், டீசல் விலை- இன்றைய நிலவரம் இதோ\nநாளுக்கு நாள் அதிரடியான மாற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் காணவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.\nஇசுஸு டி மேக்ஸ் பிக்கப் அப் டிரக் அறிமுகம்- விற்பனைக்கு வருவது எப்போது\nபுதிய தலைமுறை இசுஸு டி மேக்ஸ் பிக்கப் டிரக் வர்த்தக வாகனம் உலக பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனுடைய செயல்திறன், எஞ்சின், தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி அறியலாம்.\nகிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேடிங்கை அள்ளிய பிஎம்டபுள்யூ கார் இதுதான்..\nஅண்மையில் விற்பனைக்கு அறிமுகமான பிஎம்டபுள்யூ-வின் 3 செரீஸ் 320டி மாடல் காருக்கு நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்டில் (மோதல் பரிசோதனை), அந்த மாடல் 5 ஸ்டார் ரேடிங்கை பெற்றிருப்பது வாகன உலகில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.\nPetrol Price: அட இன்னைக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சிருச்சுங்க\nபெட்ரோல் டீசல் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையில் சமீபநாள்களாக விலை சற்று குறைந்துவருகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகளும், டீசல் லிட்டருக்கு 15 காசுகளும் குறைந்துள்ளன.\nதாய்லாந்தில் களமிறங்கும் புதிய ஹோண்டா சிட்டி- இந்திய அறிமுகம் எப்போது..\nஐந்தாம் தலைமுறை சிட்டி செடான் மாடலை உலகளவில் விற்பனைக்கு கொண்டுவர ஹோண்டா ஆயத்தமாகி வரும் நிலையில், புதிய மாடலில் இடம்பெற்றுள்ள எஞ்சின் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.\nரூ. 20 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Skoda Octavia Onyx கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா ஓனிக்ஸ் செடான் மாடல் காரை ரூ. 20 லட்சம் தொடக்க விலையில் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் 2 வேரியண்டுகள் இடம்பெற்றுள்ளன.\nPetrol Price: இனிமேல் இறங்குமுகம் தான்; மளமளவென குறைந்த பெட்ரோல், டீசல்\nநாளுக்கு நாள் அதிரடியான மாற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல், நேற்றைய விலையில் இருந்து சற்றே இறக்கம் கண்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.\n... துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி\nநீ எப்படி \"ஜெய் ஸ்ரீ ராம்\" சொல்லலாம்... திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரின் முகத்தை பஞ்சராக்கிய சக கட்சிக்காரர் \n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nகண்மூடித்தனமான வெறுப்பில் இருக்கிறார்கள்: அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி ஆ���ுதல்\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் :20-10-2019\nஎன் கண்ணையே என்னால நம்ப முடியல... என்ஜாய் பண்ண கவாஸ்கர்... \nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: நாளை வாக்குப்பதிவு\nடாக்டர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் தமிழிசை வாழ்த்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/big-boss-2-contestants-and-salary/articleshow/64673327.cms", "date_download": "2019-10-20T22:07:24Z", "digest": "sha1:MWG77PTCKWTVMV3P5DTZL5J5CQZYTMS6", "length": 12967, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "Big boss Tamil: ‘பிக்பாஸ் 2’ போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் பட்டியல் - big boss 2 contestants and salary | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\n‘பிக்பாஸ் 2’ போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் பட்டியல்\n‘பிக்பாஸ் 2’ போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வாங்கும் சம்பள பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.\n‘பிக்பாஸ் 2’ போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் பட்டியல்\n‘பிக்பாஸ் 2’ போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வாங்கும் சம்பள பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் முதல் சீசனை தொகுத்து வழங்கியதுபோல் தற்போது பிக்பாஸ் சீசன் 2வையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு இடையே நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது, நிகழ்ச்சியும் சூடு பிடித்துள்ளது. இந்த நேரத்தில் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களின் சம்பளம் எவ்வளவு என்று ஒரு விவரம் வந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.\nமும்தாஜ், பொன்னம்பலம், யாஷிகா, ஜனனி ஐயர் ஆகியோருக்கு ரூ.2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nதாடி பாலாஜி, டேனியல், மமதி சாரி, மஹத், ரித்விகா, செண்ராயன், அனந்த் வைத்தியநாதன் ஆகியோருக்கு ரூ.2 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.\nநித்யா பாலாஜி, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா, என்.எஸ்.கே. ரம்யா, ஆர்ஜெ வைஷ்ணவி இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்���ளது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nஒரே போடா போட்ட வனிதா: வேறு வழியில்லாமல் ஆளே மாறிப் போன பிக் பாஸ்\nKavin: மீண்டும் லோஸ்லியாவுடன் ஜோடி சேரும் கவின் விரைவில் ராஜா ராணி 2\n'ஒரு வழியாக உங்கள கண்டு பிடிச்சிட்டோம்': சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி\nமதுமிதாவிடம் மன்னிப்பு கேட்ட வி ஆர் தி பாய்ஸ் கேங்\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மிதுன்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nபசும்பொன் முத்துராமலிங்கர் குருபூஜை: பாதுகாப்பு ஏற்பாடுகள் த...\nசரத்பவார் கொட்டும் மழையில் பிரச்சாரம்\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nமுகென் பெயரை பச்சைகுத்திய வெறித்தனமான ரசிகர்\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு\nகோடீஸ்வரி: தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்த ராதிகா\n... துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்..\nநீ எப்படி \"ஜெய் ஸ்ரீ ராம்\" சொல்லலாம்... திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரின் முகத்தை ..\n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nகண்மூடித்தனமான வெறுப்பில் இருக்கிறார்கள்: அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி ஆறுத..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n‘பிக்பாஸ் 2’ போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் பட்டியல்...\nEpisode 3: கேரட் பொறியல் காலி.... சமயலறையில் அடித்துக்கொண்ட பிக்...\nபிக்பாஸ் 2: கணவன் மனைவிக்கு நடந்த சண்டையால் போட்டியாளர்கள் பட்டி...\nபிக்பாஸ்2 : காயத்திரி கேரக்டர் போல் சீசன் 2வில் நடந்து கொள்ளும்...\nEpisode 2 : ஓவியா ஆக ஆசைப்பட்டு ஓவர் சீன் போடும் யாஷிகா ஆனந்த்,...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/siddaramaiah-support-kumarasamy-in-mekedatu-issue-118120700011_1.html", "date_download": "2019-10-20T21:36:30Z", "digest": "sha1:OZ6XP7QY3BAVJ5JFIVSLUQR7NAJU3KEB", "length": 12089, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "மேகதாது அணை திட்டம் ...தமிழக அரசின் அனுமதி தேவையில்லை : சித்தராமையா பிடிவாதம். | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமேகதாது அணை திட்டம் ...தமிழக அரசின் அனுமதி தேவையில்லை : சித்தராமையா பிடிவாதம்.\nகாவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளது கடும் விவாதத்திற்குள்ளாகி வருகிறது.\nகாவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ரூ.5000 கோடு ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்திற்கான அனுமதியையு மத்திய அரசிடம் வாங்கிவிட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் நேற்று மாலை தமிழக சட்ட சபையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டுவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் நீர்வள அமைச்சர்கள் , சட்ட அமைச்சர்களுடன் அவர் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டார்.\nஅப்போது சித்தராமையா பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் குமாரசாமிக்கு வழங்கியதாக தெரிகிறது.\nஅதில், மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை. தமிழகம் அரசியல் செய்வதற்காகவே இப்பிரச்னையை கிளப்புகிற��ு. ஒருவேளை இவ்விவகாரம் உச்ச நீதிமன்றத்திறகு சென்றால் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் உரிய விவரங்களை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.\nமேகதாது திட்டம்: முதல்வர் குமாரசாமிக்கு கைகொடுத்த சித்தராமையா\nலேடீஸ் ஹாஸ்டலில் ஹிட்டன் கேமரா: காமுகன் சிக்கியது எப்படி\nமும்பை முதல் சவூதி வரை கடலுக்கடியில் ரயில் திட்டம் : இந்தியாவில் அறிமுகம்\n சென்டினல் தீவில் நீடிக்கும் மர்மம் \n திமுக தோழமை கட்சி கூட்டமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/106297", "date_download": "2019-10-20T21:17:07Z", "digest": "sha1:HO6ZNSNT5O35IYROAW5FKQKBMR65ZMHV", "length": 8369, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி- தர்மசேன பத்திராஜ", "raw_content": "\n« விஷால்ராஜா கதைகள் பற்றி அனோஜன்\nஇலங்கையின் சிங்கள சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியதுடன், தமிழ்பேசும் மக்களின் கனவுகளையும் திரையில் ஆவணமாக்கிய மனிதநேயக்கலைஞர் திரைப்பட இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜ இன்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை , கண்டியில் தனியார் மருத்துவமனையில் காலமானதாக செய்தி வந்தது. இன்றைய தினமே மாலையில் கண்டி மஹியாவ மயானத்தில் அவருக்கு இறுதிநிகழ்வுகளும் நடந்துவிட்டன\nதிரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜ நினைவுகள்\n’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 6\nகோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்-2\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/share-market/145242-traders-pages", "date_download": "2019-10-20T21:50:09Z", "digest": "sha1:UHIC6D7G2X3OQDK2XKLQ52HATN7T32EO", "length": 19494, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "டிரேடர்ஸ் பக்கங்கள் - நிஃப்டியின் போக்கு! எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம் | Traders Pages", "raw_content": "\nடிரேடர்ஸ் பக்கங்கள் - நிஃப்டியின் போக்கு\nஎஃப் அண்ட் ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிந்துகொள்ளலுக்குப் பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்க வேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிந்துகொள்ளல் இல்லாமல் வியாபாரம் செய்யக் கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\nடிரேடர்ஸ் பக்கங்கள் - நிஃப்டியின் போக்கு\nஎப் அண்ட் ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\nகடந்த இரண்டு வாரங்களில் ஏழு டிரேடிங் தினங்களாக தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்த நிப்டி வியாழனன்று சிறிய அளவிலான இறக்கத்திலும் வெள்ளியன்று 197 புள்ளிகள் இறக்கத்துடனும் முடிவடைந்தது. கடந்த வாரம் 10738 மற்றும் 10985 என்ற எல்லைகளைத் தொட்ட நிப்டி வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 51 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது. வீக்னெஸ் தற்போதைக்கு சற்று வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில் 10840 என்ற லெவலுக்கு மேலே உயர்ந்து அந்த லெவலுக்கு மேலேயே தொடர்ந்து நடந்துவந்தால் மட்டுமே இறக்கம் தொடராமல் இருக்க வாய்ப்புள்ளது. ஏற்றம் தொடர்ந்தாலுமே 10900 என்ற லெவலில் நல்லதொரு ரெசிஸ்டென்ஸ் இருக்கவாய்ப்புள்ளது. மாறாக இறக்கம் தொடந்தால் 10625லேயே ஓரளவுக்கு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.\nநான்கே டிரேடிங் தினங்களை கொண்ட டிசம்பர் மாத எப்&ஓ எக்ஸ்பைரி இருக்கின்ற வாரத்தில் நுழைய இருக்கின்றோம். வியாழக்கிழமை வரை எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம். எக்ஸ்பைரிக்கு பின்னால் டிரெண்ட் மாறிவிடவாய்ப்புள்ளது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும். வாலட்டைலிட்டி அதிகம் இருக்க வாய்ப்பிருப்பதால் புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் நல்ல ஃபண்டமெண்டல்கள் கொண்ட ஸ்டாக்குகளில் மட்டும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடன் வியாபாரம் செய்ய முயற்சிக்கலாம். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை தவிர்ப்பதே நல்லது. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய காலகட்டமிது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nவரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.\nவிலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள்: 21-12-18 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.\nடிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (ஐந்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: HIMATSEIDE-217.90, REDINGTON-87.50, ICICIGI-862.20, WELSPUNIND-59.45, TVSMOTOR-572.90, DAAWAT-42.35, INFY-646.20.\nவெள்ளியன்று விலையும் வால்யூமும் அதிகரித்து டிரேடர்களுக்கு சர்ப்ரைஸ் காண்பித்த பங்குகள்: ASHIMASYN-15.75, HIMATSEIDE-217.90.\nடெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்.\nபுல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: RELINFRA-307.60, KESORAMIND-91.70.\nஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ARSHIYA-31.10, FCONSUMER-47.95, PSB-33.45, FEL-41.45.\nவாசகர்கள் கவனத்திற்கு; உங்கள் ஸ்டாக் செலக்ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\nஎப் அண்ட் ஓ கார்னர்\n21-12-18 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஒரு சில டிசம்பர் 2018 எக்ஸ்பைரி காண்ட்ராக்ட்களுக்கு மட்டும்)\nப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஒரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்;\nடிசம்பர் 2018 மாத காண்ட்ராக்ட்கள்;ADANIPORTS, NIFTYIT.\nப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட்ஒரளவுகுறைந்த ஸ்டாக்குகள்:\nப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\nப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுன்டில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\nபுட் அண்ட் கால் ரேஷியோ:\nஎப் அண்ட் ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://dheivathamizh.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-10-20T22:36:08Z", "digest": "sha1:AHAI2C7ENJK2F4EDYQJKBJ7ZFEEMPBQM", "length": 3820, "nlines": 58, "source_domain": "dheivathamizh.org", "title": "சித்தாந்தச் சிந்தனைத்தேன் (குறுந்தகடு) |", "raw_content": "\nமுதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா\nமு பெ சத்தியவேல் முருகனாரின் வாழ்க்கைப் பயணம்\nஇன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா\nவியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு\nதமிழ் வழிபாட்டு வெற்றி விழா\nதமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள்\n27 ஆம் திருமந்திர திருவிழா\n26 ஆம் திருமந்திர திருவிழா\n25 ஆம் திருமந்திர திருவிழா\n24 ஆம் திருமந்திர திருவிழா\n23 ஆம் திருமந்திர திருவிழா\n22 ஆம் திருமந்திர திருவிழா\n21 ஆம் திருமந்திர திருவிழா\n20 ஆம் திருமந்திர திருவிழா\n19 ஆம் திருமந்திர திருவிழா\n18 ஆம் திருமந்திர திருவிழா\n17 ஆம் திருமந்திர திருவிழா\nCopyright © 2019 தெய்வத்தமிழ் அறக்கட்டளை மு.பெ.சத்தியவேல் முருகனார். Powered by pppindia.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=28560", "date_download": "2019-10-20T22:18:20Z", "digest": "sha1:UJCZBWA74NRPGXJQOGJN5HUASB2TTPMS", "length": 41557, "nlines": 135, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொட்டில் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅம்மா…வாசல்ல பரங்கிப்பூல்லாம் நட்டு வெச்சு கோலமெல்லாம் ரொம்ப அம்சமாப் போட்டிருக்கீகம்மா , என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் பணிப்பெண் லெட்சுமி.\nஇன்னிக்கு பாருங்கம்மா, எம்புட்டு குளிருதுன்னு என்றவள், நடுங்கியபடியே இழுத்துப் போர்த்திய புடவை முந்தானையை மேலும் வேகமாக இழுத்து விட்டுக்கொண்டவளின் குரலிலும் லேசான நடுக்கம் தெரிந்தது அகிலாவுக்கு.\nஇன்னிலேர்ந்து மார்கழி மாசம் ஆரம்பிச்சிருச்சுல்ல …அதான் கோலமும்…குளிரும்..என்ற அகிலா தலையில் முடிந்திருந்த ஈரத்துண்டை அவிழ்த்தபடியே , ‘இரு லெட்சுமி காப்பி போட்டிட்டுருக்கேன், குளிருக்கு சூடா காப்பி குடிச்சிட்டு பெறகு பாத்திரம் தேய்க்கலாம் என்று சமையலறைக்குள் நுழைந்தாள்.\n‘இன்னிக்கு ‘கற்பகம் மருத்துவமனை’க்குப் போயாகணுமே, போனவாரமே, இன்றைய தினத்துக்கு பெயரையும் பதிந்தாயிற்று. அவர் எழுந்ததும் எப்படியாச்சும் பேசி, சமாளிச்சு அழைச்சிட்டுப் போயிடணும்’, என்று எண்ணியவள் , ‘ஷெல்’பிலிருந்த தம்ளரை எடுக்கப் போக, அங்கிருந்த இன்னொரு தம்ளர் கைதட்டிக் கீழே விழுந்து ‘ரிங் ரிங் ரிங் ரிங்’ என்ற சத்தத்துடன் வட்டம் போட்டது.\nஅதை வேகமாகக் குனிந்து எடுத்த லெட்சுமி, அம்மா….”ஐயா முளிச்சுக்கிடப் போறாரு” என்றாள் பதற்றமான குரலில்.\nமென்மையாகச் சிரித்த அகிலா, இன்னிக்கி சீக்கிரம் முழிச்சா நல்லது தான் என்றவளாக, இந்தா என்று ஆவிபறக்கும் காப்பி தம்ளரை அவளிடம் நீட்ட,\nபூஜையறையிலிருந்து வந்த சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தி மணத்தை, நரசுஸ் காப்பியின் வாசனை ஜெயித்துக் கொண்டிருந்தது.\n“மார்கழித் திங்கள் மதி நிறைந்த ந��்னாளாம் ” .என்று டீவி யில் மேடை ‘களை’ கட்டிக்கொண்டிருந்தது.\nகாப்பியோடு வந்து சோபாவில் சாய்ந்தவளின் மனம், பாட்டில் லயிக்காமல் வேறு சிந்தனையில் வயப்பட்டு, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்னு’ ன்னு கல்யாணம் மட்டும் தை மாசம் கரெக்டாஆயிருச்சு, அதுக்குப் பின்னாலே பதினைந்து ‘தை மாதங்கள்’ வந்துட்டு போயிடுச்சு, அடுத்த வழி பிறக்கக் காணோம்….வழக்கம் போலவே மனசுக்குள் சலிப்புத் தட்டியது அவளுக்கு.\nஅங்கிருந்த டீபாயிலிருந்து , அவர்களது மருத்துவ ஃபைலை கையிலெடுக்க, அது அவளது மனத்தைப் போல கனத்து, அவர்களது ‘விதியை’ எந்நேரமும் விளம்பரப்படுத்த தயாராக இருந்தது.. கண்ணெதிரே, ஃபோட்டாவில் ராகவனோடு சிரித்துக் கொண்டிருந்தாள் அகிலா.\nஅவளது எண்ணங்கள் நழுவத் தொடங்கியது.\nகல்யாணமாகி முதல் இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில், ஆபீசில்,அக்கம் பக்கத்தில், என்று தெரிந்தவர்கள் என்று யாரைப் பார்த்தாலும் ‘கல்யாண சாப்பாடு’ தான் போடாமால் ஏமாத்திட்டீங்க, ‘சீமந்தச் சாப்பாடு எப்போ..’ சீக்கிரமா விசேஷத்தை சொல்லுங்க’ என்ற ஒரே கேள்வியைத் தான் உரிமையோடு கேட்டார்கள்.\nஅப்பொழுதெல்லாம் வெட்கத்தில் சிரித்து மழுப்புவாள் அகிலா.\nஇன்னும் சிறிது வருடங்கள் சென்ற நிலையில், இவர்களைப் பார்த்த மாத்திரத்தில், அவர்களின் பார்வையில் ஒருவித வருத்தம் கலந்த விசாரிப்பு இருந்தது. காலங்கள் செல்லச் செல்ல, அவர்களே எதுவும் கேட்காமல் மௌனமாக நகர்ந்து கொண்டார்கள். மேலும் அவர்கள் பெண்களின் ‘சீமந்த நிகழ்வின் போது துணைப் பெண்ணாக வரச்சொல்லி அழைத்தார்கள். பிறகு அதுவும் மறுக்கப்பட்டு, அழைக்கப் படுவதையே தவிர்த்த போது தான், அகிலா வேதனையின் உச்சத்திற்குச் சென்று யார் எடுத்துச் சொல்லியும் கேளாமல், தனது வங்கி வேலையை ராஜினாமா செய்தவள் வீட்டுக்குள் முடங்கிப் போனாள்.\nஇருபது வருடத்திற்கு முன்பு அகிலாவும், ராகவனும் தான், அந்த வங்கியில் அதிகமாக பேசப்பட்ட காதல் ஜோடி. இருவர் வீட்டிலும் மறுக்கப்பட்ட காதலுக்கு ஆதரவு காட்டி, ‘காவல் நிலையம்’ வரை சென்று அங்கேயே கல்யாணத்தை முடித்து வெற்றி பெற்றதாக மகிழ்ந்ததும் அந்த வங்கி நண்பர்களே.\nவாழ்க்கையில் வந்து சேர வேண்டிய வசதிகள் ஒவ்வொன்றாக வந்த பின்பும், அவர்கள் விரும்பியது கிடைக்கப் பெறாத போது தான், அதுவே, விஸ்வரூ���ப் பிரச்சனையானது.\nதங்களைத் துரத்தும் கவலையிலிருந்து விலகி ஓட வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போதெல்லாம், பணி நிமித்தம் கிடைத்த ஊர் மாற்றமும் கை கொடுத்தது. சூழ்நிலையின் மாற்றம், இருவரின் மனத்திற்கும் மருந்தானது.\n“அம்மா, நான் கெளம்பறேன்…இனிமேட்டு போயி சோறாக்கி பசங்கள பள்ளியோடம் அனுப்போணும்….அதுங்க ரெண்டும் பாம்பும் கீரியுமா சீறிக்கிட்டு நிக்கப் போவுது. எல்லாம் என் தலையெளுத்து.கட்டினது புட்டியோட புரளும்..அதோட குட்டிங்க கட்டிக்கிட்டு புரளும், புலம்பியபடியே லெட்சுமி அவசரமாக சென்றாள்.\nசுயநினைவுக்கு வந்த அகிலா , நேரமானதை உணர்ந்து கொண்டு எழுகிறாள்.\nகண்ணாடியின் முன்பு தனது காதோர நரைமுடிக்கு ‘டை’ அடித்துக் கொண்டிருந்த கணவர் ராகவன் , ‘என்ன அகிலா…இன்னிக்கு காலங்கார்த்தாலயே மூட் அவுட்டா..\nஇன்னிக்கி நீங்க பேங்குக்கு லீவு போடுறீங்க…என்று இழுத்தவள், தனது கோரிக்கையைச் சொல்லி முடித்தாள்.\nஇந்த வயசுல இனி தேவையா அதான் நாமளும் பார்க்காத வைத்தியமில்லை, ஜாதகம், ஜோசியம், பரிகாரம், கோயில் குளம்னு பார்த்துப் பார்த்து ஓய்ஞ்சு போயாச்சே. வழியே இல்லைன்னு ஆனபிறகு, விட்டுத் தள்ளு அகிலா. நம்ப குழந்தையும் எங்கியோ வெளியூர்ல படிச்சுக்கிட்டு இருக்குன்னு நெனைச்சு மனசைத் தேத்திக்கோ. இப்போல்லாம் குழந்தைகள் இருக்கறவங்களே தனியாத் தான் இருக்கும்படியா ஆகுது.\nப்ளீஸ்ங்க.இந்த ஒரு தரம் மட்டும் கடைசியா ‘ட்ரை’ பண்ணிப் பார்த்திடலாமே. இது வேற மாதிரியாம் . இந்த டாக்டர் ரொம்ப கைராசியாம். அங்கே போனா நம்ம பிரச்சனை கண்டிப்பாத் தீர்ந்து போயிரும். விளம்பரத்தைப் பார்த்து நம்ப பெயரையும் இன்னிக்கு வரதா பதிஞ்சு வெச்சிருக்கேன். அந்தக் கடவுள் நம்மைக் கைவிட மாட்டாங்க , கடைசியா ஒரு தடவைங்க, ஒரு குழந்தையைப் போலக் கெஞ்சினாள் கேட்டாள் அகிலா.\nவேண்டா வெறுப்பாக ‘ம்’ என்றவர், சரி நீயும் கிளம்பு, என்றார்.\nமுகத்தில் மின்னலடிக்க, துள்ளலுடன் உள்ளே சென்றாள் அகிலா.. அவளது நடையில் தான் பெரிதாக எதையோ சாதித்து விட்ட திருப்தி இருந்தது.\nஅடுத்த சிலமணி நேரத்தில் அவர்களது கார் காம்பவுண்டு கேட்டை விட்டு வெளியேறியது. அகிலாவின் மனத்தில் இருக்கும் எதிர்பார்ப்பு அவளது முகத்தில் பிரதிபலிக்க, அன்றைய நாளிதழை விரித்து படிக்கத் தொடங்கின���ள் . எதுவுமே பேசாமல், வேறு சிந்தனையில் காரை ஒட்டிக் கொண்டிருந்தார் ரமேஷ்.\n‘எல்லாம் அப்பா…அம்மா போட்ட சாபமாக் கூட இருக்கலாம். காதல் தான் பிரதானம்னு நினைச்சு பெத்தவாளை உதாசீனம் பண்ணிண்டு,\nஎதிர்ப்பை ஜெயிக்கிற வேகத்தில் , நண்பர்கள் சொன்னதை வேதவாக்கா எடுத்துண்டு , போலீஸ் ஸ்டேஷன்ல போய் நின்னு…வில்லங்கமா ஒரு கல்யாணம் செஞ்சுண்டு….ச்சே…..அதான்….அதோடே அப்படியே நின்னுடுத்து …’\nஇந்தச் செய்தியைப் பாருங்க….ஒரு பசு மாடு மூணு கன்றுகள் போட்டிருக்காம். ஆச்சரியமாயில்லை…என்று கண்களை விரித்தாள் அகிலா. அத்தோட, சில இடங்கள்லே, பசு மாட்டுக்கு ஊசியைப் போட்டு ஒரே பிரசவத்துல ரெண்டு, மூணு கன்றுகளைக் கூடப் போடறா மாதிரி பண்ணுவாங்களாம். ச்சே..இவங்கல்லாம் .என்ன மனுஷங்க.. சுயநலக்காரங்க…பசுமாடுங்க பாவம்ல என்று திரும்பி ராகவனைப் பார்த்து செய்தித்தாளை காட்டிய அகிலா, அவரது முகத்தின் இறுக்கத்தை உணர்ந்து அதை மடக்கி வைக்கிறாள்.\nசிக்னலின் சிவப்பு விளக்குக்கு அடங்கி நின்றது கார். அதற்காகவே காத்திருந்த ஒரு சிறுவன் கைகளில் சில தொட்டில் பொம்மைகளோடு இவர்களை நோக்கி ஓடி வருகிறான். அம்மா…அம்மா……கார்ல வாங்கி மாட்டுங்கம்மா…என்றபடி அந்த பொம்மைகளை வைத்து ஜன்னல் கண்ணாடியில் தட்டித் தட்டி கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தான்.\nவாங்குங்களேன்….என்றவள் தனது கைப்பையை எடுக்கப்போக.,\nவேண்டாம்….என்றவர் குரலில் தீர்மானத்தோடு சிக்னலை பார்க்கலானார்.\nஅந்தச் சிறுவனின் முகத்தைப் பார்க்கும் திராணியற்று அவளும் சிக்னலை வெறித்தாள்.\nகணவனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவளாக, ‘அந்தச் சின்ன வயசிலே நமக்குள்ளே இருந்த வேகம், எங்கே, சாதி, அந்தஸ்துன்னு காரணம் காட்டி, நம்பள பிரிச்சுடுவாங்களோன்னு பயந்து போய்தானே அப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டோம். நீங்களே சொல்லிருக்கீங்க, உங்க வீட்டுல காய்கறிக்குக் கூட ‘பேதம்’ பார்ப்பாங்கன்னு. பெறகென்ன. கல்யாணத்தை முடிச்சுட்டு போனா சரியாகிடும்னு, ஆசீர்வாதம் வாங்க வீட்டுக்குப் போனா, அங்கென்னாச்சு.. கல்யாணத்தை முடிச்சுட்டு போனா சரியாகிடும்னு, ஆசீர்வாதம் வாங்க வீட்டுக்குப் போனா, அங்கென்னாச்சு.. ரெண்டு வீட்லயும் நம்பள துரோகியாத்தானே பார்த்தாங்க. ‘போலீஸ் ஸ்டேஷன்ல போய் வாழ்க்கையைத் துவங்கினவங்களுக���கு இங்கென்ன வேலையின்னு கேட்டு துரத்தி விட்டாங்களே..நாமளும் தான் என்னத்த பெரிசா சாதிசுட்டோம். இன்னும் ஆரம்பிச்ச இடத்துலேயே நின்னுக்கிட்டு இருக்கோம். அவங்க வாழ்க்கையே.. இந்த பத்துப் பதினைந்து வருஷத்துல முடிஞ்சும் போயிருச்சு. எனக்கும் புரியும்…அவங்க மனசை எல்லாம் சங்கடப் படுத்தினோம்ல, அதான்..முளைச்சு நிக்குது. தழு தழுத்தாள் அகிலா.\nஎன்ன பண்றது, நாம கொடுத்து வெச்சது அவ்ளோ தான். சரி..சரி….அழுதுடாதே…என்றவர், இன்னும் எவ்ளோ தூரம் போகணும்..எங்கே அந்த ‘அட்ரஸை’ காமி என்று நினைவை திசை திருப்பினார்.\nகார் கற்பகம் மருத்துவமனையை நோக்கிச் சென்றது.\nவரவேற்பறையில் இளவயது கர்ப்பிணிப் பெண்கள் கையில் ஃபைல்களோடும் கண்களில் ஒரு வித எதிர்பார்ப்புடனும் வரிசையில் காத்திருந்திருந்தனர்.\nஅறைக்குள் பயந்தபடியே உள்ளே நுழைந்தவளைப் பார்த்து அமரச் சொன்ன டாக்டர், குழப்பத்துடன், நீ யாரும்மா\nஅடுத்த கணம் அந்தப்பெண் ஓடிச்சென்று டாக்டரின் காலடியில் விழுந்து, டாக்டரம்மா, என் பெயர் ஜானகி, குமார் என்னை உயிருக்கு உயிரா காதலிச்சாரு. ரெண்டு வீட்டு எதிர்ப்பையும் மீறி நாங்க கோயில்ல கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். அந்தக் கோவத்துல என் கணவரை என் வீட்டுக்காரங்க ஆளை வெச்சு அடிச்சே கொன்னுபுட்டாங்க. நானும் பயந்து போய் எங்க ஊரை விட்டு இங்கே ஓடி வந்துட்டேன்…இப்போ எனக்குன்னு யாருமேயில்லை. நீங்க தான் தயவுபண்ணி எனக்குப் பிரசவம் பார்த்து விட்டுருங்க டாக்டர். உங்களுக்குப்.புண்ணியமாப் போகும்” கண்ணீரோடு சொல்லிமுடித்தாள் அவள்.\n எழுந்திரு…எழுந்திரு ..அரசு மருத்துவமனைக்கு ஓடு. இந்த மாதிரி கதையெல்லாம் அங்க தான் செல்லும். என்ற டாக்டர், அதே கோபத்தில்,சிஸ்டர் ,”‘இந்த மாதிரி கேஸையெல்லாம் யார் உள்ளே விட்டது” இவங்களை அழைச்சிட்டுப் போய் வெளியே விடு, என்று கத்தினாள்.\nஇதைச் சற்றும் எதிர்பாராத ஜானகி, மெல்ல எழுந்து அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறினாள்.\nஅன்றைய பதிவுகளைப் பார்வையிட்ட டாக்டர், சிஸ்டர், சோனாலி வந்திருச்சா\nஅழைத்ததும், அழகாக மெல்ல வந்து நின்றாள் சோனாலி.\nஉனக்கு இது மூணாவது ப்ராஜெக்ட்….அப்படித்தானே\nடாக்டர்ஜி. இந்தவாட்டி ஒரு லட்சம் சம்பளமா குடுங்கஜி . இனிமேல் இந்தத் தொழிலை விட்டுட்டு நானும் ‘ஷாதி’ பண்ணிட்டு ஃலைப்ல செட்டில் ஆயிடப் போறேன். முடிவான குரலில் சொன்னாள் சோனாலி.\nம்….என்கிட்டேயே நீ .டிமாண்ட் பண்றியா அதெல்லாம் உங்க ‘புரோக்கர்’ கிட்டே பேசிக்கோ. சரி……நீ போய் அங்கே வெயிட் பண்ணு. நான் கூப்பிடும் போது வா, என்று டாக்டர் காட்டிய நீலத்திரை மறைவில் சென்று மறைந்தாள் சோனாலி.\nசற்றுநேரத்தில், மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள் அகிலாவும் ராகவனும்.\nவரவேற்பறையில் காத்திருந்த இளம் கர்ப்பிணிப்பெண்களை பார்த்ததும், உள்ளுக்குள் குறுகிப் போனாள் அகிலா. கூடவே மனத்தின் ஒரு மூலையில் நம்பிக்கையும் துளிர்த்தது.\nகாதோர நரைத்தமுடி அப்போதுதான் அதிகமாக கவனத்துக்கு வந்தது ராகவனுக்கு. ‘எனக்கென்னவோ இதெல்லாம் சரியாத் தோணலை , ‘வாயேன் அகிலா…போயிடலாம்’ அவளுக்கு மட்டும் கேட்கும் தொனியில் பேசினார்.\nப்ளீஸ்….என்று கண்களால் கெஞ்சிய அகிலா அவரது கரத்தைப் பற்றி, ‘கொஞ்சம் பேசாமல் இருங்கள்’ என்று மெல்ல அழுத்தம் கொடுத்தவள்,\nஅங்கிருந்த சிஸ்டரிடம் சென்று விசாரித்ததும்..,\n‘வாங்க’ என்று ராகவனையும், அவளையும் அந்த சிஸ்டர் ஒரு அறைக்கு அழைத்துச் செல்கிறாள்.\nஅங்கே, அவர்களுக்காகவே காத்திருந்த டாக்டரிடம் தங்களது ஃபைலை நீட்டிவிட்டு, அவளது முகத்தையே இருவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் .\nஃபைலைத் திறந்த டாக்டர் கற்பகம், ரொம்ப மும்முரமாக ஒவ்வொரு பக்கமாக திறந்து நிதானமாகப் படித்தவள் பின் லேசாக உதட்டைப் பிதுக்கி, மெல்ல தலையை உயர்த்தி….’சான்சே இல்லை ‘ என்று ‘நல்வாக்கு’ சொல்லிவிட்டு, ‘டோன்ட் வொர்ரி….உங்களைப் போல இருக்கறவங்களுக்குத் தான் இந்த மருத்துவமனை என்றாள்.\nநீங்க சம்மதித்தால் போதும், அடுத்த பத்து மாசத்துல உங்களுக்கு ‘ட்வின்ஸ்’ கூட எங்கள் மருத்துவமனை மூலமாகப் பெற்றுக் கொடுக்க முடியும். பட், உங்களோட ‘கர்ப்பப்பை’ ரொம்ப சின்ன சைஸில் ரொம்ப வீக்காக இருக்கறதால ‘டெஸ்ட் ட்யூப் பேபிக்கும் சாத்தியமில்லை. .வேணும்னா ‘வாடகைத்தாய்’ முறையில் முடிச்சுக்கலாம். எங்க ஹாஸ்பிடல் ‘அதுக்கு’ ரொம்பவே பிரசித்தம். உங்களைப் போல இருக்கறவங்களுக்கு நாங்க ஒரு வரப்பிரசாதம். என்ன, மொத்தமா ஒரு ஐந்து லட்சங்கள் வரை செலவாகும்.பேசிக் கொண்டே சென்றவள், சிஸ்டர் ‘சோனாலி’யைக் கூப்பிடுங்கள் என்று சொல்லி நிறுத்தினாள்.\nதிரையை விலக்கி வெளிவந்த சோனாலி, ஹிந்தி��்பட ஹீரோயினை நினைவு படுத்தினாள்.\nஇதோ…இந்தப் பொண்ணு மூலமாகத்தான், உங்க ப்ராஜெக்டை அக்ரீமெண்ட் போட்டு ப்ராசெஸ் பண்ணுவோம்..ஒருவேளை உங்களுக்கு இவளைப் பிடிக்கலையின்னா, வெளில உட்கார்ந்திருக்காங்க பாருங்க..அவங்களைக் கூட பார்த்து நீங்களே செலக்ட் பண்ணி ‘ புக்’ செய்யலாம்.. பட், கொஞ்சம் ‘டிலே’யாகும். அப்படி நீங்க செலக்ட் பண்றவளுக்கு நாங்க உடனே ‘டெஸ்டிங்’ ஆரம்பிச்சுடுவோம். பரவாயில்லையா என்று கச்சிதமாக ‘விற்பனை’ செய்தாள் அந்த டாக்டர்.\nஇதையெல்லாம் கேட்டதும் அந்த இடத்தில் மேலும் உட்காரப் பிடிக்காமல், நெளிந்தார் ராகவன். ‘இதென்ன வியாபாரம்’ ‘அடுத்தவரின் ஏழ்மையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு விற்பனை…இதற்கு வாடகைத்தாய் என்று பெயர் வேறு’..சிந்தித்தவர் சட்டென எழுந்தார்….மேஜையிலிருந்த தங்களது ஃ பைலை எடுத்துக்கொண்டு, எதுவுமே பேசாமல் கிளம்பினார். அகிலாவும் ஏமாற்றத்தில் அவரைப் பின்தொடர்ந்தாள்.\nஅறையை விட்டு வெளியேறியதும் பெரிய மனப்புழுக்கத்திலிருந்து மீண்டு வந்தது போலிருந்தது அகிலாவுக்கும். அங்கே காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களைக் கண்டதும் அவளின் மனத்துள் பரிதாபம் ஏற்பட்டது. கொஞ்சம் கூட அன்போ, பாசமோ இல்லாமல் வெறும் பணத்துக்காக கர்ப்பத்தை சுமக்கும் யாரோ ஒரு ஹிந்திக்காரி பெற்றுத்தரும் குழந்தையை எப்படி ஏற்றுக் கொள்வது என்ற கேள்வி அவளுள் எழுந்தது.\nஅங்கிருந்து வெளியேறி காரில் ஏறப்போன அகிலாவின் காலடியில், நிறைமாத ஜானகி, ‘அம்மா’ என்று கண்ணீருடன் விழுந்தபோது, முதலில் என்ன செய்வதென்றே அறியாமல் திகைத்தாலும் சட்டென்று அவளைத் தூக்கி நிறுத்தி ஆதரவாக கட்டிக்கொண்டாள் அகிலா. அவளுக்குள் தாய்மை பொங்கி வழிந்தது.\nஅதைக்கண்ட ராகவன், காரின் பின் கதவைத் திறந்து விட, அங்கு ஜானகியை அமரச் செய்துவிட்டு, அவளது கதையைக் கேட்டதும், அகிலாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. இதே நிலைமை தனக்கும் நடந்திருந்தால்……\nமனைவியின் மனநிலையை அறிந்து கொண்ட ராகவன், அகிலா..உன் நம்பிக்கை வீண் போகலை.ஆண்டவன் மகளோடு பேரக்குழந்தையும் சேர்த்தே நமக்கு கொடுத்துட்டாங்க. ஜானகியை நல்லாப் பார்த்துக்கோ என்கிறார்.\nஅதைப் புரிந்து கொண்ட ஜானகி, அவரைப் பார்த்துக் கண்ணீர் மல்க, ‘அப்பா…ரொம்ப நன்றிப்பா’ என்கிறாள்.\nஅகிலாவின் கண்களி��் ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.\nமூவரின் மனம் நிறைந்த நிம்மதியோடு அங்கிருந்து கார் புறப்பட்டது.\nஅதே சிக்னலில், மீண்டும் அந்தச் சிறுவன் ‘தொட்டில் பொம்மையோடு’ இவர்களின் காரை நெருங்கவும், ராகவன் ஜன்னல் கதவைத் திறக்கிறார்.\nSeries Navigation “மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”மருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்\nதுவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.\nஅழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு\nஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்\nவ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்\nதிருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு\nதொடுவானம் 59. அன்பைத் தேடி\nபோபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்\nமருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்\nதினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. \nஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா\nபுள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி\nவைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்\nஉதிராதபூக்கள் – அத்தியாயம் 6\nPrevious Topic: மருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்\nNext Topic: “மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”\nஒரு விற்பனை…இதற்கு வாடகைத்தாய் என்று பெயர் வேறு’//\nபயணாளர் சேவை என்பதனை கச்சிதமாக சொல்லும் கதைக்கரு… தொடருங்கள் ஜெயஷிரி அவர்களே.. அடுத்த பகுதியை வாசிக்க ஆவல் மிகுக்கிறது..\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/246-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-01-15/4560-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5.html", "date_download": "2019-10-20T22:54:48Z", "digest": "sha1:7UJQ6EIWZ7CFOOM7SNLC2KTB7IPDFP6W", "length": 16398, "nlines": 46, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பாரதப் பாத்திரங்கள் (5)", "raw_content": "\nயுதிஷ்டிரன் என்பது பெயர். சூதாடி. சூதாடி அனைத்துச் செல்வங்களையும் இழந்தவன். தன் உடன் பிறந்தாரைத் தோற்றவன். தன்னைத் தோற்றவன். தன் நாட்டை சூதில் இழந்து நாடற்றவனானவன் தன் பெண்டாட்டி (மட்டுமே) என நினைத்துத் திரவுபதியைத் தோற்றவன். அய்ந்து பேரின் மனைவியை, தான் ஒருவன் மட்டுமே கலந்துகொண்ட சூதாட்டத்தில் பணயம் வைத்துத் தோற்றவன். மற்ற கணவர்களைக் கலக்காது பந்தயப் பொருளாகப் பாஞ்சாலியை வைத்தவன்.\nசூதாடுவதில் பெரு விருப்பம் கொண்டவன். சூதாடுவது சத்திரியனுக்கு விதிக்கப்பட்ட கடமை என்றவன். இந்தக் கடமையை ஆற்றவே சூதாடினானாம். காலுக்குச் செருப்பு தைக்கத் தன் குழந்தையின் தோலை உரித்தவன். இவன் தரும புத்திரனாம்.\nதாயத்தில் தோற்று வென்றவனுக்கு அடிமையாகிவிட்ட தர்மன் என் கணவனல்ல. அவனின் மனைவி நான் அல்லள். பின் யார் என்றால், மன்னன் துருபதனின் மகள் என்று திரவுபதை சொல்லுமளவுக்குத் தரம் கெட்டுப்போன சூதாடி.\nசூதாடியதால் இறப்புக்குப் பின் நரகம் போனவன். இவனா தருமபுத்திரன்\nஒற்றை மனிதனாக இருப்பவன் வேள்வியோ, வேறு சடங்குகளோ செய்யும் தகுதி பெற்றவனல்லன். ‘ஒற்றைப் பார்ப்பான் கெட்ட சகுனம்’ என்பதுகூட இதன் அடிப்படையில் தான். ஆகவேதான் கிழட்டுப் பார்ப்பனர்கள் கூடத் திருமணம் செய்துகொண்டு தகுதியைப் பெறுகின்றனர். அப்படி ‘வேள்வி மாது’ என்ற வகையில் வந்தவள்தான் மனைவி பாஞ்சாலி. அவள் எப்படி இவனது உடைமை ஆவாள் உடைமை எனக் கருதிச் சூதில் பணமாக வைத்துத் தோற்றது தர்மமா உடைமை எனக் கருதிச் சூதில் பணமாக வைத்துத் தோற்றது தர்மமா இவன் தர்மனா\nபாண்டவர்கள் கவுரவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பாதி நாட்டை வாங்கி தனியரசாக ஆனபின்பு ராஜசூய யாகம் செய்திட ஆசை கொண்டனர். மன்னனான தர்மன் மாமன்னன் ஆக ஆசைப்பட்டான். யாகக் குதிரையைப் பல நாடுகளுக்கும் அனுப்புவார்கள். பயந்தவர்கள் பணிந்து கப்பம் கட்டுவார்கள். அஞ்சாதவர்களுடன் குதிரைக்குரியவன் சண்டையிட்டு வெல்லவோ தோற்கவோ வேண்டும்.\nகிருஷ்ணனிடம் யோசனை கேட்டான் தர்மன். மகத நாட்டு மன்னன் ஜராசந்தனைப் பற்றிக் கூறித் தன்னால் பதினெட்டு முறை போரிட்டும் வெல்லமுடியாததைக் குறிப்பிட்டு அவனுடன் போரிட நேரிடும் எனக் கூறித் தயார்படுத்தினான், கிருஷ்ணன். நேரான போரில் _ நேர்மையான முறையில் அவனை வெல்ல முடியாது. சூழ்ச்சி செய்துதான் தோற்கடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான் கிருஷ்ணன். அந்தப்படியே செய்தவன் தருமன். அவன் யோக்கியனா\nஜராசந்தன் வீட்டுக்குப் பார்ப்பன வேடத்தில் பீமன் நுழைந்தான். ஜராசந்தனுடன் சாப்பிட்டான். மன்னனுடன் சண்டை போட வேண்டுமென்கிற ஆசையை பீமவேடப் பார்ப்பனன் கேட்டானாம். விருந்தாளியின் ஆசையை நிறைவேற்றுவது உபசரிப்பவனது கடமையாம் அக்கா���த்தில். அதன்படி சண்டை நடந்தது. பீமன் ஜராசந்தனைக் கொன்று விட்டான். சூழ்ச்சியால் கொன்றது நேர்மையா\nஎண்ணமும் அதனை அடையும் வழிகளும் ஒருசேர நேர்மையாக இருக்க வேண்டும். மாமன்னன் ஆவது நோக்கம். அதனை நிறைவேற்றிக் கொள்ளச் சூழ்ச்சி செய்தவனான தருமன், தர்மனா\nஜராசந்தனிடம் தோற்றுக்கிடந்த சிற்றரசர்கள் ஆதரவுடன் மாமன்னனாகி விட்டான் தர்மன். இந்திரப் பிரஸ்தத்தில் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள். கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை. ஏன் என்று கேட்டான் சிசுபாலன். கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டான். முதல் பலி. இரத்தம் பூசிக் கொண்டது இந்திரப் பிரஸ்தம். இது தர்மமா\nதர்மம் வென்றாக வேண்டுமென்றால் வெல்லும் வழியும் தர்மமாக இருக்க வேண்டும் அல்லவா\nஅண்ணன் சொல்லைத் தட்டாமல் வளர்ந்தவர்கள் _ வளர்க்கப்பட்டவர்கள் பாண்டவர்கள். என்றாலும் பீமன் சிற்சில சமயங்களில் தர்மனைக் கடிந்ததுண்டு. சூதாடிப் பெண்டாட்டியைத் தோற்றபோது அவன் கையை எரித்துவிடுவோம் என்று கொள்ளிக் கட்டை கொண்டுவரச் சொன்னான் பீமன். அந்த நிலைக்கு அவனைத் துரத்தியவன் தர்மன். பாஞ்சாலி பீமனுக்கும் மனைவிதானே தர்மன் மட்டுமே தனியாக ஏன் பணயம் வைத்தான் தர்மன் மட்டுமே தனியாக ஏன் பணயம் வைத்தான்\nஒற்றை ஆடையால் முகத்தை மூடிக்கொண்டு வனவாசம் புறப்பட்ட நிலை தர்மனுக்கு ஏற்படலாமா அவன் பத்தினி பாஞ்சாலி தனது விரிந்த தலைமயிரால் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்படலாமா அவன் பத்தினி பாஞ்சாலி தனது விரிந்த தலைமயிரால் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்படலாமா அவமானகரமான இந்த நிலை தர்மனால்தானே வந்தது\nசக்கரவியூகத்தில் சிக்கிக் கொண்ட தர்மன் ஓலமிட்டு அழுது தன்னைக் காப்பாற்றக் கூப்பாடு போட்டான். சக்கரவியூகத்தை உடைத்துக் காப்பாற்றப் போய் அபிமன்யூ மாட்டிக் கொண்டான். தர்மனோ, பீமனோ, கிருஷ்ணனோ, எவனும் காப்பாற்றவில்லை அவனை. போரில் கொல்லப்பட்டான், அபிமன்யூ. அவனைக் கொன்ற பழியை அர்ச்சுனன் தர்மன் மீதல்லவா சுமத்தினான்\nஉங்களைக் காப்பாற்றத்தான் தெரியும், என்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதே என்கிறான் அபிமன்யு. எங்களைக் காப்பாற்று, நாங்கள் உன்னைக் காப்பாற்றுகிறோம் என்று தர்மன் சொன்னதால்தானே அபிமன்யூ முயற்சித்தான். காப்பாற்றப்பட்ட தர்மன் அபிமன்யூவைக் காப்பாற���றினானா வாக்கைக் காப்பாற்ற வக்கில்லாதவன்தானே தர்மன்\nவியூகப் பாதையை சைத்ரதன் அடைத்து விட்டான். என்னால் காப்பாற்ற முடியவில்லை என்றானே தர்மன். இந்தப் பெட்டைப் புலம்பல் சரிதானா கையாலாகாதவன் கூறும் நொண்டிச் சாக்கல்லவா\nதுரோணனை நிலைகுலையச் செய்து சாகடிக்கத் திட்டம் போட்டு அவன் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் எனப் பொய் கூறியவன்தானே தருமன்\nஅவன் பெரிய தர்மவானாம். அதனால் பெற்ற சலுகையின்படி அவனது தேர் தரையில் படாமல் ஓடுமாம். தரையிலிருந்து நான்கு அங்குல உயரத்தில்தான் தேர் உருளுமாம். பொய் சொன்னதும் இந்தச் சலுகை பிடுங்கிக் கொள்ளப்பட்டுவிட்டதே. கைமேல் பலன்.\nஆசாபாசங்களுக்கு ஆள்பட்டுவிட்ட சாதாரண ஆள்தான். அசாதாரணமான பிரகிருதி அல்ல என்பது எண்பிக்கப்பட்டு விட்டதே\nபோரின் கடைசி நாளன்று... போரில் பலத்த காயம் பெற்று அதனைத் தேற்றிக் கொள்ள குளத்து நீரில் துரியோதனன் அமிழ்ந்திருந்த போது அவனைப் போரிட அழைத்தவன் தர்மன். மனதளவில் தளர்ச்சியுற்றிருந்த அவன், “எதற்காக நான் போரிட வேண்டும் அனைவரையும் இழந்துவிட்டேன். சிறந்த மனிதர்களும் வீரர்களும் மறைந்துவிட்ட நிலையில் விதவைபோல ஆகிவிட்டது நாடு. இது எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக்கொள்.’’ என்றான். தர்மச் சக்ரவர்த்தி எனப்படும் தர்மன் அதனை ஏற்காமல் பீமனை உசுப்பிச் சண்டை போடச் செய்து துரியோதனனைச் சாகடித்துவிட்டான்.\nஅந்தச் சண்டையாவது தர்மப்படி நடந்ததா துரியோதனனின் தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் பீமன் தாக்கிக் கொன்றானே. நேர்மையான போர் முறையா துரியோதனனின் தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் பீமன் தாக்கிக் கொன்றானே. நேர்மையான போர் முறையா “அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ’’ என்று வில்லிபுத்தூரான் பாடி சூதுப்போர் நாயகனான கிருஷ்ணனைச் சாடுகிறான்.\nசூதாடி, பொய்யன் எனப் பெயர் வாங்கிய காரணத்தால் நரகத்தில் தள்ளப்பட்ட கீழானவன்தானே தர்மன்\n“பூமியில் கணக்கிறந்த பாவங்களைச் செய்தாலும் போர்முகத்தில் உறுதியாய்ச் சமமான வீரனுடன் சண்டையிட்டு இறப்பானேயானால் அவனுக்குச் சொர்க்கம் உரியது’’ என்பான் நாரதன். (மகாபாரத வசன காவியம் 4ஆம் பாகம், பக்கம் 518) அதன்படி சொர்க்கத்தில் இடம் பெற்றானே துரியோதனன். தர்மனா துரியோதனனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/dheemtharikida/jan07/bhaskar_sakthi.php", "date_download": "2019-10-20T21:25:07Z", "digest": "sha1:RJEFCTQTFTPG3UADXMBTPQ2Y7IARSAVY", "length": 29869, "nlines": 76, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Bhaskar Sakthi | Sai Baba", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n3. பதில்களைத் தேடும் கேள்விகள்\n6. சசிகலா நிதி அமைச்சர்... கனிமொழி கல்வி அமைச்சர்\n7. வைகோ ஒரு சைகோ அனாலிசிஸ்\n10. மூன்று பெண்கள்... மூன்று பாடம்\n11. காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nசிலிர்ப்பு நரம்பைத் தேடி: பாஸ்கர் சக்தி\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nகுடியிருப்பு, சென்னை - 41.\nஉள்ளே வெளியே: கட்டுரைத் தொடர்\nகிராமத்திலிருந்து புதிதாய் சென்னை வந்த சமயம். அனேகமாக அது 91ம் வருடம். சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். சென்னை பஸ் ஸ்டாப்புகளில் மனிதர்கள் நின்று கொண்டிருக்கும் விதம் அலாதியானது. பத்து செகண்டுக்கு ஒரு தரம் கடிகாரம் பார்ப்பார்கள். பதினோராவது செகண்ட் பஸ் வரும் திசை பார்ப்பார்கள். வருகின்ற பஸ் இவர்களுக்கானதாக இல்லாதிருக்கும் பட்சத்தில் உடனே கையை உதறுவார்கள். மிகையான பாவனை வாய்க்கப் பெறாதவர்கள் கண்களாலேயே அதனை நிகழ்த்தி தமக்குள் ‘உச்'சுக் கொட்டுவார்கள். ‘டென்ஷன்' என்ற வார்த்தையை மதிப்பிழக்கும் அளவுக்குச் சொல்லிச் சொல்லி, அதனை சீரழியப் பண்ணியவர்கள் மத்தியில் நான் வெறுமனே நின்று கொண்டு இருந்தேன். ஏதாவதொரு கூட்டம் குறைந்த பஸ்ஸில் ஏறி, சுற்றியலைந்து சென்னையை பழக்கப்படுத்திக் கொண்டிருந்த சமயம் அது. அதற்கு ஏதுவான ‘பஸ் பாஸ்' ஒன்று என்னிடமிருந்தது. அத்துடன் சாவதானமான மனநிலை அதிகமாய் வாய்த்திருந்தது.\nஆசுவாசடையவனின் அலட்சியத்தோடும், எரிச்சலுடனும் ‘டென்ஷன் பார்ட்டி'களை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அந்த வழியே வந்த ஒரு பெரிய காரை அனைவரும் பிரமிப்புடனும், ஆர்வத்துடனும் அதோ, அதோ என்று கவனித்தனர். ரோமாஞ்சனம், மின்சாரம் எல்லாம் பஸ் ஸ்டாப்பில் வெளிப்பட, அந்தக் காரை நோக்கி கரங்கள் குவிய, நான் நூறு சதவீத பட்டிக்காட்டுச் சிறுவனாய் அந்தக் காரில் வந்தவரைப் பார்த்தேன். அவர் சாய்பாபா. கேரட் வண்ண உடை பளபளத்து மினுங்க, ‘பொம்'மென்ற தலை முடியுடன் முகத்தில் புன்னகை அமைதி தவழ அவர் கையசைத்தார். அவர் வந்த கார் மிக மெதுவாக எங்களுக்கருகே கடந்து சென்றது. அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொள்ள, கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தபடியே புன்னகையுடன் அவர் எங்கள் பஸ் நிறுத்தத்தைக் கடந்து சென்றார். கிட்டத்தட்ட அந்த பதினைந்து வினாடியும் பஸ் நிறுத்த மனிதர்கள் பஸ்ஸை மறந்து, மணி பார்க்காமல் எங்கோ சென்று மீண்டு வந்தது உண்மையிலேயே அவர் நிகழ்த்திய அற்புதம் தான் \nஅவர் சென்றபின் பஸ் வர ... கன்னத்தில் போட்டவர்களே சகஜ நிலைக்குத் திரும்பி பஸ்ஸைத் துரத்தினார்கள். நான் டிப்போவிலிருந்து காலி பஸ் வரும் வரை காத்திருந்து பாரிமுனை சென்ற நினைவு. ஆனால் சாய்பாபாவை அடுத்த சில நொடிகளிலேயே மறந்து விட்டேன் ...\nசில மாதங்கள் கழிந்திருக்கலாம். அடுத்து ஊருக்குச் சென்ற சமயம், ஒரு சாய்பாபா பக்தரை பார்க்க நேர்ந்தது. ஏதோ பேச்சுகளினிடையே அவர் பாபா பற்றிக் குறிப்பிட நான் பஸ் ஸ்டாப்பில் அவர் கடந்து சென்றதையும், கை உயர்த்தி ஆசிர்வதித்ததையும் சொன்னேன். அந்த நபர் மிரண்டு போனார். “நிஜமாவா நிஜமாவா'' என்று திருப்பித் திருப்பிக் கேட்டார். “ஆமாங்க அந்தப் பக்கமா போனாரு ... கொஞ்சப் பேர் கும்பிட்டாங்க. ஆசிர்வாதம் பண்ணாரு ...'' என்ற எனது பிரமிப்பற்ற, சாதாரணப் பேச்சு அவருக்கு உவப்பாயில்லை ...\n அவரோட தரிசனத்துக்காக நானெல்லாம் எத்தனை நாள் காத்துக் கிடந்திருக்கேன்... தெரியுமா உனக்கு அந்த ‘வைப்ரேஷன்' இல்லை. அதான் இப்படிப் பேசற உனக்கு அந்த ‘வைப்ரேஷன்' இல்லை. ��தான் இப்படிப் பேசற'' என்றார். நான் ‘வைப்ரேஷன்' என்பதை ‘சிலிர்ப்பு' என்பதாகப் புரிந்து கொண்டேன். இந்த சிலிர்ப்பு சில நல்ல புத்தகங்களிலும், சினிமாக்களிலும் எனக்குக் கிடைத்திருக்கிறது என்று அர்த்தம் வருகிற மாதிரி நான் ஏதோ பதில் சொன்னேன். அந்த நண்பர் முகத்திலொரு தீவிரம் வந்தது. எனது முட்டாள்தனத்தை விலக்கி சற்றே வெளிச்சம் காட்டுகிற உத்தேசத்துடன் அவர் பேசத் தொடங்கினார். பாபாவின் அற்புதங்கள் பற்றி நிறையச் சொன்னார். அவர் தெய்வத்தின் அம்சம். அவருக்கு முதுமை கிடையாது என்றெல்லாம் சொல்ல, நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் கூறுவதைப் பற்றி பெரிய கருத்துகள் ஏதும் அப்போது எனக்கில்லை. தன் மனதில் இருந்தவற்றைக் கொட்டித் தீர்த்து விட்டு அவர் போய் விட்டார். எனது ஊனக் கண்களுக்கு தரிசனம் எட்டாக்கனி எனும் முடிவுடன்.\nஆனால் அதன் பின்பு மற்றொரு தரிசனம் எனக்கு நிகழ்ந்தது திருவண்ணாமலை விசிறிச் சாமியாரைப் பார்க்கிற அனுபவம் ஏற்பட்டது. பாலகுமாரன், இளையராஜா ஆகியோரால் அவர் மிகவும் குறிப்பிடப்பட்டு பிரபலமடைந்திருந்தார். இசை, இலக்கிய நட்சத்திரங்களால் சுட்டிக் காட்டப்பட்ட ஓர் இறைத் தூதராய் அவரை உணர்ந்திருந்தேன்.\nதிருவண்ணாமலைக்கு நண்பர் எழுத்தாளர் பவா. செல்லத்துரையின் வீட்டுக்குப் போய் விட்டு, கோவில் பக்கமாக நானும், நண்பன் ரமேஷ் வைத்யாவும் சுற்றிக் கொண்டு இருந்தோம். அப்போது கோவிலருகே உள்ள ஒரு வீட்டில்தான் ‘சாமி' இருந்தார். எனக்கும், ரமேஷுக்கும் அவரைப் பார்க்கும் விருப்பம் ஏற்பட்டு உள்ளே போனோம். தடைகள் ஏதும் இல்லை. உள்ளே சென்று அமர்ந்தோம். அவர் அமைதியாக அமர்ந்திருக்க, எதிரில் சில சீடர்கள். சாமி அமைதியாக இருந்தார். மற்றவர்களும் அமைதியாக இருந்தனர். சாமி திடீரென்று ஏதாவது பேசுவதும், பிறகு அமைதியடைவதுமாக இருந்தார். மிகவும் அந்நியோன்யமான ஒரு உறவினரைப் பார்க்கச் சென்று அமர்ந்திருப்பது போல ஒரு உணர்வு தோன்றியது. சமயங்களில் கோயில் கர்ப்பக்கிரகங்கள் கூட ஒருவித பீதி ஊட்டுவதை உணர்ந்ததுண்டு. ஆனால் இவரைப் பார்க்கையில் அன்னியமான உணர்வின்றி எனது தாத்தாவைப் பார்ப்பது போலத் தான் இருந்தது.\nஇவர் என்னையும், ரமேஷ் வைத்யாவையும் சிரிக்கும் கண்களுடன் பார்த்தார். லேசான சிரிப்பு தாடிக்குள் தெரிந்தது... “யார் ��ீங்கள் ... உங்கள் பெயரென்ன'' என்று ஆங்கிலத்தில் கேட்டார். நாங்கள் சொன்னோம். அருகில் அழைத்து தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். “என் தந்தை உங்களை ஆசிர்வதிக்கட்டும்'' என்றார். நாங்கள் வணங்கி அதனை ஏற்றுக்கொள்ள, அருகிலிருந்த வாழைப்பழங்கள் இரண்டை எடுத்து இருவருக்கும் கொடுத்தார். வாங்கிக் கொண்டு சற்று நேரம் புரியாமல் நின்றோம். பிறகு வெளியில் வந்து விட்டோம். என் மனதில் ஒரு குதூகலம் இருந்தது ஞாபகத்திலிருக்கிறது. பிற்பாடு சில நாட்கள் கழித்து யோசித்துப் பார்த்தேன். அந்த சமயத்திலும் கூட எனக்கு மகிழ்ச்சி இருந்ததே தவிர சிலிர்ப்பு (வைப்ரேஷன்) ஏற்படவில்லை. நரம்புகளில் ஏதோ ஒன்று குறைகிறதென்று அபிப்ராயப் பட்டேன். ரேடியோ முள் போல் ஒன்றைத் திருகி சரியான அலைவரிசையில் நிறுத்தி தனக்கான அனுபவத்தை தேர்ந்தெடுக்கிற தன்மை எனக்கில்லை என்று தான் தோன்றியது.\nசின்னத்திரை அனுபவமொன்று அடுத்து நிகழ்ந்தது. நானும், எனது தந்தையும் அமர்ந்து ஒரு நாள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தோம். (அப்பா வேறுவிதமான பக்தர். நேரு, காமராஜர், இந்திராகாந்தி ஆகியோரைத் தொழுதவர், இந்திரா, ராஜீவ் மரணத்தின் போது அழுதவர் ... ஆனால் கறுப்பு, சிவப்பு சிந்தனைகளின் பாதிப்பின்றியே அவர் ஒரு தொண்ணூற்று ஐந்து சதவீத நாத்திகராயிருந்தார். அம்மாவிடம் சண்டை தவிர்க்கவே அவர் சடங்குகளின் போது விபூதி போன்றவற்றை இட்டுக் கொள்வார். மற்றபடி மாலை, விரதம் ஆகியவற்றின் மீது அவநம்பிக்கை கொண்டவராயும், தனது எளிய மொழியில் அவற்றை விமர்சிக்கிறவராகவும் இருந்தார். தனது இறுதி நாட்களின் போதும் கூட அவர் சாமி கும்பிடவில்லை).\nடி.வி.யில் ஒரு நிகழ்ச்சி. பின்னர் அது மிகவும் பேசப்பட்டது. சிவசங்கர் பாபாவும், யாகவா முனிவரும் நிஜமாகவே மோதிக் கொண்ட ஆன்மீக மோதல். “நீ திருடன், நீ ஊரை ஏமாத்துற'' என்று இருவரும் பரஸ்பரம் திட்டிக் கொண்டு, எதிராளியின் ஆன்மீக மோசடியை கோபமான குரலில் விமர்சித்தனர். உச்சகட்டமாக தனது தோள் துண்டை சுழற்றி பாபாஜியை யாகவா முனிவர் தாக்கினார். பெரும் நகைச்சுவையுடன் இதனை நாங்களிருவரும் பார்த்தோம். எனது தந்தை சிரித்தபடியே சில கமெண்டுகளை அடித்து விட்டு இவர்களைப் பற்றி ஒரு வாக்கியம் சொன்னார். “ஜனங்களுக்கு கஷ்டத்தை மறக்கிறதுக்கு என்னமாவது வேணும். அதை வச்சு இ���ங்கள்லாம் ஆடுறாங்க... உள்ளது பாதி. இருக்கறதா நினைச்சுக்கறது பாதி. நம்ம ‘கந்தல் ராணி' மாதிரி தான்'' என்றார்.\nகந்தல் ராணியை நானறிவேன். தேனி வீதிகளில் கந்தல் ராணி வெகு பிரபலம். உடல் பூராவும் அழுக்குத் துணி சுற்றியிருப்பாள். நான் அவள் பேசிப் பார்த்தது இல்லை. கழுத்துக்குக் கீழே உடலின் வடிவம் முற்றிலும் மறைந்து போகுமளவிற்கு அழுக்குத் துணிகள் அப்பியிருக்கும். நடந்து வருகையில் ஒரு ஆளுயர சோளக்கொல்லை பொம்மை நகர்ந்து வருவது போல் தோன்றும். மஞ்சள் பூசிய முகம், வாயில் வெற்றிலை, மிகப் பெரிய குங்குமப் பொட்டு. தேனியின் வியாபாரிகள் ‘கந்தல் ராணி'யை தெய்வாம்சம் பொருந்திய பெண்மணியாகக் கருதினார்கள். கந்தல் ராணி வந்து கடை வாசலில் நின்றால் அகமகிழ்ந்து உணவும், பணம் தருவார்கள்.\nகந்தல் ராணியின் பிரசித்தம் குறித்த காரணத்தையும் அப்பாவே சொன்னார். ஒரு முறை அதிகாலை நேரமொன்றில் கேரளாவுக்கு செல்லும் பஸ், பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கையில், கந்தல் ராணி வழி மறித்தாளாம். ‘போகாதே' என்பது போல் கையாட்டினாளாம். ஆனால் டிரைவர் ஆரனை அடித்து கந்தல் ராணியை ஒதுக்கிவிட்டு, பஸ் மேற்கொண்டு பயணத்தைத் தொடர, மலைப் பகுதியில் சென்ற பஸ் மூணாறு அருகே உருண்டு இருபது பேர் வரைக்கும் இறந்து போய் விட்டார்களாம்.\nஇந்த நிகழ்ச்சி எல்லோராலும் சொல்லப்பட்டுப் பரவி... கந்தல் ராணி கடவுளின் பிரதிநிதியாகிப் போனாளாம்.\nஎன் அப்பா இதனைச் சொல்லி விட்டு தனது அபிப்ராயமாகச் சொன்னார். “அந்த விபத்து நடந்தது உண்மை... இந்தம்மா தற்செயலா எதித்தாப்ல வந்திருக்கும். சுவாதீனமில்லாமல் இருக்கிறது தானே அது பாட்டுக்கு கையை ஆட்டியிருக்கும். அதை வச்சு சாமியாக்கிட்டாங்க'' என்றார்.\nதெய்வாம்சமுடையவராக கருதப்பட்ட கந்தல் ராணி நூறு சதவீதம் சாமியாகவே ஆனார். எப்படித் தெரியுமா தனது இறுதி நாட்களில் நடமாட்டமின்றி ரோட்டோரத்தில் ஓரிடத்தில் நிரந்தரமாக அமர்ந்து இருந்தார். ஒரு நாள் மரணமடைந்தார். அந்த அம்மாவின் இறுதி ஊர்வலத்தை நான் பார்க்க வாய்க்கவில்லை. ஆனால் வெகு பிரம்மாண்டமாக அது நடந்ததாகவும், அந்த ஊர்வலத்தில் பல முக்கியஸ்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டதாகவும் கேள்விப்பட்டேன்.\nகந்தல்ராணி கடைசியாக அமர்ந்திருந்த இடத்தில் ஒரு குட்டிக் கோவில் கட்டப்பட்டு விட்��து. உள்ளே கந்தல் ராணியின் புகைப்படம். கண் முன்னே ஒரு தெய்வம் () இருந்து வாழ்ந்து உருவாகி குடிகொண்டும் விட்டது.\nசமீபத்தில் டி.வி.யில் சாயிபாபாவைப் பார்த்தேன். உடல் தளர்ந்து மெதுவாக நடந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். விசிறிச் சாமியார் மறைந்துவிட்டார், யாகவா முனிவரும் கூடத்தான். காலம் தனது சக்தியை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமின்றியே அது பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது.\nகாலம் நிகழ்த்திய மற்றொரு முக்கிய சுவாரஸ்யம். சமீப ஆண்டுகளில் தேனியின் தெருக்களில் இன்னொரு பெண்ணை நான் பார்க்கிறேன். உடல் முழுக்கத் துணி சுற்றிக் கொண்டு, கடை கடையாக நின்று யாசகம் பெறக் காத்திருக்கிறாள். இவள் மீது இன்னும் புனைவுகள் தோன்றவில்லை. மக்கள் இந்தப் பெண்ணை ஒரு யாசகப் பெண்ணாக மட்டுமே பார்க்கிறார்கள். இந்தப் பெண்ணுக்கு ஏதாவது ‘பிரேக்' கிடைக்குமா என்று யோசித்த போது சாத்தியங்கள் குறைவு என்று தான் தோன்றுகிறது. (எனக்கு ‘வைப்ரேஷன்' கிடைப்பதற்கான சாத்தியங்கள் போன்றே)... காரணம் மக்களுக்குப் புதிதாகத் தான் ஏதாவது தேவைப் படுகிறது. என் தந்தை குறிப்பிட்டது போல் மக்கள் ‘இருக்கிறதா நினைச்சுகிறதுக்கு' ஏதாவது சுவாரஸ்யமாக வேண்டும். அது பழைய ஐடியாவாக இருக்கக் கூடாது என்பது தான் வழிபாட்டின் நிபந்தனை போலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:55:56Z", "digest": "sha1:C7VQV6S67LT4QMIYV74OMVB6L5K7227R", "length": 7860, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெக்ரோஸ் ஒக்சிடென்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெக்ரோஸ் ஒக்சிடென்டல் (Negros Occidental) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், நெக்ரோஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள இரு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பகோலொட் ஆகும். இம்மாகாணம் 1890 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரோஜர் மெர்காடோ (Alfredo G. Marañon, Jr.) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 7,802.54 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக நெக்ரோஸ் ஒக்சிடென்டல் மாகாணத்தின் சனத்தொகை 2,497,261 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 8ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 8ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 601 கிராமங்களும், 19 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ, ஆங்கிலம் உள்ளடங்கலாக மூன்று பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணம் நெக்ரோஸ் தீவின் மேற்குப் பக்கத்தில் உள்ளது. மற்றையது நெக்ரோஸ் ஒரியென்டல் மாகாணம் ஆகும். இங்கு வசிக்கும் 85.71% ஆன மக்கள் ரோமன் கத்தோலிக்கர்கள் ஆவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/in-one-day-five-murders-took-place-chennai-339320.html", "date_download": "2019-10-20T22:19:18Z", "digest": "sha1:BJQSBEAT5TDEHVY5SPJE2TNRZT5RFE76", "length": 17386, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது?.. பதற வைக்கும் தலைநகரம்! | In one day, five murders took place in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத ம���ை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nசென்னையில் ஒரே நாளில் 5 கொலை... அச்சத்தில் பொதுமக்கள்- வீடியோ\nசென்னை: ஒரே நாளில் 5 கொலைகளை கண்டு சென்னைவாசிகள் நடுங்கி கிடக்கிறார்கள்.\nஓட்டேரி பகுதியில் 15 நாளைக்கு முன்பு ஜெயிலுக்குபோய் திரும்பி வந்தவர்தான் குமரன் என்ற 22 வயது இளைஞர். நண்பர்களுடன் சேர்ந்து சூதாடிக்கொண்டிருந்தபோது, அதில் ஏற்பட்ட தகராறால் சக நண்பர்கள் அரிவாளால் வெட்டியே அவரை சாய்த்தனர்.\nஅதேபோல, ஆவடியில் ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை சொந்த குடும்பத்தினரே கட்டை, கடப்பாரை வைத்து தாக்கி கொன்றனர். அவர்கள் வீட்டு மின்மாற்றியை யாரோ மாற்றி வைத்துவிட்டார்களாம். இதுதான் பிரச்சனை. இதற்கு ஒருகொலை.\nஅதேபோல, அண்ணாநகரை சேர்ந்த ஏசுராஜன் என்ற 70 நபரை, அவரது மருமகள் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம், யார் காரணம் என இனிமேல்தான் உண்மைகள் தெரியவரும்.\nமதியம் 12 மணிக்கு வைஷ்ணவா காலேஜில் அருகில் நடந்து கொண்டிருந்த சூளைமேடு ரவுடி குமரேசனை 3 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றுள்ளது. பொதுமக்களே இதை பார்த்து அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள்.\nஅதேபோல, பெருங்குடி குப்பைமேட்டில் இளம்பெண்ணின் உடல் பாகங்கள் தனித்தனியாக பார்சல் செய்யப்பட்டு கிடப்பதை போலீசார் கண்டெடுத்திருக்கிறார்கள்.\nஇவ்வளவும் ஒரேநாளில் நேற்று சென்னையில் நடந்துள்ளது. இந்த கொலைகளுக்கான காரணங்களையும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் போலீசார் பிடித்து ஜெயிலில் போடுவது ஒருபக்கம் இருந்தாலும், இது ஏற்றுக் கொள்ள கூடியதா தலைநகரமான சென்னையில் இது நடக்கலாமா\nநகரெங்கும் போலீசார்களும், சிசிடிவி காமிராக்கள் என வைத்தும் என்ன பிரயோஜனம் மக்களுக்கு என்ன பாதுகாப்பு ஒரே நாளில் இத்தனை கொலைகள் என்பது சென்னைவாசிகளுக்கு நடுக்கத்தைதான் தருவதுடன் தலைநகரம் இனியும் கொலைநகரமாக மாறிவிடக்கூடாது என்பதே அவர்களின் உடனடி கோரிக்கையாக எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts chennai மாவட்டங்கள் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/two-seater-plane-forced-make-precautionary-landing-in-delhi-park-184833.html", "date_download": "2019-10-20T21:17:26Z", "digest": "sha1:Y4ZUGNT74PPZSI56GSAZ4M3POPCL7WKR", "length": 14932, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி பூங்காவில் அவசரமாக தரையிறங்கிய 2 சீட்டர் விமானம் | Two-seater plane forced to make precautionary landing in Delhi park - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப ச��தம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி பூங்காவில் அவசரமாக தரையிறங்கிய 2 சீட்டர் விமானம்\nடெல்லி: டெல்லியில் இந்திய விமானப் படை விமானம் ஒன்று சாஸ்திரி பூங்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nஇந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 இருக்கைகள் கொண்ட விமானம் ஒன்று இன்று காலையில் டெல்லி பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீர் என்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.\nஇதையடுத்து விமானம் கிழக்கு டெல்லியில் உள்ள சாஸ்திரி பூங்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானிகள் சுமித் மற்றும் வித்யுத் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.\nவரும் 8ம் தேதி நடக்கும் விமானப்படை தினத்திற்கான ஒத்திகையில் இந்த விமானம் ஈடுபடவில்லை என்று விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தான் என்ன, சீனாவைவிடவும் டாப்புக்கு போகப்போகிறோம்.. இந்திய விமானப்படை புதிய தளபதி அதிரடி\nம.பி.: குவாலியர் அருகே விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானிகள் உயிர் தப்பினர்\nசிங்கம் ரிட்டர்ன்: மீண்டும் போர் விமானத்தை இயக்கினார் அபிநந்தன்.. விமானப்படை தளபதியும் உடன் பறந்தார்\nமாயமான விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழப்பு: விமானப் படை\nமாயமான விமானம் எங்கே.. தகவல் கொடுத்தால் ரூ. 5 லட்சம் வெகுமதி.. இந்திய விமான படை அறிவிப்பு\nசீன எல்லையில் மாயமான விமானத்தில் விமானி.. கட்டுப்பாட்டு அறையில் மனைவி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nசீன எல்லையில் மாயமான விமானம்.. பயணித்த 13 பேரில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தவர்.. உறவினர்கள் பிரார்த்தனை\nஅஸ்ஸாம் விமானம் விபத்தில் ஒற்றுமை..10 வருடத்துக்கு முன்பு... அதே இடம்.. அதே 13பேர்.. அதே மாதம்\nமாயமான ஏ.என்-32 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது.. 13 பேர் கதி என்ன\nSurgical Strike 2: ஆஸ்பத்திரியில் இம்ரான்.. தீபாராதனை காட்டும் மோடி... தாக்குதலை கொண்டாடும் மக்கள்\nகும்பமேளாவில் மோடி முங்கி எழுந்தது வீண் போகவில்லை.. பாஜகவினர் கொண்டாட்டம்\nநடுவானில் மோதல்.. தடுமாறி விழுந்த விமானங்கள்.. கிளம்பிய புகைமூட்டம்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niaf language அவசர தரையிறக்கம்\nஇந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவிட்ட கமலேஷ் திவாரி\nநாங்குநேரி.. விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்.. பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு\nஅதெப்படி வீரப்பன் சமாதிக்கு போகலாம் திமுக எம்.பி. செந்திலை வளைக்கும் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/23101337/1252470/eral-serman-swamy-temple-aadi-amavasai.vpf", "date_download": "2019-10-20T23:03:49Z", "digest": "sha1:Z5GWSSCW4L35OTVD3RAV3NFVBQW3QEES", "length": 19049, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது || eral serman swamy temple aadi amavasai", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் பழையகாயலில் இருந்து சங்குமுக தீர்த்தம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட் டது. நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 6 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.\nகோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றினார். தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவில் கேடய சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழா நாட்களில் தினமும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர் களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் இரவில் வில்லிசை, பொம்மலாட்டம், பரதநாட்டியம், பக்தி இன்னிசை போன்றவை நடக்கிறது.\nவிழாவின் சிகர நாளான வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று மதியம் 1.30 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 10 மணிக்கு கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது.\n11-ம் நாளான வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணி��்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி மூலஸ்தானம் சேரும் ஆனந்தகாட்சி, திருக்கற்பூர தீபதரிசனம் நடக்கிறது.\nவிழாவின் நிறைவு நாளான 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, தாமிரபரணி நதியில் சகலநோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மதியம் 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல்சேவை, இரவு 9 மணிக்கு திருவருள்புரியும் மங்களதரிசனம் நடக்கிறது.\nஆடி அமாவாசை | அமாவாசை |\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nசமயபுரம், திருவானைக்காவல், உறையூரில் கோவில்களில் சிறப்பு பூஜைகள்\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nதாடிக்கொம்பு, வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்களில் ஆடித்திருவிழா\nஇருக்கன்குடி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் ஆர்ஜித சேவைகள் ரத்து\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி- ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்\nபழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்\nவத்திராயிருப்பு அருகே பீர் பாட்டிலால் தலையில் அடித்து வாலிபர் கொலை\nவத்தலக்குண்டு அருகே பூஜையின்போது தீயில் கருகி வாலிபர் பலி\nஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி\nகருப்புசாமி கோவிலில் அருள்வாக்கு கூறிய பூசாரிக்கு 75 கிலோ மிளகாய் அரைத்து அபிஷேகம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/10135118/1265387/Rahul-Gandhi-appear-in-Surat-court.vpf", "date_download": "2019-10-20T23:06:42Z", "digest": "sha1:TBE636CJRUYROWPSJQPCOLMHNYY2M3I7", "length": 18309, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடியை தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை- கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம் || Rahul Gandhi appear in Surat court", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமோடியை தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை- கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம்\nபதிவு: அக்டோபர் 10, 2019 13:51 IST\nபிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை என்று சூரத் கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.\nபிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை என்று சூரத் கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.\nபாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசினார்.\nகுறிப்பாக மோடியை திருடன் என்று குறிப்பிட்டார். சூரத் நகரில் அவர் பேசுகையில், ‘‘ நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திரமோடி என்று எல்லா திருடர்களும் எப்படி மோடி என்ற பொது பெயரில் உள்ளனர்\nராகுலின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா தலைவர்களும் மோடி சமுதாய மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் சூரத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி சூரத் கோர்ட்டில் ராகுல் மீது வழக்கு தொடர்ந்தார்.\nஇந்திய தண்டனை சட்டம் 499, 500 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ராகுல் மீது வழக்குகள் பதிவு செ��்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதற்கான சம்மன் சமீபத்தில் ராகுலுக்கு அனுப்பப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட ராகுல் கோர்ட்டில் ஆஜராக முன் வந்தார். இன்று காலை அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு குஜராத் சென்றார்.\nசூரத் கோர்ட்டில் அவர் நீதிபதி முன்பு ஆஜர் ஆனார். அப்போது அவர் தனது தேர்தல் பிரசார உரை பற்றி விளக்கம் அளித்தார்.\n“பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை” என்று ராகுல் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமுன்னதாக கோர்ட்டுக்கு வந்த ராகுலுக்கு சூரத் காங்கிரசார் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ராகுல் மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் அவர் தங்கி இருப்பார் என்று தெரிய வந்துள்ளது.\nநாளை (வெள்ளிக்கிழமை) காலை ராகுல் மீண்டும் குஜராத் செல்ல உள்ளார். நாளை ஆமதாபாத் கோர்ட்டில் ராகுல் ஆஜராக உள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் ஆமதாபாத் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவை ‘‘கொலை குற்றவாளி’’ என்று பேசினார். இதனால் ராகுல் மீது ஆமதாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்குக்காக 12-ந்தேதியும் ராகுல் கோர்ட்டில் ஆஜர் அவார் என்று தெரிகிறது. கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்காக வரும் ராகுலை வரவேற்க குஜராத் காங்கிரசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.\nRahul Gandhi | Congress | PM Modi | Loksabha election | ராகுல் காந்தி | காங்கிரஸ் | பிரதமர் மோடி | பாராளுமன்ற தேர்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nரெயில்வே அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க முடிவு - ��ெயில்வே கோட்டங்களுக்கு இடமாற்றம்\n2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - மாநில தலைவர் நம்பிக்கை\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nபெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅமித் ஷாவை கொலை குற்றவாளி என்ற அவமதிப்பு வழக்கு - ராகுல் காந்திக்கு ஜாமின் கிடைத்தது\nஅவதூறு வழக்குகள் விசாரணை - ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜர்\nகுஜராத் கோர்ட்டில் ஆஜராக உள்ளார் ராகுல் காந்தி - காங்கிரஸ்\nவயநாட்டுக்கு 4-ந்தேதி ராகுல் காந்தி வருகை\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000024293.html", "date_download": "2019-10-20T21:58:21Z", "digest": "sha1:FFDXCRO67DPEDIS337DU2CZ2N3W7DAJ7", "length": 5443, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: 12 பாவ பலன்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமன அமைதி தரும் பாராயண தமிழ் மந்திரங்கள் ஒவ்வொரு நாளில் ஒரு நாள் இலட்சிய வீரன் சேகுவரோ\nநவரத்தினங்களும் பலன்களும் லினக்ஸ் (Linux) பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் மனோத்துவ இயல்\nபோதி தர்மா எங்கே அந்த வெண்ணிலா சலூன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduppu.com/celebs/06/175470?ref=ls_d_gossip", "date_download": "2019-10-20T22:19:08Z", "digest": "sha1:36DZIEWTFLMAWDTSKB7BMZJS3RYNSIVM", "length": 5659, "nlines": 27, "source_domain": "www.viduppu.com", "title": "டிவி பிரபலம் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசிய நபர்கள் - இப்படியா பேசுறது? - Viduppu.com", "raw_content": "\nடெங்குவால் பலியான குழந்தை நட்சத்திரம்.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..\nசேரனிடம் எல்லை மீறிய கவின் ரசிகர்கள்.. இனி லாஸ்லியா பெயரை கூட சொல்ல மாட்டேன்...\n.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு\nபோலி கணக்கில் மீரா செய்த பித்தலாட்டம்.. ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இண்டர்நேஷனல் மாடல்\nகாருக்காக லட்சக்கணக்கில் செலவழித்த நடிகை.. மூன்று மொழிகளில் படங்களை அள்ளிய த்ரிஷா..\nவிபத்தில் சிக்கி உயிர் தப்பிய பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்\n96 படத்தில் திரிஷாவிற்கு பதில் இவர்தான்.. உண்மையை கூறிய 41 வயதான நடிகை..\nபெங்களுரில் இரவு ஒரே வீலில் பைக் ஓட்டியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை- பரபரப்பு வீடியோ\nஇளம்நடிகை கண்ணத்தை கிள்ளும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.. கோபமாக பார்த்த நடிகை\n5 லட்சத்திற்கு கணவனை வேறொரு பெண்ணிற்கு விற்று தாலியை கொடுத்த மனைவி.. காரணம் என்ன தெரியுமா\nடிவி பிரபலம் சொன்ன அந்த ஒரு வார்த்தை கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசிய நபர்கள் - இப்படியா பேசுறது\nசூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை முக்கிய டிவி சானல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் பாவனா. அவருக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.\nஅண்மைகாலமாக அவரை அந்த சானலில் பார்க்கமுடியவில்லை. அத்துடன் விளையாட்டு சம்மந்தப்பட்ட சானல் ஒன்றில் கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கி வந்தார்.\nஇந்நிலையில் அவர் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷ்ராப் நடித்த வார் படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்து வரும் வார் படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தியதோடு அ���்த ஹீரோக்களை விந்தணு தானம் செய்ய கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதனால் வழக்கம் போல சிலர் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் தகாத வார்த்தை மோசமாக ஆபாச எண்ணத்துடன் கமெண்ட்கள் போட்டு வருகின்றனர்.\n.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு\nபோலி கணக்கில் மீரா செய்த பித்தலாட்டம்.. ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இண்டர்நேஷனல் மாடல்\nசேரனிடம் எல்லை மீறிய கவின் ரசிகர்கள்.. இனி லாஸ்லியா பெயரை கூட சொல்ல மாட்டேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduppu.com/gossip/04/240348?ref=ls_d_gossip", "date_download": "2019-10-20T22:15:22Z", "digest": "sha1:53V6YAAHXYN7WPRZ4PQ2SUJENL4DDDJX", "length": 5408, "nlines": 27, "source_domain": "www.viduppu.com", "title": "45 வயதில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளலாமா.. கேவளமாக பேசிய ரசிகரால் அதிர்ச்சியான பிக்பாஸ் கஸ்தூரி... - Viduppu.com", "raw_content": "\nடெங்குவால் பலியான குழந்தை நட்சத்திரம்.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..\nசேரனிடம் எல்லை மீறிய கவின் ரசிகர்கள்.. இனி லாஸ்லியா பெயரை கூட சொல்ல மாட்டேன்...\n.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு\nபோலி கணக்கில் மீரா செய்த பித்தலாட்டம்.. ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இண்டர்நேஷனல் மாடல்\nகாருக்காக லட்சக்கணக்கில் செலவழித்த நடிகை.. மூன்று மொழிகளில் படங்களை அள்ளிய த்ரிஷா..\nவிபத்தில் சிக்கி உயிர் தப்பிய பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்\n96 படத்தில் திரிஷாவிற்கு பதில் இவர்தான்.. உண்மையை கூறிய 41 வயதான நடிகை..\nபெங்களுரில் இரவு ஒரே வீலில் பைக் ஓட்டியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை- பரபரப்பு வீடியோ\nஇளம்நடிகை கண்ணத்தை கிள்ளும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.. கோபமாக பார்த்த நடிகை\n5 லட்சத்திற்கு கணவனை வேறொரு பெண்ணிற்கு விற்று தாலியை கொடுத்த மனைவி.. காரணம் என்ன தெரியுமா\n45 வயதில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளலாமா.. கேவளமாக பேசிய ரசிகரால் அதிர்ச்சியான பிக்பாஸ் கஸ்தூரி...\nதமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகை கஸ்தூரி. கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வநதவர். 45 வயதான இவர் சமீப காலமாக படங்களில் மிகவும் மோசமாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 20 நாட்களுள்ளாக வெளியே அனுப்பப்பட்டார்.\nசமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் இறுதி விழாவிற்கு சென்று நடனமும் ஆடினார். அதன்பின��� பார்ட்டியிலும் கலந்துகொண்டுள்ளார். அடுத்த நாள் காலையில் அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.\nஅதை பார்த்த ஒரு ரசிகர் நிர்வாணமா படுத்து இருக்க மாதிரி இருக்கு என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் இல்லை இல்லை என்று பதிலளித்துள்ளார்.\nசேரனிடம் எல்லை மீறிய கவின் ரசிகர்கள்.. இனி லாஸ்லியா பெயரை கூட சொல்ல மாட்டேன்...\nபோலி கணக்கில் மீரா செய்த பித்தலாட்டம்.. ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இண்டர்நேஷனல் மாடல்\n.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3894:2008-09-12-20-06-48&catid=175:ambethkar&Itemid=112", "date_download": "2019-10-20T21:21:10Z", "digest": "sha1:ZZEJMWMXLMP7OIX2WVNIY2P6NT7YL5YY", "length": 14670, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "இந்தியாவில் ஒருவனுடைய பிறப்பே அவனை ஆளும் வர்க்கமாக மாற்றுகிறது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் இந்தியாவில் ஒருவனுடைய பிறப்பே அவனை ஆளும் வர்க்கமாக மாற்றுகிறது\nஇந்தியாவில் ஒருவனுடைய பிறப்பே அவனை ஆளும் வர்க்கமாக மாற்றுகிறது\nகாங்கிரஸ், பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், பட்டியலின வகுப்பினருக்குப் பாதுகாப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்பிரச்சினையைத் தீர்மானிக்கும் விஷயம், காங்கிரசின் பிரதிநிதித்துவத் தன்மைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. இந்த முடிவு, தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்க முடியும். இங்கு எழும் கேள்வி இதுதான்: பட்டியலின வகுப்பினர் கோரும் பாதுகாப்புகள் அவர்களுக்குத் தேவைதானா, அவசியம்தானா காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற காரணத்துக்காக, பட்டியலின வகுப்பினருக்கு எதிராக காங்கிரசை வெளிநாட்டினர் ஆதரிப்பது நியாயமல்ல. பாதுகாப்புகள் தங்களுக்குத் தேவை என்பதை நிரூபிக்குமாறு வெளிநாட்டினர், பட்டியலின வகுப்பினரைக் கேட்டால் அதில் நியாயமிருக்கிறது.\nஇந்தியாவில் ஆதிக்க வகுப்பு இருந்து வருவதாகக் கூறுவது மட்டும் போதாது. மாறாக, வயத���வந்தோர் வாக்குரிமை சக்திகளுக்குக்கூட அடிபணிந்து போகாத அளவுக்கு தம்மை வலுப்படுத்திக் கொண்டுவிட்ட இழிந்த, வெறுக்கத்தக்க, பழிபாவத்துக்கு அஞ்சாததாக இந்த ஆதிக்க வகுப்பு ஓங்கி வளர்ந்துள்ளது என்பதை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்று அவர்கள் கோருவதிலும் கூடத் தவறில்லை. இத்தகைய நிலையை அயல் நாட்டவர் மேற்கொள்வது முறையானதே. பட்டியலின வகுப்பு மக்கள் இதனை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.\nஉண்மையில், உலகின் பிற நாடுகளில் ஆதிக்க வகுப்பினர் வகிக்கும் நிலைக்கு மாறுபட்டதொரு நிலையை, இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் வகித்து வருகிறார்கள். இதில் எள்ளளவும் அய்யமில்லை. பிற நாடுகளில் ஆதிக்க வகுப்பினருக்கும், மற்றவர்களுக்கும் இடையே நிலவுவது அதிகப் பட்சம் பிரிவினை; இரு சொற்களைப் பிரித்துக் காட்டுவதற்கு “ஹைபன்’ என்னும் கோடு போடுகிறோமே அது போன்றது இது. ஆனால், இந்தியாவிலோ, இவ்விரு தரப்பினருக்குமிடையே வானெட்டும் ஒரு தடைச்சுவரே எழுந்து நிற்கிறது. “ஹைபன்’ என்பது பிரிவினை மட்டும்தான்; ஆனால், தடுப்பு என்பதோ நலன்களும், உணர்ச்சி ஒருமைப்பாடும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட ஒன்று.\nமற்ற நாடுகளில் ஆதிக்க வர்க்கம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டே வருகிறது. அவர்கள் அந்த வர்க்கத்தில் ஏற்கெனவே இடம் பெறாதவர்கள். ஆனால், அதற்கு இணையாக உச்ச நிலையை அடைந்திருப்பவர்கள்; இப்போது இதில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், இந்தியாவில் உள்ள ஆதிக்க வகுப்பினர், மற்றவர்களுக்கு கதவை ழுவதுமாக மூடிவிட்ட அமைப்பினராவர். அந்த வகுப்புக்குள் பிறக்காத எவரும் அதில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. ஆதிக்க வகுப்பு எங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கிறதோ, அங்கு பாரம்பரியம், சமூக சித்தாந்தம், சமூகக் கண்ணோட்டம் உடைபடாதவையாகவே இருக்கும். முதலாளிகளுக்கும் அடிமைகளுக்கும், சலுகை பெற்றவர்களுக்கும் சலுகை பெறாதவர்களுக்கும் இடையேயான வேறுபாடு வடிவத்தில் மாறாததாகவும், சாரம்சத்தில் வலிமைமிக்கதாகவும் இருந்து வரும்.\nஆனால், அதேநேரம் ஆதிக்க வகுப்பினர், ஒரு மூடப்பட்ட காப்பிடம் போல் இல்லாமல், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே சமூக ஒத்துணர்வு எங்கு நிலவுகிறதோ, அங்கு ��திக்க வகுப்பினர் பெரிதும் வளைந்து கொடுக்கக் கூடியவர்களாகவும், அவர்களது சித்தாந்தம், குறைந்த அளவு சமூக விரோதப் போக்குடையதாகவும் இருக்கும். இந்த வேறுபாடுகள் பற்றிய உண்மையை உணர்ந்து கொண்ட வெளிநாட்டினர், பிற நாடுகளில் ஆதிக்க வர்க்கத்தினரை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு, வெறும் வயதுவந்தோர் வாக்குரிமையே போதுமானதாக இருப்பதையும் இந்தியாவில் வயதுவந்தோர் வாக்குரிமையால் அத்தகைய பலனை ஏற்படுத்த முடியாமல் போவதையும் காண்பார்கள்.\nஇதனால் சுதந்திர இந்தியாவை ஜனநாயகத்துக்குப் பெரிதும் பாதுகாப்பானதாக ஆக்கும் ஆர்வத்தில், அரசியலமைப்புச் சட்டத்தில் கூடுதல் பாதுகாப்புகளைக் கோரிவரும் தீண்டத்தகாத மக்களும், இந்தப் பாதுகாப்பை எதிர்த்து வருபவர்களும், சுதந்திர இந்தியாவை ஆதிக்க வகுப்பினர் கைகளில் தாரை வார்த்திட நினைக்கும் காங்கிரசை விடவும் அதிக ஆதரவு பெற வெகுவாகத் தகுதி உடையவர்களாகின்றனர்…\nரத்தினச் சுருக்கமாகக் கூறினால், வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்கள், வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது. அடிமை வகுப்புகளை திசைதிருப்புவதற்கும், அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு அறியும். ஆதிக்க வகுப்பினருடைய நலன்களைப் பெரிதும் பயனுள்ள முறையில் பாதுகாப்பதற்கு ஒரே மேடை, காங்கிரஸ் மேடைதான் என்பதையும் அது தெரிந்து வைத்துள்ளது…\n“டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்\nதொகுப்பு’ : 9 பக்கம் : 232\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/celebrity-interviews/78066/cinema/Mothers-day-Special-:-Trisha-interview.htm", "date_download": "2019-10-20T22:19:08Z", "digest": "sha1:WPCYUQN26VOOWVZLCJNNKUFK3O5TSC3T", "length": 28004, "nlines": 159, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அன்புள்ள அம்மாவும்... அழகிய த்ரிஷாவும்...! - Mothers day Special : Trisha interview", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு | விதவிதமான உணவுகளால் பூஜா ஹெக்டேவை அசத்திய பிரபா���் | ஒழுக்கத்தை கற்றுக்கொள் : இளம் ஹீரோவுக்கு மேஜர் ரவி அறிவுரை | தெலுங்கு பட சம்பள விவகாரத்தால் இந்தி வாய்ப்பை இழந்த ராஷ்மிகா | காமெடி நடிகருக்காக உருவாக்கப்பட்ட பாகுபலி ஸ்டைல் பாடல் | விபத்தில் சிக்கி ஓய்வெடுக்கும் மஞ்சிமா மோகன் | அஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர் | விஜயதேவரகொண்டாவை தொடரும் 1 மில்லியன் பேர் | ரகுல்பிரீத்சிங் கொடுக்கும் பிரேக் | அக்டோபர் 22-ல் ஆதித்ய வர்மா இசை வெளியீடு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »\nஅன்புள்ள அம்மாவும்... அழகிய த்ரிஷாவும்...\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n\"என்ன இவங்க த்ரிஷா அம்மாவா, பார்க்க அக்கா மாதிரி இருக்காங்கா...\" என ஆரம்பத்தில் த்ரிஷாவின் அம்மாவை பார்த்தவர்கள் இப்படி தான் ஆச்சர்யப்பட்டார்கள். இன்றும் அந்த ஆச்சர்யம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இளமை துள்ளும் அழகான த்ரிஷாவும், அன்புள்ள அம்மா உமா கிருஷ்ணனும் அன்னையர் தினத்திற்காக மனம் திறந்தார்கள். த்ரிஷா பதிலளிக்கிறார்...\nஎல்கேஜியிலிருந்து பிளஸ் 2 வரைக்கும் ஜெயலலிதா படித்த சர்ச் பார்க்கில் தான் நான் படிச்சேன். எனக்கு கணிதம், ஆங்கிலம் படிக்க மிக பிடிக்கும் நிறைய மதிப்பெண்கள் அதில் தான் வாங்குவேன்.\nமாடலிங் பண்ண வேண்டும் என நான் தான் அம்மாவிடம் சொன்னேன். அப்போது அவருக்கு எதுவும் தெரியாது. பிறகு விளம்பரத் துறையில் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுடைய தொலைபேசி எண்களை வாங்கி தொடர்பு கொண்டு என்னை தயார்ப்படுத்தினார். என்னுடைய புகைப்படத்தை என் அம்மாவிடம் கேட்டார்கள் ஆனால் அந்த சமயத்தில் நாங்கள் முறைப்படி எந்த புகைப்படம் எடுக்க வில்லை அதனால் விடுமுறையில் குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அப்படித்தான் மாடலிங் துறையில் நான் காலடி எடுத்து வைத்தேன்.\nஎனக்கு நன்கு நினைவிருக்கிறது. என் தாயாருக்கு ஒரு போன் வந்தது. ஏவிஎம் ஸ்டுடியோவில் மெடிமிக்ஸ் விளம்பரம் தொடர்பான மாடலிங்கிற்கு ஆள் தேர்வு செய்தனர். ஏவிஎம் ஸ்டுடியோ எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. நான் என் அம்மாவை அழைத்துக் கொண்டு சிலரிடம் விசாரித்துக் அங்கு சென்றேன். கிட்டத்தட்ட 200 பேர் கலந்து கொண்டனர். அங்க��� ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தார்கள், பிறகு வீட்டிற்கு வந்துவிட்டோம். அம்மாவிற்கு நம்பிக்கையே இல்லை. ஐந்து நாட்கள் கழித்து நான் தேர்வு செய்யப்பட்ட விபரம் கிடைத்தது. அம்மாவால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் பல அனுபவம் வாய்ந்த மாடலிங் பெண்கள் அந்த தேர்வில் கலந்து கொண்டனர். அந்த சோப்பு விளம்பரம் பல மொழிகளில் தேசிய அளவில் விளம்பரம் ஆனது. அதை பார்த்துவிட்டு பல விளம்பரத் துறையில் இருப்பவர்கள் என்னை தொடர்பு கொண்டனர்.. கிட்டத்தட்ட அந்த வருடம் மட்டும் சோப்பு, க்ரீம் என்று பல்வேறு விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.\nசோபா வித்யா என்பவர் மாடலிங் கோ-ஆர்டினேட்டர். அவர் தான் என்னை சேலத்திற்கு அழைத்து போனார். அவர் சொல்லி தான் மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு 16 வயது தான். அங்கு போட்டியில் வாழ்க்கையில் எது மிக முக்கியமானது என கேள்வி கேட்டாங்க. நேர்மையாக இப்பது தான் முக்கியம், ஆனால் அப்படி இருப்பது மிக கஷ்டம் என்று சொன்னேன். இந்த பதில் அந்த போட்டி நடுவர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போயிருந்தது. உடனே என்னை மிஸ் சென்னை என்று அறிவித்தார்கள். அம்மா கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டியது. அப்படி தான் மிஸ் சென்னை பட்டம் கிடைத்தது.\nபட அழைப்பு எப்படி வந்தது\nமிஸ் சென்னை பட்டம் வாங்கிய உடனே எங்க வீட்டுக்கு மூணு தயாரிப்பாளர்கள் வந்தாங்க. ஆனால் அம்மா இப்போது சினிமாவில் நடிக்க வேண்டாம் என முடிவு எடுத்தார். படிப்பு முடியட்டும் என்றார். அப்போது, எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன். அதன்பிறகு எம்பிஏ படிக்க ஆஸ்திரேலியா அல்லது லண்டன் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் படிக்கும்போதே இயக்குனர் பிரியதர்ஷன் லேசா லேசா படத்தின் மூலமாக என்னை அறிமுகப்படுத்தினார். தோழிகள் எல்லாரும் வெளிநாட்டுக்கு படிக்க போயிட்டாங்க நான் சென்னையிலேயே நடிக்க வந்துட்டேன்.\nபடிப்பா, நடிப்பா என்று எப்ப முடிவெடுத்தீர்கள்\nசினிமா ரொம்ப ரிஸ்க் ஆனது என அப்பாவும், அம்மாவும் ஆரம்பத்தில் பயந்தனர். இரண்டாண்டு டைம் கேட்டேன். சரியா வந்தது என்றால் சினிமாவில் இருக்கேன், இல்லையென்றால் படிக்க வந்துவிடுவேன் என அம்மாவிடம் சத்தியம் செய்தேன். அதன்படி, லேசா லேசா, மவுனம் பேசியதே படங்கள் ஓரளவு எ���்னை தூக்கி நிறுத்தியது..\nஅம்மா சமையலில் ரொம்ப விருப்பமான உணவு.\nஅம்மா கையால சமைக்கும் மோர்க்குழம்பு, ரசம், உருளைக்கிழங்கு வருவல் ரொம்ப பிடிக்கும். வெளிநாடுகள் போகும்போது அந்த நாட்டில் எந்த உணவு புகழ் பெற்றதோ அதைத்தான் விரும்பி சாப்பிடுவேன். சனி, ஞாயிறுகளில்மட்டும் ரொம்ப அதிகமா சாப்பிடுவேன் மற்ற நாட்களில் சாப்பாடு ரொம்பவே குறைந்துவிடும்.\nஆரம்பத்தில் படப்பிடிப்பிற்கு அம்மா கூடவே வந்தாங்களே\nமுதல் இரண்டு வருடங்கள் எல்லா இடத்திற்கும் என் அம்மா தான் கூடவே வருவாங்க. பிறகு எனக்கு என்று தன்னம்பிக்கை வந்தது. சில பேரை உதவியாளர்களாக நியமித்தும் அதனால் வந்து போவதை போவதை குறைத்து கொண்டார்கள்.\nரொம்ப கஷ்டப்பட்டு உடல் உழைப்பு அதிகமாக கொடுத்த படங்கள் எந்த படங்கள்.\nவருஷம், கில்லி, ஆயுத எழுத்து இந்த மூன்று படங்களுமே தண்ணீரில் அதிகமாக என் நடிப்பில் எடுக்கப்பட்ட படங்கள்.. ரொம்பவே உடல்ரீதியாக சிரமப்பட்டேன். மூன்றும் ஒரே சமயங்களில் எடுக்கப்பட்டதால் நான் சிரமப்படுகிறேன் என்று என் தாய்க்கு மிகவும் வருத்தம். சில சமயங்களில் கண்ணீரும் விட்டார். நான் அவ்வளவு ஈசியாக இந்த இடத்தைப் பிடிக்கவில்லை, பல சிரமங்களை பட்டு தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன்.\nஅப்பாவின் மறைவு, திருமணம் நின்றது இந்த கஷ்டங்களை எப்படி சமாளித்தீர்கள்\nஎன் குடும்பத்தைப் பொருத்தவரையில் என் பாட்டி, என் அம்மா இப்படி எல்லோருமே தைரியமானவர்கள். அதனால் நான் வீட்டில் உட்கார்ந்து அழுது புலம்பி வீட்டிலேயே முடங்கி போறவள் கிடையாது. சோகமும் வருத்தமும் எனக்கு இரண்டு நாட்கள் தான். அதன் பிறகு அடுத்த வேலையில் என் கவனம் போய்விடும். அப்பா மறைவிற்குப் பிறகு எங்கள் குடும்பம் தனியாக நின்றது போல் ஒரு வருத்தம் இருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு பிறகு எங்களை அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்த வேண்டிய சூழலில் இருந்தோம்\nரொம்ப தெளிவான மனநிலையில் இருக்கிறேன் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுப்பதில்லை நிதானமாக எந்த ஒரு விஷயத்தையும் கையாளுகிற அளவு பக்குவம் வந்து விட்டது என்று சொல்லலாம். வந்த புதிதில் பெரிய நடிகர்களின் படங்களில் சில காட்சிகள் வந்தால் போதும் என்று கூட ஒத்துக்கொண்ட காலங்கள் உண்டு. ஆனால் இப்போது எனக்குப்பிடித்த கதை. எனக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தால் மட்டுமே ஒத்துக்கொள்கிறேன். உதாரணத்திற்கு 96 படம்.\nஎனக்கு கல்யாணம் பண்ணிக்காம இப்படியே தான் இருக்கணும் அப்படின்னு ஆசைப்படல அப்படி முடிவு எடுக்கல. எனக்கு என் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒருத்தர் இருக்கணும், கல்யாணம் பண்ணிக்கணும்னு எல்லாரும் சொல்றதுக்காக நான் பண்ணிக்க முடியாது. என் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு ஆள் எனக்கு தெரிந்தால் கண்டிப்பாக கல்யாணம் பண்ணிக்கிறேன்.\nவெளியூர் படப்பிடிப்புகளுக்கு போகும்போது அம்மாவை ரொம்ப மிஸ் பண்றீங்களா.\nஇப்போ தொழில்நுட்பம் ரொம்பவே வளர்ந்து இருக்கு. போன்ல பேசுறது ரொம்ப ஈஸி. நான் எந்த ஊரில் செட்டில் இருந்தாலும் என்ன சாப்பாடு சாப்பிடறேன், என்ன சீனு எடுத்தாங்க, என்ன படப்பிடிப்பு, யார் ஹீரோ, என்ன நடந்தது, எல்லாமே எங்க அம்மா கிட்ட ஷேர் பண்ணிக்கலாம். என் அம்மாவை மிஸ் பண்ற மாதிரி எனக்கு தோணவே இல்ல.\nத்ரிஷா அம்மா நீங்க சொல்லுங்க உங்களுடைய மகளுடைய வளர்ச்சி எப்படி பார்க்கிறீர்கள்.\nரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க வீட்ல குடும்பத்தில் யாருமே சினிமாவில் கிடையாது. த்ரிஷா மட்டும் தான் ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்த நிறைய சாதிச்சா. அதே அளவுக்கு இப்ப அவளுக்கு என் உதவி ரொம்ப அதிகமா தேவைப்படுவதில்லை. என்ன அவளை ஒரு சீனியர் நடிகை மாதிரி உணருகிறாள். கதை தேர்விலும் சரி, படங்களை தேர்வு செய்வதிலும் சரி, ரொம்ப திறமைசாலி ஆயிட்டா. ரொம்ப தேர்வு செய்து நடிக்கிறா. எங்க ரெண்டு பேருக்கும் எந்த ஒளிவுமறைவும் கிடையாது. த்ரிஷா என்னை அம்மாவை பாக்காம, ஒரு தோழியா பார்க்கிறாள். நான் என்னோட மகளா பார்க்காமல் தோழியா தான் அவளைப் பார்க்கிறேன். சில சமயங்கள் ரெண்டு பேரும் சண்டை போடுவோம். விவாதங்கள் நடக்கும், ஆனால் அதன்பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து கொள்வோம். ரொம்பவும் சுதந்திரம் கொடுக்க மாட்டேன். கேள்வி கேட்கும் நேரத்தில் கேள்வி கேட்க தவறவும் மாட்டேன்.. சமீபத்தில் அவள் பிறந்தநாளை தாய்லாந்தில் கொண்டாடினோம். நானும் அவளுக்கு நிறைய பரிசுகள் வாங்கிக் கொடுத்தேன். அவளும் எனக்கு நிறைய வாங்கிக் கொடுத்தாள். த்ரிஷாவுக்கு நான் ஒரு அம்மாவா, தோழியா, சகோதரியா, அவளுடைய கால்ஷீட் பார்க்கிற மேனேஜராக இப்படி எல்லா வகையிலும் நான் இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி.\nகருத்துகள் (0) க���ுத்தைப் பதிவு செய்ய\nசெல்வராகவனை மிஸ் பண்றேன் : சோனியா ... சின்ன பட்ஜெட் படங்களையும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு\nகமல் தான் என் பேவரைட்: வித்யா பாலன்\nஉடல் நிலை தேறியது; மருத்துமனையில் இருந்து அமிதாப் டிஸ்சார்ஜ்\nசல்மானின் ஆக்ஷன் - த்ரில்லர் படம் ராதே: பிரபு தேவா\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர்\nமேலும் நட்சத்திரங்களின் பேட்டி »\nவதந்திகள் ரொம்பவே சுவாரசியமாக உள்ளன: தமன்னா\nபட்லர் பாலு வால் டென்ஷன் ஆன யோகிபாபு\nசிறந்த நடிகை யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது\nஎந்த கதையிலும் நடிக்க தயார்\nதமிழுக்கு ‛நோ, தெலுங்கிற்கு ‛யெஸ் - நிவேதா பெத்துராஜ்\n« நட்சத்திரங்களின் பேட்டி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி\n3 மொழிகளில் பெரிய படங்களில் த்ரிஷா\nசிரஞ்சீவியின் 152வது படத்தில் திரிஷா\nசிரஞ்சீவி ஜோடியாக த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா \nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/79312-this-company-provides-loan-at-doorstep", "date_download": "2019-10-20T21:54:57Z", "digest": "sha1:ZRXYE7RL2GIIULVCYME7BBW7HAYJ3QS7", "length": 15584, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே வந்து கடன்! | This company provides loan at doorstep", "raw_content": "\nவாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே வந்து கடன்\nவாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே வந்து கடன்\n'வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே வந்து கடன்' என்ற அதிரடி அறிவிப்புடன் சென்னையைச் சார்ந்த புதிய கடன் உதவி நிறுவனமான ஓப்பன்டேப் (OpenTap) தனது வணிகத்தைத் தொடங்கியுள்ளது.\n'ரூ.6,000 லிருந்து ரூ.20,000 வரை சம்பளம் வாங்குபவர்களுக்குக் கடன் வழங்குவதில் அதிக முன்னுரிமை; வாடிக்கையாளரின் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி அப்ரூவல்; வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே கடன்; வங்கிகளிலிருந்து கடன் பெறுவதற்குத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளதாக' சென்னையில் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஓப்பன்டேப் (OpenTap) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செந்தில் நடராஜன் கூறுகிறார்.\nநல்ல வேலை, நல்ல சம்பளம்\n\"நடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு, படித்து முடிக்கும் போது நல்ல வேலை, நல்ல சம்பளம் கிடைத்தது. ஆனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று 10 வருடங்கள் கழித்து அங்கு செட்டில் ஆன பிறகுதான் எனக்கு இந்தியாவிற்கு மீண்டும் வந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமே வந்தது. நிறுவனம் தொடங்கும் போது நிதி சார்ந்த நிறுவனம் என மனதில் தோன்றவில்லை. ஆனால், சர்வதேச அளவில் அலசி ஆராயும்போது நிதி சார்ந்த துறைக்குப் பலத்த வரவேற்பு இருக்கிறது என்பதை உணர்ந்தேன். இதுமட்டுமின்றி சமூகத்துக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம். இதற்காக மக்களுக்குச் சேவை என்று சொல்ல விரும்பவில்லை. எனினும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஒரு கட்டமைக்கப்பட்ட நிறுவனம் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு நிறுவனம் தொடங்க திட்டமிட்டோம்.\nஎன்னுடைய வேலையிலிருந்து வெளியேறிய பிறகு புதியதாக ஒரு நிறுவனம் தொடங்கலாம் என நினைத்தேன். அதற்காக பல ஐடியாக்கள் யோசித்துக் கொண்டு இருந்தோம். நிதி மற்றும் நிதி சாராத பல ஐடியாக்களை எல்லாம் சோதித்து பார்த்து, அது எவ்வாறு செல்கிறது என்பதைப் பார்த்த பிறகுதான் கடன் வழங்கும் நிறுவனம் தொடங்கலாம் என்ற எண்ணம் உருவானது. கடன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றுதான். ஆனால், ஓப்பன்டேப் நிறுவனத்தை வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமாகக் கொண்டு செல்லத் திட்டமிட்டு இருக்கிறோம்.\nஇந்தியாவில் பல வங்கிகள், நிதி சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. எனினும் முக்கியமான வித்தியாசமே யாரும் தனிநபர்களை அணுகுவதைப்போலத் தெரியவில்லை. ஏனெனில் இப்போது நாங்கள் நாடு முழுவதையும் ரீச் ஆகவில்லை; ஆனால், யாரும் 20 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதாகத் தெரியவில்லை. ஆகையால் இதற்குக் குறைவாக சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களைத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதிக அக்கறையுடன் அவர்களை அணுகத் திட்டமிட்டுள்ளோம்.\nகுறைந்த சம்பளம், அதிக வாடிக்கையாளர்கள்\nஇந்தியாவில் வங்கிகளின் கட்டமைப்பு வெவ்வேறு விதத்தில் இருக்கிறது. வங்கிகளின் வாராக் கடனை எடுத்துப் பார்த்தோமேயானால் ஒவ்வொன்றும் விதவிதமாக இருக்கும். அவர்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் கடன் வழங்கும் அளவு வேறு விதமாக இருக்கும். முக்கியமாக இந்தியாவில் வங்கிகளின் கட்டமைப்பே வேறு. சட்டதிட்டம், அவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதில் பல கோட்பாடுகள் உள்ளன. ஆகையால் இதை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது குறிப்பிட்ட சில மக்களை மட்டுமே அவர்களால் சென்றடைய முடியும்.\nஇதனால் எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது. இப்போது 17 கோடி ரூபாய் கடன் புத்தகத்துடன் கடன் வழங்குவதற்கு மத்திய வருவாய் பிரிவினரை இலக்கு வைத்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டத் திட்டமிட்டுள்ளோம். இதுவே இந்தியாவில் மிகக் குறைவான இலக்கு. இதைவிட இந்தியாவில் அதிகளவிலான வாய்ப்பு கொட்டி கிடைக்கிறது. இப்போது எங்களைப் போன்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பதை வங்கிகள் உன்னிப்பாக கவனிக்கின்றன. வங்கிகளால் குறைந்த சம்பளம் வாங்கும் வாடிக்கையாளருக்குச் சேவை வழங்க அவர்களிடம் போதிய கட்டமைப்பு இல்லை. ஆகையால் எங்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.\nஇப்போதைக்குச் சில்லறை மற்றும் மாத சம்பளம் வாடிக்கையாளர்கள்தான் எங்களுடைய இலக்கு. குறிப்பாக மிகக் குறைந்த ரூ.6,000 மற்றும் ரூ.7,000 சம்பளம் முதல் நடுத்தர சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களே எங்களுடைய இலக்கு. வாடிக்கையாளர் கடனுக்கு விண்ணப்பித்த உடன், வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே வந்து கடன் அல்லது அவருடைய வங்கி கணக்கில் உடனடியாக பணத்தை டெபாசிட் செய்துவிடுவோம். வாடிக்கையாளரின் திருப்பி செலுத்தும் திறனைப் பொறுத்து கடன் வழங்கி வருகிறோம். இப்போதைக்கு அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதை ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்க உள்ளோம். உடனடி பணத் தேவையை பூர்த்தி செய்ய எங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்\" என்றார் செந்தில் நடராஜன்.\nவீட்டுக்கடன், கார் கடன், தனி நபர் கடன் என பல்வேறு வகையான கடன��� வசதிகளை பெற வங்கிகள் இருந்தாலும், நம்முடைய அவசரத் தேவைக்கு யாரும் கடன் வழங்க முன்வருவதே இல்லை. அதுவும் குறைந்த மாத சம்பளம் வாங்கும் சாமனியனுக்கு சொல்லவே தேவையில்லை. ஆனால், இவர்களையே ஒரு இலக்காகக் கொண்டு, வேலையிலிருந்தும் இன்னும் வங்கி உதவி பெற இயலாதவர்களாக உள்ள ஒரு பெரும்பாலான மக்களுக்கு உடனடியாக கடனுதவி வழங்கத் தயாராகவுள்ளது ஓப்பன்டேப். இப்போது சென்னை, பெங்களூர் மற்றும் நாசிக்கில் இயங்கி வருகிறது. விரைவில் திருச்சி, கோவை, புனே, அகமதாபாத், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவுக்குத் தனது வணிகத்தை விரிவுபடுத்த உள்ளது ஓப்பன்டேப்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ingiriya.ds.gov.lk/index.php/ta/administrative-structure-ta/samurdhi-divisions-ta.html", "date_download": "2019-10-20T21:29:33Z", "digest": "sha1:KOI7RLIU5OO2753UPMFAXWGF4CAO7JWZ", "length": 15309, "nlines": 271, "source_domain": "ingiriya.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - இங்கிரிய - சமுர்த்தி பிரிவுகள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - இங்கிரிய\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி தலைமையகம் - இங்கிரிய\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி தலைமையகம் - இங்கிரிய\nசமுர்த்தி தலைமையகம் - இங்கிரிய\nமேலாளர் : திருமதி. எம். சந்திரகாந்தி\nதிரு. சமந்த அல்விஸ் வீரசிங்க்ஹா +94 71 9548317\nதிருமதி. கே.பீ.ஏ. மனோரி டில்ஹாணி பெரேரா +94 77 9623572\nதிருமதி. எச்.டி. பிரேமகுசும் +94 766844215\nதிருமதி. மனோரி மேகலா ஹபுதன்த்ரி +94 77 5175910\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி மஹாசங்கமையா- INGIRIYA\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி மஹாசங்கமையா- INGIRIYA\nசமுர்த்தி வங்கி மஹாசங்கமையா - இங்கிரிய\nமேலாளர் : திரு. ஜயந்த சுதேஷ் எலபாத\nதிரு. வி.டாப். புஷ்பா குமார சொயிசா +94 71 6514017\nதிருமதி. பி. வசந்தா மல்காந்தி +94 72 9191487\nதிரு. ஏ. ஹரிச்ச்சன்ற இல்லுக்கும்புற +94 77 9368961\nதிரு. சனத் சமிந்த எலபாத +94 76 8428345\nதிருமதி. விஜிதா அகரவிட +94 77 1277986\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி - இங்கிரிய\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி - இங்கிரிய\nசமுர்த்தி வங்கி - இங்கிரிய\nமேலாளர் : திருமதி. எச்.கே. மானெல் மங்களிகா பெரேரா\nஜி.என். பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தரின் பெயர்\nதிருமதி. ஜி.டி. லிலாணி உடயங்கனி ரேணுகா\nசமுர்த்தி வங்கி இன்கிரிய திருமதி. பீ. புஷ்பலதா +94 767082600\nசமுர்த்தி ���ங்கி இன்கிரிய திருமதி. டி.எஸ். விஜயவிக்கிரம +94 702920023\nசமுர்த்தி வங்கி இன்கிரிய திருமதி. பி. உதிதா செவ்வந்தி பெரேரா +94 715961987\nசமுர்த்தி வங்கி இன்கிரிய திருமதி. எம். ஹேமலதா +94 702721570\nதிரு. கே.ஜே.எஸ். நிஷாந்த வீரசிங்க்ஹா +94 777346439\nதிரு. ஏ.டி. நயனானந்தா ரஞ்சித் +94 721947620\nதிருமதி. எச்.டி. ரஞ்சனி அபெசீலி +94 719548441\nதிருமதி. ஆர்.ஏ. ஸ்ரியாளதா +94 786501812\nதிருமதி. கே.டி. நிலங்கா +94 713009246\nதிரு. பிரஷாந்த குமாரசிங்க்ஹா +94 724850905\nதிரு. ஏ. பிலிப் குணசேகர பெரேரா +94 777346283\nஇங்கிரிய திரு. பி. லச்மன் +94 777364318\nதிருமதி. சுனந்தா பத்னசீலி +94 728871552\n620 எப் டொம்பகச்கண்ட திரு. எஸ்.ஏ.விஜயரத்ன +94 769452089\nதிருமதி. பீ. அமாலி ஷாநிகா +94 717106626\nதிருமதி. கே.கே. குமுமளதா +94 713250088\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி - போர்டுதாண்ட\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி - போர்டுதாண்ட\nசமுர்த்தி வங்கி - போர்டுதாண்ட\nமேலாளர் : திருமதி. டப்.ஏ. தமயந்தி\nGN Division சமுர்த்தி உத்தியோகத்தரின் பெயர்\nதிருமதி. எச். ஸ்ரியாளதா +94 757633511\nதிரு. பி.ஜி. சுனில் +94 774281319\nதிரு. டப்.எஸ். ஹேமந்த +94 770667042\nதிருமதி. எஸ்.தி.டி. சஞ்சீவனி +94 713937726\nதிரு. எஸ்.ஏ. மட்டுமாகே +94 775938172\nதிரு. எம்.ஜி.ஆர்.எஸ். ரத்னதிலக +94 715262806\nதிருமதி. சாந்தணி ஜெயசின்ஹா +94 718289313\nதிருமதி. ஜி. குசுமாவதி +94 776502817\nதிருமதி. டாப். ஞானசீலி +94 776387381\nதிரு. பி.ஏ. நாளின் பிரசன்னா +94 776505080\nதிரு. நயனதிலக் ராஜபக்ஷ +94 777150060\nபோருவடண்ட திரு. தர்ஷன நுவான் குமார +94 779724246\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் - சமுர்த்தி வங்கி - ஹண்டபாங்கொட\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் - சமுர்த்தி வங்கி - ஹண்டபாங்கொட\nசமுர்த்தி வங்கி - ஹண்டபாங்கொட\nமேலாளர் : திருமதி. குசும் ராஜமன்த்ரி\nஜி.என். பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தரின் பெயர்\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திருமதி. ஆயி. குலசிங்க்ஹ +94 718257572\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திருமதி. பூர்ணிமா சண்டீபணி மிசேல் +94 717348696\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திருமதி. டாப்.ஏ. திலக்ஷி மடுமாளி +94 772767983\nஹன்டபான்கோடா மேற்கு திரு. சுபுள் ரஞ்சித் ஜெயக்கொடி +94 779933879\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திருமதி. ஏ.ஜே. எலபாத +94 777068905\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திரு. டி.ஜி. கமகே +94 702736123\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திருமதி. எச்.டி. தேஷி அயஷா +94 766249944\nதிரு. ஹேவகே இன்றடாச +94 726372768\nதிரு. காமினி விக்ரமபால ஆரச்சிகே +94 763402236\nஹன்டபான்கோட திருமதி. சுசந்தி ப்ரீதிகா +94 756671074\nதிரு. ப. ஹல்வின் செனிவிரத்ன +94 718120077\nதிரு. கே. ரஞ்சித் பிரேமதிலக +94 724863965\nதிருமதி. ஏ. பத்மா ரோட்ரிகோ +94 729627315\nதிரு. சனத் ரவிந்திர எலபாத +94 724763041\nபிராந்திய இலக்கிய விழா - 2019\nஇங்கிரியா பிராந்திய இலக்கிய விழா – 2019 ...\nஇமகிரி நிலதாரு பிரதிபா - 2019\nஇமகிரி நிலதுரு பிரதிபா - 2019 இமகிரி...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - இங்கிரிய. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/The+Music+School?id=3%206574", "date_download": "2019-10-20T21:09:45Z", "digest": "sha1:5CEYD5PCAIWLCWMEZG7AVSH6XRLW3VXX", "length": 9120, "nlines": 108, "source_domain": "marinabooks.com", "title": "The Music School The Music School", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n1. மேற்கத்திய இசையின் அடிப்படையான மற்றும் மேல்நிலைப் பாடங்கள் எளிமையான தமிழில் இருக்கின்றன.\n2. முழுக்க ஒரு வகுப்பறையில் இருப்பதுபோல பாடங்கள் கலந்துரையாடல் மொழியில் இருக்கின்றன.\n3. ஒவ்வொரு பாடத்திற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கப்படங்கள் இருக்கின்றன.\n4. ஒலி உதாரணங்கள் இருக்கின்றன.\n5. பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஒரு இணையதளம் இருக்கிறது.\n6. ஒவ்வொரு பாடத்திலும் விரிவான பயிற்சித்தாள்கள்,தேர்வுதாள்கள்,வாசிக்கும் பயிற்சிகள் இருக்கின்றன.\n7. மேற்கத்திய இசைக்குறிப்புகளை படிக்கவும் எழுதவும் வாசிக்கவும் முடியும் விதத்தில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nமேற்கத்திய இசையின் கூறுகளை பதினைந்து வருடங்களாக ஆய்வு செய்து, இசை தெரியாத யாரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு மிகவும் எளிமைப் படுத்தப்பட்ட பாடங்கள் இந்தப் பத்து நூல்களிலும் இருக்கின்றன.\nஒரு நாளில் ஒரு பாடம் என்ற வகையில் மிகவும் புதுமையான முறையில் இசைப் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nபாடத்தின் எந்த நிலையிலும் சந்தேகம் வராதவாறு எழுதப்பட்டுள்ளது இந்த நூல்களின் சிறப்பு.இந்தப் பயிற்சியின் பத்து நூல்களையும் நிறைவு செய்யும்போது ம��ற்கத்திய இசைக்குறிப்புகளை (Music Notations) உங்களால் படிக்கவும் எழுதவும் வாசிக்கவும் முடியும்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{3 6574 [{புத்தகம் பற்றி பயிற்சியின் சிறப்புகள்
1. மேற்கத்திய இசையின் அடிப்படையான மற்றும் மேல்நிலைப் பாடங்கள் எளிமையான தமிழில் இருக்கின்றன.
2. முழுக்க ஒரு வகுப்பறையில் இருப்பதுபோல பாடங்கள் கலந்துரையாடல் மொழியில் இருக்கின்றன.
3. ஒவ்வொரு பாடத்திற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கப்படங்கள் இருக்கின்றன.
4. ஒலி உதாரணங்கள் இருக்கின்றன.
5. பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஒரு இணையதளம் இருக்கிறது.
6. ஒவ்வொரு பாடத்திலும் விரிவான பயிற்சித்தாள்கள்,தேர்வுதாள்கள்,வாசிக்கும் பயிற்சிகள் இருக்கின்றன.
7. மேற்கத்திய இசைக்குறிப்புகளை படிக்கவும் எழுதவும் வாசிக்கவும் முடியும் விதத்தில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேற்கத்திய இசையின் கூறுகளை பதினைந்து வருடங்களாக ஆய்வு செய்து, இசை தெரியாத யாரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு மிகவும் எளிமைப் படுத்தப்பட்ட பாடங்கள் இந்தப் பத்து நூல்களிலும் இருக்கின்றன.
ஒரு நாளில் ஒரு பாடம் என்ற வகையில் மிகவும் புதுமையான முறையில் இசைப் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாடத்தின் எந்த நிலையிலும் சந்தேகம் வராதவாறு எழுதப்பட்டுள்ளது இந்த நூல்களின் சிறப்பு.இந்தப் பயிற்சியின் பத்து நூல்களையும் நிறைவு செய்யும்போது மேற்கத்திய இசைக்குறிப்புகளை (Music Notations) உங்களால் படிக்கவும் எழுதவும் வாசிக்கவும் முடியும்}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/quotes/p131.html", "date_download": "2019-10-20T22:26:34Z", "digest": "sha1:RCD3SIPG2WGSZ3PN3ILK43R6FVXKXVUA", "length": 23175, "nlines": 274, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Quotes - பொன்மொழிகள் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nஒரு மனிதன் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் மிகமிகச் சிறந்தது, தனக்குத்தானே முற்றிலும் நல்லவனாக இருப்பதுதான்.\nதேவைக்கு மிஞ்சிய பொருள் வைத்திருப்பவன் பிறர் பொருளைப் பறித்தவன்.\nஅதிர்ஷ்டசாலிக்குச் சேவல் கூட முட்டையிடும்.\nசிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை இவை மூன்றும் ஆபத்தானவை.\nதேவையில்லாததை நீ வாங்கினால் தேவையானதை நீ விற்று விடுவாய்.\nஉண்மை ஊடுருவும் சூரிய ஒளி போன்றது. அதையாராலும் மூடி மறைக்க முடியாது.\nகுழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்ள கை நோகிறது. அதை கீழே இறக்கினால் மனம் நோகிறது.\nவிசிறியை அசைக்காமல் காற்று வராது. வியர்வை சிந்தாமல் உயர்வு வராது.\nஆசை புத்தியை மறைக்கும்போது அறிவு வேலை செய்யாமல் போய்விடுகிறது .\nசோம்பேறிகள் முன் வைரத்தைக் கொட்டினாலும் கடைக்கு எடுத்துச் சென்று விற்க வேண்டுமே என்று அழுவார்கள்.\nநம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்துவிடக்கூடாது. மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்.\nஒரு நல்ல படிப்பாளி கொஞ்சம் விஷயங்களைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். பல விஷயங்களைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.\nபுத்தகங்கள் இல்லாத வீடு சன்னல்கள் இல்லாத வீடாகும். புத்தகங்கள் இல்லாத வீட்டில் குழந்தைகளை வளர்க்காதீர்கள்.\nஅனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்படுகின்றன. ஆனால் அந்த அனுபவங்களால் ஏற்பட்ட படிப்பினையை மறக்காதிருப்பவரே முன்னேற்றமடைகிறார்.\nநான் அனைத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.\nஇந்த மண்ணில் வாழ்வதற்கு நாம் வாடகை தர வேண்டும். சக மனிதர்ளுக்கு நாம் செய்யும் தொண்டுதான் அந்த வாடகை.\n– வில்பிரட் கிரென் வெல்ட்.\nஒரு துளி மையினால் எழுதும் கருத்துக்கள் ஓராயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்.\nசிறிய வேலைகளில் அலட்சியம் காட்டுவதால்தான் நாம் பெரிய தவறுகளைச் செய்யக் கற்றுக்கொள்கிறோம்.\nநான் வாழ்வதற்காக என் பெற்றோர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் நான் முறையாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கே பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.\nதனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வகுப்பதுமே கல்வி.\nதொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.\nபொன்மொழிகள் | கணேஷ் அரவிந்த் | படைப்பாள��்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-20T21:17:01Z", "digest": "sha1:DCPR6F3DAWNUUHG5LNXMRKIILI6N46GU", "length": 38161, "nlines": 554, "source_domain": "abedheen.com", "title": "பிரபஞ்சன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nபிரபஞ்சன் : ரத்தம் ஒரே நிறம்\n24/10/2011 இல் 12:31\t(ஒற்றுமை, பிரபஞ்சன்)\nஎழுத்தாளர் பிரபஞ்சனுக்கும் ’புதிய தலைமுறை’ இதழுக்கும் (20 அக்டோபர் 2011) நன்றிகளுடன்…\nஉலகத் தமிழ்ச் சிறுகதைகளில் முதன்முறையாக…\n03/11/2008 இல் 09:51\t(நத்தர்ஷா, நூல்வெளி, பிரபஞ்சன்)\nமுதல் தமிழ்ச் சிறுகதை ஒரு முஸ்லிம் எழுதியதாக நிறுவுகிறார் நண்பர் நத்தர்ஷா – ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற நூலில். சரி, அந்த 1888 ஆண்டுக்கு முன்னரே , மற்ற சகோதர மதத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முதல் தமிழ்ச் சிறுகதை எழுதினார் என்று யாராவது – துல்லியமாக – பிறகு நிறுவுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், இருக்கவே இருக்கி���து , Qatarஷாவின் சமாளிப்பு : ‘பிறக்கும்போது அவர் முஸ்லிமாகத்தான் பிறந்தார்; ஆனால் , அல்லாஹூத்தஆலாவின்….’ \nமக்கள் தொ.காவின் ’நூல்வெளி’யில் பிரபஞ்சன் :\n எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள் – எண்பதுகள் என்றால் 1980லிருந்து 1990 வரைக்குமான அந்த பத்தாண்டுகளில் – இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய ஓர் ஆய்வுப் புத்தகதம்தான் இந்தப் புத்தகம். ஹ.மு. நத்தர்ஷா என்கிற பேராசியர் எழுதிய ஆய்வு நூல் இது. நத்தர்ஷா இப்போது சென்னை புதுக்கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். மட்டுமல்லமால் தமிழிலே நல்ல சிறுகதையாசிரியராகவும் விளங்கிக் கொண்டிருப்பவர்; ஆய்வாளர். அவருடைய ஆய்வையே இப்போது ஒரு புத்தகமாக அவர் வெளியிட்டுள்ளார் (சுடர் பதிப்பக் வெளியீடு). ’எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்றால் இந்த 1980 தொடங்கி 1990 வரைக்குமான இஸ்லாமியர்களால் எழுதப்பட்ட இஸ்லாமியர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிறுகதைகள். அதனுடைய போக்கு, உள்ளடக்கம், கலைத்தன்மை போன்றவைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான புத்தகம் இந்தப் புத்தகம். 1980 என்றால், 80லிருந்து தொடங்கவில்லை அவர். தமிழ் சிறுகதையின் வரலாற்றிலிருந்தே தொடங்குகிறார். தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை எது வரலாற்றுப்படி தமிழ்நாட்டிற்குள் எழுதப்பட்ட தமிழ்ச் சிறுகதைகள் எடுத்துக் கொண்டால் பாரதியார் 1913ஆம் ஆண்டு ஒரு சிறுகதை எழுதுகிறார். ’ஆறில் ஒரு பங்கு’ என்பது கதையின் பெயர். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்திய ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்காக இருக்கிறார்கள், அவர்களுடைய வாழ்வு என்பதாகப் பொருள். அதன்பிறகு நான்காண்டுகள் கழித்து 1917ம் ஆண்டு வ.உ.சி. ஐயர் புதுச்சேரியில் இருந்தபோது ’குளத்தங்கரை அரசமரம்’ என்ற தொகுதியை வெளியிட்டார். அது தமிழிலே இரண்டாவதாக எழுதப்பட்ட – இன்னும் கேட்டால் அது தமிழின் முதல் சிறுகதை எழுதியவர் என்றுகூட வ.உ.சி ஐயரைச் சொல்வார்கள். மூன்றாவதாக 1920-ஆம் ஆண்டு – இந்த ஏழு ஆண்டுகளுக்குள் மூன்று பெரிய ஆட்கள் சிறுகதைக்குள் கை வைத்தார்கள் – மாதவையா என்பவர் ‘குசிகர் குட்டிக் கதைகள்’ என்பதாக ஒரு தொகுதியை வெளியிட்டார். ஆக 1913, 1917, 1920 , மூன்று ஆண்டுகளிலே தமிழ்ச் சிறுகதை பிறப்பெடுத்தது என்பது வரலாற��. இதை நத்தர்ஷாவும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் இதில் ஒரு நுட்பமான விஷயம் இருக்கிறது; அதை அவர் ஆராய்ந்து இவர் சொல்கிறார். என்ன சொல்கிறார் என்றால் உலக அளவில் எடுத்துக் கொண்டால் தமிழ்ச் சிறுகதையை முதன்முதலாக யார் எழுதினார்கள் என்று பார்த்தால் சிங்கப்பூரில் 1888ஆம் ஆண்டே ’மஹ்தூம் சாகிப்’ என்ற ஒருவர் – சிங்கப்பூரில் வந்த சிங்கைநேசன் என்ற பத்திரிக்கையில் – எழுதியிருக்கிறார். ஆக உலகத் தமிழ்ச் சிறுகதைகளிலே முதன் முதலாக எழுதியவர் என்றால் மஹ்தூம் சாகிப் என்றுதான் இனி சொல்ல வேண்டும். அடுத்தபடியாக இலங்கையிலே தமிழ்ச் சிறுகதை முளைவிட்டிருக்கிறது. 1898ஆம் ஆண்டு அங்கே ’ஹைத்ரூஸ் லெப்பை’ என்பவர் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய சிறுகதை உலக அளவிலே இரண்டாவது தமிழ்ச் சிறுகதையாக வெளிப்பட்டிருக்கிறது. ஆக சிங்கப்பூரிலும் அதன்பிறகு இலங்கையிலும் – உலக அளவில் எழுதப்பட்டு – மூன்றாவதாகத்தான் தமிழ்நாட்டிலே எழுதப்பட்டிருக்கிறது தமிழ்ச் சிறுகதை. இதில் இன்னொரு ஒரு சுவாரஸ்யமான விஷயம், சுதேசமித்திரன் தொடங்கிய பிறகு – பாரதியார் ஒரு கதை அதில் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய சிறுகதையின் தலைப்பு ’ரயில்வே ஸ்தானம்’. அதாவது ஒரு ரயில் நிலையத்திலே ஒரு இஸ்லாமியர் நிற்கிறார் – மூன்று பெண்களோடு. மூன்று பேரும் அவர் மனைவிகள். அதாவது அக்காள் தங்கைகளை ஏக காலத்தில் திருமணம் செய்துகொண்ட ஒரு இஸ்லாமியர் என்ன கஷ்டப்படுகிறார் என்பது கதை. இந்தக் கதை சுதேசமித்திரனில் வெளிவந்துபோச்சு. வெளிவந்த உடனே ஒரு இஸ்லாமிய நண்பர் பாரதியாரிடம் சொல்கிறார் ’இது தப்பான செய்தி’ என்று. என்ன தப்பு – பாரதியார் கேட்கிறார். ’மூத்தவள் உயிரோடு இருக்கும்போது அவளுடைய தங்கையை திருமணம் செய்வது இஸ்லாத்தில் இல்லை. நீங்க (அந்த முஸ்லிம் நபர்) அக்கா தங்கச்சிகள் மூன்று பேரை கல்யாணம் செய்திருக்கிறதா சொல்லியிருக்கீங்க.. அது தப்பு’ என்கிறார். பாரதியார் தன் தவறை உணர்ந்தார். சுதேசமித்திரனின் மறு இதழிலேயே வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதுகிறார் பாரதியார். இப்படியாக இஸ்லாமியர்களைக் குறித்த புரிதல் தப்புத் தப்பாகவே மற்றவர்களிடம் இருக்கிறது; இன்றுவரை நீடிக்கிறது. அதனுடைய வடிவம்தான் ஆர்.எஸ்.எஸ்காரன்லாம். இஸ்லாமியர்களைப் பற்றித் தப்புத்தப்பாக மக்களிடம் பிரச்சாரம் செய்வது…இஸ்லாமியர்களுடைய அசல் வாழ்க்கையை, அவர்களுடைய வாழ்க்கைப் பண்பாட்டை, அவர்களுடைய மொழியை மிக அழகாக இப்பொழுது பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தைத்தான் ஹ.மு. நத்தர்ஷா ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்கிற புத்தகத்திலே சொல்லியிருக்கிறார். பத்தாண்டு காலத்தை எடுத்துக் கொண்டு இந்தப் பத்தாண்டு காலத்தில் – இஸ்லாமியர்களின் முக்கியமான காலகட்டம் அது – இந்த பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் போன்றவை இஸ்லாமியர்களுக்கு எதிரான மிகப்பெரிய பலத்தை, தாக்குதலைத் தொடுத்த அந்த காலகட்டத்தில் இஸ்லாமிய இலக்கியம் எவ்வாறு படைக்க்ப்பட்டது , எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையெல்லாம் மிகத் தெளிவாக ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்கிற இந்த ஆய்வு நமக்குச் சொல்கிறது. தமிழர்கள் இதைப் படித்து பயன் பெறுவார்களாக \nநன்றி : பிரபஞ்சன் , மக்கள் தொலைக் காட்சி.\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77433/cinema/Kollywood/100-Days-:-Petta,-Viswasam-clash-again.htm", "date_download": "2019-10-20T22:15:02Z", "digest": "sha1:VVJTNCTBCNV7YJK3R43LKG5IUHB3XOX5", "length": 12354, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேட்ட, விஸ்வாசம் 100வது நாள் : மீண்டும் ரசிகர்கள் சண்டை - 100 Days : Petta, Viswasam clash again", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு | விதவிதமான உணவுகளால் பூஜா ஹெக்டேவை அசத்திய பிரபாஸ் | ஒ���ுக்கத்தை கற்றுக்கொள் : இளம் ஹீரோவுக்கு மேஜர் ரவி அறிவுரை | தெலுங்கு பட சம்பள விவகாரத்தால் இந்தி வாய்ப்பை இழந்த ராஷ்மிகா | காமெடி நடிகருக்காக உருவாக்கப்பட்ட பாகுபலி ஸ்டைல் பாடல் | விபத்தில் சிக்கி ஓய்வெடுக்கும் மஞ்சிமா மோகன் | அஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர் | விஜயதேவரகொண்டாவை தொடரும் 1 மில்லியன் பேர் | ரகுல்பிரீத்சிங் கொடுக்கும் பிரேக் | அக்டோபர் 22-ல் ஆதித்ய வர்மா இசை வெளியீடு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'பேட்ட, விஸ்வாசம்' 100வது நாள் : மீண்டும் ரசிகர்கள் சண்டை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. வெளியான நாட்களிலிருந்தே இரண்டு படங்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.\n'விஸ்வாசம்' படம்தான் தமிழ்நாடு முழுவதும் அதிக வசூலைக் குவித்தது என அஜித் ரசிகர்களும், உலக அளவில் 'பேட்ட' படம்தான் அதிக வசூலைக் குவித்தது என ரஜினி ரசிகர்களும் சண்டையிட்டனர். 100 கோடி வசூலை முதலில் பெற்ற படம் 'விஸ்வாசம்' என்று அஜித் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால், கோபமடைந்த ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர்.\nஅந்த சண்டை அத்துடன் முடிந்தது என்று பார்த்தால் நேற்று 100வது நாளிலும் நடந்த்து. முதலில் 'விஸ்வாசம்' படக்குழுவினர் 100வது நாள் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அடுத்து 'பேட்ட' குழுவினர் 100வது நாள் போஸ்டரை வெளியிட்டனர். இதில் 'பேட்ட' இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டுவிட்டர் பக்கம் சென்ற அஜித் ரசிகர்கள் அவரை மிகவும் கேவலமான கெட்ட வார்த்தைகளாலும், அவருடைய உடலமைப்பை வைத்து மோசமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டனர்.\nஇரண்டு படங்களுமே 100வது நாளில் எந்தத் தியேட்டரில் ஓடுகிறது என்றுதான் தெரியவில்லை. 'பேட்ட' படத்தை தமிழ்ப் புத்தாண்டு அன்று டிவியில் ஒளிபரப்பிவிட்டார்கள். 'விஸ்வாசம்' படத்தை 50வது நாளிலேயே மொபைல் ஆப்பில் வெளியிட்டுவிட்டார்கள். ஒருவேளை படம் வெளியாகி 100 நாள் ஆகிவிட்டது என்பதை மட்டும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடியிருப்பார்களோ...\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநயன்த���ரா கோரிக்கை ஏற்பு : நடிகர் ... மும்பையில் கீர்த்தி சுரேஷ், ஜான்வி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு\nகமல் தான் என் பேவரைட்: வித்யா பாலன்\nஉடல் நிலை தேறியது; மருத்துமனையில் இருந்து அமிதாப் டிஸ்சார்ஜ்\nசல்மானின் ஆக்ஷன் - த்ரில்லர் படம் ராதே: பிரபு தேவா\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர்\nஅக்டோபர் 22-ல் ஆதித்ய வர்மா இசை வெளியீடு\nசிம்புவின் மாநாடு மீண்டும் தொடங்குகிறதா\nஹீரோவாகிறார் நீயா நானா கோபிநாத்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர்\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nஅஜீத்துடன் ஐந்தாவது முறையாக இணையும் நயன்தாரா\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை; கொண்டாடும் ரசிகர்கள்\nகடற்கரையில் குடும்பத்துடன் காத்து வாங்க வரும் அஜித்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:21:37Z", "digest": "sha1:DY3ABG27ZJOOVIOUHPR5TDJPO2HPXJSL", "length": 26458, "nlines": 360, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீசியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெனான் ← சீசியம் → பேரியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nராபர்ட் பன்சன் மற்றும் குசுத்தாவ் கிர்க்காஃப் (1860)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: சீசியம் இன் ஓரிடத்தான்\nசீசியம் (Caesium) என்பது Cs என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 55 ஆகும் இதன் அணுக்கருவில் 78 நொதுமிகள் உள்ளன. சீசியம் மென்மையான வெள்ளிய தங்கம் போன்ற தோற்றம் கொண்ட கார உலோகங்கள் வரிசையைச் சேர்ந்த ஒரு தனிமம் என்று தனிம வரிசை அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. சீசியத்தின் உருகுநிலை அறை வெப்பநிலைக்கு நெருங்கிய வெப்பநிலையான 28 °செல்சியசு வெப்பநிலையாகும். ருபீடியம் (39 °செல்சியசு), பிரான்சியம் (27 °செல்சியசு), காலியம் (30 °செல்சியசு) போன்ற தனிமங்களும் அறை வெப்பநிலைக்கு அருகாமையில் உருகுநிலையைக் கொண்ட நீர்மநிலை தனிமங்களாகும் துல்லிய அணு மணிகாட்டிகளில் சீசியம் அணு பயன்படுகின்றது. சீசியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் ரூபிடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள அனைத்து உலோகங்களையும் விட அதிக வினைத்திறன் கொண்ட இவ்வுலோகம் காற்றில் தானே பற்றிக் கொள்ளும் உலோகமாக உள்ளது. -116 ° செல்சியசு வெப்பநிலையிலும் கூட தண்ணீருடன் இது வினைபுரிகிறது. பாலிங் அளவு கோலில் 0.79 என்ற மதிப்பைக் கொண்டுள்ள மிகவும் குறைவான எலக்ட்ரான் கவர் ஆற்றலை சீசியம் கொண்டுள்ளது. சீசியம் -133 என்ற ஒரே ஒரு நிலையான ஐசோடோப்பை சீசியம் பெற்றுள்ளது. சீசியம் பெரும்பாலும் பொலூசைட்டு என்ற கனிமத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கதிரியக்க ஐசோடோப்பான சீசியம்- 137 அணுக்கரு பிளவு மூலம் உருவாகும் விளைபொருளாகும். அணு உலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளிலிருந்து இது பிரித்தெடுக்கப்படுகிறது.\nசெருமானிய வேதியியலாளர் இராபர்ட் புன்சன் மற்றும் இயற்பியலாளர் குசுடாவ் கிர்சாஃப் ஆகியோர் 1860 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட சுடர் நிறமாலை மூலம் சிசியத்தை கண்டுபிடித்தனர். வெற்றிடக் குழாய்களிலும் ஒளிமின்கலன்களிலும் தொடக்கத்தில் சிரிய அளவில் சீசியம் பயன்படுத்தப்பட்டது. ஒளியின் வேகம் பிரபஞ்சத்தில் மிகவும் மாறாத பரிமாணமாக இருப்பதாக ஐன்சுடீனின் ஆதாரத்தின் மீது 1967 ஆம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக சர்வதேச அலகு அமைப்பு முறைமைகள் சிசியம் -133 ஐசோடோப்பைப் பயன்படுத்தத் தொடங்கியது. அதிலிருந்து, சீசியம் அதிக துல்லியமான அணுக் கடிகாரங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.\n1990 களில் இருந்து சீசியம் தனிமத்தின் மிகப்பெரிய பயன்பாடாகக் கருதப்படுவது துளையிடும் திரவங்களுக்காக இதைப் பயன்படுத்துவது ஆகும். ஆனால் மின்சக்தி உற்பத்தி, மின்னியல் மற்றும் வேதியியல் துறைகளில் பல்வேறு பயன்பாடுகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டது. கதிரியக்க ஐசோடோப்பான சீசியம்-137 அரை ஆயுட்காலமாக 30 வருடங்களைப் பெற்றுள்ளது.இது மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்கமல்லாத சீசியச் சேர்மங்கள் குறைந்த அளவு நச்சுத்தன்மை கொண்டவையாக உள்ளன. ஆனால் தூயநிலையில் இருக்கும் சீசியம் நீருடன் தீவிரமாக வெடித்தலுடன் வினைபுரிவதால் உதை தீங்கு விளைவிக்கும் தனிமமாகக் கருதுகிறார்கள். கதிரியக்க ஐசோடோப்புகள் குறிப்பிடத்தக்க சுகாதார விளைவுகளையும் சுற்றுச்சூழல் தீங்கையும் விளைவிக்கிறது.\nமோவின் கடினத்தன்மை அளவுகோலில் 0.2 மோ மதிப்பைக் கொண்ட சீசியம் ஒரு மென்மையான உலோகமாகக் கருதப்படுகிறது. இதை தகடாகவும் அடிக்கலாம் கம்பியாகவும் நீட்டலாம். வெளிர் நிறத்தில் காணப்படும் ஒரு உலோகம் இதுவாகும். ஆக்சிசனுடன் வினைபுரிந்து கருமையாகிறது[4][5][6]. கனிம எண்ணெய்களில் வைத்து எடுத்துச் செல்லும் போது இது தன்னுடைய பளபளப்பை இழந்து சாம்பல் நிறத்திற்கு மங்கிவிடுகிறது. 28.5° செல்சியசு என்ற குறைந்த உருகுநிலையைக் கொண்டு அறை வெப்பநிலையில் நீர்ம நிலையில் உள்ள சில தனிமங்களின் வரிசையில் ஒன்றாக இதுவும் இடம்பிடிக்கிறது. பாதரசம் மட்டுமே சீசியத்தைக் காட்டிலும் குறைந்த உருகுநிலை கொண்ட தனிமமாக உள்ளது. மேலும் கூடுதலாக சீசியம் மட்டுமே 641° செல்சியசு வெப்பநிலை என்ற குறைந்த கொதிநிலை கொண்ட தனிமமாகும். பாதரசம் மட்டுமே இதைவிட குறைந்த கொதிநிலை கொண்ட தனிமமும் ஆகும். சிசியத்தின் சேர்மங்கள் நீல நிறம் அல்லது ஊதா நிறத்துடன் எரிகின்றன.\nமற்ற கார உலோகங்களுடனும், தங்கம், மற்றும் பாதரசம் போன்ற உலோகங்களுடனும் சீசியம் உலோகக் கலவைகளை உருவாக்குகிறது. 650 ° செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் இது கோபால்ட், இரும்பு, மாலிப்டினம், நிக்கல், பிளாட்டினம், தங்குதன் ஆகியவற்றுடன் உலோகக் கலவைகளை உருவாக்குவதில்லை. ஆண்டிமனி, காலியம், இண்டியம், தோரியம் போன்ற ஒளி உணர் தனிமங்களுடன் சிசியம் இணைந்து உலோகமிடை சேர்மங்களை உருவாக்குகிறது. இலித்தியம் தவிர மற்ற கார உலோகங்கள் அனைத்துடனும் சீசியம் கலக்கிறது. 41% சீசியம், 47% பொட்டாசியம் மற்றும் 12% சோடியம் கலந்து உருவாக்கப்படும் கலப்புலோகம் மிகக் குறைந்த உருகுநிலை கொண்ட உலோகக் கலவையாக கருதப்படுகிறது. CsHg2 மற்றும் CsHg உள்ளிட்ட சில இரசக் கலவைகளும் அறியப்படுகின்றன.\nசீசியத்தின் ஐசோடோப்பான Cs 137,புற்றுநோய்கான கதிர்மருத்துவத்திலும் அண்மை கதிர் மருத்துவத்திலும் தொலைக்கதிர் மருத்துவத்திலும் பயன்படுகிறது. அதன் குறைந்த ஆற்றலால் அதனைக் கையாழுவது எளிமையாக இருக்கிறது.30.5 வருட அரை வாழ்நாளும் சாதகமாக உள்ளன.\nஅணு உலைகளில் யுரேனியம் பிளவுறும் போது கிடைக்கப்பெறும் பல தனிமங்களில் சீசியம் 137 னும் ஒன்று. இதனுடன் கதிரியக்கம் இல்லாத சீசியம் 133 அணுவும் கதிரியக்கமும் குறைந்த அரை வாழ்நாளும் கொண்ட சீசியம் 134 அணுவும் கிடைக்கின்றன.சீசியம் 137 னின் ஒப்புக் கதிரியக்கம் அதாவது ஒரு கிராம் சீசியம் 137 னுடைய கதிரியக்கம் 25 கியூரி அளவேயாகும். சீசியம் 137 ,கதிர் ஐசோடோப்பிலிருந்து 0.66 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் காமா கதிர்கள் வெளிப்படுகின்றன.இது தோல்பரப்பில் காணப்படும் புற்றுநோய்க்கு மருத்துவம் மேற்கொள்ள ஏற்றது.வெளிப்படும் β துகளின் ஆற்றல் 0.51 மி. எ.வோ.அளவே ஆகும்.\nஅலுமினியம் . இசுட்ரோன்சியம் . இலந்தனம் . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் . எர்பியம் . ஐதரசீன் . ஓல்மியம் . கடோலினியம் . கரிமம் . கல்சியம் . குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு . குரோமியம்(II) ஆக்சைடு . சமாரியம் . சிலிக்கான் . சீசியம் . சீரியம் . சோடியம் . டிசிப்ரோசியம் . டெர்பியம் . துத்தநாகம் . தூலியம் . நியோடைமியம் . நீரியம் . பிரசியோடைமியம் . பெரிலியம் . பேரியம் . பொட்டாசியம் . போரான் . மக்னீசியம் . மாங்கனீசு . யூரோப்பியம் . ருபீடியம் . வெள்ளீய அயோடைடு\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/horticulture/features-of-aadi-month-it-is-time-to-remember-our-tamil-tradition-and-their-methods-of-planting/", "date_download": "2019-10-20T21:29:25Z", "digest": "sha1:SGY7ZYL3HOM2DQSEDRLSK3X6ZTAQLJFA", "length": 12184, "nlines": 96, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வாருங்கள் விதைபோல் முளைத்தெழுவோம்! விருட்சங்களை உருவாக்குவோம��", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபண்டை தமிழர்களின் வாழ்வும், நலமும் இயற்கையோடு ஒன்றி இருந்தது. வாழ்க்கை முறையும், உணவு முறையும் பருவ நிலைக்கேற்ப அமைந்திருந்தது. நம் தமிழர்கள் தமிழ் மதங்களை அடிப்படையாக கொண்டு பண்டிகைகளும், திருவிழாக்களும் வகுத்தனர்.\nஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. குறிப்பாக ஆடி மாதம் என்றால் சொல்லவே வேண்டும். ஆன்மிக ரீதியாகவும், விவசாயத்திற்கு ஏற்ற மாதமாகவும் கூறப்படுகிறது. நம்பிக்கை சார்ந்த செயலக அல்லாது அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது. இதன் பின்னால் ஒளிந்துள்ளது.\nமாதங்களில் அதிக அளவிலான பழமொழிகளை கொண்ட மாதம் இதுவே ஆகும். இன்றைய தலை முறையினர் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ உங்களுக்காக\nஆடி பட்டம் தேடி விதை\nஆடி காற்றில் அம்மையே பறக்கும்\nஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்\nஆடி செவ்வாய் தேடி குளி அரைச்சமஞ்சள் பூசிக்குளி\nஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையை தேடிபிடி\nஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடி\nஆடி வரிசை தேடி வரும்\nஇவ்வனைத்து பழமொழிக்கும் ஒரு பொருளுண்டு.\nஆடி பட்டம் தேடி விதை\nஒரு விதையானது எப்பொழுது முழுமையான பலனை, அல்லது அதிக மகசூலை தரும் என்று தெரியுமா நாம் விதைக்கும் எல்லா விதைகளும் விருட்சங்களாகுமா என்று தெரியாது. ஆனால் நாம் சரியான காலத்தில், சரியான நேரத்தில், நேர்த்தியான விதைகளை விதைக்கும் போது முழுமையாக வளர்ச்சியடைந்து அபிரிவிதமான பலனை தரும்.\nஆடி மாதம் என்பது தட்சிணாயனம் (தென்திசையேகல்) ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனம் எனப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சூரியன் தென்கிழக்கு திசை நோக்கி நகரும். தை முதல் ஆனி வரை உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) ஆகும். இந்த காலகட்டத்தில் சூரியன் வடகிழக்கு நோக்கி நகரும். ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.\nஆடிப்பட்டம் தேடி விதை’ என குறை காரணம், தென்மேற்குப் பருவமழை பொழியும் மாதங்கள் ஆனி, ஆடி, ஆவணி போன்ற மாதங்கள். இத்தகைய ஆடிப்பட்டத்தில் விதைத்தால், நன்கு வளரும். அதுமட்டுமல்லாது விதைகளை விதைப்பதற்கு உகந்த மாதமாக ஆடி மாதமே கருத படுகிறது. அதிலும் ஆடி 18 - ஆம் நாள் வி��ைக்கப்படும் விதைகள் அதிக மகசூலை தரும் என்ற நம்பிக்கை உண்டு. எனவே விவசாகிகள் ஆடி மாத தொடக்கத்தில் விதைகள், விதை நிலங்கள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருப்பார்கள். ஆடி 18 ஆம் நாள் விதைப்பார்கள். இன்றும் இந்த வழக்கம் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.\nபயிர்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிக அளவில் பயிரிடுவார்கள். ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் விதைகள் குறைவான பராமரிப்பிலேயே அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்பது மற்றொரு சிறப்பு. ஆடிப்பட்டத்துல் நிலக்கடலை, பயிறு வகைகள், காய்கறிகளான கத்தரி, மிளகாய், தக்காளி, அவரை என பலவற்றை சாகுபடி செய்யலாம்.\nஇன்று விவசாய பணிகள் மட்டுமல்ல வீட்டு தோட்டங்களில் விதைப்பவர்கள்கூட ஆடி மாதத்தில் விதைப்பதை நாம் பார்க்கிறோம். இதுவரை விதைக்காதவர்கள் இனியேனும் விதையுங்கள்... நாம் இன்று விதைக்கும் விதை அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... மாற்றம் நம்மில் இருந்து வரட்டும்.\nஇனி அரபு நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் பேரிச்சை சாகுபடி\nநல்ல மகசூல் அதிக லாபம்: தக்காளி சாகுபடிக்கு பருவம் வந்தாச்சு\nஉவர் மண்ணிலும் எளிய முறையில் வளரக்க கூடிய கொத்தவரை சாகுபடி\nஉழவர்களுக்கு கொடையாகிய ஜீரோ பட்ஜெட் மூலம் உளுந்து சாகுபடி\nமண்ணின் தன்மைகளை கெடாமல் நிலைப்படுத்தும் பெருநெல்லி சாகுபடி\n மீண்டும் ஒரு முறை மக்காசோளம் சாகுபடி - பாசன முறை\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/mersal-villan-character/", "date_download": "2019-10-20T21:08:51Z", "digest": "sha1:VF3DBL2YJS6M5TUTD3ZM5VQY2THGLCTO", "length": 7689, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல் படத்தில் வில்லனின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா..!! - Cinemapettai", "raw_content": "\nமெர்சல் படத்தில் வில்லனின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா..\nCinema News | சினிமா செய்திகள்\nமெர்சல் படத்தில் வில்லனின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா..\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்யின் 61-வது படம் அட்லியும், விஜய்யும் இரண்டாவது முறையாக இணையும் மெர்சலுக்கு தெலுங்கில் ‘அத்ரிந்தி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் ‘மெர்சலு’க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.\nவிஜய்யின் மெர்சல் தான் இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய படம். வரும் தீபாவளிக்கு இப்படம் மாஸாக வெளியாக இருக்கிறது.\nஇப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, அட்லீயுடன் பணிபுரிந்தது வித்தியாசமான அனுபவம்.\nபடத்தில் மிகவும் ஸ்டைலிஷ் வில்லன் வேடம் எனக்கு. என்னுடைய அறிமுக காட்சிக்கு மட்டும் 50 லட்சம் செலவு செய்துள்ளனர். அந்த வேடத்திற்கு பிரம்மாண்ட அறிமுக காட்சி இடம்பெற்றிருக்கிறது என்றார்.\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nரிலீஸ் நேரத்தில் விஜய்யை சந்திக்க மறுத்த எடப்பாடி.. பரபரப்பை கிளப்பும் பிகில் பட விவகாரம்\nபெருசு ஒத்தையா சிக்கி இருக்கு செஞ்சிரலாமா செஞ்சிட்டா போச்சு.. இணையத���த்தை தெறிக்கவிடும் பிகில் ட்ரெய்லர்\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nஇளைஞருக்கு திடீரென வளர்ந்த மார்பகங்கள்.. பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த அபராதம் எவ்வளவு தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/34403", "date_download": "2019-10-20T22:43:14Z", "digest": "sha1:4RXHUXARE5PO2DBFGOH3GZZM2UVUNPQR", "length": 17122, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின் தொடரும் நிழலின் குரல்", "raw_content": "\nபின் தொடரும் நிழலின் குரல்\nபின் தொடரும் நிழலின் குரல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வரிக்கு வரி ஏதோதோ புதிய பரிமாணங்களில் கதை நீண்டு கொண்டே செல்கிறது. ஏதாவது ஒரு மனவெழுச்சியில் அமர்ந்துதான் கடிதம் எழுதவேண்டும் என்று தீர்மானித்து, பலமுறை உங்கள் வரிகள் தந்த மனவெழுச்சியின் அலைகளில் இருந்து மீள முடியாமல், மிகவும் சாதாரண நிலையிலே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எதற்காக மனவெழுச்சி கொண்ட நிலையில் கடிதம் எழுத வேண்டும் என நினைக்கலாம். எனக்கு உணர்வுகளின் வெளிப்பாட்டை சரியான வார்த்தைகளால் நிரப்பும் தருணம் அதுதான் என்று படுகிறது. ஆனால் விம்மிய என் மனவெழுச்சிகளெல்லாம் தொடர்ந்து உங்கள் வார்த்தைகளையும், எப்படிப்பட்ட மனிதனால் இப்படி ஒரு படைப்பைத் தர முடிகிறது என்ற ஆராய்ச்சியின் பாதையிலே சென்று வடிந்து விடுகிறது.\n( நூலிலிருந்து: மனிதாபிமானத்துக்காக, உலகளாவிய அன்புக்காக, முடிவில்லாத கருணைக்காகக் கூட உலக வரலாற்றில் பெரும் போர்கள் நடந்து மனிதக் கூட்டங்கள் செத்து அழிஞ்சிருக்கு\nவானத்தின் முடிவின்மைக்குக் கீழே வடிவமற்ற மலைகளும், ஒழுங்கற்ற நகரங்களுமாகக் கலாச்சாரம் உயிர்கொண்டு இயங்குகிறது.\n234 – ஆம் பக்கத்தில் வீரபத்திர பிள்ளையின் பால்ய வயது குறித்து விளக்கிய வரிகள் அனைத்தும் தங்களின் சுய வாழ்வின் பிரதிபலிப்பு என்றே நம்புகிறேன். ஆழமான எழுத்திற்குப் பின்னல் தங்களைத் தொடர்ந்து நகர்த்திச் செல்லும் மூல அனுபவங்கள் நிஜத்தில் ஆச்சரியப் பட வைக்கிறது.\nகொடியேற்றம் பற்றி 112 முதல் 115 பக்கங்கள் எழுதியிருக்கும் வார்த்தைகள் நெஞ்சில் உரமேற்றுவதாக இருக்கிறது. எதைப் பிடித்துக் கொண்டு இவர் இப்படியெல்லாம் ஒவ்வொரு கணமும் அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்று ந���னைத்து நினைத்துக் களைப்படைந்து சரிந்து விட்டேன்.\nகாமம் என்பது பணிவுள்ள வீட்டு மிருகம் அல்ல. நம்மால் கட்டுப் படுத்த முடியாத ஊர்தி அது. அதில் வேகமூட்டி உண்டு. ஆனால் நிறுத்தக்கருவி இல்லை. எரிபொருள் தீர்ந்து அது நிற்க வேண்டும்.\nஇந்த உடலை, இந்த மார்புகளை, இந்தத் தொடைகளை, இந்த ரகசியமான வழியைப் பிறர் அனுபவத்திருக்கிறார்கள். அந்த எண்ணம் தரும் அருவருப்பு அந்தப் புணர்ச்சிகளின் தீவிரத்தை மர்மமான முறையில் அதிகரித்தது என்றால் வியப்பு ஏற்படலாம். விந்தைதான்)\nஎனக்கே புரிகிறது நான் மேற்கோள் காட்டியதனைத்தும் அதி மேன்மையான, சுவை மிகுந்த திராட்சை ரசத்தின் சிற்சில துளிகள்தான் என்று. இப்படி எத்தனை எத்தனையோ தத்துவங்களும், எதார்த்தங்களும், உண்மையை அதன் விளிம்பில் சென்று ரசித்துத் திரும்புதலுமாகக் கடந்தவாரம் முழுவதும் பின்தொடரும் நிழலின் குரலுடன் பயணித்து விட்டேன். தனிமனிதன் தன் வாழ்வில் ஒரு புள்ளியிலிருந்து பயணம் மேற்கொண்டு, மீண்டும் அந்தப் புள்ளிக்கே திரும்பி விடுகிறான். ஜெயமோகன் என்ற மனிதன் ஒரு புள்ளியிலிருந்து ஓராயிரம் கீற்றுக்களாக விரிந்து, ஒவ்வொரு மனிதனின் மனங்களாக, கற்பனைகளின் சாரலாக, எண்ணற்ற கேள்விகளின் விடைகளாக மீண்டும் மீண்டும் விரிந்து, வார்த்தைகளுடன் கலந்து விடுகிறான். ஜெயமோகன் விட்டுச் சென்ற வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்வதே வாசிப்பாளனாகிய எனக்குப் பிடித்த ஒன்றாகி விடுகிறது. ஒரு பைத்தியக்கார மனம் பெறாமல் அல்லது அத்தகைய நிலையில் உங்களின் எண்ணங்கள் நீட்சியடையாமல், என்னால் இப்படி ஒரு தொடர் நிழலின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.\n250 பக்கம்தான் கடந்திருக்கிறேன். முழுவதும் படித்துவிட்டு மீதிப் பதிவிடுவேன். ஏதாவது எழுதிவிடவேண்டும் என்ற அங்கலாய்ப்பில் மனம் அலைந்ததாலே இதை எழுதிவிட்டேன்.\nஇது நான் தங்களுக்கு எழுதும் மூன்றாவது கடிதம்,\nநீரெனில் கடல் – மயிலாடுதுறை பிரபு\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\nஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nபின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்\nவரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\nபின் தொடரும் நிழலின் குரலில் ஆச���ரியன்\nTags: பின் தொடரும் நிழலின் குரல்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 11\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 75\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -6\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=3573", "date_download": "2019-10-20T22:30:14Z", "digest": "sha1:G4O4TP3XY5BSUNFTJARR3GK6XQ6T72L4", "length": 6511, "nlines": 62, "source_domain": "www.kalaththil.com", "title": "சிந்திக்கத் துணிக! செயற்களம் வருக! - பெ. மணியரசன் | Think-about-it---Welcome-to-the-action-field---P-Maniyarasan களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதூக்கி எறியும் வழிசொல்ல வேண்டும்\nவஞ்சித்து விட்ட பழைய பாதை\nகருத்தரித்த தாய்தான் பெற்றாக வேண்டும்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/09165500/1236410/motorcycle-accident-youth-death-in-thiruvonam.vpf", "date_download": "2019-10-20T22:47:30Z", "digest": "sha1:UCJCS3ZJSAERSZS7EZ3UXFLGSFZWBRTM", "length": 13500, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி || motorcycle accident youth death in thiruvonam", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி\nதிருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் தென்னை மரத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.\nதிருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் தென்னை மரத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.\nதிருவோணம் அருகே கறம்பக்குடியில் செயல்படும் ஒரு ஓட்டலில் வடமாநில்ததை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் செவ்வாய்பட்டிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற தென்னை மரம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் திருவோணம் சப்- இன்ஸ் பெக்டர் மேகநாதன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்.\nபலியான வாலிபரின் பெயர் விவரம் உடனடியாக தெரிய வில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nபாசத��தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/05153620/1264849/Thirukkanur-near-home-robbery-police-inquiry.vpf", "date_download": "2019-10-20T23:00:51Z", "digest": "sha1:RVM3DA2LHI7WADWF7O2GDBOEWW23K2IC", "length": 15716, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருக்கனூர் அருகே 2 வீடுகளில் நகை- பணம் கொள்ளை || Thirukkanur near home robbery police inquiry", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருக்கனூர் அருகே 2 வீடுகளில் நகை- பணம் கொள்ளை\nபதிவு: அக்டோபர் 05, 2019 15:36 IST\nதிருக்கனூர் அருகே 2 வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் நகை - பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.\nதிருக்கனூர் அருகே 2 வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் நகை - பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.\nதிருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டு மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ் (வயது 65). இவர், லிங்கா ரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.\nநேற்று இரவு இவர் தனது தாய் முத்துலட்சுமி, மகள் சுதா ஆகியோருடன் வீட்டில் முன்பக்க கதவை பூட்டி விட்டு தூங்கிக் கொண்டு இருந்தார்.\nநள்ளிரவு மர்ம நபர்கள் இவரது வீட்டின் முன்பக்க கதவை நெம்பி திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் சாமி படத்தின் அருகில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்த அவர்கள் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 4¼ பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.\nபின்னர் அதே பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி பச்சையப்பன் (50) என்பவர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கு கட்டிலில் வைத்திருந்த ¼ பவுன் மோதிரத்தை கொள்ளையடித்தனர்.\nஅப்போது பச்சையப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்து திருடன்... திருடன்... என்று அலறல் சத்தம் போட்டனர். உடனே கொள்ளையர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nஇதுகுறித்து சுந்தர்ராஜ் மற்றும் பச்சையப்பன் ஆகிய இருவரும் திருக்கனூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nமதுரை எஸ்.எஸ்.காலனியில் பூட்டி இருந்த வீட்டுக்குள் புகுந்து 7 பவுன் நகை-லேப்டாப் கொள்ளை\nமீஞ்சூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை\nமயிலாடுதுறை அருகே ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் வீட்டில் 7 பவுன்- 2 கிலோ வெள்ளி கொள்ளை\nபடப்பை அருகே 2 வீடுகளில் கொள்ளை\nதிருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- லேப்டாப் கொள்ளை\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடல�� சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kilinochchi.dist.gov.lk/index.php/si/news-events/127-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-2019.html", "date_download": "2019-10-20T22:17:55Z", "digest": "sha1:MYN4QBRVFKT7RXPJGEDXLSOZTTKO3XOB", "length": 7413, "nlines": 109, "source_domain": "kilinochchi.dist.gov.lk", "title": "தொழிற்சந்தை - 2019", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடக...\nதிருக்குறள் பெருவிழா - 2019\n13 ஆவது வடமாகாண விளையாட்டு விழா 201...\nகாணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்து...\nமனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட தொழில் நிலையமும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களும் இணைந்து நடாத்திய தொழிற்சந்தை நிகழ்வு 03.09.2019 (செவ்வாய் ) அன்று கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nதொழிற்சந்தைக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக தொழிற்சந்தையினை ஆரம்பித்து வைத்தார்.\nமனிதவலுத் திணைக்கள துறைசார் பணிப்பாளர்களான திரு.லலித் குணவர்தன ,ஜஸஸ்மி ஹிங்குருவே மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலாளர்கள் ,திட்டமிடல் பணிப்பாளர் ,பிரதம உள்ளக கணக்காளர் ,கிளிநொச்சி மாவட்ட பிரதம கணக்காளர் மற்றும் உயர் அதிகாரிகள் விருந்தினர்களாக கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.\nதொழிற்சந்தை நிகழ்விற்கு வவுனியா,முல்லைத்தீவு,மன்னார்,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட செயலகங்களை சேர்ந்த மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தங்கள் சேவைகளை வழங்கியிருந்தனர்.\nஅன்றைய தினம் பல்வேறு துறை சார்ந்த தொழி��் வழங்கும் 30 நிறுவனங்கள் தொழிற்சந்தைக்கு வருகை தந்திருந்ததுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை தேடும் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு உற்பத்தி, சேவை மற்றும் பயிற்சி சார்ந்த துறைகளுக்கான நேர்முகத்தேர்வில் பங்கு பற்றி பயன் பெற்றனர்.\nமேலும் மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தொழில் வழிகாட்டல், தனிநபர் விழிப்புணர்வு வேலை தேடுனர்களை பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4", "date_download": "2019-10-20T22:33:51Z", "digest": "sha1:3ER7E6A43SG5L5BPBBGJHG37WNXOQJBY", "length": 5715, "nlines": 114, "source_domain": "tamilleader.com", "title": "துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். – தமிழ்லீடர்", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகொழும்பு புறநகர் பகுதியான அங்கொட சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டடார் சைக்களில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் 23 வயதான இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nகல்லடி பாலத்தில் வீழ்ந்த சிறுமி சடலமாக மீட்பு\nகிழக்கில் இஸ்லாமிய ஆசிரியர்களின் கொடுரமாண செயல்.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/246-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-01-15/4559-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-10-20T21:40:39Z", "digest": "sha1:RHHGGXSH2QRCHFMDFQBN4C455UPXUXU4", "length": 3878, "nlines": 50, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தமிழகச் சுற்றுச் சூழலைத் தகர்க்கும் தலையாயக் காரணிகள்", "raw_content": "\nதமிழகச் சுற்றுச் சூழலைத் தகர்க்கும் தலையாயக் காரணிகள்\n1. திருவள்ளூர்: ரசாயணத் தொழிற்சாலைகள் பிரச்சனை\n2. காஞ்சிபுரம்: கல்பாக்கம் அணுமின் நிலையம், பாலாறு மணல் கொள்ளை.\n3. வேலூர்: தோல் தொழிற்சாலை பிரச்சனை.\n4. கிருஷ்ணகிரி: அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்ட ஓசூர்.\n5. தர்மபுரி: மணல் கொள்ளை.\n6. திருவண்ணாமலை: கவுந்தி வேடியப்பன் மலைப் பிரச்சனை.\n7. விழுப்புரம்: பெட்ரோ கெமிக்கல் மண்டலம்,\n8. கடலூர்: வாழும் ‘போபால்’ என்று சொல்லும் அளவுக்கு ரசாயணத் தொழிற்சாலைகள்.\n9. நாகப்பட்டினம்: மீத்தேன் ஷேல் காஸ்.\n10. அரியலூர்: சிமெண்ட் தொழிற்சாலைகள்.\n11. பெரம்பலூர்: ரப்பர் தொழிற்சாலை.\n12. நாமக்கல்: அதிகமான கோழிப் பண்ணைகள்.\n13. சேலம்: கொல்லிமலைப் பிரச்சனை.\n14. ஈரோடு: வன அழிப்பு.\n15. நீலகிரி: அதிகமான விளைவிக்கப்பட்ட யூகலிப்டஸ் மரம்.\n16. கோயம்புத்தூர்: யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு.\n18. கரூர்: மணல் கொள்ளை.\n19. திருச்சி: மணல் கொள்ளை.\n21. திருவாரூர்: பெட்ரோல் எண்ணெய்க் குழாய்கள்.\n22. புதுக்கோட்டை: மீத்தேன், ஹைட்ரோ கார்பன்.\n23. திண்டுக்கல்: வன அழிப்பு, மணல் கொள்ளை.\n24. தேனி: ‘பொட்டிபுரம்’ நியூட்ரினோ ஆய்வு மய்யம்.\n25. மதுரை: கிரானைட் கொள்ளை.\n26. சிவகங்கை: கிரானைட் தொழிற்சாலை.\n28. விருதுநகர்: புதிதாக அமையவுள்ள சாயப்பட்டறை.\n29. தூத்துக்குடி: ஸ்டெர்லைட் மற்றும் பிற ரசாயணத் தொழிற்சாலைகள்.\n30. திருநெல்வேலி: தாது மணல், கூடங்குளம் அணுமின் நிலையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://usetamil.forumta.net/t8920-topic", "date_download": "2019-10-20T21:24:45Z", "digest": "sha1:MADJNNRNPBNI54FTOOKTXP2EPEFC2VWI", "length": 51616, "nlines": 166, "source_domain": "usetamil.forumta.net", "title": "பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nபிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள்\nTamilYes :: நல்வரவு :: திருக்குறள் விளக்கம்\nபிச்சையெடு���்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள்\nஇந்தியாவில் அனைத்து தரப்பு பொது மக்களுக்கான முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது வெகுஐன சினிமா. அத்தகைய பெருமை வாய்ந்த சினிமா மக்கள் மீதும், மக்களின் கலாச்சார கருத்தாக்கத்தின் மீதும் செலுத்தும் ஆதிக்கம் நாம் அனைவரும் நன்கறிந்ததே. இன்று பெருமாண்மை வெகுஐன மக்களுக்கு அவர்களது வாழ்க்கையில் நேரடி அனுபவமற்ற அனைத்தும் வெள்ளித்திரையின் மூலமாகவே அதிகளவில் சென்றடைகிறது. உதாரணமாக தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் நீதிமன்றத்தின் படி கூட ஏறியிறாதவர்க்கு அந்நீதி மன்றம் குறித்த பிம்பத்தை தருவது சினிமாவாகவே உள்ளது. இவ்வாறாகவே அரசியல் துறை, காவல் துறை, மருத்துவ துறை சார்ந்த பலவற்றையும் நாம் சொல்ல முடியும். அதுபோலவே, பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் குறித்த அறிமுகமும், அறிவும் சினிமா மூலமாகவே தவறான கண்ணோட்டத்தில் சென்றடைகிறது.\nஒட்டுமொத்த தமிழ்சினிமா வரலாற்றில் மிக அரிதாகவே திருநங்கைகள் திரைப்படங்களில் கண்ணியமான முறையில் காண்பிக்கப்படுகிறார்கள். அந்த விதத்தில் பம்பாய் இயக்குநர் மணிரத்னம் பாராட்டப்பட வேண்டியவராகிறார். கதைப்படி,கலவரச் சூழலில் பிரிந்துவிடும் இரட்டைச் சகோதரர்களில் ஒருவன் நிர்கததியாக திகைத்து நிற்கும வேளையில் எதிர் பாராத திருப்பமாக வந்து அச்சிறுவனை பாதுகாப்பது தெருவோரத்தில் வசிக்கும் ஒரு திருநங்கையாவார். தொடர்ந்து வரும் காட்சியிலும் உயிரின் மதிப்பு குறித்து கலவரக்காரர்களிடம் வீராவேசத்துடன் ஒரு வசனம் பேசி முடிப்பார்.\nநிச்சயமாக மனித உயிரின் மதிப்பு குறித்தும், அதனால் ஏற்படும் உறவுகளின் இழப்பு குறித்தும் திருநங்கையொருவர் விளக்குவது மற்ற யாரையும் விட பொருத்தமாகவே இருக்கும். தனக்குள்ள பாலின அடையாள சிக்கல் ஒன்றின் காரணமாக மட்டுமே குடும்பம் உள்ளிட்ட எல்லா தளங்களிலும் விளக்கப்பட்டவர்க்குதான் உயிர், உறவின் மதிப்பும் வலியும் தெரியும். அதனை தக்க இடத்தில் பயன்படுத்திய பம்பாய் படம் போல் வேறு படம் கூட தமிழ் சினிமாவில் வந்திருக்கவில்லை.\nசமீபத்தில் வந்த “சித்திரம் பேசுதடி”யில் ஒரு சிறு காட்சியில் நற்குணமுள்ள திருநங்கையாக ஒருவர் காட்டப்பட்டிருந்தார். அதே படத்திலும் பிரபலமான “வாழமீனுக்கும், விளங்கு மீனுக்கும்” பாடலில் ஆபாசமில்லாத வகையில் திருநங்கைகள் காட்டப்பட்டிருந்தனர். கதாநாயகனைத் தேடி நாயகி வருகிறாள். அங்கே அயர்ன் பண்ணுபவனிடம் சிறிய சண்டையிட்டபடி நிற்கும் திருநங்கையிடம் கதாநயாகன் எந்த வழியாக சென்றான் என்று கேட்கிறாள். கதைப்படி நாயகன் சென்ற இடம் ஒரு விபச்சார விடுதி என்பதாலும், அங்கே ஒரு குடும்பப் பெண் செல்வது சரியாகாது என்பதாலும் தனக்கு தெரியாதென்று கூறிவிடுகிறாள். இதுபோக, மருத்துவத்துறையின் நடக்கும் திரைமறைவு பொருளாதார-அரசியலை முதன்முறையாக பேசிய “ஈ” இயக்குநர் கூட பாடலில் ஓரமாக ஆடிவிட்டு போகும்படி காட்டியுள்ளார். அறுவெறுப்பாக காட்டிடவில்லை என்றாலும். அவரால் முடிந்தது அவ்வளவு தான்.\nசமீபத்தில் அமீரின் இயக்கத்தில் வந்து சிறந்த எதார்த்த சினிமாவாக புகழ்பெற்று வரும் பருத்தி வீரன் திரைப்படத்தில் வரும் ஆரம்ப மற்றும் இறுதி பாடல் காட்சிகளில் திருநங்கைகள் நிதர்சனம் என்ற பெயரில் குத்தாட்ட வேடதாரிகளாக பயன்படுத்தப்பட்டுளனர். அதில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல் ஒன்றில் காட்டப்பட்டிற்கும் ஆறு திருநங்கைகளில் இரண்டு பேர் மட்டும் உண்மையான திருநங்கைகள் மீதமுள்ள நான்கு பேரும் அலிகளாக வேடமேற்றிருக்கும் மீசை மளித்த ஆண்களே. அசத்தலான கிராமிய பாடலான இதில் அவ்வேடதாரிகள் பயன்படுத்தும் இரட்டை அர்த்த வசனங்களும் குத்தாட்டமும் திருநங்கைகளின் மீதான தமிழ் சினிமாவின் பழைமையான மதிப்பீட்டினையே இப்படத்திலும் பதிவு செய்கிறது. படத்தில் இரண்டு காட்சிகளில் வரும் பாலியில் தொழிலாளி முதல் திருநங்கைகள் வரை விளிம்புகள் மீதான இவர்களின் எதார்த்தம் என்பது ஆதிக்கத்தின் பார்வையிலான கேளிக்கை சார்ந்த எதார்த்தமாக மட்டுமே இருக்கிறது. அதன் நவீன பதிப்பே பருத்தி வீரன்.\nமற்றபடி, இன்று தமிழ்சினிமாவை ஆளும் அனைத்து பெரிய ஹீரோக்களும், தாங்களோ தங்கள் படத்தல் வரும் காட்சியிலோ திருநங்கைகளை கேவலப்படுத்தியே வருகின்றனர். அமராவதி, போக்கிரி, சிவகாசி, கட்டபொம்மன், துள்ளாத மனமும் துள்ளும், திருடா திருடி, பருத்தி வீரன், கில்லி, உள்ளம் கொள்ளை போகுதே, வேட்டையாடு விளையாடு, சில்லுன்னு ஒரு காதல், வரலாறு, ஈரமான ரோஐhவே, ….. இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத, நினைவில் வராத படங்கள் கணக்கில்லாமல் உள்ளன.\nபொதுவாக, தமிழ் சினிமாவில் சித்திரிக்கப்படும் திருநங்கைகள் ஒன்றாகவோ, நான்கைந்து கூட்டமாகவோ அடர்த்தியான மேக்கப்பில் டோப்பா மாட்டிக் கொண்டு, கதையின் நாயகன் ஃ நகைச்சுவை நடிகரை பாலுறவுக்கு விழையும் தோரணையில் அழைப்பர். பெரும்பாலும் பாடல்காட்சிகளின் மத்தியிலேயே அதிகம் பயன்படுத்தப்படுவர். பொழுது போக்கு சாதனமாகிய படத்தின் முக்கிய பொழுது போக்கான பகுதியான பாடல்களில் இவ்வாறு காட்டப்படுவது திருநங்கைகளும் பொழுது போக்கு உடைமையாக பாவிக்கப்படுகின்றனர்.\nபத்து பத்து பத்துல நீ ஒன்ன நீக்கு…\nஎட்டு எட்டு எட்டுல நீ ஒன்ன கூட்டு… 9ஒன்பது என்பதை கவிநயமாக சொல்கிறார் கவிஞர்)\nதலைப்புச் செய்தி வாசிப்பது கிரிஐhக்கா, கோமளம்……\nஒரேயொரு கீரவடைக்கு ஒம்பது பேர் போட்டி\nஅந்த ஒம்பது பேரும் அடிச்சிகிட்டதுல அவுந்து போச்சு வேட்டி…\nஇத்தகைய தெரு பொருக்கி பாடல்களுக்கு ஆண்களுக்கு மீசையை மளித்து அலிவேசமிட்டு அழகுபார்த்து மகிழ்கின்றனர். எதிர்பார்த்தபடியே பாடலும் ஹிட்….\nஇதுமட்டுமன்றி, ஒரு குடும்ப நிகழ்வாக அமையக்கூடிய பாடல்களிலும் கூட திருநங்கைகளை போகிற போக்கில் நிர்வாணப்படுத்தி மகிழ்கின்றனர் தமிழ் சினிமாவினர். இதற்கு உதாரணமாக சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் கும்மியடி கும்மியடி பாடலைக் கூறலாம். இதில், கும்மியடி என்ற வரி வரும் இடத்திலெல்லாம் வடிவேலு அலிகளை நினைவு கூர்ந்து கிண்டலடிக்க தக்கதாய் கையடிப்பார். திருநங்கைகள் கைதட்டுவதற்கான, காரணம் தேவை, முறை என்பதே வேறு. ஆனால், ஒரு அலியை சித்திரிப்பதற்கான எளிய வடிவமாக இந்த கையடிக்கும் பழக்கத்தை தமிழ் சினிமா கர்த்தாக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது.\nநகைச்சுவைக்கென்ற தனி நடிகரற்ற வேட்டையாடு விளையாடு போன்ற படத்திலும் வில்லன்களான அவ்விரண்டு இளைஞர்களையும் நோக்கி கமல் கேட்டும் “நீங்க என்ன ஹோமோ செக்சுவலா” என்று கேடபதும் ஒரு வில்லனிடம் பிடிபட்ட மற்ற வில்லனை “உன் பொண்டாட்டி இப்ப என்கிட்ட…” என்பதுமே மிகப் பெரிய நகைச்சுவை காட்சியாக காட்டப்படுகிறது.\nஇத்தகைய காட்சியமைப்புகள் ஹீரோக்களின் எடுபிடி பார்வையாளர்களுக்கும், மற்ற பார்வையாளர்களுக்கும் திருநங்கைகள் யாவருமே கேலிக்குறிய எளிய பிறவிகள், அவர்களை கேலி ச��ய்வதென்பது வாழ்க்கையில் ஒரு ரசமான அனுபவம் என்ற அறிவை பதித்து விடுகிறது. இதனால், திருநங்கைகளை கேலி செய்வதோ, அவ்வாறு கேலி செய்யப்படுவதை வேடிக்கை பார்த்து களிகொள்வது தவறில்லை. அதுகுறித்து குற்றவுணர்வும் தேவையில்லை என்ற தளத்திலேயே அவர்களை கொண்டு செல்கிறது.\nகட்டபொம்மன் என்ற படத்தில் கவுண்டமனி பெண்களை வேலைக்கு ஆள் எடுப்பதாக ஒரு நகைச்சுவை காட்சி வரும். இதில் வழக்கமான நகைச்சுவை போலன்றி ஒரு நுட்பமான விசயத்தையும் பதிவு செய்திருப்பார்கள். காட்சிப்படி இரண்டு திருநங்கைகள் (போல வேடமிட்ட ஆண்கள்) பணி தேர்வுக்காக காத்திருப்பார்கள். அவர்களை கண்ட கவுண்டமணி “யே. போ…. யே.. போ…..” என்று தொரத்துவார். அதற்கு அவர்கள் “ஏன் நாங்க வேலை செய்யமாட்டமா” என்று கேட்க, பதிலாக கவுண்டமனி “ங்கூம், அப்பிடியே நீங்க வேலை செஞ்சுட்டாலும்…” (அதாவது, அலிகள் பொதுத் தளங்களில் பணி புரிவதற்கு லாயக்கற்றவர்கள்) என்று துரத்துவார். இங்கே, இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வேலைக்காக அவர் தெரிவு செய்யும் ஆட்கள் இளைய, அழகான பெண்களை மட்டுமே. வயதான பாட்டிகளையோ அழகற்றவர்களையோ அல்ல. வேலைக்கு ஆளெடெக்கும் இடத்தில், அதுவும் பாலியில் இச்சையோடு அழகிய இளம்பெண்மளை தேர்வு செய்பவன் கூட திருநங்கைகளை மட்டமான மதிப்பீட்டுடன் வெளியேற்றுவதை முரணை காண்கிறோம். எரிச்சலூட்டும் இக்காட்சி ஒரு விதத்தில் திருநங்கைகளின் வேலை வாய்ப்பு குறித்தான நிதர்சனத்தை கூறுவதாகவும் உள்ளது.\nபடங்களில் திருநங்கைளாக ஆண்களே வேசமிடப்படுவதற்கு சிறந்த உதாராணமாக, “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தை கூறலாம். இப்படத்தில், வையாபுரி முதலில் பெண்தன்மையுள்ள ஆணாக விஐயின் நண்பர் வட்டத்தில வலம்வருபார்;. இடையில் காணமல் போகும் அவர் பெண்ணாக (கல்யாண சுந்தரம் – கல்யாணியாக) கல்லூரி மாணவியாக வருவார். திருநங்கைகளுக்கு சட்டரீதியாக பாலின அடையாள சிக்கல் இருக்கும் இந்திய சூழலில் எளிதாக பெண்ணாக மாறிவிட்டாதகும், கல்லூரி செல்வதாகவும் எதார்த்தமாக இல்லாததோடு பார்வையாளர்களிடம் இதுவும் நகைச்சுவையாகவே சேர்கிறது.\nஇவ்வாறு ஆண்கள் திருநங்கைகளாக நடிக்கும் படங்களில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய படம், வசந்த் இயக்கத்தில் வெளிவந்து நடிகர் பிரகாஷ் ராஐpன் சிறப்பான நடிப்பில் வெளிவந்த ���அப்பு”. இதில் பிரகாஷ் ராஜ் மகாராணி என்ற அலிவேடத்தில் நடித்திருப்பார். படத்தில் பிராகஷ் ராஜ் அறிமுகமாகும் முதல் காட்சியே மீஅபத்தமாக படத்தின் தரத்தை காட்டும். அதாவது முதல் காட்சியே அமைந்துருக்கும். அதாவது பிரகாஷ் ராஜ் தனது மீசையை சேவிங் செய்து கொண்டிருப்பார். உண்மையில், திருநங்கைகள் தங்களது தாடை ரோமங்களை நீக்க கிடிக்கி போன்ற சிம்;டா என்னும் பாதுகாப்பற்ற (ஏனெனில் பாதுகாப்பான ஆயுதம் வேறில்லை) கருவியால் ஒவ்வொரு முடியாக வேரோடு பிடிங்கி எறிவர். அதன் வலியறிய ஒரேயொரு முறை தங்களது ஒரு முடியை பிடிங்கி பாருங்கள். பின்னர் அது முகத்தின் மென்மையான தோலில் எத்தகைய வலியைத் தரும் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.\nஇங்கேயும் கதைப்படி மகாராணி என்னும் திருநங்கை பெண்களை அடக்கி வைத்து விபச்சாரம் செய்யும் ஒரு பிம்ப். இதுவரை சிறிய சிறிய காட்சிகளாக திருநங்கைகளை கேலி பொருளாக மட்டுமே முன்வைத்த தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக நேர்மறையாக காட்டப்பட்ட பம்பமாய் இயக்குநரின் வழி;த் தோன்றலாலேயே முழு நீள கிரிமினலாக திருநங்கைகள் சித்தரிக்கப்படுகின்றனர்.\nதிருநங்கைகள், கிரிமினல்களாக காட்டப்படுவதன் இன்றைய நவீன பதிப்பாக நாம் காணக்கிடைக்கும் மற்றொரு படம் “சில்லென ஒரு காதல்”. இப்படத்தில் மும்பைக்கு செல்லுமிடத்தில் அங்கு பிரபலமாகவுள்ள விபச்சார விடுதிக்கு நண்பர் ஒருவருடன் ஆர்வத்துடன் செல்கிறார் அப்பாவி வடிவேல். அங்கோ, திருநங்கை இருக்க கண்ட அவர் தப்பித்து ஓட முயல்வார். அப்போது அவர் கூறும் வசனம் “ டே இங்க பூரா அவிங்களாத்தான் இருக்காய்ங்க” என்பதாக இருக்கும். அவ்வாறு தப்பித்து ஓட முயலும் வடிவேலுவை அங்கிருக்கும் மற்ற திருநங்கைகள் வலைத்துப் பிடித்து விடுவார்கள். தொடர்ந்து வடிவேலு “யெப்பா தெரியாம வந்துட்டேன் மன்னிச்சு விட்டுடுங்கப்பா” என்பார்.\nமற்றபடங்களிலாவது அலிகள் அது, இது என்று அஃறிணையிலாவது குறிக்கபடும் நிலையில் இப்படத்தில் அவிங்க, இவிங்க என்று ஆண்பாலில் குறிக்கப்படுகின்றனர். அதாவது இவர்களெல்லாம் ஆண்கள் தான், கொழுப்பின் காரணமாக பெண்களைப் போல புடவை அணிந்து ஊரை ஏமாற்றுகின்றனர் என்று மிக எளிதாக வரையரை செய்துவிடுகின்றனர்.\nஇவ்வாறு மாட்டிக் கொண்ட வடிவேலை அங்குள்ள அலிகள் பணம் தருமாறு மிரட்டுகின்றனர். மட்டுமன்றி, பணம் இல்லை என்று கதறும் வடிவேலுவை “அப்படியில்லைனா, எங்கள மாதிரி நீயும் ஆப்ரேசன் பண்ணி எங்களை மாதிரி சம்பாதிச்சு குடுத்துட்டு அப்புறம் போ”…என்று கூறி துரத்துகின்றனர்.\nஒரு அப்பாவி பல அலிகளால் துன்புறுவதைப் போல காட்டப்படும் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு திருநங்கைக்கு சமுகத்தின் பொது இடத்தில் உள்ள பாதுகாப்பின்மை குறித்து எத்தனை காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன….\nஆக, வேலையின்றி வெட்டியாகத் திரியும் ஒருவர், மும்பை வந்ததும் விபச்சார விடுதிக்கு செல்ல ஆர்வமாய் உள்ள திருமணமான ஒரு நபர் அப்பாவியாகவும், அப்படி வரும் அப்பாவிகளை ஏமாற்றி வயிறு வளர்க்கும் கொள்ளைக் கூட்டமாக திருநங்கைகளையும் சித்தரிக்கின்றனர். மேலும், திருநங்கைகள் சிறவர்களை கடத்தி சென்று ஆபரேசன் செய்து அலிகளாக மாற்றிவிடுவதாக அபத்த செய்திகள் நிலவுகிற நிலையில், இக்காட்சியல் திருநங்கைகள் அத்தகையவர்களாக காண்பிக்கபடுவதன் மூலம் ஒரு சமூக விரோகிகளாகஃகொள்ளையர்களாக பார்வையாளர்களுக்கு பாடம் புகுட்டப்படுகின்றனர்.\nசென்ற ஆண்டில் அதிக பொருட் செலவில் தயாராகி கௌதம் இயக்கத்தில் வெளிவந்த படம் “வேட்டையாடுஇ விளையாடு” சென்ற ஆண்டில் டாப் டென் தரவரிசையிலும் முதல் இடம் பெற்ற சிறப்பும் இதற்குண்டு. தொடர்ந்து தனது படங்களில் வித்தியாசமான குற்றவாளிகளை காண்பித்து வரும் கௌதம் இதில் வித்தாயசமான குற்றக் காட்சி ஒன்றினை பாலியல் வெறி பிடித்த அலியின் மூலம் காட்சிப்படுத்துகிறார். படத்தில் வரும் ஒரு காட்சி\nகதைப்படி அந்த போலிஸ் ஸ்டேசனுக்கு ஒரு அலி வாரந்தோறும் தன் காமஇச்சையை தீர்த்துக் கொள்ள வருவார். இதில் அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டருக்கும் பங்குண்டு. அதன்படி அந்த வாரமும் வருகிறார். அவரைக் கண்டதும் அதிகாரிக்கு ஒரு விபரீதமான யோசனை வருகிறது. லாக்க்ப்பி;ல் இருக்கும் இரண்டு கல்லூரி இளைஞர்களையும் வித்தாயாசமான முறையில் தண்டிப்பதற்காக இவரை அவர்களது அறைக்குள் அடைக்கிறார். அந்த திருநங்கைக்கோ அவ்விரு இளைஞர்களும் லட்டாக அமைகின்றனர். இளைஞர்கள் இருவரும் திருநங்கையை கண்டு அலறு , அவரோ அய் இந்த பக்கம் சிகப்பு, இந்த பக்கம் கருப்பு” முத்தாய்ப்பாய காட்சியை இளைஞர்களின் அலறலோடு முடிப்பார்.\nதொடர்ந்து வரும் காட்சியில் அந்த இன்ஸ்பெக்டரை விசாரிக்கும் உயர் அதிகாரி(கமல்) கைதிகளை குறித்து எந்த குறிப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்று மட்டும் தான் கடிந்து கொள்கிறார். அலியைக் கூட்டிட்டு வந்து அந்த கசமுசா-வெல்லாம், மூச் அதப்பத்தி ஒரு வார்த்தை கிடையாது\nவேறொரு காட்சியில் இது குறித்து கொலைவெறியோடு பேசும் பாதிக்கப்பட்ட () கைதிகளில் ஒருவர் ~கோத்தாத… அந்த அலியமொத கொல்லனும்னு நெனைச்சன்….) என்பதாக ஒரு வசனம் .\nஇப்படத்தில் இரண்டு மருத்துவ மாணவர்கள் வில்லன்களாக காட்டப்பட்டிருந்தாலும், மருத்துவ அதிகாரியொருவர் (நல்லவர்) இத்தகைய மாணவர்களால் தான் மருத்துவவர்களுக்கே அவமானம் என்று வருத்தப்படுவார். கூடவே அம்மாணவர்களின் மருத்துவ பட்டத்தையும் இந்தியன் ;மெடிக்கல் கவுன்சில் நிராகரிப்புதாகவும் தெரிவிப்பார், இந்த நல்லவன் ஏழை கெட்டவன் எல்லாத் துறையிலுமே இருப்பதாகவே அனைத்து தமிழ் சினிமாவிலும் காட்டப்டுவர். படத்தில் ஒரு போலிஸ் வில்லன் (கெட்டவன்) என்றால் இன்னொரு போலிஸ் நல்லவனாக நிச்சயம் வருவான். ஆனால், திருநங்கைகள் மட்டும் இதுநாள் வரை இப்படியொரு மட்டமானவர்களாகவே சித்தரிக்கபடுவதன் அவசியம் என்ன…\nகுடும்பத்தாலும், ஒட்டு மொத்த சமூகத்தாலும் பொது வாழ்க்கையிலிருந்து புறக்கணிக்கப்பட்டு சகமனித அங்கீகாரமின்றி பொதுத் தளத்தில் வாழ வழியுமின்றி (சோத்துக்கு வழியில்லாமல் என்று புரிந்து கொள்ளவும்) கடைக்கோடியில் நின்று பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்களின் திருநங்கைகள், அப்படிப்பட்வர்களின் பிரச்சனை என்ன.. அவர்களின் தேவை என்ன என்பது குறித்த எந்தவொரு அக்கரையுமின்றி கேலிக்காக மட்டுமா பயன்படுத்தி வருகிறது தமிழ் சினிமா. இன்று வெள்ளித் திரையிலும், நாளை தொலைக்காட்சியிலுமாக இத்தகைய படங்களில் வரும் நங்கைகளை மட்டுமே கண்டு வளரும் தலைமுறையும் அத்தகைய சிந்தையோடே வளர்ந்து திருநங்கைகள் மீதான தனது வன்முறையையும் நிலைநாட்டுகிறது.\nகீதை என்று விஐய் படம் அது பகவத் கீதையை குறிக்கிறதென. அப்படம் வெளிவர தடைவிதிக்க கோரின இந்துத்துவ அமைப்புகள், அதன்படி, புதிய கீதை என பெயரும் மாற்றப்பட்டது. டாவின்சி கோட் திரைப்படம் கிருஸ்துவர்களின் நம்பிக்கையை அவமானப்படுத்துகிறதென அப்படம் வெளிவருவதற்கே தடை விதிக்க��்பட்டது. ஆனால், திருநங்கைகள் மீதான இத்தகைய அறைவேக்காட்டு கற்பிதங்களை எப்போது நிறுத்துவார்கள்\nRe: பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள்\nTamilYes :: நல்வரவு :: திருக்குறள் விளக்கம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் த���குப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/04/i-support-seeman.html", "date_download": "2019-10-20T21:51:32Z", "digest": "sha1:T656ZRF64NWAX66LQDVWWVJQXGMEFEGB", "length": 15698, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்தேசியத்தை வலியுறுத்தும் கட்சிக்கு ஆதரவு- பழ.நெடுமாறன் பெருகும் சீமானுக்கான ஆதரவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்தேசியத்தை வலியுறுத்தும் கட்சிக்கு ஆதரவு- பழ.நெடுமாறன் பெருகும் சீமானுக்கான ஆதரவு\nதமிழ் நாட்டில் கடந்த 45 ஆண்டு காலத்திற்கு மேல் நடைபெற்ற திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இலஞ்சம், ஊழல், இயற்கை வளங்கள் கொள்ளை, சனநாயக உரிமைகள் பறிப்பு போன்றவை தலைவிரித்தாடியதன் விளைவாக இரு கட்சிகளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ளன.\nதமிழகத்தில் பணநாயகமும், பதவி நாயகமும், சந்தர்ப்பவாதமும், அதிகார போதையும் கைகோர்த்து சனநாயகத்தை வீழ்த்த முயலுகின்றன.\nதுன்பம், தொண்டு, தியாகம் ஆகியவற்றை பொது வாழ்வின் குறிக்கோள்களாக கொண்ட நிலை மாறி பதவிவெறி, அதிகார மமதை, ஊழலில் திளைத்தல் என்பவை குறிக்கோள்களாக மாறிவிட்டன.\nகொள்கையற்றப் போக்கும், சந்தர்ப்பவாதமும், பதவி வெறியும் தலைக்கேறிய நிலையில் பல தலைவர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதற்குப் பேரம் பேசும் நிலையும், இது குறித்து மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்ற கூச்சம் சிறிதும் இல்லாமல் தன்னலப்போக்கில் திளைத்திருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். மாற்று அரசியல் என்பது ஏமாற்று அரசியலாகி விடக்கூடாது. இத்தகையவர்களை அடையாளம் கண்டு மீண்டும் தலைதூக்கவிடாமல் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் மக்களுக்கு உண்டு. குறிப்பாக இளைஞர்கள் விழிப்புடன் இருந்து சமுதாயத்தில் புரையோடியிருக்கிற இத்தீமைகளை எதிர்த்துப் போராட முன்வரவேண்டும்.\nசனநாயக நெறிமுறைகளைக் காக்கவும், பொது வாழ்வின் நற்பண்புகளைக் கடைப்பிடிக்கவும், மக்கள் தொண்டிற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளவும் உறுதிபூண்டு, தொண்டாற்றித் தியாகத் தழும்புகளை ஏற்ற, கறைபடியாத கரங்களுக்குச் சொந்தமான நேர்மையாளர்களை வெற்றிபெறச் செய்வது நமது கடமையாகும்\nகல்வி, மருத்துவம் ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக்குதல், பயிற்சி மொழி, ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழியாகத் தமிழை ஆக்குதல், காவிரி, பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர் பிரச்சினைகளில் நமது உரிமைகளை நிலைநாட்டுதல்,தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுதல், மதுவை ஒழித்தல், தமிழக இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், ஊழலற்ற, நேர்மையான, நீதியான ஆட்சியைத் தருதல், தமிழீழ விடுதலைக்குத் தொடர்ந்து ஆதரவு தருதல், இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளையும் அவர்களுக்குத் துணை போனவர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துதல் போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குச் சட்டமன்றத்தில் குரல்கொடுக்கவும் அவற்றுக்காகத் தொடர்ந்து போராடும் உறுதியும், தமிழ்த் தேசிய உணர்வும் கொண்டவர்களும் மண்ணின் மைந்தர்களுமான வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்யும்படி தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும��� சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்த���ழுந்த இளைஞர்கள்\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/04/10/25796/", "date_download": "2019-10-20T21:23:02Z", "digest": "sha1:NFGCGOPZOTGBVQTJZKDULFUX4NGE6YH4", "length": 14911, "nlines": 364, "source_domain": "educationtn.com", "title": "வாக்குச்சாவடியினுள் நுழைய அதிகாரம் பெற்றவர்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome ELECTION வாக்குச்சாவடியினுள் நுழைய அதிகாரம் பெற்றவர்கள்\nவாக்குச்சாவடியினுள் நுழைய அதிகாரம் பெற்றவர்கள்\nவாக்குச்சாவடியினுள் நுழைய அதிகாரம் பெற்றவர்கள்*\nஅதுசரி வாங்க வாக்குச்சாவடிக்குள்ளே போவோமா\nஎல்லோரும் வாக்குச்சாவடிக்குள்ளே நுழைய முடியாது.\nயாரெல்லாம் நுழையலாம் இது தான் இந்தபகுதி.\nவேட்பாளர், மற்றும் அவரது தேர்தல் முகவர்.\nதேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்.\nதேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட பொது ஊழியர்கள்.\nவாக்காளர் கையில் கொண்டுவரும் குழந்தை\nபார்வையற்ற/ நலிந்தவாக்காளருடன் வரும் உதவியாளர்.\nவேட்பாளர்கள் அவருக்கென தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வர வேண்டும்.\nவேட்பாளர் வழங்கிய தேர்தல் முகவர்கள் நியமன கடிதத்தில் புகைப்படம் ஒட்டி அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றொப்பம் செய்திருக்க வேண்டும்.\nவாக்குச்சாவடி காவல் அதிகாரி தேவை என வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அழைத்தால் அன்றி வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது.\nவேட்பாளர் அல்லது தேர்தல் முகவருடன் பாதுகாப்பிற்காக வரும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க கூடாது.\nZ+ பாதுகாப்பில் உள்ளவருடன் வரும் பாதுகாப்பு அலுவலர் சாதாரன உடையுடன் ஆயுதங்களை மறைத்து வரலாம்.\nமத்திய மாநில அமைச்சர்கள் public servants in duty என்கிற அளவீட்டில்வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க கூடாது.\nபாதுகாப்பு படையினருடன் வரும் மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் அல்லது தேர்தல் முகவர்களின் பாதுகாப்பு அலுவலர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதி இல்லை.\nஅவர்கள் வாக்குச்சாவடியில் வாயிலில் நிறுத்தப்பட வேண்டும்.\nஅடையாளம் காட்டும் அலுவலரும் வாக்குச்சாவடிக்குள் அமர வைக்கப்படக்கூடாது.\nதேவை ஏற்படும் சமயத்தில் உள்ள வர ஏதுவாக வெளியில் அமரவைக்கப்பட வேண்டும்…\nஇப்படி கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் வாக்குப்பதிவு அமைதியாக போகும்…\n*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*\n*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*\nPrevious articleTNTET 2019 – Department Permission Letter ( pdf )/ ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதற்கு துறைரீதியான முன் அனுமதி பெறுவதற்கான படிவம்.\nNext articleவாக்குப்பதிவு அலுவலர்களின் பணி\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கப் போகும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி.\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா(உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு).\nநவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.. மாநில தேர்தல் ஆணையம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nதவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது சரியா\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nஇனிமேல் நீங்கள் வாட்ஸ்ஆப் மூலமாகவும் பணம் அனுப்பிக் கொள்ளலாம்… அப்டேட் ரெடி\n1.5 பில்லியன் பயனாளர்கள் உபயோகிக்கும் வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்கள் என்னென்ன ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு என பிரத்யேகமாக கொண்டுவரப்பட்டிருக்கும் முக்கியமான அப்டேட்களை நாம் இங்கே காணலாம். டார்க் மோட் (Dark Mode) ஏற்கனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-46677998", "date_download": "2019-10-20T21:40:07Z", "digest": "sha1:JQA6BYNR5LPACSRQ4SBVJNMTDMZLTVZW", "length": 11775, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "இந்தோனீசியா சுனாமி பேரலை: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - தொடரும் பாதிப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்தோனீசியா சுனாமி பேரலை: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - தொடரும் பாதிப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Ulet Ifansasti\nஇந்தோனீசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் குறைந்தது 429 பேர் உயிரிழந்துள���ளதாக அந்நாட்டின் பேரழிவு தடுப்பு முகமை தெரிவித்துள்ளது. மேலும் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என அம்முகமை கூறுகிறது.\nசுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் சனிக்கிழமை வீசிய பிரம்மாண்ட சுனாமி அலைகள் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.\nஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nபுதிய சுனாமி தாக்கக்கூடும்: அச்சத்தில் இந்தோனீசிய தீவுகள்\nஇந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - 222 பேர் பலி\nஇயற்கை பேரிடர்களால் பாதிக்கக்கூடிய முதல் 15 நாடுகள் எவை\n''சனிக்கிழமை முதல் நடைபெற்ற இயற்கை பேரிடர் சம்பவங்களில் 1459 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 150 பேரை காணவில்லை'' என்று இந்தோனீசிய பேரழிவு தடுப்பு முகமையின் பேச்சாளர் சுடோபோ புர்வோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் அவர்களை கடலோர பகுதிகளில் இருந்து உள்பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனாக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளின் காரணமாக அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தது.\n\"எங்கும் இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன. இடிந்த கார்கள், நொருங்கிய மோட்டார் சைக்கில், கட்டட இடிபாடுகளையே எல்லா இடங்களிலும் காண முடிகிறது\" என செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகார்கள் மற்றும் கண்டெய்னர்கள் 10 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.\nபன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங��� பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.\nஇறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றும் முழு நிலவு தினத்தையொட்டி அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததும் இழப்பை அதிகரித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 7 வயது சிறுவன், ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன்\nகாணாமல் போன துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியீடு\nபுயலில் சிக்கி சிதைவுகளாக மாறிய தனுஷ்கோடி நகரின் கதை\nஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 7 ஆண்டு சிறை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/147313-stalin-attending-tmc-mega-rally-in-kolkata", "date_download": "2019-10-20T21:23:17Z", "digest": "sha1:MDFZ5NP3F47YXPFGAMLV3KEWYHJWEQX7", "length": 9575, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "மம்தா பானர்ஜி அழைப்பை ஏற்ற ஸ்டாலின்! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி | Stalin attending TMC mega rally in kolkata", "raw_content": "\nமம்தா பானர்ஜி அழைப்பை ஏற்ற ஸ்டாலின்\nமம்தா பானர்ஜி அழைப்பை ஏற்ற ஸ்டாலின்\nமத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி-யின் ஆட்சிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசு தன் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட திட்டங்களைக் கண்டித்து பி.ஜே.பி இல்லாத ஆட்சியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொண்டுவருவோம் என எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. கடந்த டிசம்பர் 10-ம் தேதி, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், இடதுசாரிகள், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.\nஇந்நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பி.ஜே.பி-க்க�� எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து பேரணியை கொல்கத்தாவில் அறிவித்துள்ளார். அந்தப் பேரணியில் பங்கேற்க சோனியா காந்தி, ராகுல் காந்தி , தேவ கவுடா உள்ளிட்ட பல கட்சித் தலைவருக்கும் அழைப்பு விடுத்தார்.\nஇந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை கட்சித் தலைவர் டெரிக் ஓ பிரையன் பங்கேற்றிருந்தார். சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என முன் மொழிந்தார். தேசிய அளவில் உள்ள பல தலைவர்களும் இதுபற்றி பேசாத நிலையில், ஸ்டாலினின் இந்தக் கருத்து தேசிய அளவில் விவாதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த மம்தா பானர்ஜி, “யார் பிரதமர் வேட்பாளர் என கருத்து தெரிவிக்க இது பொருத்தமான நேரமில்லை. யார் பிரதமர் வேட்பாளர் என்பதைத் தனி நபர்களும், கட்சிகளும் மட்டுமே முடிவு செய்துவிட முடியாது” என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், கொல்கத்தாவில் நடக்கும் பேரணிக்கு முறைப்படி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதாக முறைப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. கூட்டணி சர்ச்சைகளைக் கருத்தில்கொண்டு, பங்கேற்பை ஸ்டாலின் தவிர்ப்பதாக அரசியல் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் பேரணியில், ஸ்டாலின் பங்கேற்பதற்கான அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. சமீபத்தில் காங்கிரஸ் , பி.ஜே.பி இல்லாத மூன்றாம் அணியைக் கட்டமைப்போம் என தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவ், கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/130341-courtallam-falls-are-flooded-and-tourists-enjoys-the-season", "date_download": "2019-10-20T21:57:18Z", "digest": "sha1:OG7CJSCTAACDHPU7RCZ3O7KXBV7ZXI33", "length": 7875, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "குற்றாலம் அருவிகளில் களைகட்டிய சீசன்.. ஆர்ப்பரிக்கும் தண்ணீரால் பயணிகள் உற்சாகம்! | courtallam falls are flooded and tourists enjoys the season", "raw_content": "\nகுற்றாலம் அருவிகளில் களைகட்டிய சீசன்.. ஆர்ப்பரிக்கும் தண்ணீரால் பயணிகள் உற்சாகம்\nகுற்றாலம் அருவிகளில் களைகட்டிய சீசன்.. ஆர்ப்பரிக்கும் தண்ணீரால் பயணிகள் உற்சாகம்\nமேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதமான தென்றல் காற்றுடன் சாரல் மழையும் பெய்வதால் மீண்டும் களைகட்டிய சீசன், சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\nகுற்றாலத்தில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் சீசன் தொடங்கி இரு மாதங்கள் நீடிக்கும். சில வருடங்களில் போதிய மழை இல்லாமலும் சாரல் மழை பெய்யாமலும் பொய்த்துப் போவதுண்டு. இந்த ஆண்டு மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கிய சீசன் சீராக நீடித்து வருகிறது. கடந்த வாரத்தில் அருவிகளில் தண்ணீர் கொட்டிய போதிலும் வெயில் தலைகாட்டியதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇந்த நிலையில், கடந்த இரு தினங்களாக குற்றாலத்தில் சீசன் மீண்டும் களைகட்டியிருக்கிறது. சில்லென்ற காற்றும் சாரல் மழையும் நீடிக்கிறது. அவ்வப்போது பெருமழையும் தலைகாட்டுகிறது. அத்துடன் மலைப்பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதனால் கடந்த இரு தினங்களாக மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கும் நிலை உருவானது.\nகுற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவில் தண்ணீர் அதிகம் கொட்டியதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 8 மணியளவில் நிலைமை சீரடைந்தது. அதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பொங்கி வரும் தண்ணீரில் குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் உற்சாகக் குளியலிட்டு மகிழ்கிறார்கள். ஐந்தருவியில் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. அதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.\nபழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. இது தவிர, குண்டாறு அணையின் மேல்பகுதியில் உள்ள நெய்யருவியில் தண்ணீர் அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்கிறார்கள். இதனிடையே, தமிழக அரசின் சார்பாக சாரல் திருவிழாவை நடத்துவதற���கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8097:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95&catid=99:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=962", "date_download": "2019-10-20T22:53:21Z", "digest": "sha1:BRTG6Q2JT4DFQ3XLXRTILM6O3YNWJUSS", "length": 10249, "nlines": 130, "source_domain": "nidur.info", "title": "\"இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க?\"", "raw_content": "\nHome கட்டுரைகள் கதைகள் \"இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க\n\"இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க\n\"இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க\nஒருவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி குர்ஆனை படித்துக் கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக் கொண்டே இருந்தான்.\nஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான், \"தாத்தா எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை நாளா படிக்கிறீங்க எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை நாளா படிக்கிறீங்க\nபெரியவர் சொன்னார், \"ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும்\".\n\"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க\nதாத்தா சிரித்தபடி கூறினார், \"எனக்கு ஒரு உதவி செய். நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்\".\nஇளைஞன் கேட்டான், \"என்ன உதவி தாத்தா\nபெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார். அதில் அடுப்புக் கரி இருந்தது. அதை ஒரு மூலையில் கொட்டினார். பல நாட்களாகக் கரியை சுமந்து ச��மந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.\nபெரியவர் சொன்னார், \"தம்பி, அதோ இருக்குற பைப்புல இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்\"\nஇளைஞனுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான். அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும் தரையில் ஒழுகிப்போனது.\nபெரியவர் சொன்னார், \"இன்னும் ஒரு முறை\".\nஇளைஞன் மீண்டும் முயன்றான். ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்\nபெரியவர் கேட்டார், \"தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும்.\nஇளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான்.\n\"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தால் எனக்கென்ன வந்தது\nதண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்.\n\"தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க\" என்றான்.\nஅவர் புன்னகையோடு சொன்னார், \"இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும் தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது\nஇளைஞன் சொன்னான், \"ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது\"\nதண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது.\nபெரியவர் சொன்னார், \"தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமாயிடிச்சு. அது போலத்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு குர்ஆன் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது. ஆனா படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும்\" என்றார்.\n\"நீங்க சொன்னது ரொம்ப சரி தாத்தா நானும் இனி உங்களைப்போல் ஓத ஆரம்பிக்க முடிவு செஞ்சிட்டேன். துஆச் செய்யுங்க தாத்தா\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000024867.html", "date_download": "2019-10-20T21:18:34Z", "digest": "sha1:ZY7T4FZCZNJ4BCCTA2YDAIQNQETTKE74", "length": 5546, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரை", "raw_content": "Home :: கட்டுரை :: பதில் தேவையில்லாத கேள்விகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் ��னுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபதில் தேவையில்லாத கேள்விகள், கா.சக்கரவர்த்தி, Kavya Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபௌத்தம் குறையொன்றுமில்லை பாகம் 2 இது தான் இந்து மதம்\nபேசும் கடிதங்கள் அக்குபிரஷர் மருத்துவமும் தீரும் வியாதிகளும் ஆங்கில மருத்துவச் சொல் அகராதி\nஈழக் கனவும் எழுச்சியும் பேய்த்திணை முகவரியில்லா முகங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67854-there-is-no-tamil-in-government-school-biometrics.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T21:17:50Z", "digest": "sha1:5I7VQZEEIHZMKM3PBT35D44JPWMIJZHF", "length": 9033, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் இல்லை' - புதிய சர்ச்சை | There is no Tamil in Government School Biometrics", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n'அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் இல்லை' - புதிய சர்ச்சை\nதருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கருவியின் பழைய பதிப்பில் ���ங்கில மொழி மட்டுமே இருந்தது.\nஇந்தநிலையில், சில நாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக்கின் பதிப்பு மாற்றப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயோமெட்ரிக் கருவிகளில் ஆங்கிலத்துடன், இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அஞ்சலகத் தேர்வில் தமிழ் சேர்க்கப்படாததால், எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் இந்தி சேர்க்கப்பட்டிருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nபுதுச்சேரியில் சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்\nஉலகக் கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டே உயிரிழந்த நீஷம் ‘கோச்’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nமம்மூட்டியின் ’மாமாங்கம்’ படத்துக்கு இயக்குனர் ராம் வசனம் \nஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு ரூ.4 லட்சம் கொள்ளை\n‘தமிழர்களின் 70 ஆண்டுகால கனவு’ - 172 இலங்கை பள்ளிகளுக்கு தமிழ் பெயர்\nபொருளாதார மந்தநிலை இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nRelated Tags : Bio metric , Tamil , Government , School , அரசுப் பள்ளி , ஆசிரியர்கள் , பயோமெட்ரிக் , இயந்திரம் , தமிழ் இல்லை\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுச்சேரியில் சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்\nஉலகக் கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டே உயிரிழந்த நீஷம் ‘கோச்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkovil.in/2016/07/Nellivananathar.html", "date_download": "2019-10-20T22:55:35Z", "digest": "sha1:EJP3JBGLXZNE554XY4AFVZ6GYNWQDRLI", "length": 9104, "nlines": 73, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : நெல்லிவனநாதர், நெல்லிவனேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : மங்கள நாயகி\nதல விருட்சம் : நெல்லிமரம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோவில், திருநெல்லிக்கா திருவாரூர் மாவட்டம்.Ph: 04369-237 507, 237 438.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 181 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இத்தல இறைவனை பிரம்மா, விஷ்ணு, சூரியன், சந்திரன், சனி, கந்தர்வர், தேவலோக மரங்கள் வழிபாடு செய்துள்ளன.\n* இத்தல இறைவன் சுயம்புலிங்கம் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த இத்தலத்தில் ஆண்டு தோறும் மாசி 18 முதல் ஓரு வார காலத்திற்கு மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும்.\n* திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கோபம் குறையவும், குஷ்டரோகம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76192/cinema/Kollywood/Divya-Sathyarajs-dream-comes-true.htm", "date_download": "2019-10-20T21:57:08Z", "digest": "sha1:TN7GNG5M32R6NEX7XYQVGR4PGLNJPXIC", "length": 14021, "nlines": 173, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நிறைவேறியது சத்யராஜ் மகள் கனவு - Divya Sathyarajs dream comes true", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு | விதவிதமான உணவுகளால் பூஜா ஹெக்டேவை அசத்திய பிரபாஸ் | ஒழுக்கத்தை கற்றுக்கொள் : இளம் ஹீரோவுக்கு மேஜர் ரவி அறிவுரை | தெலுங்கு பட சம்பள விவகாரத்தால் இந்தி வாய்ப்பை இழந்த ராஷ்மிகா | காமெடி நடிகருக்காக உருவாக்கப்பட்ட பாகுபலி ஸ்டைல் பாடல் | விபத்தில் சிக்கி ஓய்வெடுக்கும் மஞ்சிமா மோகன் | அஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர் | விஜயதேவரகொண்டாவை தொடரும் 1 மில்லியன் பேர் | ரகுல்பிரீத்சிங் கொடுக்கும் பிரேக் | அக்டோபர் 22-ல் ஆதித்ய வர்மா இசை வெளியீடு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநிறைவேறியது சத்யராஜ் மகள் கனவு\n12 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, தென் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் என்பதும், அவர் லாப நோக்கமின்றி இயங்கி வரும் உலகப் புகழ் தொண்டு நிறுவனமான 'அக்சய பாத்ரா'வின் தூதுவர் என்பதெல்லாம் எல்லோரும் அறிந்ததுதான்.\nஇந்நிலையில் திவ்யா, கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, தமிழகத்தின் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்க, அரசும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர், அதற்கு அனுமதியும் வழங்கினார்.\nஇதைத் தொடர்ந்து 'அக்சய பாத்ரா' தொண்டு நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து, இன்று முதல், பள்ளி குழந்தைகளுக்கு, காலை உணவு வழங்குகின்றன. இதன் துவக்க விழாவை இன்று, சென்னை திருவான்மியூர் அரசு பள்ளியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.\nபொதுவாக அனைவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது, குறிப்பாக, குழந்தைகளுக்கு காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால்தான், அன்றைய நாள் முழுவதும், அவர்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்பதே திவ்யாவின் கனவாக இருந்தது. திவ்யாவின் இந்த கனவு, நிறைவேறியுள்ளது.\nகருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழக வீரர் குடும்பத்துக்கு ஹரிஷ் ... பிரதமர் அறிவித்த உதவி தொகை : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nஒரு சிலர் போல வெட்டியாய் பேசிகொண்டிராமல் நல்ல விஷயத்தை செய்துள்ளீர்கள், வாழ்த்துக்கள், மொழி ஏதுவானால் என்ன வயிறையும் , பசியையும் ஒரு காலத்துக்கு மேல் மறைக்க இயலாது , இதை புரிந்து அக்சயபாத்திரம் என்று இறங்கியுள்ளீர்களே, நீங்க தான் நீண்ட காலம் வாழவேண்டும்\nஅக்ஷய பாத்திரம் நம் தமிழ் மணிமேகலை என்ற காப்பியத்தில் மணிமேகலையின் கையில் இருக்கும் ஒரு பாத்திரம். எப்போதும் வற்றாமல் உ���வு அளிக்கும் பாத்திரம் அது. அது ஒன்றும் சமஸ்க்ரித வார்த்தை அல்ல\nதிரு திவ்யா அவர்கள் வாழ்த்துக்கள்\nமனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nவாழ்த்துக்கள் தோழி குழந்தைகளுக்கான எந்த நல்ல திட்டமும் வரவேற்கவேண்டியதே அதுவும் இப்போது இருக்கும் அரசில் நல்ல முற்போக்கு சிந்தனையும் மாறுபட்ட செயலிலும் திரு செங்கோட்டையன் நடவடிக்கைகளுடன் செய்வதால் இருவரும் வருங்கால தூண்களுக்கு நல்லது செய்வது ஒரு தலைமுறையை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்க்கபோறீர்கள் வாழ்த்துக்கள் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த\nஇந்துத்துவ இயக்கத்துடன் கைகோத்திருக்கிறீர்கள். ஒங்கப்பாக்கு தெரியுமா நம்ம தலைவரெலாம் வீட்ல ஒரு பேச்சு வெளில ஒரு பேச்சு தானே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு\nகமல் தான் என் பேவரைட்: வித்யா பாலன்\nஉடல் நிலை தேறியது; மருத்துமனையில் இருந்து அமிதாப் டிஸ்சார்ஜ்\nசல்மானின் ஆக்ஷன் - த்ரில்லர் படம் ராதே: பிரபு தேவா\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர்\nஅக்டோபர் 22-ல் ஆதித்ய வர்மா இசை வெளியீடு\nசிம்புவின் மாநாடு மீண்டும் தொடங்குகிறதா\nஹீரோவாகிறார் நீயா நானா கோபிநாத்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/04/02/25484/", "date_download": "2019-10-20T21:21:21Z", "digest": "sha1:HRA3GBCS4TF4WEADAZABBU352MUWELXU", "length": 16822, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "விருதுநகர் மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் குறு அறிவியல் மையம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone விருதுநகர் மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் குறு அறிவியல் மையம்\nவிருதுநகர் மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் குறு அறிவியல் மையம்\nவிருதுநகர் மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் ���ுறு அறிவியல் மையம்\nபடவிளக்கம் :CEO, CEO1, CEO2: பனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குறு அறிவியல் மையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன்.\nவிருதுநகர், ஏப்.1: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்தில் நெய்வேலி லிக்னைட் கார்பரேசன் சார்பில் 5 அரசுப் பள்ளிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் குறு அறிவியல் மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nபனையூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் குறு அறிவியல் மையத் திறப்பு விழா நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் துணைப் பொது மேலாளர் சிந்துபாபு தலைமையில் நடைபெற்றது. பொது மேலாளர் கே.கணேசன் வரவேற்றார்.\nமையத்தைத் திறந்து வைத்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் பேசுகையில் கூறியதாவது: நாட்டில் 115 மாவட்டங்களை மத்திய அரசு வளர்ச்சியடைகின்ற மாவட்டமாக அறிவித்தது. இதில் விருதுநகர் மாவட்டமும் ஒன்றாகும். சுகாதாரம், வேலைவாய்ப்பு, கிராம வளர்ச்சி, தனி நபர் வருமானம் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு இது அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நரிக்குடி பகுதியில் விவசாயம் மிகவும் குறைவு.\nபொதுத்துறை நிறுவனங்கள் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை இது போன்ற பின் தங்கிய பகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுகின்றது.\nதற்போது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம், மாவட்டத்தின் பின்தங்கிய திருச்சுழி ஒன்றியத்தில் உள்ள பனையூர், திருச்சுழி, தமிழ்பாடி, எம்.ரெட்டியபட்டி, கே.செட்டிகுளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பில் குறு அறிவியல் மையம் அமைத்துக் கொடுத்துள்ளது. பின்தங்கிய பகுதியில் உள்ள மாணவர்கள் பயன்படுவதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளைச் சுற்றியுள்ள நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களும் இந்த ஆய்வகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமாநிலத்தில் திருநெல்வேலியில்மட்டும் மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. மாநிலத்தில் எந்தப் பள்ளியிலும் இல்லாத சிறப்பான அறிவியல் உபகரணங்களை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்த மையங்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளது. மாணவ மாணவியர் 100 சதவீதம் இந்த மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மையத்தைப் பயன்படுத்தும் முறை குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள்ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்றார் அவர்.\nநிகழ்ச்சியில் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனின் தலைமை பொறியாளர் ஜீவா முருகேசன், துணை மேலாளர் பட்ஷா வரகல்ராவ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானகிருஷ்ணன், திட்ட அலுவலர்கள் உதயகுமார், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதலைமை ஆசிரியை பி.ஹேமா நன்றி கூறினார்.\nPrevious articleஆசிரியர்கள் மட்டும்தானா காரணமா\nNext articleஆண்டுவிழாவில் 200 மரக்கன்றுகளை பள்ளிக்கு வழங்கிய முன்னாள் மாணவர்கள்\nமாணவா்களுக்கான காய்கறித் தோட்டம்: அனைத்துப் பள்ளிகளிலும் அமைக்க மத்திய அரசு உத்தரவு.\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது தொடர்ந்து நீடித்தால் எதிர்காலத்தில் அவை கேள்விக்குறியாகும்\nபள்ளிகளில் இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nதவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது சரியா\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மலைவேம்புவின் பயன்கள்…\nஇதை சாப்பிடுபவர்கள் எண்ணெய் பண்டங்கள் மற்றும் புளியை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள நீர் கட்டிகள், நீர் கொப்பளங்கள் ஏற்பட காரணம், உடலில் தேங்கியுள்ள கழிவுகளாலும், உஷ்ணத்தினாலும் ஏற்படுகிறது. மலைவேம்பை சாப்பிடுவதால் கர்ப்பப்பையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T23:20:43Z", "digest": "sha1:MVG63DI4QOOMW5YTBGVWQN77HC6X62OW", "length": 7616, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாகை முரளிதரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாகை ஆர். முரளிதரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை திருமதி கோமளவல்லியிடமிருந்து தனது 7 ஆவது வயதில் பெற ஆரம்பித்தார். தொடர்ந்து தனது வயலின் இசைப்பயிற்சியை ஆர். எஸ். கோபாலகிருஷ்ணனிடமிருந்து பெற்றார். மேடைகளில் கடந்த 40 ஆண்டுகளாக வயலின் வாசித்து வரும் இவர், பாடகர்கள் மறைந்த செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் முதல் இன்றைய டி. எம். கிருஷ்ணா வரை அவர்களின் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.\nகலைமாமணி, 2003; வழங்கியது: தமிழக அரசு [1]\nசங்கீத நாடக அகாதமி விருது, 2010 [2]\nமகாராஜபுரம் சந்தானம் நினைவு விருது; வழங்கியது: மகாராஜபுரம் சந்தானம் அறக்கட்டளை[3]\nஆகத்து 2010 தேதிகளைப் பயன்படுத்து\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 14:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2146112", "date_download": "2019-10-20T22:42:22Z", "digest": "sha1:WHDAFUR27AA3RWIQDCWCDPFWGGBXRRLL", "length": 17276, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "கஜா புயல்: இரவு கரையை கடக்கும்| Dinamalar", "raw_content": "\nமாமல்லபுரத்தில் பிரதமர் எழுதிய கவிதை\nபாக்., சிறுமிக்கு விசா: காம்பீர் உதவி 1\nகாங்கிரசால் தான் பிரிந்தது என சொல்லுங்கள்: கபில் ... 10\nஇந்திய ராணுவம் அதிரடி: பாக்., வீரர்கள் 5 மரணம் 11\nஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் ... 2\nபிலிப்பைன்சில் மஹாத்மா காந்தி சிலை திறப்பு 2\nவர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை துரிதம்: நிர்மலா ... 2\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு 1\nலாரி - டூவிலர் மோதல்: 2 பேர் பலி\nகஜா புயல்: இரவு கரையை கடக்கும்\nபுதுடில்லி : கஜா புயல் வேகம் அதிகரித்து 23 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் காலை வரை மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்தது. பின் 12 கி.மீ., வேகத்திலும், தற்போது மேலும் வேகம் அதிகரித்து 23.கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது. சென்னைக்கு 328 கி.மீ., தொலைவிலும், நாகைக்கு 338 கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும். இன்று இரவு பாம்பன் - கடலூருக்கு இடையே, நாகை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags Gaja Storm Cyclone Gaja Heavy rain Cyclonic storm கஜா புயல் கஜா புயல் வேகம் இந்���ிய வானிலை மையம் புயல் எச்சரிக்கை தமிழகம் புதுச்சேரி\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா (96)\nகாவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்கும் கர்நாடகா(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா\nநிவாரணம் அனுப்புறதுக்கு இப்பவே ஸ்டிக்கர் அச்சடிக்க கொடுத்திருப்பார்களே... கூடவே நிவாரணநிதி வாங்குறதுக்கும் பேங்க் அக்கவுண்டு தொடங்கியிருப்பார்களே...\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nசேதம் இல்லாமல் நல்ல மழையை மட்டும் கொடுக்க இறைவனை வேண்டுவோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அத��ல் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா\nகாவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்கும் கர்நாடகா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/03/27192828/1234308/Rahul-Gandhi-plays-good-Samartian-takes-injured-journalist.vpf", "date_download": "2019-10-20T22:41:18Z", "digest": "sha1:WUKA3UPNF5P7XZMUW77ZXTWPA2P62EFA", "length": 16059, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "விபத்தில் காயமடைந்த பத்திரிகையாளரை காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ராகுல் காந்தி || Rahul Gandhi plays good Samartian takes injured journalist to hospital", "raw_content": "\nசென்னை 20-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிபத்தில் காயமடைந்த பத்திரிகையாளரை காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ராகுல் காந்தி\nசாலை விபத்தில் காயமடைந்த ஒரு பத்திரிகையாளரை தகுந்த நேரத்தில் காரில் அழைத்து சென்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற உதவிய ராகுல் காந்திக்கு பாராட்டு குவிந்து வருகிறது. #RahulGandhi #goodSamartian #injuredjournalist\nசாலை விபத்தில் காயமடைந்த ஒரு பத்திரிகையாளரை தகுந்த நேரத்தில் காரில் அழைத்து சென்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற உதவிய ராகுல் காந்திக்கு பாராட்டு குவிந்து வருகிறது. #RahulGandhi #goodSamartian #injuredjournalist\nராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளரான ராஜேந்திர வியாஸ் என்பவர் இன்று மத்திய டெல்லிக்கு உட்பட்ட ஹுமாயூன் சாலையில் விபத்தில் சிக்கி ரத்த காயங்களுடன் துடித்துக் கொண்டிருப்பதை அவ்வழியாக காரில் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவனித்தார்.\nஉடனடியாக காரை நிறுத்துமாறு கூறி காயமடைந்த பத்திரிகையாளரை உள்ளே ஏற்றிக்கொண்டு விரைவாக மருத்துவமனக்கு செல்லுமாறு டிரைவரிடம் கூறினார்.\nராகுல் காந்தியின் கார் எய்ம்ஸ் மருத்துவமனைக்��ு செல்லும் வழியில் வலியால் துடித்த பத்திரிகையாளரின் நெற்றியில் உள்ள காயத்தில் இருந்து வழியும் ரத்தத்தை துடைத்தவாறு அவர் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தும் காட்சியை முன்சீட்டில் அமர்ந்திருந்த ராகுலின் உதவியாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.\nபரபரப்பான தேர்தல் பணிகளுக்கு இடையில் மனிதாபிமானத்தோடு செயல்பட்ட ராகுல் காந்தியின் ‘உரிய நேரத்து உதவிக்கு’ சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. #RahulGandhi #goodSamartian #injuredjournalist\nராகுல் காந்தி | காங்கிரஸ்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nரெயில்வே அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க முடிவு - ரெயில்வே கோட்டங்களுக்கு இடமாற்றம்\n2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - மாநில தலைவர் நம்பிக்கை\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅமித் ஷாவை கொலை குற்றவாளி என்ற அவமதிப்பு வழக்கு - ராகுல் காந்திக்கு ஜாமின் கிடைத்தது\nமோடியை தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை- கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம்\nஅவதூறு வழக்குகள் விசாரணை - ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜர்\nகுஜராத் கோர்ட்டில் ஆஜராக உள்ளார் ராகுல் காந்தி - காங்கிரஸ்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற��றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/25142805/1229460/Pon-Radhakrishnan-says-DMDK-will-surely-come-true.vpf", "date_download": "2019-10-20T22:42:36Z", "digest": "sha1:MMQF756J4HTTFT2SGN74AW5CCB2DJENH", "length": 16212, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "எங்கள் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் வரும்- பொன்.ராதாகிருஷ்ணன் || Pon Radhakrishnan says DMDK will surely come true in our alliance", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஎங்கள் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் வரும்- பொன்.ராதாகிருஷ்ணன்\nமாற்றம்: பிப்ரவரி 26, 2019 13:39 IST\nதங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் என்று நம்புவதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #DMDK\nதங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் என்று நம்புவதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #DMDK\nமத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி அன்று காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தான் வருகிறார். குமரி மாவட்டத்திற்கும் அதுபோல தான் வருகிறார்.\nவிவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதிக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nபாரதிய ஜனதா கூட்டணியை ‘பி’ அணி என்றும், தமிழகத்தில் நாங்கள்தான் ‘ஏ’ அணி என்றும் கமல்ஹாசன் கூறி உள்ளார். சினிமாவில் தான் ‘ஏ’, ‘யூ’ என���று சான்றிதழ் கொடுப்பார்கள். அவர் எந்த அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. தமிழக குடும்பங்களின் கூட்டணிதான் எங்கள் கூட்டணி. எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் என்று நம்புகிறோம்.\nபிரதமர் நரேந்திர மோடி ரேடியோவில் மனதின் குரல் என்ற தலைப்பில் பேசி வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் அந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் ஆன பிறகு மீண்டும் நரேந்திர மோடி மனதின் குரல் மூலம் மக்களுடன் ரேடியோவில் பேசுவார்.\nபிரதமர் ரேடியோவில் பேசும்போது மக்களின் கருத்துக்களை கேட்டு உள்ளார். மக்கள் கருத்துக்களை அவரிடம் தெரிவிக்க வசதியாக குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் அதற்காக பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. நாகர் கோவில் வேப்பமூடு சந்திப்பு, வடசேரி சந்திப்பு, ஆரல்வாய்மொழி, ஈத்தா மொழி, திங்கள்நகர், தக்கலை, புதுக்கடை, குழித்துறை ஆகிய இடங்களில் இந்த பெட்டி வைக்கப்படும்.\nபாஜக | பொன் ராதாகிருஷ்ணன் | அதிமுக | தேமுதிக | பிரதமர் மோடி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nரெயில்வே அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க முடிவு - ரெயில்வே கோட்டங்களுக்கு இடமாற்றம்\n2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - மாநில தலைவர் நம்பிக்கை\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுட���காட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2019/06/12170316/1245950/Nenjamundu-Nermaiyundu-Odu-Raja-Movie-preview.vpf", "date_download": "2019-10-20T22:58:49Z", "digest": "sha1:TSYRW6OSDQRTMZP44ZUVJQ5ND6ODG3X6", "length": 10013, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nenjamundu Nermaiyundu Odu Raja Movie preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ரியோ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் முன்னோட்டம்.\n'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே \"நம்ம வீட்டு பசங்க\" என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் யூடியூப் என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.\nஇந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும்போது, \"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து உருவாக்கியிருந்தோம், மொத்த குழுவுக்கும் அதே அனுபவம் தான் இருந்தது. இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா படத்தை தயாரிப்பாரா என நான் சற்று சந்தேகத்திற்குள்ளானேன். ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச்சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்திருக்கிறது\" என்றார்.\nமேலும் நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, ரியோ மிகுந்த அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகர். தொடர்ந்து அவரது நடிப்பை மெறுகேற்றி வருகிறார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து படத்துக்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கிறார். படம் முழுக்க தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மொழி தடைகளையும் தாண்டி ஷிரின் காஞ்ச்வாலா நடிப்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். நாஞ்சில் சம்பத் சார் அவரின் ஆளுமையால் நிச்சயமாக அனைத்து படங்களிலும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். இந்த படம் ஒரு ஜாலியான பயணம் என்பதையும் தாண்டி உணர்ச்சி பூர்வமானது. ஏனெனில் இயக்குனர் ஆகும் எனது நீண்டகால கனவு இந்த படத்தில் தான் நனவாகி இருக்கிறது\" என்றார்.\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nNejamundu Nermaiyundu Odu Raja | நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா | ரியோ | கார்த்திக் வேணுகோபாலன் |\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பற்றிய செய்திகள் இதுவரை...\nசினிமா எனக்கு தெரியாது - சிவகார்த்திகேயன்\n - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nஎன்னுடைய நடிப்பில் கடைசியா வெளியான படம் தயாரிப்பாளருக்கு லாபம் தான்: சிவகார்த்திகேயன்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி பாணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muhavaimurasu.in/2015/12/blog-post_6.html", "date_download": "2019-10-20T21:52:01Z", "digest": "sha1:BNTOVQ4V534RLX2JANYTKACH7VNKZQQ4", "length": 26462, "nlines": 933, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம்?!!", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வ���தம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம்\nமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nசென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்தவர்களின் உடைமைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. முக்கியமாக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருந்த இடம்தெரியாமல் போயுள்ளன. இவற்றை மீண்டும் பெற முடியுமா என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\n*மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி\nபள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்களைப் பெற காவல் துறையினரிடம் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை பெற வேண்டும். அதன்பிறகு முன்பு படித்த பள்ளி, கல்லூரி மூலம் விண்ணப்பம் பெற்று அதை பூர்த்தி செய்து, வட்டாட்சியரிடம் அளித்து, அசல் சான்றிதழ் மீண்டும் திருப்பப் பெற வாய்ப்பின்றி இழக்கப்பட்டது என்ற சான்றிதழை வாங்க வேண்டும்.\nஅந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம், இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.\nதனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்களுக்கு தொடர்புடைய பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.\nசான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, தேர்வு எழுதிய பதிவு எண், ஆண்டு, மாதம் ஆகிய விவரங்களைக் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும். மாற்றுச் சான்றிதழ்களை புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்க��், கல்லூரி முதல்வர்களை அணுகி கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.\nகாவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், பழைய ஓட்டுநர் உரிமத்தின் நகல் அல்லது எண்ணை அளிக்க வேண்டும்.\nகுடும்ப அட்டை தொலைந்துபோனால், கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், நகரப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கல் துறை மண்டல உதவி ஆணையர் ஆகியோரை அணுக வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் குடும்ப அட்டை காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் அளித்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், காணாமல்போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை இணைத்து அளிக்க வேண்டும்.\nபற்று அட்டை (டெபிட் கார்டு) தொலைந்துபோனால், உடனே தொடர்புடைய வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் தெரிவித்து, பணப்பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.\nபின்னர், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுகி, கடிதம் மூலம் பற்று அட்டை தொலைந்ததை தெரியப்படுத்தி புதிய அட்டை வழங்குமாறு கோர வேண்டும். அப்போது, தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும்.\nவீட்டுமனைப் பட்டா தொலைந்துபோனால், முதலில் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அவரது பரிந்துரையின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா அளிக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.\nசான்றிதழ்கள், ஆவணங்களைப் பெற சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nபகிர்வு: திரு. இப்ராஹீம், சென்னை\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆவணங்களை எவ்...\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/technology/gadgets/88432-whatsapp-features-you-need-to-know", "date_download": "2019-10-20T21:31:50Z", "digest": "sha1:MVHSCXU3FXKGA45XPKNXNFIT3JHLW2LM", "length": 13173, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "வாட்ஸ்அப்-ன் இந்த வசதிகள் பற்றி தெரியுமா! #WhatsApp | Whatsapp features you need to know", "raw_content": "\nவாட்ஸ்அப்-ன் இந்த வசதிகள் பற்றி தெரியுமா\nவாட்ஸ்அப்-ன் இந்த வசதிகள் பற்றி தெரியுமா\nகாலையில் கண்விழித்ததும் முதல் வேலையாக வாட்ஸ்அப் திறந்து செய்திகளைப் படிப்பவர்கள் தான் அதிகம். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் பலரும் கண்ணாடி பார்க்காமல் கூட ஒரு நாளைக் கழித்துவிடுவார்கள். ஆனால் அவர்களால் வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாட்ஸ்அப் வழியாகதான் அதிகம் செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறோம். வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்ட வாட்ஸ்அப்பில் உள்ள இந்த ஆறு வசதிகள் பற்றித் தெரியாவிட்டால் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.\nவாட்ஸ்அப் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள் :\nவாட்ஸ்அப் பயன்படுத்த யூசர்நேம், பாஸ்வேர்டு எதுவும் தேவையில்லை என்பதை அறிவீர்கள். மொபைல் எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பும் ஒன்-டைம் பாஸ்வேர்டு குறுஞ்செய்தி இருந்தால் வேறு யார் வேண்டுமானாலும் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுன்ட்டைப் பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது. மொபைல் தொலைந்து போகும் பட்சத்தில், மொபைல் லாக் செய்யப்பட்டிருந்தாலும் கூட சிம் கார்டை வைத்து வேறு எவர் வேண்டுமானாலும் உங்கள் வாட்ஸ்அப் தகவல்களை அக்சஸ் செய்ய முடியும். இதைத் தடுப்பதற்காக, சமீபத்தில் இரண்டடுக்கு பாதுகாப்பை வாட்ஸ்அப் கொண்டுவந்தது.\nமுதலாவதாக வாட்ஸ்அப் செட்டிங்ஸ் சென்று, அக்கவுன்ட் ஆப்ஷனில் உள்ள டூ-ஸ்டெப் வெரிஃபிகேசனில் ஆறு இலக்க பாஸ்வேர்டு மற்றும் மெயில் ஐடியைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை மீண்டும் இன்ஸ்டால் செய்தாலோ அல்லது சரிபார்த்தாலோ ஆறு இலக்க பாஸ்வேர்டு கொடுத்தால் தான் அக்கவுன்ட்டைப் பயன்படுத்த முடியும். ஒருவேளை பாஸ்வேர்டை மறந்தால் இ-மெயில் ஐடி மூலம், பாஸ்வேர்டை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.\nவாய்ஸ் நோட் கேட்க இயர்ஃபோன் தேவையில்லை\nவாட்ஸ்அப்பில் டெக்ஸ்ட் செய்திகளைப் போலவே, ஒலிப்பதிவு செய்த வாய்ஸ் நோட்களும் அதிக அளவில் அனுப்பப்படுகின்றன. வாய்ஸ் நோட்கள் பொதுவாக ஸ்பீக்கர் மோடில் தான் ஓப்பன் ஆகும். அருகே ஆள்கள் இருந்தால் ப்ரைவசிக்காக வாய்ஸ் நோட்டைக் கேட்க இயர்ஃபோனைத் தேடி ஓடுவோம். வாய்ஸ் நோட் செய்திகளைக் கேட்க இயர்ஃபோன் தேவை இல்லை என்கிறது வாட்ஸ்அப். ஒலித்தகவலை ப்ளே செய்து காதின் அருகே கொண்டு சென்றதும், தானாகவே ஸ்பீக்கர் மோடில் இருந்து ஹேண்ட்செட் ஸ்பீக்கரில் ஒலிக்க ஆரம்பிக்கும். சிம்பிள்\nவாட்ஸ்அப் குரூப்பில் உள்ள வசதிகள் :\nஅலுவலக விஷயங்களுக்காகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் உரையாடல் மேற்கொள்ள வாட்ஸ்அப் குரூப் வசதி பயன்படுத்தப்படுகிறது. குரூப்களில் ஒரே நேரத்தில் எண்ணற்ற செய்திகள் வந்துகொண்டே இருக்கும் என்பதால், முக்கியமான செய்தியை மட்டும் புக்மார்க் செய்துகொண்டால் பின்னர் அவற்றைத் தேடுவது சுலபம். புக்மார்க் செய்ய வேண்டிய முக்கியமான செய்தியை லாங் ப்ரெஸ் செய்து, மேலே காண்பிக்கப்படும் ஸ்டார் பட்டனை கிளிக் செய்து எளிதாக புக்மார்க் செய்து கொள்ளலாம். மெனுவில் இருக்கும் ஸ்டார்டு மெசேஜஸ் (Starred Messages) என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, புக் மார்க் செய்த மெசேஜ்களை மட்டும் மீண்டும் எளிதாகப் படித்துக்கொள்ள முடியும்.\nஇதே போல், குரூப்பில் உள்ள ஒரு தனி நபரை மென்சன் செய்து செய்தி அனுப்ப விரும்பினால், '@' என டைப் செய்து, அதன்பின் அந்த நபரின் பெயரை டைப் செய்தால் அவருக்குத் தனியாக நோட்டிஃபிகேசன் செல்லும். அவரும் அந்த செய்தியைத் தவறவிடாமல் வாசிக்க முடியும்.\nஒரு செய்திக்கு மட்டும் குறிப்பிட்டு ரிப்ளை செய்ய விரும்பினால், அந்த செய்தியை லாங் ப்ரெஸ் செய்தால், நோட்டிஃபிகேசன் பாரில் 'ரிப்ளை' ஐகான் தோன்றும். அதை கிளிக் செய்தபின் செய்தி அனுப்பினால், பழைய செய்தியோடு ரிப்ளையும் திரையில் தோன்றும்.\nவாட்ஸ்அப்பில் அனுப்பும் செய்தியின் எழுத்துருவை மாற்றும் வசதி பலருக்கும் தெரிந்திருக்கக் கூடும். குறிப்பிட்ட வாக்கியத்தை மட்டும் தடிமனாக (Bold) எழுத அந்த வாக்கியத்தின் தொடக்கத்திலும் முடிவிலும், இடைவெளி இல்லாமல் '*' என்ற குறியை டைப் செய்து அனுப்ப வேண்டும். இதே போல இத்தாலிக் ஸ்டைலில் எழுத, '_' என டைப் செய்ய வேண்டும். வாக்கியத்தின் குறுக்கே கோடு கிழிக்க (Strike through) விரும்பினால், '~' என்ற குறியை டைப் செய்ய வேண்டும்.\n'வாட்ஸ்அப் குரூப்களில் தவறான தகவல்கள், மோசமான வீடியோக்களைப் ��கிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம்' என்று சமீபத்தில் வாரணாசியின் மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே வாட்ஸ்அப் பண்ணும்போது இந்த விஷயங்களை மறக்காதீங்க பாஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aimansangam.com/2019/10/06/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2019-10-20T22:37:42Z", "digest": "sha1:ZIXL7AUFG776U73JATNX6VPPRR3TCZR7", "length": 8150, "nlines": 72, "source_domain": "aimansangam.com", "title": "அய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு | AIMAN SANGAM", "raw_content": "\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\nஅபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.\nஅய்மான் சங்கம் அபுதாபி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்\nஅய்மான் சங்கத்தின் 450 – வது செயற்குழு கூட்டம்\nஇலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தலைவர்கள்.\nஅமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்றவர்கள் கைது\n2020 வருடத்திற்கான விடுமுறைகள் அறிவிப்பு.\nHome / GENERAL / அய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅய்மான் சங்கத்தின் மூத்த தலைவரும் மிகச் சிறந்த நிர்வாகியுமாகிய திருச்சி அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்களுடனான தனது சந்திப்பு குறித்து மமக/தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச் ஜவாஹிருல்லா அவர்களுடைய உணர்வுப் பூர்வமான பதிவு.\n💢 இன்று திருச்சியில் பல்வேறு இயக்க அலுவல்களுக்குடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு என் நெஞ்சம் நிறைந்த அய்மான் அப்துல் வஹ்ஹாப் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.\nநாகபட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர். நீண்ட காலமாக அபுதாபில் அரசு முதலீடு நிறுவனத்தில் உயர்நிலை அலுவலராக பணியாற்றியவர்.\nஎனது மாணவர் இயக்க காலம் தொட்டு என்னுடன் தொடர்பிலிருந்தவர். என் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.\nஅபுதாபியில் பணியாற்றிக் கொண்டிருந்த ��மிழக முஸ்லிம்களை ஒருங்கிணைத்து அபுதாபி இந்திய முஸ்லிம் சங்கம் (அய்மான்) என்ற சேவை அமைப்பை உருவாக்கிய முன்னோடிகளில் முதன்மையானவர்.\nஅய்மான் சங்கம் வெளியிட்ட பேராசிரியர் திருவை அப்துல் ரஹ்மான் அவர்களது கனீர் குரலில் திருக்குர்ஆன் தமிழாக்கம் ஒலிநாடா தயாரிப்பு பணியில் முதுகொழும்பாக செயல்பட்டவர் அப்துல் வஹ்ஹாப் அவர்கள்.\nதிருச்சியில் அய்மான் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படுவதற்கும் பெரும் பங்கு ஆற்றியவர்.\nஎப்போதும் சமுதாய சிந்தனையில் செயல்பட்டவர். தமுமுகவிற்கு எப்போதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருபவர்.\nமுதுமையின் காரணமாக உடல் நலிவுற்று இருந்தாலும் சமுதாய கவலைகளை இன்றைய சந்திப்பின் போது துடிப்புடன் வெளிப்படுத்தினார்.\nஅல்லாஹ் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்க பிரார்த்திப்போம்.\nபேராசிரியர் அவர்களுடைய அன்பிற்கு நன்றி\n✍️ அய்மான் சங்கம், அபுதாபி\nPrevious: அபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஇலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தலைவர்கள்.\nஅமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்றவர்கள் கைது\n2020 வருடத்திற்கான விடுமுறைகள் அறிவிப்பு.\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\nஅபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kilinochchi.dist.gov.lk/index.php/si/news-events/125-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2019.html", "date_download": "2019-10-20T22:29:10Z", "digest": "sha1:UUQBODREPIPKRUJGMA4GXA2G3UT45SZQ", "length": 7155, "nlines": 107, "source_domain": "kilinochchi.dist.gov.lk", "title": "திருக்குறள் பெருவிழா - 2019", "raw_content": "\nதிருக்குறள் பெருவிழா - 2019\nமாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடக...\nதிருக்குறள் பெருவிழா - 2019\n13 ஆவது வடமாகாண விளையாட்டு விழா 201...\nகாணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்து...\nதிருக்குறள் பெருவிழா - 2019\nஅதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலின் கீழ் திருக்குறள் பெருவிழா - 2019 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் என்பவற்றின் இணைந்த செயற்பட்டில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் தலைமையில் 2019.08.26 அன்று சிறப்பாக நடாத்தப்பட்டது.\nவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.வே .இறைபிள்ளை (கிளிநொச்சி தமிழ்ச்சங்கம்), திரு.அ .சண்முகநாதன் (வாழ்நாள் பேராசிரியர் ), திரு.கு.பாலசண்முகன்(விரிவுரையாளர் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை,கோப்பாய்) ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகாலை 9 மணிக்கு கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அலங்கார ஊர்தி அசைந்துவர பிரதச சபையிலிருந்து கூட்டுறவு மண்டபம் வரை விருந்தினர்களுடன் கிளிநொச்சி மக்களும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.அதனை தொடர்ந்து விழா மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் கடவுள் வாழ்த்து இசைக்கப்பட்டது.வரவேற்புரை திரு.ந .திருலிங்கநாதன் (மேலதிக அரசாங்க அதிபர் -காணி)அவர்களால் வழங்கப்பட்டது.பின்னர் தொடக்கவுரை திரு.த .முகுந்தன்(பிரதேச செயலர்,கரைச்சி) அவர்களால் வழங்கப்பட்டது.பின்னர் தலைமை உரை மற்றும் சிறப்புரையுடன் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்று கலை நிகழ்வுகளை தொடர்ந்து நன்றி உரையுடன் விழா நிறைவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/astrology/special/p4i.html", "date_download": "2019-10-20T21:17:35Z", "digest": "sha1:CB3GS5V5OSANOBYJ63DOOUDH3WIZ5FJ2", "length": 18987, "nlines": 240, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் சிறப்புப் பக்கங்கள் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\n1.தாமசன் என்னும் மனுவின் புத்ரன். 2.சண்முக சேநவீரன். 3.விப்பிரசித்திக்குச் சிம்மிகையிடத்துப் பிறந்த அசுரன். இவன் தவத்தால் கிரகபதம் பெற்றான், அக்நிக்கு விகேசியிடம் பிறந்தான் எனவுங் கூ���ுவர். இராகுவைக் காண்க. ஆறு குதிரைகள் பூட்டிய தேருடையான்.\nஞானம், கேவலம், தெய்வத் தியானம்.\nதவம், மௌனம், வைராக்கியம், சன்னியாசம், நிதானம், திடசித்தம், மன வெறுப்பு, மயக்கம், வீடு இல்லாமை, மோட்சம் தாயைப் பெற்ற பாட்டன் வாழ்வு ஆகிய இவைகளுக்குக் காரகன் ஆகும்.\nகதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை, மதியுண்ணி, மற்றும் பாம்பின் பெயர்கள் எல்லாம் பொருந்தும். ஒரு கோள். மோட்ஷகாரகன்.\nஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் | முனைவர் ஸ்ரீவாலாம்பிகை | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nikkilcinema.com/news/english-news/bhushan-kumar-joins-hands-with-prabhas-uv-creations/", "date_download": "2019-10-20T23:22:38Z", "digest": "sha1:OC6GJUPVENNACAXUISYFTKOFVKFJN42R", "length": 11935, "nlines": 50, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Bhushan Kumar Joins Hands With Prabhas & UV Creations | Nikkil Cinema", "raw_content": "\n[சாஹோ திரைப்படத்திற்காக / டீ சீரிஸின் ] பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணைகிறார்.\nஇந்தியாவின் வடமாநிலங்களில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) மிகப் பிரம்மாண்டமான வெற்றி, பிரபாஸின் அடுத்த திரைப்படமான சாஹோவிற்கு மிக பிரம்மாண்டமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தயாரிப்பாளரான பூஷன் குமார், சாஹோ திரைப்படத்தை வட இந்திய மாநிலங்களில் வெளியிடும் நோக்கில் தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணைகிறார்.\nஇது தொடர்பாக பூஷன் குமாரின் TT-சீரீஸ் நிறுவனம், வட மாநிலங்களில் சாஹோ திரைப்படத்தை இந்தி ரசிகர்களுக்காக வெளியிட UV கிரியேஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nபிரபாஸின் அடுத்த திரைபடத்திற்கான இந்த ஒப்பந்தம், இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் திருப்புமுனை ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.\nமுதல்முறையாக சாஹோ திரைப்படத்திற்காக, இரண்டு மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து, கூட்டாக ஒரு அதிநவீன அதிரடி திரைப்படத்தை ரசிகர்களுக்காக வழங்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) வரலாற்று வெற்றிக்கு பிறகு, மீண்டும் சாஹோ திரைப்படத்தின் மூலம் பிரபாசை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஒரு மிகப்பெரிய ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nஒரு மிகப் பிரம்மாண்டமான அதிநவீன திரைக்காவியத்தை படைக்கும் நோக்கில், ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தி வரும் தயாரிப்பாளர்கள், திரையுலகின் மிக சிறந்த படைப்பாளிகளை இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஇத்திரைப்படம் பல்வேறு ரம்மியமான புதிய இடங்களில், இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.\nஒளி இயக்குனர் மதி, தனது நிபுணத்துவ குழுவுடன் ஒளிப்பதிவை ஏற்றுக்கொள்ள, தொகுப்பாக்கம் பல்துறை திறமையாளர் ஸ்ரீகர்பிரசாத் வசமும், தயாரிப்பு வடிவமைப்பு சாபு சிரில் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஉயர்தரமான அதிநவீன அதிரடி காட்சிகளை சிறப்பாக படமாக்க, சாஹோ உலக புகழ்பெற்ற, சண்டைகாட்சி நிபுணத்துவ இயக்குனர்களை தன்னகத்தே ஈர்த்துள்ளது.\nமும்மொழி திரைப்படமான சாஹோவை, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பூஷன் குமார் வட இந்திய மாநிலங்களில் வெளியிடுகிறார். இது குறித்து பூஷன் குமார் பேசும் போது, “சாஹோவின் உலகளாவிய அணுகுமுறையும் படைப்பாக்கமுமே என்னை மிகவும் ஈர்த்தது” என்கிறார். “பிரபாஸ் ஒரு அகில இந்திய நட்���த்திரமாக இருப்பினும், கதையின் உள்ளடக்கமும், அது படமாக்கப்பட்டுள்ள விதமும், உலக தரத்தினை விஞ்சியதாக அமைந்துள்ளது. இது ஒரு அற்புதமான கூட்டணி. இந்தி ரசிகர்களுக்காக இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். பெருமை கொள்கிறோம்.”\nசூப்பர்ஸ்டார் பிரபாஸ் பேசும் போது, “ஆரம்பத்திலிருந்தே சாஹோ ஒரு மாபெரும் காவிய சித்திரமாகவே உருப்பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களுக்கு மறக்கவியலாத ஒரு திரைக்காவியத்தை விருந்தாக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்.”\nபாகுபலி (தி கண்க்ளூஷன்) வெளியீட்டுடன் சாஹோ திரைப்படத்தின் டீசரும் வெளியிடப்பட்டதில், ஒரு அதிநவீன தொழில்நுட்ப பின்னணியில், முற்போக்கு சூழலில் பிரபாஸ் ஒரு எதிர்மறையான, வில்லத்தமான கதாபாத்திரத்தில் காட்சியளித்திருந்தார்.\nஇத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் பிரபாஸ் உடன் இணைந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷராப், மந்திரா பேடி, மகேஷ் மஞ்சரேகர் மற்றும் சங்கி பாண்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nகுல்ஷன் குமாரின் டி சீரீஸ் நிறுவனமும், பூஷன் குமாரும் இணைந்து வட இந்தியாவில் வெளியிட, UV கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், சுஜீத் எழுதி-இயக்கும் சாஹோ திரைப்படத்தை அடுத்த வருடம், வெள்ளி திரையில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61354-election-squad-raid-in-dmk-mla-anitha-radhakrishnan-form-house.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T22:12:59Z", "digest": "sha1:5WZXWPTNT27J2WDR62PZJIBLVVJKSUBZ", "length": 11621, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணையில் பறக்கும் படை சோதனை | Election squad raid in dmk mla anitha radhakrishnan form house", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதிமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணையில் பறக்கும் படை சோதனை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டினை தொடர்ந்து திமுக பொருளாளர் துரைமுருகன், அக்கட்சியின் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர்.\nவேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் 13 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த வருமான வரி சோதனை முடிவுக்கு வந்தது. ஏற்கனவே துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தியிருந்த வருமான வரித்துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். காலை முதலே காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக பகுதிச் செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.\nகீழ்மேட்டூர் பகுதியில் உள்ள சீனிவாசனின் சகோதரியின் வீட்டில் சோதனை நடந்தது. அதேபோல, காட்பாடி வஞ்சூர் பகுதியிலுள்ள திமுக ஒன்றியச் செயலாளர் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.\nமேலும், திமுகவின் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. இதனிடையே சிமெண்ட் குடோனிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதுரைமுருகன் இல்லத்தில் சோதனை நிறைவு பெற்றதாக செய்திகள் வெளியான நிலையில், திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தண்டபத்திலுள்ள அவரது பண்ணையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.\nஅப்போது போதிய வெளிச்சம் இல்லாததால் சோதனையை தொடர முடியாமல் பறக்கும் படையினர் திரும்பிச்சென்றனர். நாளை காலை மீண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி போட்டியிடுகின்றார். அவருக்கு பக்கபலமாக இருந்து எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்தான் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இத்தகைய சூழ்நிலையில், அவரது பண்ணையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் 6 ஆயிரம்'' - ராகுல்காந்தி உறுதி\nபஞ்சாப் அணி 166 ரன்கள் குவிப்பு - இலக்கை எட்டுமா டெல்லி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நம்ம கட்சி நல்ல கட்சி; மதுரையில் இப்ப....” - அழகிரி தரப்பு ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nதிமுக எம்எல்ஏ-வை பணத்துடன் சிறைபிடித்த நாங்குநேரி மக்கள்\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெ. சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் 6 ஆயிரம்'' - ராகுல்காந்தி உறுதி\nபஞ்சாப் அணி 166 ரன்கள் குவிப்பு - இலக்கை எட்டுமா டெல்லி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-10-20T21:18:55Z", "digest": "sha1:QF2RWBURT6URYSQ42HHSQ5L3A4Q4CGYF", "length": 7588, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கரீனா கபூரின் குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணுக்கு இவ்வளவு சம்பளமா? - Tamil France", "raw_content": "\nகரீனா கபூரின் குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணுக்கு இவ்வளவு சம்பளமா\nஇந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் ��ரீனா கபூரும், இவரும் நடிகர் சயீப் அலிகானும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் உள்ளார். இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர், பெண் ஒருவரை நியமித்து உள்ளார். அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் அந்த பெண்ணுக்கு மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் வழங்கி வருகிறார்.\nகுழந்தையை கவனித்துக்கொள்ள இந்த பெண்ணை தேர்வு செய்யும் முன்பு பெரிய அளவில் நேர்காணல் வைத்து தேர்வு செய்துள்ளார். நிறைய குழந்தை வளர்ப்பு நிபுணர்களெல்லாம் இதில் கலந்து கொண்டு அந்த பெண்ணை தேர்வு செய்தனர்.\nஒரு வினாடிகூட விலகாமல் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும். கரீனா எங்கு போனாலும் குழந்தையோடு சேர்ந்து அந்த பெண்ணும் செல்ல வேண்டும். வெளிநாட்டுக்கு போனாலும் கூட உடன் போகவேண்டும் என்று கண்டிஷன் போடப்பட்டது.\nRelated Items:அலிகானும், இந்தியில், இருப்பவர், இவரும், கபூரும், கரீனா, சயீப், நடிகர், நடிகையாக, பிரபல\nநடிகர் நடிகைகளின் சம்பளம் உயருவது குறையுமா தமிழ் சினிமாவில் புதிதாக உருவாகியிருக்கும் சங்கம்\nஇளம் நபரை காவு வாங்கிய டிக் டாக்..வெளியான வீடியோ.. \nகவின் – லொஸ்லியாவுக்கு அடித்த பிரம்மாண்ட வாய்ப்பு\nவிசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பெண் கைது \nரணிலின் நம்பிக்கைக்கு உரியவரை தூக்கிய கோத்தபாய..\nVal-de-Marne : பேருந்து மீது திடீர் தாக்குதல்..\nஆறு தீயணைப்பு வீரர்கள் கைது\nஎல்பிட்டிய தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை – பீட்ரூட் தோசை\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nதிருமண ஆசைக்காட்டி இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்..\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை தோசை\nவிபத்தில் சிக்கிய ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\nவைரமுத்து.. விடுதியில் இளம்பெண்களிடம் அவரது மனைவி கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/news/tamilnadu/thiruvarur-by-election-2019-we-are-ready-to-accept-j-deepa-in-aiadmk-says-o-paneerselvam/", "date_download": "2019-10-20T22:30:46Z", "digest": "sha1:UNO2SB247DGZJOXKQ2IXD52WXTWFIWJX", "length": 20347, "nlines": 200, "source_domain": "seithichurul.com", "title": "ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார்.. ஓ.பன்னீர்செல்வம் பரபர!", "raw_content": "\nஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார்.. ஓ.பன்னீர்செல்வம் பரபர\nஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார்.. ஓ.பன்னீர்செல்வம் பரபர\nதிருவாரூர் தேர்தல் காரணமாக தமிழக அரசியல் மிகவும் பரபரப்பாக உள்ளது. ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தேர்தல் நடக்கிறது.\nசென்னை: ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.\nதிருவாரூர் தேர்தல் காரணமாக தமிழக அரசியல் மிகவும் பரபரப்பாக உள்ளது. ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் எம்ஜிஆர்- அம்மா – தீபா பேரவை நிறுவனர் ஜெ. தீபா இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று செய்திகள் வந்தது. இதையடுத்து அடுத்த அதிரடியாக, தற்போது ஜெ. தீபா அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வருகிறது.\nஜெ.தீபாவின் கருத்து குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கருத்து தெரிவித்தார். அதில் ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார். ஜெ.தீபா கட்சியில் இணைய விரும்பினால் சேர்த்துக் கொள்வோம். ஜெ.தீபா உட்பட யார் கட்சியில் இணையம் விருப்பம் தெரிவித்தாலும் சேர்த்துக் கொள்வோம்\nஅதிமுகவிற்கு யார் வந்தாலும் இணைத்துக்கொள்வோம். திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பெயர் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் மிகவும் வலுவான வேட்பாளரை களமிறக்க போகிறோம், என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.\nஎல்லாம் போச்சு.. முடங்கியது மன்னார்குடி.. போராட்டத்தில் குதித்த மக்கள்\nஓகி புயல், கஜா புயல்: பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nவேலூர் தேர்தல் தோல்விக்கு காரணம் பாஜக தான்: ஏ.சி.சண்முகம் பகீர் குற்றச்சாட்டு\nவேலூர் தேர்தலில் அதிமுக 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்: கிச்சு கிச்சு மூட்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழிசைக்கு கனிமொழி நெத்தியடி பதில்: வெற்றிபெற்றுவிட்டு பேசுங்கள்\nவேலூர் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் மகன் மற்றும் அமித் ஷாவா எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி\nஜெயலலிதா விட்டுச்சென்ற வாக்கு சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளது: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை\nதொடங்கியது வேலூர் வாக்கு எண்ணிக்கை: அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்\n2018-ம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதை ஏற்ற தமிழக அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.\nஇது சென்ற முறையே மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நகரங்கள் தவிரப் பிற இடங்களில் மக்கள் எப்போதும் போலவே பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர்.\nஎனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைத் தொடர்புகொண்ட போது, சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும் இதற்கு சென்ற ஆண்டை விட அதிகளவில் மக்கள் வரவேற்பை அளிப்பார்கள் என்று எதிபார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்கள்.\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிய மாற்றம்\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் அட்டவணையில் புதிய மாற்றங்களைச் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் 2019-2020 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 மார்ச் 17-ம் தேதி தொடங்கி 2020 ஏப்ரல் 9-ம் தேதி வரை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.\nதற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழித்தாள்கள் ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதால், தேர்வு அட்டவணையிலும் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nபுதிய திருத்தத்தின் படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nஆவின் நிறுவனம் அண்மையில் பால் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, தற்போது பால் பொருட்கள் விலையையும் உயர்த்தியுள்ளது.\nபுதிய விலை உயர்வின் படி ஆவின் டிலைட் அரை லிட்டர் 26 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், நறுமண பால் விலை 22 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், ஆவின் தயிர் அரை லிட்டர் பாக்கெட் விலை 25 ரூபாயிலிருந்து 27 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nஆவின் வெண்ணெய் அரை கிலோ விலை 230 ரூபா���ிலிருந்து 240 ரூபாயாகவும், பால்கோவா கிலோ விலை 500 ரூபாயிலிருந்து 520 ரூபாயாகவும், பன்னீர் விலை கிலோ 400 ரூபாயிலிருந்து 450 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nமேலும், பால் பொருட்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் நெய் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலை செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்4 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2019)\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்\nநீங்களும் சூப்பர் மார்க்கெட்டில் ‘பை’-க்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்களா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்19 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/10/2019)\nஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்’ என்பதைச் சொல்ல ஒரு படம்…\nஉங்கள் ராசிக்கான இன்றைய (19/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/10/2019)\nமெலேபிசென்ட் – 1 விமர்சனம்… பழக்கப்பட்ட அழகான தேவதைக் கதை…\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்2 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nதமிழ் பஞ்சாங்கம்4 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத���தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (17/10/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (19/10/2019) தினபலன்கள்\nவேலை வாய்ப்பு3 days ago\nமத்திய சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்’ என்பதைச் சொல்ல ஒரு படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-20T21:56:26Z", "digest": "sha1:6PTNUMQG7VEEB5GZICJMGAOHG6727YZK", "length": 13934, "nlines": 140, "source_domain": "seithichurul.com", "title": "ப.சிதம்பரத்தை பழிவாங்குகிறாரா அமித் ஷா?", "raw_content": "\nபோலி எண்கவுண்டர் வழக்கில் தன்னை கைது செய்ததற்காக ப.சிதம்பரத்தை பழிவாங்குகிறாரா அமித் ஷா\nமுன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க அமலாக்கத்துறை...\nதலைமறைவாக உள்ள ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச்செல்ல தடை: அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ்\nமுன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க அமலாக்கத்துறை...\nஉச்ச நீதிமன்றமும் கைவிரித்துவிட்டது: கைது விளிம்பில் ப.சிதம்பரம்\nமுன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது,...\nப.சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்: பிரியங்கா காந்தி ஆவேசம்\nமுன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது மு���் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக அவர் வேட்டையாடப்படுகிறார் என ஆவேசமாக குரல்...\nமக்கள் கொண்டாடும் மன்னனை இவ்வாறு பேசியது ஏன் ரஞ்சித்திடம் நீதிபதி அதிரடி கேள்வி\nராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி மனுதாரர் தரப்பிடம் அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். சமீபத்தில்...\nகைது பயம்: முன் ஜாமீன் கேட்கும் பா.ரஞ்சித்\nமன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தான் கைது செய்யப்படுவதை தடுக்க இயக்குநர் பா.ரஞ்சித் முன் ஜாமீன்...\nசர்ச்சை கருத்தால் கைதாகிறாரா இயக்குநர் பா.ரஞ்சித்\nராஜராஜ சோழன் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை...\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2019)\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்\nநீங்களும் சூப்பர் மார்க்கெட்டில் ‘பை’-க்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்களா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்17 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/10/2019)\nஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்’ என்பதைச் சொல்ல ஒரு படம்…\nஉங்கள் ராசிக்கான இன்றைய (19/10/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/10/2019)\nமெலேபிசென்ட் – 1 விமர்சனம்… பழக்கப்பட்ட அழகான தேவதைக் கதை…\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்2 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nதமிழ் பஞ்சாங்கம்4 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T23:24:14Z", "digest": "sha1:ITMRFC3SHCVED2UP2POIVTI7U2LD532X", "length": 8770, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "குல்பர்கா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா\nமக்களவைத் தொகுதி குல்பர்கா (கல்பர்கி)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n16,224 சதுர கிலோமீட்டர்கள் (6,264 sq mi)\n• வாகனம் • KA32\nகுல்பர்கா மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கல்பர்கி நகரத்தில் உள்ளது.[1]\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் குல்பர்கா மாவட்டப் பக்கம்\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி (பள்ளாரி) · பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2014, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-20T22:28:27Z", "digest": "sha1:BT6YUOVNXJR6JYBQ4UWXBI6EOBUU3MRU", "length": 11647, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோர்தோவியா அரங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமோர்தோவியா சாரன்சுக்கி காற்பந்துக் கழகம்\nமோர்தோவியா சாரன்சுக்கி காற்பந்துக் கழகம்\nமோர்தோவியா அரங்கு (Mordovia Arena, உருசியம்: «Мордовия Арена») உருசியக் கூட்டமைப்பில் தன்னாட்சி பெற்ற மொர்தோவியா குடியரசின் தலைநகராகிய சரான்சுக்கில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம். இது 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் சில ஆட்டங்களுக்காக சீரமைக்கப்பட்டுள்ளது. தவிரவும் மோர்தோவியா சாரன்சுக்கி கால்பந்துக் கழகத்தின் தாயகமாகவும் உள்ளது. இதன் கொள்ளளவு 44,442 பார்வையாளர்களாகும். இந்த அரங்கின் மொத்தப் பரப்பு 122,700 சதுர மீட்டராகும்.\nஇந்த அரங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது; நகரின் முதன்மையான கட்டமைப்புகளிலிருந்து நடக்கும் தொலைவிலேயே உள்ளது. இதன் வடிவமைப்பு சூரியனின் படிமத்தை ஒத்துள்ளது. இது மோர்தோவிய மக்களின் தொன்மை மரபுகளையும் கதைகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.[1]பிபா உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு சாரான்சுக் மற்றும் மோர்தோவியாவின் மிகப்பெரும் விளையாட்டரங்காகவும் மனமகிழ் மையமாகவும் விளங்கும்.[2]\n2018 பிபா உலகக் கோப்பை[தொகு]\nஇந்த விளையாட்டரங்கில் 2018 பிபா உலகக் கோப்பைப் போட்டிகளின் நான்கு குழு நிலை ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஏப்ரல் 21, 2018 அன்று சோதனை ஆட்டம் ஒன்று நடத்தப்பட்டது.[3]\n16 சூன் 2018 19:00 பெரு – டென்மார்க் குழு சி\n19 சூன் 2018 15:00 கொலம்பியா – சப்பான் குழு எச்\n25 சூன் 2018 21:00 ஈரான் – போர்த்துகல் குழு பி\n28 சூன் 2018 21:00 பனாமா – தூனிசியா குழு ஜி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Mordovia Arena என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n2018 உலகக்கோப்பை காற்பந்து விளையாட்டரங்குகள்\nகிரெத்தோவ்சுக்கி அரங்கு (சென் பீட்டர்ஸ்பேர்க்)\nநீசுனி நோவ்கோரத் அரங்கு (நீசுனி நோவ்கோரத்)\nபிஸ்த் ஒலிம்பிக் அரங்கு (சோச்சி)\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrologer.swayamvaralaya.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-10-20T21:11:56Z", "digest": "sha1:LFJ5PNBHJMB53GUM2OKQQYPSOZMIP6WS", "length": 19080, "nlines": 73, "source_domain": "astrologer.swayamvaralaya.com", "title": "செவ்வாய் தோஷம் ஒரு மாயை | Swayamvaralaya", "raw_content": "\nசெவ்வாய் தோஷம் ஒரு மாயை\nஅம்பி ஐயரும் சாம்புவும் காலையில் வாக்கிங் போக கிளம்பிக் கொண்டு இருந்தனர். வரும் வழியில் கிருஷ்ணசாமியை பார்த்து விட்டு போகலாம் என்று கூறினார் அம்பி ஐயர்.\nகிருஷ்ணசாமி வாசல் திண்ணையில் ஏதோ பறிகொடுத்தது போல அமர்ந்து இருந்தார்.\nஉள்ளே ஒரே சத்தமாக இருந்தது.\nஎன்ன கிருஷ்ணசாமி. . . உள்ளே ஒரே சத்தமாக இருக்கு என்று கேட்டார் சாம்பு.\nஅது ஒண்ணுமில்லை. . . பெண் பிரஸவமாகி குழந்தையோட வந்து பத்து நாள் ஆரது. மாப்பிள்ளை ஏதோ கோபமா இருக்கார் அதான். . . என்று இழுத்தார்.\nசரி . . சரி¢. . . கோபப்படச் சொல்லாதே. கைக்குழந்தையோட இருக்கா. பச்ச உடம்பு. கோபப்பட்டா உடம்புக்கு ஆகாது. பாத்து பக்குவமா எடுத்துச் சொல்லாம வாசல்ல உட்கார்ந்து இருக்கயே. போய் அவாள சமாதானப்படுத்து என்று கூறி இருவரும் கிளம்பினர்.\nபோகும் வழியில் அம்பி ஐயர் சாம்புவிடம் நான் அப்பவே சொன்னேன், ஜாதகத்த பார்த்து சேர்த்து வைன்னு. கேட்டாத்தானே. பெண்ணுக்கு பையனை பிடிச்சு இருக்குன்னு சேர்த்து வைச்சான். இப்போ வாசல்ல உட்கார்ந்து அழுதுண்டு இருக்கான். என்ன தலையெழுத்து பார் அவனுக்கு.\nமாப்பிள்ளை பெண்ணிடத்தில் உங்க அப்பாவை குழந்தைக்கு பெயர் வைக்கும் போது 5 பவுன் ந��ை போடச் சொல்லு. அப்பத்தான் குழந்தைக்கு பெயர் வைக்க முடியும். இல்லைனா எங்க வீட்டில போய் வெச்சுக்கலாம்.\nஇங்க ஒன்னும் வைக்க தேவையில்லை என்று கடுமையான வார்த்தைகளால் சொன்னார்.\nஅவளுக்கு கோபம் வந்தது. “நாங்கள் ஏழைதான். உங்க அளவு பணக்காரர் இல்லை தான். ஆனா உங்களை விட சம்பளம் அதிகம் வாங்குகிறேன் என்று தானே என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணின்டேள்”.\n“வாங்கற சம்பளம் பூரா உங்க லோனுக்கும் உங்க குடும்பத்துக்கும் தானே கொட்டி கொடுக்கிறேன். எங்க அப்பா, அம்மாக்கா கொடுக்கிறேன். அப்படி இருக்கும் போது அத போடல, இத போடலன்னு ஏன் எங்க அப்பா அம்மாவை குத்தம் சொல்றேள்” என்றாள்.\n“இதோ பாரு இத மாதிரி எல்லாம் பேசாதே இப்படிச் சொன்னாத்தான் அவா போடுவா. பவுன் விக்கிற விலையிலே இப்பயே புடிச்சு சேத்தாத்தான் அதுக்கு சேரும் என்று கூறியவுடன் அவளுக்கு மேலும் கோபம் வந்தது. சரி, நான் சொல்லரத சொல்லிட்டேன் அப்புறம் நீ பார்த்துக்கோ” என்று கூறி கிளம்பினார் மாப்பிள்ளை.\nகிருஷ்ணசாமி உள்ளே சென்று இருவரது சண்டையையும் விலக்கி சமாதானப்படுத்தினார்.\nஇரண்டு நாட்களில் பெயர் வைக்கும் படலம் வந்தது. மாப்பிள்ளை எதிர்பார்த்ததை விட மிக விமரிசையாக செய்தார் கிருஷ்ணசாமி.\nஒரு வாரம் அமைதியாகச் சென்றது. பிறகு மீண்டும் வேறுவிதமாக பிரச்னை விச்வரூப மாக கிளம்பியதும் வேறு வழியில்லாமல் பெண்ணையும், குழந்தையையும் அவள் மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு விரக்தி யுடன் திரும்பினார் கிருஷ்ணசாமியும் பட்டுமாமியும்.\nஒன்றும் புரியாத நிலையில் ராமசாமியை சந்தித்து விவரத்தை கூறினார்கள்.\nபையனுக்கு செவ்வாய் தோஷம் அதனால இப்படி இருக்குமா வேற யாராவது தூண்டி விடராலா வேற யாராவது தூண்டி விடராலா ஏன் இப்படி இருக்கா ரெண்டு பேரும் என்று கூறிய உடன் நம்ம சாம்பு கிட்ட சொல்லி ஜோஸ்யர் மாமாக்கிட்ட போய் கேட்டால் எல்லாம் தெளிவாயிடும் என்று கூறி அழைத்து சென்று சமாதானப்படுத்தினார்.\nவாசலில் பெல் சத்தம் கேட்டதும் யாரது—– என்று குரல் கொடுத்தார் ஜோஸ்யர் மாமா.\nநான் தான் சாம்பு ——- என்றார்.\nவா சாம்பு உட்கார்ந்துக்கோ. என்ன ராம சாமி எப்படி இருக்கே என்று எல்லோரையும் விசாரித்து முடித்து கிருஷ்ணசாமி கொடுத்த இரண்டு ஜாதகங்களையும் வாங்கி பார்க்க ஆரம்பித்தார் ஜோஸ்யர் மாமா.\nராமசாம���—– இரண்டு பேருக்கும் எப்பொழுதும் சண்டையாம். ஆனா கொஞ்சநேரம் கழிச்சு சரியா இருக்காளாம். செவ்வாய் தோஷத்தாலா என்ன என்று தெரிஞ்சுக்கலாம்னு வந்தோம்.\nஜோஸ்யர் மாமா உடனே சிரித்துக் கொண்டு செவ்வாய் தோஷமா இதெல்லாம் “ஒரு மாயை” என்ற உடன் ராமசாமிக்கு ஒன்றும் புரியலை.\nபையன் ஜாதகம்: கும்பலக்னம் – லக்னத்திலே கேது, மீனத்தில்- செவ்வாய், ரிஷ- சுக், சூர், மிதுனத்தில் புதன், சிம்மத்தில் – ராகு, விரு- சந், தனுசுல்குரு, சனி.\nபெண் ஜாதகத்தில்-: சிம்மலக்னம், லக்னத்தில் – ராகு, தனுசுல் – சூரி, புதன், குரு, சனி, மகரத்தில்- சுக், கும் – கேது, ரிஷபத்தில் – சந், மிதுனத்தில் – செவ்.\nபையன் ஜாதகப்படி பொதுவா வாக்குஸ்தானமான 2 ல் செவ், இருந்தால் கடுமையான வார்த்தைகளை வெளியிடுவார். 11 ம் இடத்தில் கிரஹங்கள் வலிமையா இருந்தா தன்னோட பேச்சை மத்தவா கேட்கணும்னு நினைப்பார்.\n7 ம் வீட்டு அதிபதி சூரியன் கேந்திரத்தில் சுக்கிரன் சேர்க்கை பெற்றதால் மனைவி அதிர்ஷ்டமானவளா அமைஞ்சுட்டா. சூர்யனோ வலுவான கிரஹம்.\nசுக்கிரன் வீட்டில் அமர்ந்ததால் ஒரு கேந்திராதிபதி மற்றொரு கேந்திரம் வந்து அமரும் போது கோபம் சற்று அதிகமாகத்தான் வரும். ஆனா அது மேவாமல் அனுசரித்து போயிடும்.\nபெண் ஜாதகப்படி 2ம் இடத்து அதிபதி புதன் 5 ல் குருவுடன் சேர்க்கை பெற்று உள்ளார். 2 ம் இடத்தை செவ்வாய் பார்க்கிறார். சிம்ம லக்னத்துக்கு செவ்வாய் யோககாரகன். அவர் 2ம் இடத்தை பார்ப்பதும் அந்த வீட்டு அதிபதி புதனை பார்ப்பதும் இந்த ஜாதகப்படியும் கடுமையாகத்தான் பேசுவா.\nகுரு 5ல் இருந்தாலும், சந்திரன் வலுப் பெற்றாலும் இளகிய மனது. 7 ம் இடத்து அதிபதி சனி தன் வீட்டை பார்வையிடுவதால் சண்டை முற்றி விகாரமடையாமல் சமா தானமாகவே முடியும். செவ்வாய் கிரஹமே ஒருவரை டென்சன் பண்ண வைக்கும். இரு வருக்கும் 2 ம் இடமாகிய குடும்பஸ்தானத் துக்கு செவ்வாய் தொடர்பு உடையதாக இருப்பதால் சற்று அப்படி இப்படி இருக்கத் தான் செய்யும் ராமசாமி. எல்லாம் மாயைத்தான் கவலைப்படாதே என்று கூறி மேலும் விவரித்தார் ஜோஸ்யர் மாமா.\n1. ராசி கட்டத்தில் செவ்வாய் லக்னத்தி லிருந்து 2,4,7,8,12 ஆகிய ராசிகளில் இருந்தால் அது தோஷம்.\n2. மேற்கண்ட செவ்வாய் லக்னத்திலேயே இருந்தாலும் தோஷம்.\n3. செவ்வாய் லக்னத்திலிருப்பது மட்டுமல்லாமல் சுக்கிரன் மற்றும் சந்திரன் ந��ன்ற ராசிகளிலிருந்து 1,2,4,7,8,12ம் ராசிகளில் இருந்தால் தோஷம்.\n4. செவ்வாய், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 1,2,4,7,8,12ம் ராசிகளில் இருந்தால் அது மிக கடுமையான தோஷம்.\n5. அடுத்தாற்போல் சந்திரன் நின்ற ராசியிலிருந்து எண்ணப்படுவது சற்று கடுமை குறைவானது.\n6. இதை விட லக்னத்திலிருந்து எண்ணப் படும் செவ்வாய் தோஷம் குறைவான தோஷ முள்ளது.\n7. குஜவத் கேது அதாவது கேதுவும் செவ்வாய் போன்றவர் எனப்படுவதால் கேதுவை செவ்வாயாக பாவித்து செவ்வாய் தோஷம் பார்க்க வேண்டும்.\nமேற்கண்ட விதிகளின் படி செவ்வாய் 1,2,4,7,8, 12 ஆகிய ராசிகள் அல்லது பாவங்களில் இருந்தால் தோஷம். இவ்வாறு 1,2,4,7,8,12 என எண்ணப்படுவது லக்னம், சந்திரன், சுக்கிரன், கேது ஆகிய நான்கு நிலைகளிலும் எண்ணலாம். இந்த கணக்குப்படி பார்த்தால் 100க்கு 99 ஜாதகங்கள் செவ்வாய் தோஷமுள்ளவர் களாகத்தான் இருப்பார்கள் ராமசாமி.\nவிதிகளைவிட அதிக எண்ணிக்கையில் உள்ள விதிவிலக்குகளை சொல்கிறேன் கேட்டுக்கோ. செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அல்லது விதிவிலக்கு என சில கருத்துகள் சொல்லப்பட்டுள்ளது.\nஇந்த விதிவிலக்குகளின் எண்ணிக்கை செவ்வாய் தோஷம் உண்டு என்பதற்கான விதிகளின் எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது. அப்படி பார்க்கும் போது\n1. செவ்வாய் தன் சொந்த வீடுகளான மேஷ விருட்சிகத்தில் இருந்தால் தோஷம் இல்லை.\n2. செவ்வாய் தன் உச்ச வீடான மகரத்திலும் நீச வீடான கடகத்திலும் இருந்தால் தோஷம் இல்லை.\n3. செவ்வாய் தனித்து இல்லாமல் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால் தோஷம் இல்லை.\n4. செவ்வாய் மற்ற கிரகங்களால் பார்க்கப் பட்டால் தோஷம் இல்லை.\n5. செவ்வாய் சர ராசிகளில் இருந்தால் தோஷம் இல்லை.\n6. லக்னத்தில் குரு அல்லது சுக்கிரன் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.\n7. செவ்வாய் லக்னாதிபதியானால் தோஷம் இல்லை. ஏனெனில் லக்னாதிபதி கெடுக்க மாட்டார்.\n8. செவ்வாய் நின்ற ராசி அதிபதி கேந்திரம் அல்லது கோணம் ஸ்தானங்களில் இருந்தால் தோஷம் இல்லை.\n9. லக்னத்தில் குரு அல்லது சுக்கிரன் இருந்து செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.\n10. ராசி கட்டத்தில் தோஷம் இருந்து அது நவாம்ச கட்டத்தில் மாறி இருந்தால் தோஷம் இல்லை.\n11. ஜாதகரின் வாழ்வில் செவ்வாய் பால்ய பருவம் அல்லது வயோதிக பருவத்தில் செவ்வாய் தசை புக்தி, அந்தரம் வந்தாலும் தோஷம் இல்லை.\n12. மேற்கண்டவாறு செவ்வாய் தோஷம் இல்லை என்ற விதிவிலக்குகள் கணக்கில் அடங்காதவை. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது செவ்வாய் தோஷம் என்பது உண்மையல்ல. அது “ஒரு மாயையே” என்பது எனது அனுபவ பாடமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A/page/2/", "date_download": "2019-10-20T21:12:56Z", "digest": "sha1:BDERB3H4MV6OSU5DGXVSBYAAKKIXSSKT", "length": 18812, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "சஜித் பிரேமதாச | Athavan News", "raw_content": "\nமுல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டெடுப்பு\nதேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் தேவைகளை முன்னிலைப்படுத்த முடியாது – கோட்டாபய ராஜபக்ஷ\nதேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் மோதினார் – நாமல்\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை – தயாசிறி\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளம் 1,500 ரூபாயாக அதிகரிப்படும் – சஜித் அறிவிப்பு\nஇனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்: ஹக்கீம்\nஎன்மீது கொண்ட நம்பிக்கையை பாதிப்படையாது பாதுகாப்பேன் - கோட்டா உறுதி\n துப்பாக்கி சூடுகளை எதிர்கொள்ள வேண்டுமா: பதில் மக்களின் கைகளில் -ரணில்\n15 இலட்சம் வாக்குகளுடன் கோட்டாவுக்கு ஆதரவளித்துள்ளோம் - மஹிந்த\nஎழுவரின் விடுதலைக்கு மத்திய அரசு குறுக்கே நிற்கக்கூடாது - வைகோ\nநான் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின் அறிவிப்பு\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு புளியந்தீவு அந்தோனியரின் வருடாந்த திருவிழா\nகன்னி ராசிக்காரரா நீங்கள்… இன்றைய நாள் உங்களுக்கு எப்படியானது தெரியுமா\n‘உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\nபிரச்சினைகளில் இருந்து தப்பிக்க எந்த சந்தர்ப்பத்திலும் முயற்சிப்பதில்லை – சஜித் பிரேமதாச\nபிரச்சினைகளில் இருந்து தப்பிக்க எந்த சந��தர்ப்பத்திலும் முயற்சிப்பதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருணாகலை, தொடம்கஸ்லந்த பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்த... More\nகோட்டா, சஜித் உட்பட நான்கு வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு\nஜனாதிபதி வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க, மகேஷ் சேனாநாயக ஆகியோருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கும் விசேட பாதுகாப்பு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட... More\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது….\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது. ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியினால் இன்று (புதன்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடன்கஸ்லந்த தேர்தல... More\nபயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் – சஜித்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நிட்டம்புவயில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு க... More\nகைப்பொம்மை ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை – சஜித் பிரேமதாச\nஒருபோதும் கைப்பொம்மை ஜனாதிபதியாக தான் இருக்கப்போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தெரணியகல நகரில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அ... More\nசஜித்திற்கு ஆதரவாக யாழில் அலுவலகங்கள் திறப்பு\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக யாழில் அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இவ்வாறு அலுவலகங்கள... More\nஇதுவரை இல்லாத அளவிற்கு தேசிய கைத்தொழில் திட்டம் உருவாக்கப்படும் – சஜித்\nநாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்று உருவாக்கப்படு���் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பண்டாரவளை வர்த்தக சமூகத்தினருடன் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலினபோத... More\nஒக்ரோபர் 20 இல் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் பரப்புரைக்குப் பொறுப்பான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி ... More\nதேர்தல் பரப்புரையில் இராணுவத் தளபதி: கோட்டாவுக்கு எதிராக முறைப்பாடு\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்த கருத்தை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவருக்கு எதிராக தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் மையம் முறைப்பாடு வழங்கியுள்ளது. கோட்டாபய ரா... More\nசஜித்தும் கோட்டாவும் ஒரே அரசியல் கூட்டத்தை சேர்ந்தவர்கள் – ஜே.வி.பி.\nசஜித் பிரமதாசவும், கோத்தாபய ராஜபக்ஷவும் ஒரே அரசியல் கூட்டத்தைச் சேரந்தவர்கள் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முற்படுகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சுமத்தினார... More\nஅமைதிப் படை விவகாரம்: ஐ.நா.விடம் நியாயம் கோருகிறது இலங்கை\nதமிழ் அரசியல் கைதிகள் 200 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றார் கோட்டா\n13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டமைப்பு\nதமிழ் மொழி நிர்வாக மொழியாக மாற்றமடைந்தமைக்கு புலிகளின் போராட்டமே காரணம்- மனோ கணேசன்\n1960 ஆம் ஆண்டில் பலாலி எப்படி இருந்தது தெரியுமா\nகுழந்தைக்கு மதுவை கொடுத்து தூங்கவைத்து விட்டு விபச்சாரத்துக்கு சென்ற பெண் கைது\nபுத்திகூர்மை குறைந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை\nகாரை பயன்படுத்தி நடமாடும் பாலியல் தொழில் – 3 பெண்கள் வெள்ளவத்தையில் கைது\nகுழந்தைக்கு மதுவை கொடுத்து தூங்கவைத்து விட்டு விபச்சாரத்துக்கு சென்ற பெண் கைது\nமுல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டெடுப்பு\nபுத்திகூர்மை குறைந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை\nதேசிய பாதுகாப்பு வி���யத்தில் அரசியல் தேவைகளை முன்னிலைப்படுத்த முடியாது – கோட்டாபய ராஜபக்ஷ\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை – தயாசிறி\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலை மாணவர்களின் நினைவு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_836.html", "date_download": "2019-10-20T21:23:19Z", "digest": "sha1:EMGF7G2XO7T5QPUDENACT4G6DDHTVIAN", "length": 55314, "nlines": 185, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லா, போட்டியிடுவாராயின் சாதிக்கப்போவது என்ன..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லா, போட்டியிடுவாராயின் சாதிக்கப்போவது என்ன..\nஎதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ள நிலையில், இலங்கை முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை செலுத்த முடியும், முஸ்லிம் வேட்பாளர் களம் இறங்கினால் அதன் சாதக பாதகங்கள் என்ன எனும் கண்ணோட்டத்தை அளிக்கிறது இந்தக் கட்டுரை.\nஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக சிவில் அமைப்புக்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாகவும், இதில் சாதகமான தீர்மானம் எட்டப்படும்போது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக உள்ளதாகவும் பிபிசி தமிழிடம் ஹிஸ்புல்லா கூறினார்.\n\"ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுபடியானவற்றில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற வேண்டும். ஆனால், இரண்டுக்கு மேற்பட்ட முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது, எந்தவொரு வேட்பாளராலும் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற முடியாமல் போகும்,\" என்று அவர் கூறினார்.\n\"அப்போது முதல் இரண்டு வேட்பாளர்களைத் தவிர்த்து, ஏனைய வேட்பாளர்களின் வாக்குச்சீட்டில் வழங்கப்பட்டுள்ள இரண்டாவது விருப்பு வாக்குகளின் அடிப்படையில்தான் குறித்த தேர்தலின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்\" என்ற��� தெரிவித்த ஹிஸ்புல்லா, \"எனவேதான் முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும்\" என்றும், \"முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. அந்த முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிப்போர் இரண்டாவது விருப்பு வாக்காக, எந்த பிரதான வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் தீர்மானிக்க முடியும்\" என்றும் பிபிசி தமிழிடம் ஹிஸ்புல்லா விவரித்தார்.\nஇவ்வாறு முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது, பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேச முடியும் என்றும், தமது கோரிக்கைகளுக்கு இணங்கும் பிரதான வேட்பாளருக்கு, முஸ்லிம்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\n\"ஜனாதிபதி வேட்பாளராக தற்போது கோட்டாபய ராஜபக்ஷ, அனுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார்.\n\"இலங்கையில் முஸ்லிம்களின் வாக்குகள் கிட்டத்தட்ட 16 லட்சமாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 12 லட்சம் முஸ்லிம்கள் வாக்களித்திருந்தனர். அவற்றில் 11 லட்சம் முஸ்லிம் வாக்குகள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்தன. அப்படியிருந்தும், கடந்த நாலரை வருடங்களில் முஸ்லிம் சமூகம் எந்தவொரு நன்மையையும் அவரால் அடையவில்லை. ஜின்தோட்டம் தொடங்கி மினுவாங்கொட வரை முஸ்லிம்களின் சொத்துக்கள் தீப்பற்றி எரிந்தன. வில்பத்து முதல் நுரைச்சோலை வரை முஸ்லிம்களின் காணிப் பிரச்சனைகள் தீவிரமடைந்தன. இவை தொடர்பில் எந்தத் தீர்வுகளும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை,\" என்று ஹிஸ்புல்லா கூறினார்.\n\"மைத்திரிபால சிறிசேனவுக்கு லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வாக்களித்த போதும், அவர் எந்தவொரு இடத்திலும் தனக்கு முஸ்லிம்கள் வாக்களித்ததாக சொன்னதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தனது வெற்றிக்குக் காரணம் என்றே அவர் பல தடவை கூறியுள்ளார்,\" என்று அவர் குறிப்பிட்டார்.\n\"எனவே, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் நேரடியாக வாக்களிக்கும்போது, அவற்றுக்குப் பெறுமானம் இல்லாமல் போய்விடும். ஆகவேதான், முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் களமிறங்கி அவர் ஊடாக பிரதான வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கை பெற்றுக் கொடுக்கலாம். இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர் களமிறங்கும்போது, அவருக்காக முஸ்லிம்களின் 25 வீதமான வாக்குகள் மட்டும் கிடைத்தால் போதுமானது. அதனூடாக ஆகக்குறைந்தது இரண்டரை லட்சம் இரண்டாவது விருப்பு வாக்குகளை பிரதான வேட்பாளருக்கு பெற்றுக் கொடுக்க முடியும்,\" என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம் வேட்பாளர்களும்\nஇலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளைத் தெரிவு செய்வதற்காக இதுவரை ஏழு தேர்தல்கள் நடந்துள்ளன. 1982, 1988, 1994, 1999, 2005, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அந்தத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇவற்றில் 1999, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்களில் முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிட்டிருந்தனர்.\nஅந்த வகையில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சி சார்பில் அப்துல் ரசூல் என்பவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டார்.\n2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முகம்மட் காசிம் முகம்மட் இஸ்மாயில், ஐதுருஸ் முகம்மட் இல்லியாஸ் மற்றும் முகம்மட் முஸ்தபா ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.\nபின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐதுருஸ் முகம்மட் இல்லியாஸ் மற்றும் இப்றாகிம் மிப்லார் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.\n- யூ.எல். மப்றூக் -\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஎந்த பெரும்பான்மை கட்சி ஜனாதிபதி தேர்தலில் வென்றாலும் முஸ்லிம்களுக்கு நடக்கவிருப்பதை அவரால் தடுக்க முடியாது. அத கடந்த காலங்களில் கண்டோம்.\nதகுதியுள்ள முஸ்லீம் ஒருவர் கேட்டால் முஸ்லிகளின் வாக்கு பலத்தை மக்கள் அருந்துகொள்ளவர். ஹிஸ்புல்லா கேட்டல் அவரின் பலவீனத்தை அறிந்து கொள்ளலாம்.\nஞானசார தனித்து பொதுத்தேர்தனில் தனித்து கேட்டு அவர் பெற்ற வாக்கை மக்கள் அறிவர்.\nகலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களை சாதாரண தரத்திலுள்ள அரசியல்வாதியாக நாம் கருதலாகாது. 1988ல் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட அவர்கள் சில வருடங்களைத் தவிர ஏனைய காலங்களில் உறுப்பினராக பிரதி அமைச்சராக மாகாணசபை அமைச்சராக மாகாண ஆளுனராகக் கடமையாற்றி நிறைந்த நிர்வாக மற்றும் அரசியல் அனுபவங்களைப் பெற்ற ஒருவராகக் காணப்படுகிறார். அரசியலில் இவர்களது முதல் ஆசான் எமது பெருந்தகை அஷ்ரப் அவர்கள். அன்னாரது வபாத்திற்குப் பின்னர் எத்தனையோ வேறு பல அரசியல் முதிர்வாளர்;களிடம் முறையான அரசியல் பயிற்சினைப் பெற்று பல வெற்றிகளைக் கண்டவர். தலைவர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்பது ஒரு விடயம். மேற்கூறப்பட்ட பத்தியில் குறிப்பிடப்படும் விடயம் வேறு ஒன்று. உதாரணமாக இவ்வளவு காலமும் நாங்கள் எமக்கு விரும்பிய ஒரு வேட்பாளருக்கு தேர்தலில் வாக்களித்தோம். ஆனால் யாருக்கு வாக்களித்தோம் என்று எவருக்குமே தெரியாது. இதனால் அந்தக் குறிப்பிட்ட வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற்றால்கூட தனிப்பட்டரீதியில் குறித்த வாக்காளருக்கு சேவை புரிய வேண்டுமென்ற கட்டுப்பாடும் கடப்பபாடும் அவருக்குக் கிடையாது. நடைபெறப்போகும் ஜனாகிபதித் தேர்தலில் (Suppose) பொஜமு யும் ஐதேக வும் போட்டி போடப்போகின்றன என்று வைத்துக் கொள்வோம். . இதில் வெற்றி பெற்ற கட்சிக்கு எத்தனை முஸ்லிம்கள் வாக்களித்தார்கள் என்ற கணக்கு யாருக்கும் தெளிவில்லை. ஆதாரத்துடன் நிரூபிக்கவும் முடியாது. இத்தேர்தலில் பலர் போட்டியிட்டு முந்தி வரும் வேட்பாளர் இருவரும் குறித்த 50% வாக்குகளைப் பெறாவிடின் மூன்றாமவராக ஒரு முஸ்லிம் தெரிவாகி அவருக்குக் கிடைக்கும் தெரிவு விருப்ப வாக்கினை இருவரில் ஒருவருக்கு கொடுத்து அவரை வெற்றி பெறச் செய்வதன்மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு (நேரடியாக பேரம் பேசுவதன்மூலம்) பல சேவைகளைப் பெறக்கூடியதாக இருக்கலாம் இதுவே மேற்கண்ட கட்டுரையாளரின் மற்றும் ஹிஸ்புல்லாஹ் அவர்களினதும் நோக்கமாக (Trend) இருக்கலாம். இதில் காணப்படக்கூடிய இன்னுமொரு சங்கடம் (Contradiction) என்னவென்றால் மிக அதிகமான முஸ்லிம்களின் தெரிவு (Choice) ஒருவராக இருக்கும்போது மூன்றாவதாக வரக்கூடியவர் முஸ்லிம்களின் விருப்பத் தெரிவுக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் ஒருவருக்குத் தனது பெயருக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளை அளிக்கும்போது மறைமுகமான பிரளயம் ஒன்று ஏற்படவும் வாய்ப்புண்டு. இவை எல்லாம் சமூக மட்டத்தில் மிகவும் அவதானமாக ஜம்மியாவின் மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் நெறிப்படுத்தலுடன் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்கள். எனவே இந்த இடைப்பட்ட காலத்தினுல் இது சம்பந்தமாக தீர ஆலோசித்து சாத்தியமான முடிவுகளை எடுக்க வேண்டியது சமூகத்தின் பணி��ாகும்.\nபயங்கரவாதி ஸஹ்ரானுடன், தோன்றும் வீடியோவின் உண்மை நிலை என்ன - ஹக்கீம் விளக்குகிறார் இதோ\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக...\nயாழ் - சர்வதேச விமான நிலையம் திறப்பின்போது 2 குளறுபடிகள்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\nமுஸ்லிம் வாக்குகளுக்காக பிச்சை கேளாமல் 70 வீத சிங்கள, வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகலாம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக பிச்சை கேட்காமல், கூட்டு எதிர்க்கட்சி...\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியரின் கைதையடுத்து, வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோயின் உடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட கௌடான ...\nசஜித் 49.29 வீதம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகுவார் - கோத்தாபய 46.62 வீதம் வாக்குகளை பெறுவார் - சுயாதீன ஆய்வில் கண்டறிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதிய...\nமுஸ்லிம்களிடமிருந்து கிடைத்த தகவலை கூறிய பாதிரியார், மற்றுமொரு குற்றச்சாட்டில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு வழங்கப்பட்டபோதும், தாக்குதலைத் தடுக...\nமுஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த, தேர்தல் பிரசாரக் கூட்டம்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (18) சூஇற...\nசு.க. அரசியல்வாதிகளுக்கான ஹூ சத்தம் அதிகரிக்கிறது - Call எடுத்து ஆறுதல்படுத்திய கோத்தபாய\nஸ்ரீலங்கா சுதந்���ிரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தொடர்ந்தும் போராடி, அந்த கட்சியின் ஆதரவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற...\nடுபாயில் 27 இலங்கை முஸ்லிம், இளைஞர்கள் கைது..\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் 25 முதல் 27 இலங்கை முஸ்லீம் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கை ஜமாத்த...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/dheemtharikida/jan07/gnani_7.php", "date_download": "2019-10-20T21:37:32Z", "digest": "sha1:XDQCWWXOUBOZI2DNQKR6NRANEM3Q5DMP", "length": 21829, "nlines": 81, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Gnani | Vaiko | Karunanidhi", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n3. பதில்களைத் தேடும் கேள்விகள்\n6. சசிகலா நிதி அமைச்சர்... கனிமொழி கல்வி அமைச்சர்\n7. வைகோ ஒரு சைகோ அனாலிசிஸ்\n10. மூன்று பெண்கள்... மூன்று பாடம்\n11. காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nசிலிர்ப்பு நரம்பைத் தேடி: பாஸ்கர் சக்தி\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nகுடியிருப்பு, சென்னை - 41.\nவைகோ ஒரு சைகோ அனாலிசிஸ்\n‘மீடியா டிலைட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, செய்திகள் டல்லாக இருக்கக்கூடிய சூழலில்கூட, இவர்களின் பங்கேற்பு கலகலப்பை ஏற்படுத்திவிடும். அப்படிப் பட்ட மிகச் சிலரில் வைகோ என்று தன் பெயரைச் சுருக்கிக் கொண்ட வை.கோபால்சாமியும் ஒருவர்\nதமிழ்நாட்டில், கடந்த முப்பது வருடங்களில் அரசியல் மேடையில் சிறந்த பேச்சாளர் என்று பட்டியல் போட்டால், இரண்டே பேர்தான் தேறுவார்கள். ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் வைகோ.\nஇருவரும் ஒருவர் இன்னொருவரை அவுட் ஆக்க முயற்சிக்��ும் அரசியல் விளையாட்டில் அடுத்த ரவுண்ட்தான் இப்போது நடந்து வருகிறது. சேம் சைட் கோல் போடக் கூடிய இரண்டு பேரை (எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன்) தன் அணியில் வைத்திருப்பதுதான் வைகோவின் பலவீனம்; கருணாநிதியின் பலம்\nவைகோ ஒரு சிறந்த உற்சவமூர்த்தி என்பதை கருணாநிதி முதல் செஞ்சியார் வரை, பிரபாகரன் முதல் நெடுமாறன் வரை எல்லாரும் அறிவார்கள். ஆனால், எப்போதுமே கோயில்களில் உற்சவமூர்த்தி வேறு; மூலவர் வேறு. மூலவர்களுக்குத்தான் பாலபிஷேகம் முதல் உண்டியல் வசூல் வரை எல்லாமே உற்சவர்கள் கற்பூர ஆரத்திகளுடன் திருப்தி அடைய வேண்டியதுதான்\nவைகோவை மூலவராக் கிப் பார்க்கத் திட்டமிட்ட வர்களில் ஒரு பிரிவினர்தான், இப்போது அவரால் வசூல் நடக்காது என்ற நிலையில் ‘சீச்சி, இந்தச் சாமிக்கு சக்தி இல்லை’ என்று வேறு கோயி லில் பூசாரி வேலைக்கு மனு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.\nஅரசியலில் ஏன் இன்னும் வைகோவால் மூலவராக முடியவில்லை காரணம் மிக எளிது. பக்தன்தான் உணர்ச்சி வசப்படலாமே தவிர, சாமியே உணர்ச்சிவசப்பட்டால் கோயில் தாங்காது. அவருடைய உணர்ச்சிப் பிரவாகத்தை மேடைகளில் பலர் பார்த்திருக்கலாம். தனியே நான் ஒரு முறை தரிசித் தேன்.\nவி.பி.சிங், 1987 ல் ராஜீவிடமிருந்து விலகியது முதல் 1990 ல் அவர் மண்டல் கமிஷன் நிறைவேற் றத்துக்காக பி.ஜே.பி யால் பிரதமர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டது வரை, அவரைத் தீவிரமாக ஆதரித்து நான் செயல்பட்டு வந்தேன். ராஜீவ் எதிர்ப்புப் பிரசாரத்துக் கென்றே தொடங்கிய முரசொலியின் வார இணைப்பான ‘புதையல்’ இணைப்பின் தொகுப்பாசிரியனாக ஓராண்டு வேலை பார்த்தேன்.\nவி.பி.சிங், தி.மு.க வுடன் இணைந்து தேசிய முன்னணியை உருவாக்கியபோதும், தி.மு.க வுக்காகத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசியபோதும், பல மேடைகளில் நான் அவரு டைய பேச்சை மொழிபெயர்த்து வந்தேன்.\nபிரதமர் பதவியில் அமர்ந்த வி.பி.சிங் மண்டல் கமிஷனால் பதவி இழந்ததும், தமிழ் நாட்டில் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணத்தை தி.மு.க. ஏற்பாடு செய்தது. தன்னை முதல்முறை மத்திய அமைச்சராக்கிய வி.பி.சிங்குக்கு, தான் செலுத்தும் நன்றிக்கடனாக அவரது உரையை தானே மொழிபெயர்க்க விரும்பினார் மாறன். அவரை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் பார்த்தது அந்த ஒரு முறைதான்.\nவி.பி.சிங்குக்கு, அந்தச் சுற்றுப்ப��ணத்தில் சென்ற இடமெல்லாம் எழுச்சியான வரவேற்பு. மதுரை வரை எல்லாக் கூட்டங்களிலும் முரசொலி மாறனே மொழிபெயர்த்தார். மற்ற தென் மாவட்டங்களில், தான் மொழி பெயர்க்க வேண்டுமென்று வைகோ விரும்பி னார். ஆனால், மாறன் மொழிபெயர்ப்பே தொடர்ந்தது. தன் சொந்தச் சீமையான நெல்லையிலாவது தனக்கு வாய்ப்பு தரப்படு மென்று வைகோ எதிர்பார்த்தார். அங்கேயும் அதற்கான வாய்ப்பு அமையாமல் போனது. அங்கிருந்து அடுத்த ஊருக்கு வைகோவுடன் நான் ஒரே காரில் போக நேர்ந்தது. அடுத்த அரை மணி நேரம் அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். தி.மு.க விலிருந்து தன்னை ஓரங்கட்டுவது தொடங்கிவிட்டது என்று கடும் கோபமும் வேதனையும் கொந்தளித்தது அவர் பேச்சில். Ôதனக்கு யார் நிஜமான தலைவன்Õ என்று ஒரு குமுறல் குமுறினார் அவரை அப்போது சமாதானப்படுத்துவது மிகக் கடினமாக இருந்தது.\nவைகோவின் உணர்ச்சிவசப்படும் இந்த இயல்புதான் தி.மு.க விலிருந்து பின்னர் அவர் வெளியேற்றப்பட்டபோது, அவருக்குப் பல மாகவும் இருந்தது; பலவீனமாகவும் இருந்தது. அவரோடு தி.மு.க விலிருந்து வெளியேறிய தலைவர்களுக்கும் அவருக்கும் இருந்த ஒரே கொள்கை ஒற்றுமை, கருணாநிதி மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு மட்டும்தான்.\nஉண்மையில், வைகோவை தி.மு.க விலிருந்து கருணாநிதி வெளியேற்றாமல் இருந்திருந் தால், இப்போது பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு மாநில அமைச்சராக இருந்து கொண்டு, தயாநிதி மாறனின் சிறப்பியல்புகளை உணர்ச்சி பொங்கத் தமிழக மக்களுக்கு அவர் எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கக்கூடும்.\nவைகோவின் உணர்ச்சிகரமான அரசியலில் அவருடைய உழைப்பும் அதிகம்; பட்ட துயரங்களும் அதிகம். அடைந்த லாபங்கள் மிக மிகக் குறைவு. தி.மு.க விலிருந்து வெளியேறி ம.தி.முக வை ஒரு கட்சியாக நிலைநிறுத்த பல தொண்டர் கள் செய்த தியாகத்தையும், தன் சுயமரியாதையையும் ஒதுக்கிவிட்டு, மீண்டும் தி.மு.க. அணியில் சேர்ந்தபோதே அவருடைய அரசியல் நம்ப கத்தன்மை அடிவாங்கிவிட் டது. அதிலிருந்து மீண்டு வரும் வேளையில் ஜெயலலிதா வுடன் திரும்பவும் கூட்டணி சேர்ந்தது மீண்டும் அவருடைய நம்பகத்தன்மையைக் குலைத்தது. பொடா சிறைவாசம், பாத யாத்திரை கள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான்\nஆனால், தற்போது தி.மு.க வை எதிர்ப்பதைத் தவிர, வைகோவுக்குச் செய்வதற்கு வேறு அரசியல் ஏதும் இல்லை என்பதுதான் இத்தனைக் குழப்பத்துக்கும் காரணம். கருணா நிதிக்குப் பிறகு தி.மு.க. உடைந்தோ உடையாமலோ தன் வசம் வந்துவிடும் என்று அவர் போட்ட கணக்குகள், தயாநிதி மாறனின் வருகைக்குப் பிறகு தவிடுபொடியாகிவிட்டன.\nதி.மு.க வும் அ.தி.மு.க வும் ஒன்றுக் கொன்று மாற்றாக தங்களை அறி வித்து வருகிற வரையில், மற்றவர்கள் இதில் ஏதேனும் ஓரணியுடன் இணைந்து சிங்கம் சாப்பிட்டது போகச் சிதறியதைச் சாப்பிடும் நரி களாக மட்டுமே இருப்பார்கள். இரு கழகங்களுக்கும் தானே மாற்று என்று தன்னை மூன்றாவது சக்தியாக அறி வித்துக்கொண்டு, அதற்கான தலைமை யாகத் தன்னைக் காட்டிக்கொண்ட வரையில் வைகோவுக்கு நம்பகத் தன்மை இருந்தது. இரண்டில் ஒன்று டன் சேரத் தொடங்கியதும் அவர் கட்சியின் நிலை இடதுசாரிகளின் நிலைக்குச் சமமாகிவிட்டது.\nஅதனால்தான், வைகோவுக்கு நிகரான பேச்சாற்றலோ, நாடாளு மன்றத் திறமையோ, கட்சி நடத்தும் முன் அனுபவமோ எதுவும் இல்லாத விஜயகாந்த்துக்கு எட்டு சதவிகித ஓட்டுகள் விழுந்தன. வைகோவின் ம.தி.மு.க வுக்கு அதை நெருங்கும் வாய்ப்புக்கூட இல்லை.\nதமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடம் ஒன்றே ஒன்றுதான். தி.மு.க வுக்கு மாற்று அ.தி.மு.க; அதற்கு மாற்று தி.மு.க. இரண்டுக் கும் மாற்று யார்\nஇதை நிரப்பும் அரசியல் பார்வை, இதற்கான வியூகம் அமைக்கும் ஆற்றல் அனைத்திந்தியக் கட்சி களான காங்கிரஸுக்கும் இல்லை, பி.ஜே.பி க்கும் இல்லை. யாருக்கு உள்ளது என்ற கேள்வியுடன் சுமார் 15 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார் கள் மக்கள். வைகோ, ராமதாஸ், விஜய காந்த் என்று வரிசையாக வந்து செல்லும் ஒவ்வொரு தலைமையும் இன்னும் தடுமாறிக்கொண்டேதான் இருக்கிறது.\nஇந்தத் தடுமாற்றத்தில் முதலிடம் வைகோவுக்கு ‘எமோஷனல் பாலிட் டிக்ஸ் என்பது மேடைக்கு மட்டுமே சரி’ என்பதைத் தன் முன்னாள் தலைவரிடம் அவர் கற்கவே இல்லை\n ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்’ என்னும் திருக்குறள் படிக்காமலே, ‘‘தங்கர்பச்சான் சிறந்த கேமராமேன். ‘பெரியார்’ படத்தில் தன்னை தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்ய மறுத்ததில் தனக்கு வருத்தம்’’ என்று அவரும் இருந்த மேடை யில் பேசியதற்காக இ.வா. பூச்செண்டு\nஒரு புத்தக விழாக் கூட்டத்தில் பேசிய உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், முதல மைச்சர் கருணாநிதியை “தலை���ர் கலைஞர்” என்று வர்ணித்திருக்கிறார். வருங்காலத்தில் கருணாநிதிக்கு எதிரான வழக்கு ஏதேனும் நீதியரசர் முன் வந்தால், அவரிடமிருந்து வழக்கை மாற்றவேண்டுமென்ற கோரிக்கை எழுவதற்கு இது இடம் கொடுத்ததாக ஆகாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Karnataka+Election/150", "date_download": "2019-10-20T22:18:30Z", "digest": "sha1:4HPMOHEQR77K4FH7OAB4YAUZC4NVK36R", "length": 7997, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Karnataka Election", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியேற்பு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு: 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார்\nகர்நாடகாவின் இரு அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு\nதனது வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறப்பு: கர்நாடக அமைச்சருக்கு விஷால் நன்றி\nவாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்: 1 மாதம் நடக்கிறது\nகுடியரசுத்தலைவர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ராஜேஷ் லக்கானி தகவல்\nகுடியரசுத்தலைவர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ராஜேஷ் லக்கானி தகவல்\n\"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு\": கர்நாடகாவில் விஷால் ஆக்ரோஷம்\nதுணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு\n108 ஆம்புலன்சில் ஜனனித்த 4,360 குழந்தைகள்\nஃபேஸ்புக்குடன் கைகோர்த்த இந்திய தேர்தல் ஆணையம்\nவேட்புமனு தாக்கல் செய்தார் மீராகுமார்\nதமிழகத்திற்கு விரைவில் தேர்தல் வரும்: மு.க. ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு அஞ்சுகிறது: ஸ்டாலின் விமர்சனம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியேற்பு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு: 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார்\nகர்நாடகாவின் இரு அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு\nதனது வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறப்பு: கர்நாடக அமைச்சருக்கு விஷால் நன்றி\nவாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்: 1 மாதம் நடக்கிறது\nகுடியரசுத்தலைவர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ராஜேஷ் லக்கானி தகவல்\nகுடியரசுத்தலைவர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ராஜேஷ் லக்கானி தகவல்\n\"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு\": கர்நாடகாவில் விஷால் ஆக்ரோஷம்\nதுணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு\n108 ஆம்புலன்சில் ஜனனித்த 4,360 குழந்தைகள்\nஃபேஸ்புக்குடன் கைகோர்த்த இந்திய தேர்தல் ஆணையம்\nவேட்புமனு தாக்கல் செய்தார் மீராகுமார்\nதமிழகத்திற்கு விரைவில் தேர்தல் வரும்: மு.க. ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு அஞ்சுகிறது: ஸ்டாலின் விமர்சனம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T22:01:44Z", "digest": "sha1:EAE7UTKPECUV5OHEE5BGLIFX6W547VE7", "length": 29148, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெகிரி செம்பிலான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநெகிரி செம்பிலான் டாருல் கூசுஸ்\n• யாங் டி பெர்துவான் பெசார்\nநெகிரி செம்பிலான் (Negeri Sembilan) மலேசியாவின் 11 மாநிலங்களில் ஐந்தாவது பெரிய மாநிலம். மலேசியத் தீபகற்பத்தின் கிழக்கு கடல் கரையில் அமைந்து உள்ளது. நெகிரி செம்பிலான் என்றால் மலாய் மொழியில் ஒன்பது மாநிலங்கள் என்று பொருள். Negeri என்றால் மாநிலம். Sembilan என்றால் ஒன்பது. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம் சிரம்பான். அரச நகரம் ஸ்ரீ மெனாந்தி.\nநெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு வடக்கே சிலாங்கூர், பகாங் மாநிலங்கள் உள்ளன. தெற்கே மலாக்கா, ஜொகூர் மாநிலங்கள் உள்ளன. கிழக்க�� மலாக்கா நீரிணை உள்ளது. அதற்கு அடுத்து இந்தோனேசியத் தீவான சுமத்திரா இருக்கிறது. அதற்கு அடுத்து இந்து மாக்கடல் பரந்து விரிந்து பரவி உள்ளது.\n1.1 யாங் டி பெர்துவான் பெசார்\n2.1 ஆட்சியாளர் தேர்வு முறை\nஇந்தோனேசியாவில் இருந்து 18-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசிய மீனாங்காபாவ் இனத்தவர்கள் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தனர். அவர்கள் நெகிரி செம்பிலானில் புதுக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள். அடுத்து புது மன்னராட்சியையும் தோற்றுவித்தார்கள்.\nஇவர்களின் மன்னராட்சி முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சற்று மாறு பட்டு இருக்கிறது. ஒரு மன்னரின் மகன் வாரிசாக அமையாமல் ஒரு மாவட்டத்தின் தலைவர் மன்னராகப் பிரகடனம் செய்யப் படுவதே இந்த மாநிலத்தில் காணப்படும் சிறப்புத் தன்மை ஆகும்.\nயாங் டி பெர்துவான் பெசார்[தொகு]\nநெகிரி செம்பிலான் மாநிலம் நான்கு மாவட்டப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. சுங்கை ஊஜோங், ஜெலுபு, ஜொகூல், ரெம்பாவ் என நான்கு பிரிவுகள். இந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைவர் இருக்கின்றார்.\nஅந்தத் தலைவரை ‘உண்டாங்’ என்று அழைக்கிறார்கள். மாநிலத்தின் மன்னர் பதவி காலியாகும் போது நான்கு மாவட்டத் தலைவர்களும் ஒன்று கூடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரை மன்னராகத் தெரிவு செய்கின்றனர்.\nஅப்படி தெரிவு செய்யப் படும் மன்னர், சுல்தான் என அழைக்கப் படுவது இல்லை. அதற்குப் பதிலாக யாங் - டி - பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்று அழைக்கப் படுகின்றார்.\n15 ஆம் நூற்றாண்டில் மீனாங்காபாவ் இனத்தவர் சுமத்திராவில் இருந்து மலேசியாவில் குடியேறினர். அவர்களுக்கு மலாக்கா சுல்தான்கள் பாதுகாப்பு வழங்கினர். மலாக்கா சுல்தான்களுக்குப் பின்னர் ஜொகூர் சுல்தான்கள் உதவி வழங்கினர்.\nஅந்தக் காலகட்டத்தில் சுமத்திராவில் இருந்து வந்த பூகிஸ் எனும் மற்றோர் இனத்தவர் ஜொகூரின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதனால் ஜொகூர் ஆட்சி பலகீனம் அடைந்தது.\nஆகவே, நெகிரி செம்பிலானில் வாழ்ந்து வந்த மீனாங்காபாவ்கள் தங்களின் சொந்த சுமத்திரா சுல்தானின் உதவியைக் கோரினர். அப்போது சுமத்திராவில் மீனாங்காபாவ்களுக்கு சுல்தான் அப்துல் ஜாலில் என்பவர் சுல்தானாக இருந்தார்.\nநெகிரி செம்பிலான் மீனாங்கபாவ் மக்களுக்கு உதவி செய்ய ராஜா மெலாவார�� என்பவர் சுமத்திராவில் இருந்து அனுப்பப் பட்டார். ஆனால், ராஜா மெலாவார் வந்த போது ராஜா காத்திப் என்பவர் தன்னைத் தானே மன்னராகப் பிரகடனம் செய்து கொண்டு ஆட்சியில் இருந்தார்.\nசினம் அடைந்த ராஜா மெலாவார், ராஜா காத்திப் மீது போர் பிரகடனம் செய்தார். போர் நடந்தது. அதில் ராஜா மெலாவார் வெற்றியும் பெற்றார். உடனே ஜொகூர் சுல்தான் புதிய ஆட்சியாளரான ராஜா மெலாவாரை அங்கீகரித்து புதிய யாங் டி பெர்துவான் பெசாராக அறிவித்தார். யாங் டி பெர்துவான் பெசார் என்றால் எல்லா மாநிலங்களுக்கும் தலைவர் என்று பொருள். இது 1773ல் நடந்த நிகழ்ச்சி.\nராஜா மெலாவார் இறந்ததும் அரியணைப் போட்டி தீவிரமானது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆனது போல ஆளாளுக்குத் தங்களைத் தலைவர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர். அதனால், நெகிரி செம்பிலானில் குழப்பம் தான் மிஞ்சியது. இந்தக் கட்டத்தில் பிரித்தானியர்கள் நெகிரி செம்பிலான் ஆட்சியில் தலையிட்டனர்.\nபிரித்தானியர்களின் முதலீடுகளைப் பாதுகாக்கப் பிரித்தானியர்களுக்குச் சகல உரிமைகளும் உள்ளன எனும் சாக்குப் போக்குகளைச் சொல்லி சுங்கை ஊஜோங் உள்நாட்டுக் கலகத்தில் தலையிட்டனர். அதன்படி 1873ல் சுங்கை ஊஜோங் மாவட்டம் பிரித்தானியர்களின் பாதுகாப்பின் கீழ் வந்தது.\nசுங்கை ஊஜோங் மாவட்டத்திற்கு British Resident எனும் பிரிட்டிஷ் கண்காணிப்பாளர் நியமிக்கப் பட்டார். 1886ல் ஜெலுபு மாவட்டம் பிரித்தானியர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. இதர ஜொகூல், ரெம்பாவ் எனும் மாவட்டங்கள் 1897ல் பிரித்தானியர்களின் கைகளுக்கு மாறின.\nநெகிரி செம்பிலான் மாநிலத்தை ஜப்பானியர்கள் 1941ல் இருந்து 1945 வரை ஆட்சி செய்தனர். 1948ல் மலாயாக் கூட்டரசில் இணைந்தது. பின்னர் 1963ல் மலேசியாவின் ஒரு மாநிலமாக உறுப்பியம் பெற்றது.\nநெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத் திட்டங்கள் 1959 மார்ச் 26ல் அமலுக்கு வந்தன. அதன்படி யாங் டி பெர்துவான் பெசார் மாநிலத்தின் ஆட்சி செய்பவராக இயங்குவார். அவர்தான் மாநிலத்தின் மன்னர்.\nதற்சமயம் மாட்சிமை தங்கிய துங்கு முஹ்ரிஷ் இப்னி அல்மார்ஹும் துவாங்கு முனாவிர் மாநில மன்னராக விளங்குகின்றார். அவருக்கு முன்பு துங்கு ஜாபார் இப்னி அல்மார்ஹும் துவாங்கு அப்துல் ரஹ்மான் மன்னராக இருந்தார். அவர் 27 டிசம்பர் 2008ல் இயற்கை எய்தினார்.\nநெகிரி செம்பிலானில் அதன் சுல்தான் எனும் ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப் படும் முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாறுபட்டு உள்ளது. மாநிலத்தின் உள்ள மாவட்டத் தலைவர்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்கின்றனர். மாவட்டத் தலைவர்களை உண்டாங் என்று அழைக்கின்றனர்.\nநெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நான்கு உண்டாங்குகளுக்கு மட்டுமே ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு. அந்த நான்கு உண்டாங்குகள்:\nஆட்சியாளர்த் தேர்வில் உண்டாங்குகள் வாக்கு அளிக்கலாம். ஆனால், அவர்கள் ஆட்சியாளர் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது. நெகிரி செம்பிலானின் ஆட்சியாளர் தேர்தலில் நிற்க வேண்டுமானால் அவர் ஒரு மலாய்க்கார ஆணாக இருக்க வேண்டும். ராஜா ராடின் இப்னி ராஜா லெங்காங் பாரம்பரியத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.\nமலேசியாவின் 12வது பொதுத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் 21 இடங்களைப் பெற்று ஆளும் கட்சியான பாரிசான் நேஷனல் முதன்மை பெற்றது. ஐந்து தமிழர்கள் வெற்றி பெற்றனர். ஆளும் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர். எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்கள் நால்வர்.\n2008 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் விவரம்.\nபாரிசான் நேசனல் 21 | ஜனநாயக செயல் கட்சி 10 | மக்கள் நீதிக் கட்சி 4 | மலேசிய இஸ்லாமியக் கட்சி 1\nதேர்வு செய்யப் பட்ட உறுப்பினர்\nதேர்வு செய்யப் பட்ட கட்சி\nN1 சென்னா சியோவ் சென் பின் பாரிசான் நேசனல்\nN2 பெர்த்தாங் ரசாக் மான்சூர் பாரிசான் நேசனல்\nN3 சுங்கை லூயி ஜைனல் அபிடின் அகமட் பாரிசான் நேசனல்\nN4 கெலாவாங் யூனோஸ் ரஹ்மாட் பாரிசான் நேசனல்\nN5 செர்த்திங் சம்சுல்கார் முமட் டெலி பாரிசான் நேசனல்\nN6 பாலோங் அசீஸ் சம்சுடின் பாரிசான் நேசனல்\nN7 ஜெராம் பாடாங் வி.எஸ்.மோகன் பாரிசான் நேசனல்\nN8 பகாவ் தியோ கோக் சியோங் ஜனநாயக செயல் கட்சி\nN9 லெங்கேங் முஸ்தபா சலீம் பாரிசான் நேசனல்\nN10 நீலாய் யாப் இவ் வெங் ஜனநாயக செயல் கட்சி\nN11 லோபாக் லோக் சியூ பூக் ஜனநாயக செயல் கட்சி\nN12 தெமியாங் நிங் சின் சாய் ஜனநாயக செயல் கட்சி\nN13 சிக்காமட் அமினுடின் ஹருன் மக்கள் நீதிக் கட்சி\nN14 அம்பாங்கான் ரசீட் லத்தீப் மக்கள் நீதிக் கட்சி\nN15 ஜுவாசே முகமட் ராட்சி காயில் பாரிசான் நேசனல்\nN16 ஸ்ரீ மெனாந்தி டத்தோ அப்துல் சாமாட் இப்ராஹிம் பாரிசான் நேசனல்\nN17 செனாலிங் இஸ்மாயில் லாசிம் பாரிசான் நேசனல்\nN18 பிலா அட்னான் அபு ஹாசன் பாரிசான் நேசனல்\nN19 ஜொகூல் ர்ரொஸ்லான் முகமட் யூசோப் பாரிசான் நேசனல்\nN20 லாபு ஹாசிம் ருஷ்டி பாரிசான் நேசனல்\nN21 புக்கிட் கெப்பாயாங் சா கீ சின் ஜனநாயக செயல் கட்சி\nN22 ரஹாங் எம்.கே.ஆறுமுகம் ஜனநாயக செயல் கட்சி\nN23 மம்பாவ் ஓங் மே மே ஜனநாயக செயல் கட்சி\nN24 செனாவாங் பி.குணசேகரன் ஜனநாயக செயல் கட்சி\nN25 பாரோய் முகமட் தவுபெக் அப்துல் கனி மலேசிய இஸ்லாமிய கட்சி\nN26 செம்போங் ஜைபுல்பகாரி இட்ரிஸ் பாரிசான் நேசனல்\nN27 ரந்தாவ் டத்தோ ஸ்ரீ உத்தாமா முகமட் அசான் பாரிசான் நேசனல்\nN28 கோத்தா அவாலுடின் சாயிட் பாரிசான் நேசனல்\nN29 சுவா சாய் தோங் சாய் மக்கள் நீதிக் கட்சி\nN30 லுக்குட் இயான் தின் சின் ஜனநாயக செயல் கட்சி\nN31 பாகான் பினாங் டான்ஸ்ரீ முகமட் இசா சாமாட் பாரிசான் நேசனல்\nN32 லிங்கி இஸ்மாயில் தாயிப் பாரிசான் நேசனல்\nN33 போர்ட்டிக்சன் ரவி முனுசாமி மக்கள் நீதிக் கட்சி\nN34 கிம்மாஸ் ஜைனாப் நாசீர் பாரிசான் நேசனல்\nN35 கெமேஞ்சே முகமட் காமில் அப்துல் அசீஸ் பாரிசான் நேசனல்\nN36 ரெப்பா வீரப்பன் சுப்ரமணியம் ஜனநாயக செயல் கட்சி\nநெகிரி செம்பிலான் மாநிலத்தில் மூன்று முக்கிய இனத்தவர்கள் உள்ளனர். இவர்களில் அதிகமானோர் மலாய்க்காரர்கள். அடுத்து அதிகமானோர் சீனர்கள். இந்தியர்கள் 16 விழுக்காட்டினர். இந்தியக் குடும்பங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைத் தீவிரமாகக் கடைப் பிடித்து வருவதால், அண்மைய காலங்களில் இந்தியர்களின் மக்கள் தொகை கணிசமான அளவு குறைந்து வருகிறது.\n2005 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்கள்:\nமலாய்க்காரர்கள் - 497,896 (54.96%)\nமலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள்\nகிளாந்தான் * கெடா * சபா *\n* சரவாக் * சிலாங்கூர் * ஜொகூர் *\n* திராங்கானு* நெகிரி செம்பிலான் * பகாங் *\n* பினாங்கு * பெர்லிஸ் * பேராக் * மலாக்கா\nகோலாலம்பூர் * லாபுவான் * புத்ராஜெயா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 02:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/horticulture/coffee-beans-cultivation-process-of-coffee-beans-into-coffee-powder-methods-of-processing/", "date_download": "2019-10-20T21:34:00Z", "digest": "sha1:KM6QXZ2XSC7PWJIEQBMSD3W7YUBUI3GU", "length": 13274, "nlines": 110, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மலைத் தோட்டப்பயிர் காபி: தயாரிக்கும் முறைகள் மற்றும் அறுவடை பின்சார் தொழிற்நுட்பம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமலைத் தோட்டப்பயிர் காபி: தயாரிக்கும் முறைகள் மற்றும் அறுவடை பின்சார் தொழிற்நுட்பம்\nகாபியானது உலகளவில் முக்கியமான பானமாக அருந்தப்படுகிறது. காபியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. காபியினால் ஏற்படும் நன்மைகள், தடுக்கும் வியாதிகள் தொடர் பட்டியலாக அமையும். காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், டிரைகோனாலின், குவினின் மற்றும் மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்கள் இன்சுலின் போலவே வேலை செய்து, சர்க்கரை உணவுப் பொருட்களைச் செரிமானம் செய்து, திசுக்களுக்குச் கொண்டு செல்கின்றன. இதனால் குறிப்பாக நம் நாட்டில் அச்சுறுத்தி வரும் சர்க்கரை நோயை காபி கட்டு படுத்தும் என்பதை நம்புவீர்களா ஆம் சர்க்கரை நோய் வருவதை 25 முதல் 50 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்று ‘சயின்ஸ் டெய்லி’ இதழ் கூறுகிறது. உற்சாகத்தைத் தூண்டி, உடல் உழைப்பை மிகுதியாக்கும் திறன் காபிக்கு உண்டு.\nஇவ்வாறு மேலும் பல நன்மைகளை அளிக்கும் காபியின் அறுவடை தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள்.\nகாபி பதப்படுத்துதலில் அதன் மேல்தோல் சதைபகுதி parchment silver screen ஆகிய பகுதிகள் நீக்கப்படுகிறது. பதப்படுத்தப்படும் முறையைப் பொறுத்தே காபியின் தரம் மாறுபடுகிறது. பரவிவிடப்பட்ட காபி கொட்டைகள் சந்தைகளில் கிடைக்கின்றது. இது இருவகையில் செய்யப்படுகின்றன, ஒன்று உலர்ந்த முறை மட்டொன்று ஈரப்பதம். உலர்ந்த முறையானது கொட்டைகளை சூரிய ஒளியில் வைத்து உலர்த்தப்படுவதாகும்.இரண்டாவது முறையில் கொட்டையானது நன்கு கழுவப்பட்டு பின்பு பெக்டின் என்சைம்கள் சேர்க்கப்படுகிறது, அதன் பின் கொட்டைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொதிக்க வைக்கப்ப படுகிறது.\nபதப்படுத்தப்பட்ட காபியானது தரம் பிரித்து அதன் வடிவம் மற்றும் அளவுகள் பொறுத்து மாற்றப்படுகிறது.\nஇம்முறையில் அதிக இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, இதனால் மனதை ஈர்க்கும் நறுமணம், சிறந்த சுவை, காபியின் நிறம், மற்றும் சுவையின் வகை அதிகரிக்கின்றன.\nவறுத்த கொட்டைகள் 3 அளவுகளில் அரைக்கப்படுகிறது. மென்மையான துகள்கள், நடுத்தர துகள்கள் மற்றும் கரமுரடான துகள்கள் வகைகளாகும். மென்மையான துகள்களை விட கரமுரடான துகள்கள் அதிக நறுமணமும்,சுவையும் கொண்டுள்ளதாக.\nவிற்பனையில் இரண்டு வகையான காபி பொடிக்க உள்ளது. ஒன்று சுத்தமான காபி கொட்டைகளை மட்டுமே கொண்டது மட்டொன்று ப்ரெஞ்காபி என்பது சிக்கரி உள்ளடக்கியது. அதன் அளவு 50% மேல இருக்கக்கூடாது. காபியின் தரத்தை அறிய திடம், மணம், அளவு, அமிலத் தன்மை, ஆகியவை முக்கிய காரணிகளாகும். வித்தியாசமான தரவரிசைகளின் கலவையான கலப்பு முறை இந்த குணங்களையும் மற்றும் சிறந்த நன்மைகளையும் கொண்டுவருகிறது.\nஇது அல்கலாயிட் பொருளை தூண்டும் காரணிகளை கொண்டதாகும். நீண்ட நேரம் உலர வைக்கப்பட்ட காபியானது காஃபினிலிருந்து பிரிக்கப்பட்டதாகும். காஃபின் இல்லாத காபியை வேதியியல் முறையில் கொட்டைகளிலில் காஃபினை நீக்கலாம்.\nஇது கந்தக கலவையை உள்ளடக்கியுள்ளதால், சிறந்த மனம் தொடுக்க கூடியது.\nகசப்பு சுவை கொடுக்கும் காரணி:\nபாலீபீன், சானின் இவைகள் நீரில் கரைய கூடியவை அதிக நேரம் பதப்படுத்துவதால் டானின் அளவு அதிகமாவதுடன் கசப்பு சுவையும் அதிகரிக்கிறது.\nசிறந்த மணம் நீடிக்க கூடியது\nடிகாஷன் சூடாக இருக்க கூடாது\nமணம் குறையும், மாறுபாடற்ற காற்றோட்டத்தில் புளிக்க வைத்து அதன் திரவத்தை தூவ விதிவளைகளாக்குதல்\nவெண்ணீரின் மரு சுழற்சியால் காபி கொட்டடைகளில் பிரித்தெடுப்பு அதிகம் உள்ளது\nகாபி தோட்டப்பயிர் தயாரிக்கும் முறைகள் அறுவடை தொழிற்நுட்பம் பதப்படுத்தும் செய்முறை ஈரப்பதம் பெக்டின் என்சைம்கள்\nஇனி அரபு நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் பேரிச்சை சாகுபடி\nநல்ல மகசூல் அதிக லாபம்: தக்காளி சாகுபடிக்கு பருவம் வந்தாச்சு\nஉவர் மண்ணிலும் எளிய முறையில் வளரக்க கூடிய கொத்தவரை சாகுபடி\nஉழவர்களுக்கு கொடையாகிய ஜீரோ பட்ஜெட் மூலம் உளுந்து சாகுபடி\nமண்ணின் தன்மைகளை கெடாமல் நிலைப்படுத்தும் பெருநெல்லி சாகுபடி\n மீண்டும் ஒரு முறை மக்காசோளம் சாகுபடி - பாசன முறை\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\n��ிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/ajith-to-scold-feeling-very-bad-famous-comedian-actor/", "date_download": "2019-10-20T21:08:58Z", "digest": "sha1:O3KKVY2W5QYRUAWA73TJKHP7KNK2D6XG", "length": 9199, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "இவளோ பெரிய மனுஷன் அஜித்தை திட்டியது மிகவும் வருத்தமாகஉள்ளது,பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்... - Cinemapettai", "raw_content": "\nஇவளோ பெரிய மனுஷன் அஜித்தை திட்டியது மிகவும் வருத்தமாகஉள்ளது,பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்…\nCinema News | சினிமா செய்திகள்\nஇவளோ பெரிய மனுஷன் அஜித்தை திட்டியது மிகவும் வருத்தமாகஉள்ளது,பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்…\nகாமெடி நடிகர் சதீஷ் தமிழ் தெலுங்கு என்று காமெடியில் கலக்கிக்கொண்டு வருபவர் இப்பொழுது தெலுங்கில் ‘பீமிலி கபடி ஜட்டு’, ‘எஸ்.எம்.எஸ். ஷங்கரா’ ஆகிய படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட இயக்குநர் டி.சத்யா இயக்கியிருக்கும் முதல் தமிழ் படம் ‘யார் இவன்’. சச்சின் ஜோஷி கதாநாயகனாகவும், ஈஷா குப்தா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.\nமேலும் பிரபு, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ், வெண்ணிலா கிஷோர், கிஷோர் குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.\nஅப்போது பேசிய காமெடி நடிகர் சதீஷ் “இந்தப்படம் வெற்றியடைவதில் மீடியாக்களின் சப்போர்ட் ரொம்ப முக்கியம். உங்கள் சப்போர்ட் இல்லாமல் திரைப்படங்களின் வெற்றி சாத்தியமில்லை. அப்படி எழுதினால் நிறைய தயாரிப்பாளர்கள் வருவார்கள்” என்றார்.\nமேலும் அவர் பேசுகையில், “இப்போதெல்லாம் எல்லோரும் வீடியோக்களில் படங்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் கூட விவேகம் படத்தைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்திருந்தார். அவர் படத்தை மட்டும் திட்டியிருந்தால் பரவாயில்லை, அவ்ளோ பெரிய மனு���ன் அஜித்தை தனிப்பட்ட முறையில் திட்டியது தான் எனக்கு வருத்தமாகி விட்டது. இனிமேலாவது அந்த மாதிரியான விமர்சனங்களை தவிர்த்து படத்தின் வெற்றிக்கு சப்போர்ட் செய்யுங்கள்” என்றார்\nRelated Topics:அஜித், சினிமா செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nரிலீஸ் நேரத்தில் விஜய்யை சந்திக்க மறுத்த எடப்பாடி.. பரபரப்பை கிளப்பும் பிகில் பட விவகாரம்\nபெருசு ஒத்தையா சிக்கி இருக்கு செஞ்சிரலாமா செஞ்சிட்டா போச்சு.. இணையதளத்தை தெறிக்கவிடும் பிகில் ட்ரெய்லர்\nஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nஇளைஞருக்கு திடீரென வளர்ந்த மார்பகங்கள்.. பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த அபராதம் எவ்வளவு தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/dhoni-not-out-says-a-boy-with-tears-video-goes-viral-tamilfont-news-235939", "date_download": "2019-10-20T21:38:20Z", "digest": "sha1:AHES5V2KW2S6VQDBYS2HM4ZROQ7SSHFI", "length": 10964, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Dhoni not out says a boy with tears video goes viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தோனி அவுட் இல்லை: வைரலாகும் சிறுவனின் கதறி அழும் வீடியோ\nதோனி அவுட் இல்லை: வைரலாகும் சிறுவனின் கதறி அழும் வீடியோ\nநேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தோனியும், வாட்சனும் போட்டியை முடித்துவிடுவார்கள் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் திடீரென தோனி ரன் அவுட் செய்யப்பட்டார்.\nஇந்த ரன் அவுட்டின் முடிவை எடுப்பதில் 3வது அம்பயர் நீண்ட நேரம் எடுத்து கொண்டார். பந்து ஸ்டம்பை அடிக்கும்போது ஒரு கோணத்தில் தோனி பேட்டை வைத்துவிட்ட மாதிரியும் இன்னொரு கோணத்தில் பேட் நூலிழையில் வெளியே இருப்பது போன்றும் தெரிந்தது. எனவே நீண்ட ஆலோசனை செய்த அம்பயர் பின்னர் அவுட் என்ற முடிவை எடுத்தார்.\nபொதுவாக இதுபோன்ற குழப்பமான நேரத்தில் பேட்ஸ்மேனுக்கே சாதகமாக முடிவு வழங்கப்படும். ஆனால் நேற்று தோனிக்கு எதிரான ஒரு முடிவை அம்பயர் எடுத்தது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி வருகிறது.\nஇந்த நிலையில் தோனி அவுட் என அறிவிக்கப்பட்டதும் மைதானத்தில் போட்டியை பார்த்து கொண்டிருந்த சிறுவன் 'தோனி அவுட் இல்லை' என கதறி அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு லைக்ஸ்களும் ஷேர்களும் குவிந்து வருகிறது.\nலண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்பட்ட ஒரே இந்திய படம்\nஎடப்பாடி அரசு கவிழ்ந்த அடுத்த நாள் ரஜினியின் கட்சி: தமிழருவி மணியன்\nவிஜயகாந்துடன் பிரச்சாரத்திற்கு சென்ற தேமுதிக நிர்வாகி பரிதாப பலி\nமீண்டும் உயிர்ப்பெறும் 'மாநாடு': சிம்பு ரசிகர்கள் உற்சாகம்\n24 மணி நேரத்தில் 3 மில்லியன்: தல ரசிகர்களின் கட்டுப்பாட்டில் டுவிட்டர்\n’பிகில்’ படத்தின் ‘அந்த 7 நிமிடம்’: ஆச்சரியப்பட வைக்கும் தகவல்\nகப்புள் வொர்க் அவுட் சேலஞ்சில் கணவருடன் அசத்திய அஜித் பட நடிகை\nதுருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' குறித்த முக்கிய அறிவிப்பு\n'பிகில்' இயக்குனர் அட்லீ குறித்து பரவி வரும் வதந்தி\nகவின் - லாஸ்லியா காதல் விவகாரம்: வருத்தம் தெரிவித்த சேரன்\nடெங்கு காய்ச்சலுக்கு பலியான குழந்தை நட்சத்திரம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nவிபத்தில் சிக்கிய விஜய்சேதுபதி பட நாயகியின் தத்துவ மழை\nவிஜய் படப்பிடிப்பில் அஜித் எண்ட்ரி ஆனதும் நடந்த அதிசயம்\n'பிகில்' கதைக்கு உரிமை கொண்டாடும் இன்னொரு இயக்குனர்\n'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்\nரஜினியுடன் 40 நாள் நடித்த அனுபவம்: 'தர்பார்' நடிகையின் உற்சாக பேட்டி\n'இந்தியன் 2' படத்தில் கமலின் வயது: ஒரு ஆச்சரியமான தகவல்\n'தல 60' படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆதித்ய அருணாச்சலம் என் அப்பா: 'தர்பார்' குறித்து பிரபல நடிகை\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வர���த ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஇளையராஜாவுக்கு உதவி செய்ய அரசு தயார்: புதுவை முதல்வர் அறிவிப்பு\nமணமகள் இல்லாமல் ஒரு திருமணம்: ஒரு தந்தையின் நெகிழ்ச்சி முடிவு\nஇளையராஜாவுக்கு உதவி செய்ய அரசு தயார்: புதுவை முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/07/26021611/1179180/health-minister-vijayabaskar-helps-accident-victims.vpf", "date_download": "2019-10-20T22:47:10Z", "digest": "sha1:6Y5BF45YKF5CEEMQCAMJFOHEJRPPV3NI", "length": 5781, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: health minister vijayabaskar helps accident victims in kiranur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதுக்கோட்டை - விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய சுகாதார துறை அமைச்சர்\nதமிழக சுகாதார துறை அமைச்சர் கீரனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். #VijayaBaskar\nபுதுக்கோட்டை அருகே கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு காரும் மினி வேனும் மோதி விபத்து ஏற்பட்டது.\nஇந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.\nஅந்த சமயத்தில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு காரில் சென்றார். அவர் கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தை கடந்து செல்ல முற்பட்டார்.\nவிபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 108 ஆம்புலன்சை வரவழைத்து தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தார். அத்துடன், அவர்க���ை ஆம்புலன்ஸ் மற்றும் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்னர் அவர் தனது பயணத்தை தொடர்ந்தார்.\npudukkottai | tn minister vijayabaskar | புதுக்கோட்டை | தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர்\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/ceasefire-india-pakistan-border/", "date_download": "2019-10-20T22:59:59Z", "digest": "sha1:YMWGA7CPDDGCU6TQJFKGD23R6ZHS7TSE", "length": 9873, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான்... இந்திய ராணுவ வீரர் பலி... | ceasefire in india pakistan border | nakkheeran", "raw_content": "\nஅத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான்... இந்திய ராணுவ வீரர் பலி...\nஜம்மு காஷ்மீர் விவகாரம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், ராஜோரி மாவட்டத்திலுள்ள நவ்ஷரா செக்டாரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.\nஇன்று காலை நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில் இந்திய படைகள் தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். கொல்லப்பட்ட ராணுவ வீரர் டேராடூனைச் சேர்ந்த லன்ஸ் நாயக் சந்தீப்(35) என தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாக சந்தீப் பணியாற்றியுள்ளார். இந்த சூழலில் இந்திய ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை... வெளியான அதிர்ச்சி வீடியோ\nஇந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர்\nபிரதமருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள்\nவாக்கெடுப்பில் வெற்றி... இன்டர்போல் பொதுச்சபை கூட்டத்தை நடத்தும் இந்தியா...\nமோடி அரசு காமெடி சர்கஸ் நடத்துகிறது\nகேதாவரம் குகை ஓவியங்களை யுனெஸ்கோ வசம் ஒப்படைக்க அதிகாரிகள் தீவிரம்\nமாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை... வெளியான அதிர்ச்சி வீடியோ\nஇந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர்\n”விஜய் ரசிகர்களுக்கு 'கைதி' படம் மேல சாஃப்ட் கார்னர் இருக்கும்” - நரேன் #Exclusive\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\n அவங்க எல்லாரும் ஒரே ஜாதி...வழக்கு வேணாம்னு சொன்னாங்க..அதிர்ச்சி ரிப்போர்ட்\nநகைகளை உருக்கி விற்றுவிட்டோம்...கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...சுற்றுலா வேனில் செல்வோம்...அதிர்ச்சி தகவல்\nஎல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி\n''நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000026745.html", "date_download": "2019-10-20T22:42:47Z", "digest": "sha1:RNTMNCZPUSQDVGQWIHICADOFMJFORGLX", "length": 5501, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மொழிபெயர்ப்பு", "raw_content": "Home :: மொழிபெயர்ப்பு :: அரிஸ்டாட்டில் எழுதிய அரசியல்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅரிஸ்டாட்டில் எழுதிய அரசியல், சி.எஸ்.சுப்பிரமணியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுகழ் மணக்கும் அத்தி வரதர் ஒரு காவேரியைப் போல நாயகி\nபுரட்சிக்காரன் பகத்சிங் இதயதாகம் நித்திலக் கோவை\nகவிதைப்பூங்கா காற்றும் சூரியனும் கட்சி ஆட்சி மீட்சி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்கள��� ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/148206-vanathi-srinivasan-talks-about-parliament-election-strategy", "date_download": "2019-10-20T22:26:32Z", "digest": "sha1:6JTLVGXYPJ5YJHUXBXCSVDJWV5MJDYJZ", "length": 12876, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜெ,.வுக்கு அஞ்சலி; வேகமெடுத்த கூட்டணிப் பேச்சு!' - மோடி வருகையால் உற்சாகமான பா.ஜ.க. | Vanathi Srinivasan talks about parliament election strategy", "raw_content": "\n`ஜெ,.வுக்கு அஞ்சலி; வேகமெடுத்த கூட்டணிப் பேச்சு' - மோடி வருகையால் உற்சாகமான பா.ஜ.க.\n``தமிழகத்தில் வெற்றிகரமான கூட்டணியை உருவாக்குவோம். இந்தப் பேச்சுவார்த்தையில் நாள் கணக்கு, வாரக் கணக்கு என எதுவும் கிடையாது. கால வரையறை செய்து கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்த முடியாது.\"\n`ஜெ,.வுக்கு அஞ்சலி; வேகமெடுத்த கூட்டணிப் பேச்சு' - மோடி வருகையால் உற்சாகமான பா.ஜ.க.\nபிரதமர் மோடியின் தமிழக வருகை, பா.ஜ.க நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவோடு, கூட்டணி தொடர்பான விஷயங்களையும் அலசி ஆராயத் தொடங்கியுள்ளனர் பா.ஜ.க-வினர். `நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க-வோடு கூட்டணி அமையக் கூடாது' என அ.தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், பிரதமரின் வருகையை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.\n`முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டும் அஞ்சலி செலுத்திவிட்டு உரையைத் தொடங்கினார் மோடி. இதை எப்படி எடுத்துக் கொள்வது' எனத் தமிழக பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேட்டோம்.\n``இதை ஏன் வித்தியாசமாகப் பார்க்க வேண்டும். அவரவர் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இறந்தபோது, இருவருக்குமே நேரடியாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார் பிரதமர் மோடி. ஒருவரை மட்டும் பார்த்துவிட்டு மற்றவரைப் பார்க்காமல் அவர் செல்லவில்லை. இதற்குள் அரசியலைத் தேட வேண்டிய அவசியம் இல்லை\".\n`பா.ஜ.க-வைத் தோளில் சுமக்க நாங்கள் பாவமா செய்தோம்' என்கிறார் தம்பிதுரை. கூட்டணி விஷயத்தில் உண்மையில் என்னதான் நடக்கிறது\n`` அ.தி.மு.க-வின் உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்\".\nசரி...அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைவதற்கு வாய்ப்பிருக்கிறதா\n``கூட்டணிகளைப் பொறுத்தவரையில் சொந்தக் கருத்துகளை வெளியிடுவதும் அது தொடர்பாக விவாதங்கள் நடப்பதும் இயல்பான ஒன்று. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணிகள் முடிவாகும். எங்களைப் பொறுத்தவரையில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறோம்\".\n`தேவேந்திரகுல வேளாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும்' என நேற்று பிரதமர் பேசியிருக்கிறாரே\n``மதுரையில் தாமரை சங்க மாநாடு நடந்தபோது, தேவேந்திரகுல வேளாளர் பிரச்னை தொடர்பாக முதன் முதலில் நாங்கள்தான் தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். அந்தத் தீர்மானத்தைத்தான் பிரதமர் நேற்று சுட்டிக் காட்டினார். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் இதைப் பற்றி அந்த மக்களிடம் பேசிக் கொண்டு வருகிறார்''.\nதமிழக பா.ஜ.க நிர்வாகிகளுக்குப் பிரதமர் கொடுத்த ஆலோசனை என்ன\n``கட்சி நிர்வாகிகளுக்கு எனத் தனியாக எந்த ஆலோசனையும் வழங்கப்படவில்லை. ஆனால், தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுக்குப் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. தென்மாவட்டத்தைச் சேர்ந்த பத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான கூட்டம் என்பதால், அங்குள்ள நிர்வாகிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டன. அவர்கள் அந்தப் பணியில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். நேற்று பிரதமர் நிகழ்ச்சிக்காக வந்த மக்கள் கூட்டம், பாராட்டுக்குரியதாக இருந்தது\".\nதமிழகத்தில் பா.ஜ.க-வுக்கான கூட்டணி முடிவாகிவிட்டதா\n``பா.ஜ.க-வை ஏற்றுக் கொள்கிற, பிரதமர் நரேந்திரமோடியை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இருக்கின்றன. தமிழகத்தில் வெற்றிகரமான கூட்டணியை உருவாக்குவோம். இந்தப் பேச்சுவார்த்தையில் நாள் கணக்கு, வாரக் கணக்கு என எதுவும் கிடையாது. கால வரையறை செய்து கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்த முடியாது. அதிகப்படியான கட்சிகள் இருக்கின்ற மாநிலம் தமிழகம். அதனால் எந்தக் கட்சிகள் எந்த நேரத்தில் கூட்டணிக்குள் வரும் என்று சொல்ல முடியாது. நடக்க இருப்பது நாடாளுமன்றத் தேர்தல். அடுத்த பிரதமர் யார் என்பதை அடையாளம் காட்டக் கூடிய சிக்கல், அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கின்றன. நாட்டை வழிநடத்திக்கொண்டிருக்கும் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இந்த விஷய���்தைப் புரிந்துகொள்ளக் கூடிய கட்சிகள், எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள். கூட்டணி விஷயங்கள் நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் பிரமாண்ட கூட்டணியை அறிவிப்போம்\".\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986726836.64/wet/CC-MAIN-20191020210506-20191020234006-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}