diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0307.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0307.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0307.json.gz.jsonl" @@ -0,0 +1,469 @@ +{"url": "http://tamil.okynews.com/2012/11/blog-post_39.html", "date_download": "2020-07-04T18:29:28Z", "digest": "sha1:3VVNPOVZU54J7MRVKFTOHRP633AHTZJW", "length": 14854, "nlines": 210, "source_domain": "tamil.okynews.com", "title": "சிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன் - Tamil News சிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன் - Tamil News", "raw_content": "\nHome » World News » சிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன்\nசிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன்\nஜனநாயகத்தின் தோற்றுவாயான நடந்த உண்மைச் சம்பவம், இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சத்தம் போட்டதற்காக 6 வயது சிறுமி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nஅதே காரணத்திற்காக கழுத்து அறுக்கப்பட்ட 10 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பள்ளியில் பயிலும் குழந்தைகள் தொடர்ந்து சத்தம் போட்டு வந்துள்ளனர்.\nஇப்பகுதியில் அவர்களின் சத்தம் அப்பகுதியைச் சேர்ந்த மதன் கோபி(35) என்பவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் அப்பள்ளிக் குழந்தைகள் மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த குழந்தைகள் வழக்கம் போல் சத்தம் போட்டுள்ளனர். இதனால் கடுப்பான மதன் கத்தியை எடுத்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த ஜஸ்மி மர்மு என்ற 6 வயது சிறுமியைக் குத்திக் கொன்றார்.\nஇதனால் ஆத்திரம் அடங்காத அவர் சிவாநாத் டிக்கி(10) என்ற சிறுவனின் கழுத்தை அறுத்தார். இதையடுத்து டிக்கி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆத்திரமடைந்த மக்கள் மதனைப் பிடித்த பொதுமக்கள் அவரை நைய்யப் புடைத்த பின்னர் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.\nஉலகில் உயிர்கள் வாழ ஓசோன் படைகளை பாதுகாக்க வேண்டுமா\nமனகவலை தவிர்க்க விஞ்ஞானிகள் ஆய்வு\nஇசையின் உதவியுடன் மோனா லிஸா ஓவியம் வரையப்பட்டதா\nசர்வதேச நீர் முகாமைத்துவ நிலையம் சர்வதேச விருதினை ...\nஇடைவிலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்\n20 - 20 அவுஸ்ரேலியாவின் மகளிர் அணி உலக சம்பியன்\nகொழும்பு பிரேமதாசா ஆடுகளம் குறித்து ஐ.சி.சி குற்றச...\nஅவுஸ்திரேலிய நடுவர் டவ்பல் ஒய்வு பெற்றார்.\nசீன டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஷரபோவா - அசரன்கா\nசூதாட்டத்தில் எங்களுடைய வீரர்கள் பழக்கப்பட��டுள்ளார...\nஅரச உத்தியோகத்தர்கள் இனி சேவை நீடிப்பு கோரல் 60 வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஇலங்கையில் புற்று நோயைக் கண்டுபிடிக்க புதிய தொழில...\nஇல்லம் மனிதனின் அடிப்படைத் தேவையா\nதெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ர...\nகர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nசீனாவின் உதவியுடன் இலங்கை முதலாவது செய்மதியை விண்ண...\nகிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை முடிவுகள் 2012.11.22\nநாம் ஆங்கிலம் கற்க உதவிபுரியும் இணைய தளம்\nஉலக சாதனையில் உள்ள இலங்கையின் மாணிக்கக்கல்\nஷிரானி பண்டாரநாயக்க தொடர்பாக அமெரிக்காவின் கழுகுப்...\nசிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன்\nவங்கக்கடலில் குடிகொண்டுள்ள குறைந்த தாழ்ழுக்கம்\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்\nவிமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்ன...\nஅணு குண்டு வைத்து நிலவைத் தகர்க்க அமெரிக்கா சதித்த...\nடிசம்பரில் உலகம் அழிவது ஒரு பித்தலாட்ட பிதட்டல் எ...\nநூறுகோடி என்ற வசூல் விலாசம் வெறும் பொடியாக போனது ”...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்.\nதிருமண வாழ்வில் திருப்திப்பட சில வழிமுறைகள்\nகரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா\nஉலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுக...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nமங்கிப் போயுள்ள இந்திய, இலங்கை தந்திச் சேவை\nஹீந்தி வந்தால் இழவுச் செய்தி வரும் என்று இலங்கையிலும் இந்தியாவிலும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் பயந்து நடுங்கினா...\nஇறப்பிற்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதிய கவியரசு கண்ணதாசன்\nகாட்டுக்கு ராஜா , சிங்கம் , கவிதைக்கு ராஜா , கண்ணதாசன் பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது . ‘ நான் நிரந்தரமானவன் , அழிவதில்லை . எ...\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nமுக்கனிகளின் கூட்டில் ஒன்றான பலாப்பழம் பற்றி நாங்கள் இங்கு பார்ப்போம். மா , பலா , வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&si=0", "date_download": "2020-07-04T19:34:46Z", "digest": "sha1:CX6AE3P6CZMQMM6VUDZATPHBWEVEY3HH", "length": 22019, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » துவையல் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- துவையல்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசுவையான டிபன் சைட்டிஷ்கள் - Suvaiyana tiffin side dishgal\nஇட்லி, தோசை, பூரி, சப்பாத்தி. எந்தச் சிற்றுண்டியாகவும் இருக்கட்டும். தொட்டுக்கொள்ள சரியான பதார்த்தம் இல்லையென்றால் சுவைக்காது.\n70 விதவிதமான சைட் டிஷ்கள் உள்ளே\nபூண்டு தேங்காய் சட்னி, கத்தரிக்காய் துவையல், இட்லி சாம்பார், உருளைக் கிழங்கு குருமா, கொத்சு, வடைகறிம் கறிவேப்பிலைப் பொடி.’சுறு சுறு’ [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை,வழிமுறைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : விஜயலஷ்மி சுத்தானந்தம்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nகும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை - Kummiyaanam Muthal Kulukku Roti Varai\nஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட், பர்கர், பீஸா, பப்ஸ், பரோட்டா என உணவு என்கிற பெயரில் உடலின் குடல் இயக்கத்தை தடைசெய்யும் இந்த பண்டங்களால் பாதிப்படைந்தோர் பலர். நோயுற்றோர் சிலர். அவர்கள் புத்துணர்ச்சி பெறவும் உடல் பாகங்களை சீராக இயங்கச் செய்யவும் [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇந்த நூலில், அன்றாட வாழ்விற்குப் பயன்படும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, ஜீஸ், கஞ்சி போன்ற பழமை மாறாத மருத்துவக் குணமுள்ள உணவு வகைகள் 18 தலைப்புகளில் தெளிவான செய்முறைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : எல். மஹாதேவன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\n''சூடான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ளம் செய்து... அதில் பூண்டு ரசத்தை விட்டு சாப்பிட்டால்... ஆஹா, தேவாமிர்தம்'' என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்கள், இந்த எலெக்ட்ரானிக் யுகத்திலும் இருக்கத்தான் [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : மீனாட்சி இலட்சுமணன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nமுன்னோர்கள் சமைத்த மூலிகை சமையல் - Munoargal Samaitha Mooligai Samaiyal\nசம்பங்கி சூப், தாமரைப்பூ ரசம், தூதுவளை சாதம், ஆலம்பழ கூட்டு, பிரண்டை சட்னி, அகத்திப்பூ சொதி, வல்லாரை சாம்பார், நஞ்சுண்ட கீரை குழம்பு, நன்னாரி வேர் துவையல், மூக்கரட்டை கீரை மசியல், என்று தினுசு தினுசான 100 ருசியான குறிப்புகள்...\nதூதுவளை சூப் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : க. ரேணுகா\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசெட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Saiva Samayal\nசெட்டிநாட்டின் ஒட்டுமொத்த சைவ சமையலுக்குமான இனிப்பு வகைகள், இடைப் பலகாரங்கள், டிபன் அயிட்டங்கள், சைவ சாப்பாடு என சைவத்தின் அத்தனை வகைகளிலும்.... பாயசம், பொரியல், வறுவல், அவியல், கூட்டு, பச்சடி, குழம்பு வகைகள், ரசம், துவையல், சட்னி வகைகள் என்று சகலவகையான [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவடகம், வற்றல், அப்பளம் ஊறுகாய், துவையல், சட்னி பொடி வகைகள் செய்வது எப்படி\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : கரு. விசாலாட்சி\nபதிப்பகம் : வள்ளி புத்தக நிலையம் (Valli Puthaga Nilayam)\nநல்ல தீர்ப்பு - Nalla Theerppu\nதந்தை தாய் பணியின் நிமித்தம் வெளியூரில் தனியே வாழ்ந்துவர ,மகன் பாட்டி வீட்டில் வளர்தல் - ஒரு நாள் இட்லிக்குத் தொட்டுக்கொள்ள முதலில் உப்பு மட்டும், அடுத்து புளி மட்டும், பின்னர் மிளகாய் மட்டும் வைக்க - தட்டுகளை வீசி எறிந்தான். [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : மைக்கேல் ஆண்ட்ரூஸ் பீட்டர்\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nசுவையான சட்னி துவையல் தொக்கு பொடி வகைகள்\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nசட்னி துவையல் தயாரிக்கும் முறைகள் - Chatni Thuvaiyal Thayaarikkum Muraigal\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : வள்ளி நாயகி\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்) -\nயாருக்காக இந்த மணி ஒலிக்கிறது - Yarukkaka Intha Mani Olikkirathu\nயோகாசனக் கலை ஒரு வாழ்க்கைத் துணை - Yogasanakalai Oru Vazhkkaithunai\n12 ராசிகளும் பலன்களும் -\nபிறவிப் பயன்பெற பிரார்த்தனைக் களஞ்சியம் -\nகல்வியும் வாழ்க்கையின் மகத்துவமும் - Kalviyum Vaazhkkaiyin Magathuvamum\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் - Enna Mathiriyana Kalaththil Vazkirom\nகம்பரின் சரசுவதி அந்தாதி மூலமும் உரையும் - Kambarin Saraswathi Anthathi Moolamum Uraiyum\nஉலகை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகள் ஐம்பது பேர் -\nஅருந் தமிழ் விளக்கம் பாகம் 2 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-07-04T17:25:44Z", "digest": "sha1:EJTSOMNLTDL2NWUGR2BDBK6PU37CXY3O", "length": 8605, "nlines": 125, "source_domain": "www.sooddram.com", "title": "தூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை – Sooddram", "raw_content": "\nதூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை\nஇலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nதூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார் என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன,என தெரிவித்துள்ள சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்புவதாக என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nசுவிஸ் தூதரகம் உடனடியாக உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை தாக்கல் செய்ததுடன் பொலிஸ் விசாரணைக்கு ஆதரவாகவும்,விசாரணையை ஆரம்பிப்பதற்காகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமோசமடைந்து வரும் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை எனவும் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த அதிகாரியொருவரை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது என குற்றச்சாட்டுகள் வெளியாகின்றன, அவ்வாறான வேண்டுகோள் எவையும் விடுக்கப்படவில்லை எனவும் சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.\nPrevious Previous post: ‘இலங்கைக்கு நல்லிணக்க நடைமுறை தேவை’\nNext Next post: அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை��.\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/09/02/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-07-04T19:14:31Z", "digest": "sha1:33QLQNGFZOM5BL3CQET2MF7U4EVPQRT7", "length": 7551, "nlines": 78, "source_domain": "adsayam.com", "title": "கலிபோர்னியாவில் படகில் தீ – 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் - Adsayam", "raw_content": "\nகலிபோர்னியாவில் படகில் தீ – 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்\nகலிபோர்னியாவில் படகில் தீ – 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்\nஎங்களால் உள்ள செல்லவோ யாராவது உயிர் தப்பியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தவோ முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 35 அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nகலிபோர்னியாவின் தென்பகுதியில் படகொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பிட்ட படகில் 35 பேர் பயணித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசன்டா பாபர கவுண்டியின் தீயணைப்பு பிரிவினர் படகிலிருந்து தங்களிற்கு அபாய சமிக்ஞை கிடைத்தது என தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித்…\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்…\nசீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக…\nஇதேவேளை குறிப்பிட்ட படகில் ஏற்பட்ட தீயை அணைப்பது கடினமாகவுள்ளது சில நிமிடத்திற்கு தீ தணிகின்றது பின்னர் மூள்கின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபடகில் உள்ள எரிபொருள் காரணமாகவே இந்த நிலை ஏற்படுகின்றது என அதிகாரிகள் தெரிவி���்கின்றனர்.\nபல கப்பல்கள் படகில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன ஆனால் எங்களால் உள்ள செல்லவோ யாராவது உயிர் தப்பியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தவோ முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபடகிலிருந்தவர்கள் எவராவது நீந்தி உயிர் தப்பியிருக்கவேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை ஆனால் நாங்கள் மோசமான சம்பவத்திற்காக தயாராகிவருகின்றோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபுகையிரதங்களில் மோதுண்டு நால்வர் பலி…..\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேட் ஆனவர்கள் இவர்கள் தான்..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கொலைக்…\nசீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக மாறும் ஆபத்து\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-07-04T18:32:10Z", "digest": "sha1:MJ2MKKCNXANRZI7LJ3LAIMUC3CHLZW6T", "length": 5022, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "அசோலா சாகுபடி வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅசோலா சாகுபடி பற்றியும் அதன் மகிமை பற்றியும் ஏற்கனவே படித்து உள்ளோம். இதோ அசோலா சாகுபடி பற்றிய ஒரு வீடியோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← மண் மற்றும் நீரை பரிசோதிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-04T17:26:47Z", "digest": "sha1:5ACY7MNZ5TTVQYXOADTAHJHNMCFZRWGU", "length": 4077, "nlines": 57, "source_domain": "rajeshlingadurai.com", "title": "அறிவியல் – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nஉணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)\nமிருகம் பாதி மனிதன் பாதி அது அடர்ந்த காடு. புலிகளுக்கும், சிறுத்தைகளும் நடுவில் வாழ வேண்டிய கட்டாயம். பலம் மிக்க விலங்குகளுக்கிடையே, அந்த ஒரு விலங்குக்கூட்டம் மட்டும் பலவீனமாக சுற்றித் திரிந்தது. காட்டுக்குள் வேறெந்த விலங்குகளுக்கும் இல்லாத ஆபத்துகள் அனைத்தும் அந்த விலங்குக் கூட்டத்துக்குக் காத்திருந்தன. ஏன் அந்த விலங்குக்கு, ஆபத்தென்றால் மான் போல மின்னல் வேகத்தில் ஓடத்தெரியாது, குரங்குகள் போல மரத்துக்கு மரம் துரிதமாகத் தாவத்தெரியாது. குரங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் பரிணாம…\nதாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்\nஒவ்வொரு நாளும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. “மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக” என்றெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமலே 80 லட்சம் தடவை பூமியை தொட்டுப் பார்க்கிறது அந்த மின்னல். மின்னலையே மிரட்டிப் பார்த்த மாப்பிள்ளை மொக்கைச்சாமி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ராய் சல்லிவன் (Roy Sullivan) (கி.பி. 1912 – 1983). ஒன்றல்ல, இரண்டல்ல, அந்த மனிதரை 7 முறை மின்னல் தாக்கியிருக்கிறது. பயப்பட வேண்டாம், நம்ம சல்லிவனுக்கு ஆயுசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/parliament-winter-session-2018-triple-talaq-bill-in-rajya-sabha-today/", "date_download": "2020-07-04T19:52:23Z", "digest": "sha1:EXHSSJ6PJ6BXG3BMLV5QC4XOEABJ57XN", "length": 13088, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட மசோதா நிறைவேறுவதில் குழப்பம் நீடிக்குமா ? - Parliament Winter Session 2018 : Triple Talaq Bill in Rajya Sabha today", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nமுத்தலாக் சட்ட மசோதா : அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சியினர்... மசோதா தாக்கல் செய்வதில் தாமதம்...\nமாநிலங்களவையில் பாஜகவினரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த சட்டம் நிறைவேறுவதில் சிக்கல்\nமாநிலங்களவையில் முத்தலாக் சட்ட மசோதா : மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது முத்தலாக் சட்ட மசோதா. கடந்த வாரம் மக்களவையில் பெரும் விவாதத்துடன், இந்த சட்ட மசோதாவிற்கு 245 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 11 பேர் எதிராகவு��் வாக்களித்தனர். பெரும்பான்மை ஆதரவினைத் தொடர்ந்து, சுமித்ரா மஹாஜன் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது முத்தலாக் சட்டம் என்று கடந்த 27ம் தேதி அறிவித்தார்.\nமாநிலங்களவையில் முத்தலாக் சட்ட மசோதா\nஅதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலர் இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nமேலும் படிக்க : சபரிமலை விவகாரம் மக்களின் நம்பிக்கை… ஆனால் இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்ட விரோதமா \nஇந்நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மாநிலங்களவையில் இன்று தவறாமல் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 245 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அவையில் பாஜகவினர் 89 ஆகவும், காங்கிரஸார் 62 பேரும், இதர கட்சியினர் 82 பேரும் உள்ளனர்.\nஏற்கனவே காங்கிரஸார், அதிமுக, சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் ஏற்கனவே இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகவே மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nஆலோசனையில் ஈடுபட்டு வரும் மோடி\nமுத்தலாக் சட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா, அருண் ஜெட்லி, மற்றும் ராஜ் நாத் சிங் ஆகியோருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.\nசட்ட மசோதாவை தாக்கல் செய்வதில் தாமதம்\nமறைந்த வங்க மொழி இயக்குநர் மிருணாள் சென்னிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பின்பு அவை தொடங்கியது. அவை துவங்கியதும், மேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர் அதிமுகவினர். மேலும் ரபேல் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள். கூச்சல் மற்றும் குழப்பம் நிலவியாதால் அவையை 2 மணி நேரம் வரை ஒத்தி வைப்பதாக கூறி அறிவித்தார் சபாநாயகர்.\nமுத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ் கேரளாவில் முதல் கைது\nவாட்ஸ் அப்-ல் பிறந்தது முத்தலாக்கின் முதல் வழக்கு\nTriple Talaq Bill: அதிகாரத்திற்கும் நீதிக்கும் இடையில் பாலின நீதி\nஎன்.ஐ.ஏ., முத்தலாக் தடை சட்டம்; வேலூர் தேர்தலில் எதிரொலிக்குமா\nமுத்தலாக் தடை சட்ட மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன\nமுத்தலாக் மச��தா நிறைவேற்றம் – இந்தியா மகிழ்ச்சி அடைகிறது:மோடி\nமுத்தலாக் தடை சட்டம் : நாடாளுமன்றத்தில் முரண்பாடாக பேசிய அதிமுக எம்.பி-க்கள்\nமுத்தலாக் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடியுரிமை மற்றும் முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nபொதுமக்களே உஷார் : நாளை முதல் பிளாஸ்டிக் தடை\n நடிகர் விஷால் இந்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போகிறார்\nபாதுகாப்புத் துறை வெற்றிடத்தை முப்படை தலைமை தளபதி நிரப்புவார்.\nChief of Defence Staff: முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தளபதி (சி.டி.எஸ்) என்பதற்கு பதிலாக, இத்தனை நாள் நாம் முப்படைகளில் ஒருவரை தலைமைக் குழுத் தளபதியாய் வைத்திருந்தோம்\nமுதல்வர் உரையில் உள்ள முக்கிய அம்சங்கள்\nTamilNadu independence Day Celebration: அரசின் செயல் திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் மனது வைத்தால் தான் நாடும், வீடும் செழிக்கும்.\nதமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி\nரோஜா கர்ப்பம்… ஷாக்கில் தலைதெறிக்க ஓடி வரும் அர்ஜூன்\nஇசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_52.html", "date_download": "2020-07-04T18:14:36Z", "digest": "sha1:ESLOZGNR7ILKE2LZ4OPZZPECXZY7AMQQ", "length": 5523, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மதுஷின் சகாக்கள் அமில சம்பத் - ஜங்கா தொடர்ந்தும் தடுத்து வைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS மதுஷின் சகாக்கள் அமில சம்பத் - ஜங்கா தொடர்ந்தும் தடுத்து வைப்பு\nமதுஷின் சகாக்கள் அமில சம்பத் - ஜங்கா தொடர்ந்தும் தடுத்து வைப்பு\nமாகந்துரே மதுஷின் சகாக்களான அமில சம்பத் மற்றும் ஜங்கா ஆகியோரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தும் வகையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nடுபாயிலிருந்து நாடு திரும்பிய கஞ்சிபானை இம்ரான் பல்வேறு கொலை மற்றும் குற்றச்செயல்களில் தொடாபுபட்டிருப்பதாகத் தெரிவிக்கும் பொலிசார் குறித்த நபரை 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், டுபாயிலிருந்து திருப்பியனுப்பப்பட்டு கைதான ஆறு பேரில் இருவர் எவ்வித குற்றச் செயல்களுடனும் தொடர்பற்றவர்கள் என்ற ரீதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/the-rajini-makkal-mandram-distributed-relief-items-to-2600-families", "date_download": "2020-07-04T19:37:03Z", "digest": "sha1:MAMDBDAUBRYAAHTYKWJ25LBRUTF4WRTJ", "length": 11194, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், கலைஞர்கள்!’ -உதவிய வேலூர் ரஜினி மக்கள் மன்றம் | The Rajini Makkal Mandram distributed relief items to 2,600 families", "raw_content": "\n`ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், கலைஞர்கள்’ -உதவிய வேலூர் ரஜினி மக்கள் மன்றம்\nநிவாரணப் பொருள்களை பெற்ற பயனாளிகள்\nஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த 2,600 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரணப் பொருள்களை வழங்கினர்.\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்கும், நலிந்த தொழிலாளர்களுக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரணப் பொருள்களை வழங்கி உதவி வருகிறார்கள். காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களுக்கும் தொடர்ந்து இளநீர், பழச்சாறு, காலை உணவு வழங்குகிறார்கள். ஊரடங்கு அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை 20,000 குடும்பங்களுக்கு மேல் உதவிக்கரம் நீட்டிய ரஜினி மக்கள் மன்றத்தினர் சோளிங்கரில் மேலும் 2,600 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனர்.\nநிவாரணப் பொருள்கள் வழங்கும் ரஜினி மக்கள் மன்றதினர்\nசோளிங்கர் வாசவி திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், நாகஸ்வரம் தவில் கலைஞர்கள், கிராமிய நாடகக் கலைஞர்கள், சலவைத் தொழிலாளர்கள், லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலின் டோலித் தொழிலாளர்கள், மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள் என பல்வேறு தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்களை வழங்கினர். முன்னதாக, நிவாரணப் பொருள்களைப் பெற வந்த அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனை செய்து கைகளை சுத்தமாகக் கழுவச் செய்தனர்.\nபின்னர், முகக் கவசம் அணியச் செய்து சமூக இடைவெளியைப் பின்பற்றி பிரமாண்ட அரங்கில் அமர வைத்து கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான மொத்த ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி செய்திருந்தார். நிகழ்ச்சியில் தலைமை தாங்கிப் பேசிய மாவட்டச் செயலாளர் ரவி, ``ஊரடங்கால் அனைத்துத் தரப்பினரும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தலைவர் ரஜினிகாந்த்தின் வழிகாட்டுதலின்படி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துவருகிறோம். சிறு வியாபாரியான நானும் இந்த ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.\nநிவாரணப் பொருள்களை பெற்ற பயனாளிகள்\nஇந்த நேரத்தில் ஏழை மக்களின் வலியை உணர்கிறேன். ஆரோக்கியம் போச்சுன்னா... வாழ்க்கையே போச்சு. எனவே, வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியுடனும் இருங்கள். நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.\nநிவாரணப் பொருள்களைப் பெற்ற ஏழைத் தொழிலாளர்கள், ``ஆளுங்கட்சிக்காரங்களும் கண்டுக்கல. எதிர்க்கட்சிக்காரங்களும் பெருசா எந்த உதவியையும் செய்யல. ரஜினி மக்கள் மன்றத்தினர் மட்டும்தான் தேடி வந்து உதவி செய்றீங்க...’’ என்று கூறினர். ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்களை ஆசுவாசப்படுத்தி சந்தோஷமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/another-african-american-man-killed-by-police-in-america", "date_download": "2020-07-04T18:17:17Z", "digest": "sha1:UDCY7RS7UUOHJ3BVCUBHVIT7HOD5L4KC", "length": 16352, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜார்ஜ் ஃப்ளாய்டை தொடர்ந்து சுட்டு கொல்லப்பட்ட மற்றொரு நபர்!’ - அமெரிக்காவில் தீவிரமாகும் போராட்டம் | Another african american man killed by police in america", "raw_content": "\n`ஜார்ஜ் ஃப்ளாய்டை தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு நபர்’- அமெரிக்காவில் தீவிரமாகும் போராட்டம்\n``புரூக்ஸ் குடும்பத்தினரின் இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை.\"\nஅமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான போராட்டங்கள் உலகின் பல நாடுகளிலும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான விவாதங்களும் பதற்றங்களும் இன்னும் தணியாத நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியில் மற்றொரு ஆப்பிரிக்க - அமெரிக்கர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிகமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராகவும் மக்கள் தற்போது போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர். ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் மீது தொடர்ச்சியாகக் காவல்துறையினர்கள் நடத்தி வரும் தாக்குதல் காவல்துறையினர் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது.\nஅட்லாண்டா பகுதியில் காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ரேஷார்ட் புரூக்ஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 27 வயதான புரூக்ஸூக்கு சிறிய வயதில் குழந்தைகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் வெளியே இருக்கும் கார் நிறுத்துமிடத்தில் காரில் இருந்தபடியே தூங்கியதாகவும் இதனால் வாடிக்கையாளர்களின் வருகைக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் உணவகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் விசாரணை செய்தபோது புரூக்ஸ் சரியாக ஒத்துழைக்காததால் அவரைக் கைது செய்ய முயன்றுள்ளனர். இதனால், புரூக்ஸ் மற்றும் காவலர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, காவலர்களிடம் இருந்த துப்பாக்கி ஒன்றை புரூக்ஸ் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். அவரை துரத்திச் சென்ற காவலர்கள் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n`ட்ரம்ப்புக்கு கவுன்டர் கொடுத்த போலீஸ்; குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்’ - திணறும் அமெரிக்கா\nகாவல்துறையினரின் நடவடிக்கைகள் ஏற்கெனவே அதிக பிரச்னைகளை கிளப்பி இருக்கும் நிலையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இன்னும் அதிகமான மக்கள் அட்லாண்டா பகுதியில் போராட்டத்தில் இறங்கினர். புரூக்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட உணவகத்துக்கு வெளியே போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் அந்த உணவகத்துக்கு தீயும் வைத்துள்ளனர். ஜார்ஜியா புலனாய்வுத்துறை அதிகாரியான விக் ரெனால்ட்ஸ், ``காவல்துறை அதிகாரிகள் இப்படியான சூழ்நிலையில் தங்களது கொடிய பலத்தைப் பயன்படுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு களத்தில் என்ன நடந்தது என்பதை அறிய உரிமை உண்டு” என்று கூறி வீடியோக்களை வெளியிட்டுள்ளார். எனினும், அவரைக் கட்டுப்படுத்த வேறு ஏதேனும் வழிமுறைகளை காவலர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கூறி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஅட்லாண்டா காவல்துறை துணைத் தலைவர் திமோதி பீக் பேசுகையில்,``அதிகாரிகள் சந்தேகத்துக்கு உரிய நபரை பிடிக்கும் முயற்சியில்தான் தங்களது துப்பாக்கிகளை எடுத்துள்ளனர். ஆனால், அவரைக் கட்டுப்படுத்�� முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் இந்த வழக்கை விசாரித்து காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்வார்கள். ஏற்கெனவே, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடங்கிவிட்டன. இந்தச் சம்பவம் குறித்த உண்மைகள் விரைவில் கண்டறியப்படும்” என்று கூறியுள்ளார். ஆனால், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் எழத்தொடங்கின. துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர்களை இதுவரை காவல்துறையினர் வெளியிடவில்லை.\nபுரூக்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பிரச்னையாகத் தற்போது உருவெடுத்துள்ள நிலையில், அட்லாண்டா காவல்துறையின் தலைமை அதிகாரியான எரிகா ஷீல்ட்ஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதை அறிவித்த மேயர் கெய்ஷா லான்ஸ் பாட்டம் புரூக்ஸை சுட்டுக்கொன்ற அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார். மேலும், ``புரூக்ஸ் குடும்பத்தினரின் இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இன்று எடுக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகளால் கொஞ்சம் ஆறுதல் அடைவீர்கள் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.\nபிரவுன் என்ற 29 வயதான இளைஞர் சமூக ஊடகங்களில் புரூக்ஸின் மரணத்தைப் பதிவு செய்த பின்னரே அதிகமான எதிர்ப்புகள் கிளம்பியதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பிரவுன், ``உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் சோர்வை ஏற்படுத்துகின்றன. நீங்கள் என்னதான் தவறு செய்திருந்தாலும், உங்களிடம் ஆயுதமில்லை. நீங்கள் யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை. கைவிலங்கு போடப்பட்டுள்ள நிலையில் நீங்கள் தரையில் கிடக்கிறீர்கள். இருந்தாலும் உங்கள் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்துவதுடன் உங்களைச் சுடவும் அவர்கள் விரும்புகிறார்கள்’’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.\n`நோ போலீஸ்.. நோ பீஸ்’ -`chokeholds' தடைக்கு எதிராகக் கொந்தளித்த பிரான்ஸ் காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/daughter-shares-about-her-father", "date_download": "2020-07-04T18:53:56Z", "digest": "sha1:6BOCDO4VB4Y5JBGFE77MNWSQ2E3RA722", "length": 15031, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "அப்பாவும் ஞாபக மறதியும்! - வாசகி பகிர்வு #MyVikatan | Daughter shares about her father", "raw_content": "\n - வாசகி பகிர்வு #MyVikatan\nஅன்றொரு நாள் பயிற்சி முடிந்தும் என்னை அழைத்துச் செல்ல அப்பா வரவில்லை. தோழிகள் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஅது ஒரு அழகிய காலைப்பொழுது. பரபரப்பாக சமையல் வேலைகளை முடித்துவிட்டு அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தேன். அப்பாவிடமிருந்து போன், \"என்னம்மா எப்படி இருக்க.. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா.. சாப்பிட்டாச்சா.. சரி, தங்கச்சி கிட்ட பேசு\" என வழக்கமாகப் பேசும் இரண்டு வரிகள் இவைதான். பிறகு தங்கையிடம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.\nஅப்பாவைப் பற்றிய பழைய நினைவுகள் மனதில் எழ ஆரம்பித்தன. ஞாபக மறதி கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் நாங்கள் செய்யும் தவறை மட்டும் ஒருபோதும் அவர் மறந்ததில்லை.\nஉறவினர்களிடம் நாங்கள் செய்த சேட்டைகளை நகைச்சுவையாகக் கூறி கிண்டல் செய்வார். நாங்கள் இருந்த வீடு இரண்டு மாடிக் கட்டடம் என்பதால் மாடி ஏறி இறங்குவதிலேயே பாதி பொழுது கழிந்துவிடும்.\nமாடியிலிருந்து அப்பாவின் குரல் கேட்கும்,\" அந்தக் கண்ணாடியைக் கொஞ்சம் எடுத்துட்டு வா.’’\n``கீழ அப்பாவோட பேன்ட் பாக்கெட்டுல துண்டுச்சீட்டு வச்சிருப்பேன்.. கணக்குப் பார்க்கணும் கொஞ்சம் எடுத்துட்டு வாம்மா.. மறந்துட்டேன்\" இப்படி ஒன்றா இரண்டா அடுக்கிக்கொண்டே போகலாம்.\nசிறுவயதில் பரதநாட்டியம் நடன பயிற்சி வகுப்புக்கு அப்பாதான் என்னை அங்கே கொண்டு விடுவதும் பிறகு பயிற்சி முடிந்ததும் என்னைத் திரும்ப அழைத்து வருவதுமாக இருந்தார். அன்றொரு நாள் பயிற்சி முடிந்தும் என்னை அழைத்துச் செல்ல அப்பா வரவில்லை. தோழிகள் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இப்போது நான் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தேன். வகுப்பும் வீடும் ஒன்று என்பதால் ஆசிரியை என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்தார்.\nநானும் ஆசிரியருடன் மாடிக்குச் சென்று அமர்ந்து அப்பாவுக்காகக் காத்திருந்தேன். நேரம் சென்றது.. அப்பா வருவதாக இல்லை. எனக்குக் கண்களில் நீர் வெள்ளம் போல் பெருக்கெடு��்க தேம்பி அழத் தொடங்கினேன்.\n அப்பாவின் போன் நம்பர் தெரியுமா\nகண்ணீரைத் துடைத்துக்கொண்டு மனப்பாடமாய்த் தெரிந்த எண்ணைக் கூறினேன். போனை எடுத்த அவர் கூறிய பதில்\n வீட்டுக்கு உறவினர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஆர்வத்தில் நான் மறந்தே போயிட்டேன். இதோ வருகிறேன்\" என்றார்.\nபின்பு அடம்பிடித்து கால் வலிக்கிறது என்று சொல்லி நடன வகுப்பை நிறுத்தியது வேறு ஒரு கதை.\nஅன்றொருநாள் அப்பாவும் நானும் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். நல்ல கூட்டம். கஷ்டப்பட்டு ஒரு இடத்தைப் பிடித்து என்னை அமர வைத்தார். நேரம் செல்லச் செல்ல கூட்ட நெருக்கடியில் என்னைவிட்டு வெகுதூரம் சென்று பின்னால் நின்றுகொண்டார். நான் அவ்வப்போது திரும்பிப் பார்த்து அவரைக் கண்காணித்துக்கொண்டு வந்தேன்.\nகூட்டம் குறையத் தொடங்கவே அவருக்கு இருக்கை கிடைத்து அமர்ந்துகொண்டார். என்னை அழைப்பார் என்று காத்துக்கொண்டிருந்தேன்.வேலை நிமித்தமாக அடிக்கடி அவர் தனியாகப் பேருந்துப் பயணம் மேற்கொள்வதால் அன்றும் அப்படியே நினைத்துக்கொண்டார் போல.. என்னைக் கண்டுகொள்ளவே இல்லை, ஏதோ சிந்தனை செய்து கொண்டே வந்தார்.\nஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்து அப்பாவின் அருகில் இடம் காலியாக இருந்ததால் நானே ஓடிச் சென்று அவர் அருகில் அமர்ந்துகொண்டேன். ஏதோ ஒரு சிறு குழந்தை நம்மை நோக்கி ஓடி வருகிறதே என்று குழம்பியவாறே என் முகத்தைப் பார்த்தார். அப்போதுதான் அவருக்கு ஞாபகமே வந்தது,\n\" ஏய், நீயும் என்கூட வந்தேல்ல.. நான் மறந்தே போயிட்டேன்\" என்றாரே பார்க்கலாம்.\nஅன்றிலிருந்து நாங்கள் எங்கு சென்றாலும் அப்பாவின் அருகிலேயே அமர்ந்துகொள்வேன்.\nஎண்ணத்தில் மூழ்கி சிரித்துக்கொண்டிருக்கும்போது மூக்கின் உள்ளே ஏதோ கருகும் வாசனை, \" அட அடுப்பில் பால் வைத்திருந்தேனே. மறந்தே போயிட்டேன்\"\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102940/", "date_download": "2020-07-04T18:31:25Z", "digest": "sha1:DVP4Z5EAGAFUANKQU5XQRW7323YZ7PUR", "length": 10984, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "அயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டும் – GTN", "raw_content": "\nஅயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டும்\nராமர் கோயில் கட்டுவது குறித்து இந்துத்துவ அமைப்புகள் மற்றும் கட்சிகள் குரலெழுப்பி வரும் நிலையில், அயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டுமென பாஜக பாராளுமன்ற உறுப்பினரான சாவித்திரிபாய் பூலே என்பவர் தெரிவித்துள்ளார்\nஉத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி – ராமர் கோயில் தொடர்பான பிரச்சினைக்குரிய நிலம் குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அயோத்திக்கும் புத்தருக்குமான தொடர்பு குறித்து சாவித்திரிபாய் பூலே கருத்து வெளியிட்டுள்ளார்.\nஉயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அயோத்தியின் பிரச்சினைக்குரிய இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், புத்தர் சம்பந்தப்பட்ட சில பொருட்கள் கிடைத்தன எனவும் அதனால் அந்த இடத்தில் புத்தரின் சிலையையும் நிறுவ வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்\nநேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதனைத் தெரிவித்த அவர் பாரதம் புத்தரைச் சார்ந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் அதனால், அயோத்தி என்பது புத்தருக்கானது என்பதனால் இங்கு அவருடைய சிலையை நிறுவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsAyodhya Buddha statue tamil அயோத்தி இந்துத்துவ அமைப்புகள் நிறுவ வேண்டும் பாஜக புத்தர் சிலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் ஒப்படைத்தது…\nஉலகம் • பிரதான செய்திகள்\n10ம் திகதிமுதல் தனிமைப்படுத்தல் இல்லை :\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தும் புகையிரதமும் மோதி விபத்து – 19 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுட்டின் 2036 வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்க வாய்ப்பு\nகொங்கோவில் இபோலா வைரஸ் தாக்கத்தினால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்\nஉலகளாவிய ரீதியில் பெண்களின் கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி – பாதி நாடுகள் சராசரி மக்கள் தொகையை இழக்கும் அபாயம்\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nஅல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் ஒப்படைத்தது… July 4, 2020\nரணிலிடம் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/isro-to-launch-gisat-1-on-march-5", "date_download": "2020-07-04T17:44:38Z", "digest": "sha1:NQHJLC3MSOIK6GETFZEDCU46JT23UQJW", "length": 6288, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜூலை 4, 2020\nஜிஐசாட்-1 விண்ணில் செலுத்தும் திட்டம் ஒத்திவைப்பு\nஇஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1 நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.\nநாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 2,268 கிலோ ஆகும். ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான சோதனை பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இந்த செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எச்.எல்.வி என்.கே3 மூலம் நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த திட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஜிஐசாட்-1 விண்ணில் செலுத்தும் திட்டம் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் கங்கண சூரிய கிரகணம்\nதானாகவே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முக கவசத்தை வடிவமைத்த இஸ்ரேலிய விஞ்ஞானிகள்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஒரே நாளில் 211 பேருக்கு கோவிட்\nபாஜக, யுடிஎப்பை தோற்கடிக்கும் நோக்கத்துடன் எல்டிஎப் வெகுஜன அடித்தளம் விரிவாக்கப்படும்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/BJP%20uses", "date_download": "2020-07-04T18:53:14Z", "digest": "sha1:YTEEI6S6HRICO2PNHZGE5OS2KAX2AYL3", "length": 4920, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூலை 5, 2020\nதில்லி போலீசை, பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது பாஜக... புகை���்பட ஆதாரங்களை வெளியிட்டு தில்லி துணை முதல்வர் குற்றச்சாட்டு\nஉத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும்....\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபுதிய பாடத் தொகுப்பு : முற்றாக ரத்து செய்க\nஆசிரியர்களின் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளே.... சங்கத் தலைவர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுக...\nதிருப்பூர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் குறைபாடு: சுகாதாரத்துறை செயலாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்\nவலைப்பதிவு : இடைவெளி 255 கி.மீ\nஊழியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் ஐடி நிறுவனம் மத்திய, மாநில அரசுகள் தலையிட கோரிக்கை\nஅவிநாசியில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjgxNTg1NDk5Ng==.htm", "date_download": "2020-07-04T17:55:55Z", "digest": "sha1:JD3WBZTHOXBE3KO3TY37JLSDSUK3FILG", "length": 10497, "nlines": 143, "source_domain": "www.paristamil.com", "title": "அச்சத்தை ஏற்படுத்தியுள்ள FaceApp செயலி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவு���்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஅச்சத்தை ஏற்படுத்தியுள்ள FaceApp செயலி\nஉலக அளவில் FaceApp செயலி பிரபலம் அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவருடைய முகத்தை வயதானவரைப் போல மாற்றுகிறது.\nஅது குறித்த அச்சமும் மக்களிடையே கடந்த வாரம் முதல் எழுந்துள்ளது. தகவல்கள் முறையாகப் பாதுகாக்கப்படுகின்றனவா\nசெயலியின் விதிமுறைகளின்கீழ் வர்த்தக நோக்கத்திற்குப் படங்களைப் பயன்படுத்த FaceApp செயலிக்கு அனுமதி உள்ளது.\nஅது அந்தரங்கம் தொடர்பான அச்சத்தை எழச் செய்வதாக McAfee என்னும் பாதுகாபபு மென்பொருள் நிறுவனத்தின் தென்கிழக்காசிய வர்த்தகத் தலைவர் CNA கேட்ட கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்தார்.\nபயனீட்டாளர்கள் விதிமுறைகளை ஒப்புக்கொள்ளும்போது, அந்தச் சேவையை வழங்கும் நிறுவனம் தகவல்களைச் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.\nஅமெரிக்க செனட் சபையின் சிறுபான்மைத் தலைவர் சக் ஷூமர் (Chuck Schumer) அது பற்றிக் குறைகூறினார்.\nதேசியப் பாதுகாப்பு, தனிநபர் அந்தரங்கம் ஆகியன தொடர்பில் FaceApp செயலி நிறுவனத்திடம் அமெரிக்க மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nசிங்கப்பூரில் உள்ள அதிகாரிகளும் FaceApp செயலி குறித்து அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nசெயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது கவனத்துடன் இருக்கவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் குறிப்பிட்டார்.\nAndroid திறன்பேசி செயலிழந்து விட்டதா\nஇணைய இணைப்பினைக் கொண்ட முகக் கவசம் உருவாக்கம்\niOS பயனாளர்களுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய வசதி\nWhatsApp செயலியில் பணம் அனுப்பும் வசதி\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்ற���் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/celebrity-talk/actor-rio-plays-truth-dare-nenjamundu-nermaiyundu-odu-raja-special-interview/", "date_download": "2020-07-04T19:01:10Z", "digest": "sha1:WATCGQQRGUUYPAYLOB7XJJZFRS4KMMFD", "length": 3570, "nlines": 147, "source_domain": "www.suryanfm.in", "title": "Actor RIO plays 'Truth or Dare' | Nenjamundu Nermaiyundu Odu Raja Special Interview - Suryan FM", "raw_content": "\nFinger Pulse Oximeter அனைவரும் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய அவசியமான கருவி\nகொரோனா காலத்தில் உடலை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி\nonline வகுப்புகளில் நம் குழந்தைகள் செய்ய வேண்டியவை\nகொரோனா காலத்தில் உங்கள் உடல் உறுப்புகளை பாதுகாப்பது எப்படி\nகொரோனா காலத்தில் இந்த ஒரு கருவி போதும்\nஆப்பிள் சிடர் வினிகர் பற்றி தெரியுமா\nFinger Pulse Oximeter அனைவரும் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய அவசியமான கருவி\nகொரோனா காலத்தில் உடலை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/anandhi/", "date_download": "2020-07-04T19:19:07Z", "digest": "sha1:BOQJGNMO6EOHHVBU77VZWSEHA7BBHOQM", "length": 22964, "nlines": 253, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Anandhi « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகல்கி குடும்பத்தின் நலனில் அக்கறை உடைய நெருங்கிய நண்பர் ஒருவர், சென்ற இதழில் வெளியான கட்டுரையைப் படித்து விட்டு (நாவல் பிறந்த கதை) போன் செய்தார்.\n“கல்கி சக எழுத்தாளர் ஒருவரின் நாவலைக் குறை வாக மதிப்பிட்டு அலட்சிய மாகப் பேசியதாக எழுதி யிருக்கிறாய். உன் சகோதரி ஆனந்தி, பதிலுக்கு, கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்தையே குறைத்து மதிப்பிட்டது போலவு��் எழுதியிருக்கிறாய். இதெல் லாம் எனக்கு ஒப்புதலாய் இல்லை’ என்று கருத்து தெரிவித்தார்.\nசொன்னவர், கல்கி அவர்களை நன்கு அறிந்தவர். எனவே என் எழுத்தில்தான் ஏதோ குறை இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரைப் போலவே வேறு பலரும் நினைக்கக்கூடும். ‘இதனால் அறியப்படுவது யாதெனில்’ என்று உணர்த்துவதுபோல எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் சில சமயம் அது அவசியமாகிறது என்று உணர்கிறேன்.\nகல்கி அவர்கள் சக எழுத்தாளரை மதிக்காமலில்லை. அப்படி இருந்தால் அவருடைய நாவலைப் படித்தே இருக்க மாட்டார். சிலரது எழுத்தை மதிக்கா விட்டாலும் எழுதியவரை மதிப்பவர் கல்கி. ஆனந்தியிடம் அவர் பேசியது ஒரு வாதத்தைக் கிளறுவதற்காகத்தானே தவிர, சக எழுத்தாளரைக் குறைத்து மதிப்பிடு வதற்காக அல்ல. அதேபோல சகோதாரி அவருக்குப் பதிலளித்தது, எங்களுக்கு அப்பா அளித்திருந்த சுதந்திரத்தின் வெளிப் பாடுதானே தவிர, அவளுடைய அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. சிவகாமியின் சபதத் துக்கு சிறப்பாயிரம் எழுதக் கூடியவள் ஆனந்தி. விஷயம் என்னவென்றால், கல்கி அவர்களுக்கு விவாதங்களில் நம்பிக்கைஉண்டு. கலந்துரையாடலும் அதில் இடம் பெறக்கூடிய வாதப் பிரதிவாதங்களும், தயிரைக் கடைந்தால் வெண்ணெய் திரள் வதுபோலத் தெளிவை உண்டாக்கும் என்பதை உணர்ந்தவர். ராஜாஜியுடன் அரசியலை விவாதிப்பார்; டி.கே.சி.யுடன் இலக்கியக் கருத்துப் பரிமாற்றங்கள் நடக் கும். ஒரு பொருளாதார விஷயம் பற்றி எழுத வேண்டுமென்றால் அது குறித்த விஷயஞானமுள்ளவரிடம் பேசுவார்; விவாதிப்பார். தொடர்கதை எழுதுமுன்னர் என்னிடமும் சகோதரியிடமும் கதை சொல்லுவார். எங்கள் முக பாவங்களை உற்று நோக்குவார். அதன் மூலமே கதை யின் சுவாரஸ்யத்தை எடை போடுவார்.\nசிறு வயதிலேயே கதாகாலட்சேபங் கள் பலவற்றைக் கேட்டுக் கேட்டு, கிராமத்தில், வீட்டுத் திண்ணையில் நின்று, ஊர் மக்களுக்குக் கதை சொல்லி மகிழ் வித்தவர் கல்கி. ஆனந்தியும் நானும் குழந்தைகளாக இருந்தபோது, ஊஞ்சலில் அவருக்கு இருபுறமும் அமர்ந்து ராமா யணம், மகாபாரதம் உள்பட பல கதைகள் கேட்போம். கொஞ்சம் எங்களுக்கு வயதான பிறகு, அவர் எழுதப்போகும் தொடர்கதைகளையே பல்வேறு உணர்ச்சி கள் தொனிக்கச் சொல்வார். கேள்விகளை வரவேற்பார். கதை மேலே தொடரும். சில சமயம் ஒரு கேள்வியின் விளைவாக கதையில் ஒரு புதிய சிந்தனை தோன்றும்; திருப்பம் ஏற்படும்.\nபொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் எழுதி வருகையில், ஒரு நாள் கல்கி சிரசாசன நிலையில் இருந்தார். நேரம் பார்ப்பது என் வேலை. பாடப் புத்தகமும் கடிகாரமுமாக நான் பக்கத்தில் அமர்ந்திருந் தேன். ஐந்து நிமிஷங்களுக்குப் பதில் மூன்றாவது நிமிஷம் இறங்கிவிட்டார். நான் கவலை அடைந்து, ‘என்ன என்ன’ என்று சற்று பதற்றத்துடன் அவரை நெருங்கினேன்.\n சேந்தன் அமுதனை சோழ சக்கரவர்த்தியாக்கிவிட்டால் என்ன’ என்று என்னைக் கேட்டார். சிரசாசன நிலையிலும் அவர் மனம் பொன்னியின் செல்வனில்தான் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட நான், “லாஜிக் சரியாக அமையுமானால் செய்ய லாம்’ என்று சொன்னேன். “ஒரு ண்தணூணீணூடிண்š ணாதீடிண்ணா இருக்கும்.’\nஅடுத்து, சவாசன நிலையிலும் அவர் உள்ளம் சேந்தன் அமுதனிடம்தான் இருந்தது. பின்னால் அந்தப் புதிய திருப்பத்தை அவர் விவரித்தபோது கவனமாகக் கேட்டு, கேள்விகளையும் எழுப்பினேன். பதில் கூறும்போதே பிசிறுகளை நீக்கி கதை யோட்டத்தைக் கச்சிதப்படுத்தினார்.\nஎன்னைவிடவும் என் சகோதரிக்கு கொஞ்சம் சலுகையும் அதிகம்; துணிவும் மிகுதி. சிவகாமியின் சப தத்தை உள்ளடக்கிய அவளுடைய ஓர் எதிர் வாதத்துக்காக கல்கி கோபமடையவில்லை என்பதுதான் முக்கியம். மாறாக, ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டார். சாதாரணமாக எல்லா நாவல்களிலுமே கதாநாயகன், கதாநாயகி, வில்லன் அல்லது வில்லி என்று கதாபாத்திரங்கள் அமையும். கல்கி இந்த முக்கோணத்தை உடைத் தெறிந்தார் தமது அலை ஓசை நாவலில் (எப்படி என்பதை சென்ற வாரமே விளக்கி யிருக்கிறேன்). இதை அவர் சாதிப்பதற்கு, ‘ராமாயணத்தின் சாயல் சிவகாமியின் சபதத்தில் படிந்திருக்கிறது’ என்று ஆனந்தி கூறியது ஒரு தூண்டுகோலாக அமைந்தது.\nஆனந்தி அவர் எழுத்தில் குறை கண்டு விமர்சித்த வேறு தருணங்களும் உண்டு. வந்தியத்தேவன், பல்லக்கில் செல்லும் நந்தினியை முதன் முதலாகச் சந்திக்கும் சாட்சி, அலெக்ஸாண்டர் டூமா எழுதிய த்ரீ மஸ்கிடீர்ஸ் நாவலில் வரும் ஒரு காட்சி போலவே அமைந்திருப்ப தாக அவள் சொன்னதை கல்கி ஒரு தார்மிகத்\nதுணிவுடன் ஏற்றுக்கொண்டார். “சில சமயம் இப்படித்தான் தவிர்க்க முடியாதபடி பாதிப்பு ஏற்படும்; தொடர்ந்து படித்து வா, அப்புறம் சொல்லு’ என்றார். ஆயிரம் டூமாக்கள் வந்தாலும் நெருங்க முடியாத அளவுக்கு பொன்னியின் செல்வன் தன்னிகரற்ற ஓர் இலக்கியச் செல்வமாகத் தமிழனுக்குக் கிடைத்தது.\n1954 தீபாவளி சமயம், உடல் பரிசோதனைகளுக்காக கல்கி, ஜி.ஹெச்.சில் சேர்க்கப்பட்டார். மருத் துவமனையில் இருந்தபடியே தீபாவளி மலருக்காக ‘மயில் விழி மான்’ என்ற கதையை எழுதினார். அதைப் படித்த ஆனந்தி, “கதையெல்லாம் பிரமாதம்தான்; ஆனால், இது என்ன மயில் விழி மான் என்று ஒரு தலைப்பு நீங்கள் தரக்கூடிய தலைப்பாகவே இல்லை. பகீரதன்தான், ‘தேன்மொழியாள்’, ‘குயில் குரலாள்’ என்றெல்லாம் தலைப்பு தருவார்’ என்றாள்.\nகல்கி ‘இடிஇடி’ என்று சிரித்துவிட்டு “அப்படியா பகீரதன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதில் அவனிட மிருந்து நான் கற்றுக்கொள்ள ஆரம் பித்துவிட்டேன் போலிருக்கு பகீரதன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதில் அவனிட மிருந்து நான் கற்றுக்கொள்ள ஆரம் பித்துவிட்டேன் போலிருக்கு’ என்று கூறி, உடல் உபாதைகளையும் மறந்து மேலும் சிரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/laloo-prasad-yadav/", "date_download": "2020-07-04T19:42:46Z", "digest": "sha1:RV43PNTO52NI4GPMQ56K3PCD2D6ZWPPH", "length": 255944, "nlines": 964, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Laloo Prasad Yadav « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்\nமத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-\n* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வக��ப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.\n* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.\n* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.\n* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.\n* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\n* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\nஇந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:\nஇந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nமத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக��கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-\nகுருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-\nஇந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.\nரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.\nசுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.\nமோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.\nசுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nவி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.\nமனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.\nஇவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nசுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.\nஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்\nசென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்\nரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-\nதமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.\nஇது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.\nமீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.\nஇந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.\nதமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.\nகாரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.\nசென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.\nரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது\nரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.\n* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.\n* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்திய���டன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.\n* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.\n* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.\n* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.\n* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.\n* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.\n* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.\nசென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nசென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.\nஇது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங��களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-\n* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)\n* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)\n* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்\n* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை\n* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை\n* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்\n* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை\nஇது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.\n60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்\nசென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nமாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்\nலாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.\n2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.\nகடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.\nகுளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nகுளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nபயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.\n50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.\nகூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.\nபடுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.\nபுதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.\nஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.\nகல்லூரி மாணவ���களுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’\nதற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.\n60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.\n53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.\nதமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.\nதற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.\nபெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு\nரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.\nஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.\nஇந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.\nசாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nரூ.52,700 கோடி திரட்ட இலக்கு\nநடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.\n2 மணி நேரம் வாசித்தார்\nலாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ���ண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\n`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’\nரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து\nரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nலாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.\nரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.\nஅறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.\nமேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.\nமார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வ���யின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nஇந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.\n* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.\n* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.\n* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.\n* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.\n* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.\n* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.\n* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.\n* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.\n* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.\n* கே��ளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.\n* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.\n* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.\n* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.\n* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.\n* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.\n* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.\n* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.\nரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-\nதூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு\nகுறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை\nசெல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.\nநேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-\nஇன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.\nபயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.\nமுன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், ���ுன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.\nதானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.\nஇப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.\nகம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\n2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nலாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே\nகுறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.\nமூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.\n12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.\nஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nஎப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.\nஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.\nஉலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்\nலாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.\nபாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்���ள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்\nரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் புது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:\nஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)\n8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ���சர் (தினசரி)\n10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)\n14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை\n2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை\n3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்\n4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை\nநிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.\nபயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு\nபுதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nபயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\nஎன்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’\nபாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.\nநஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.\nரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.\nமாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.\nரூ.25 ஆயிரம் கோடி லாபம்\nபுதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.\nவரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.\nஅடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nபயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக���கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.\nபயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.\nரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.\nஎனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.\n11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.\nரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.\nஇணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nபுது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.\nநடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத��� திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nஅதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.\n“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை\nகர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை\nபால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை\nசேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”\nரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை\nசரக்கு கட்டணம் உயர்வு இல்லை\nபெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்\nஇரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை\nதாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்\nமுக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.\nவடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்\nகாமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.\nஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல\nலாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்\nஉயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு\nசரக்கு கட்டண உயர்வு இல்லை\nபட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்\nபுதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.\nசரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.\nபுறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.\nபுறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.\nபத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\n53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.\nபயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்���ுதரப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.\nபெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.\nதாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.\n“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’\nஇது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nதங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.\n“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.\nரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:\n17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.\nஎதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nவட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி\nபுது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.\nமக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.\nதேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.\nபாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.\nஇந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.\n“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.\nமாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.\n“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.\nநாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடி��ார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.\nகுஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).\nமக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.\nமக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).\nதனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.\nகாங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.\nடிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:\nரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.\nரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா\nசென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஎய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.\nகாச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.\nஇந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.\nஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.\nமருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.\nலாலு குடும்பம்: ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில், மனைவி ராப்ரி தேவி, மைத்துனர்கள் சாது, சுபாஷ் என ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது.\nராஜஸ்தான் முதல்வர் (பா.ஜ) வசுந்தரா ராஜேவின் மகன் எம்.பி.யாக உள்ளார்.\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் வாரிசும் அரசியல் களத்தில் உள்ளார் என்கிறார் தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளர் டி.பி.திரிபாதி.\nரயில்வே பட்ஜெட் 2007: தமிழக ஒதுக்கீடு ரூ.1232 கோடி – சேலம் கோட்டத்துக்கு ரூ.3 கோடி\nபுதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில் திட்டங்கள் மற்றும் திட்டம் சாரா செலவினங்களுக்கு ரூ.1232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nகடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடான\nரூ.457 கோடியுடன் சேர்த்து, மொத்தம்\nதமிழகத்துக்குக் கிடைத்தது ரூ.633 கோடி.\nஇந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடு மட்டும் ரூ.706 கோடி.\nஅதாவது, திட்டங்களுக்கு மட்டும் ரூ.249 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், திட்டம் சாரா செலவினங்களுக்காக ரூ.526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் ரூ.1232.77 கோடி தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.\nபுதிய பாதைகள் அமைக்க ரூ.40 கோடி,\nஅகலப்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.595 கோடி,\nஇரட்டை��் பாதை அமைக்க ரூ.195 கோடி,\nபோக்குவரத்து விளக்கு, பணிமனை மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.45 கோடி,\nசாலைப் பாதுகாப்பு (லெவல் கிராஸிங்) ரூ.38 கோடி,\nரயில்வேயின் சாலை மேம்பாலம், சாலை கீழ்பாலம் கட்ட ரூ.40 கோடி,\nஇருப்புப் பாதை சீரமைக்க ரூ.152 கோடி,\nபுதிய மற்றும் நடைமுறையில் உள்ள பாலப் பணிகளுக்கு ரூ.5 கோடி,\nசிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளுக்கு ரூ.65 கோடி,\nபயணிகள் வசதிக்கு ரூ.24 கோடி,\nசிறப்பு ரயில்வே நிதியின் கீழ் ரூ.27 கோடி ஆகியவை இதில் அடங்கும்.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேலம் கோட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இக் கோட்டம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று வேலு தெரிவித்தார்.\nஅகலப்பாதையாக மாற்றும் பணிகளுக்காக நாடு முழுவதும் ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தென்னக ரயில்வேக்கான ஒதுக்கீடு ரூ.485 கோடி.\nதமிழகத்தில் 4 புதிய ரயில் தடங்களுக்கு ஆய்வு நடக்கும்\nபுதுதில்லி, பிப். 27: தமிழகத்தில் நான்கு புதிய ரயில் வழித்தடங்களுக்கான பூர்வாங்க சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் -குமுளி (போடிநாயக்கனூர் வழி) ஆகியவை அந்த நான்கு புதிய வழித்தடங்கள்.\nஇத் திட்டங்களுக்கான ஆய்வுகள் இந்த ஆண்டிலேயே, விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nஈரோடு -எர்ணாகுளம் (ரூ.10 லட்சம்),\nதாம்பரம் -செங்கல்பட்டு (ரூ.5.98 கோடி),\nவிழுப்புரம் -திருச்சி (ரூ.5 கோடி) ஆகிய மார்க்கங்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் -பொள்ளாச்சி -பாலக்காடு மற்றும்\nபொள்ளாச்சி -கோவை மார்க்கத்தில் போத்தனூர் -கோவை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவிழுப்புரம் -காட்பாடி மார்க்கத்தில் வேலூர் -திருவண்ணாமலை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.84 கோடி,\nதிருச்சி -மானாமதுரை மார்க்கத்தில் காரைக்குடி -மானாமதுரை அகலப்பாதைக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது.\nதிருச்சி -நாகூர் -காரைக்கால் மார்க்கத்தில் திருவாரூர் -நாகூர் அகலப்பாதைக்கு ரூ.30 கோடி,\nமதுரை -திண்டுக்கல் அகலப்பாதைக்கு ரூ.62 கோடி அளிக்கப்படும்.\nதமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்கள்\nபுதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்களும், 5 புதிய ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமதுரை வழியாக கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்,\nயஷ்வந்த்புரம் -சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ்,\nசென்னை எழும்பூர் -நாகூர் எக்ஸ்பிரஸ்,\nஎழும்பூர் -ராமேஸ்வரம் (வாரம் 6 முறை),\nபுவனேஸ்வரம் -ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புதியவை.\nஇதில், கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தவிர மற்ற ரயில்கள், மீட்டர்கேஜ் பாதை அகலப்பாதையாக்கும் பணி முடிந்ததும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nகோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தற்போதைக்கு ஈரோடு வழியாக இயக்கப்படும். கோவை -மதுரை இடையிலான பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டதும் அறிவிக்கப்பட்ட பாதையில் இயங்கும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nராமேஸ்வரம் வரையிலான மீட்டர்கேஜ் பாதை, மார்ச் 31-ம் தேதிக்குள் அகலப்பாதையாக மாற்றப்படும். நாகூர் பாதை இந்த ஆண்டு இறுதியில் அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிடும் என வேலு தெரிவித்தார்.\nகோட்டயம் -திருவனந்தபுரம் இடையிலான பாசஞ்சர் ரயில், நாகர்கோவில் வரை நீடிக்கப்பட உள்ளது.\nதமிழகத்தில் நான்கு புதிய திட்டங்கள் ரூ.41 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.\nகரூர் -சேலம் (ரூ.20 கோடி),\nபெங்களூர் -சத்தியமங்கலம் (1 கோடி),\nதிண்டிவனம் -செஞ்சி -திருவண்ணாமலை (10 கோடி),\nதிண்டிவனம் -நகரி (10 கோடி) ஆகியவை இதில் அடங்கும்.\nரயில்வே மேம்பாலங்களைப் பொருத்தவரை, நாடு முழுவதும் 93 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 38 மேம்பாலங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக தமிழகத்துக்குக் கிடைத்திருப்பதாக வேலு தெரிவித்தார்.\nஅனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி வசதியில்லாத தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் 4% கட்டணம் குறைப்பு\nசென்னை, பிப். 27: வரும் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி செய்யப்படாத (நான்-ஏசி), தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் (அனைத்து காலங்களிலும்) 4 சதவீதம் கட்டண குறைக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு (81 படுக்கை), ஏசி சேர் கார் (102 படுக்கை) ஆகிய பெட்டிகளில் மட்டும் விழாக்காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்கள���ல் 6 சதவீதமும் குறைக்கப்பட உள்ளது.\nபாண்டியன், அனந்தபுரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால், ரயில்களுக்கு ரயில் பண்டிகைக் காலம், சாதாரண காலத்தை நிர்ணயிப்பதில் வேறுபாடு தொடர்கிறது).\nகட்டணம் குறைப்பு சலுகை யாருக்கு: சாதாரண பாசஞ்சர் ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் (நான்-சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள்) 2-ம் வகுப்பு கட்டணமும் ஒரு நபருக்கு தலா ரூ. 1 மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.\nஇச் சலுகை ரயில் நிலையங்களில் தினமும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி (முன்பதிவு செய்யாமல்) பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.\nபண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் முக்கிய ரயில்களில் மட்டும் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும்.\nஇந்த ரயில்களின் பட்டியல் குறித்து பின்னர் வெளியிடப்படும்.\nசென்னை சென்ட்ரலில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (முறையே தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு பெட்டி, ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, முதல் வகுப்பு) உள்ள தற்போதைய கட்டண விவரம் (ரூபாயில்):\nதில்லி: 537, 3609, 2071, 1455. (ஏழைகள் ரதம் ரயிலில் கட்டணம் மாற்றம் இல்லை).\nசென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் கட்டண விவரம்: கன்னியாகுமரி: 309, 1970, 1444, 910, 814.\nமதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில்): 235, 1460, 844, 680, 604.\nசென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 479; இரண்டாம் வகுப்பு சேர் கார் ரூ. 142.\nசேலம்: 166 (2-ம் வகுப்பு அமர்ந்து செல்லும் இருக்கை வசதி ரூ. 101 மட்டும்) 1061, 617, 491, 437. சென்னை-சேலம் செல்லும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி சேர் கார் ரூ. 372, 2-ம் வகுப்பு சேர் கார் ரூ. 111 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஇதர கட்டணம் ரூ.2 குறைப்பு: சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண 2-ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான இதர கட்டணங்கள் (எக்ஸ்ட்ரா) ரூ. 10-ல் இருந்து ரூ. 8 ஆக குறைக்கப்படும்.\nபுறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி இணைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொழில்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களில் பலதரப்பினரும் வரவேற்கத்தக்க ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.\nசரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. உயர்வகுப்பு பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்படையாகச் சொல்வதானால் லாலுவின் ரயில்வே பட்ஜெட் நாட்டில் தற்போதுள்ள பணவீக்கப் போக்கை மட்டுப்படுத்துகின்ற அளவில் உள்ளது.\nலாலு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது இது நான்காவது தடவையாகும். கடந்த மூன்று ரயில்வே பட்ஜெட்டுகளைவிட இந்தப் பட்ஜெட்டில் சில கொள்கைத் திட்டங்கள் தென்படுகின்றன. பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள மாதங்கள், பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள மாதங்கள் என வகை பிரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் விமான நிறுவனங்கள் இவ்விதம் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள காலங்களில் கட்டணச் சலுகைகளை அறிவிப்பது உண்டு. ரயில்வே அமைச்சர் அத்தகைய கட்டணச் சலுகை முறையை அமல்படுத்தியுள்ளார். இது இந்திய ரயில்வேயில் இதுவரை இல்லாத புதிய ஏற்பாடாகும்.\nஉயர்வகுப்புக் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்குக் காரணம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் துறையில் நகரங்களுக்கு இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிடமிருந்து எழுந்துள்ள போட்டியைச் சமாளிக்க ரயில்வேயின் இக் கட்டணக் குறைப்பு உதவும்.\nரயிலில் நீண்டதூரப் பயணங்களுக்கு டிக்கெட் வாங்குவதென்றால் ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த நிலைமை இதுவரை இருந்து வந்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றிலும் ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவிஷயத்தில் நவீனத் தொழில்நுட்ப முறையை ரயில்வே பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இவையெல்லாம் நடுத்தர வகுப்பினருக்குப் பயனுள்ளவை.\nபுதிய ரயில்களில் முன்பதிவு தேவைப்படாத ரயில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இது சாதாரண மக்களுக்கும் திடீர்ப் பயணம் மேற்கொள்வோருக்கும் பெரிதும் உதவும். காய்கறி, பால் போன்றவற்றை எடுத்துச் செல்வோருக்குக் கூ��ுதல் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை குளிர்சாதன வசதி கொண்டவையாக இருந்தால் மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.\nஅமைச்சர் லாலு பிரசாத் கடும் எதிர்ப்பை வரவழைத்துக் கொள்ளாதவகையில் படிப்படியாகத் தனியார் துறையின் ஒத்துழைப்பைப் பெற்று வருகிறார். இது சரியான அணுகுமுறையே. ரயில்வே இலாகா நடப்பு நிதியாண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்க இருக்கிறது என்றால் அதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம். இதே ரயில்வே இலாகா முன்பு ஒருசமயம் மத்திய அரசுக்கு வழக்கமான ஈவுத் தொகையைக்கூட வழங்க முடியாமல் திண்டாடியது உண்டு.\nகடந்த காலங்களில் ஒருவர் ரயில்வே அமைச்சர் ஆகிறார் என்றால் அவர் தமது மாநிலம் அதிக நன்மையை அடைகின்ற வகையில் பல புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பது வழக்கம். இந்த விரும்பத்தகாத போக்குக்கு இலக்கு ஆகாத ரயில்வே அமைச்சர் என்று லாலுவைக் குறிப்பிடலாம்.\nகடந்தகாலத்தில் பல்வேறு ரயில்வே அமைச்சர்களும் அறிவித்த புதிய ரயில் பாதைத் திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு இன்னும் 38 ஆண்டுகள் ஆகும் என்று அண்மையில் ஒரு கமிட்டி கூறியுள்ளது. அமைச்சர் லாலு பிரசாத் இதில் கவனம் செலுத்தி இவற்றை நிறைவேற்றி முடிக்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியம்.\nதீப்பிடிக்க அதிக வாய்ப்பு இல்லாத ரயில் பெட்டிகளை வடிவமைத்தல், விபத்து என்றால் சுக்குநூறாக நொறுங்கிவிடாத ரயில் பெட்டிகளைத் தயாரித்தல் ஆகியவற்றில் நாம் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை. இத்தகைய ரயில் பெட்டிகளைத் தயாரிக்கச் செலவு அதிகமாகும். எனினும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் இதுவிஷயத்தில் லாலு கவனம் செலுத்த வேண்டும்.\nமன்னார்குடி – நீடாமங்கலம்: இடையே ரயில் விட மத்திய அரசு முடிவு\nசென்னை, பிப். 28 : மன்னார்குடி – நீடாமங்கலம் இடையே மீண்டும் ரயில் பாதை அமைத்து ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி. ஆர். பாலுவுக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு கடிதம் அனுப்பியுள்ளார்.\n“”நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கும் அங்கிருந்து பட்டுக்கோட்டை வரை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்.\nதிருக்குவளை வழியாக…: “”மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளு��்கு இணங்க, வேளாங்கண்ணி – திருத்துறைப்பூண்டி இடையே திருக்குவளை, எட்டுக்குடி வழியாக புதிய ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது” என்று அக் கடிதத்தில் வேலு குறிப்பிட்டுள்ளார்.\nரெயில்வே பட்ஜெட்: முதல் வகுப்பு-புறநகர், 2-வது வகுப்பு கட்டணம் குறைந்தது; மாணவர்கள்-பெண்களுக்கு சலுகை\n2007-08-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை பாராளு மன்றத்தில் இன்று ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.\nபயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பாது காப்பை கவனத்தில் கொண் டும் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக லல்லுபிரசாத் கூறினார். பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் இதை பிரதிபலிப்பதாக இருந்தன.\nரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nஇந்திய ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு கட்டண வருமானம் இதே காலக்கட்டத்தில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.\nகுறிப்பாக சிமெண்ட்-சரக்கு போக்குவரத்து நாடெங்கும் 30 சதவீத அளவுக்கு அதிகரித் துள்ளது. தனியார் கண் டெய்னர்கள் 15 பேருக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.\nகூடுதலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக ஜெய்ப்பூர்-பிபவா இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட “டபுள் டெக்கர் ரெயில்” விடப்படும். சரக்கு போக்குவரத்து மேம் படுத்தப்படும். 2008-ல் கூடுதலாக 6 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் ரெயில்வே துறை நவீனப்படுத்தப்படும்.\nஇது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். ரெயில்வே துறை முழுமையாக சீரமைப்பு செய்யப்படும். பயணிகள் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரக்குபெட்டி பயணிகள் பெட்டிகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.\nமுக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 800 பயணிகள் பெட்டிகள் சேர்க்கப்படும். தற்போது முன்பதிவு செய்யப்படாத ரெயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய் பவர்களுக்கு கட்டை சீட்களே உள்ளன. அடுத்த நிதி ஆண்டு இந்த மரக்கட்டை இருக்கைகள் மாற்றப்பட்டு சொகுசாக பயணம் செய்வதற்காக மெத்தை இருக்கைகள் (குசன்சீட்) பொருத்தப்படும்.\nதற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இனிவிடப��படும் புதிய ரெயில் களில் முன்பதிவு செய்யாத 6 பெட்டிகள் இணைக்கப்படும்.ஊனமுற்றோருக்கு எளி தில் உதவும் வகையில் இனி ரெயில் பெட்டி வடிவமைப்பு களில் மாற்றம் கொண்டு வரப்படும்.\nதற்போது ரெயில் பெட்டி களில் தூங்கும் வசதி கொண்ட படுக்கை சீட்டுகள் 72 உள்ளன. இனி இது 84 ஆக உயர்த்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும்.\nடிக்கெட்டுக்களை முன் பதிவு செய்ய ரெயில்வே கால் சென்டர்கள் உருவாக்கப்படும். மத்திய அரசு தேர்வு மற்றும் ரெயில்வே அலுவலக தேர்வு எழுத செல்பவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படும்.\nரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க சேரும் கூட்டத்தை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் இனி பெட்ரோல் பங்குகளிலும் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும், ரெயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.\nபயணிகள் ரெயிலில் இனி காய்கறி வியாபாரிகளுக்கும், பால்காரர்களுக்கும் தனி பெட்டி இணைக்கப்படும். நாடெங்கும் விரைவில் 200 நவீன மாதிரி ரெயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.\nபடுக்கை வசதியில் கீழ் இருக்கையை வழங்க பெண்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மும்பை புறநகர் ரெயில் பயணிகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சரக்கு போக்கு வரத்துக்கான விசேஷ இருப்புபாதைகள் கட்டும்பணி 2007-08-ல் தொடங்கும். அதற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும்.\nவரும் மார்ச் மாதத்துக்குள் நாடெங்கும் புதிதாக 225 ரெயில் நிலையங்கள் கட்டப் படும்.\nரெயில் போக்குவரத்து மற்றும் டிக்கெட் போன்ற விசாரணைகளுக்கு நாடு முழுவதும் 139 என்ற ஒரே மாதிரியான டெலிபோன் நம்பர் அறிமுகம் செய்யப்படும். ரெயில்வேத்துறை எக் காரணம் கொண்டு தனியார் மயமாகாது.\nகுறைந்த தூரங்களுக்கு இடையே அதிவேக ரெயில்கள் இயக்கப்படும். இருப்புப் பாதைகளை மின் மயமாக்குவது அதிகரிக்கப் படும். நாடெங்கும் முக்கிய நகரங்களின் புறநகர் ரெயில் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும்.\nரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. சரக்கு கட்டணத்தில் மாற்றம் ���ல்லை. பயணிகள் நலனுக்காக 32 புதிய ரெயில்கள் விடப்படும். ஏழைகள் பயன்பெறுவதற்காக 8 ஏழைகள் ரதம் புதிதாக அறிமுகம் செய்யப்படும்.\nஅனைத்து உயர் வகுப்பு கட்டணங்களும், ஏ.சி. வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்படும். எல்லா புறநகர் ரெயில்களின் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்படும்.\nஅனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு கட்டணத்துக்கான கூடுதல் வரிவிதிப்பில் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால் 2-ம் வகுப்பு கட்டணம் குறைகிறது. 23 ரெயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்.\nஉயர் வகுப்பு கட்டண குறைப்பு விவரம் வருமாறு:-\nநெருக்கடி இல்லாத சாதாரண நாட்களில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 6 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் பிசியான சீசனில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 3 சதவீதம் குறைக்கப்படும். இது போல ஏ.சி. இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் பிசியான சீசனில் 2 சதவீதம் குறைக்கப்படும். சாதாரண நாட்களில் இந்த வகுப்புக்கான கட்டண குறைப்பு 4 சதவீதமாக இருக்கும்.\nஏ.சி. சேர் கார் கட்டணம் பிசியான சீசனில் 4 சதவீதமும், சாதாரண நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் கட்டண குறைப்பு அனைத்து சீசன்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\nகுண்டு வெடிப்பை தடுக்க ரெயில்களில் கேமரா- மெட்டல் டிடெக்டர்\nரெயில்களில் குண்டு வெடிப்பு, நாசவேலைகளை தடுக்க ரெயில் கதவுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும்.\nகண்காணிப்பு கேமரா, டெலிவிஷன் ஆகியவையும் ரெயில் பெட்டிகளில் அமைக்கப்படும்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்.\nஏழை மக்களும் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்யும் வகையில் மேலும் 8 ஏழைகள் ரதம் ரெயிலை லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார். அதன் விவரம்:-\n1.செகந்திராபாத்- யெஷ்வந்த்பூர் (வாரம் 3 முறை)\n2. ஜெய்ப்பூர்-பந்த்ராஅகமதாபாத் வழியாக(வாரம் 3 முறை)\n3. கொல்கத்தா- பாட்னா (வாரம் 3 முறை)\n4. புவனேஸ்வர்-ராஞ்சி (வாரம் 3 முறை)\n5. திருவனந்தபுரம்- லோக்மான்யா திலக் (வாரம் 2 முறை)\n6. கொல்கத்தா- கவுகாத்தி (வாரம் 2 முறை)\n7. புதுடெல்லி- டேராடூன் (வாரம் 3 முறை)\n8. ராய்பூர்- லக்னோ (வாரம் 2 முறை)\nரெயில் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்\nமத்தியமந்திரி லல்லுபிர சாத்தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் அறி விக்கப்��ட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n*முதல்வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்களுக்கு பயணிகள் கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.\n*சூப்பர் பாஸ்ட் ரெயில் களில் 2-வதுவகுப்புகளில் கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ்) 20 சதவீதம் குறைக் கப்படுகிறது. இதனால் கட்டணம் குறைகிறது.\n* பயணிகள் பெயர்களுக்கு பயணஅட்டை முறை அமு லுக்கு வருகிறது.\n* 800 புதிய வேகன் கள் (பெட்டிகள்) சேர்க்கப் படுகின்றன.\n* ரெயில்வே துறையில் தனியார் மயமாக்கல் இல்லை.\n* முக்கிய ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.\n*காஷ்மீர் முதல் கன் னியாகுமரி வரை மின் மயமாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.\n*கூடுதல் ரெயில் என் ஜின்கள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.\n* 32 புதிய ரெயில்கள், 8 ஏழைகள் ரதம் இந்த ஆண் டில் விடப்படும்.\n* மும்பையில் புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.\n*பாசஞ்சர் ரெயில்களில் வியாபாரிகள், பால் ஆகியவற்றை கொண்டு செல்ல தனி பெட்டிகள் விடப்படும்.\n*மத்திய தேர்வாணை குழு தேர்வு(யு.பி.எஸ்.சி.) எழுத செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n*பெட்ரோல் நிலையங்கள், மற்றும் ஏடிஎம் மையங்களில் ரெயில் டிக்கெட் விற் பனை.\n* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72ல் இருந்து 84 ஆக உயருகிறது.\n*2007-2008ம் ஆண்டை ரெயில்வே சுத்தமான ஆண்டாக கடைபிடிக்கும்.\n*300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையமாக உயர்த்தப்படும்.\n* முக்கிய நகரங்களில் 6000 தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்படும்.\n* ரெயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் கட்ட ணத்தில் தொலை பேசியில் பேசலாம்.\n*உடல் ஊனமுற்றோ ருக்காக 1250 சிறப்பு பெட் டிகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன.\n*முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு ஏ.சி. மற்றும் 2வது வகுப்பு படுக்கை வசதியில் முன்னுரிமை வழங்கப்படு கிறது.\n*ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளின் எண் ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும்.\n*பயணிகளுக்கு இருக் கைகள் மெத்தை வசதி செய் யப்படும் மரஇருக்கைகள் இனி கிடையாது.\n*கண்டெய்னர் போக்கு வரத்து 5 மடங்காக அதிக ரிக்கும்.\n* 3 அடுக்கு கண்டெய்னர் ரெயில்கள் விடப்படும்.\n* சிமெண்ட், ஸ்டீல் சரக்கு போக்குவரத்து 30 சதவிதம் அதிகரிக்கப்படும்.\n* பயணிகளின் அனைத்து புகார்களும் 3 மாதத்தில் கவ னிக்கப்படும்.\n2006-2007ல் ரெயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி லாபம்.\nபாதுகாப்புக்கு 8000 பேர் நியமனம்: ரயில்வே இணை அமைச்சர் வேலு\nவேலூர், மார்ச் 19: ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தும் வகையில் 8 ஆயிரம் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.\nநடப்பாண்டில் நாடு முழுவதும் 334 ரயில் நிலையங்கள் முன்மாதிரி நிலையங்களாக மாற்றப்படும் என்றார் அவர்.\nவேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:\nவேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பாதை பணிகளும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை பணிகளும் நடந்து வருகின்றன.\nவேலூர்-விழுப்புரம் அகல ரயில் பாதை பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தேறி வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் இப்பணி நிறைவடையும்.\nதிண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் பாதை ஆய்வுப் பணிகளுக்காக தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் 71 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம்-திருச்சி இடையிலான 167 கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nதற்போது திருச்சி-மதுரை இடையிலான 147 கி.மீட்டர் தூரத்தை மின்மயமாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\n2006-07-ம் ஆண்டில் 104 மேம்பாலங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 33 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாட்டில் 93 மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 38 மேம்பாலங்கள் தமிழகத்தில் வருகின்றன என்றார் வேலு.\nகலாசார மையமாகிறது வேலூர் கோட்டை: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில்\nசென்னை, மார்ச் 19: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டு��்ளது என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.\nசிப்பாய் கலகம் நடந்த வேலூர் கோட்டையை நாட்டின் மிகப் பெரிய கலாசார மையமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகாந்தியடிகளின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவில், அறப்போரில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படக் கண்காட்சியை அவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:\nசத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படங்களை எனது துறையின் மூலம் பல்வேறு மாநில மக்களும் அறியும் வகையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\n1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150-வது ஆண்டு விழா விரைவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.\nதமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், டெக்கான் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சுற்றுலா சொகுசு ரயில் சேவை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த ரயில் சேவையை ரயில்வே துறையும், சுற்றுலா துறையும் இணைந்து நடத்தும்.\nநடப்பு ஆண்டில் 300 மண்டலங்களில் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது என்றார் அம்பிகா சோனி.\nரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முழுக்க உணரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும்.\nஒன்று, தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற திருப்தி அல்லது பஸ் முதலாளிகளாகவும் இருந்த அந்நாளைய அரசியல் பிரமுகர்கள் பலர், ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாளராகக் கருதி, அது வளராமல் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.\nரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவை இருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்குப் பயணிகளுக்குத் தயக்கம் இருக்காது.\nஇப்போதும்கூட ரயில் போக்குவரத்துக்கும் பஸ் போக்குவரத்துக்கும் போதி�� ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் அடிக்கடி சென்றுவரும் “டவுன்-பஸ்’ இணைப்புகூட கிடையாது. அதேவேளையில் கேரளத்தில் விழிப்புணர்வு உள்ள அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளன. சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கூட எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்படுவது அவர்களின் விழிப்புணர்வுக்குச் சான்று.\nசென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, வேலூர், திருப்பத்தூர், பெங்களூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய, இருக்கை வசதி மட்டுமே உள்ள ரயில்களைப் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்குவதன் மூலம், சாலைப் போக்குவரத்து நெரிசலையும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் கணிசமாகக் குறைக்க முடியும். விபத்துகளும் பெரிய அளவில் குறைய வாய்ப்புண்டு. அதற்கு இந்த ஊர்களுக்கு இடையில் இரட்டை ரயில் பாதைகளை அமைப்பதும் அவற்றை மின்மயமாக்குவதும் அவசியம். இது எரிபொருள் (டீசல்) செலவைக் கணிசமாக மிச்சப்படுத்தும். சரக்கு போக்குவரத்துக்கும் கை கொடுக்கும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பதால் நமது நாட்டு அன்னியச் செலாவணி விரயமாவது தடுக்கப்படும்.\nமுன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளும் கட்டணம் செலுத்தித்தான் பயணம் செய்கிறார்கள். தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாததாலும், அவசரத் தேவையாலும், அறியாமையாலும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்கிறார்கள் என்பதை ரயில்வே துறை உணர வேண்டும். அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தக் கூடாது.\nமுன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், மனநிலை சரியில்லாதவர்கள், குடிகாரர்கள், பெண்களைச் சீண்டுவோர், ஏறும்வழி, நடக்கும் வழி ஆகியவற்றில் அதிக சுமைகளை வைக்கும் அடாவடி சிறு வியாபாரிகள், அரிசி கடத்துவோர், சீசன் டிக்கெட் பயணிகள், ரயில்வே பாஸ் வைத்துள்ளவர்கள் (ஊழியர்களும் சேர்ந்துதான்), இளநீர், வேர்க்கடலை, முந்திரி, சப்போட்டா, மாம்பழம், மாங்காய் போன்றவற்றை விற்போர் என்று ஒரு பெரிய இம்சைப் பட்டாளமே ஏறி வயிற்���ெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது.\nகழிப்பறை தண்ணீரின்றி, சுத்தப்படுத்தாமல் நாறினாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியானால்- அது எவ்வளவு தூரம் போகும் ரயிலாக இருந்தாலும் வழியில் அதற்கு கதி மோட்சமே கிடையாது. விபரீதமாக ஏதாவது நடந்து சங்கிலியைப் பிடித்து இழுத்தால் மட்டுமே அந்தப் பெட்டி இருப்பதையே அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் கண்டுகொள்கிறார்கள். இவையெல்லாம் களையப்பட்டால் ரயில் பயணங்கள் சுகமாவதுடன், அரசுக்குப் பணம் கொழிக்கும் கற்பக விருட்சமாக மேலும் வளம் பெறும்.\nநாம் இந்தியாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால், ரயில் போக்குவரத்து எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அதைச் சார்ந்தே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகிறது. தண்டவாளம் இல்லாத தாலுகாவே இல்லை என்கிற நிலையைத் தமிழகம் எப்போது அடையப் போகிறது என்பதைப் பொருத்துதான் நமது பொருளாதார வளர்ச்சி அமையும்\nரயிலில் ஏசி வகுப்பில் லாலுவின் மாமனார், மாமியார் “ஓசி’ பயணம்\nபாட்னா, பிப். 14: பிகாரில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது.\nடிக்கெட் இல்லாமல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ததாக லாலுவின் மாமனார் சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் டிக்கெட் பரிசோதகரிடம் பிடிபட்டனர்.\nஇந்தச் சம்பவம் பற்றி கூறப்படுவதாவது: மத்தியில் ரயில்வேத்துறை அமைச்சராக இருப்பவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ். இவரது மனைவி ராப்ரி தேவி. பிகார் மாநில முதல்வராக இருந்தவர்.\nபிகார் மாநிலம் முஸôபர்பூரிலிருந்து புதுதில்லிக்கு சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. சிவான் என்ற இடத்துக்குச் செல்வதற்காக ராப்ரி தேவியின் பெற்றோரும், லாலுவின் மாமனாருமான சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் ஹாஜிபூர் ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஏசி முதல்வகுப்புப் பெட்டியில் அமர்ந்தனர்.\nசாப்ரா ரயில்நிலையம் வந்தபோது கிழக்கு மத்திய ரயில்வேயைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது லாலுவின் மாமனார், மாமியார் இருவரும் டிக்கெட் இல்லாமல் அந்த ரயிலில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிக��ரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஎனினும் இருவரிடமும் டிக்கெட் இல்லா பயணத்துக்காக ரயில்வே விதிகளின்படி அபராதம் வசூலிக்கவும் அவர்களிடம் பணம் பெற்று உரிய டிக்கெட் வழங்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.\nடிக்கெட் இன்றி ரயில் ஏ.சி. வகுப்பில் பயணம்: தனது மாமனார், மாமியாரையே பிடித்த டிக்கெட் பரிசோதகருக்கு லாலு பாராட்டு\nபுதுதில்லி, பிப். 16: ரயிலில் டிக்கெட் வாங்காமல் தனது மாமனாரும், மாமியாரும் பயணம் செய்தபோது கடமை தவறாமல் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகருக்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.\nலாலுவின் மனைவி ராப்ரிதேவியின் பெற்றோர் கடந்த திங்கள்கிழமை தர்பங்கா-புதுதில்லி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் டிக்கெட் வாங்கியதால் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த லாலு, “எனது மாமனார், மாமியார் என்று தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகர் பெருமைக்குரியவர். இது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.\nஎனது மாமனாரும் மாமியாரும்தான் தவறு செய்துள்ளனர். ஆனால் பயணத்துக்கான டிக்கெட்டை உடனடியாக எடுத்துள்ளனர். இருப்பினும் சில பத்திரிகைகள் அதை மோசமாக விவரித்துள்ளன’ என்று கூறினார்.\nமுன்னதாக இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் பெறும் வசதியை நாடு முழுவதும் உள்ள 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதற்கான விழாவில் லாலு கலந்துகொண்டார்.\nஇரட்டை அடுக்கு ரயில்கள் அறிமுகமாகின்றன 2007-08 பட்ஜெட்டில் அறிவிக்கிறார்- லாலு\nபுது தில்லி, பிப். 12: பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கங்களில் இரட்டை அடுக்கு ரயில் சேவையை அறிமுகப்படுத்த அமைச்சர் லாலு பிரசாத் திட்டமிட்டிருக்கிறார்.\nசரக்கு ரயில்களில், “”உங்கள் பெட்டியைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, சுற்றுலாத்துறையில் உள்ள தனியார் டூர��� ஆபரேட்டர்களும், நிறுவனங்களும் தங்களுக்கென்றே தனியாக பயன்படுத்த “”உங்கள் ரயிலை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறார் லாலு.\nஅத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களை ஒரே டூரில் சேர்ந்தார் போல பார்க்கவும் சிறப்பு திட்டங்கள் அமலாகவிருக்கின்றன.\nஉள்நாட்டு ரயில் பயணிகளும் வெளிநாட்டு ரயில் பயணிகளும் வாய்க்கு ருசியாகவும் சுகாதாரமாகவும் நல்ல தின்பண்டங்கள், சிற்றுண்டி, உணவு ஆகியவற்றைச் சாப்பிட, “பட்ஜெட் ஹோட்டல்களை’ கட்டி, நிர்வகித்து, சிறிதுகாலம் பொறுத்து ரயில்வே வசம் ஒப்படைக்கும் திட்டத்தை சிறந்த தனியார் நிறுவனங்களைக் கொண்டு நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார் லாலு.\nஇம் மாதம் 26-ம் தேதி 2007-08-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார் லாலு பிரசாத். பட்ஜெட் குறித்து ரயில்வே பவன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:\n“ரயில்களில் பயணக் கட்டணமோ, சரக்குக் கட்டணமோ, சீசன் கட்டணமோ அதிகரிக்கப்படமாட்டாது. அதே சமயம் சில கட்டண விகிதங்கள் சீரமைக்கப்படலாம்.\nசில மார்க்கங்களில் ஆண்டு முழுக்க பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் 24 பெட்டிகளுக்கு மேல் இணைத்து ஓட்ட முடிவதில்லை. எனவே இருக்கும் பெட்டிகளிலேயே படுக்கை, இருக்கை வசதிகளை அதிகப்படுத்த, இரட்டை அடுக்கு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.\nபடுக்கை வசதி கீழ் தளத்திலும், உட்கார்ந்தே பயணம் செய்யும் வசதி (சேர்-கார்) மேல் தளத்திலும் இருக்குமாறு பெட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nபெüத்த தலங்களுக்கு சிறப்பு ரயில்கள்: புத்தர் பிறந்து 2,500 ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் பிறந்த இடம், அவருடைய வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்த இடம், அவர் புனிதப்பயணம் சென்ற தலங்கள் போன்றவற்றை ஒரு சேர பார்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.\nவரலாற்று ரீதியான, கலாசார ரீதியான சுற்றுலாப் பயணங்களுக்கென்று தனித்தனி ரயில்கள் விடப்படும். ரயில்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உள் அலங்காரம், பணியாளர்களின் சீருடைகள் போன்றவை இருக்கும்.\nதில்லி-ஆக்ரா, தில்லி-ஜெய்பூர், தில்லி-ஸ்ரீநகர் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும். உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் உள்ள புத்த தலங்களுக்கு தனி ரயில் விடப்படும். இதில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வேதுறை செயல்படும்.\n90 நாள்களுக்கு முன்னதாகவே முன்பதிவு: வெளியூர் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுகிறவர்கள் வசதிக்காக, 90 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் ரயில்வேதுறைக்கு நல்ல வருவாய் கிடைக்கவிருக்கிறது.\nஉபரி ரூ.20,000 கோடி: ரயில்வேயின் வருவாய் பெருகியதால் ரூ.20,000 கோடிக்கு உபரி இருக்கிறது. இது மார்ச் 31-ம் தேதிவரை நீடிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு\nபாட்னா, மார்ச் 2: இருபதாயிரம் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் ஹோலிப் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.\nநாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் (ஸ்டாஃப் பெனிஃபிட் பண்ட்) தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.\nரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை நிறுவ நடவடிக்கை\nபுதுதில்லி, மார்ச் 2: சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை ரயில்களில் நிறுவ உள்ளது ரயில்வே. இதற்காக தற்போதைக்கு ரூ.3 கோடியில் 80 கழிப்பறைகள் நிறுவப்பட உள்ளன. அதற்குரிய ஆர்டர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.\nமக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே துணை அமைச்சர் ஆர்.வேலு இதனைத் தெரிவித்தார்.\nமுக்கிய நகரங்களை இணைக்க அதிவேக பயணிகள் ரயில் சேவை: ரயில்வே துறை திட்டம்\nபுதுதில்லி, ஏப். 2: முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.\nபயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான நகரப்பகுதிகளை இணைப்பதில் இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. 600 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்தை இரண்டரை முதல் நான்கு மணி நேரங்களில் கடக்கும் வகையில் அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇத்திட்டத்தை அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட சாத்��ியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.\nசரக்குப் போக்குவரத்துக்கென முக்கியமான 4 வழித்தடங்களான தில்லி-மும்பை, தில்லி-கோல்கத்தா, சென்னை-கோல்கத்தா, மும்பை-சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தனி ரயில்பாதைகளை அமைக்க ரயில்வே ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அவற்றில் தில்லி-மும்பை, தில்லி-சென்னை ஆகிய தனி சரக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.\nஇந்த திட்டங்களுக்கு ஜப்பான் கடனுதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், அரசும் தனியாரும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறும் உள்ளது.\nரயிலுக்கு தேவையான என்ஜின்கள், பெட்டிகள், சரக்கு வேகன்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.\nரயில் பெட்டிகளின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்கும் வகையில் சென்னை பெரம்பூரில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். மேலும் அரசும் தனியாரும் இணைந்து புதிய ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்படும்.\nஏப்.06 முதல் பிப். 07 இடைப்பட்ட காலத்தில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இலக்கைக் காட்டிலும் 24 பெட்டிகள் கூடுதலாக 1,110 பெட்டிகளும், கபூர்தலாவில் 4 பெட்டிகள் கூடுதலாக 1,164 பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.\n11வது திட்ட காலத்தில் மின்சாரம், டீசலில் இயங்கும் என்ஜின்களின் தேவை 1,800 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 360 என்ஜின்கள் தேவை.\nஆனால் தற்போது ஆண்டுக்கு 150 என்ஜின்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஅதை 200 ஆக அதிகரிக்க முடியும். எஞ்சியுள்ள தேவையை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டியது அவசியம்.\nகடந்த ஆண்டு டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் 175 என்ஜின்களும், சித்தரஞ்சனில் உள்ள மின்சார ரயில் என்ஜின் உற்பத்தி நிறுவனத்தில் 133 ரயில் என்ஜின்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.\nரேபரேலி தொகுதியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை: லல்லுவின் திட்டத்துக்கு நிதி அமைச்சகம் தடை\nஇந்தியாவில் 2 இடங்களில் ரெயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலைகள் உள்ளன. ஒன்று சென்னை ஐ.சி.எப். மற்றொன்று பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் இருந்தும் ஆண்டுக்கு 2,300 பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.\n3-வதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொகுதியான ரேபரேலியில் ரெயில்பெட்டி தொழிற்சாலை அமைக்க லல்லுபிரசாத் திட்டமிட்டார்.\nரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் ஆண்டுக்கு மேலும் 1,200 பெட்டிகளை தயாரிக்க முடியும் என்று ரெயில் அமைச்சகம் கருதியது. முதலில் இந்த திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி ஆகும் என்று கணக்கு காட்டப்பட்டது. தற்போது இதற்கான திட்டச் செலவு ரூ.1685 ஆகும்என்று தெரியவந்துள்ளது. இதற்கான அனுமதியை ரெயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகத்திடம் கேட்டது.\nரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை திட்டத்தை நிதி அமைச்சகம் நிராகரித்து உள்ளது. திட்டச்செலவு அதிகமாக இருப்பதாலும், தற்போது ரெயில் பெட்டி தொழிற்சாலை தேவை இல்லை என்று கருதுவதாலும் நிராகரித்ததாக கூறப்படுகிறது.\nஇதேபோல லல்லுவின் தொகுதியான சாப்த்ராவில் டீசல் ரெயில் என்ஜீன் உற்பத்தி தொடர்பான திட்டத்துக்கு நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.\nநாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்பது தமது ஆசை என மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார். அரசியலில் ஈடுபட்டு பதவி பெற்ற பின்னர் பதவிப்படிகளில் மேலும் மேலும் உயர வேண்டும் என்பதே எந்த ஓர் அரசியல்வாதியின் விருப்பமாக இருக்கும். குறுக்குவழியைப் பின்பற்றாதவரை இதில் எந்தத் தவறும் இல்லை.\nஆகவே லாலுவின் ஆசை பற்றி குற்றம் சொல்ல முடியாது. மத்திய அரசில் ஒரு பிரதமரின் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது லாலு எப்படி இவ்விதம் சொல்லத் துணிந்தார் என்று வேண்டுமானால் வியக்கலாம். அப்படிப்பார்த்தால் மத்திய அரசில் பதவி வகிப்பவர்களில் யாருக்குமே இப்போது அல்லது கடந்தகாலத்தில் பிரதமராவதற்கு ஆசை இருந்தது கிடையாது எனச் சொல்ல முடியாது. 1984-ல் இந்திரா காந்தி காலமானபோது, பிரணப் முகர்ஜி தாம் அடுத்து பிரதமராக்கப்படலாம் என்று எதிர்பார்த்தவரே. பவார், அர்ஜுன் சிங் ஆகியோரும் ஒருகாலகட்டத்தில் பிரதமர் பதவியை விரும்பியவர்களே. மற்றவர்களுடன் ஒப்பிட்டால் லாலு பகிரங்கமாகத் தமது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.\nஇதில் இன்னொன்றையும் கவ���ிக்க வேண்டும். இப்போது மத்தியில் ஆள்வது கூட்டணி அரசே. ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துமேயானால் அந்த அரசில் அங்கம் வகிக்கிற எவரும் தமக்குப் பிரதமர் பதவி மீது ஆசையுள்ளதாகப் பகிரங்கமாகக் கூற மாட்டார். அப்படிக் கூற முற்பட்டால் தாம் ஓரங்கட்டப்படலாம் அல்லது பதவியிலிருந்தே விலக்கப்படலாம் என்பதை அவர் அறிவார். பிரிட்டன் போன்ற நாடுகளில் கடந்தகாலத்தில் இப்படி நடந்தது உண்டு. இந்திரா காந்தி அரசில் பிரணப் முகர்ஜி முக்கியப் பதவி வகித்தவர். இந்திராவைத் தொடர்ந்து ராஜீவ் பிரதமரானபோது பிரணப் முகர்ஜிக்குப் பதவி எதுவும் அளிக்காமல் ஒதுக்கி வைத்ததையும் குறிப்பிடலாம். ஆட்சித் தலைமையில் உள்ளவர் ஒருபோதும் தமக்குப் போட்டியாக மற்றவர் கிளம்புவதை அனுமதிப்பதில்லை.\nஆனால் தமக்குப் பிரதமராவதற்கு ஆசை உள்ளதாக லாலு கூறியதைத் தொடர்ந்து அவர் பதவி இழக்கின்ற ஆபத்து எதுவும் கிடையாது எனலாம். ஏனெனில் இப்போது நடப்பது கூட்டணி அரசு. லாலு கட்சியின் ஆதரவின்றி மத்திய அரசு நீடிக்க இயலாது. தவிரவும் பிரதமராவதற்கு ஆசைப்படுவதாகத்தான் லாலு பிரசாத் கூறியுள்ளாரே தவிர அப் பதவிக்குக் குறி வைத்துள்ளதாகச் சொல்லவில்லை.\nபிரதமர் பதவிக்கென தனித் தகுதி எதுவும் கிடையாது. பிரதமர் பதவிக்கு உரியவர் ஏற்கெனவே மாநில முதல்வராக, மத்திய அமைச்சராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அவ்விதத் தகுதிகள் லாலுவுக்கு உண்டு.\nரயில்வே அமைச்சர் என்ற முறையில் சிறப்பாகவே பணியாற்றி வருகிறார். நாட்டில் நிர்வாகவியல் படிப்பைச் சொல்லிக் கொடுக்கும் உயர் கல்வி அமைப்புகள் அவரது நிர்வாகத் திறனை வியந்து பாராட்டியுள்ளதைக் குறிப்பிடலாம். எனினும் பிரதமர் ஆவதற்கு முன்அனுபவம் அவசியம் என்றும் சொல்ல முடியாது. ராஜீவ் பிரதமரானபோது அவர் முன்அனுபவம் எதையும் பெற்றிருக்கவில்லை. தாங்கள் எதிர்பார்க்காமலேயே பிரதமர் ஆனவர்களும் உண்டு. தேவெ கௌட முதல்வர் பதவியிலிருந்து இவ்விதம் தில்லிக்கு இழுத்து வரப்பட்டவரே. ஐ.கே. குஜ்ராலுக்கும் இது பொருந்தும். அதேசமயத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக மிகச் சிறப்பாகப் பணியாற்றிய பிரதமர்களும் உண்டு. லால் பகதூர் சாஸ்திரி, பி.வி. நரசிம்ம ராவ் இப்படிப்பட்ட தலைவர்கள். நினைத்தால் ப��ரதமராகியிருக்கலாம் என்ற தலைவரும் உண்டு. அவர்தான் காமராஜர்.\nஇவை ஒருபுறமிருக்க, லாலு பிரசாத் யாதவ் நாட்டின் மற்ற பல தலைவர்களைவிட அலாதியானவர். அவரிடம் அலாதியான திறமைகளும் உண்டு. பிரதமர் பதவிக்கு வருகிற ஒருவருக்கு மற்ற எல்லாவற்றுக்கும் மேலாகத் தமது தலைமையை, தமது பதவியைக் காத்துக் கொள்கின்ற திறமை மிகவும் தேவை. அது லாலு பிரசாத்திடம் நிறையவே இருப்பதாகக் கூறலாம்.\nஅமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை சீண்டிய லாலு\nபுது தில்லி, அக். 6: தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியை சீண்டி, கோபப்படுத்த முயன்று, அதில் தோல்வியடைந்தார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.\nஅமைச்சரவைக் கூட்டம் நடந்தபோது, டெங்கு பிரச்சினையைக் கிளப்பினார் லாலு. “”நாடு முழுவதும் டெங்கு பற்றிய பேச்சாக இருக்கிறது. மக்கள் பெரும் பீதி அடைந்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. விவரத்தைச் சொல்லுங்கள்” என்று ஹிந்தியில் சற்று வேகமாகக் கேட்டார் லாலு.\nஆனால் அன்புமணி அதற்காக கோபப்படவில்லை. டெங்கு பற்றிய விவரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறினார். இது அடிப்படையில் சுகாதாரம் தொடர்பான பிரச்சினை என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nஅமைச்சரவைக் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, லாலுவின் கட்சியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங், “”அமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை எங்கள் தலைவர் (லாலு) ஒரு பிடி பிடித்துவிட்டார்” என்று ரகசியமாக செய்தியாளர்களிடம் “ஊதிவிட்டுச்’ சென்றார்.\nஅன்புமணியை லாலு சீண்ட முயற்சி செய்ததற்கு, மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையைவிட, அரசியல்தான் உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது.\nசாலையோர உணவகங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை அன்புமணி புதன்கிழமை வெளியிட்டபோது, செய்தியாளர்கள் சிலர், “சாலையோர உணவகங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் ரயில்களில் உணவு வழங்கும் பெட்டிகள் (பேன்ட்ரி கார்) மிக மோசமாகவும் தூய்மையின்றியும் பராமரிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் ஏன் கேட்கவில்லை அது பற்றி ரயில்வே அமைச்சர் லாலுவிடம் பேசுவீர்களா அது பற்றி ரயில்வே அமைச்சர் லாலுவிடம் பேசுவீர்களா’ என்று கேட்டபோது, “அது பற்றி லாலுவிடம் பேசுவேன்’ என்று பதிலளித்தார்.\nஅதனால் கோபமடைந்த லாலு, வேண்டுமென்றே அன்புமணியைச் சீண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஅது மட்டுமன்றி, ஓரிரு மாதங்களுக்கு முன்பு தில்லி வந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் லாலுவின் போக்கை வன்மையாகச் சாடியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், “யாரும் எனக்குச் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை’ என லாலு அடுத்த நாளே சொன்னார்.\nஅந்தக் கோபத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, அன்புமணியை அமைச்சரவைக் கூட்டத்தில் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், அந்த முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/155.php", "date_download": "2020-07-04T18:58:39Z", "digest": "sha1:DDMJFYFB7FQB7ZHUKTQ7FED3UJQ4VX43", "length": 6155, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "ஒறுத்தாரை யொன்றாக வையாரே | பொறையுடைமை | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>பொறையுடைமை >> 155\nஒறுத்தாரை யொன்றாக வையாரே - பொறையுடைமை\nஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்\n( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.\nதனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>பொறையுடைமை >> 155\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nசினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்\nநகைவகைய ராகிய நட்பின் பகைவரால்\nஎனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2119/", "date_download": "2020-07-04T19:03:59Z", "digest": "sha1:BLM3VDXVPHXCMITACUQPKTP27Q2GFQE2", "length": 20372, "nlines": 185, "source_domain": "globaltamilnews.net", "title": "‘பகிர்வு’ ஒளிப்படக் காட்சிக்குப்பின்னரான உரையாடல்:- – GTN", "raw_content": "\n‘பகிர்வு’ ஒளிப்படக் காட்சிக்குப்பின்னரான உரையாடல்:-\n‘பகிர்வு’ ஒளிப்படக் காட்சிக்குப்பின்னரான உரையாடல்\nபகிர்வு என்னும் தலைப்பிலான ஒளிப்படக் காட்சியொன்று யாழ்ப்பாண நகரின் மத்தியிலுள்ள சன்மார்க்க ஜக்கிய இளைஞர் கழகத்தில் கடந்த ஆடிமாதம் 29ம் திகதியிலிருந்து 31ம் திகதி வரை நடைபெற்றது. தர்மபாலன் திலக்ஷனால் வழிப்படுத்தப்பட்ட இக்காட்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்திரமும் வடிவமைப்புத்துறையின் 2ம்வருட மாணவர்கள் நால்வரினால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்தக்காட்சின் அங்குரார்ப்பண நிகழ்வில் மூத்தஓவியர்களான ரமணிஇ ஆசை.ராசையா மற்றும் நுண்கலைத்துறை விரிவுரையாளரும் ஓவியருமான கலாநிதி தா.சனாதனன்இ தெற்கின் முன்னணி ஒளிப்படவியலாளராகிய அனோமா ராஜகருண ஆகியோருடன் ஆர்வலர்கள் மாணவர்களெனக் கணிசமான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இந்தக் காட்சியின் ரசானுபவம் மற்றும் வெளிப்பாடுகள் தொடர்பில் சில முன்வைப்புக்களைச் செய்யமுடியும்.\nஇக்காட்சியை ஒழுங்கமைத்த தர்மபாலன் திலக்ஷன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைவரலாற்றில் பட்டம் பெற்றவர். ஓளிப்படவியலைத் தன்னைத்தரிசிக்கும் துறையாகவும் தனது ஒழுக்கமாகவும் கொண்டவர். பட்டப் பயில்வின் பின் வாழ்வு, தொழில் மற்றும் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு அல்லாடிக்கொண்டிருக்கும் படித்த இளைஞர்களிற்கு மத்தியில் தன்தேவைகளிற்கான ஒரு தொழிலையும் தெரிவு செய்து அதற்கப்பால் ஒளிப்படக் கருவியினூடே தன்வாழ்வைத் தேடிச் செல்லும் ஒரு இளைஞர். இவரின் இந்த முயற்சி பாராட்டத்தக்கதும் வரவேற்கத்தக்கதுமாகும்.\nஇக்காட்சியின் பங்காளர்களாகிய நால்வரும் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொள்ளாதவர்கள். நிறோசா கண்டியைச் சேர்ந்தவர். பரிலோஜிதனும் றினோசனும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள்;. திபாகர் திருகோணமலையைச் சேர்ந்தவர். மூன்று வேறுபட்ட நிலப் பின்னணிக்குரிய இந்நால்வரும் யாழ்ப்பாணத்தில் ஒருவரையொருவர் சந்தித்தனர். ஓளிப்படக்கலை என்னும் பொது வெளியில் சக பயணிகளாகக் கூடின��். ஆர்வமும் தேடலும் இவர்களைத் தொடர்ந்தியங்க வைத்துள்ளது.\n‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்புத்துறையில் ஒரு பாடநெறியாக எமக்கு அறிமுகமான ஒளிப்படக்கலையானது எம்மை வெளிக்கொணர்வதற்கான ஒரு மாற்று வடிவமாகத் தெரிந்தது. வகுப்பறைக்கற்றலில் ஒளிப்படக்கலை பற்றிய அடிப்படை அறிவையும் அதன் அறிமுறை விளக்கங்களையும் பெற்றுக்கொண்டு அடுத்த தளத்திற்குப் பயணித்தோம்.\nஇத்துறையில் நாங்கள் நால்வரும் முன்னனுபவங்கள் ஏதுமற்றோர். ஒளியும் காலமும் ஒன்றுகலக்கும் வெளியில் சரி பிழைகளுக்கு அப்பால் தொடர்ந்தியங்கினோம். ஆரம்பத்தில் பார்ப்பதையெல்லாம் ஒளிப்படங்களாக்கினோம். ஒருகட்டத்தில் ஒளிப்படக்கலையென்றால் என்ன என்ற கேள்விக்கு விடை தேடும் பட்சத்தில் அதனைக் கலையாக உணரத் தொடங்கினோம். என்ன ஏன் என்ற கேள்விகளுக்கு விடை தேடித் தொடர்ந்து செல்கிறோம்…….’\nஇவர்களின் உள்ளொளிரும் சுடர் இவர்களைத் தொடர்தும் வழிநடத்துவதாக…\nஇந்தக் காட்சியில் வைக்கப்பட்ட ஒளிப்படங்கள் தொடர்பில் ஒரு முக்கியமான வாசிப்பை செய்யலாம். பொதுவாகப் பயில் நிலையில் உள்ளவர்கள் நிலக் காட்சிகளையும் பூக்களையும், மிருகங்கள், பறவைகள் போன்ற வனப்பு மிக்க விடயங்களையுமே பிரதி செய்ய முற்படுவர். ஆனால் இவர்களின் ஒளிப்படக் கருவி நேரடியாக வாழ்க்கைக்குள் இறங்குகின்றது. வாழ்வையும் மனிதனையும் பாடு பொருளாக்கியுள்ள இவர்களின் தொடக்கம் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஇக்காட்சியானது மகாகவி உருத்திரமூர்த்தியின் கவிதைகளை எனக்கு ஞாபகப்படுத்தியது.\nஏற்ற பொருள் என்று பிறர்\nமின்னல் முகில் சோலை கடல்\nதென்றலினை மறவுங்கள் – மீந்திருக்கும்\nஇன்னல் உழைப்பு ஏழ்மை உயர்ச்சி என்பவற்றைப் பாடுங்கள்..’\nமூன்றாம் நாள் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை காட்சிக்கூடத்திற்கு வெளியே பருத்தித்துறை வீதியால் பெல்ஜியத்தைத் தாயகமாக கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள் காட்சியின் விளம்பரப்பதாகையைத் திடீரெனக் கண்டவர்கள் விரைவாகக் காட்சிக் கூடத்தினுள் வந்து காட்சியை பார்வையிடத்தொடங்கினர். காணாததைக் கண்டது போல் ஒரு மகிழ்சி அவர்களின் முகத்தில் தெரிந்தது. இந்த இடத்தில் நான் எனக்குள்ளே சில கேள்ளிகளைக் கேட்டுக் கொண்டேன்.\n1.நம���மில் பலர் இதே காட்சிக் கூடத்தினையும் விளம்பரப்பதாகையையும் தாண்டிச் சென்றோம். துறை சார்ந்தவர்களும் உட்பட. ஆனால் இக்காட்சியைப் பார்வையிட எம்மில் எத்தனைபேர் எத்தனித்தோம்\n2.சினிமாப்பட நுளைவுச் சீட்டுக்காய் வரிசையில் நிற்கும் நாம் ஒரு நல்ல ஓவியத்தை, ஒளிப்படத்தை அல்லது சிற்பத்தை நாம் ஏன் இன்னும் தேடி ரசிக்கத் தொடங்கவில்லை\n3.மேற்கத்தேயத்தவர்கள் இந்த இரசனைக்குப் பழக்கப்பட்ட அளவிற்கு நாம் ஏன் இன்னும் பழக்கப்படவில்லை\n4.ஓவியக்கலை, ஒளிப்படக்கலை, சிற்பக்கலை போன்றன வியாபார ரீதியில் வெற்றி பெறுமளவிற்கு கலையாக அவை இன்னும் பொதுவெளிக்கு ஏன் நெருக்கமாகவில்லை அல்லது சனரஞ்சகத்தன்மை பெறவில்லை\nநாம் எமது காண்பியப்பண்பாடு குறித்தும் ரசனைக்கலாசசாரம் குறித்தும் எம்மை நாமே விசாரணை செய்யவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் எமது தெரிவுகள்குறித்து எம்மைச் சுயவிசாரணை செய்வதனூடு; கலா அனுபவத்தினூடாக வாழ்வில் புத்துயிர்ப்படைவோமாக.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி…\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nஅன்னையர் தினம், தாய், தாய்மை – பின்னிருக்கும் அடக்குமுறை அரசியல் – ஹஸனாஹ் சேகு மற்றும் விதுர்ஷா\nகுமாரபுரம் கொலை வழக்கு மேன்முறையீடு சாத்தியமா\nஇனம் சார்ந்த அரசியல் மயப்பட்ட சூழலில் உண்மையான நீதி கிடைக்குமா\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nஅல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் ஒப்படைத்தது… July 4, 2020\nரணிலிடம் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ ��ிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T18:47:15Z", "digest": "sha1:M7HBC6HYCDFYK32ONANHXA54SO5VYGI7", "length": 6521, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரிப்பெருமாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருக்குறள் பழைய உரையாசிரியர்கள் பதின்மரில் பரிப்பெருமாளும் ஒருவர். மணக்குடவரின் திருக்குறள் வைப்புமுறையை இவர் அப்படியே பின்பற்றியதோடு அவரது உரையை அப்படியே எழுதிவிட்டு மேலும் விளக்கம் எழுதுகிறார்.\nஇவரது உரை அமைதி - எடுத்துக்காட்டு\nஅரசன் தன்னைச் சூழ்ச்சியால் கொல்ல நினைப்பாரைத் தானும் சூழ்ச்சியால் கொல்ல வல்லவன் ஆதல்; காரியம் எண்ண வல்லார் தனக்குக் கண்ணாக ஒழுகலான் என்றவாறு.\n– இது மணக்குடவர் உரை. இந்த உரையை அப்படியே எழுதிய பின்னர் மேலும் விளக்குகிறார்.\nபகைவர் சூழ்ச்சியால் தேற்றாமையால் அவரைத் தோள்வலியால் கோடல் அரிதாம். ஆகலான் சூழ்வார் கண்ணாக ஒழுகவேண்டும் என்றது.\n-இது பரிப்பெருமாள் விளக்கம். இதன் குறள்\nசூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்\nசூழ்வாரைச் சூழ்ந்து கொளல். - குறள் 445\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\nதிருக்குறள் உரைக்கொத்து, தா. ம. வெள்ளைவாரணம் பதிப்பு, திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியீடு, 1983\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2018, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/director-bala-clarifies-varma-issues/", "date_download": "2020-07-04T19:14:26Z", "digest": "sha1:TQDYDMWUSEFD75UC6E3KVWGKHXYV3EZ3", "length": 15454, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Director Bala Clarifies Varma issues - வர்மா படத்திலிருந்து விலகிய பாலா விளக்கம்", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\n”துருவ்வின் எதிர்கால நலன் கருதி...” - வர்மா படத்திலிருந்து விலகிய பாலா விளக்கம்\nபடைப்பு சுதந்திரத்தை கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்தே முடிவு. கடந்த ஜனவரி 22-ம் தேதியே இதற்காக தயாரிப்பாளருடன்...\nVarma Issues, Bala Clarifies : தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்திருந்த இந்தப்படம் தெலுங்கு மட்டுமல்லாது, ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டது.\nகுறிப்பாக தமிழ் ரசிகர்கல் மத்தியில் இப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பெண்கள் மத்தியில் விஜய் தேவரகொண்டாவுக்கும், ஆண்கள் மத்தியில் ஷாலினி பாண்டேவுக்கும் ‘ஃபேன்ஸ் கிளப்புகள்’ உருவாகின.\nஇந்நிலையில் இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்காக இ4 எண்டெர்டெயின்மெண்ட் சார்பில், இயக்குநர் பாலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ‘வர்மா’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக கமிட் ஆனார். ’ரீமேக் படங்களை இயக்க விரும்பாத பாலா, துருவ்வுக்காக அர்ஜூன் ரெட்டியை ரீமேக் செய்ய ஒத்துக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது’ என வர்மா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் பகிர்ந்துக் கொண்டார்.\nபடத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து, காதலர் தினத்தை முன்னிட்டு வரும் 14-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தின் ஃபைனல் காப்பி தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதால், இதனை கைவிடு��ிறோம் என வர்மாவின் தயாரிப்பு நிறுவனமான இ4 எண்டெர்டெயின்மெண்ட் அறிவித்தது. ஒரு தயாரிப்பு நிறுவனமே தங்களது படம், விருப்பமானதாக இல்லை எனக்கூறி கைவிடுவது, இதுவே முதன்முறை.\nஅதோடு, துருவ் மட்டும் ஹீரோவாக நடிக்க, வேறொரு இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து மீண்டும் இப்படத்தை இயக்குவோம் எனவும் தெரிவித்தது இ4 தயாரிப்பு நிறுவனம்.\nவித்தியாச படைப்புகளால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் பாலாவுக்கு இந்த நிலைமையா என அவரது ரசிகர்கள் கொதித்தெழத் தொடங்கினர். இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பாலா.\nஅதில், ‘படைப்பு சுதந்திரத்தை கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்தே முடிவு. கடந்த ஜனவரி 22-ம் தேதியே இதற்காக தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் போட்டுவிட்டேன். துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் எதுவும் பேச விரும்பவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில், பாலா விலகிக் கொள்வதாக போடப்பட்ட ஒப்பந்தமும் இணைக்கப்பட்டுள்ளது.\nவர்மா படம் கைவிடப்பட்டதுக்கு, துருவ்வின் தந்தையும், பாலாவின் நண்பருமான விக்ரம் தான் முக்கியக் காரணம் என ஒருசாரார் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், பாலாவின் அறிக்கையில் ’துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி’ என்ற வார்த்தை இன்னும் நெருடலை ஏற்படுத்துகிறது.\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nநடிகை பானுமதி பெயரிலான படம்: தடைக் கேட்ட வழக்கு முடித்து வைப்பு\nமனைவியுடன் யோகிபாபு… பார்க்கவே எவ்வளவு நல்லா இருக்குல\n’புதுசா ஒரு ஆண்டிய கூட்டிட்டு வரட்டுமான்னு கேட்டாரு’ பீட்டர் பால் மகன் பேட்டி\nஇசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\n’வாழ்க்கைக்குப் பிறகும் வாழனும்’ : அதிரடி முடிவெடுத்த ஜெனிலியா ரித்தேஷ் தம்பதி\nஉண்மையை நிரூபிக்க ஆதாரத்தை வெளியிட்ட வனிதா\nஅ.தி.மு.க-வில் விருப்ப மனு அளிக்க இன்றே கடைசி நாள் – 1000 விண்ணப்பங்கள் குவிந்தன\nகடைசி ஓவரில் ஏமாந்த தினேஷ் கார்த்திக் பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nஎல்லைக் கட்டுபாட்டு நெடுகே இந்தியா தொடர்ந்து தனது India India-China standoff: படையைக் குவித்தாலும், சீனா தனது உரிமைக் கோரலில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதே கசப்பான உண்மை\nவடக்கு எல்லைகளில் ராணுவம் உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nIndian army intelligence : குறிப்பிட்ட பொருளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் சொற்பொருளில் தேவையற்ற முக்கியமற்ற பிழைகளை தேடுவதை நாம் தவிர்க்க வேண்டும். களத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு இது ஒரு பெரிய சேவையாக இருக்கும்.\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\nரூ. 4000 இல்லாததால் அடித்தே கொல்லப்பட்ட நோயாளி ; உ.பி. மருத்துவமனையில் வெறித்தனம்\n100% கொரோனா அறிகுறி ஆனால் நெகட்டிவ் ரிசல்ட்: இளம் மருத்துவர் உயிரிழந்த சோகம்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/metoo-movement-in-india-five-women-journalists-on-mj-akbars-statement/", "date_download": "2020-07-04T18:54:23Z", "digest": "sha1:NA23YS5Q5GZYCY7DZZWXJLRE5G3B464Y", "length": 19605, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "MeToo Movement in India: Five women journalists on MJ Akbar’s statement - எம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் - பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் - பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nவெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் உட்பட தங்களின் குற்றச்சாட்டுகள் குறித்து உறுதியாக இருக்கிறார்கள்..\nMeToo Movement in India : இந்தியாவில் ஊடகத்துறை மற்றும் திரைப்பட துறையில் நடைபெற்று வரும் பாலியல் சுரண்டல்களை மையப்படுத்தி தொடர் புகார்களை முன் வைத்து வருகின்றனர் ஊடகவியலாளர்கள் மற்றும் நடிகைகள். இந்நிலையில் முதன்முறையாக ஒரு மத்திய அமைச்சர் மீதும் #MeTooIndia மூலம் தங்களின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர் 11 ஊடகவியலாளர்கள். மேலும் படிக்க : பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை எப்படி அளிப்பது \nஇந்த குற்றச்சாட்டுகள் இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட சமயத்தில் அந்த மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் நைஜீரியாவில் ஒரு வர்த்தகம் தொடர்பான நிகழ்வு ஒன்றில் இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை முன்வைக்கவில்லை என்றால் எம்.ஜே. அக்பர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தரப்பு வலியுறுத்தி வந்தது.\nமேலும் படிக்க பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு\nஇந்நிலையில் நைஜீரியாவில் இருந்து திரும்பி வந்த எம்.ஜே. அக்பர் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று மறுப்பு கூறியிருக்கிறார். இதற்கு புகார் கூறிய ஊடகவியலாளர்களில் ஐவர் நாங்கள் கூறியது உண்மை தான் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்கள். அதில் இருவர், அக்பரின் மறுப்பு மனவருத்தத்தை அளிக்கிறது. ஆனால் இதை நாங்கள் எதிர்பார்த்தோம் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஎம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nஇது குறித்து சுபர்ணா ஷர்மா கூறுகையில் “என்னால் இரண்டு சம்பவங்களை உறுதியாக கூற இயலும். ஒன்று என்னுடைய உள்ளாடையை பற்றி இழுத்தது.. மற்றொன்று தர்ம சங்கடத்தை வரவழைக்கும் மாதிரியாக என்னை ப���ர்த்தது. இதே போல் மற்ற பெண்களுக்கும் நடந்த கொடுமைகளைப் பற்றியும் என்னால் உறுதியாக கூற இயலும்” என்று கூறியிருக்கிறார். எம்.ஜே. அக்பரின் மறுப்பு எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இது எதிர்பார்த்த ஒன்று தான் என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனையாகவே இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். எம்.ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்த ஊடகவியலாளர்கள்\nMeToo Movement in India : எம்.ஜே. அக்பர் பாலியல் குற்றச்சாட்டு மறுப்பு\nநைஜீரியாவில் இருந்து வந்த எம்.ஜே. அக்பர், தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு கூறி அறிக்கை விடுத்திருக்கிறார். அதில், என் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு போடவும் தயார் என்ற ரீதியில் கூறியிருக்கிறார். இது குறித்து ஷர்மாவிடம் கேட்கும் போது “இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி தர நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்ற தொணியில் கூறியிருக்கிறார்.\nஅந்நிய நாட்டு ஊடகவியலாளரின் குற்றச்சாட்டு\nஇது வரை இந்திய ஊடகவியலாளர்கள் மட்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மஜ்லீ டே புய் கம்ப் என்ற ஊடகவியலாளர், தான் இண்டெர்னாக ஆசியன் ஏஜ்ஜில் பணியாற்றிய காலத்தில் எம்.ஜே. அக்பர் தன்னிடம் நடந்து கொண்டதை குற்றச்சாட்டாக முன் வைத்தார்.\nஅவரிடம் பொது தேர்தல்கள் வர இருக்கும் நேரத்தில் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பபடுவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போது, நான் இந்திய நாட்டின் பிரஜை கிடையாது, நான் வாக்களிக்கவும் போவது இல்லை, மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.\nஎன்னிடம் தவறாக எம்.ஜே. அக்பர் நடந்து கொண்டார். அது குறித்து என் தந்தை வருத்தம் தெரிவித்து எம்.ஜே அக்பருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. எம்.ஜே, அக்பரின் மறுப்பு அப்படியாக அதிர்ச்சி ஒன்றையும் அளிக்கவில்லை. ஆனால் நான் கூறியது உண்மை என்று அவர் கூறியிருக்கிறார்.\nபுய் கம்ப் ஆசியன் ஏஜ் பத்திரிக்கையில் இண்டெர்ன்னாக வேலை பார்த்துக் க���ண்டிருந்த போது, எம்.ஜே. அக்பர் தன்னுடைய விருப்பம் இல்லாமல் முத்தமிட்டார் என்ற குற்றச்சாட்டினை முன் வைத்திருக்கிறார்.\nஎம்.ஜே. அக்பர் குறித்து முதன்முறையாக குற்றச்சாட்டு வைத்தவர் பிரியா ரமணி. அவர் இந்த மறுப்பு குறித்து பேசும் போது “எம்.ஜே.அக்பர் தவிர இந்த புகார்களில் சம்பந்தம்பட்ட எங்கள் எவருக்கும் அரசியல் நோக்கமும் ஆதாயமும் கிடையாது. மான நஷ்ட வழக்கு போட்டாலும் உண்மை எதுவோ அதுவே ஜெயிக்கும் என்று கூறியிருக்கிறார். கனிகா கஹ்லௌத் கூறுகையிலும் “நான் என்னுடைய புகாரில் எந்த வித மாற்றுக் கருத்தும் கூறாமல் உறுதியாக நிற்கிறேன் என்று கூறியிருக்கிறார். MeToo Movement in India மூலமாக பணியிடங்களில் தமக்கு நடைபெற்று வரும் பாலியல் தொந்தரவுகள் குறித்த அனுபவத்தினை பெண்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக ராஜ்யசபா எம்.பி. பதவி: அதிமுக தீவிர ஆலோசனை\nமோடி முதல் தேபஸ்ரீ வரை: 58 அமைச்சர்கள் பட்டியல், இலாகாக்கள்\nமுன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்…\nமத்திய அமைச்சர் ஆனந்த் குமார் உடல்நலக் குறைவால் இன்று காலை மரணம்…\n#MeToo விவகாரம் குறித்து பாஜக பெண் அமைச்சர்களின் கருத்துகள் என்ன\n#MeToo : புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர்… நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு \nசுழல் விளக்கு கலாச்சாரத்துக்கு முடிவு… நாட்டில் உள்ள அனைவருமே ‘விஐபி-கள்’ தான்… வெங்கையா நாயுடு விளக்கம்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nசத்தமாக பேசுகிறார், கோபமாகிறார், சண்டைப் போடுகிறார் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் வனிதாவை எதிர்மறையாக நினைத்திருக்கலாம்.\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\n“ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடாத ஒருவர். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை நிரூபித்தார்.\"\nExplained: தேசிய சராசரியை விட 4 மாநிலங்களில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா\nரூ. 4000 இல்லாததால் அடித்தே கொல்லப்பட்ட நோயாளி ; உ.பி. மருத்துவமனையில் வெறித்தனம்\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\n – சுறாவை அலேக்காக கவ்விச் செல்லும் ‘மெகா’ பறவை\nமனைவியுடன் யோகிபாபு… பார்க்கவே எவ்வளவு நல்லா இருக்குல\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingtubes.com/tag/photos/page/7/", "date_download": "2020-07-04T19:01:17Z", "digest": "sha1:ZTE527VZ5C4FOHDY67SHQQ4O235TQSQX", "length": 4261, "nlines": 83, "source_domain": "trendingtubes.com", "title": "Photos | Trending Tubes - Part 7", "raw_content": "\nஜெயலலிதாவாக நடிக்க விரும்பும் மஞ்சிமா மோகன்\nநடிகை மஞ்சிமா மோகன், ஜெயலலிதாக வாழ்க்கை படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம்...\nமீண்டும் மோடியை முதல்வராக்குவோம் – பிரசாரத்தில் உளறிய கஞ்சா கருப்பு\nநடிகர் கஞ்சா கருப்பு திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய கஞ்சா கருப்பு : மீண்டும் நரேந்திர மோடியை...\nநடிகைகளின் தவறை பூதக்கண்ணாடி வைத்து தேடுகிறார்கள் – கீர்த்தி சுரேஷ்\nKeerthy Suresh சமீபத்தில் நடிகர், நடிகைகள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியிருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகர்,நடிகைகள் சொகுசாக வாழ்வதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கும் கஷ்டம் உள்ளது. சாதாரண மக்கள்...\nநயன்தாரா ஆடையில் யோகி பாபு – ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்\nதமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு தற்போது தர்மபிரபு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மே���ும் யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 வரையிலான...\nரசிகர்கள் தான் பக்கபலம் என்கிறார் பிக் பாஸ் ஓவியா\nOviya ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் `காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்துள்ள ஓவியா, ரசிகர்கள் தனக்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பிக்பாஸ் மூலம் ஓவியா ஏற்பட்ட புகழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/fish/", "date_download": "2020-07-04T19:02:07Z", "digest": "sha1:LMDC7XF522R7ZUVHFCY7VACVQW6RMIK5", "length": 19975, "nlines": 172, "source_domain": "vithyasagar.com", "title": "fish | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on மார்ச் 4, 2018\tby வித்யாசாகர்\nநீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு. எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்.. உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged Asia, Audit, award, awards, அநீதி, அனுபவம், அப்பா, அமைதி, அம்மா, அரசியல், அறியாமை, அறிவியல், ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இசை, இட்லி, இணையம், இந்தியா, இலக்கியம், இல்லறம், இஸ்லாம், ஈழம், உடல், உணவு, உதவி, உலகம், எண்ணம், எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கடிதம், கட்டுரை, கணவர், கதை, கதைகள், கலாச்சாரம், கலை, கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சமூகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிறுகதை, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சென்னை, செய்தி, சேவை, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தமிழ், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திருக்குறள், திரை, திரைப்படம், திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நட்பு, நம்பிக்கை, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவல், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பாடல், பாடல்கள், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், புன்னகை, பெண், பெண்கள், பெண்குழந்தை, பெண்ணியம், பேட்டி, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மருத்துவம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வரலாறு, வலி, வழிபாடு, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, விமர்சனம், வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், budda, cinema, cow, Dramas, father, fish, friend, friends, kadavul, kavidhai, kuwait, love, mother, pen, pichchaikaaran, rain, story, tamil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nமீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 8)\nPosted on ஜூன் 2, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. சந்திரோதயன் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அந்த இரண்டு மீன்களை கிணற்றில் விடவேண்டி சனியாண்டி விலாசின் பின்பக்கம் போக, அதற்குள் அவரைத் தேடி அந்த உணவகத்தின் முதலாளியும் உடன் இரண்டுப் பேரும் ஓடி வந்தார்கள். வந்து “ஐயா சாப்பிடுவதை விட்டுவிட்டு வந்து விட்டீர்களே..” என்றனர். ‘இல்லை, இப்பக்கம் காற்று நன்றாக வீசியது, அதோடு இரண்டு பூனைகள் … Continue reading →\nPosted in மீனும் மீனும் பேசிக்கொண்டன..\t| Tagged ஆட்டிறைச்சி, கட்டுரை, கதை, கவிதை, கோழிக்கறி, பிற உயிர்களை கொல்லாமை, மனித நேயம், மீனும் மீனும் பேசிக் கொண்டன, மீன் கதை, மீன் கவிதை, விதயாசாகர், வித்யாசாகர் கதைகள் கட்டுரைகள், வித்யாசாகர் படைப்புகள், fish, fishes\t| 6 பின்னூட்டங்கள்\nமீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 7)\nஉலக மக்களின் மொத்த பரபரப்பினையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஒரு பிரபல்யம் மிக்க அசைவ உணவகமான சனியாண்டி விலாஸ் வாசலில் வந்து நின்றது அந்த மீன்களை சுமந்து வந்து விற்பனைக்குக் கொட்டும் மீன்பாடி வண்டி. பழக்கத்தின் பேரில் மிக லாவகமாக ஈர வலையில் சுற்றிக் கட்டப் பட்டிருந்த மீன்களை எடுத்து முதுகு மேலிட்டு சற்று சாய்ந்தவாறு … Continue reading →\nPosted in மீனும் மீனும் பேசிக்கொண்டன..\t| Tagged ஆட்டிறைச்சி, கட்டுரை, கதை, கவிதை, கோழிக்கறி, பிற உயிர்களை கொல்லாமை, மனித நேயம், மீனும் மீனும் பேசிக் கொண்டன, மீன் கதை, மீன் கவிதை, விதயாசாகர், வித்யாசாகர் கதைகள் கட்டுரைகள், வித்யாசாகர் படைப்புகள், fish, fishes\t| 13 பின்னூட்டங்கள்\nமீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 6)\nஇதற்கு முன்.. அமைதியாய் இசைத்துக் கொண்டிருந்த கடல் திடீரெனப் பொங்கியது. உ��கை மடியில் தாங்கிக்கொண்டிருந்த பூமியின் கடல்பாகம் லேசாக அதிர்வுற்றன. நிலத்தின் நடுக்கத்தில் நிலைகுலைந்த கடல் பொங்கி அலையெனத் திரண்டு ஒரு ராட்சத வடிவில் கரையின் ஓரமிருந்த கிராமங்களுக்குள் எட்டியவரை புகுந்தன.. ‘ஐயோ.. ஐயோ.. போச்சே போச்சே எல்லாம் போச்சே சுனாமி வந்துடுச்சே… கடல் துரோகி.. … Continue reading →\nPosted in மீனும் மீனும் பேசிக்கொண்டன..\t| Tagged ஆட்டிறைச்சி, கட்டுரை, கதை, கவிதை, கோழிக்கறி, பிற உயிர்களை கொல்லாமை, மனித நேயம், மீனும் மீனும் பேசிக் கொண்டன, மீன் கதை, மீன் கவிதை, விதயாசாகர், வித்யாசாகர் கதைகள் கட்டுரைகள், வித்யாசாகர் படைப்புகள், fish, fishes\t| 8 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங���கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2325107&Print=1", "date_download": "2020-07-04T18:44:22Z", "digest": "sha1:QILQIRDO72PSRSV62VUHGLOFFNNHEXZM", "length": 19890, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அத்தி வரதர் வைபவம்: சிறப்பு அதிகாரிகள் நியமனம்| Dinamalar\nஅத்தி வரதர் வைபவம்: சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nகாஞ்சிபுரம்:''காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர், சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.''மேலும், அத்தி வரதரை தரிசிக்க, அதிகாலை, 4:00 மணி முதல், பக்தர்களை அனுமதிப்பது குறித்தும், ஆலோசனை நடந்து வருகிறது,'' என, தமிழக அரசின் தலைமை செயலர், சண்முகம் கூறினார்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடைபெறும் அத்தி வரதர் தரிசனத்திற்கு, தினமும், இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் வருகின்றனர்.கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் பலியானதால், சட்டசபையில், எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு முதல்வர், இ.பி.எஸ்., அத்தி வரதர் வைபவத்துக்கு தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அதேநேரத்தில், கூட்டத்தை தவிர்க்கவும், பக்தர்கள் வருகையை குறைக்கவும், காஞ்சிபுரம் கலெக்டர், விளம்பர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில், 'வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டோர், காஞ்சி புரம் வர வேண்டாம்' என, தெரிவித்திருந்தார்.\nஇதற்கு, பக்தர்கள் தரப்பில், கடும் எதிர்ப்பு கிளம்பியது.சென்னை வந்திருந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுதொடர்பாக, தலைமை செயலரிடம் பேசியதாக தெரிகிறது. 'பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பை செய்ய வேண்டியது தான், அரசின் கடமை' என, அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, அரசின் தலைமை செயலர் சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா, பிற துறை முதன்மை செயலர் மற்றும் இயக்குனர்கள், நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரம் கோவிலில் ஆய்வு நடத்தினர்.தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மேற்கண்ட அதிகாரிகளின் சிறப்பு கூட்டம் நடந்தது.இதையடுத்து, நிருபர்களிடம், தலைமை செயலர் சண்முகம் கூறியதாவது:அத்தி வரதர் வைபவத்துக்கான முன்னேற்பாடுகள் நன்றாக உள்ளன. கலெக்டருக்கு துணையாக, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், பாஸ்கரன் மற்றும் தோட்டக்கலை துறை இயக்குனர், சுப்பையன் ஆகியோர், விழாவுக்கான சிறப்புஅதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவில் அருகே, குடிநீர் வழங்கவும், கூடுதல் கழிப்பறைகள் அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.\nதற்போது, 5,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக, 1,000 ஊர்க்காவல் படையினர், வரவழைக்கப்பட உள்ளனர்.சுகாதார பணிக்காக, 1,500 பணியாளர்கள் வரவழைக்கப்படுவர். 1,500 சக்கர நாற்காலிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.அத்தி வரதரை தரிசிக்க, அதிகாலை, 4:00 மணி முதல், பக்தர்களை அனுமதிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.வசந்த மண்டபத்திலிருந்து, அத்தி வரதரை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து, முடிவு செய்யவில்லை. பிரதமர் மோடி வருவது குறித்து, எந்த தேதியும் முடிவாகவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.\nஅத்தி வரதர் வைபவத்திற்காக, பிற மண்டலங்களில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக, காஞ்சிபுரத்திற்கு ஆய்வுக்கு வந்த போக்குவரத்து துறை தலைமை செயலர், ராதாகிருஷ்ணன், நேற்று தெரிவித்தார்.\nமூன்று நாட்களாகவே, கோவிலுக்கு வெளியே பெரியளவில் கூட்டமில்லாமல் இருந்தது. நேற்று காலை, பக்தர்கள் அதிகளவில் வந்தனர். வடக்கு மாடவீதி முழுவதும் பக்தர்கள் நிரம்பியிருந்தனர். ஆனால், மதியத்துக்கு பின், கூட்டம் குறைந்து காணப்பட்டது.பக்தர்கள் அனைவரும், கோவிலுக்கு உள்ளேயே வரிசையில் நிற்பதால், கோவிலுக்கு வெளியே அதிகளவில் பக்தர்களை காண முடியவில்லை. இரண்டு மணி நேரத்தில், அத்தி வரதரை தரிசிக்க முடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.பால்வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் ஆகியோரும், நேற்று அத்தி வரதரைதரிசித்தனர்.\nஅத்தி வரதர் இடம் மாற்றம்\n''அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, அர்ச்சகர்களிடம் பேசி வருகிறோம்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.சேலம் மாவட்டம், இடைப்பாடியில், நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், நிதி ஆதாரத்தை பெருக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதியை பெற, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அணை பாதுகாப்பு மசோதா, கடந்த முறை விவாதத்துக்கு வந்த போதே, அதை எதிர்த்து, நிறுத்தி வைத்தோம். இப்போது, அந்த மசோதா���ை எதிர்த்து, பார்லிமென்டில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் கொடுப்பர்.கேரளாவிலுள்ள பல்வேறு அணைகள், தமிழகத்தின் நிர்வாகத்தில் உள்ளன. அதை காக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில், அத்தி வரதரை தரிசிக்க, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, அத்தி வரதரை இடமாற்றம்செய்ய முடியுமா என, அர்ச்சகர்களிடம் பேசி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ்\nஅத்தி வரதரை தரிசிக்க, காஞ்சிபுரம் செல்லும் பக்தர்களுக்காக, வேலுாரிலிருந்து, 5 நிமிடங்களுக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது.காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக, சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, நாமக்கல், கரூர் பகுதிகளிலிருந்து, பஸ்களில் செல்வோர், வேலுார் வந்து தான் செல்ல வேண்டும்.இவர்கள், அதிகாலை, 2:00 மணிக்கு வேலுார் வருகின்றனர். 4:00 மணி முதல், காஞ்சிபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அதுவரை அவர்கள், வேலுார் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், பக்தர்கள் வசதிக்காக, நள்ளிரவு, 12:00 மணியிலிருந்து, காஞ்சிபுரத்துக்கு, 5 நிமிடங்களுக்கு ஒரு அரசு பஸ் இயக்கப் படுகிறது.அரசு போக்குவரத்து கழக, வேலுார் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:அதிகளவு பக்தர்கள் வந்தால், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதற்காக, தயார் நிலையில், 25 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறைவான பயணியர் செல்லும் வழித்தட பஸ்களும், காஞ்சிபுரத்துக்கு மாற்றி அனுப்பப்படும்.வெளியூரிலிருந்து, வேலுார் வரும் பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருக்காமல், உடனுக்குடன் காஞ்சிபுரம் செல்லும் பஸ்களில் ஏற்றி அனுப்பப்படுவர். இதற்காக, 24 மணி நேரமும் காஞ்சிபுரத்துக்கு, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபிரதமர் மோடி வருகை ரத்து\nபிரதமர் மோடியின், தமிழக வருகை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக, தமிழக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சென்னையில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், அத்தி வரதரை தரிசிக்க திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால், ஐந்து பேர் இறந்துள்ள நேரத்தில், நிர்மலா சீதாராமன் அ���்கு செல்வது சரியாக இருக்காது என்பதால், தரிசனம் செய்யும் திட்டத்தை, கடைசி நேரத்தில் ரத்து செய்ததாக, தமிழக, பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது.அதேபோல, நாளை, பிரதமர் மோடி, சென்னை வருவார் என்றும், காஞ்சிபுரம் சென்று, அத்திவரதரை தரிசிப்பார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசலில், பக்தர்கள் இறந்துள்ளதால், பிரதமர் வருகை, தேவையில்லாத விமர்சனத்திற்கு இடம் கொடுத்து விடும் என, பா.ஜ., அஞ்சுகிறது.எனவே, மோடியின் வருகை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமதுார் கூட்டுச்சாலையில் நிழற்குடை வசதி தேவை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2537853", "date_download": "2020-07-04T18:45:51Z", "digest": "sha1:YQN6MYIP4MYJTLS4SYXY2XWKIKP5BH3S", "length": 18789, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகள்: பிரிட்டன் அரசு அறிவிப்பு | PM Boris Johnson forced to clarify UK lockdown advice | Dinamalar", "raw_content": "\nகொரோனா பாதித்தவர்களில் 60.8 சதவீதத்தினர் குணமடைந்தனர்\nஐக்கிய அரபு எமிரேட்சில் 716 பேருக்கு கொரோனா\n : அதிபரை சந்தித்து ...\nதெலுங்கானாவில் மேலும் 1,892 பேருக்கு கொரோனா\nவீரர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை :ராணுவம் ...\nரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 168 பேர் ...\nதெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்பு பயனற்றது ; ஆய்வு 1\nகொரோனா மைய வார்டுகளுக்கு கல்வானில் வீரமரணம் அடைந்த ... 1\nராஜஸ்தானில் புதிதாக 204 பேருக்கு கொரோனா\nமாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்வோர் புதிதாக ... 2\nநிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகள்: பிரிட்டன் அரசு அறிவிப்பு\nலண்டன்: பிரிட்டன் மக்கள், அதிக நேரத்தை வெளியில் செலவிடவும், கடுமையான ஊரடங்கு விதிகளை தளர்த்தி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், நிபந்தனைகளுடன் கூடிய திட்டத்தை, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 269 ��ேர், கொரோனா தொற்றுக்கு, நேற்று முன் தினம் பலியாயினர். இதுவரை, 31 ஆயிரத்து, 855 பேர், அங்கு பலியாகி உள்ளனர்.\nநாடு முழுதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகளை, அந்நாட்டு பிரதமர், போரிஸ் ஜான்சன் நேற்று முன் தினம் அறிவித்தார்.அதன் விபரம்:கொரோனா பாதிப்பை, ஐந்து நிலைகளாக பிரித்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். ஐந்தாம் நிலை என்பது, மிக, மிக ஆபத்தான நிலை, முதல் நிலை என்பது, தொற்று முழுவதுமாக ஒழிக்கப்பட்ட நிலை. இதில், பிரிட்டன் நான்காம் நிலையில் இருந்து, தற்போது, மூன்றாவது நிலைக்கு முன்னேறி வருகிறது.\nஇதற்காக கடுமையான உழைப்பை தந்த அனைவருக்கும் நன்றி. வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்ய கூடியவர்கள், இன்னும் சில தினங்களுக்கு, அவ்வாறே பணியை தொடருமாறு பரிந்துரைக்கிறோம். கட்டட வேலை உள்ளிட்ட பணியில் இருப்பவர்கள், வெளியில் வந்து பணிகளை துவங்கலாம். முடிந்தவரை, அனைவரும் பொது போக்குவரத்து பயன்பாட்டை தவிர்த்து, சைக்கிள் அல்லது நடந்து செல்லும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு, புள்ளி விபரங்கள் மற்றும் பொது சுகாதாரத்தின் அடிப்படையிலேயே, அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும். பொருளாதார சீரமைப்பு என்பது, அதற்கு அடுத்த கட்டம் தான். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n2 லட்சம் பேருக்கு உணவு; ஸ்டாலின் பெருமிதம்(189)\nசீனா வேண்டாம்.. இந்தியா பக்கம் திரும்பும் ஆப்பிள் நிறுவனம்(33)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2 லட்சம் பேருக்கு உணவு; ஸ்டாலின் பெருமிதம்\nசீனா வேண்டாம்.. இந்தியா பக்கம் திரும்பும் ஆப்பிள் நிறுவனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/75_93026/20150526194315.html", "date_download": "2020-07-04T19:12:15Z", "digest": "sha1:YD5B4IDFZ6Z4C6IUNHT63FLDQWYJJKQ7", "length": 8362, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பெண் குழந்தைகளின் பருவமாற்றத்தை பக்குவமாக புரியவையுங்கள்...", "raw_content": "பெண் குழந்தைகளின் பருவமாற்றத்தை பக்குவமாக புரியவையுங்கள்...\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்\nபெண் குழந்தைகளின் பருவமாற்றத்தை பக்குவமாக புரியவையுங்கள்...\nபெண்குழந்தைகள் தங்கள் பருவ வயதை அடையும் போது உடலில் ஏற்ப்டும் மாற்றங்களால் மனதளவில் குழம்பியும் பயந்தும் போகின்றனர்.\nஅந்தந்த வயது வரும்போது, அதன் உடலில் ஏற்படப்போகும், பாலியல் ரீதியான மாற்றங்களை அக்குழந்தையின் தாயோ, மூத்த‍ சகோதரியோ, அத்தையோ, பாட்டியோ, சொல்லி விளங்க வைக்க‍ வேண்டும். அதாவது அந்த மாற்ற‍ங்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்களால்தான் நிகழ்கின்றன‌ இந்த மாற்ற‍ங்கள் நிகழ்ந்தால், நீ சிறுமி என்ற அந்தஸ்த்தில் இருந்து பெண் என்ற நிலைக்கு உயர்கிறாய்\nஅக்குழந்தையின் மனதில் பயத்தை போக்குவதன் மூலம், அக்குழந்தைக்கு தைரியத்தையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அக்குழந்தை பூப்பெய்தும் போது தனது உடலில் ஏற்படும் மாற்ற‍ங்களை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தையும், மனோதிடத்தையும் ஏற்படுத்த‍ வேண்டும். அப்ப‍டி உங்களுக்கு சொல்ல‍த் தெரியவில்லை என்றால், தகுதியான பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். அவரும் உங்கள் முன்னிலையிலேயே அக்குழந்தையின் உடலில் ஏற்படும் மாற்ற‍ங்களை தெரியப்படுத்தி, அக்குழந்தையின் மனதை பக்குவப்படுத்த‍லாம்.\nபெண்ணுக்கு ஏற்படக்கூடிய பொதுவான பாலியல் மாற்ற‍ங்கள் :\nமார்பகங்களில் ஏற்படக்கூடிய மாற்ற‍ங்கள் மற்றும் பெண் உறுப்பில் ஏற்படக்கூடிய மாற்ற‍ங்கள் (முடி வளர்தல் உட்பட) குறித்து விளக்கமளித்து பயத்தை போக்கவேண்டும்.\nமாத விடாய் வருவதால் உடலில் ஏற்படும் மாற்ற‍ங்கள் :\n1. எத்தனை நாளைக்கு இரத்தப் போக்கு இருக்கும்\n2. மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுமா\n3. மாதவிடாய் காலத்தில் தான் தலைக்கு குளிக்கலாமா\n4. மாதவிடாய் காலத்தில் தான் விளையாடலாமா\n5. மாதவிடாய் காலத்தில் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச‍ரிக்கைகள் என்னென்ன\nஎன்பதை பற்றி பெண் குழந்தைகளுக்கு பக்குவமாக சொல்லி தர வேண்டும். ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கண்டிப்பாக சொல்லி தரவேண்டும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக ��ருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசுறுசுறுப்பு தரும், ஜீரண சக்தி அதிகரிப்பு அளவற்ற பயன்களை தரும் அத்திப்பழம்\nபுற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\n7 நாட்களில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா இந்த டயட் ஃபாலே பண்ணுங்க\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி\nவாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள டிப்ஸ் : அனைவரும் மறக்காம படிங்க‌\n இனி கவலை வேண்டாம் – வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2015/04/", "date_download": "2020-07-04T17:56:53Z", "digest": "sha1:RA25UJQITTH3HHKR4NIHZGONRMAYOTCR", "length": 22159, "nlines": 264, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: April 2015", "raw_content": "\n‘கொட்டியாபுரத்து சிங்கம்’ குறுநாவல் வெளியீட்டுவிழா - புகைப்படங்கள்\nவைத்தியகலாநிதி அருமைநாதன் சதீஸ்குமார் எழுதிய ‘கொட்டியாபுரத்து சிங்கம்’ வரலாற்றுக் குறுநாவல் வெளியீட்டுவிழா 25.04.2015 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ.கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மண்டபத்தில் ‘நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் திரு.எஸ்.ஆர். தனபாலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஇலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலங்கையின் உயர்கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய கல்வி வளத்தை பெருக்குவதும் உயர் கல்வி நிறுவனங்கள் வழியாக தகுதியுள்ள சிறந்த மனித வளத்தை உருவாக்கி ஆராய்ச்சி மற்றும் ஆளணியை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.\nதொழில்நுட்பவியல் நிறுவனம் - மொறட்டுவைப் பல்கலைக்கழகம்\nதொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கான\nமொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின், தொழில்நுட்பவியல் நிறுவனத் தினால்\nநடாத்தப்படும் மூன்று வருடகால முழுநேர தொழில் நுட்பவியல் டிப்ளோமா\nகற்கைநெறிக்குத் தெரிவுசெய்வதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிட\nமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இக்கற்கைநெறியானது,\nதொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கான புதிய நிலையங்களில் நடத்தப்படும்\nவரை, மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டிட நிலையங்களிலேயே\nரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும்\nஉலகம் தழுவிய கவிதைப் போட்டி\nகவிதை எழுத வேண்டிய தலைப்பு.\nகவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் - 15-05-2015\n'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - புகைப்படங்கள்\nநண்பர் Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் சம்­பூரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். சம்பூர் மகா வித்­தி­யாலயம், திரு­கோ­ண­மலை ஸ்ரீ கோ­ணேஸ்­வரா இந்துக் கல்­லூரி ஆகி­ய­வற்றின் பழைய மாண­வர். இவர் தற்­போது திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் வைத்தியராக கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்­கிறார். சமூக அக்கறையும், இடைவிடாத வரலாற்றுத்தேடலும், மொழிப்பற்றும் கொண்டவர்.\nவேலைவாய்ப்பு - வங்கித்தொழில் உதவியாளர்கள் (பயிலுநர்கள்) - இலங்கை மத்திய வங்கி\nமத்திய வங்கி அதன் குழுமத்துடன் இணைந்து கொள்வதற்கு சாமர்த்தியமான,\nபுத்திக்கூர்மையான, குழுவாக பணியாற்றக்கூடிய இளவயதினரை அழைக்கிறது.\n'பெயர்' சிறப்புத் தொகுப்பு 2002 - புகைப்படங்கள்\n2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையிலிருந்து வெளிவந்த சிற்றிதழான விளக்கு இதழின் சிறப்புத் தொகுப்பாக 2002 இல் பெயர் வெளிவந்தது. அவ்விதழிலிருந்து சில பகுதிகள் உங்களின் பார்வைக்கு.......\nசுவிஸ் ஞானலிங்கேச்சுரர் குடமுழக்கு மலரில் வெளிவந்த கட்டுரை\nசுவிற்சர்லாந்து நாட்டில், பேர்ண் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஞானலிங்கேச்சுரர் ஆலய திருக்குடமுழுக்கு பெருவிழா 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது.\nவேலைவாய்ப்பு - வாடிக்கையாளர் சேவை உதவியாளர் - மக்கள் வங்கி\nதிருகோணமலைப் பேச்சுத் தமிழ் 1973 அ.தில்லையம்பலம்\nமாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு\nசுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின்கீழ் மாணவ தாதியர் பயிற்சியின் பொருட்டு ஆட்சேர்த்துக்கொள்வதற்கு இலங்கை தாதிமார்சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nகலாபூசணம் வே.தங்கராசா அவர்களுக்கான பாராட்டு விழா - புகைப்படங்கள்\nதம்பலகாமம் நாமகள் சனசமூக நிலையத்தினர் 2014 ஆம் ஆண்டு இலக்கியத் துறைக்கான கலாபூசண விருது பெற்ற கலைஞர் திரு.வே.தங்க���ாசா அவர்களுக்கு பாராட்டுவிழா ஒன்றினை தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடத்தியது. சங்கத்தலைவர் திரு.மு.வீரபாகு அவர்கள் தலைமையில் இவ்விழா காலை 10.30 மணயளவில் ஆரம்பமாகியது.\nஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாற்றுப் பொக்கிசங்கள் - புகைப்படங்கள்\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா சிறப்புற இடம்பெற்று வருகிறது. திருகோணமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இவ்வாலயம் ஈழத்திலுள்ள தொன்மையான சக்திபீடங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இவ்வாலயத்தின் தோற்றக்காலம் பற்றிய தரவுகள் தெளிவாக கிடைக்கவில்லையாயினும் 11ம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கியமைக்கான சான்றுகள் உள்ளதாக பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்களின் குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது.\n‘கொட்டியாபுரத்து சிங்கம்’ குறுநாவல் வெளியீட்டுவிழா...\nஎங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் Higher Educationa...\n'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - ...\nவேலைவாய்ப்பு - வங்கித்தொழில் உதவியாளர்கள் (பயிலுநர...\n'பெயர்' சிறப்புத் தொகுப்பு 2002 - புகைப்படங்கள்\nசுவிஸ் ஞானலிங்கேச்சுரர் குடமுழக்கு மலரில் வெளிவந்த...\nவேலைவாய்ப்பு - வாடிக்கையாளர் சேவை உதவியாளர் - மக்க...\nதிருகோணமலைப் பேச்சுத் தமிழ் 1973 அ.தில்லையம்பலம்\nமாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு\nகலாபூசணம் வே.தங்கராசா அவர்களுக்கான பாராட்டு விழா -...\nஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாற்றுப் பொக்கிசங்கள...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடு...\nநீதி காத்த பாண்டிய மன்னர்கள்\nஇந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வ...\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nதிருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,...\nஉலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகம் எனப் புகழ்பெற்ற திருகோணமலைக்கும் புராணவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறை...\nதிருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/munthirikkaadu-movie-stills/m7-43/", "date_download": "2020-07-04T18:41:43Z", "digest": "sha1:BEMMASIWLRQ6SO66X6PULTN2JYVIRPKH", "length": 4173, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "m7 – heronewsonline.com", "raw_content": "\n“அதிமுகவுக்கு சாதகமாக நடக்கிறது மாநில தேர்தல் ஆணையம்\nகொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\n” – பாடல் வீடியோ\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது ச���ய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-150-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2/", "date_download": "2020-07-04T17:28:01Z", "digest": "sha1:HO3BWRDBWJBGIGY2YBNDISUNJ5KGEOS5", "length": 6976, "nlines": 141, "source_domain": "www.sooddram.com", "title": "காந்தி: 150 ஆண்டுகள் – Page 2 – Sooddram", "raw_content": "\nகாந்தியார் கல்கத்தாவிலிருந்து நேரே தமிழ்நாட்டுக்கு வந்தார்.\nவழியே ஒரிசா – ஆந்திராவைச்\nசார்ந்தோரெல்லாம் எங்கள் மாநிலத்துக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.\nபெங்களூர் வாருங்கள்….நல்ல தட்பவெப்பநிலை…லட்ச ரூபா நிதியும்\nஅழைத்த இடத்துக்கெல்லாம் செல்லாமல் – அழைக்காத தமிழ்நாட்டுக்கு வந்தார்.\nமீனாக்ஷி அம்மனை வழிபடக் கிளம்பினார்.\nதாழ்த்தப்பட்டோர் என்று ஆலயங்களுக்கும் நுழையவிடாமல் தடுப்பிக்கப்பட்டிருந்த அரிஜனங்களை மதுரை மீனாக்ஷி கோவிலின் உள்ளே அனுமதித்ததால் – தானும் அங்கு\nசென்று வழிபட விரும்பினார் மகாத்மா.\nகாந்திஜி எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார் என்று தெளிவாகிறது.\nமதுரை மீனாட்சி கோவிலில் காந்தி.\nPrevious Previous post: கோட்டாவுக்கு பிரசாரத்துக்கும் யாழுக்கு வர முடியாது\nNext Next post: 1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-i20-and-volkswagen-polo.htm", "date_download": "2020-07-04T19:25:30Z", "digest": "sha1:6OOXYXSUPDCZHSEBFAHSKFV5BVNCZOBN", "length": 28594, "nlines": 686, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 விஎஸ் வோல்க்ஸ்வேகன் போலோ ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்போலோ போட்டியாக எலைட் ஐ20\nவோல்க்ஸ்வேகன் போலோ ஒப்பீடு போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nவோல்க்ஸ்வேகன் போலோ போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் எலைட் ஐ20 அல்லது வோல்க்ஸ்வேகன் போலோ நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் எலைட் ஐ20 வோல்க்ஸ்வேகன் போலோ மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 6.49 லட்சம் லட்சத்திற்கு மேக்னா பிளஸ் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 5.82 லட்சம் லட்சத்திற்கு 1.0 எம்பிஐ டிரெண்டுலைன் (பெட்ரோல்). எலைட் ஐ20 வில் 1197 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் போலோ ல் 999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எலைட் ஐ20 வின் மைலேஜ் 18.6 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த போலோ ன் மைலேஜ் 18.78 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் நட்சத்திர தூசிஉமிழும் சிவப்பு இரட்டை டோன்உமிழும் சிவப்புபேஷன் ஆரஞ்சுசூறாவளி வெள்ளிமரியானா ப்ளூதுருவ வெள்ளை இரட்டை டோன்துருவ வெள்ளைபேஷன் ஆரஞ்சு இரட்டை டோன்+4 More லாபிஸ் ப்ளூகார்பன் எஃகுசூரிய அஸ்தமனம் சிவப்புடோஃபி பிரவுன்ஃப்ளாஷ் சிவப்புரிஃப்ளெக்ஸ் வெள்ளிமிட்டாய் வெள்ளை+2 More\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் No Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes\nசிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாட�� Yes Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nரூப் ரெயில் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ\nஒத்த கார்களுடன் எலைட் ஐ20 ஒப்பீடு\nமாருதி பாலினோ போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nஹூண்டாய் கிராண்டு ஐ10 போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nஒத்த கார்களுடன் போலோ ஒப்பீடு\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக வோல்க்ஸ்வேகன் போலோ\nமாருதி பாலினோ போட்டியாக வோல்க்ஸ்வேகன் போலோ\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக வோல்க்ஸ்வேகன் போலோ\nடாடா டியாகோ போட்டியாக வோல்க்ஸ்வேகன் போலோ\nபோர்டு ஃபிகோ போட்டியாக வோல்க்ஸ்வேகன் போலோ\nரெசெர்ச் மோர் ஒன ஐ20 மற்றும் போலோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/561192-boycott-chinese-products.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-04T17:14:36Z", "digest": "sha1:MXZZG5HFVCSXT6DKGMPLNTSARN5Z5BH3", "length": 26411, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "சீனப் பொருட்கள் புறக்கணிப்பு கோஷம் எந்த அளவுக்கு யதார்த்தத்தில் சாத்தியம்? | boycott chinese products - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nசீனப் பொருட்கள் புறக்கணிப்பு கோஷம் எந்த அளவுக்கு யதார்த்தத்தில் சாத்தியம்\nஇந்தியா-சீனாவுக்கு இடை யேயான எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்கிற கோஷம் உரக்க ஒலிக்கிறது. இந்தக் குரல் உச்சஸ்தாயி நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போதுதான், ‘ஒன்பிளஸ்’ என்கிற சீன செல்பேசி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் இந்தியாவுக்குள் நுழைந்த சில மணி நேரங்களுக்கெல்லாம் விற்றுத் தீர்ந்திருக்கிறது. அதாவது, அரசியல் கோஷங்கள் ஒன்றாகவும், நடைமுறை அதற்கு நேர்மாறாகவும் இருக்கிறது. உண்மையிலேயே, இந்தியாவால் சீனாவின் தயவின்றிச் செயல்பட முடியுமா முடியலாம்; ஆனால், அதற்குப் பயணிக்க வேண்டிய தொலைவு சாதாரணமானது அல்ல.\nஉலகமயமாக்கல் கொள்கையை ஏற்று இந்தியாவும் சீனாவும் ஒரே சமயத்தில் உலக அரங்கில் தொழில் உற்பத்தியில் இறங்கின. ஆனால், இந்தியாவை ஒப்பிடும்போது சீனாவில் குவியும் அந்நிய முதலீடுகள் அதிகம். அதற்குக் காரணம், சீனா தனது அடிப்படைக் கட்டமைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்திக்கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் வந்ததுதான். விளைவாக, இந்தியாவின் பல்வேறு தொழில் துறைகள் சீனாவைச் சார்ந்தே செயல்பட்டுவருகின்றன.\nரூ.7 லட்சம் கோடி இறக்குமதி\nதொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கருவிகள், மின்சார – மின்னணுச் சாதனங்கள், இரும்புச் சாமான்கள், அன்றாடப் பயன்பாட்டுக்கானவை, ரசாயனங்கள், உரங்கள், உலோக – அலோகங்கள், மருந்து – மாத்திரை தயாரிப்புக்கான மூலப்பொருட்கள், மருத்துவக் கருவிகள், மோட்டார் வாகனத் தயாரிப்புக்கான உதிரிபாகங்கள், பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகள், கடிகாரங்கள், சைக்கிள்கள், பொம்மைகள், அழகு சாதனங்கள், காலணிகள், ஆடைகள், செல்பேசிகள், மடிக்கணினிகள், நிலைக் கணினிகள், அவற்றுக்கான உள் பாகங்கள், வயர்கள், பிளக்குகள், அறைகலன்கள், கேமராக்கள், மசாலா சாமான்கள் என்று சீனாவிடமிருந்து நாம் வாங்கும் பொருட்கள் ஏராளம்.\nசீனாவிடமிருந்து 2018-19 நிதியாண்டில் மட்டும் இந்தியா செய்த இறக்குமதிகளின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி இந்தியாவின் மொத்த இறக்குமதி மதிப்பில் இது 17%. அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்வதைப் போல இரண்டு மடங்கு. சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு ரூ.2.3 லட்சம் கோடி. மதிப்பு அதிகமில்லாத பொருட்களையும் மூலப்பொருட்களையும்தான் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.\nஇந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் ஐந்து செல்பேசிகளில் நான்கு சீனாவில் தயாரிக்கப்படுபவை. சீன நிறுவன���்களான ‘ஜியோமி’, ‘ஓப்போ’, ‘விவோ’, ‘ரியல்மி’ நான்குமே இந்தியாவில் பிரபலம். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்ற ஸ்மார்ட்போன்களில் 75% சீனாவில் தயாரிக்கப்பட்டவைதான். நகரங்களில் மட்டுமல்ல, இந்திய கிராமங்களிலும் சீனப் பொருட்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் ஸ்மார்ட் ரகங்களில் சீனாவின் ‘ஜியோமோ’ மட்டும் 27% விற்பனையாகிறது. இந்தியாவில் விற்கப்படும் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரத்தில் 45%-ம், யூரியாவில் 13%-ம் சீனாவில் உற்பத்தியாகின்றன. சீனாவின் நான்கு பெரிய செல்போன் நிறுவனங்கள் 2018-ன் முதல் மூன்று மாதங்களில் இந்தியச் சந்தையில் 55%-ஐக் கைப்பற்றின. 2019-ல் அது 73% ஆக உயர்ந்தது. 2020-ல் 80% ஆகிவிட்டது. இந்தியாவில் மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றில் 67% பாகங்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்துதான் பயன்படுத்துகின்றன. சூரியஒளி மின்தகடுகள், லித்தியம் பேட்டரிகள் சீனாவில்தான் மலிவு என்பதால் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் அவற்றை அங்கிருந்துதான் வாங்குகின்றன.\nமருந்து மாத்திரைகள் தயாரிப்புக்கான அடிப்படை மூலப்பொருட்கள் சீனாவிடமிருந்துதான் 69% இறக்குமதியாகின்றன. இந்தியாவில் அவற்றைத் தயாரித்த நிறுவனங்கள்கூட சீனாவைப் போல தங்களால் விலை குறைவாக விற்க முடியவில்லை என்று உற்பத்திப் பிரிவுகளை மூடிவிட்டன. ஒரு பொருளை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தால், அந்தப் பொருள் மீது வரியைச் சகட்டுமேனிக்கு உயர்த்தி, அதன் உற்பத்தியை முடக்குவதே இந்திய அதிகாரிகள், ஆட்சியாளர்களின் பொருளாதார உத்தியாக இருக்கிறது. அது மோசமான பின்விளைவுகளையே உருவாக்குகிறது.\nஇந்தியத் தொழில்களில் சீனா பெருமளவு முதலீடும் செய்துவருகிறது. 2014 முதல் இரு நாடுகளுக்கிடையிலான தொழில்-வர்த்தக உறவு வலுப்பட்டிருக்கிறது. 2020-ல் மட்டும் சீனா இந்தியாவில் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. ‘பேடிஎம்’ நிறுவனமும் சீனாவுடையதுதான். ஊடகங்களிலும் சீன முதலீடுகள் கணிசம். மிகப் பிரபலமான டிக்டாக் செயலி சீனாவினுடையது. இந்தியர்களின் செயலிப் பயன்பாட்டில் 44% சீன நிறுவனங்களுடையவைதான். சீனாவின் உலக ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அது தருவது வெறும் 6%, இந்தியாவிடமிருந்து அது வாங்குவது 1%.\n2020-21-ல் இந்திய ஜிடிபி -4.5% ஆகச் சரியும் என்கிறது ஒரு ஆய்வுக் கணிப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளாக உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு குறைந்துகொண்டே வருகிறது. வியத்நாம், வங்கதேசம் போன்ற நாடுகள்கூட ஏற்றுமதியை அதிகரித்திருக்கின்றன. சீனா எல்லாத் துறைகளிலும் முதலீட்டை மேற்கொண்டு உற்பத்தியை விரிவுபடுத்தியிருக்கிறது. இந்திய அரசு, அரசுத் துறை நிறுவனங்களுக்குக்கூட முன்னுரிமை தராமல், தனியாரை முன்னிலைப்படுத்தப் பார்க்கிறது. தனியார்களோ அதிக லாபம் தரக்கூடிய தொழிலைத் தவிர, மற்றவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை.\nஇந்தியா ஒரு சுயசார்பு நாடாகத் திகழ வேண்டும் என்பது இன்றைய ஆட்சியாளர்களின் கண்டுபிடிப்பு அல்ல. காந்தி காலத்திலிருந்தே இது தொடர்பில் நாம் தொடர்ந்து பேசிவந்திருக்கிறோம். ஆனால், காந்திக்குத் தன்னுடைய முழுக்கத்தின் பின்னணியில் ஒரு தெளிவான செயல்திட்டமும், தனிப்பட்ட வாழ்விலும்கூட தன் கொள்கையில் ஓர் உறுதியும் இருந்தது.\nசுதந்திரம் அடைந்த கையோடு, காந்தியோடு அவருடைய கொள்கைகளையும் கழற்றிவிட்ட இந்தியாவினுடைய எந்த ஒரு கட்சியும் இன்றைக்கு சுயசார்புக்கு என்று தனித்த செயல்திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவோ, அதில் குறைந்தபட்சம் விருப்புறுதியைக் கொண்டிருப்பதாகவோகூட சொல்ல முடியாது. இப்படியான சூழலில் வெறும் சுயசார்பு தொடர்பிலான முழக்கத்தை எப்படிப் பார்ப்பது\n- வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசீனப் பொருட்கள் புறக்கணிப்புசீனப் பொருட்கள் புறக்கணிப்பு கோஷம்Boycott chinese productsChina india clashLadakh issue\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் ���ாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nவடகிழக்கு, லடாக் நிலைகள் சீனாவிடம் வீழ்ந்தன; லாங்ஜுவில் எதிரிகள்: கல்வானில் பின்னடைவு\nஎந்த நாட்டுடனும் வர்த்தகத்தை துண்டிப்பது இந்தியாவுக்கு உதவாது: தலைமைப் பொருளாதார ஆலோசகர் கருத்து\nசீனப் பொருட்களை குறைக்க சரியான நேரம் இதுதான்- எல் அண்ட் டி நிறுவனம்...\nஐபிஎல் ஸ்பான்சராக விவோ தொடரும்: சீனப் பொருட்களைப் புறக்கணிக்க குரல்கள் வலுக்கும் நிலையில்...\nகாணாமல் போகும் இந்தியப் பெண்கள்\nகாவல் - சிறை மரணங்கள் தொடர நடவடிக்கையின்மையே காரணம்\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக் பேட்டி\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஊரடங்கு: ஸ்வீடனிலிருந்து ஒரு செய்தி\nஇந்தியா - சீனா மோதல்: ஒரு வரலாற்றுப் பார்வை\nதண்டனை ஆகிவிடக் கூடாது தனிமைப்படுத்தல்\nஎல்லையில் மோதலுக்கு சீனாவே காரணம்: மத்திய வெளியுறவுத் துறை பகிரங்க குற்றச்சாட்டு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/63/Sports_3.html", "date_download": "2020-07-04T18:17:19Z", "digest": "sha1:DB3YAUUSMZYOKCUH67JXJP3ST5BY2EQ2", "length": 9053, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "விளையாட்டு", "raw_content": "\nசனி 04, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வருகை: கைகுலுக்க, செல்பி எடுக்க தடை\n3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியா வந்தது.\nமகளிர் டி-20 உலக கோப்பையை வென்றது ஆஸி. அணி: மைதானத்தில் கண்கலங்கிய இந்திய வீராங்கனைகள்\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த சோகத்தில் இந்திய வீராங்கனைகள்..........\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல் : ஐபிஎல் போட்டிகள் ரத்தாகுமா\nகரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வரும் நிலையில், இந்தியாவில் ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா\nபுடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் மிதாலிராஜ் : இணையத்தில் வைரலான விடியோ\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் விடியோ ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.......\nஐபிஎல் 2020: வீரர்களை கடனுக்கு வாங்க அனுமதி\nஐபிஎல் தொடரில் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் அனைத்து வீரர்களையும் விரும்பும் அணிகள் மற்ற,.......\n500 டி-20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள்: பொல்லார்ட் புதிய சாதனை\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் 500 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்.........\nஐபிஎல் பரிசுத்தொகையை பாதியாக குறைத்தது பிசிசிஐ\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ பாதியாக ....\nகோலியின் டெக்னிக் குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும்\n70 சதங்கள் அடித்தபின் அவரது டெக்னிக் குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும் என்று விராட் கோலிக்கு....\nசேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சி: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல். போட்டியின் பயிற்சிக்காக வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் சேப்பாக்கம் மைதானத்திற்கு\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டியிலும் தோல்வி: 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா அணி ஒயிட்வாஷ்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டியிலும் தோற்றதையடுத்து 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் ........\nஆசிய லெவன் அணியில் கோலி உள்பட 6 இந்திய வீரர்கள்\nஉலக லெவன் அணிக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆசிய லெவன் அணியில் .......\nகோலி சொதப்பியதால் இந்திய அணி படுதோல்வி - சஞ்சய் மஞ்சுரேக்கர் குற்றச்சாட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு........\nமகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி\nஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை\nவெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம் மழையால் ஆட்டம் நிறுத்தம்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டாப் ஆர்டர் விக்கெட்டுகளை....\nசீனிவாச கவுடாவின் சாதனையை மற்றொரு கம்பளா வீரர்: 143 மீட்டர் தூரத்தை 13.61 வினாடிகளில் கடந்தார்\n100 மீட்டர் தூரத்தை 9.52 வினாடிகளில் கடந்த சீனிவாசகவுடா, ஜமைக்காவின் உசேன்போல்ட்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/the-recently-popular-villain-actor-who-joined-commander-64/c77058-w2931-cid307632-s11178.htm", "date_download": "2020-07-04T18:21:34Z", "digest": "sha1:6HU3UPHNL5NW2AOB4DDQBOXQFRV6CA6D", "length": 3257, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "‘தளபதி64’ இல் இணைந்த சமீபத்தில் பிரபலமான வில்லன் நடிகர்", "raw_content": "\n‘தளபதி64’ இல் இணைந்த சமீபத்தில் பிரபலமான வில்லன் நடிகர்\nவிஜய் நடித்து வரும் ‘தளபதி64’ திரைப்படத்தில் ‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார்.\nவிஜய் நடித்து வரும் ‘தளபதி64’ திரைப்படத்தில் ‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார்.\n’பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாமல், ‘தளபதி64’ தற்போது வரை அழைக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nஇப்படத்தில் எந்தெந்த நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள் என்று படக்குழு அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்த நிலையில், ‘தளபதி64’ இல் வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஅர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் இவரின், வில்லத்தனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முக்கியமாக குரலிலேயே மிரட்டும் வில்லத்தனமிக்க அர்ஜூன் தாஸின் நடிப்பு உண்மையிலேயே தியேட்டரில் மிரட்டியது படம் பார்த்தவர்களுக்கு தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-04T18:06:22Z", "digest": "sha1:KHMK4CNGSNNKPLI62HYQ6L2V6Y3GH65Z", "length": 12708, "nlines": 250, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Eli Visal, Ravi Ilangkovan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எலீ விஸல், ரவி இளங்கோவன்\nதமிழினி வெளியீடு [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : எலீ விஸல், ரவி இளங்கோவன் (Eli Visal, Ravi Ilangkovan)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இளங்கோவன் - - (1)\nஅந்திமழை ந. இளங்கோவன் - - (1)\nஎழில். இளங்கோவன் - - (1)\nசிவபாலன் இளங்கோவன் - - (3)\nசுந்தர. இளங்கோவன் - - (1)\nசுந்தர.இளங்க��வன் - - (1)\nசெங்கை சுந்தர இளங்கோவன் - - (1)\nடி.எஸ். இளங்கோவன் - - (1)\nபேராசிரியர் மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா - - (1)\nம. இளங்கோவன் - - (2)\nமா.ரா.இளங்கோவன் - - (2)\nமுனைவர் ம. இளங்கோவன் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nPrompt publication, வாசன் பதிப்பகம், G murugan, ramadurai, அனுபவம், மஞ்சை வசந்தன், mano thathuvam, சுற்றுச்சூழல், கதை கோவை, suthadi, ஜோதிட சிந்தனைகள், திரு உலா, குறள் மூலம், வீரமாமுனிவர், mass\nதெனாலிராமன் கதை நாடகங்கள் -\nஇந்திரா காந்தியைக் கொன்றது யார்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராஜேந்திர பிரசாத் -\nபெஞ்சமின் ஃபிராக்ங்ளின் சுயசரிதை -\nமானிட உடல் (வினாக்களும் விடைகளும்) -\nஆரோக்கியமாய் வாழ அற்புத வழிகள் -\nஅமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள் - Amaipiyal Nokil Natupurapaadalgal\nமனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum\nதமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 1 -\nசிறுவர்களுக்கான ஒரு நிமிடக் கதைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-04T18:55:30Z", "digest": "sha1:BTYMSNRKF3L74MYLKBPDWCHZFZBOEZIW", "length": 10032, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரயிலில் பயணிப்பது தொடர்பாக இதுவரை பதிவு செய்யாத உத்தியோகத்தர்கள் தமது நிறுவனங்கள் மூலம் பதிவு செய்துகொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்துகொள்ளுமாறு அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nநிறுவனங்கள் ஊடாக பதிவு செய்து அவர்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர், சில பயணிகள் ரயிலில் பயணிப்பதனை தவிர்த்து வருவதாக திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் சிக்கல் நிலைமை ஏற்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சியூடாக பிரபலமான லொஸ்லியா ஆகியோர் இணைந்த\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகின்றது. இந்ந\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nUPDATE 02: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில்,\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/30145921/1660827/Thala-Ajith-wished-to-work-with-acclaimed-director.vpf", "date_download": "2020-07-04T19:35:32Z", "digest": "sha1:C4YMPICC7TPMGXGROONZGRLUFBVD77VY", "length": 14593, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை || Thala Ajith wished to work with acclaimed director who passed away recently", "raw_content": "\nசென்னை 03-07-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் ஆசை, பிரபல இயக்குனரின் மரணத்தால் நிறைவேறாமல் போனதாக கூறப்படுகிறது.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் ஆசை, பிரபல இயக்குனரின் மரணத்தால் நிறைவேறாமல் போனதாக கூறப்படுகிறது.\nகடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்���ியது இந்தத் திரைப்படம்.\nஇதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. படமும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் ரீமேக் செய்யும் பணிகள் நடக்கிறது.\n‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை பார்த்து வியந்த நடிகர் அஜித், இயக்குனர் சாஷியை போனில் பாராட்டினாராம். மேலும் அவருடன் கூட்டணி சேரவும் விரும்பினாராம். இதையடுத்து அஜித்துக்காக கதை தயார் செய்த சாஷி, அதை கொரோனா ஊரடங்குக்கு பின் சொல்ல காத்திருந்தாராம். இதனிடையே கடந்த ஜூன் 18-ந் தேதி சாஷி உயிரிழந்ததால், அஜித்தின் ஆசை நிறைவேறாமல் போனது.\nஅஜித்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅஜித் கொடுத்த அசத்தல் ஐடியா.... கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கிய தக்‌ஷா குழு\nஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் - வாசுகி பாஸ்கர்\nதல 61 அப்டேட் - மீண்டும் பேவரைட் இயக்குனருடன் இணையும் அஜித்\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ\n500 கி.மீ. பைக் டிரிப்.... ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்\nமேலும் அஜித்குமார் பற்றிய செய்திகள்\nநாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள் - வரலட்சுமி சரத்குமார் காட்டம்\nசகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த போஸ் வெங்கட்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா.... ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nநான் துளி கூட நல்லவன் கிடையாது - விஜய் சேதுபதி\nஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் - வாசுகி பாஸ்கர் அஜித் பட தயாரிப்பாளருக்கு கிடைத்த புதிய பதவி அஜித்தாக இருக்க விரும்புகிறேன் - பிரபல நடிகை மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித் - பிரபல பாடகி விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் - பிரபல நடிகை\nவிஜய்யிடம் பேசுறது இல்ல... அவரது படங்களையும் பாக்குறதில்ல - நெப்போலியன் விஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் - அர்ச்சனா கல்பாத்தி மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை இயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை பிரபல டிவி நடிகைக்கு கொரோனா தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:05:52Z", "digest": "sha1:7ZJZC6OUNLQ5ESAVPRHVXZ7EVXDBB3G3", "length": 11835, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரம், வடிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிவவியலில், ஆரம் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) அல்லது ஆரை (radius) என்பது வட்டம் அல்லது கோளம் ஒன்றின் சுற்றளவில் உள்ள எந்த ஒரு புள்ளியிலிருந்தும் அதன் மையப் புள்ளிக்கு வரையப்படும் நேர்கோட்டுத் துண்டின் நீளத்தைக் குறிக்கும்.[1] ஒரு வட்டத்தில் எண்ணற்ற ஆரங்களை வரையறுக்க இயலும். அவை ஒத்த அளவுடையதாக இருக்கும்.\nமாட்டு வண்டியில் இருக்கும் மரத்தால் செய்யப்பட்ட சக்கரத்தில் அதன் மையப்பகுதியாகிய குடத்திலிருந்து சக்கர விளிம்பிலுள்ள வட்டையை தாங்கி நிற்கும்படி நிறுத்தப்பட்டுள்ள கால்-மரத்தை ஆரை என்பர்.[2][3]\nஆரை பொதுவாக r என்ற எழுத்தால் குறிக்கப்படும். இது விட்டத்தின் (d) அளவில் பாதியாக இருக்கும்.:[4]\n1 சுற்றளவில் இருந்து ஆரை\n2 பரப்பளவில் இருந்து ஆரை\n3 மூன்று புள்ளிகளில் இருந்து ஆரை\n4 சீரான பல்கோணங்களுக்கான சமன்பாடுகள்\nவட்டம் ஒன்றின் சுற்றளவு C எனின், அதன் ஆரை பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:\nவட்டம் ஒன்றின் பரப்பளவு A எனின், அதன் ஆரை:\nமூன்று புள்ளிகளில் இருந்து ஆரை[தொகு]\nP1, P2, P3 எனும் மூன்று புள்ளிகளூடாகச் செல்லும் வட்டம் ஒன்றின் ஆரை பின்வருமாறு தரப்படும்:\nஇச்சமன்பாடு சைன் விதியைப் பயன்படுத்துகிறது. மூன்று புள்ளிகளும் ( x 1 , y 1 ) {\\displaystyle (x_{1},y_{1})} , ( x 2 , y 2 ) {\\displaystyle (x_{2},y_{2})} , ( x 3 , y 3 ) {\\displaystyle (x_{3},y_{3})} ஆகிய ஆள்கூறுகளால் தரப்படின், பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்தலாம்:\nபின்வரும் சமன்பாடுகள் n பக்கங்களைக் கொண்ட சீரான பல்கோணங்களுக்கானது.\ns பக்கத்தைக் கொண்ட பல்கோணம் ஒன்றின் ஆரை:\n↑ ஆரை வேய்ந்த அரைவாய் சகடம் (பெருமாணாற்றுப்படை 50), (அகநானூறு 301),\n↑ ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்\nஉரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன் (புறநானூறு 60)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 12:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/telista-am-p37089528", "date_download": "2020-07-04T19:34:45Z", "digest": "sha1:ZKEKS475SIJJQTW23CQEIKGTNVEZI6EO", "length": 23032, "nlines": 296, "source_domain": "www.myupchar.com", "title": "Telista Am in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Telista Am payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Telista Am பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Telista Am பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Telista Am பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Telista Am பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Telista Am பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Telista Am-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Telista Am-ன் தாக்கம் என்ன\nTelista Am-ஐ எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஈரலின் மீது Telista Am-ன் தாக்கம் என்ன\nTelista Am-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை ப���ன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Telista Am-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Telista Am ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Telista Am-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Telista Am-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Telista Am எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Telista Am-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Telista Am உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் Telista Am-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Telista Am மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Telista Am உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Telista Amஇந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Telista Am உடனான தொடர்பு\nTelista Am எடுத்துக் கொள்ளும் போது மதுபானம் குடித்தால் பக்க விளைவுகளுக்கான வாய்ப்புகள் குறைவு. ஏதேனும் மோசமான விளைவுகளை நீங்கள் உணர்ந்தால், தயவு செய்து உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Telista Am எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Telista Am -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Telista Am -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTelista Am -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Telista Am -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந���தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/878-oru-murai-iru-murai-tamil-songs-lyrics", "date_download": "2020-07-04T17:19:35Z", "digest": "sha1:6E5SVEKYVAN7KBFV6ZPEDGYXWFOHDID6", "length": 5918, "nlines": 116, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oru Murai Iru Murai songs lyrics from Kalavani tamil movie", "raw_content": "\nஒரு முறை இரு முறை\nஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின்\nஅடி முதல் நுனிவரை அவளது நினவுகள்\nடம்மா டம்மா டம்ம டம்ம டம்மா\nடம்மா டம்மா டம்ம டம்ம டம்மா\nடம்மா டம்மா டம்ம டம்ம டம்மா\nசின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே\nமுத்தமிடும் மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா\nகத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்\nகாயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா\nமேகம் போலே நான் மேலே பறந்தேன்\nவானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்\nகாதல் தீண்டி நான் உன்னைப்பார்த்தேன்\nநாளும் தாண்டி உன் கண்ணைப்பார்த்தேன்\nடம்மா டம்மா டம்ம டம்ம டம்மா\nடம்மா டம்மா டம்ம டம்ம டம்மா\nடம்மா டம்மா டம்ம டம்ம டம்மா\nஉன் பாதம் வீழ்ந்தே கிடப்பேனே உயிரே\nஉன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே\nடம்மா டம்மா டம்ம டம்ம டம்மா\nடம்மா டம்மா டம்ம டம்ம டம்மா\nடம்மா டம்மா டம்ம டம்ம டம்மா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOoradangum Samathiley (ஊரடங்கும் சாமத்துல)\nஒரு முறை இரு முறை\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/02/blog-post_26.html", "date_download": "2020-07-04T17:22:13Z", "digest": "sha1:JKJQFDBCBCA753IEAJAQ4TZ6UH4INNCE", "length": 11097, "nlines": 138, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: தமிழகம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nதமிழகம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nகாவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களும் காவிரி தொழில்நுட்பக் குழுவினரும் இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர்.அப்போது, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த தமிழகத்தின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஇந்த சந்திப்பின்போது, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் முதலமைச்சர் வழங்கிய ஆலோசனைகளுக்காக வழக்கறிஞர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோல், இந்த வழக்கில் சிறப்பாக வாதாடியதற்காக அவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பாராட்டுத் தெரிவித்தார். இந்த சந்திப்பில், அமைச்சர்களும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடம் கலந்து கொண்டனர்.\nLabels: தமிழகம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/06/29/13812/", "date_download": "2020-07-04T18:07:21Z", "digest": "sha1:PHNRTRUZGYY4EOI7G5RX5PF37NZNI5AQ", "length": 20987, "nlines": 150, "source_domain": "aruvi.com", "title": "பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு விசேட குழு; நித்தியானந்தா! ;", "raw_content": "\nபாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு விசேட குழு; நித்தியானந்தா\nபாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக பாடசாலை சுகாதார வைத்திய அதிகாரி நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.\nகோவிட் 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 105 நாட்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாடுபூராகவும் இன்றையதினம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண பாடசாலை சுகாதார வைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பாடசாலையில் மாணவர்களை தவிர ஆசிரியர்கள் வருகை தந்துள்ளனர்.\nபாடசால���யினை மீள சுத்திகரித்து கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு வார காலம் மாணவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான செயற்பாடுகள் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும்.\nமுக்கியமாக கை சுகாதாரம் சமூக இடைவெளி போன்றவற்றுக்குரிய செயற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும்.\nமேலும் இது தொடர்பில் ஆசிரியர்களுக்கான செயற் திட்டங்கள் மற்றும் பெற்றோர்களுடனும் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பும் போது அவர்கள் எவ்வாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலும் நாங்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறவுள்ளோம்.\nஇந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கு வரும் பொழுது முகக்கவசங்களை கட்டாயமாக அணிந்து வருவதுடன் பாடசாலை சுற்றாடலுக்கு பிரவேசிக்கும் முன்னர் பாடசாலையின் முன்வைக்கப்பட்டுள்ள கைகழுவும் இடத்திற்கு சென்று தமது கைகளினை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.\nஅதேபோல் பாடசாலைக்கு வரும்பொழுது முக கவசம் அணிய வேண்டும் அதேபோல் மீண்டும் வீட்டுக்கு செல்லும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும்.\nபாடசாலைக்குள் வரும்பொழுது அவர்கள் கைகளை கழுவுதல் வேண்டும் வகுப்பறை பாடசாலை வாசலில் தமது முகக் கவசங்களை கழற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு மீட்டர் இடைவெளிக்கு அமைவாக பாடசாலைகளின் வகுப்பறைகளை அமைக்குமாறு நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். குறிப்பாக இது நகர பாடசாலைகளுக்கு பொருத்தமில்லாததாக இருக்கக் கூடும். ஆனால் கிராமப்புற பாடசாலைகளில் முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.\nபாடசாலைகளில் மாணவர்கள் சுகவீனமுற்றால்அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதற்கான ஒரு தனி அறையும் அமைக்குமாறு நாங்கள் பாடசாலை அதிபரிடம் பரிந்துரை செய்துள்ளோம்.\nஅதேபோல் நாம் பெற்றோர்களுக்கு இன்னொன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் இந்த காலகட்டத்தில் பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகள் திறக்கப்பட மாட்டாது. அதேபோல் மாணவர்களுக்கு பெற்றோர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவினை வழங்கி பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு நான் வேண்டுகோள் ஒன்றினை விடுகின்றேன்.\nஅதேபோல் மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குடிநீரும் அவர்கள் குடிநீர் கொண்டு வருதல் வேண்டும். அது சுத்தமான நீராக இருப்பது மிகவும் சிறந்தது.\nஇது தொடர்பில் பாடசாலை மட்டத்தில் இந்த சுகாதார நடைமுறையினை கண்காணிப்பதற்காக விஷேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஅதே போல் இந்த சுகாதார குழுவினர் ஒரு கிழமைக்கு ஒருமுறை பாடசாலைகளில் விஜயம் செய்து பாடசாலையின் சுகாதாரம் தொடர்பில் அறிக்கைகளை எங்களுக்கு சமர்ப்பிப்பார்கள். இதை விட மேலதிகமாக பொது சுகாதார பரிசோதகர்கள் வாரத்துக்கு ஒரு தடவை மாதத்துக்கு ஒரு தடவை அவர்கள் மேற்பார்வை செய்வார்கள்.\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 11 (வரலாற்றுத் தொடர்) 2020-07-02 09:22:09\n2011 உலகக்கிண்ணம்; “குற்றச்சாட்டும் அரசியலும்” - அகநிலா\nகருணாவை விட மோசமானவர்கள் நல்லாட்சிக்காரர்: சாடுகின்றார் மஹிந்த\nகிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து\n“சிறைக் கம்பிகளுக்குள் நிகழும் வெளித் தெரியாத் துயரம்“ - அகநிலா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 10 (வரலாற்றுத் தொடர்)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி) 2020-04-07 06:51:08\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\n3000 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nமீண்டும் தாதாவாக மிரட்டப்போகும் சாருஹாசன்\nசமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனாவாம்: கலக்கத்தில் சமந்தா\nஎம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nவிஜய் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு சோதனை\nபிரான்ஸ் மற்றும் யேர்மனியில் மீண்டும் வெளியாகிறது பிகில் திரைப்படம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\n5 ஆண்டு காலப்பகுதியில் கட்சியை வளர்ப்பதிலேயே விக்னேஸ்வரன் கவனம் செலுத்தினார்; ஜே.வி.பி குற்றச்சாட்டு\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 152 பேர் விடுவிப்பு\nஇந்த மண்ணில் தமிழ் பேசுகின்ற மக்கள் நிரந்தரமாக ஒற்றுமையாக வாழ வேண்டும்; றிஸாட் பதியுதீன்\nமன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம்; ஜே.ஜெனிற்றன்\nபாராளுமன்றத்தில் பெண்களுடைய பிரதி நிதித்துவத்தை அதிகரிக்க ஒன்று சேர்ந்து உழைப்போம்; மஹாலட்சுமி குருசாந்தன்\nயாழில் பாவனையாளா் அதிகார சபையால் 6 மாதங்களில் 373 பேருக்கெதிராக வழக்கு\n2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆட்டநிர்ணய சதிக்கு ஆதரமில்லை: ஐ.சி.சி. தெரிவிப்பு\n2011 உலகக்கிண்ண ஆட்டநிர்ணய சதி: 9 மணித்தியாலங்கள் சங்கக்கார வாக்குமூலம்\nஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டு: குமார் சங்கக்காரவும் விசாரணைக்கு அழைப்பு\n2011 உலகக்கிண்ண விவகாரம்: டீ சில்வாவை தொடர்ந்து தரங்கவை முன்னிலையாகுமாறு அழைப்பு\nமகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடர்-2023: உரிமையைப் பெற்றன அவுஸ்ரேலியா-நியூசிலாந்து\nகொரோனா பரவல் காரணமாக இலங்கை-வங்காளதேஷ் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு\nஎல்லா இன மக்களையும் மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ராஜபக்சவினர் வல்லவர்கள் - கல்குடாவில் சஜித்\nராஜித, ரஞ்சித், ரஞ்சன் உட்பட ஏழு பேருக்கு அழைப்பாணை\nபொதுத் தேர்தலின் பின்னர் கட்சி அரசியலில் இருந்து விலக மைத்திரி முடிவு\nமூன்றாவது நாளாக 4 ஆயிரத்தை கடந்த தொற்று: தமிழ்நாட்டில் உயிரிழப்பு 1450 ஆக உயர்வு\nஏற்பாடுகள் பூர்த்தியானது: நாளை மறுநாள் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nவடபகுதி கடலில் 420 கிலோ கேரள கஞ்சா மீட்பு: ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரண்\nகிழக்கு தமிழ் மக்களின் மோசமான நிலைக்கு த.தே.கூட்டமைப்பினரின் சுயநல அரசியலே காரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்று 2072 ஆக அதிகரிப்பு\nவடக்கு - கிழக்கு மக்கள் ஒருபோதும் கை விடப்பட மாட்டார்களாம்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/trisha-sex-stories", "date_download": "2020-07-04T18:15:11Z", "digest": "sha1:T6R5VDMBZ3V6RB7GDXINCACF7P6OGVFW", "length": 12529, "nlines": 146, "source_domain": "26ds3.ru", "title": "Trisha sex stories – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nஉள்ளே அழுத்த அழுத்த கொஞ்சம் அதிக சத்தம் எழுப்பினாள். நான் விடாமல் என் இடுப்பை ஓங்கி அசைத்து சாய்பல்லவி புண்டையில் குத்தினேன். எனது முழு சுன்னியும் இப்போது சாய்பல்லவி புண்டைக்குள் போனது. சாய்பல்லவி ஸ்ஸ்ஸ் அஅஅஅஅஆ.. மாமா ம்ம்மா என்று மிக சத்தமாக கத்தினாள்.\nதிலிப்புடன் த்ரிஷா – பாகம் 03 – நடிகை காமக்கதைகள்\n“இன்னிக்கு நைட்டு திலீப் இங்க ஸ்டே பன்ணுவாரு , அவருக்கு இங்க இருக்க கெஸ்ட் அவுஸ்ல தங்க ஏற்பாடு பண்ணு, ஆமாம் இன்னிக்கு வேற யாரு கஸ்டமர்ஸ்\n“தெலுங்கு ப்ரொட்யூசர் கிருஷ்ணாராவ் இன்னிக்கு சாயங்காலம் 5 டு 9 உங்களோட மீட்டிங் மேடம்”\nRead moreதிலிப்புடன் த்ரிஷா – பாகம் 03 – நடிகை காமக்கதைகள்\nதிலிப்புடன் த்ரிஷா – பாகம் 01 – தமிழ் நடிகைகள் ஓழ்கதைகள்\nப்ரியா மாடி ஏறிக் கொண்டிருந்தாள், அவள் கையில் ஒரு தட்டு, அதில் இரண்டு பியர் பாட்டில்கள் , மாடி ஏறி ஒரு டீ டேபிளில் அந்த தட்டை வைத்து பெட்ரூம் கதவைப் பார்த்தாள். மூடி இருந்தது, அருகே சென்று ஓட்டையில் காது வைத்து உள்ளே என்ன சத்தம் வருகிறது என்று கேட்டாள்,\n“ஐயோ, அம்மா, அப்படித்தாண்டா, இன்னும், ம்ம்ம்ம், ” என்று முனங்கல் சத்தம் , அது ஒரு பெண்ணின் சத்தம், அது வேறு யாருமல்ல ,நடிகை த்ரிஷாவினுடையது, ஆம் அவளை ஒருவன் போட்டுக் கொண்டிருக்கிறான், அவளது வீட்டு பெட்ரூமில் , அதுவும் நைட் 12 மணிக்கு அவளை ருசித்துக் கொண்டிருந்தான்,\nRead moreதிலிப்புடன் த்ரிஷா – பாகம் 01 – தமிழ் நடிகைகள் ஓழ்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்க���ைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/15133342/1607768/Sania-Mirza-mourns-demise-of-Sushant-Singh-Rajput.vpf", "date_download": "2020-07-04T17:55:26Z", "digest": "sha1:24TLZDELPGGJB6RW5GZZVWCRTFWNFSHY", "length": 15383, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "என்னிடம் சொன்னதை செய்யாமலேயே போயிட்டியே சுஷாந்த்.... சானியா மிர்சா உருக்கம் || Sania Mirza mourns demise of Sushant Singh Rajput", "raw_content": "\nசென்னை 04-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன்னிடம் சொன்னதை செய்யாமலேயே போயிட்டியே சுஷாந்த்.... சானியா மிர்சா உருக்கம்\nபாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவிற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nசானியா மிர்சா, சுஷாந்த் சிங்\nபாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவிற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சுஷாந்த் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: \"சுஷாந்த் மனம் உடைந்துவிட்டது. ஒரு நாள் நீயும் நானும் சேர்ந்து டென்னிஸ் விளையாடலாம் என கூறினாய். எப்போதும் சிரிப்புடன் இருக்கும் நபர் நீ. செல்லும் இடமெல்லாம் அனைவருக்கும் சந்தோசத்தை பரப்பினாய். ஆனால் நீ இவ்வளவு வலியுடன் இருந்தாய் என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இந்த உலகம் உன்னை நிச்சயம் மிஸ் பண்ணும் என் நண்பரே.\" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nசுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலவசமாக ஓடிடி-யில் வெளியாகும் சுஷாந்தின் கடைசி படம்.... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் - சல்மான்கான் வேண்டுகோள்\n - திரைப்படமாகும் சுஷாந்த் சிங் வாழ்க்கை\nசுஷாந்த்சிங் பிளீஸ் திரும்ப வாங்க... கண்கலங்கிய நடிகை\nசுஷாந்த் இல்லாமல் தோனி 2 சாத்தியமில்லை - தயாரிப்பாளர் அருண் பாண்டே\nமேலும் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றிய செய்திகள்\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபோதும்டா சாமி.. பாடகி சின்மயி வேதனை\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nநல்லா இருப்பிங்களா டா நீங்க எல்லாம்... கவின் ஆவேசம்\nசுஷாந்த் இல்லாமல் தோனி 2 சாத்தியமில்லை - தயாரிப்பாளர் அருண் பாண்டே சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் இவர்கள்தான்.... சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு சுஷாந்த்தின் தற்கொலை முடிவுக்கு காரணம் இதுதான் - கங்கனா பரபரப்பு குற்றச்சாட்டு சுஷாந்த் சிங்கின் ஆசைகள் 50.... நிறைவேறாமல் போனது பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் - பிரதமர் மோடி இரங்கல் தற்கொலை செய்துகொண்ட ரீல் தோனி.... அதிர்ச்சியில் பாலிவுட்\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன் மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் - சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் முத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2020/06/11143230/1597113/Panni-Kutty-movie-preview.vpf", "date_download": "2020-07-04T17:57:28Z", "digest": "sha1:VFW3W4ERVCMQFWGBYGBLN36XAIVTDG2L", "length": 9833, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பன்னிகுட்டி || Panni Kutty movie preview", "raw_content": "\nசென்னை 04-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ‘பன்னிகுட்டி’ படத்தின் முன்னோட்டம்.\nஅனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ‘பன்னிகுட்டி’ படத்தின் முன்னோட்டம்.\nஅனுசரண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பன்னிகுட்டி. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர்.\nமுற்றிலும் கிராமிய பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தையும், சுயசார்பு வாழ்க்கையையும் வலியுறுத்தும் வகையில் முழுநீள காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nPanni Kutty | பன்னிகுட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/thundhubi-thirumurai-musical-instruments", "date_download": "2020-07-04T19:34:13Z", "digest": "sha1:7LF54GBPROP75T2D3SJSWCDYCAZIZPA7", "length": 12468, "nlines": 234, "source_domain": "shaivam.org", "title": "Thundhubi - Ancient music instruments mentioned in thirumurai - துந்துபி - திருமுறை காட்டும் இசைக்கருவிகள்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபதினோராம் திருமுறை இசை நிகழ்ச்சி - நேரலை\nதுந்துபி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுந்துபி காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்\nமாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்\nதோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்\nபாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. 3.72.3\nவிட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங்\nகொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர்\nமொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்\nஇட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.6\nவிச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்\nஅச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்\nசல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்\nகல்லலகு கல்ல வடம்மொந்தை - ��ல்லிலயத்\nதட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை\nகட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்\nகுடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்\nஇடமாந் தடாரி படகம் - இடவிய\nமத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்\nஎத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே\nமங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்\nகிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300\nமேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்\nகான வீணையின் ஓசையும் காரெதிர்\nதான மாக்கள் முழக்கமும் தாவில் சீர்\nவான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம் 12.0014\nகரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும்\nபொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி\nவரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்\nஅரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த 12.0663\nசெந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த\nஅந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம்\nவந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்\nபைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார் 12.1073\nபரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து\nஅரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்\nமுரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன்\nநிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341\nமலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்\nஉலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்\nகுலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற\nதொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் 12.1767\nவந்து எழும் மங்கலமான வான் அகத் துந்துபி முழக்கும்\nகந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும்\nஇந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசைமுழக்கும்\nஅந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க 12.1979\nதம் திரு மாளிகையின் கண் எழுந்து அருளிப் புகும் பொழுது சங்க நாதம்\nஅந்தர துந்துபி முதலா அளவில் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார்\nசுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும்\nபைந்தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழிப் பவள வாயார் 12.1996\nசங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்\nபொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ\nஅங்கணன் அருளால் அவை கொண்டு உடன்\nபொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 12.2101\nதுந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே\nஅந்தணராம் மாதவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப\nவந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்கச்\nசெந்தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப 12.2547\nயான வாகனம் ஏறுவார் யாரும் மேல் கொள்ளக்\nகானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி\nமேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த\nவான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள் 12.3096\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/working-on-my-reflexes-shikar-dhawan-net-practice-video.html", "date_download": "2020-07-04T19:17:43Z", "digest": "sha1:6Z7VFXHTESXXQNVILHI5FNOBN7H2YHUH", "length": 7769, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Working on my reflexes, Shikar Dhawan Net practice video | Sports News", "raw_content": "\n'நா வந்துட்டேன்னு சொல்லு'.. 'நானா விளையாடுறேன்.. தானா விளையாடுது கை'.. வைரல் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமேற்கிந்தியத் திவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டிகள், சர்வதேச போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளை விளையாடவுள்ளது.\nஇதற்கென இந்திய வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷிகர் தவான் இடம் பெற்றுள்ளார். முன்னதாக உலகக் கோப்பை போட்டியின்போது தனது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, பாதித் தொடரில் வெளியேறியிருந்தார். அதன் பிறகு ஷிகர் தவான், அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஷிகர் தவான், அந்த அணியுடன் மோதவுள்ள போட்டிக்காக, கடுமையாக வலைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை, அவர் தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஅதில் அவர், ‘தன்னை மீறி அனிச்சையாகவே’ விளையாடுவதாகக் குறிப்பிட்டு கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.\n‘எல்லாரையும் திருப்திபடுத்தறது உங்க வேல இல்ல..’ இந்திய அணி குறித்து பிரபல வீரர் காட்டம்..\n‘இதுல நானும் தோனி மாதிரிதான் இருப்பேன்’.. நச்சுனு பதிலளித்த கோலி..\n'இத ரன் அவுட்னு சொல்றதா.. நாட் அவுட்னு சொல்றதா.. என்னனு சொல்றது'.. சச்சினின் வேற லெவல் ட்வீட்\nமறுபடியும் ‘கிங்’ என நிரூபித்த விராட் கோலி.. வெளியான டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்..\nவைரலாகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள.. ‘இந்திய அணியின் ஃபன் மொமெண்ட்ஸ் வீடியோ..’\nதோனி ஓய்வு முடிவு எடுக்காம இருக்க இவர்தான் காரணமா.. வெளியான புதிய தகவல்..\n‘ஒரு டீம்லயாவது செலெக்ட் ஆவேனு எதிர்பாத்தேன்..’ அணித்தேர்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இளம்வீரர்..\n'என் இந்திய ரசிகர்கள்லாம் எங்க இருக்கீங்க'.. 'நான் ரொம்ப அதிர்ஷ்டமானவள்'.. வைரல் வீடியோ\n‘நன்றாக ஆடினாலும், அவர ஏன் எடுக்கல’... 'இளம் வீரர் குறித்து, தேர்வுக்குழுத் தலைவர்'\n‘பவுண்டரிக்கு பதிலா இததான் பாத்திருக்கணும்’.. உலகக்கோப்பை சர்ச்சைக்கு கருத்து சொன்ன இந்திய பிரபலம்..\nஇந்தியாவுக்கு டஃப் கொடுக்க மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்டார் ப்ளேயர்கள்.. வெளியான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பட்டியல்..\n‘போட்டிக்கு 200 ரூபாயில் இருந்து இந்திய அணி வரை..’ பிரபல ஐபிஎல் பௌலரின் அசத்தல் பயணம்..\n‘நோ பால்’ மூலம் ஏற்படும் விக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி.. புதிய விதியை கொண்டுவரும் ஐசிசி..\nகிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு..\n'ஓரவஞ்சனயெல்லாம் இல்ல'.. 'அம்பதி ராயுடுவின் 3D கண்ணாடி ட்வீட்'.. மனம் திறந்த கிரிக்கெட் பிரபலம்\n‘வெஸ்ட் இண்டீஸ் தொடர்’... ‘இந்திய அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mercedes-benz-e-class+cars+in+pune", "date_download": "2020-07-04T18:18:11Z", "digest": "sha1:YK3ITMONGW3PSDLHELCICDM6EYE6CGD7", "length": 6425, "nlines": 205, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mercedes-Benz E-Class in Pune - 7 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2005 மெர்சிடீஸ் இ-கிளாஸ் 280 CDI\n2012 மெர்சிடீஸ் இ-கிளாஸ் 220 பெட்ரோல்\n2009 மெர்சிடீஸ் இ-கிளாஸ் இ 220 CDI Avantgarde\n2006 மெர்சிடீஸ் இ-கிளாஸ் 280 CDI\n2012 மெர்சிடீஸ் இ-கிளாஸ் 220 CDI\n2019 மெர்சிடீஸ் இ-கிளாஸ் எக்ஸ்க்ளுசிவ் இ 220 டி BSIV\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/272927/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2020-07-04T18:01:16Z", "digest": "sha1:YS7LJ4VDVVPBL7KTBLSB6SLO22YFNZPS", "length": 5392, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா ஓமந்தையில் சொகுசு பஸ் விபத்து : 18 பேர் காயம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா ஓமந்தையில் சொகுசு பஸ் விபத்து : 18 பேர் காயம்\nவவுனியா ஓமந்தையில் இன்று (27.06.2020) அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் வண்டியொன்றே இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியில் இருந்த பாலத்திற்குள் வீழ்ந்துள்ளது.\nஎதிரில் வந்த பார ஊர்தியுடன் விபத்தை தடுப்பதற்கு முற்பட்டபோதே இவ் விபத்து ஏற்பட்டதாக பஸ் வண்டியின் நடத்துனர் தெரிவித்தார்.\nஇவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியாவில் இடம்பெற்ற மக்கள் மன்ற நிகழ்வில் இரு கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்குள் குழப்பம்\nவவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nவவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த நாயை சு ட்டுக் கொ ன்ற கிராம சேவகர் : அ திர்ச்சி ச ம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/tn-dsp-rs-3-crore-cheated-from-puducherry-former-minister", "date_download": "2020-07-04T19:36:17Z", "digest": "sha1:KPGKVK4DSAQSZUT3JA5MQO742JL734EX", "length": 8059, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 17 June 2020 - மாயமான 3 கோடி ரூபாய்... தவிக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர்... | TN DSP Rs 3 crore Cheated from Puducherry former Minister", "raw_content": "\nமீண்டும் முழு லாக்டௌன்... கையறு நிலையில் எடப்பாடி... கைவிடப்படுகிறதா சென்னை\nகாப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை... கல்லாகட்டத் தயாராகும் தனியார் மருத்துவமனைகள்\nதிருமழிசை தில்லாலங்கடி... - கோயம்பேடு பகீர்\n - கொரோனா போரில் ஜெயித்த கதை\nமிஸ்டர் கழுகு: கேரள நம்பூதிரியின் அருள்வாக்கு... உற்சாகத்தில் திவாகரன்\nகுடிமராமத்துக் குளறுபடி... கடைமடைக்கு காவிரி வருமா\nமாயமான 3 கோடி ரூபாய்... தவிக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர்...\nமணல் கடத்தினாரா அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்\n - தொடரும் அமேஸான் காடழிப்பு\nபா.ம.க மீது பாயும் கணைகள்\nமதுவிலக்கு... இனி காங்கிரஸின் கொள்கை இல்லையா\nலெனின் படத்தை வைத்திருப்பது சட்டவிரோதமா\n - 31 - வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்... கம்பீரமாய் மறுத்த கலைஞர்\nமாயமான 3 கோடி ரூபாய்... தவிக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர்...\nசர்ச்சையில் தமிழக காவல்துறை டி.எஸ்.பி\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/13-lakh-students-and-no-one-affected-by-covid-19-kerala-minister-about-sslc-plus-2-exams", "date_download": "2020-07-04T18:24:29Z", "digest": "sha1:5OFTPPDSHKHOU54O7UIBT3NKSOMNX6S4", "length": 11891, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`13 லட்சம் பேர்; எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் 2 தேர்வு; ஜீரோ கொரோனா!' -கேரள அமைச்சர் பெருமிதம் | 13 lakh students and no one affected by covid 19, kerala minister about SSLC plus 2 exams", "raw_content": "\n`13 லட்சம் பேர்; எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் 2 தேர்வு; ஜீரோ கொரோனா' -கேரள அமைச்சர் பெருமிதம்\nகேரள அமைச்சர் தாமஸ் ஐசக்\n`கொரோனா சமயத்தில் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நடத்தி முடித்து 14 நாள்கள் ஆகிவிட்டன. 13 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்ட இந்தத் தேர்வால் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை’ என கேரள அமைச்சர் தாமஸ் தெரிவித்திருக்கிறார்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே முடங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர், தொழில்கள் முடங்கின.\nஇந்தநிலையில், கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வராத நிலையிலும் வேறுவழியின்றிப் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுபட்ட தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. அதேசமயம் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.\nஅப்போது அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா நோய்த்தொற்று இன்னும் தீவிரமாக இருக்கும் என்பதால் இப்போதே தேர்வுகளை நடத்தி முடிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ததோடு நடத்தப்படாமலே அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ��தேசமயம் கேரளாவில் கடந்த மே 26 முதல் மே 30-ம் தேதிவரை எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளில் 13 லட்சம் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.\nஅமைச்சர் தாமஸ் ஐசக் ட்வீட்\nஇந்த மாதம் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனக் கேரளக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ``தேர்வுகள் முடிந்து 14 நாள்கள் கடந்த பிறகும் மாணவ மாணவிகள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை\" எனக் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சாதாரணமா கொரோனா அறிகுறி தெரிய 14 நாள்கள் ஆகும் என்பதால் 14 நாள்களுக்குப் பிறகு அமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.\nகேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ``கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் மாநிலத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 14 நாள்களுக்கு முன்பு 13 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எழுதினார்கள். அதில் எந்த மாணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.\nகேரள அமைச்சர் தாமஸ் ஐசக்\nஅந்தத் தேர்வுகள் அனைத்தும் மிகவும் கவனமுடன் திட்டமிட்டு நடத்தப்பட்டன. அனைத்து வகுப்பறைகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன. அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்பட்டன. கட்டாய தெர்மல் ரீடிங் எடுக்கப்பட்டன. தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. இவற்றால்தான் ஆபரேஷன் சக்ஸஸ் ஆனது\" எனப் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார் அமைச்சர் தாமஸ் ஐசக்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aleemislam.blogspot.com/2020/01/blog-post_31.html", "date_download": "2020-07-04T18:36:52Z", "digest": "sha1:HMNNZ36ZSQ7APWZIY2HGS6CDN3OEY2MM", "length": 50695, "nlines": 344, "source_domain": "aleemislam.blogspot.com", "title": "Islamic Articles: ஜும்ஆவின் சட்டங்கள்", "raw_content": "\n”இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414\nமிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை\n“உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும் எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும் நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே” என்று நபித்தோழர்கள் கேட்ட போது, ”நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள்.\nஅறி: அவ்ஸ் பின் அவ்ஸ்,\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.\nஅறி: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),\nஜும்ஆ தொழுகைக்கு ஒரு பாங்குதான்\nதவ்ஹீத் பள்ளிவாசல்களைத் தவிர உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிகள் என்று கூறப்படுபவற்றில் ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு பாங்குகள் கூறுகின்றனர். இது நபிவழிக்கு எதிரான செயலாகும். அனைத்து தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு கூறுவதைப் போல் ஜும்ஆ தொழுகைக்கும் ஒரு பாங்குதான் கூற வேண்டும்.\nநபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது.\nஅறி: சாயிப் பின் யஸீத் (ரலி),\nஜும்ஆ பாங்கு கூறப்பட்டால் வியாபாரம் கூடாது\nஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது இது தான்.\n வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் வியாபாரத்தை விட்டுவிடுங்கள் நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்\nபாங்கு சொல்லப்பட்டவுடன் தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால் மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய முகாந்திரம் உண்டு. ஆனால், அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று இரண்டு கட்டளைகளை அல்லாஹ் விதிக்கிறான். அல்லாஹ்வை நினைப்பதற்கு விரைவது ஒரு கட்டளை. வியாபாரத்தை விட்டுவிடுவது மற்றொரு கட்டளை. இரண்டையும் நாம் கடைப்பிடிப்பது கடமையாகும். மற்றவர் மூலம் கூட அந்த நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது.\nமேலும் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம் இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத் தான் பொருள்.\nஜும்ஆவுக்கு பாங்கு சொன்னது முதல் தொழுகை முடியும் வரை தொழுகைக்கு விரையவும் வேண்டும். எல்லாவிதமான வியாபாரத்தையும் நிறுத்திக் கொள்ளவும் வேண்டும்.\nநான் வியாபாரம் செய்யவில்லையே; எனது நிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம் செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும் இல்லை. மனசாட்சிக்கும் உலக நடைமுறைக்கும் இது எதிரானதாகும்.\nநம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் செய்த வியாபாரம் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்துக்கும் வருமானத்துக்கும் நான் வரி செலுத்த மாட்டேன் என்று அரசாங்கத்திடம் இது போல் கூறுவார்களா கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா கூறினால் அரசாங்கம் ���ற்றுக் கொள்ளுமா அல்லது அந்த வருமானம் எங்களுடையது அல்ல எனக் கூறுவார்களா\nநாம் இல்லாத போது நம்முடைய ஊழியர் நம் அனுமதியுடன் கலப்படமோ மோசடியோ செய்தால் அதை நான் செய்யவில்லை என்று கூறுவதை யாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா\nநாமே செய்வதும் நம்முடைய அனுமதியின் பேரிலும் உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும் காரியங்களும் நாம் செய்ததாகத் தான் பொருள். நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களை வைத்து நடத்தும் வியாபாரமும் நாம் செய்ததாகத் தான் அர்த்தம்.\nஎனவே முற்றிலுமாக வியாபாரத்தை ஜும்ஆ பாங்கு முதல் ஜும்ஆ தொழுகை முடியும் வரை நிறுத்தியாக வேண்டும்.\nஜும்ஆ தொழுதால் பாவங்கள் மன்னிக்கப்படும்\n”ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல்கள்: முஸ்லிம் 342, திர்மிதி 198\nஜும்ஆ தொழுகைக்கு முன் செய்ய வேண்டியவை\n”ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறி: ஸல்மான் பார்ஸி (ரலி),\nமுஸ்லிமில் அபூஸயீத் (ரலி) அறிவிக்கும் 1400வது ஹதீஸில், இதே கருத்துடன் ‘பல் துலக்குதல் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. அபூதாவூதில் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் 293வது ஹதீஸில் இதே கருத்துடன், ‘நல்லாடை அணிதல்’ என்ற வார்த்தையும் இடம் பெறுகின்றன.\n1. ஜும்ஆ நாளில் பல் துலக்குதல் 2. இயன்ற வரை நன்றாகச் சுத்தமாகக் குளித்தல் 3. தலைக்கு எண்ணை தேய்த்தல் 4. நறுமணத்தை பூசிக் கொள்ளுதல் 5. நம்மிடம் இருக்கும் ஆடைகளில் சிறந்த ஆடையை அணிதல் 6 பள்ளிவாசலில் நெருக்கமாக இருக்கும் இரண்டு நபர்களை பிரிப்பது கூடாது 7. இமாம் உர���யாற்ற ஆரம்பிக்கும் வரை தம்மால் இயன்ற அளவு இரண்டிரண்டு ரக்அத்துகளாகத் தொழுதல் 8. இமாம் உரையாற்றும் போது மவுனமாக இருத்தல்.\nமுன்கூட்டியே பள்ளிக்கு வருவதன் சிறப்புகள்\n”ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமுந்தி வருபவரை பதிவு செய்யும் மலக்குமார்கள்\n”ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை – அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.\nஓராண்டு நோன்பு நோற்று, நின்று வணங்கிய கூலி\n“யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறி: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி),\nஇமாம் உரையாற்றும் போது பேசக்கூடாது\n“இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடு’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇமாம் உரையாற்றும் போது விளையாடக்கூடாது\n“யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஜும்ஆவிற்கு வரும் நல்லவர்களும் கெட்டவர்களும்\nமூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப்படுவார்” என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறி: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),\nஇந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று ஜும்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி “மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும் அல்லது அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்” என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.\nஅறி: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),\n“அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறி: அபுல் ஜஃது (ரலி),\nஜும்ஆ தொழுகைக்கு வராதவர்களுக்கு எச்சரிக்கை\nநபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாத சிலர் குறித்து, “நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்க��ை (நோக்கிச் சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்து விட வேண்டும் என எண்ணியதுண்டு” என்று கூறினார்கள்.\nஅறி: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),\nநான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.\nஅறி: அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரலி) அவர்களின் சகோதரி\nமேற்கண்ட ஹதீஸில் ஒரு பெண்மனி ஜும்ஆவில் கலந்து கொண்டு, நபியவர்கள் ஜும்ஆ பயானில் என்ன பேசினார்கள் என்பதைக் கேட்டுள்ளார். இதிலிருந்து பெண்களும் ஜும்ஆ தொழுகைக்கு வரலாம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Islamic Articles\nநேர்ச்சையின் சட்டங்கள் ஓர் ஆய்வு🔰🔰🔰*\nநபிவழியில் உளூச் செய்யும் முறை🕋🕋🕋*\nஜின் இனம் என்றால் என்ன❓🌎🌎*\nஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்❓\nசொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை🌐🌐*\nஅன்பளிப்பை பற்றிய இஸ்லாம் கூறுவது என்ன❓\nமாதவிடாயின் போது தடைசெய்யப்பட்ட ஐந்து விசயங்கள்\nமாற்று மத பண்டிகைக்கு வாழ்த்துக்கள் கூறலாமா❓\nஇஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உண்டா❓\nகடல்வாழ் உயிரினங்கள் ஓர் இஸ்லாமிய பார்வை\nஇஜ்மாஃ, கியாஸ் என்றால் என்ன❓🕋🕋🕋*\nமார்க்க முரணான காரியங்கள் நடக்கும் சபைகளில் பங்கேற...\n*📚📚📚இரண்டாவது ஜமாஅத் கூடுமா ❓❓❓\nமரணித்தவர்களுக்காக நம் செய்ய வேண்டியது என்ன ❓❓❓செய...\nதுஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன⁉\nஜனாஸா தொழுகை சட்டங்கள் இறுதி பாகம் 2\nஜனாஸா தொழுகை சட்டங்கள் பாகம் 1\nவலது கையால் சாப்பிடுகையில், இடது கையால் நீர் அருந்...\nநபிவழியில் நம் திருமண சட்டங்கள்\nசொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11329", "date_download": "2020-07-04T18:51:19Z", "digest": "sha1:K6V56K47SFECV7QPXY4T4AFNBB3FERNX", "length": 13508, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவுங்கள்..ப்ளீஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னுடைய சருமம் மிகவும் வறண்டசருமம் அதைபோக்க வழி சொல்லுங்கள்.dove,ponds.vaselin\nமுதலிய லோஷன்கள் பயன்படுத்தியும் பலனில்லை. கை, காலெல்லாம் எதோ கடிக்கிரமாதிரி இருக்கு..\nதோழிகளே உங்களுக்கு தெரிந்த அறிவுரைகளை கூறுங்கள்.\nசோப் மாத்தி பாருங்களேன் டவ் சோப் உபயோகிங்க..முகத்துக்கு ஹிமாலயாஸ் ஃபேஸ் வாஷ் போடுங்க.அப்ரம் மாயிஸ்சரைசெர் போட்டு பாருங்க.\nஉங்கள் அறிவுரைக்கு. இப்ப நான் லைபாய்கோல்ட் சோப் யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.நீங்க சோன்ன மாதிரி டவ் சோப் பயன்படுத்தி பார்க்கிறேன்..\nஜான்சன்ஸ் பேபி சோப் பயன் படுத்தவும், இல்லை ரெக்சோனா கோக்க நெட் சோப்.\nதினம் பாதம் ஆயில் (அ) தேங்காய் எண்ணை,(அ) ஆலிவ் எண்ணை முகத்தில் தேய்க்கவும்.\nவாரம் இரு முறை பாலடையில் ஏதாவது எண்ணை கலந்து சிறிது கடலை மாவு சேர்த்து நன்கு முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து லேஸ் வெது வெதுப்பான வெண்ணிரில் முகம் அலம்பவும்.\nபயத்தம்பருப்பு மாவு போட்டுக்குளிச்சேன். அப்படியும் சரியாகல.குளிகிரதுக்கு முன்னாடி தேங்காயெண்ணெய் தேய்க்கிறேன்.\nமுகத்தைவிட உடம்புலதான் வறண்டதன்மை அதிகமா தெரியுது..\nதேங்காயெண்ணெய் யூஸ் பண்ணினா உடல் கருத்து போகுமா\nஹாய் பரிமலா எப்டி இருக்கிங்க. பான்ஸ்க்ரீம் யூஸ் பன்னலாம் எனக்கும் வருன்ட சருமாம் தான். குழிர் காலத்தில் யூஸ் பன்ரது வெயில் காலத்தில் யூஸ்பன்ரது இரன்டுமே இருக்கு நான் இதைத்தான் யூஸ்பன்றேன். காலத்திர்க்கு ஏர்ப்ப யூஸ்பன்னலாம். உடம்பு பூராம் தேய்க்கலாம் நல்ல பள பளப்பாவும் இருக்கு காலை இரவு இரன்டு வேலை தேய்த்தாலே போதும். எனக்கு சுல்லு சுல்லுன்னு அரிக்கிரதும் போஇடுச்சு.\nபிரியா குளிக்கும் முன் தண்ணீரில் ஒரு மூடி ஆயில் போட்டு கொள்ளுங்கள்.\nகுளித்து முடித்ததும் , ஜான்ஸன்ஸ் மாயஸ்ரெஸிங் லோஷன் (அ) வாஸ்லின் மாய்ஸ்ரெஸிங் லோஷன் (அ) நிவ்யா மாய்ஸ்ரெஸிங் லோஷன் உடல் முழுவதும் பூசிக்கொள்ளுங்கள்.\nநீங்க குளித்து விட்டு,உடனே ஜான்சன்ஸ் மாய்சரைஸர்(gohnsons moisture 24 hour soft cream) போட்டு பாருங்கள்.நான் பொதுவா முகத்தில் எந்த க்ரீமும் போட மாட்டேன்.இந்த குளிர்காலத்தில் தாங்க முடியாம இந்த க்ரீமை வாங்கி ட்ரை பண்ணி பார்த்தேன்.எவ்வளவு நேரம் ஆனாலும் முகம் வறட்சியாகாமல் இருக்கு.இதை ட்ரை பண்ணி பாருங்கள்.அடிக்கடி சோப்பை மாற்றாதீர்கள்.உங்கள் ஸ்கின் எப்படியும் ஒரு சோப்புக்கு பழக்க மாகி இருக்கும்.\nதோழி சொன்னது போல் ���வ்(dove) சோப் யூஸ் பண்ணி பாருங்கள்.ஆனால் அது குளிக்கும் போதும்,குளித்து சில நிமிடம் கழித்து மறுபடியும் சருமம் வறண்டு போய் விடும்.வறண்டு போகாம இருக்க ஏதாவது க்ரீம் உபயோகித்தால் தான் சரியாகும்.\nஇந்தியாவில் எங்க இருக்கிங்க பரிமலா. என்னோட சொந்த ஊர் மதுரை பக்கம். விருப்ப பட்டடா சொல்லுங்கப்பா. உங்கல பேர் சொல்லி கூப்டலாமா நீங்க பெரியவங்கலா சின்ன பொன்னான்னு தெரியலப்பா.\nஎங்க இருக்கீங்கனு கேட்கறதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம். நான் பெங்களூரில் இருக்கிறேன். நீங்க எங்க இருக்கீங்க..என்னோட சொந்த ஊர் தூத்துக்குடி.\nஎன்னோட வயசு 26 சின்னபொண்ணா, பெரிய பொண்ணானு நீங்களே முடிவுபண்ணிக்கோங்க..\nஉங்களுடைய அறிவுரைக்கு என்னுடைய நன்றிகள்..\nதளத்தின் புதிய அறிமுக பக்கம்\nசாதனையாளர் திருமதி சுபாஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/chepauk-csk-mumbai-csk-vs-mi-ipl-2019.html", "date_download": "2020-07-04T19:05:29Z", "digest": "sha1:IKHD4EQYHUHCAKM6XOA3U2TSP7C4EVYS", "length": 4591, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "Chepauk -ல் CSK Mumbai ரசிகர்களிடையே மோதல்! | CSK vs MI | IPL 2019", "raw_content": "\nCHEPAUK -ல் CSK MUMBAI ரசிகர்களிடையே மோதல்\n\"எவன் கல்யாணம் பண்ணுவான் என்ன\"- Police-ன் மகள் குமுறல் | RN\nSHOCKING: Chennai-யில் கைதானவர் தீவிரவாதியா - யாருக்கு குறி \n'யாரும் படம் ஓட்டுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ' - 'வீரம்' ஸ்டைலில் ஹர்பஜன்\n''நானும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன் தான்'' - சிம்புவின் சிலம்பாட்டம் ஸ்டைலில் ஹர்பஜன்\n''தட்டிக் கேட்ட தோனிய திட்றாங்க.. அப்ப யார விட்டு வைப்பீங்க'' - பிரபல தமிழ் ஹீரோ கோபம்\nகர்மா உங்களை விடாது - தோனி குறித்த விமர்சன சர்ச்சைக்கு பிரபலம் பதில்\n'விஸ்வாசம்' ஸ்டைலில் சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய பிரபல வீரர்\nUmpire செய்த காரியத்தை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/08/", "date_download": "2020-07-04T17:49:54Z", "digest": "sha1:PX5ZGRDX6LAKO57SBN42DSUJ5MA4WWYF", "length": 12083, "nlines": 191, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: August 2014", "raw_content": "\n17 வருடங்களின் பின் பழைய மாணவர் ஒன்று கூடல் 2014 - புகைப்படங்கள்\nதிருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்விகற்ற 1997 A/L, 1994 O/L மாணவர்��ளின் சந்திப்பு சுமார் 17 வருடங்களின் பின்னர் 24.08.2014 பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றது. அன்று திருகோணமலை நகரில் வசிக்கும் நண்பர்கள் மீள்ளிணையக் கிடைத்தது ஒரு சந்தோசமான சந்தர்ப்பமாகும்.\nநூல்களின் வெளியீடு 16.08.2014 (திருகோணமலை, Toronto)\nஇருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில் - 5\nதிருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில் கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.\nPosted by geevanathy Labels: குளக்கோட்டன், சிற்றரசுகள், சுயாட்சி, தேசவழமை, வரலாற்றில் திருகோணமலை, வன்னி அரசர், வன்னிபத்தின் உயில், வன்னிபம் 2 comments:\n17 வருடங்களின் பின் பழைய மாணவர் ஒன்று கூடல் 2014 ...\nநூல்களின் வெளியீடு 16.08.2014 (திருகோணமலை, Toronto)\nஇருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடு...\nநீதி காத்த பாண்டிய மன்னர்கள்\nஇந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வ...\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nதிருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,...\nஉலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகம் எனப் புகழ்பெற்ற திருகோணமலைக்கும் புராணவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறை...\nதிருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/12/super-singer.html", "date_download": "2020-07-04T18:15:13Z", "digest": "sha1:LBFOYGUTK7HOB3NVERE54AEFOI7ECEKT", "length": 19318, "nlines": 116, "source_domain": "www.madhumathi.com", "title": "சூப்பர் சிங்கரில் ரஜினி சுற்றுக்கு பதிலாக பாரதியார் சுற்றா? - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » இசை , சினிமா , சின்னத்திரை , பாரதியார் , ரஜினிகாந்த் » சூப்பர் சிங்கரில் ரஜினி சுற்றுக்கு பதிலாக பாரதியார் சுற்றா\nசூப்பர் சிங்கரில் ரஜினி சுற்றுக்கு பதிலாக பாரதியார் சுற்றா\nசூப்பர் சிங்கரில் ரஜினிகாந்த் சுற்றுக்கு பதிலாக பாரதியார் சுற்றா சார் என்ன சொல்றீங்கன்னு நீங்க அதிர்ச்சி அடையறது தெரியுது. டிசம்பர் மாதம் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்தின் பிறந்தநாளைக் கொண்டாட தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் தயாராகிவிட்டன. சில தொலைக்காட்சிகளில் ரஜினிகாந்த் குறித்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டு அரங்கேறி வருகிறது. ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லி தொலைக்காட்சிகள் பூரித்துப்போய் இருக்கின்றன. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கூட ரஜினிகாந்த பற்றிய நிகழ்வுகளை புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்து நிகழ்ச்சி தொகுப்பின் போது அதைச் சொல்லி பெருமிதம் அடைந்து வருகின்றனர்.\nஆனால் நேற்று மகாகவி பாரதியின் பிறந்தநாளை தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் எப்படி கொண்டாடின என்பதை நாம் அறிவோம்.\nதமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. அதில் சூப்பர் சிங்கர் என்ற இசை நிகழ்ச்சி உலக அளவில் வாழும் தமிழர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியைப் பற்றி பலபேர் பலவிதமாக விமர்சனம் செய்தாலும், நல்ல திறமை மிக்க பல இளம் பாடகர்களை அடையாளம் காட்டியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதில் பங்கேற்று பாடும் குழந்தைகள் பின்னணி பாடகர்களுக்கு சவால் விடும் விதத்தில் பாடி வருகிறார்கள்.\nஅந்த வகையில் இளைஞர்களுக்காக சூப்பர் சிங்கர் சீனியர் எனவும் குழந்தைகளுக்காக சூப்பர் சிங்கர் ஜூனியர் எனவும் இரண்டு வகையாக நிகழ்ச்சிகள் நடந்தன. ஒரு நிகழ்ச்சி ஒரு வருடத்தைக் கடந்தபின்பே முடியும்.அந்தளவிற்கு விளம்பரதாரர்களால் வருமானம் கொழிக்கும் நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியை ஒரு வருடம் கொண்டு செல்வதற்காகவே அந்த சுற்று இந்த சுற்று என்று ஏராளமான சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன.உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் ஏதாவது ஒரு பிரபல நடிகர் நடித்த படம் வெளியீடு என்றால் கூட அந்த நடிகரை அரங்கத்திற்கு அழைத்து வந்து அந்தப் படத்தின் பாடல்களைப் போட்டியாளர்களைப் பாட வைப்பார்கள்.. இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள்.\nஇப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிந்து விட்டது. விரைவில் சீனியர்களுக்கான நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது. அதுவரைக்கும் வேறு நிகழ்ச்சியை அந்த நேரத்தில் ஒளிபரப்பலாம்.ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு வரும் விளம்பர வருமானம் வேறெந்த நிகழ்ச்சிக்கும் வராது என்பதால் ஏற்கனவே போட்டிகளில் பங்கேற்றவர்களைக் கொண்டு தற்போது ஒரு நிகழ்ச்சி நடந்து வருகிறது.அதிலும் பாருங்கள் பல வகையான சுற்றுகள்.. அதுவும் இந்த ரெண்டு வாரமாக நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரஅதைக் கொண்டாடி மகிழும் வண்ணம் ரஜினிகாந்த் ரவுண்டு ஓ���ிக்கொண்டு இருக்கிறது. ..சரி அதுதான் எல்லோருக்கும் தெரியுமே இப்ப என்ன சொல்ல வர்றீங்கன்னு கேட்கிறீங்க.. சொல்றேன்..\nஇசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இசைக் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில் ஐயமில்லை. சூப்பர் சிங்கரில் நடந்த கர்நாடக சங்கீத பாடல் சுற்றுக்கு வெளிநாட்டில் வாழ்ந்து வரும் பாரதியாரின் மகனை நடுவராக வரவழைத்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஎன்னென்ன சுற்றுக்களை வைக்கலாம் என்று யோசித்து சில சம்பந்தமில்லாத சுற்றுக்களை வைக்கும் இந்நிகழ்ச்சிக்கு பெரிய இசைஞானம் கொண்டு எட்டயபுர மன்னரால் பாரதி என்று பட்டம் சூட்டப்பட்ட மகாகவியின் பிறந்தநாள் ஏனோ மறந்து போய்விட்டது. ஒரு இசை நிகழ்ச்சி இந்த இசைக்கவிஞனுக்காக ஒரு சுற்று கொண்டு வந்து பாரதியின் திரைப்பாடல்களைப் பாட வைத்து வெளிநாட்டில் வாழ்ந்துவரும் பாரதியின் வாரிசை நடுவராக அமர்த்தி பாரதிக்கு மரியாதை செலுத்தியிருக்கலாமே ஏனோ தெரியவில்லை அப்படியேதும் செய்யவில்லை.பாரதியின் எத்தனைப் பாடல்கள் இசையாகவே கிடைக்கிறது.அவரின் எத்தனைப் பாடல்கள் திரைப்படத்திலே இடம் பெற்றிருக்கிறது.அவற்றையெல்லாம் தொகுத்து போட்டியாளர்களைப் பாட வைத்திருக்கலாம்.\nரஜினிகாந்த் சுற்றை வெகு விமரிசையாக நடத்தும் சூப்பர் சிங்கர் பாரதியார் சுற்று என்று ஒன்றை நேற்று ஒரு நாளாவது அறிவித்து அவரது பாடல்களைப் பாட வைத்திருக்கலாம்.அப்படி செய்யாதது சின்ன வருத்தமே.வரும் காலங்களில் அவ்வாறு செய்யும் என நம்புவோம்..\nஇத்தோடு என் மகள் பாரதியார் வேடம் போட்ட காணொளி\nபாரதியார் பிறந்தநாள்--ரஜினிகாந்த் பிறந்தநாள் ஒரு பார்வை\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: இசை, சினிமா, சின்னத்திரை, பாரதியார், ரஜினிகாந்த்\n:( வருத்தமான ஒன்று தான். காசு கிடைத்தால் தான் பாரதியும் இங்கு மேடை ஏறுவாரா\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்கம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2020-07-04T18:47:56Z", "digest": "sha1:UKWYTRWAGH7CTA3DI4KWRFZCCEA65PRZ", "length": 14233, "nlines": 249, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சதுரங்கச் சிப்பாய்கள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சதுரங்கச் சிப்பாய்கள்\nசதுரங்கச் சிப்பாய்கள் - Sadhuranga chippaaigal\n'முத்துராமனின் கவலைகள் நிஜமானவை. அவை விசேஷ சுயத்தோற்றம் கொள்ள வேண்டுமென கோஷமிடச் செய்வதில்லை. அப்படியே உருகி வழியவும் தூண்டுவதில்லை.\nமனித வாழ்க்கையில் மிகச் சில தருணங்கள் தவிர, மற்ற நேரமெல்லாம் எல்லோருமே சிறு சிறு கவலைகளிலும் சிறுசிறு அக்கறைகளிலும்தான் ஆழ்ந்திருக்கிறோம். ���ுத்துராமனின் படைப்புகள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆர். முத்துராமன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசிரிப்பு டாக்டர் - Sirippu Doctor\n'தமிழ்த் திரையுலகில் என்.எஸ்.கே ஒரு துருவ நட்சத்திரம். நகைச்சுவை நடிகராக, மனிதாபிமானியாக, சீர்திருத்தவாதியாக நமக்கு அறிமுகமான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு இது.\nநாடகக் கொட்டகைகளில் சோடா விற்றுக் கொண்டிருந்த என்.எஸ்.கே., கலை உலகின் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக வளர்ந்து, வாழ்ந்த வரலாறு, தமிழ்த் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். முத்துராமன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\n108 திருப்பதிகள் பாகம் 1 -\nவளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து - Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu\nசிறுவர் திருக்குறள் கதைகள் பாகம் 1 -\nஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி ஆராதனையும் உபாஸனையும் - Sarva Kaarya Jayapradha Sri Chakra Raja Simaahasanechvari\nசிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் - Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam\nநாடகமல்ல வாழ்க்கை - ஷேக்ஸ்பியர் - Naadagamalla, Vaazhkkai\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் -\nதிரை இசைப் பாடல்கள் 2 பாகம் -\nமணவாழ்வின் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் -\nமதுரைக் கலம்பகம் மூலமும் உரையும் -\nமார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை -\nவணக்கம் பஸ்தார் - Vanakkam Pastar\nகட்டுரைகள் கடிதங்கள் 8,9,10 வகுப்பு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/yemaatha-porean-movie-preview-news/", "date_download": "2020-07-04T19:12:39Z", "digest": "sha1:MI7F3YYO4SVEQEOD6JSLHPT3EKA3TMAM", "length": 14323, "nlines": 73, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Tik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகள��ப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்", "raw_content": "\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nசினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம் என்றாலும், பொழுதுபோக்கையும் தாண்டி சமூகத்திற்கான, மக்களுக்கான சில பயனுள்ள விஷயங்களை சொல்லும் ஒரு மாபெரும் ஊடகம்தான் சினிமா, என்பதை சில படங்கள் நிரூபித்து வருகின்றது.\nஅந்த வகையில், 'டிக் டாக்' போன்ற ஸ்மார்ட்போன் ஆப்களில் வீடியோக்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி, ஒரு கட்டத்தில் அதனால் தங்களது வாழ்க்கையை இழக்கும் பெண்களுக்கான எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வாகவும் உருவாகியிருக்கும் படம்தான் ‘ஏமாத்த போறேன்’.\nஅன்னை சினி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜே.பி.துர்கா, இந்தப் படத்தைத் தயாரித்திருப்பதோடு நாயகியாகவும் நடித்திருக்கிறார்.\nஅறிமுக நடிகர் ஜே.பி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வைஷாலி நடித்திருக்கிறார்.\nஇவர்களுடன் வடிவேல் டேவிட், வடிவேல் கணேஷ், ‘சுப்புரமணியபுரம்’ மாரி, பஞ்சர் பாண்டி, செல்வம், சிவா, பிரபு, பழனி, சந்துரு, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nவினோத், ஜெகன், வி.லெனின் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு லியோ இசையமைக்க, மணிஷ் பின்னணி இசையமைத்திருக்கிறார். பவர் சிவா நடனம் அமைக்க, சரவணா படத் தொகுப்பு செய்திருக்கிறார். விஜய் ஜாகுவார் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, லோகு ஆடை வடிவமைப்பை மேற்கொண்டிருக்கிறார். கோவிந்தராஜ் மக்கள் தொடர்பு பணியை கவனிக்கிறார்.\nஇப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜே.பி.யே படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பதோடு, அந்த 5 பாடல்களையும் பார்வையற்றவரான பாடகர் சம்சூதினை பாட வைத்திருக்கிறார்.\nபாடகர் சம்சுதீன் ஏற்கனவே சில படங்களில் பாடியிருந்தாலும், ஒரு படத்தில் அனைத்து பாடல்களையும் பாடியிருப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோல், இப்படத்தின் பாடல் ஒன்றில், பெண் குரலிலும் சம்சூதின் பாடியிருக்கிறார்.\nஇப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜே.வாழவந்தான், பாரதிராஜா, கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.\nஇந்தப் படம் குறித்து ஹீரோ ஜே.பி., கூறுகையில், \"டிக் டாக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் பல விஷமிகள் குறித்து செய்திகள் வெளியானாலும், ஏமாறும் பெண்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஇதற்குக் காரணம், அவர்களிடம் சமூக வலைத்தளம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவது குறித்த சரியான புரிதல் இல்லாததுதான். இப்படி பல உண்மை சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்துக் கொண்டிருந்தாலும், இது பற்றி எந்த சினிமாவும் பேசாத நிலையில், இந்த பிரச்சினையை கையில் எடுத்ததோடு, இப்படிப்பட்ட குற்றங்கள் புரிபவர்களுக்கு, இப்படிப்பட்ட தண்டனைதான் கொடுக்க வேண்டும்... என்பதை சொல்லியிருப்பதோடு, இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து பெண்கள் தங்களை எப்படி காத்துக் கொள்ள வேண்டும், என்ற அறிவுரையையும் இப்படம் கொடுக்கிறது.\nதொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் சமூக வலைதளங்களின் பயன்பாடு பெருகி வரும் தற்போதைய காலக்கட்டத்தில், அதனை வைத்து பலர் மேற்கொள்ளும் மோசடிகளில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.\nகுறிப்பாக 'டிக் டாக்' மூலம் பெண்கள் பலர் ஏமாற்றப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இளம் பெண்களும், திருமணமான பெண்களும் இந்த 'டிக் டாக்' மோகத்தினால் தங்களது வாழ்க்கையை எப்படி இழக்கிறார்கள், என்பதை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறோம்.\nதமிழகத்தில் நடந்த பல உண்மை சம்பவங்களின் தொகுப்பாக இந்த படம் இருப்பதோடு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் இருக்கும்...\" என்றார்.\nஇயக்குநர் ஜே.வாழவந்தான் பேசுகையில், \"டிக் டாக்' போன்றவற்றால் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை இயல்பாகவும், கமர்ஷியலாகவும் படமாக்கியிருக்கிறோம்.\nஇந்தப் படத்திற்காக ஹீரோ ஜே.பி டூப் இல்லாமல் சண்டைக் காட்சிகளில் நடித்தார். அவருக்கு இது முதல் படம் போலவே இருக்காது, அந்த அளவுக்கு சிறப்பாக நடித்ததோடு, கதாப்பாத்திரத்திற்காக தனது கெட்டப்பையும் மாற்றிக் காட்டியிருக்கிறார்.\nபெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்ற மெசஜை சொல்வதோடு, நாட்டில் நடக்கும் இது போன்ற குற்றங்களை கட்டுப்படுத்தவும், இது போன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எப்படிபட்ட தண்டனைகள் சரியாக இருக்கும், என்பதையும் சொல்���ும். நிச்சயம் இப்படம் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும்...\" என்றார்.\nதற்போது ‘ஏமாத்த போறேன்’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.\nவிரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், அதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியையும் படக் குழுவினர் அறிவிக்க உள்ளனர்.\nactor JB actress JB Dhurga director js.Vallavendhan slider tik tok application yemaatha porean movie yemaatha porean movie preview இயக்குநர் ஜே.வாழவேந்தன் ஏமாத்த போறேன் திரைப்படம் ஏமாத்த போறேன் முன்னோட்டம் டிக் டாக் அப்ளிகேஷன் திரை முன்னோட்டம் நடிகர் ஜே.பி. நடிகை ஜே.பி.துர்கா\nPrevious Postஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி.. Next Postகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/23/mrs-homemaker-mugavari-jeya-tv-makkal-tholaikkatchi-serials-programmes/", "date_download": "2020-07-04T19:55:55Z", "digest": "sha1:ZIV7RJAITDQZE6WBEZEVJ2I2TTUVFLUE", "length": 14806, "nlines": 272, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mrs Homemaker & Mugavari – Jeya TV & Makkal Tholaikkatchi: Serials, Programmes « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜெயா டி.வி.யில் இல்லத்தரசிகள் பங்கேற்கும் சுவாரஸ்யமான “மிஸஸ் ஹோம் மேக்கர்’ நிகழ்ச்சி வரும் நவ.23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.\nஇல்லத்தரசிகள் பங்கேற்கும் இந்த சமையல் நிகழ்ச்சியில் கேஸ் அடுப்பு, நவீன சமையல் பாத்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.\nமாறாக, நம் பாரம்பரிய உடையணிந்து கிராமியச் சூழலில் விறகு அடுப்பு மூட்டி அறுசுவை உணவுகளைத் தயாரிக்க வேண்டும்.\nஇந்நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த போட்டிகளும் படைப்பாற்றலைப் பரிசோதிக்கும் போட்டிகளும் இடம்பெறுகின்றன.\nஇல்லத்தரசிகளைக் குதூகலப்படுத்த வரும் இந்நிகழ்ச்சி, நவ.23 முதல் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறு ஒளிபரப்பு சனிக்கிழமை காலை 11 மணி.\nமக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “முகவரி’ நிகழ்ச்சி நேயர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் சிறு வணிகர்களும் சிறு விளம்பரதாரர்களும் குறு விளம்பரம் மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்திக்கொள்ள முடிகிறது.\nநேயர்களைத் தொலைக்காட்சி வாயிலாகவே கடைவீதிக்கு அழைத்துச் சென்று சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருள்களையும் சேவைகளையும் இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்துகிறது.\nமேலும் இந்நிகழ்ச்சி, பல வணிக நிறுவனங்களின் முகவரிகளையும் பயனுள்ள இலவச இணைப்புகள் பற்றியும் நுகர்வோர் அறிந்துகொள்ள ஒரு பாலமாக இருக்கிறது. திவ்யா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-04T19:55:31Z", "digest": "sha1:RXYT3R5WHYYGYHU5QQXYF4XG4TBSBCN4", "length": 10512, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலிப்டினம் நாற்குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 237.752 g/mol\nதீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமாலிப்டினம் நாற்குளோரைடு (Molybdenum tetrachloride) என்பது MoCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம், பல்பகுதிய (\"α\") அமைப்பு , அறுபகுதிய (\"β\") அமைப்பு ஆகிய இரண்டு பல்லுருவ அமைப்புகளில் காணப்படுகிறது. ஆயினும், எந்த அமைப்பிலும் இச்சேர்மம் தாழ்நிலையை அடையாமல் எந்தக் கரைப்பானிலும் கரைவதில்லை. ஒவ்வொரு பல்லுருவ அமைப்பிலும், இரண்டு விளிம்புநிலை குளோரைடு ஈனிகள் மற்றும் நான்கு இரட்டைப்பால ஈனிகளுடன் மாலிப்டின மையங்கள் எண்முகவடிவில் இணைந்துள்ளன[1].\nமாலிப்டினம் ஐங்குளோரைடை நாற்குளோரோயீத்தீன் பயன்படுத்தி குளோரின் நீக்கம் செய்து மாலிப்டினம் நாற்குளோரைடு தயாரிக்கப்படுகிறது:[2]\nஇச்சேர்மத்தின் பல்திறன் வாய்ந்த அசெட்டோநைட்ரைல் கூட்டு விளைபொருளானது ஐங்குளோரைடில் இருந்து நேரடியாகத் தயாரிக்கப்படுகிறது:[3]\nMeCN ஈனிகளால் பிற ஈனிகளுடன் பரிமாற்றம் அடைய முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/bmw-india-introduces-x1-m-sport-at-a-price-tag-of-rs-379-lacs-16671.htm", "date_download": "2020-07-04T17:56:36Z", "digest": "sha1:3PCAOSHEU6PAHFKJNGLYTGV6O4WEUSHM", "length": 10716, "nlines": 152, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎம்டபுள்யூ X1 M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியது | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்பிஎம்டபுள்யூ எக்ஸ்1 M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியது\nபிஎம்டபுள்யூ X1 M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியது\nவெளியிடப்பட்டது மீது sep 29, 2015 11:49 am இதனால் அபிஜித் for பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020\nBMW நிறுவனம் தனது X1 sDrive20d M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்கள் , (எக்ஸ் - ஷோரூம், புது டில்லி) என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. . இந்த அறிமுகம் சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது. வேறு எந்த ஆப்ஷன்களும் இல்லாமல் இந்த ஒரே ஒரு வேரியன்ட் மட்டும் தான் இனிமேல் வெளியாகும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். இதுவரை உள்ள X1 மாடலுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய காரில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆடி Q3 மற்றும் வோல்வோ V 40 கிராஸ் ஆகிய கார்களுடன் இந்த புதிய X1 போட்டியிடும்.\nவெளிப்புற மாற்றங்களை பொறுத்த வரை லே மேன்ஸ் நீலம் மற்றும் ஆல்பைன் வெள்ளை ஆகிய இரண்டு வெவ்வேறு வண்ண ஆப்ஷன்களில் வெளிவந்திருக்கும் பம்பர் அமைப்பு சற்று எடுப்பாக தெரியும் வண்ணம் மாற்றியாமைக்கப்பட்டுள்ளது..\nஉட்புறத்தை பொறுத்தமட்டில் M ஸ்டேரிங் வீல் உயர்ரக தோலினால் மூடப்பட்டு நேர்த்தியாக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி உட்புற சீலைகளின் நிறத்திற்கு எதிர்மறையான நிறத்தில் தையல் போடப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறது .\nஇரண்டு லிட்டர் இன்லைன் நான்கு - சிலிண்டர் BMW இரட்டை சக்தி டர்போ டீசல் மோட்டார் மூலம் இந்த கச்சிதமான சொகுசு SUV சக்தியூட்டப்படுகிறது. . 184 PS என்ற அளவிலான சக்தியையும் 380 nm என்ற அளவிலான டார்க்கையும் வெளியிடுகிறது. . இந்த அனைத்து சக்தியும் பின் சக்கரங்களுக்கு 8 - வேக ஸ்டெப்ட்ரானிக் ட்ரேன்ஸ்மிஷன் கியர் அமைப்பின் உதவியுடன் கடத்தப்படுகிறது. மேலும் இந்த மேம்படுத்தல் தான் தற்போதய தலைமுறை X1 கார்களுக்கான கடைசி மேம்படுத்தலாக இருக்கும் என்றும் அறியப்படுகிறது.. இந்த X1 கார்களுக்கான மாற்றாக அடுத்த தலைமுறை X1 கார்கள் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட இருக்கின்றன.\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹ���ண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-maruti-swift+cars+in+hyderabad", "date_download": "2020-07-04T19:30:08Z", "digest": "sha1:2CDHPY7APB4F53IBWUN3UEQPI4WEPHVF", "length": 10472, "nlines": 319, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Maruti Swift in Hyderabad - 83 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2018 மாருதி ஸ்விப்ட் VDI BSIV\n2016 மாருதி ஸ்விப்ட் ZDI\n2015 மாருதி ஸ்விப்ட் VDI BSIV\n2014 மாருதி ஸ்விப்ட் VVT விஎக்ஸ்ஐ\n2016 மாருதி ஸ்விப்ட் VDI BSIV\n2014 மாருதி ஸ்விப்ட் 1.3 விஎக்ஸ்ஐ\n2016 மாருதி ஸ்விப்ட் DDiS ZDI\n2016 மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ\n2015 மாருதி ஸ்விப்ட் VDI\n2016 மாருதி ஸ்விப்ட் DDiS VDI\n2018 மாருதி ஸ்விப்ட் AMT VDI\n2010 மாருதி ஸ்விப்ட் VDI BSIV\n2014 மாருதி ஸ்விப்ட் VDI BSIV\n2015 மாருதி ஸ்விப்ட் VDI BSIV\n2016 மாருதி ஸ்விப்ட் VDI\n2015 மாருதி ஸ்விப்ட் VDI தேர்விற்குரியது\n2014 மாருதி ஸ்விப்ட் ZDi BSIV\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2015 மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ BSIV\n2008 மாருதி ஸ்விப்ட் Ldi BSIII\n2011 மாருதி ஸ்விப்ட் VDI BSIV\nமாருதி பாலினோஹூண்டாய் elite ஐ20 ரெனால்ட் க்விட்ஹூண்டாய் கிராண்டு ஐ10மாருதி வாகன் ஆர்ஆட்டோமெட்டிக்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t47691-topic", "date_download": "2020-07-04T17:59:30Z", "digest": "sha1:T34ONQLN2ZOVGLBA4IJQWNRERNT4U53X", "length": 66419, "nlines": 336, "source_domain": "usetamil.forumta.net", "title": "வீட்டிலேயே செய்யலாம் ஆஹா... யோகா", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் ��ுறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nவீட்டிலேயே செய்யலாம் ஆஹா... யோகா\nTamilYes :: மருத்துவம் :: யோகா, உடற்பயி்ற்சி\nவீட்டிலேயே செய்யலாம் ஆஹா... யோகா\n30 வயதைத் தாண்டினாலே நம் நரம்புகளுக்குள் மெல்லிய பதட்டம் ஊடுருவத் தொடங்குகிறது. அண்டை வீட்டுக்காரர், அலுவலக நண்பர்கள், எப்போதேனும் சந்திக்க நேர்கிற பால்யகால[You must be registered and logged in to see this image.] நண்பர்கள் என யாருக்கேனும் ஷ§கரோ பி.பி.யோ இருந்தால், உடனே அவரை நம்முடன் ஒப்பிடத் தொடங்குகிறோம். ஒருபுறம் வாய்க்கு ருசியான உணவுகளை உண்ணத் துடிக்கிற நாக்கு,.. இன்னொருபுறம் சுற்றியுள்ள சூழலில் பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் நம் ஆரோக்கியம் குறித்த அச்சம்... இரண்டுக்கும் இடையில் அல்லாடிப் போகிறோம். நமது முன்னோர்களின் உடல் ���ழைப்பு கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்துபோய், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத, வியர்வை சிந்துவதை நினைத்துப் பார்க்கவே முடியாததாய் மாறிவிட்டது நம் வாழ்க்கைமுறை.\nஒரு கட்டத்துக்குப் பிறகு டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவது என்பது அத்தியாவசியக் கடமைகளில் ஒன்றாகிவிடுகிறது. ஆனால், இப்படி நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதைவிட, கொஞ்சம் மெனக்கெட்டு, அதே உடலை யோகாசனம் செய்யப் பழக்கப்படுத்தினால் மருத்துவச் செலவும் மிச்சம். மன உளைச்சலும் இல்லை. இதற்காகத் தனி இடம் தேடி அலையவேண்டியதும் இல்லை.\nவீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான யோகாசனப் பயிற்சிகளை சென்னை, திருவல்லிக்கேணி விவேகானந்தா கேந்திராவின் யோகப் பயிற்சியாளர் தங்கலட்சுமி விவரிக்க, மற்றொரு பயிற்சியாளரான நளினி அருமையாக அவற்றைச் செய்து காட்டினார்.\nஎளிய பயிற்சிகளைச் செய்யுங்கள். இனிய வாழ்க்கைக்கு மாறுங்கள்\nயோகாசனப் பயிற்சிகளுக்கு முன்பு செய்யப்படும் சுவாசப் பயிற்சிகள் உங்கள் படபடப்பைக் குறைக்கும். இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நம் உடலின் ஒவ்வொரு பாகத்தின் அசைவையும் உணர முடியும்.\n கைகளை, உள்ளும் வெளியுமாக அசைத்துச் செய்யும் சுவாசப் பயிற்சி பயிற்சி முறை:\n நேராக நிமிர்ந்து நின்று கைகளை முன்னால் நீட்டிக்கொள்ளவும்.\n மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை அகட்டி, மார்பை விரிக்கவும். பின்பு மூச்சை வெளியே விட்டபடி பழைய நிலைக்கு வரவும்.\n 10 முதல் 15 முறை மெதுவாகச் செய்ய வேண்டும்.\n கைகளை நீட்டிச் செய்யும் சுவாசப் பயிற்சி\n கை விரல்களை கோத்துக்கொண்டு நிற்க வேண்டும்.\n மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை முன்னே நீட்டவும்.\n உள்ளங்கைகள் வெளியே பார்த்தபடி, கைகளை இழுத்து நீட்டவும்.\n மூச்சை வெளியேவிட்டபடி, பழைய நிலைக்கு வரவும். 10 முறை இதேபோல் செய்யவும்.\nஇதேபோல் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி, பிறகு கீழே கொண்டு வரவும். மூச்சை உள்ளிழுத்து, மேலே உயர்த்தி மூச்சை வெளிவிட்டுக் கீழே இறக்கவும்.\n கணுக்கால்களை உயர்த்திச் செய்யும் சுவாசப் பயிற்சி\n நேராக நின்று மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை மேலே உயர்த்தவும். அதேநேரத்தில் குதிகால்களை உயர்த்தி கால் விரல்களில் நிற்கவும்.\n மெதுவாக மூச்சை வெளியே விட்டபடி கைகளைக் கீழிறக்கும்போதே, குதிகால்களையும் கீழே வைத்து சமநிலைக்கு வரவும்.\n முதுகைப் பக்கவாட்டில் வளைத்தல்\n கால்களை அகட்டிவைத்து கைகளைப் பக்கவாட்டில் தோள் வரை உயர்த்தி நேராக நிற்கவும்.\n மெதுவாக மூச்சை வெளிவிட்டபடி வலது கை, வலது காலைத் தொடும்படி பக்கவாட்டில் குனியவும். இடது கை, தலைக்கு மேல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.\n மூச்சை இழுத்தபடி நிமிர்ந்து மறுபக்கம் குனியவும். இதுபோல் நிதானமாகப் 10 முறை செய்யவும்.\n இடுப்பை முன்னும் பின்னும் வளைத்தல்\n கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி நேராக நிற்கவும்.\n மூச்சை உள்ளிழுத்து பின்னால் வளைந்து மூச்சை வெளிவிட்டபடி முன்னால் குனியவும்.\n கைகள் பின்னால் வளையும்போதும்சரி; முன்னால் குனியும்போதும் சரி, காதுகளை ஒட்டி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.\n இதுபோல் 10 முதல் 15 முறை செய்யவும்.\n நேராக நின்று கால்களை ஒரு அடி அகட்டி வைத்துக் கொள்ளவும்.\n கைகளை மார்புக்கு நேராக வைத்துக் கொள்ளவும்.\n வலது பக்கம் இடுப்பைத் திருப்பி, வலது கையைப் பின்னால் நீட்டி, வலதுபுறம் திரும்பி, விரல் நுனிகளைப் பார்க்கவும்.\n அதே போல் வலதுகையை மடக்கியபடி முன்னால் வந்த பின் இடதுகையை நீட்டி, இடது பக்கம் திரும்பவும்.\n பின்னால் திரும்பி, இடதுகையைப் பார்க்கவும். மூச்சு சீராக இருக்கட்டும். 10 முதல் 15 முறை செய்யவும்.\nதோற்றம்: பக்கவாட்டில் வளைந்த தோற்றம். 'அர்த்த’ என்றால் பாதி, 'கடி’ என்றால் இடுப்பு. 'சக்கர’ என்பது சக்கரம். ஆசனத்தின் உச்ச நிலையில் உடல் பக்கவாட்டில் அரைச் சக்கர வடிவத்தில் இருக்க வேண்டும்.\n நேராக நின்றுகொண்டு வலது கையை, வலது பக்கவாட்டில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி மேலே உயர்த்தவும்.\n கை, காதைத் தொட்டவுடன் மெதுவாக மூச்சை வெளிவிட்டபடி இடது பக்கம் சரியவும். சிறிது நேரம் சீராக மூச்சு விட்டபடி நிற்கவும்.\n மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி நேராக நிமிர்ந்து வரவும். பின் மூச்சை வெளிவிட்டபடி கையைக் கீழே இறக்கவும். இரண்டு முறை செய்தல் நலம்.\nஇதேபோல், இடது கையைத் தூக்கி மறுபக்கமும் செய்ய வேண்டும்.\nபலன்கள்: இடுப்பு வலியிலிருந்து விடுபடலாம். ஆஸ்துமா போன்ற மூச்சு தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். கை, தோள் வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nஎச்சரிக்கை: ஆசனம் செய்யும்போது கைகளை மடக்கவோ, முட்டியை மடக்கவோ கூடாது. இதய நோய் இர��ப்பவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்றுச் செய்யவும்.\nதோற்றம்: முன்னால் வளைந்த தோற்றம். 'பாத’ என்றால் பாதம். 'ஹஸ்த’ என்றால் கரம். இந்த ஆசனத்தின் உச்ச நிலையில், உடல் வளைந்து கைகள் பாதங்களுக்குப் பக்கவாட்டில் வைக்கப்படுகின்றன.\n நேராக நின்றபடி, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் மூச்சை இழுத்துபிடித்தபடி மேலே கொண்டு செல்லவும்.\n மெதுவாக தலையையும் கைகளையும் பிரிக்காமல் முன்னால் மூச்சை வெளிவிட்டு குனியவும்.\n கைகளைத் தரையில் கால்களுக்கு பக்கவாட்டில் வைக்கவும். உச்சந்தலை தரையைப் பார்த்து இருக்க வேண்டும். சீரான மூச்சு விட்டபடி, சிறிது நேரம் நிற்கவும்.\n மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே கைகளைத் தலையிலிருந்து பிரிக்காமல் மெதுவாக நிமிர்ந்து கைகளை உயர்த்தி நிற்கவும்.\n மூச்சை வெளியே விட்டபடி கைகளைப் பக்கவாட்டில் இறக்கவும். இதுபோல் இரண்டு முறை செய்யவும்.\nபலன்கள்: முதுகு, இடுப்பு வலியிலிருந்து விடுபட உதவுகிறது. ஞாபகசக்தி மற்றும் ஜீரணசக்தி அதிகரிக்கின்றன. ம‌லச்சிக்கலைத் தீர்க்கிறது.\nஎச்சரிக்கை; மிகுந்த முதுகு, இடுப்பு வலி இருக்கும்போது செய்யக் கூடாது. ஸ்பான்டிலோசிஸ் பிரச்னை இருப்பவர்கள் செய்யாமல் இருப்பது நலம். கீழே குனியும்போது முட்டி மடங்காமல் இருக்க வேண்டும். எவ்வளவு குனிய முடிகிறதோ, அத்தனை தூரம் குனிந்தால் போதும்.\nதோற்றம்: அரைச்சக்கரத் தோற்றம். 'அர்த்த’ என்றால் பாதி. 'சக்கர’ என்றால் சக்கரம். உச்ச நிலையில் உடலைச் சக்கரம் போல் வைக்கும் தோற்றம்.\n நேராக நின்று கைகளைப் பின்னால் இடுப்பில் வைத்துக் கொள்ளவும்.\n மூச்சை உள்ளிழுத்தபடி கைகளின் உதவியுடன் இடுப்பில் இருந்து பின்னால் வளையவும். சிறிது நேரம் சீரான மூச்சுடன் நிற்கவும்.\n மூச்சை வெளியே விட்டபடி நேராக நிமிர்ந்து வரவும். கைகளை இடுப்பிலிருந்து இறக்கவும். இதுபோல் இரண்டு முறை செய்யவும்.\nபலன்கள்; முதுகுத் தண்டுவடத்தைப் பலப்படுத்துகிறது. இடுப்பு வலி, முதுகு வலியிலிருந்து விடுபட உதவுகிறது. மூச்சு தொடர்பான எந்தப் பிரச்னையும் வராமல் இருக்க உதவும். கண் பார்வை வலுவாகும்.\nஎச்சரிக்கை: முழங்கால் மடங்காமல் நேராக இருக்க வேண்டும். கழுத்து சரியாக வைத்துக்கொள்ளப்பட வேண்டும். இடுப்பில் கைகள் இருக்கும்போது, ஐந்து விரல்களும் ஒன்றாக இருக்க வேண்டும். கட்டைவிரலைப் பிரிக்கக் கூடாது.\nதோற்றம்: முக்கோணத் தோற்றம். 'திரி’ என்றால் மூன்று. 'கோண’ என்றால் கோணம். 'ஆசனம்’ என்றால் இருக்கும் நிலை. இந்த ஆசனத்தின் உச்சநிலையில், உடல் முக்கோணம் போன்று இருக்கும்.\n நேராக நிற்கவும். மார்பை விரித்து, தோள்பட்டையைத் தளர்வாகத் தொங்கவிடவும்.\n கை விரல்கள் இணைந்து கீழ்நோக்கி இருக்கட்டும். உள்ளங்கைகளை இரு பக்கவாட்டிலும் தொடையை ஒட்டியபடி வைத்துக்கொள்ளவும்.\n கால்களை அகட்டியபடி, கைகள் இரண்டையும் பக்கவாட்டில் மெதுவாகத் தோள்பட்டை அளவுக்கு உயர்த்தவும். இப்போது மூச்சை உள்ளிழுக்கவேண்டும்.\n மூச்சை வெளியே விட்டுக் கொண்டே சரியாக வலது பக்கவாட்டில் வலது கைவிரல்கள் வலது பாதத்தைத் தொடும் வரை வளையவும்.\n இடது கை உயர்ந்து வலது கையும் இடது கையும் ஒரே நேர்க்கோட்டில் அமையும் வண்ணம் இருக்க வேண்டும்.\n இடது உள்ளங்கை முன்னோக்கியிருக்க, பார்வை இடது கைவிரல்களின் மேல் இருக்கவேண்டும்.\n மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே கால்களை அசைக்காமல் எழுந்து கைகளைக் கிடைமட்டத்துக்குக் கொண்டுவர வேண்டும்.\n பிறகு மூச்சை வெளிவிட்டுக்கொண்டே கைகளைக் கீழேயும் வலது காலை இடது காலுக்கு அருகிலும் கொண்டுவரவும். இதே போல் மறுபக்கமும் செய்யவேண்டும்.\nபலன்கள்: அட்ரினல் சுரப்பிகள் தூண்டப்படும். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், கணையம் முதலியவை நன்றாக அழுத்தப்படும். இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகும். கெண்டைக்கால், தொடைப்பகுதி நன்கு வலுவடையும்.\nஎச்சரிக்கை: கீழ் முதுகு, முழங்கால் வலி உள்ளவர்கள் மெதுவாக, மிகவும் கவனமாகச் செய்யவேண்டியது அவசியம்.\nதோற்றம்: குறுக்குவாட்டு முக்கோணத் தோற்றம். 'பரிவிருத்த’ என்றால் குறுக்கு வாட்டு. 'திரிகோண’ என்றால் முக்கோணம். உச்ச நிலையில் உடல் குறுக்குவாட்டு முக்கோணம் போன்று இருக்கும்.\n உள்ளங்கைகள் இரு பக்கவாட்டிலும் தொடையை ஒட்டி இருக்கும்படி நேராக நிற்கவும். கால்களை அகட்டிக்கொள்ளவும்.\n காலை அசைக்காமல் இடுப்பை மட்டும் இடது புறம் திருப்பவும். இடுப்பை வளைத்து, வலது உள்ளங்கையை இடது காலுக்குப் பக்கத்தில் தரையில் ஊன்றவும்.\n உயர்த்திய இடது உள்ளங்கையின் மேல் பார்வை இருக்கட்டும். இப்போது மூச்சை வெளியே விடவும்.\n மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடியே மேலெழும்���ி உடம்பு வலதுபுறம் நோக்கியிருக்க, கைகள் தோள் மட்டத்தில் நீட்டியிருக்கவேண்டும்.\n கால்களை நகர்த்தாமல் உடலை முன்னுக்குத் திருப்பவும். கைகளைக் கீழே தொங்கவிடவும்.\n வலது காலைத் தூக்கி இடது காலின் அருகில் ஊன்றவும். இதே போல் மறுபுறம் செய்யவேண்டும்.\nபலன்கள்: வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். முதுகுத் தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி ஆகிய பகுதிகளின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. வயிற்றுக் கொழுப்பு கரைக்கப்பட்டு, இடுப்புப் பகுதி மெலியும். சிறுநீரகம் வலுவடையும்.\nஎச்சரிக்கை: தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்புக் கீல் வாயுவினால் அவதிப்படுபவர்கள், இதய நோயாளிகள் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.\nதோற்றம்: கணுக்காலின் மீது அமர்ந்த நிலை. 'வஜ்ஜிரம்’ என்றால் வைரம். 'வஜ்ஜிர’ என்பது பலம், சக்தி ஆகியவற்றைக் குறிக்கும்.\n நேராக உட்கார்ந்த நிலையில் இருகால்களையும் நீட்டவும். பாதங்கள் ஒட்டியபடி இருக்கட்டும்.\n உள்ளங்கைகளை இடுப்புப் பகுதியின் பக்கவாட்டில் தரையில் ஊன்றவும்.\n வலது காலை மடக்கி வலது பாதத்தை வலது தொடைக்குக் கீழ் வைக்கவும்.\n இடது காலை மடக்கி இடது பாதத்தை இடது தொடைக்குக் கீழ் வைக்கவும்.\n முழங்கால்கள் இணைந்திருக்க, உள்ளங்கைகளைத் தொடையின் மேல் பக்கத்தில் வைக்கவும். உடலை தளர்வாக வைத்து நேராக நிமிர்ந்து உட்காரவும்.\n இடது காலை மெதுவாக நீட்டி முதல் நிலையில் சொன்னது போல் வைக்கவும்.\n வலது காலை மெதுவாக நீட்டி பழைய நிலைக்கு வரவும்.\nபலன்கள் : கணுக்காலில் ஓடும் வஜ்ஜிர நாடி ஊக்கப்படுத்தப்பட்டு பலமடைகிறது. அதிக ரத்த அழுத்தம், இடுப்பு வாயுப்பிடிப்பு, இரைப்பை, குடல் சம்பந்தமான கோளாறுகளுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது.\nஎச்சரிக்கை: தீவிர முழங்கால் மூட்டு வலி இருப்பவர்கள் மிகவும் கவனமாகச் செய்யவும்.\nதோற்றம்: முயல் அல்லது பிறைச்சந்திரத் தோற்றம். 'சசாங்க’ என்றால் பிறைச்சந்திரன். ஆனால், உண்மையில் இதன்பெயர் சசாகா (முயல்) ஆசனம் (நிலை) என்றும் நம்பப்படுகிறது. ஆசனத்தின் உச்சநிலையில் உடல் பிறைச்சந்திரன் அல்லது முயலைப் போன்றிருக்கும்.\n நேராக உட்கார்ந்து கால்களை நேராக நீட்டவும். பாதங்கள் இணைந்த நிலையில், உள்ளங்கையைத் தொடைக்கு பக்கவாட்டில் ஊன்றவும்.\n வலது காலை மெதுவாக மடக்கி, தொடைக்கு அடியில் இறுக்கமாக வைக்கவும்.\n இடது காலை மடக்கி, இடது தொடைக்கு அடியில் வைக்கவும். முழங்கால்கள் ஒன்றோடொன்று இணைந்து இருக்கட்டும்.\n முதுகுத்தண்டு நேராக இருக்கட்டும்.\n முதுகுக்குப் பின்புறம் வலதுகையை வைத்து வலது மணிக்கட்டை இடது கையினால் பிடிக்கவும்.\n மூச்சை வெளியே விட்டுக்கொண்டே இடுப்பிலிருந்து முன்னுக்குக் குனிந்து நெற்றி தரையைத் தொடுமாறு வைக்கவும்.\n மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே மெதுவாகத் தலையையும் மார்பையும் நிமிர்த்தவும்.\n கைகளை விடுவித்து உள்ளங்கைகளைத் தொடையின் மீது வைக்கவும்.\n இடது காலை விடுவித்து நேராக நீட்டவும். வலது காலை விடுவித்து காலை நேராக நீட்டவும்.\nபலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். இடுப்பு மற்றும் முதுகின் அடிப்புறம் உள்ள நரம்புகள் உரம் பெறும். உடல் முழுவதும் தளர்வாக இருப்பதை நம்மால் உணர முடியும்.\nஎச்சரிக்கை: இடுப்பில் வாயுப் பிடிப்பு உள்ளவர்கள், கழுத்து வலி உள்ள‌வர்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டாம்.\nதோற்றம்: ஒட்டகம் போன்ற தோற்றம். 'உஷ்ட்ரா’ என்றால் ஒட்டகம். இந்த ஆசனத்தின் உச்சநிலையில் ஒட்டகம் போன்று தோற்றம் வருகிறது.\n நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டவும். பாதங்கள் இணைந்திருக்க, உள்ளங்கைகள் தொடைக்கு இரு பக்கவாட்டிலும் தரையில் ஊன்றியபடி இருக்கட்டும்.\n வலது முழங்காலை மடித்து பாதத்தை வலது தொடைக்கு கீழும், இடது காலை மடித்து பாதத்தை இடது தொடைக்குக் கீழேயும் வைக்கவும். அதாவது வஜ்ஜிராசனம் பயிற்சியைப் போல் செய்யவேண்டும்.\n முழங்கால்களில் (முட்டி போடுவது போல) நின்று, உடம்பை நேராக வைக்கவும்.\n உடலைப் பின்புறமாகச் சரித்து உள்ளங்கைகளை முறையே இரு உள்ளங்கால்களின் மேல் ஊன்றவும்.\n மெதுவாக உள்ளங்கைகளை விடுத்து திரும்பவும் பழைய நிலைக்கு வந்து மெதுவாகக் குதிகால்களின் மேல் உட்காரவும்.\n இடது காலை விடுவித்து நேராக நீட்டவும்.\n வலது காலை விடுவித்து இடது காலுக்குப் பக்கத்தில் நீட்டவும். ஒரு நிமிடம் வரை செய்யலாம்.\nபலன்கள்: முதுகுத்தண்டின் வளையும் தன்மையும், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வயிற்றின் உள்ளுறுப்புகள் பலம் அடைந்து விலா எலும்புகள் ந���்கு விரிவடையும்.முதுகுவலி, சுவாசக் கோளாறுகள், முழங்கால்வலி, இடுப்பு வாயுப்பிடிப்பு, வாயுக் கோளாறுகள், கீல் வாயு, இரைப்பைக் கோளாறுகளுக்கு மிகவும் நல்லது.\nஎச்சரிக்கை: இதய நோயாளிகள் கவனமாக செய்யவேண்டும். குடல் வால் நோயுள்ளவர்கள் இதனைச் செய்யக் கூடாது.\nதோற்றம்: முறுக்கிய தோற்றம். 'வக்ரா’ என்றால் முறுக்குதல். ஆசனத்தின் உச்சநிலையில் உடலை முறுக்கிய நிலைக்குக் கொண்டுவருவது.\n கீழே கால்களை நீட்டி அமர்ந்துக் கொள்ளவும்.\n நேராக நிமிர்ந்து வலது காலை மடக்கி பாதத்தை இடது மூட்டுக்கு அருகில் வைக்கவும்.\n வலது கையை முதுகுக்குப் பின்னால் தரையில் ஊன்றிய‌படி வைத்துக் கொள்ளவும்.\n வலது கையை இடப் பக்கம் தள்ளி ஊன்றி, பின் இடது கையை உயர்த்தி வலது கால் கட்டை விரலை அல்லது கணுக்காலையோ பிடித்துக்கொள்ளவும்.\n இடுப்பை வலது பக்கம் திருப்பி தோளையும், தலையையும் திருப்பிக் கொள்ளவும். சீரான மூச்சுடன் அதே நிலையில் சிறிது நேரம் இருக்கவும்.\n மெதுவாக நேராகத் திரும்பி இடது கையைக் காலில் இருந்து விடுவித்து மேலே உயர்த்திய பின் கீழே இறக்கவும்.\n வலது கையை பின்னாலிருந்து நேராகக் கொண்டுவரவும். காலை நீட்டிக் கொள்ளவும்.\nஇதேபோல், இடது புறம் செய்யவும். இரு பக்கமும் இருமுறை செய்தல் நலம்.\nபலன்கள்: தொப்பை குறையும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். குண்டாக இருப்பவர்கள் மெலிய உதவும். முதுகு, இடுப்பு, கழுத்து பிரச்னைகள் எதுவும் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். கண் பார்வை அதிகரிக்கிறது.\nஎச்சரிக்கை: முதுகு நேராக இருக்க வேண்டும். முன்னால் குனியவோ பின்னால் வளையவோ கூடாது.\nஹெர்னியா பாதிப்பு உள்ளவர்கள் செய்யக் கூடாது.\nதோற்றம்: பாம்பு போன்ற தோற்றம். 'புஜங்க’ என்றால் பாம்பு. இந்த ஆசனத்தின் உச்சநிலை, பாம்பு தலையை உயர்த்தியது போன்று இருக்கும்.\n குப்புறப்படுத்துக் கைகளைத் தலைக்கு மேலாக நேராக நீட்டவும். உள்ளங்கைகள் தரையின் மீது இருக்கட்டும்.\n முகவாயைத் தரையின் மீது வைத்துக் கொள்ளவும்.\n கால்களை இணைத்து வைத்துக்கொண்டு உள்ளங்கால்கள் மேல் நோக்கி இருக்குமாறு உயர்த்தவும்.\n தலை முதல் கால் வரை உடல் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.\n இரண்டு முழங்கைகளையும் மடித்து உள்ளங்கைகளை, கடைசி விலா எலும்புகளுக்கு இரு பக்கவாட்டிலும் ஊன்றவும்.\n மெதுவாகத் தலையை நிமிர்த்தி, பிறகு மார்பையும் உயர்த்தவும். உடலின் எடை இடுப்பின் மீது இருப்பது போல் உணரவும்..\n மார்பையும், தலையையும் கீழே கொண்டுவந்து, தரையைத் தொடவும்.\n கைகளை விடுத்துத் தலைக்கு மேல் தரையின் மீது நீட்டி பழைய நிலைக்கு வரவும்.\nஇந்தப் பயிற்சியை ஒரு நிமிடம் செய்யலாம்.\nபலன்கள்: முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடனும், உறுதியானதாகவும் மாறும். மார்புத்தசைகள் விரிவடைந்து, முதுகுத்தண்டு நரம்புகள் ஊக்கமடையும். ஜீரண சக்தி, குடலின் இயக்கம் அதிகரிக்கும். வயிற்றுக் கொழுப்பு கரையும். அதிக வேலைப்பளுவினால் ஏற்படும் முதுகுவலி, கழுத்து வலி, கழுத்துப்பிடிப்பு, கூன்முதுகு, நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.\nதோற்றம்: வெட்டுக்கிளி போன்ற தோற்றம். 'சலப’ என்றால் வெட்டுக்கிளி. உச்சநிலையில் உடல் வெட்டுக்கிளி போன்று தோற்றம் அளிக்கும்.\n தரையின் மீது குப்புறப் படுத்து கைகளைத் தலைக்கு மேல் நீட்டி உள்ளங்கைகளை தரையின் மீது வைக்கவேண்டும்.\nமுகவாய் தரையைத் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.\n கால்கள் இணைந்து உள்ளங்கால்கள் மேல் நோக்கியிருக்க வேண்டும்.\n தலை முதல் கால் வரை ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும்.\n கை முஷ்டியை மடித்து, தொடை இடுப்பில் சேரும் இடத்துக்கு அடியில் வைத்துக்கொள்ளவும்.\n இடுப்பிலிருந்து இரண்டு கால்களையும் இணைத்தவாறு மேலே தூக்கவும்.\n திரும்பவும் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்பவும். இந்தப் பயிற்சியை ஒரு நிமிடம் செய்தால் போதுமானது.\nபலன்கள்: இடுப்பு, முதுகின் கீழ்ப்பகுதி, வயிறு, தொடை, சிறுநீரகம், கால்கள் ஊக்கமடைகின்றன. கணைய‌ம் நன்கு செயல்படும். மலச்சிக்கல், வாயுத்தொல்லை, சர்க்கரை நோய், இடுப்பு வாயுப்பிடிப்பு குணமாகும்.\nஎச்சரிக்கை: சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுபவர்கள், குடல் வால் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.\nதோற்றம்: முதலை போன்ற தோற்றம். 'மகர’ என்றால் முதலை. இந்த ஆசனத்தின் உச்சநிலையில் உடல் முதலை போன்று தோற்றத்தைத் தரும்.\n குப்புறப்படுத்து இரு கைகளையும் தலைக்கு மேல் நேராக நீட்டவும். உள்ளங்கைகள் தரையின் மீது இருக்கட்டும்,\n முகவாய் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க, கால்கள் இணைந்���ு உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்கட்டும். தலை முதல் கால் வரை ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும்.\n குதிகால்கள் இரண்டு ஒன்றையொன்று நோக்கியபடி, கால்களை அகட்டி வைத்துக் கொள்ளவும். கால்கள் வெளிப்புறம் நோக்கி இருக்கவேண்டும்.\n வலது கையை மடக்கி உள்ளங்கையை இடது தோளின் மீது வைக்கவும். இதேபோன்று இடது கையை மடக்கி உள்ளங்கையை வலது தோளின் மீது வைக்கவும்.\n முகவாயை இரண்டு முன் கைகளும் சேரும் இடத்தின் மீது வைக்கவும். இதே நிலையில் சிறிது நேரம் இருக்கவும்,\n இடது உள்ளங்கையை விலக்கி இடது கையை நீட்டவும். இதே போன்று வலது உள்ளங்கையை விலக்கி வலது கையை நீட்டி பழைய நிலைக்கு வரவும்.\n4 நிமிடங்கள் இந்த பயிற்சியில் ஈடுபடலாம்.\nபலன்கள்: உடல் முழுவதற்கும் நல்ல ஓய்வைத் தரும். அதிக ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன இறுக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு நல்ல பயிற்சி இது.\nதோற்றம்: சவம் போன்ற தோற்றம். 'சவ’ என்றால் பிணம். இந்த ஆசனத்தின் உச்சநிலையில் உடல் சவம் போன்று தோன்றும். இந்த ஆசனத்தின்போது, ஒருவர் உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் எந்தத் தூண்டுதல்களுக்கும் ஆட்படாமல் எந்த எதிர்ச்செயலுமின்றி சவம் போல் ஆக வேண்டும் என்பதைக் குறிக்கிறது,\n தரையின் மீது அசைவின்றி மல்லாந்து படுத்த நிலையில், கால்கள், கைகளை உடலைவிட்டு அகட்டி வைக்கவும்.\n உடலின் அனைத்துப் பாகங்களும் தரையில் வசதியாகக் கிடத்தியபடி இருக்கட்டும்.\n இந்த ஆசனத்தின் நோக்கம், உடலின் எல்லாப் பாகங்களையும், உள்ளுறுப்புகளையும் ஒவ்வொன்றாக, முறையாகத் தளர்த்துவதாகும்.\n ஆசனத்தின் உச்சநிலையில் ஒருவரால் மன இறுக்கத்தையும், அழுத்தத்தையும் சரி செய்ய முடியும்.\n இந்த ஆசனத்திலேயே 10 நிமிடங்கள் இருக்கலாம்.\nபலன்கள்: உடல் முழுவதையும் உறுதிப்படுத்தி ஊக்கத்தைக் கொடுக்கும். எல்லாத் தசைகளும், மூட்டுகளும் தளர்த்தப்படும். அதிக ரத்த அழுத்தம், மன இறுக்கம், தலைவலி, மன நோய்ப் பிரச்னைகளுக்கு வெகுவாகப் பலன் அளிக்கும்.\n முதலில் இந்த யோகா சனப் பயிற்சிகளை செய்யும்போது சற்று தடுமாற்றமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து தினமும் செய்யும்போது, எளிதில் செய்யக்கூடிய அளவுக்கு உடல் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெறும்.\n குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போ, யோகாசனம் செய்யலாம்.\n உ���வு உண்ட பிறகு யோகாசனம் செய்யக் கூடாது. காலை உணவு, சிற்றுண்டிக்குப் பிறகு 21/2 மணி நேரம் இடைவெளி விட வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு, 4 மணி நேர இடைவெளிதந்து யோகப் பயிற்சி செய்யலாம்.\n ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. உடலைத் தளர்த்தும் பயிற்சிக்குப் பிறகே ஆசனங்களைத் துவங்க வேண்டும்.\n ஆசனங்களின் ஒவ்வொரு நிலையிலும் உடலைத் தளர்த்துவது மிக அவசியம். ஆசனங்களின் உச்ச நிலையிலும் எல்லா இறுக்கங்களையும் அகற்றவும். ஓர் ஆசனத்துக்கும் அடுத்த ஆசனத்துக்கும் இடையில் சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம்.\n சுலபமாகக் கால்களை, கைகளை அசைப்பதற்கு வசதியாக உள்ள பருத்தி ஆடைகளை உடுத்துதல் நலம்.\n எந்த ஓர் ஆசனம் செய்த பிறகும், செய்பவர்களின் உடல் புத்துணர்ச்சியுடனும், சுகமாகவும் இருக்க வேண்டும். களைப்படைந்தோ, சக்தி இழந்தோ வியர்த்தோ போகக் கூடாது.\n- ரேவதி, படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்\nTamilYes :: மருத்துவம் :: யோகா, உடற்பயி்ற்சி\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் ��ட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/uber-india-layoff-news-uber-india-lays-off-600-employees-amid-coronavirus-covid-19-lockdown-2235173?News_Trending", "date_download": "2020-07-04T19:30:34Z", "digest": "sha1:GDVKE4UWY7BNMTLFXF2IKU6AOY5J2ID2", "length": 9824, "nlines": 88, "source_domain": "www.ndtv.com", "title": "கொரோனா நெருக்கடியால் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உபர் நிறுவனம்! | Uber India Layoff News: Uber India Lays Off 600 People, A Quarter Of Its Workforce In The Country Amid Coronavirus Covid-19 Lockdown - NDTV Profit Tamil", "raw_content": "\nகொரோனா நெருக்கடியால் 600 ஊழியர்களை...\nமுகப்புகார்ப்பரேட்கொரோனா நெருக்கடியால் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உபர் நிறுவனம்\nகொரோனா நெருக்கடியால் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உபர் நிறுவனம்\nபாதிக்கப்பட்ட நிலைகள் நிறுவனத்தின் ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் பிற செயல்பாடுகளைச் சுற்றியே உள்ளன என்று பரமேஸ்வரன் கூறியுள்ளார்.\nகொரோனா நெருக்கடியால் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உபர் நிறுவனம்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கால்டாக்சி நிறுவனமான உபர் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் மீட்டெடுப்பின் கணிக்க முடியாத தன்���ை ஆகியவை காரணமாக உபர் இந்தியா அதன் பணியாளர்களின் அளவைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை\" என்று உபர் இந்தியா மற்றும் தெற்காசியா தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில விதிவிலக்குகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நான்காவது கட்டத்தில் இருக்கும் நேரத்தில், பொருளாதாரம் ஸ்தம்பித்த நிலைக்கு சென்றதால், பல வணிகங்கள் தொழிலாளர்களை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், உபர் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட நிலைகள் நிறுவனத்தின் ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் பிற செயல்பாடுகளைச் சுற்றியே உள்ளன என்று பரமேஸ்வரன் கூறியுள்ளார்.\nஉபர் குடும்பத்தினரையும், நிறுவனத்தில் உள்ள எங்கள் அனைவரையும் விட்டு வெளியேறும் சகாக்களுக்கு இன்று நம்பமுடியாத சோகமான நாள், \"என்று அவர் கூறினார்.\nஇந்த பணிநீக்கங்கள் முன்னர் அறிவிக்கப்பட்ட உலகளாவிய வேலை இழப்புகளின் ஒரு பகுதியாகும் என்று உபர் இந்தியா தெரிவித்துள்ளது.\nகடந்த வாரம், உபெர் இந்தியாவின் தாய் நிறுவனமான, அமெரிக்காவை தளமாகக் கொண்ட உபேர் டெக்னாலஜிஸ் - கொரோனா வைரஸ் தொற்றுநோயையும் மீறி லாபம் ஈட்டும் முயற்சியில், அதன் 23 சதவீத ஊழியர்களை குறைப்பதாக அறிவித்தது.\nஇந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட 3,700 பேர் பணிநீக்கம் உட்பட மொத்தம் 6,700 பேருக்கு வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் தொடர்ந்து, கால்டாக்சி மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்ட அதன் முக்கிய வணிகங்களில் கவனம் செலுத்தும் என உபர் டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது.\nஎனினும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 10 வார சம்பளம், அடுத்த 6 மாதங்களுக்கான மருத்துவ இன்சூரன்ஸ், வேறு வேலைகளில் பணியமர்த்த ஆதரவு, அவர்களின் மடிக்கணினிகளைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், உபெர் திறமை அடைவில் சேர வாய்ப்பும் அளிக்கப்படுகிறது, என பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மானியமில்லா LPG சிலிண்டரின் விலை உயர்வு\n16 நாட்கள் தொடர் உயர்வு: 8 ரூபாய்க்கு மேல் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை\nதொடர்ந்த 6வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை - தற்போதைய விலை நிலவரம் என்ன\n'வ���ுமான வரி செலுத்துவோருக்கு ரூ. 62,361 கோடி ரீஃபண்ட் அளிக்கப்பட்டுள்ளது' - நிதி அமைச்சகம்\nதனியார் முதலீட்டை ஊக்கப்படுத்தும் முயற்சி ரயில்வே பங்குகள் அதிரடி உயர்வு\nசென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மானியமில்லா LPG சிலிண்டரின் விலை உயர்வு\nமே மாதம் 13,865 கார்களை விற்ற மாருதி சுசுகி\nகொரோனாவால் வருவாய் பாதிப்பு: 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓலா நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aleemislam.blogspot.com/2010/07/blog-post_6091.html", "date_download": "2020-07-04T17:41:56Z", "digest": "sha1:Q3I23WP4RCAUOJDA5AKUXFUPCJJMHOY6", "length": 38930, "nlines": 301, "source_domain": "aleemislam.blogspot.com", "title": "Islamic Articles: சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா", "raw_content": "\nசினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா\nசினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா\nகேள்வி: சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா பாடலாமா\nகுரான் மற்றும் ஹதீஸ் ஆதாரத்துடன் எடுத்துக் கூறவும்\nபாட்டுப் பாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா என்பதை அறிவதற்கு முன்னால் இசையைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை அறிந்து கொள்வோம்.\nநவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமான மக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.\nமார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசையும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம், யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறியுள்ளார்கள். இசை கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசை கூடும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள்.\nஎனவே இவர்களின் கருத்து சரியானதா அல்லது நாம் ஏற்கனவே இசை கூடாது என்று எடுத்த முடிவு சரியானதா என ஆய்வு செய்யும் போது இசை கூடாது என ஏற்கனவே நாம் எடுத்த முடிவே சரியானது என்பதை அறியலாம்.\nஇசை கூடாது என்ற��� கூறக் கூடியவர்கள் புகாரியில் இடம்பெற்ற பின்வரும் செய்தியையே பெரும்பாலும் முதன்மையான ஆதாரமாகக் கொள்கிறார்கள்.\nஅப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nஅபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது)\nநான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.\nவிபச்சாரம் மது பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதாலும் \"இவற்றை ஆகுமாக்குவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம் என்று இசை கூடாது என்று வாதிடுபவர்கள் கூறுகிறார்கள்.\nஇந்தச் செய்தியில் வரும் அறிவிப்பாளர்களில் ஹிஷாம் பின் அம்மார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று சான்று கூறியுள்ளார்கள். ஆனால் ஒருவரின் ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு நம்பகத்தன்மை மாத்திரம் இருந்தால் போதாது. அவரது நினைவாற்றலும் சரியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும் நன்னடத்தையிலும் சிறந்து விளங்கிய எத்தனையோ அறிவிப்பாளர்கள் மோசமான நினைவாற்றலைப் பெற்றிருந்ததால் அறிஞர்களிடம் அவர்கள் பலவீனமானவர்களாகத் தான் கருதப்பட்டார்கள்.\nஒருவர் நல்ல மனனத்தன்மை கொண்டவராக இருந்து பிற்காலத்தில் ஏதோ ஒரு மாற்றத்தால் அவரது மூளை குழம்பிவிட்டால் அவர் நன்றாக இருந்த போது அறிவித்த செய்திகளை எடுத்துக் கொண்டு மூளை குழம்பிய பிறகு அறிவித்த செய்திகளை விட்டுவிட வேண்டும் என்று ஹதீஸ் கலை கூறுகிறது.\nமனனத் தன்மையில் கோளாறு ஏற்படுவதற்கு முன்பு அறிவித்ததா அல்லது பின்பு அறிவித்ததா என்று நமக்குத் தெரியாவிட்டால் தெளிவு கிடைக்கும் வரை அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ளாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.\nமேலுள்ள ஹதீஸில் இடம் பெறும் ஹிஷாம் பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் முதியவரான போது அவரின் மனனத் தன்மை மாறி விட்டது. அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து செய்திகளையும் ஆராயாமல் மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவார். தனக்குச் சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்கு எடுத்துச் சொல்பவராக இருந்தார். முந்தைய காலத்தில் தான் இவர் சரியாக அறிவிக்கக் கூடியவராக இருந்தார் என்று இமாம் அபூஹாதம் கூறியுள்ளார். அடிப்படையில்லாத நானூறுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை இவர் அறிவித்திருப்பதாக இமாம் அபூதாவூத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறு செய்யக் கூடியவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார். இவரிடத்தில் ஹதீஸ்கள் சொல்லப்படும் போது அதையெல்லாம் இவர் ஏற்றுச் சொன்னதே இவரால் ஏற்பட்ட ஆபத்தாகும் என்று கஸ்ஸாஸ் என்பவர் கூறியுள்ளார்.\nநூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 30, பக்கம்: 242\nஇவர் முந்தைய காலத்தில் அறிவித்த செய்தி தான் சரியானது என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.\nஎனவே புகாரியில் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை ஹிஷாம் பின் அம்மார் மூளை குழம்புவதற்கு முன்பு அறிவித்தாரா அல்லது பின்பு அறிவித்தாரா என்று தெளிவு கிடைக்காததால் ஹிஷாம் அறிவிக்கும் இந்தச் செய்தியை இசை கூடாது என்பதற்கு முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியாது.\nஇந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும் இதே செய்தி பிஷ்ர் பின் பக்ர் என்ற அறிவிப்பாளரின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை இமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார்கள்.\nநூல்: அஸ்ஸுனனுல் குப்ரா, பாகம்: 3, பக்கம்: 272\nஇந்தச் செய்தியை அறிவிப்பவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். குறை சொல்லப்படாதவர்கள். எனவே இமாம் பைஹகீ அவர்கள் பதிவு செய்த ஹதீஸ் மார்க்கத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்குப் போதிய ஆதாரமாக உள்ளது. பைஹகீயில் உள்ள இந்த சரியான ஹதீஸைப் ��ோன்றே புகாரியில் உள்ள ஹிஷாம் பின் அம்மார் அறிவிக்கும் செய்தி உள்ளதால் ஹிஷாம் பின் அம்மார் இந்த ஹதீஸில் தவறு செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.\nஎனவே இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு அம்சமாகும்.\nபாடல்களைப் பொறுத்த வரை நல்ல கருத்துள்ள பாடல்களாக இருந்தால் அவற்றை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆபாசமான மற்றும் தவறான கருத்துக்கள் அடங்கிய பாடல்களை இஸ்லாம் தடை செய்கின்றது. நற்கருத்துகள் அடங்கிய பாடல்களை இசையின்றி பாடுவதற்கு மட்டுமே அனுமதியுள்ளது. பின்வரும் செய்திகள் இதற்கு ஆதாரங்களாக உள்ளன.\nருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறினார்கள் :\nஎனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) \"எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்'' (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, \"எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், \"இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்'' என்று கூறினார்கள்.\nமறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை. இறைவனுக்கு மட்டுமே இந்த ஞானம் இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்களால் நாளை நடப்பதை அறிய முடியும் என்ற தவறான கருத்தை சிறுமி பாடிய போது அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கிறார்கள். இதைத் தவிர்த்து விட்டு மற்றவற்றைப் பாடுமாறு அனுமதி கொடுக்கிறார்கள்.\nஎனவே தவறான கருத்துள்ள பாடல்களைப் பாடுவது கூடாது. நற்கருத்துள்ள பாடல்களை மட்டுமே பாடலாம்.\nஇந்தச் சம்பவத்தில் சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்து இசைத்ததாகக் கூறப்படுகின்றது. எனவே இசைக்கருவிகளைப் பயன்படுத்தி பாடுவதற்கு அனுமதியுள்ளது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.\nஇசைக்கருவிகளை இஸ்லாம் தடுத்துள்ளது என்பதை முன்பே பார்த்தோம். திருமணம் பெருநாள் போன்ற சந்தோஷமான நேரங்களில் மட்டும் கஞ்சிராக்களை அடித்து பாடுவது அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. கஞ்சிராக்களுக்கு மட்டுமே இந்த அனுமதி உள்ளது. இந்த நேரங்களில் கஞ்சிராக்கள் அல்லாத தற்காலத்தில் உள்ள புதுபுது இசைக் கருவிகளைப் பயன்படுத்துவது கூடாது. இதைப் பின்வரும் சம்பவமும் விளக்குகின்றது.\nஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :\nபுஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.\nமேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது.\n என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸ‚ம் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.\nஅதே நேரத்தில் பெருநாள் தினத்தில் மட்டும் இதற்கு அனுமதி உள்ளது என்பதால் இவ்வாறு செய்பவர்களைத் தடுக்கக் கூடாது.\nபின்வரும் செய்திகளும் நற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்று கூறுகின்றது.\nஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :\nநான் ஒரு பெண்ணை அன்சாரி���ளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து, அவளை அவ)ரிடம் அனுப்பி வைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், \"ஆயிஷாவே உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\n(கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன \"அறிக அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே'' என்னும் சொல் தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா பின் அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்து விட்டார்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :\nஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், \"உமய்யா பின் அபிஸ்ச் ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா'' என்று கேட்டார்கள். நான் \"ஆம் (தெரியும்)'' என்றேன். \"பாடு'' என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். \"இன்னும் பாடு'' என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். \"இன்னும் பாடு'' என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன்.\nநற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Islamic Articles\nஇட ஒதுக்கீடு தீ இந்தியா முழுவதும் பரவுவது நிச்சயம்\n“ இருளிலிருந்து ஒளி” க்கு முஸ்லிம்களையே முதலில் மீ...\nபிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா\nசினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா\nசலபிக் கொள்கை என்றால் என்ன \nகாட்டுவாசிகளுக்கு இறுதி நாளின் தீர்ப்பு என்ன \nஈஸா நபி ஹஜ் செய்தார்களா\nஇஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது சரியா\nஇமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா\nஃபஜ்ரு நேரம் வருமுன் ஃபஜ்ரு தொழுதல்\nஅநியாயம் செய்யாதீர்கள் பாதிக்கப் பட்டவனின் பிரார்த...\nசிந்தனையற்ற சில கிருத்தவர்களுக்கு ஓர் பகிரங்க அழைப...\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்���ள்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nமார்க்க அறிஞருக்கு ஓர் உதாரணம்\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nதாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு‏\nஏன் இட ஒதுக்கீடு அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=northeast-of-hanle", "date_download": "2020-07-04T18:13:55Z", "digest": "sha1:2V7QBQQEK3BW4W53TM5VTOPWNY4NOWGI", "length": 6417, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsnortheast of hanle Archives - Tamils Now", "raw_content": "\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு - சாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் - திருமாவளவன் - சாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு - சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nஜம்மு காஷ்மீர் ஹன்லேயில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹன்லே பகுதியில் இன்று பிற்பகல் நிலஅதிர்வு உணரப்பட்டது. ஹன்லேயில் இருந்து வடகிழக்கில் 332 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகாக பதிவாகியிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் – திருமாவளவன்\nசாத்தான்குளம் சம்பவம்; முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரி மீண்டும் மனு\nசாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமக்கள் பயன்படுத்தும் இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு;\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/chennai-box-office-hit-mankatha-lead.html", "date_download": "2020-07-04T17:37:54Z", "digest": "sha1:GY7VMUNGZNFZFRBO572GCIDNLD64NZ6X", "length": 10968, "nlines": 111, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அசைக்க முடியாத முதலிடத்தில் மங்காத்தா சென்னை பாக்ஸ் ஆஃபிஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > அசைக்க முடியாத முதலிடத்தில் மங்காத்தா சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.\n> அசைக்க முடியாத முதலிடத்தில் மங்காத்தா சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.\nMedia 1st 2:29 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nஇந்த வாரம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 1.13 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 7.26 கோடிகள்.\nசென்ற வார இறுதியில் 1.43 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை சென்னையில் மட்டும் 5.14 கோடிகளை வசூலித்துள்ளது. இது காவலன் சென்னை வசூலைவிட மிக அதிகம்.\nவெளியான முதல் மூன்று தினங்களில் 41.9 லட்சங்களை வசூலித்திருக்கும் இந்தப் படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nமுதல் மூன்று தினங்களில் இப்படத்தின் வசூல் 53.8 லட்சங்கள். வசூல் பிரமாதமாக இருந்தாலும் பட‌ம் குறித்த எதிர்மறை விமர்சனம் வரும் நாட்களில் பேராபத்தாக அமைய வாய்ப்புள்ளது.\nஅதே முதலிடத்தில் அ‌‌ஜீத். புதிய படங்கள் வெளியான பிறகும் இதன் முதலிடத்தை அசைக்க முடியவில்லை. வார இறுதி வசூல் 60.9 லட்சங்கள். இரண்டு வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் மட்டும் 6.28 கோடிகள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஅடே தருதளையின்ர விசுரிகலா அடங்குங்கடா\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் ���வர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> பெயரைப் போலவே மேட்டரும் விஸ்வரூபமாகதான் இருக்கு.\nகமலின் விஸ்வரூபம் எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கும் என்று இணைய எழுத்தாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்த - பொய் ...\n> ஒரு படம் மூன்று வருட உழைப்பில்\n'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்', விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை முழுமையாக திரையில் பார்த்துவிட்டு கண் கலங்கியிருக்கிறார் ப...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> Skype புதிய பதிப்பு\nஉலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணிய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6702", "date_download": "2020-07-04T18:40:25Z", "digest": "sha1:DWYNUI6GZG3MT2Y6QL4SNGZH2Q5ROOH6", "length": 21595, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - அநுத்தமா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nவை.மு. கோதைநாயகி, டி.பி. ராஜலட்சுமி, குமுதினி வரிசையில் முக்கியமான பெண் எழுத்தாளராக மூன்று தலைமுறைகள் கடந்து எழுதிக் கொண்டிருப்பவர் அநுத்தமா. இயற்பெயர் ராஜேஸ்வரி. சென்னையை அடுத்த நெல்லூரில் ஏப்ரல் 16, 1922 அன்று அநுத்தமா பிறந்தார். தந்தை சேஷகிரி ராவ் வனத்துறை அதிகாரி. அடிக்கடி பணி மாற்றல் நேரிட்டதாலும், பள்ளி வசதிகள் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிக்க நேர்ந்ததாலும் பத்துவயதுக்கு மேல்தான் அநுத்தமாவின் கல்வி தொடங்கியது. 14 வயதில் திருமணம். கணவர் பத்மநாபன் மின்சாரத் துறையில் பணியாற்றி வந்தார். மணமானதால் படிப்புத் தடைப்பட்ட போதும், சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, புகுந்த வீட்டின் உறுதுணையுடன் மேல்படிப்பைத் தொடர்ந்தார். மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி, சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.\nதனக்குத் தோன்றிய ஒரு சம்பவத்தை அநுத்தமா கதையாக எழுதி வைக்க, யதேச்சையாக அதைப் படித்த உறவினர் ஒருவர் அதைக் கல்கிக்கு அனுப்பி வைக்க, 'அங்கயற்கண்ணி' என்ற அச்சிறுகதை கல்கி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று வெளியானது. தீவிரமாக எழுதத் தொடங்கினார். மாமனார் சூட்டிய 'அநுத்தமா' என்ற புனைபெயருடன் இவரது கதைகள் தொடர்ந்து பல இதழ்களில் வெளியாகத் தொடங்கின. பெண்கள் வெளியே வருவதே கடினம் என்றிருந்த காலத்தில் கணவர், மாமனார் என்று புகுந்த வீட்டினரின் உறுதுணையோடு நிறைய எழுத ஆரம்பித்தார்.\nகி.வா.ஜ. கலைமகளில் இவரது எழுத்துக்களை வெளியிட்டு உற்சாகப்படுத்தினார். அநுத்தமாவின் முதல் நாவல் 'ஒரே ஒரு வார்த்தை'. இதைத் தமிழில் வெளியான முதல் மனோதத்துவ நாவல் என்கிறார் நூலின் முன்னுரையில் எழுத்தாளர் தி.ஜ. ரங்கநாதன். பின்னர், 1949ல் வெளியான 'மணல் வீடு' நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசு கிடைத்தது. 'ஜயந்திரப���ரத் திருவிழா', 'இன்பத்தேன், 'கலைந்த கனவு', 'சுருதி பேதம்', 'பிரேம கீதம்', 'ஆலமண்டபம்', 'பூமா' 'தவம்', 'ஒன்றுபட்டால்' எனப் பல நாவல்களை எழுதினார். இன்றளவும் பெருமளவு விற்பனையாகிக் கொண்டிருக்கும் 'நைந்த உள்ளம்' நாவல் பிரபலங்கள் பலரது பாராட்டைப் பெற்ற ஒன்று. தனது இலங்கைப் பயணம் உட்படப் பல அனுபவங்களை அடிப்படையாக வைத்து அந்நாவலை எழுதியிருந்தார் அநுத்தமா. அநுத்தமாவின் மற்றொரு குறிப்பிடத்தகுந்த நாவல் 'கேட்ட வரம்'. விழுப்புரம் அருகே உள்ள, தனது புகுந்த ஊரான 'கேட்டவரம் பாளையம்' என்ற ஊரில் நடக்கும் ராம நவமி விழாவையும், அதையொட்டிய சம்பவங்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட அந்நாவல், வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்களால் பாரட்டப்பட்டதுடன், காஞ்சி மகாப் பெரியவரால் தொட்டு ஆசிர்வதிக்கப்பட்ட பெருமையையும் உடையது. இருபத்தியிரண்டுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கும் அநுத்தமா, முந்நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 'ஜகன்மோகினி' இதழில் இவர் எழுதிய 'மாற்றாந்தாய்' சிறுகதை தங்கப் பரிசு பெற்றதுடன், மிகுந்த பாராட்டைப் பெற்றது. 'வெள்ளி விழா', 'பணமும் பாசமும்', 'மஞ்சுளா' போன்ற இவரது கதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தகுந்தவை.\n1950களின் வாழ்க்கையை, பண்பாட்டை மிகைப்படுத்தாது சித்திரிப்பதாக இவரது எழுத்துக்கள் உள்ளன. வணிக நோக்கமற்ற, யதார்த்தம் மிகுந்த எழுத்து என்று இவரது எழுத்தைச் சொல்லலாம். இவரது கதை மாந்தர்கள் யாவரும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். எளிமையானவர்கள். சமூகம், குடும்பம், வாழ்க்கை, முரண்கள், உறவுச் சிக்கல்கள் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இவரது படைப்புகள் உள்ளன. கதைமாந்தர்களின் நுண்ணிய உணர்ச்சி நிலைகளைப் படம் பிடித்துக் காட்டுவதில் இவர் தேர்ந்தவர். இவரது கதைகள் எளிமையானவை. மத்தியதரக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும், காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் தனது பல நாவல்களில் முன்வைத்திருக்கும் அநுத்தமா, தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைக் கொண்டே தான் கதைகளை படைப்பதாகக் கூறுகிறார். \"நான் வாழ்ந்த சூழலில், என் கண்ணில் பட்ட பிரச்சனைகளை, என்னை பாதித்த விஷயங்களை, அதற்கான தீர்வுகளோடு எழுதினேன். என்னுடைய ஒரே ஒரு வார்த்தை, நைந்த உள்ளம், பூமா, கேட்ட வரம், மணல் வீட��� போன்ற பல நாவல்கள் பலரது வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது. அதைப் படித்து, அதன் தாக்கத்தினால் மனம் மாறி, பிரிந்த பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்துள்ளன. என்னைத் தொடர்பு கொண்டும், கடிதங்கள் மூலமும் பலர் இவ்வாறு கூறியிருக்கின்றனர். பலரது வாழ்க்கையில் எனது கதைகள் நல்ல திருப்பங்களை உண்டாக்கியிருக்கின்றன. இதைத்தான் நான் என் எழுத்தின் வெற்றியாக, எனக்குக் கிடைத்த பெருமையாக, உயர்ந்த மதிப்பீடாகக் கருதுகிறேன்\" என்கிறார்.\nஅநுத்தமாவின் நாவல்களுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு உட்படப் பல விருதுகள் கிடைத்துள்ளன. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் பல நூல்களை எழுதியிருக்கிறார். 'கம்பீர கருடன்', 'வானம்பாடி', 'வண்ணக்கிளி', 'சலங்கைக் காக்காய்' எனப் பறவைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்நூல்கள் சிறப்பானவை. 'கந்தனின் கனவு' என்ற சிறுவர் நூல் சிறப்பான ஒன்று. அத்துடன் வானொலிக்காகப் பதினைந்து நாடகங்களை எழுதியுள்ளார். வேலூர் புரட்சியை மையமாக வைத்து இவர் எழுதிய 'எழுச்சிக் கனல்' சரித்திர நாடகம் பலரால் பேசப்பட்ட ஒன்று. படைப்பிலக்கியத்தில் மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பிலும் இவர் தேர்ந்தவர். மானிகா ஃபெல்டன் எழுதிய 'சமூக சேவகி - சகோதரி சுப்புலட்சுமி' என்னும் ஆங்கில நூலை 'சேவைக்கு ஒரு சகோதரி' என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலம், ஹிந்தி. தெலுங்கு, சம்ஸ்கிருதம், பிரெஞ்ச், ரஷ்யன் போன்ற மொழிகள் அறிந்தவர் அநுத்தமா.\nகு. அழகிரிசாமி, உ.வே.சா., ரா. கிருஷ்ணமூர்த்தி, கு.ப.ரா., கி.வா.ஜ., கா.ஸ்ரீ.ஸ்ரீ., காண்டேகர் ஆகியோரது எழுத்துக்கள் தனக்கு முன்மாதிரியானவை என்று கூறும் அநுத்தமா, ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன் போன்றோரது படைப்புகள் தன்னைக் கவர்ந்தவை எனக் கூறுகிறார். \"எழுத்துக்களில் பிடிக்கும், பிடிக்காது என்று எதுவும் இல்லை. அப்படிச் சொல்வதும் மிகக் கடினம். அது அதற்கு என்று ஒரு சுவை இருக்கிறது. அந்தச் சுவைகள் எனக்குப் பிடிக்கும். ஆனாலும் எனக்கு மிக மிகப் பிடித்த எழுத்தாளர் என்று கேட்டால் அது சமீபத்தில் மறைந்த ஆர். சூடாமணிதான். அவரது படைப்புகள் எல்லாம் மிகச் சிறப்பானவை\" என்கிறார்.\nதற்போதைய சிறுகதைச் சூழல் குறித்து, \"அப்போதெல்லாம் பத்திரிகைகளில் நிறையச் சிறுகதைகள் வந்தன. இப்போது இல்லை என்றால் அதற்குக் காரணம் தற்போதைய சமூகச் சூழல்தான். மிகவும் பரபரப்பான சூழலில் தற்போது வாழ்க்கை இருக்கிறது. ஆற அமர உட்கார்ந்து சிந்திக்கவோ, தாக்கத்தை ஏற்படுத்தவோ யாருக்கும் போதிய நேரம் இல்லை. அதனால் எளிமையான விஷயங்களையே விரும்புகிறார்கள், ஜூஸ் சாப்பிடுவது போல. மற்றுமொரு முக்கியமான விஷயம், அந்தக் காலத்தில் இதுபோன்ற உலகளாவிய தொடர்புகள் இல்லை. இருப்பதை வைத்துக்கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்போம். ஆனால் தற்போது கணினி, இண்டர்நெட் வந்த பிறகு உலகில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது மிக எளிதாகி விட்டது. அதனால் உலகத்தில் இருக்கும் புதுப்புது விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் அதிகமாகி விட்டது. அதற்கேற்றவாறு பத்திரிகைகளும் அவற்றிற்கே முக்கியத்துவம் தருகின்றன.\" என்கிறார். தனது நூல்களின் மீதான விமர்சனம் குறித்து, \"விமர்சனம் என்று எடுத்துக் கொண்டால் அதில் பல்வேறு விருப்பு, வெறுப்புகள் இருக்கும். ஆனால் எனது நூல்களினால் அனுபவப்பட்டவர்களே, அதனால் பயனடைந்தவர்களே பாராட்டும் போது அதையே சிறந்த மதிப்பீடாக நான் கருதுகிறேன்.\" என்கிறார்.\nஇலக்கியம் என்பது ஒரு சமூகத்தினுடைய பண்பாட்டினுடைய வெளிப்பாடு என்று கூறும் அநுத்தமா, என் எழுத்துக்கான நோக்கம் என்று சொன்னால் நான் விளம்பரத்துக்காக எழுதவில்லை. பணம், புகழ் என்று எந்த வித உள்நோக்கமும் இல்லை. பின் ஏன் எழுதினேன் என்றால் அனுபவப் பகிர்விற்காகத் தான். என்னைப் பாதித்த விஷயங்களை, அனுபவங்களை, தீர்வுகளோடு பகிர்ந்து கொள்வதுதான் என் எழுத்தின் நோக்கம் என்கிறார்.\nநூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய அல்லயன்ஸ் பதிப்பகம், அநுத்தமாவின் கதைகளை மீள்பிரசுரம் செய்தபோது, உடனடியாக அவை விற்றுத் தீர்ந்தன என்பதே அவரது படைப்புகளுக்கான வரவேற்புக்குச் சாட்சி. எழுத்தாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் என்ற பரிமாணங்கள் கொண்ட அநுத்தமா, பெண்ணிய எழுத்தாளர் என்ற வகையிலும், தமிழின் மிக முக்கிய மூத்த எழுத்தாளர் என்ற வகையிலும் சிறப்பிடம் பெறுகிறார். 88 வயதைக் கடந்து, இன்றும் மிகச் சுறுசுறுப்பாக நாவல்கள், கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார் இந்தத் தென்னாட்டு ஜேன் ஆஸ்டின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/04/17/", "date_download": "2020-07-04T17:55:53Z", "digest": "sha1:B2APXVUNALLSBGBP5TULCLIY4VA3R6BV", "length": 30046, "nlines": 174, "source_domain": "ilakkiyainfo.com", "title": "April 17, 2020 | ilakkiyainfo", "raw_content": "\nஸ்பெய்னில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,000ஐத் தாண்டியது\nஸ்பெய்னில் கடந்த 24 மணித்தியாலங்களில் COVID-19-ஆல் 551 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 19,130ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு இன்று தெரிவித்துள்ளது.இதேவேளை, ஸ்பெய்னில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 177,633 என்ற நேற்றைய எண்ணிக்கையிலிருந்து 182,816ஆக அதிகரித்துள்ளது.\nவிக்ரம் பிறந்தநாள்: டப்பிங் கலைஞர் முதல் முன்னணி நடிகர் வரை- ‘சீயான்’ விக்ரமின் கதை – பிறந்தநாள் பகிர்வு\nஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடும் கலைஞராக அறியப்படுபவர் ‘விக்ரம்’. இன்று (ஏப்ரல் 17)அவருடைய 54ஆவது பிறந்தநாள். விக்ரமின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். அவர் கடந்து வந்த பாதை குறித்த ரீவைண்ட்ர் இதோ\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 242 ஆக உயர்வு : குணமடைந்தோரின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (17.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஏழு பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று இதுவரை மட்டும் மொத்தமாக 9 பேர் குணமைடைந்துள்ளார்கள். இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 77 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர்\nஉலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nபோக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்\nஅரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்தி��ம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து\nஊரடங்கால் ஆண் நண்பரிடம் பேச முடியாத மனைவி – நள்ளிரவில் கழுத்தை அறுத்த கணவர்\nஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே கணவர் இருந்ததால், தன் ஆண் நண்பரிடம் மனைவியால் பேச முடியவில்லை. அதையும் மீறி இருவரும் பேசியதை கணவர் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், தூங்கிக்கொண்டிருந்த மனைவியைக் கொலை செய்தார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜா கண்டிகை\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா\nகொவிட் 19 : பரிசோதனை மருந்தினால் பலன் – சிஎன்என்\nரெம்டெஸ்விர் என்ற பரிசோதனை மருந்து வழங்கப்பட்ட கொவிட் 19 நோயாளிகள் நோயிலிருந்து வேகமாக மீண்டுள்ளனர் என ஸ்டட் நியுசினை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட மருந்தினை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன, கடுமையான சுவாசப்பிரச்சினை மற்றும் காய்ச்சல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு\nகொரோனா வைரஸ் : சாலைகளில் படுத்துறங்கும் சிங்கங்கள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக உலகமெங்கும் மனிதர்களின் நடமாட்டம் குறைந்துள்ளதை தென்னாப்பிரிக்காவின் க்ரூஜ்ர் தேசிய பூங்காவிலுள்ள சிங்கங்கள் அறிந்துகொண்டாவோ என்னவோ, அவை அரிதாக தென்படும் இடங்களில் எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாக திரிந்து வருகின்றன. ஆம், இரவு நேரத்தில் எப்போதாவது தேசிய\nஊரடங்கை எங்கு தளர்த்துவது.. எங்கு நீடிப்பது குறித்து தீர்மானிக்கிறது அரசாங்கம் : முழு விபரம் இதோ \nஎதிர்வரும் திங்கள் முதல் நாடளாவிய ரீதியில் தொடரும் ஊரடங்கு நிலைமையை தளர்த்தி, அன்றாட மக்கள் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச உயர் மட்டத் தகவல்கள் தெரிவித்தன. பிராந்திய சுகாதார பணிப்பாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அமைய, அரசாங்கம் இது\nயாழில் 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே கொரோனா தொற்றியது- வைத்திய பணிப்பாளர் அறிவிப்பு\nயாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாழில் வேறுவழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் சுகாதார\nகொரோனா வைரஸ் தொற்றால் மேலுமொரு தமிழ் தம்பதி கனடாவில் உயிரிழப்பு:\nயாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். இருவரும் ஸ்கார்பாரோவில் நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் பாராமரிக்கப்பட்டு வந்தவர்கள். யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி நேற்று முன்தினம்\nபிரபல மிருதங்கக் கலைஞர் கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா தொற்றால் பலி\nயாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த நடேசன் (வயது 59) கொரோனா வைரஸ்\nயாழில் ஊரடங்குச் சட்டம், கட்டுப்பாடுகளை தளர்த்தும் சாத்தியமில்லை – வைத்தியர் கேதீஸ்வரன்\n“ உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போது சாத்தியமில்லை. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த 4 மாவட்டங்களிலும் அடுத்த வாரம் முதல் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத்திடம் சிஐடி 4 மணி நேரம் விசாரணை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நான்கு மணி நேரம் விசேட விசாரணைகளை இன்று நடத்தியது. மன்னார் பகுதியில் வீட்மைப்பு திட்டம் ஒன்றை\nயாழ். கோப்பாயில் ஊரடங்கை மீறிய 50 பேர் கைது\nயாழ். கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக\nகொரோனா ��ைரசிடம் இருந்து மது பாதுகாக்காது – உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்\nகொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்த வேளையில், அதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்த\nதமிழ்க்குடும்பம் உடனடியாக நாடு கடத்தப்படும் ஆபத்து மீண்டும் தவிர்க்கப்பட்டது\nஅவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தின் இரண்டு வயது மகளின் மனு உரிய முறையில் ஆராயப்படவில்லை என தெரிவித்தள்ள சமஸ்டி நீதிமன்றம் இதன் காரணமாக\nசீனாவில் திடீரென அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்\nசீனாவில் கொரோனா வைரஸின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த பல வாரங்களாக 3,300ஐ ஒட்டி இருந்து வந்த நிலையில், அது இன்று ஒரே நாளில் 4,600க்கும் அதிகமாக\nகுடும்பத்துடன் நாள்களைக் களிக்கும் ஏழு நாள்கள் சவாலின் மூன்றாவது நாளான இன்று, தன் தந்தையுடன் (பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ) மகிழ்வாகப் பொழுதைக் கழித்ததாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்\nஎனது உடல் நிலை மோசமடைகின்றது – என்னை விடுதலை செய்யுங்கள்- சிறையிலிருந்து சவுதி இளவரசி உருக்கமான வேண்டுகோள்\nசவுதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளவரசி பஸ்மா பின்ட் சவுட் அல் சவுட் தன்னை விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். இளவரசியின் உத்தியோகபூர்வ டுவிட்டர்\nஅமெரிக்காவில் தொடரும் அவலம் – பலி எண்ணிக்கை 34,617 ஆக உயர்வு..: இங்கிலாந்து, பிரான்ஸில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் \nமுழு உலகையே நிலைகுலையச் செய்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். அமெரிக்காவில் நேற்று (16.04.2020) ஒரே நாளில் 2,137\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nகருணா போட்ட “ஆனையிறவுக் குண்டு: ஆனையிறவு இராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கும் கருணாவுக்கும் என்ன சம்பந்தம்\nஇலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் என்னும் இலங்கை- ஞானசாரருக்கு துரைராஜசிங்கம் பதில்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nவரலாற்றில் இன்று; ஜூன் 24: 2018- சவூதி அரேபியாவில் வாகனம் செலுத்த பெண்கள் முதல் தடவையாக அனுமதிக்கப்பட்டனர்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/12/47", "date_download": "2020-07-04T19:19:35Z", "digest": "sha1:UQCOI7JRAOJJFNJY4GKF57656FUX5XET", "length": 5287, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:60 நாள்களில் உருவான ‘மாமனிதன்’!", "raw_content": "\nசனி, 4 ஜூலை 2020\n60 நாள்களில் உருவான ‘மாமனிதன்’\nவிஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் ஆறு படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றிய விஜய்சேதுபதி தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துமுடித்துள்ளார். அப்படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.\nதென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. தனது ஆரம்பக்கால வளர்ச்சியில் உடனிருந்தவர்கள், நம்பிக்கைக்குரிய இயக்குநர்கள் படங்களுக்கு கால்ஷீட்டை மறுக்காமல் வழங்கும் விஜய்சேதுபதி சீனு ராமசாமி ��ழைக்க மாமனிதன் படத்தில் இணைந்தார்.\nஏற்கெனவே தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் இணைந்த இக்கூட்டணி மாமனிதன் படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. இரு மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.\nஆண்டிப்பட்டி, இராமேஸ்வரம், கேரளா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினர் வாரணாசியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை மேற்கொண்டனர். இன்று காலை வாரணாசியில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். “ எமது குழுவின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பால் இது சாத்தியமானது. இசைஞானியின் பின்னணி இசையையும், பாடல்களையும் கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன். விரைவில் டப்பிங் பணிகள் ஆரம்பமாக உள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.\nசமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் அவர் நண்பராக நடிக்கும் குரு சோமசுந்தரம் இஸ்லாமியராகவும் வலம்வருகின்றனர். காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் தயாரிக்கிறது.\nசெவ்வாய், 12 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%94%B9%E5%8F%98", "date_download": "2020-07-04T19:34:47Z", "digest": "sha1:VSQ7NZH5RQVLQ7DNOWQCGDOJ5MGDTB44", "length": 4425, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "改变 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - change; to change) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/sabesan/060220jananayagam.htm", "date_download": "2020-07-04T19:21:05Z", "digest": "sha1:3PCP6FS5Q4WMDP4XZNMXYGRNF6XAWVD7", "length": 44503, "nlines": 80, "source_domain": "tamilnation.org", "title": "ஜனநாயகமும் பயங்கரவாதமும்", "raw_content": "\n\"ஜனநாயகம்-பயங்கரவாதம் போன்ற சொல்லாடல்களிலும் கருத்துருவாக்கங்களிலும் எவ்வளவு முரண்பாட்டையும், தெளிவின்மையையும் சம்பந்தப்பட்ட உலக நாடுகள் கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதுவே எமது எண்ணமாகும்.\"\nகடந்த ஜனவரி மாதம் 25ம்திகதி நடைபெற்ற பலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த ஹமாஸ் இயக்கம் கடந்த சனிக்கிழமை (18.2.2006) அன்று பலஸ்தீன நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்க பதவிப் பிரமாணம் செய்துள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் உட்படப் பல ஐரோப்பிய நாடுகளாலும் பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ் இயக்கம் இன்று பலஸ்தீன மக்களினால் ஜனநாயக வழிமுறையினூடே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விடயமானது பலரையும் குறிப்பாக மேற்குலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் இந்த வெற்றியை அதிர்ச்சியான விடயம், என்றுதான் சர்வதேச ஊடகங்களும் தெரிவித்துள்ளன.\nஇதிலிருந்து எமக்கு ஓர் உண்மை தெளிவாகின்றது. சம்பந்தப்பட்ட உலகநாடுகளும், சர்வதேச ஊடகங்களும் பலஸ்தீனத்தின் யதார்த்த நிலையை இதுவரை காலமும் உணர்ந்திருக்கவில்லை என்கின்ற உண்மையைத்தான் இவர்கள் அடைந்திருக்கும் அல்லது ஏற்றுக் கொண்டிருக்கும் �அதிர்ச்சி� எடுத்துக் காட்டுகின்றது. இவர்களால் �பயங்கரவாதிகள்� என்று முத்திரை குத்தப்படுபவர்களை அந்த நாட்டு மக்கள் தங்களது பிரதிநிதிகளாகவே கணிக்கிறார்கள் என்கின்ற கள யதார்த்தமும் இன்றையதினம் நிரூபணமாகியுள்ளது. இந்தக் களயதார்த்தத்தின் அடிப்படையில் சில முக்க்pய விடயங்களை நாம் தர்க்pக்க விழைக்pன்றோம்.\nஹமாஸ் என்றழைக்கப் படுபவர்கள் யார்\nஇஸ்ரேல் தேசமானது பலஸ்தீனத்தின் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட உருவாகிய பலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஹமாஸ் இயக்கம் பாரியதொன்றாகும். 1987ம் ஆண்டளவில் உருவாகிய ஹமாஸ் இயக்கத்தின் பிரதான நோக்கங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முறியடிப்பது முக்கியமானதாகும். அக்கால கட்டத்தில் பலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தின் பலஸ்தீன விடுதலை அமைப்புக்கு ஓர் எதிர் அழுத்தம் கொடுப்பதற்காக ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் மறைமுக ஆதரவு கொடுத்து வந்துள்ளதாக நம்பப்படுகின்றது. அரபாத்தின் சற்றைய மிதவாதப் போக்கினையே ஏற்று��் கொள்ள முடியாத இஸ்ரேல் கடும் தீவிரப் போக்குடையது எனக் கருதப்படும் ஹமாஸ் இயக்கத்திற்கு இன்று முகம் கொடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் அரபாத்தோடு நல்ல முறையில் பேச்சு வார்த்தைகளை இஸ்ரேல் நடத்தியிருந்தால் இன்றைக்கு இந்த நிலை தோன்றியிருக்காது.\nஇஸ்ரேலுடன் மேற் கொள்ளப்படும் எந்த ஒரு சமாதானப் பேச்சு வார்த்தையும் சரணாகதிக்குச் சமம் என்றுதான் ஹமாஸ் இயக்கம் கருதியது. ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களின் உச்சக்கட்டமாகத் தற்கொலைத் தாக்குதல்களையும் ஹமாஸ் இயக்கம் தொடர்ந்து நடாத்தியது. இஸ்ரேல் தேசத்தின் இருப்பை ஹமாஸ் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையில் உருவான சமாதான உடன்படிக்கைகளையும் ஹமாஸ் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஹமாஸின் கடும்போக்குக்கான காரணங்கள் நியாயமானவை என்றுதான் காலம் நிரூபித்து நிற்கின்றது. சமாதான உடன்படிக்கை மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை இஸ்ரேல் அரசு நடைமுறைப் படுத்தவில்லை. பலஸ்தீன மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து நின்ற இயல்பு வாழ்க்கை அவர்களுக்கு கிட்டவில்லை. அத்தோடு வேலை வாய்ப்பில்லாமல் கல்வி வசதியில்லாமல் முழுமையான சமாதானத்தையும் சுதந்திரத்தையும் அனுபவிக்காமல் பலஸ்தீன மக்கள் பொறுமையின் எல்லையைக் கடக்க வேண்டி நேரிட்டது.\nஇதேவேளை பலஸ்தீன அல்பத்தா அமைப்பின் பலஸ்தீன அதிகார சபையின் நிர்வாகமோ ஓர் ஊழல் நிறைந்த நிர்வாகமாகச் செயலாற்றியது. இதனால் பலஸ்தீன மக்கள் எந்தவிதமான நலனையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலஸ்தீன மக்கள் அல்பத்தா அமைப்பின் மீது நம்;பிக்கை இழந்தார்கள்.\nஆனால் கடும் போராட்டத்தை மேற்கொண்டு வந்த ஹமாஸ் அமைப்போ பல பொது நலத் திட்டங்களை ஆரம்பித்து முறையாக அமல்படுத்தி சிறப்பாகச் செயலாற்றி வந்துள்ளது. ஊழல் அற்ற ஒரு சீரிய நிர்வாகத் திறமையோடு ஹமாஸ் இயக்கம் பணி புரிந்து வருகின்றது. காசாப் பிரதேசத்தில் அடிமட்ட மக்களின் நலனைக் கவனிக்கும் வகையில் மக்களோடு இணைந்து ஹமாஸ் செயலாற்றி வந்தமையானது, பலஸ்தீன மக்களின் பாராட்டைப் பெற்றது.\nஎல்லாவற்றையும் விட பலஸ்தீன மக்கள் ஒரு முக்க்pய விடயத்தை உள்வாங்கியிருக்கக் கூடும். அல்பத்தா அமைப்பானது பலத்தின் அடிப்படையில் இஸ்���ேலுடன் பேசாமல் பலவீனத்தின் அடிப்படையில் பேசுகின்றது. என்ற யதார்த்தை பலஸ்தீன மக்கள் உணர்ந்திருக்கக் கூடும். தம்முடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளக் கூடிய அமைப்பானது அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பலம் வாய்ந்த நிலையில் இருந்து கொண்டு பேசவேண்டும் என்று பலஸ்தீன மக்கள் நினைத்ததில் தப்பில்லை.\nஆகவே மேற்குலக நாடுகளையும், அவற்றின் ஊடகங்களையும் அதிர்ச்சி கொள்ள வைக்கும் வகையிலும் அதேவேளை விடுதலைப் போராட்ட வரலாற்றினை நன்கு ஊன்றிக் கவனிப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தாத வகையிலும் தங்களுடைய தீர்ப்பை ஜனநாயக மரபினூடாக பலஸ்தீன மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nபலஸ்தீன மக்களின் ஜனநாயக பிரதிநிதிகளும் ஹமாஸ் இயக்கத்தினரே என்பதுதான் இன்று பலஸ்தீன மக்கள் தந்துள்ள தீர்ப்பாகும்.\nஜனநாயகத்தின் உயர் விழுமியங்களைப் போற்றுவதாகக் கூறுகின்ற அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளின் தலைமைகள் பலஸ்தீன மக்களின் இறையா ண்மைத் தீர்ப்பை ஏற்க மறுக்காமல் நிபந்தனைகளை இட முயல்வதானது தத்தமது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளையே கேலி செய்கின்ற, இகழ்கின்ற செயலாகும். வேற்று நாட்டொன்றின் ஜனநாயக தீர்ப்பை ஏற்க மறுக்கின்ற இந்த நாடுகளி;ன் தலைமைகள் அடிப்படையில் தமது சொந்த நட்டு மக்களின் ஜனநாயகத் தீர்ப்புக்களையும், விழுமியங்களையும் அலட்சியம் செய்கின்றார்கள். இது உலக ஜனநாயகத்திற்கு விடுக்கப்படுகின்ற சவாலாகும்.\nசற்று விளக்கமாக சொல்வதானால் இவ்வாறு சொல்லலாம்:\nபயங்கரவாதிகள் என்று மேற்குலகத்தினரால் முத்திரை குத்தப்பட்டவர்கள் இப்போது ஜனநாயக விழுமியங்களின் ஊடாகவும் தங்களது போராட்டத்தை நியாயப்படுத்தி உள்ளார்கள். ஆனால் தங்களை உண்மையான ஜனநாயகவாதிகள் என்று மார்தட்டிக் கொள்கின்ற இந்த மேற்குலக நாடுகள் இந்த ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து எதிர்க்கும் செயலானது இவர்கள் கூறுகின்ற பயங்கரவாதத்தையும் விட ஆபத்தானது.\nபயங்கரவாதம் என்று கருதப்படுவதானது தனது ஜனநாயக முகத்தைக் காட்டும் போது ஜனநாயகம் என்பது தனது பயங்கரவாத முகத்தைக் காட்டுகின்றது.\n என்ற கேள்வி எழுகின்றது. பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்குத் தெளிவான தர்க்கமான வரைவிலக்கணம் இருக்கின்றதா இப்படி ஒரு தெளிவான தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாத காரணத்தினால் தர்மத்தின் வழி தழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிபு படுத்தப்படுகின்றன அல்லவா\nஇப்போது நாம் கூறியவை ஹமாஸ் இயக்கத்தை பற்றி அல்ல தமிழிPழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றித்தான் நாம் இவ்வாறு கூறினோம். சரியாகச் சொல்லப் போனால் இந்தக் கருத்துக்களுக்கும் நாம் உரிமையாளர்கள் அல்ல. இந்தக் கருத்தைக் கூறியது வேறு யாரும் அல்ல தமிழிPழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றித்தான் நாம் இவ்வாறு கூறினோம். சரியாகச் சொல்லப் போனால் இந்தக் கருத்துக்களுக்கும் நாம் உரிமையாளர்கள் அல்ல. இந்தக் கருத்தைக் கூறியது வேறு யாரும் அல்ல நமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தான் இந்தத் தீர்க்கமான கருத்துக்கு சொந்தக்காரன்.\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கடந்த 2005ம் ஆண்டின் மாவீரர் தின பேருரையின் போது தெரிவித்த பல கருத்துக்கள் இப்போது நிதர்சனமாகி வருகின்றது. பல முக்கிய விடயங்களைத் தெளிவு படுத்தியிருந்த தேசியத் தலைவர் பயங்கரவாதம் என்ற சொற்பதம் குறித்துக் கேள்வியும்; எழுப்பியிருந்தார்.\nஇக்காலகட்டத்தில் தேசியத் தலைவர் தெரிவித்த கருத்துக்களை மீண்டும் கவனிப்பது பொருத்தமானதாகும். கடந்த 2005ம் ஆண்டு மாவீரர் தினப்பேருரையின் போது தேசியத் தலைவர் பின்வருமாறு கூறியிருந்தார்.\n�சிங்கள இராணுவ ஆதிக்கத்திலிருந்து எமது தாயக நிலத்தின் பெரும் பகுதியை நாம் மீட்டெடுத்து அங்கு தன்னாட்சி அதிகாரமுள்ள ஆட்சியமைப்பை நிறுவி அதனை நேர்த்தியாக நிர்வகித்து வருகிறோம் என்பது இன்று உலகறிந்த உண்மை. பெருந்தொகை மக்கள் வாழும் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும், அதனைக் காட்டிக் காத்த பலம் பொருந்திய படைத் துறையையும், சட்டம் ஒழுங்கைப் பேணக் காவல் துறையையும,; நீதித்துறையையும், அத்தோடு ஒரு நிழல் அரசாங்கத்துக்குரிய அடித்தளக் கட்டுமானங்களையும் கொண்டதாக பிரமாண்டமான நிர்வாக அமைப்பை நாம் இயக்கி வருகின்றோம்.\nபெரும் தொகையான எமது மக்கள் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த போதும் உணர்வாலும், இலட்சியத்தாலும் அவர்கள் எமது விடுதலை இலட்சியத்திற்குப் ப��ன்னால் அணி திரண்டு நி;ற்க்pன்றார்கள். இந்தக் கள யதார்த்தத்தை அரசியல் மெய்ம்மையைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதுடன் எமது விடுதலை இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் குழு என உலகத்திற்கு சிறுமைப்படுத்திச் சித்தரித்துக் காட்ட முனைந்து வருகின்றார்கள். இந்தக் பொய்யான பரப்புரைகளை நம்பி உலக நாடுகள் சில எமது இயக்கத்தினைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பது எமக்கு வேதனையையும், ஏமாற்றத்தையும் தருகின்றது.\nசமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி, இலங்கையின் இனப்பிரச்சனையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய உலக வல்லரசு நாடுகள் ஒரு தரப்பினரான எமது விடுதலை இயக்கத்தை பயங்கரவாதிகள் என ஓரம் கட்டி ஒதுக்கி விட்டு மறுதரப்பினரான சிறிலங்கா அரசின் நலன்களுக்கு சார்பாக நிலைப்பாடு எடுத்தன. இது பேச்சுக்களிற் பங்கு கொண்டோரது சமநிலை உறவை வெகுவாகப் பாதித்தது.\nஅத்தோடு எமது அரசியல் தகைமையை நாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் பாதித்தது. இந்நாடுகளின் ஒரு தலைப்பட்சமான நிலைப்பாடும், குறுக்கீடும் சமாதானப் பேச்சக்கள் முறிந்து போவதற்கும் ஒரு காரணமாக அமைந்தன.\nபயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்கு ஒரு தெளிவான தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழிதழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும், பயங்கரவாதமாகத் திரிபுபடுத்தப்படுகின்றன. இந்தவகையில் இனவாத ஒடுக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடும் சதந்திர இயக்கங்களுக்கும் பயங்கரவாத சேறு பூசப்படுகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான இன்றைய சர்வதேச எதிரப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் இராணுவ பயங்கரவாதம் மூடி மறைக்கப்படுகின்றது.\nஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. இந்தத் துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்திற்கும் ஏற்பட்டிருக்கின்றது.\nநோர்வே நாட்டின் அனுசரணையுடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் கடந்த நான்கு ஆண்டுக் காலம் வரை இழுபட்ட சமாதான முயற்சியின்போது சிங்கள அரச தரப்பினால் ஏற்பட்ட சிக்கல்கள் போடப்பட்ட முட்டுக்கட்டைகள் இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகங்கள் எல்லாவற்றையுமே உலகம் நன்கு அறியும். எத்தனையோ இம்சைகள், ஆத்திரம���ட்டல் மத்தியிலும் நாம் பொறுமையை இழந்து சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை என்பதையும் சர்வதேச சமூகம் நன்கு அறியும். நான்கு ஆண்டுக்கால அமைதிப் பயணத்திற் சமாதானத்தின் மீதான எமது பற்றுறுதியை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டி விட்டோம்.�\n- இவ்வாறு தமிழீழத் தேசியத் தலைவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தையும் ஒப்பிடுவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். மாறாக ஜனநாயகம்-பயங்கரவாதம் போன்ற சொல்லாடல்களிலும் கருத்துருவாக்கங்களிலும் எவ்வளவு முரண்பாட்டையும், தெளிவின்மையையும் சம்பந்தப்பட்ட உலக நாடுகள் கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதுவே எமது எண்ணமாகும். எமது இந்த கருத்துக்கு உதாரணமாக தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரையினைக் குறிப்பிட்டோம். தேசியத் தலைவரின் கருத்து மிகச் சரியானதே என்பதனை ஹமாஸ் இயக்கத்தின் வெற்றிக்குப் பின்னால் நடைபெறுகின்ற சம்பவங்கள் நிரூபித்து நிற்கின்றன.\nஇஸ்ரேல் தேசத்தின் இருப்பினை ஹமாஸ் இயக்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்ற மேற்குலக நாடுகள் முதலில் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். இஸ்ரேல் தேசம் என்பதானது பலஸ்தீனத் தாயகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது என்ற கருத்தை இந்த உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும.; இதன் பின்னரே இவர்கள் ஹமாஸ் பற்றிப் பேச வேண்டும்.\nஇங்கே மேலும் சில விடயங்களையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். ஹமாஸ் இயக்கம் விட்டுக் கொடுப்புக்கள் மூலம் தேர்தலையோ யுத்தத்தையோ வெல்லவில்லை. மாறாக பலத்தின் அடிப்படையில் போராட்ட வெற்றியின் அடிப்படையில்தான் ஹமாஸ் இயக்கம் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு வெற்றிகளைச் சம்பாதித்துள்ளது. யார் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி ஹமாஸ் இயக்கத்தின் போராட்டம் காரணமாகத்தான் பலஸ்தீனம் மீதான தனது ஆக்கிரமிப்புக் குறித்து இஸ்ரேலுக்கு இன்று மறுசிந்தனை உருவாகியுள்ளது என்பதே உண்மையுமாகும். உலகநாடுகளும் உள்@ர இந்தக் களநிலைமையை உணர்ந்துதான் உள்ளன. தொடர்ந்து முரண் நிலையில் மேற்குலகம் வாழமுடியாது.\nஇன்னொரு விதமாகவும் சிந்தித்துப் பார்க்கலாம். பலஸ்தீனத் தேர்தலில் ஹமாஸ் இயக்கம் தோல்வியுற்று மண் கவ்வியிருந்தால் இதே உலக நாடுகள் என்ன விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கும் என்பதனையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றுதான் இந்த உலக நாடுகள் முழக்கமிட்டிருக்கும்.\nஜனநாயகம் பற்றி இவ்வளவு பேசுகின்ற இந்த மேற்குலக நாடுகள் ஜனநாயக மரபுகளைப் பேணாத சவூதி போன்ற மன்னர் ஆட்சி நாடுகளுடன் மிகுந்த நட்புறவுடன் கொஞ்சிக் குலாவுவதையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். அங்கே தேர்தல் இல்லை. ஜனநாயகம் இல்லை. ஆனால் மேற்குலகு உறவு கொண்டாடுகிறது. பலஸ்தீனத்திலோ தேர்தல் நடைபெற்று ஜனநாயக ரீதியில் மக்கள் தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள். ஆனால் மேற்குலகு பலஸ்தீனத்தோடு உறவு கொள்ள மறுக்கின்றது.\nமுரண்பாடுகளின் மூட்டையாகத் தொடர்ந்தும் மேற்குலகம் செயற்பட முடியாது. செயற்படவும் கூடாது ஜனநாயக மரபுகள் பற்றியும் ஜனநாயக விழுமியங்கள் பற்றியும் போதித்து வருகின்ற மேற்குலக நாடுகளின் தலைமைகள் தங்களது போதனைகளுக்கு ஏற்ற மாதிரி தாங்களும் நடந்து காட்ட வேண்டும். இல்லாவிட்டால் இந்தத் தலைமைகளின் போக்கை அவ்வவ் நாட்டு மக்களே சீரணிக்க மாட்டாமல் போகும் நிலைதான் விரைவில் ஏற்படும் ஜனநாயக மரபுகள் பற்றியும் ஜனநாயக விழுமியங்கள் பற்றியும் போதித்து வருகின்ற மேற்குலக நாடுகளின் தலைமைகள் தங்களது போதனைகளுக்கு ஏற்ற மாதிரி தாங்களும் நடந்து காட்ட வேண்டும். இல்லாவிட்டால் இந்தத் தலைமைகளின் போக்கை அவ்வவ் நாட்டு மக்களே சீரணிக்க மாட்டாமல் போகும் நிலைதான் விரைவில் ஏற்படும் மேற்குலக நாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் என்பதானது ஒரு மட்டத்திற்கு மேல் பலன் அளிக்காது என்பதற்கு இன்றைய உதாரணம் ஹமாஸ் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/how-to-see-what%E2%80%99s-taking-up-space-on-a-hard-drive-on-windows-10", "date_download": "2020-07-04T18:10:06Z", "digest": "sha1:TAWSNYMBBH3X3LFSBR6DZWI2AVJBRZIE", "length": 17266, "nlines": 200, "source_domain": "techulagam.com", "title": "விண்டோஸ் 10: ஹார்ட் டிரைவில் எது கூடிய இடத்தை எடுக்கின்றது என எப்படி அறிந்துகொள்வது? - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nவிண்டோஸ் 10: ஹார்ட் டிரைவில் எது கூடிய இடத்தை எடுக்கின்றது என எப்படி அறிந்துகொள்வது\nவிண்டோஸ் 10: ஹார்ட் டிரைவில் எது கூடிய இடத்தை எடுக்கின்றது என எப்படி அறிந்துகொள்வது\nவிண்டோஸ்\tJan 22, 2020 0 461 வாசிப்பு பட்டியலில் சேர்க்கவும்\nவிண்டோஸ் 10 விரைவாக பகுப்பாய்வு செய்வதற்கும், இடத்தை விடுவிப்பதற்காகவும், கோப்புகளை நீக்குவதை எங்கு தொடங்குவது என்பதைப் புரிந்துகொள்ளவும், வன் இடம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியவும் ஒரு கருவியைக் கொண்டுள்ளது.\nஉங்கள் சாதனத்தின் வன் நிரப்பத் தொடங்கும் போது, கிடைக்கக்கூடிய எல்லா இடங்களையும் எதைப் பயன்படுத்துகிறீர்கள் என்று நீங்கள் யோசிக்கத் தொடங்குவீர்கள், அதுவே “சேமிப்பக உணர்வு” கைக்கு வரும்.\nவிண்டோஸ் 10 இல், ஹார்ட் டிரைவ் இடத்தை விடுவிப்பதற்கான ஒரு அம்சமாக சேமிப்பக உணர்வை பலர் அறிவார்கள். இது உண்மையாக இருக்கும்போது, ஒரு இயக்ககத்தின் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்வதற்கும், சேமிப்பக உணர்வைப் பயன்படுத்தி நீங்கள் அகற்ற முடியாத கோப்புகளை எங்கு சுத்தம் செய்வது என்று தெரிந்துகொள்ள இடம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியவும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும்.\nஇந்த வழிகாட்டியில், விண்டோஸ் 10 இல் உங்கள் பிசி சேமிப்பிடம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள சேமிப்பக உணர்வைப் பயன்படுத்துவதற்கான படிகளை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.\nவிண்டோஸ் 10 பதிப்பு 1903 அல்லது அதற்குப் பிறகு உள்ள பதிப்புகளில் என்ன கோப்புகள் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி\nவிண்டோஸ் 10 பதிப்பு 1903 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் வன்வட்டில் கோப்புகளைப் பயன்படுத்துவதைக் காண இந்த படிகளைப் பயன்படுத்தவும்:\nநீங்கள் படிகளை முடித்ததும், உங்கள் கணினியில் எந்தெந்த கோப்புகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்கின்றன என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.\nவிண்டோஸ் 10 பதிப்பு 1809 அல்லது அதற்கு முந்தைய கோப்புகளில் என்ன கோப்புகள் இடம் பெறுகின்றன என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி\nவிண்டோஸ் 10 பதிப்பு 1809 அல்லது அதற்கு முந்தைய உங்கள் கணினியில் வன் இடம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்க, இந்த படிகளைப் பயன்படுத்தவும்:\nசேமிப்பக ப���ன்பாடு” இல் இருக்கும்போது, வன்வட்டில் எதை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைக் காணலாம். மேலும் விவரங்களைப் பெற ஒவ்வொரு உருப்படியையும் கிளிக் செய்து கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கலாம்.\nஎடுத்துக்காட்டாக, பயன்பாடுகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்றால், “Apps & games” அணுக உருப்படியைக் கிளிக் செய்யலாம், அங்கு இடத்தை எடுக்கும் விபரங்களை பார்வையிடலாம் மற்றும் நீக்கலாம்.\nதற்காலிக கோப்புகள் உங்கள் சேமிப்பிடத்தின் பெரும்பகுதியை நுகரும் உருப்படிகளாக இருந்தால், இடத்தை விரைவாக விடுவிக்க இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தலாம்.\nசேமிப்பக பயன்பாடு கணினி கோப்புகள், பயன்பாடுகள், விளையாட்டுகள், தற்காலிக கோப்புகள் மற்றும் ஆவணங்கள், ஒன்ட்ரைவ், படங்கள், இசை, வீடியோக்கள் மற்றும் பிற நபர்களிடமிருந்து வரும் கோப்புகள் உள்ளிட்ட வன்வட்டில் சேமிக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் பற்றிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. உங்கள் சாதனத்தை பிற பயனர்களுடன் பகிர்கிறீர்களா என்பதையும் காட்டும்.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nமைக்ரோசாப்டின் புதிய எட்ஜ் உலாவியை எவ்வாறு பதிவிறக்குவது\nவிண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள்...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nபெரிய ஜூம் பதிப்பு 5.0 மாற்றங்கள்\nபிங் விளம்பரம் இப்பொழுகு மைக்ரோசாஃப்ட�� விளம்பரம்\nஇது தான் புதிய கேலக்ஸி நோட் 20 பிளஸ்\nஐபோன் மற்றும் ஐபாடில் குழு ஃபேஸ்டைமை எவ்வாறு பயன்படுத்துவது\nஐபோன் மற்றும் ஐபாட்டில் உங்கள் கடவுக்குறியீடு மாற்றவது எப்படி\nவிண்டோஸ் 10 மே புதுப்பிப்பு\nஅடுத்த ஐபோன் 12 கண்ணுக்கு தெரியாத முன் கேமராவைப் பெறலாம்\niPhone 12: ஐபோன் 12 பற்றி நாம் \"அறிந்தவை\"\nஅறிமுகம் செய்யப்பட்டது ஸ்னாப் சாட்டின் ஹேமிங் பிளாட்போஃர்ம்\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-04T17:37:46Z", "digest": "sha1:ON22DZZVRYPRSYZX62XK62O22RDC4H7X", "length": 5931, "nlines": 114, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வள்ளம் வாஸ்து தஞ்சாவூர் / மனநல வாஸ்து /vallam vastu tanjore", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவள்ளம் வாஸ்து தஞ்சாவூர் / மனநல பாதிப்பு வாஸ்து /vallam vastu tanjore / chennaivastu / சென்னை வாஸ்து\nHome » vasthu » வள்ளம் வாஸ்து தஞ்சாவூர் / மனநல பாதிப்பு வாஸ்து /vallam vastu tanjore / chennaivastu / சென்னை வாஸ்து\nவள்ளம் வாஸ்து தஞ்சாவூர்,மனநல பாதிப்பு வாஸ்து,வள்ளம் வாஸ்து தஞ்சாவூர்,vallam vastu tanjore,Vastu Shastra Consultants in Vallam Thanjavur,Vastu Shastra Consultants For Commercial Vallam Thanjavur,Vastu Shastra Courses in Vallam,காற்று … முழுவதும் அடைப்படும் போது கோமா நிலை, மனநல பாதிப்பு,மனநலம் தொடர்பான பிரச்சனைகள்,பிரபஞ்ச வாஸ்து ஆலோசனை,மனநலம் பாதிப்பு நீங்க,மனநல பாதிப்பு உறவுச்சிக்கல்கள்,பைபர் வள்ளம், கட்டுமரங்கள் ,சினிமா,சோதிடம், வாஸ்து, சமையல் கலை,\nTagged vallam vastu tanjore, கோமா நிலை, மனநல பாதிப்பு, மனநல பாதிப்பு வாஸ்து, வள்ளம் வாஸ்து தஞ்சாவூர்\nஆண்கள் இப்படித்தான் படுக்க வேண்டும் /v k pudur vastu/ Veerakeralampudur vastu/வீரகேரளம்புதூர் வாஸ்து\nசனிக்கிழமை மாமனார் வீடு செல்லலாமா/ Valangaiman vastu/ வலங்கைமான் வாஸ்து பாடை கட்டி மாரியம்மன்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nஆயாதி கணித மனையடி வாஸ்து,ஆயாதி வயது பொருத்தம்/ Concepts and calculations of Ayadi /chennaivasthu\nஆயாதி குழி கணக்கு சூத்திர பொருத்தம்/Varam – Weekdays/ chennaivastu\nஆயாதி நட்சத்திர பொருத்தம்/வீட்டின் நீளம் அகலம் அளவின் ஆயாதி எண்/ SCIENTIFIC VASTU PRINCIPLE\nஆயாதி வருமான பலன்/ஆயாதி கணித வரவு பொருத்த பலன்/ ayadi porutham,\nayathi calculation netra porutham/ ஆயாதி நேத்ர பொருத்தம் / நேத்ரம் கண்கள் chennaivastu சென்னை வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561881-the-government-is-desperate-for-the-entire-police-to-protect-some-of-the-wrongdoers-kanimozhi-review.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-04T19:11:01Z", "digest": "sha1:JB3RD4AZPHOBUOADB6LUXRHB7G5MVN76", "length": 18470, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "தவறுசெய்த சில போலீஸாரைப் பாதுகாக்க ஒட்டுமொத்தக் காவல்துறையை அரசு கொச்சைப்படுத்துகிறது: கனிமொழி விமர்சனம் | The Government is desperate for the entire police to protect some of the wrongdoers: Kanimozhi Review - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nதவறுசெய்த சில போலீஸாரைப் பாதுகாக்க ஒட்டுமொத்தக் காவல்துறையை அரசு கொச்சைப்படுத்துகிறது: கனிமொழி விமர்சனம்\nசாத்தான்குளம் விவகாரத்தில் தவறு செய்த சில காவலர்களைப் பாதுகாக்க ஒட்டுமொத்த காவல்துறையையும் கொச்சைப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. விசாரணைக்குச் சென்ற நீதிபதியை மிரட்டும் அளவுக்கு நிலை உள்ளது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.\nசாத்தான்குளம் வழக்கு விவகாரத்தில் விசாரணைக்குச் சென்ற குற்றவியல் நடுவரையே மிரட்டியதாக அவர் புகார் அளித்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் காவல் உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், சிபிஐக்கு மாற்றும் இடைப்பட்ட காலத்தில் டிஐஜி தலைமையில் விசாரணை அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றலாமா என உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கூறியதாவது:\n“தொடர்ந்து அரசு அங்கு நடந்துள்ள விஷயங்களை மூடி மறைக்கக்கூடியவர்களுக்கு உறுதுணையாக உள்ளது. தவறுசெய்த சில போலீஸாரைப் பாதுகாக்க ஒட்டுமொத்தக் காவலர்களையும் கொச்சைப்படுத்தக்கூடிய அளவில் அரசு செயல்படுகிறது.\nதடயங்களை அழிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார்கள், இருவரையும் தாக்கிய லத்தியைக் கேட்���போது தரவில்லை, என்னையும் மிரட்டினார்கள் என நீதிபதி புகாரளிக்கும் வகையில் நிலை உள்ளது.\nகாயங்கள் அந்த அளவுக்கு உள்ளன. வன்முறையால் கொலை நடந்துள்ளதா ஏனென்றால் போலீஸார் அழைத்தபோது அவர்கள் எந்தவித எதிர்ப்புமின்றி சென்றுள்ளனர். ஆகவே, என்ன நடந்தது என்பது குறித்து மக்களுக்கும் தெரிய வேண்டும். அவர்கள் குடும்பத்தாருக்கும் தெரியவேண்டும். இனி இதுபோன்று நடக்கக்கூடாது''.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணம்; போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது; சிபிஐ விசாரணைக்கு முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு: உயர் நீதிமன்றம்\nகரோனா தடுப்புப் பணிகளில் ஊதியமின்றி பணியாற்ற அனுமதிக்க வேண்டும்; மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு சங்கம் ஆட்சியரிடம் கோரிக்கை\nஇ-பாஸ் இல்லாமல் உதயநிதி தூத்துக்குடி சென்றது சரியா\nசெஞ்சி எம்எல்ஏ மஸ்தானின் மனைவி, மகனுக்கும் கரோனா\nGovernmentDesperateEntire police to protect some of the wrongdoers: Kanimozhi Reviewதவறு செய்த சில போலீஸார்பாதுகாக்கஒட்டுமொத்த காவல்துறைஅரசு கொச்சைப்படுத்துகிறதுகனிமொழிவிமர்சனம்\nஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணம்; போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது;...\nகரோனா தடுப்புப் பணிகளில் ஊதியமின்றி பணியாற்ற அனுமதிக்க வேண்டும்; மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு...\nஇ-பாஸ் இல்லாமல் உதயநிதி தூத்துக்குடி சென்றது சரியா\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nசென்னையில் ஜூலை 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள்; என்னென்ன கட்டுப்பாடுகள்\nதிருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனைக்கு மறுப்பு; அலட்சியத்துடன் அனுப்பப்பட்ட இளைஞருக்குக்...\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனா வைரஸ்: 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் 1.47 லட்சம் பேர்...\nமகர ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T18:18:19Z", "digest": "sha1:YTMNUHS3QT4NRXHADWGPSPCU3NE6WAEP", "length": 9351, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பி.வி.நரசிம்ம ராவ் நூற்றாண்டுத் தொடக்கம்", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nSearch - பி.வி.நரசிம்ம ராவ் நூற்றாண்டுத் தொடக்கம்\nநரசிம்ம ராவ் பிறந்த தினம்: வாழ்த்துத் தெரிவித்த மோடி, கண்டுகொள்ளாத ராகுல்\nஹைதராபாத் நிஜாம் ‘வந்தேமாதரம்’ பாட அனுமதி மறுத்த போது எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தார்:...\nமண் கவ்வி தர்த்தி பக்கட்\nமாணவர் ஓரம்: ஒரு பொருளாதார மலரும் நினைவு\nஇஸட் பிரிவு பாதுகாப்பு: காங்கிரஸ் சாடலுக்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி 5 ஆண்டுக்கு முன்பே கணித்த...\nபெண்கள் தொடங்கிய பெரும் புரட்சி\nகாலா அப்டேட்: சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு தொடக்கம்\nபுதிய கட்சி தொடங்குகிறார் கிரண்குமார் ரெட்டி: ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை\nமீண்டும் ஒரு நல்ல ஆரம்பம்\nபாலிவுட்டில் 10 வருடங்கள் நிறைவு: ராஜ்குமார் ராவ் நெகிழ்ச்சிப் பதிவு\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/272827/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2020-07-04T19:11:49Z", "digest": "sha1:6NXAUR3YYMPQXM6EZXRL6WHAJ4RA7OA4", "length": 5662, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் நடந்த மனிதாபிமானம் : வீதியில் விழுந்தவரை காப்பாறிய தேரர்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் நடந்த மனிதாபிமானம் : வீதியில் விழுந்தவரை காப்பாறிய தேரர்\nவவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க தேரர் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nகுறித்த சந்தர்ப்பத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு எவரும் முன்வரவில்லை.\nஇந்நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த தேரர் ஒருவர், தனது பயணத்தை நிறுத்திவிட்டு காயமடைந்தவருக்கு உதவுவதற்காக முன்வந்துள்ளார்.\nதேரர் பயணித்த முச்சக்கர வண்டியில் காயமடைந்த நபர் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nகாயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது நிலைமை ஆபத்தாக இல்லை என கூறப்படுகின்றது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியாவில் இடம்பெற்ற மக்கள் மன்ற நிகழ்வில் இரு கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்குள் குழப்பம்\nவவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nவவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த நாயை சு ட்டுக் கொ ன்ற கிராம சேவகர் : அ திர்ச்சி ச ம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23769&page=529&str=5280", "date_download": "2020-07-04T19:05:48Z", "digest": "sha1:MWUKRQUA4YCRCF3PHMS7Z44T3DOGZDJL", "length": 6655, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nதமிழக அரசியலில் காகித பூக்கள் மணக்காது: ஸ்டாலின்\nசென்னை: தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nநாளை(பிப்.,21) நடிகர் கமல் அரசியல் பயணம் துவங்க உள்ள நிலையில். தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சி காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. ஜீவாதார பயிரை பாதுகாக்கும் வேலியாக கோடிக்கணக்கான தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக இருக்கிறேன்.பருவநிலை மாறும்போது சில பூக்கள் திடீரென மலரும். சில உதிரும்.\nபல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடும் கட்சிதான் திமுக. குடும்ப கட்சி என்று சொல்ல காரணம், பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர். திமுக பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. அரசியல் வாழ்வில் மகிழ்ச்சி தென்றலும், நெருக்கடி புயலும் மாறி மாறி வந்து போகும். அறிவாலயம் என்னும் பெயருக்கு ஏற்ப அதை அனுதினமும் தொழுதிடும் கோயிலாக தொண்டர்கள் நினைக்கின்றனர்.. எளியவர்களாக இருந்தாலும், கறுப்பு - சிவப்பு வேட்டி அணிவதில் கம்பீரத்தை வெளிப்படுத்துகிறார்கள். மாவட்ட வாரியாக நடக்கும் திமுகவினருடனான சந்திப்பு புதிய அனுபவமாக உள்ளது. திமுக வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2020-07-04T18:31:49Z", "digest": "sha1:BG2NJD5S753LRZFQHCXCFX6K6VOZ5K4Q", "length": 21218, "nlines": 177, "source_domain": "newtamilcinema.in", "title": "இரண்டாம் உலகம் - விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nஇரண்டாம் உலகம் – விமர்சனம்\nஇரண்டாம் உலகம் – விமர்சனம்\nசெல்வராகவனின் உலகம் விசித்திரமானது. தனது திரைக்கதை நேர்த்தியை ரெயின்போ காலனியிலிர��ந்து காலி செய்துவிட்டு எப்போது புதுப்புது உலகங்களில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாரோ, அப்போதிலிருந்தே அவரது விசித்திரம் தயாரிப்பாளர்களை தரித்திரமாக்கி வருகிறது. இரண்டாம் உலகமும் அவர் வார்த்தைகளில் கேட்டால் ஃபேன்டஸிதான். ஆனால் ஏதோ பேன்ஸி ஸ்டோரில் ஊசி பட்டன் வாங்க போவது மாதிரி மிக சாதாரணமாக இந்த படத்தின் கதையை மண்டைக்குள் அடக்கிக் கொண்டு எவ்வித ஸ்கிரிப்ட்டும் இல்லாமல் கிளம்பியிருக்கிறார் போலிருக்கிறது. படம் நெடுகிலும் (தனிப்பட்ட) செல்வராகவனுக்கு கற்பனை வறட்சி.\nஏழை குழந்தைகளின் மீதும், வயதான பெரியவர்கள் மீதும் அன்பு செலுத்துகிற ஆர்யாவை ஒரு டாக்டர் நேசிப்பதில் ஆச்சர்யமில்லை. நேசிக்கிறார் அனுஷ்கா. அதை வெட்கத்தை விட்டு ஆர்யாவிடம் சொல்ல, ‘எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லீங்க’ என்று கூறிவிடுகிறார் ஆர்யா. காதல் தோல்வியில் லேசாக வெம்பும் அனுஷ்கா, வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளைக்கு ஓ.கே சொல்ல, அது தெரியாமல் காதல் சடக்கென பூக்கிறது ஆர்யாவுக்குள்ளும் 24 மணி நேரத்தில் மீண்டும் அவர் காதலோடு அனுஷ்காவை அணுக, அவ்விடத்தில் சிக்னல் நஹி. மீண்டும் விரட்டி விரட்டி காதலிக்கிறார் ஆர்யா.\nஅதே நேரத்தில் வேறொரு உலகத்தில் வேறொரு ஆர்யாவும் அனுஷ்காவும் வாழ்கிறார்கள். ஒரு முரட்டுப்புலியாக இருக்கும் அனுஷ்காவுக்கு ஆர்யா மீது காதலே இல்லை. ஆனால் இவர் அவரை தொடர்ந்து விரட்ட, வாள் சண்டை வீராங்கனையான அனுஷ்காவுக்கும் அந்த உலகத்தின் ராசாவுக்குமே முட்டிக் கொள்கிறது. நம்ம ஊரு வில்லன் போலவே அனுஷ்காவை கடத்திப் போய் அந்தபுரத்திலே வைக்கிறான் அவன். மீட்க வரும் ஆர்யாவிடம் நிபந்தனை ஒன்றை வைக்கிறான். எப்படியோ போராடி நிபந்தனையை நிறைவேற்றுகிறார் ஆர்யா. ஆனால் அப்போதும் காதல் வராத அனுஷ்கா ஆர்யாவை ஜந்து போல பார்க்க, முதலாம் உலகமான இங்கேயும், இரண்டாம் உலகமான அங்கேயும் ஏகப்பட்ட மாற்றங்கள்.\nபூலோக அனுஷ்கா திடீரென இறக்கிறார். அதற்கப்புறம் ஆர்யா ஒரு கட்டத்தில் சுயநினைவிழக்கிறார். ஒரு அமானுஷ்ய உந்துதலோடு பிரிமியர் பத்மினி காருடன், பர்ஸ், பர்சுக்குள் அனுஷ்கா போட்டோ மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, பெட்ரோல் பங்க் ரசீது, நாலாவது குறுக்குத் தெருவிலிருக்கும் சேட்டுக் கடை பில் சகிதம் அந்த வேறொரு உலகத்திற்கு பயணமாகிறா���் பூலோக ஆர்யா. போன இடத்தில் அவர் அனுஷ்காவை பார்க்க, அவருக்கும் இவருக்கும் காதல் என்று இரண்டாம் உலக ஆர்யா நினைக்க, ‘உஸ்… அப்பாடா. படத்தை முடிக்கிறீங்களா ப்ளீஸ்’ என்று கதறுகிற ரசிகனின் கெஞ்சலை புரிந்து கொள்ளாமல் ‘மூன்றாம் உலகமும் வரப்போவுதுரா மக்கா. சாக்கிரத….’ என்கிற ஒரு சின்ன எச்சரிக்கை ‘லீட்’டோடு… ‘எ பிலிம் பை செல்வராகவன்’.\nஅனுஷ்கா படம் நெடுகிலும் வெவ்வேறு மாதிரி தோற்றங்களில் வருகிறார். (இது கெட்டப் சேஞ்ச் அல்ல, வேறு ஏதோ செட்டப் சேஞ்ச்) ஆனால் குண்டு கொழுக் மொழுக் பொம்மை போல பம்மி பம்மி சென்று ஆர்யாவின் அருகில் அமர்ந்து காதலை சொல்ல தடுமாறுகிறாரே, அந்த காட்சி க்ளாஸ் அதற்கப்புறம் ஆர்யாவின் தோழிகளாக வரும் வானரங்களின் வாயில் வழக்கமான செல்வராகவன் வந்து உட்கார்ந்து கொண்டு பேசும் வசனங்கள் சுவாரஸ்யமான கலாட்டா. ‘இந்நேரம் அவளை வேற எவனும் பிக்கப் பண்ணியிருப்பான்’ என்று ஆர்யாவை பதற வைக்கும் அந்த ஒல்லிப்பிச்சு நடிகரின் செலக்ஷனும் நடிப்பும் கூட பிரமாதம்.\nஅது கெடக்கு. ஆர்யா எப்படி ஸ்மார்ட் ஆனால் அந்த இறுகிப் போன முகத்தில் எவ்வித தசை நகர்வும் நடிப்பசைவும் ஏற்படவில்லையா தேமே… பட், ஓரிடத்தில் ரொம்பவே ரசிக்க வைக்கிறார். அனுஷ்காவின் காலேஜ் வாகனத்தில் தொற்றிக் கொண்டு கிளம்புகிற அவர், அங்கு தன் சாயம் வெளுத்ததும் அந்த நாற்பதை தாண்டிய புரபசரை பார்த்து, ‘நான் உங்களைதான் நேசிக்கிறேன்’ என்று ரெக்கார்டை திருப்பிப் போடுவதெல்லாம் செல்வா ஸ்பெஷல். இந்த ஸ்பெஷலை ரசிக்கிற நமக்கு கை கால் விளங்காத அப்பாவுக்கு ஆர்யா செய்யும் டாய்லெட் சேவைகளைதான் சகிக்க முடியவில்லை. (இதுவும் கூட செல்வா ஸ்பெஷல்தான்) இதை நேரடி காட்சியாக விளக்காமல் வேறொரு ரூபத்தில் கன்வே பண்ண முடியாதா செல்வராகவன்\nடைரக்டர் காட்டும் இரண்டாம் உலகத்தில் நம்ம உலகம் போல எல்லாமே இருக்கிறது. நம்ம ஊரு கொச்சை தமிழ் உட்பட அதற்காக பொறம்போக்கு, மொள்ளமாரி வார்த்தைகளை கூடவா வைக்கணும் அதற்காக பொறம்போக்கு, மொள்ளமாரி வார்த்தைகளை கூடவா வைக்கணும் அந்த உலகத்தை காட்சிப் படுத்தியதில் இருக்கிற அழகு, அங்கு திரியும் கேரக்டர்களுக்கு இல்லையே அந்த உலகத்தை காட்சிப் படுத்தியதில் இருக்கிற அழகு, அங்கு திரியும் கேரக்டர்களுக்கு இல்லையே எல்லாருமே தமிழ்சினிமாவில் காலகாலமாக காட்டப்பட்ட கேரக்டர்களின் எச்சங்களாகவும் மிச்சங்களாகவுமே இருக்கிறார்களே எல்லாருமே தமிழ்சினிமாவில் காலகாலமாக காட்டப்பட்ட கேரக்டர்களின் எச்சங்களாகவும் மிச்சங்களாகவுமே இருக்கிறார்களே (லொக்கேஷன் சேஞ்ச் என்பதைதான் செல்வா இரண்டாம் உலகம் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ (லொக்கேஷன் சேஞ்ச் என்பதைதான் செல்வா இரண்டாம் உலகம் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ\nபடத்தில் கடவுள் என்றொரு அம்மா வருகிறார். பள்ளிக்கூட சிறுமி போல தோற்றமளிக்கும் அவரை அம்மா என்று ஏற்றுக் கொள்ளவே நமது ரத்தத்தின் ரத்தம் இடம் கொடுக்கவில்லை. அவரும் எந்நேரமும் வானத்தை பார்த்தபடி ஒரு இரட்டை இலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டேயிருக்கிறார். செல்வராகவனை தெளிய வைத்து கேட்டாலொழிய அந்த குறியீடு நமக்கு விளங்கவே விளங்காது. கதைக்கு முக்கியமான இந்த அம்மாவை ஊர் உலகமே வணங்குகிறது. ஆனால் அவர் காப்பாற்றி வைத்திருக்கும் அனுஷ்கா மீது கொலை வெறியோடு பாய்கிறது அதே ஊர் உலகம். என்ன லாஜிக்கோ ‘என்னது, இந்த படத்துக்கு இவ்வளவு கேள்வி தேவையா ‘என்னது, இந்த படத்துக்கு இவ்வளவு கேள்வி தேவையா’ என்று சுய குட்டு குட்டிக் கொள்ளவும் தோன்றுவதால் இதோடு கப்சிப்.\nமிக அருமையான மெலடிகளால் அசத்துகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ஆனால் அந்த பாடல்களையும் முழுசாக கேட்க, பார்க்க விட்டாரா என்றால் அந்த விஷயத்திலும் பாவத்தை கட்டிக் கொண்டார் செல்வா. இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்க மாட்டேன் என்று அவர் ஒதுங்கியதன் பின்னணி இப்போது புரிந்து போனதால், ‘மனசார மன்னித்தோம் ஹாரிஸ்’. மாட்டிக் கொண்ட அனிருத் என்ன செய்திருக்கிறார் அவரும் பெரும் குழப்பம் குழம்பி பல காட்சிகளை சும்மாவே ஓட விட்டிருக்கிறார். பின்னணிக்காக மெனக்கட்டிருக்கும் பல காட்சிகளில் சில காட்சிகள் சொதப்பல்.\nஒளிப்பதிவாளர் ராம்ஜி மட்டும் தனது இருப்பை கடைசிவரை நிலைநாட்டியிருக்கிறார். வாழ்க. கிராபிக்ஸ் காட்சிகளில் பிரமாண்டம் தெரிகிறது. குறிப்பாக அந்த மிருகத்துடன் ஆர்யா கட்டிப்புரளும் காட்சிகளை குழந்தைகள் உலகம் கொண்டாடும்.\nஃபேன்டஸி என்ற பெயரில் செல்வராகவன் நடத்தும் ஸ்டார் ஓட்டல் ட்ரீட்டெல்லாம் வேண்டவே வேண்டாம். எப்போதும் ஸ்டெல்லா மேரீஸ், குயின்மேரீஸ் வாசல்களில் நின்று கொண்டு ��டை விற்பாரே, அதில் நாலைஞ்சு சுட்டுத்தர சொல்லுங்கள் அது போதும்\nஆணி அடிச்சா அஜீத் சார் மூட் அவுட் ஆவாராம்…..\n‘பக்கத்துல ஜால்ராக்களை வச்சுக்காதீங்க…’ விஜய் சேதுபதிக்கு டைரக்டர் ஆலோசனை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/aval/kalkandu/pongal/&id=41965", "date_download": "2020-07-04T19:03:01Z", "digest": "sha1:LZD4M4NSVO6I6IOL7A7MI4EW5HLIEWVJ", "length": 8319, "nlines": 81, "source_domain": "samayalkurippu.com", "title": " அவல் கல்கண்டு பொங்கல் aval kalkandu pongal , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nஅவல் - 2 கப்\nகல்கண்டு - ஒரு கப்\nமுந்திரி - 1 ஸ்பூன்\nநெய் - 6 ஸ்பூன்\nஏலக்காய்த்தூள் - அரை ஸ்பூன்\nஅவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.\nஅவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.\nகல்-கண்டை பெரிய ரவையாக பொடித்து, வெந்த அவலுடன் சேர்க்க��ும்.\nமீதியுள்ள நெய்யையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nதேவையானவை .அவல் - 2 கப்கல்கண்டு - ஒரு கப் முந்திரி - 1 ஸ்பூன்நெய் - 6 ஸ்பூன்ஏலக்காய்த்தூள் - அரை ஸ்பூன்செய்முறை .அவல், முந்திரியை 2 ...\nதேவையானவை: மைதா மாவு - 150 கிராம்சர்க்கரை - 200 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கலர் கொப்பரைத் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை கேசரி கலர் ...\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nதேவையானப் பொருட்கள் :கேழ்வரகு மாவு - 1 கப்வெல்லத்தூள் - தேவையான அளவுதேங்காய்த்துருவல் - அரை கப்ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன் செய்முறை ...\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nதேவையானவை:துருவிய பன்னீர் - 250 கிராம்பொடித்த சர்க்கரை - அரை கப்நெய் - 2 ஸ்பூன்ஸ்ட்ராபெர்ரி - 6செய்முறை: ஸ்ட்ராபெர்ரியைச் சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் ...\nதேவையான பொருள்கள்பனீர் - கால் கிலோசர்க்கரை - 150 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைநெய் - 50 கிராம்குங்குமப்பூ - 1 சிட்டிகைநட்ஸ் கலவை - ஒரு ...\nமாம்பழ அல்வா | mango halwa\nதேவையான பொருட்கள் மா‌ம்பழ‌ம் - 2சர்க்கரை - 1 கப்பால் - 2 கப்ஏல‌க்கா‌ய் - 2நெய் - தேவையான அளவுமுந்திரி - 5 செ‌ய்முறை :மாம்பழத்‌தி‌ன் ...\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nதேவையான பொருள்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 வெல்லம் - 50 கிராம்தேங்காய்ப் பால் - அரை டம்ளர்ஏலக்காய் - 2உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை சக்கரைவள்ளி ...\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nதேவையான பொருள்கள்.ப்ரெட் - 3 துண்டுகள்சர்க்கரை - முக்கால் கப்தண்ணீர் - அரை கப்பால் பவுடர் - 3 ஸ்பூன்கன்டண்ஸ்டு மில்க் - 3 ஸ்பூன்எண்ணெய் - ...\nபாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam\nதேவையான பொருள்கள்.ஜவ்வரிசி - கால் கப்பயத்தம்பருப்பு - 1 கப்தேங்காய் துருவல் - கால் கப்பொடித்த வெல்லம் - 1 கப்ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்நெய், முந்திரி, ...\nபாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew\nபாதாம் முந்திரி மிட்டாய்தேவையானவை:பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்வறுத்த வெள்ளை எள் – ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/gangs-of-madras-first-look-teaser-c-v-kumar-shyamalangan-santhosh-narayanan/", "date_download": "2020-07-04T17:38:01Z", "digest": "sha1:3LFREAWCXAO6D7NPISB6WJJZPJKBDEGI", "length": 3095, "nlines": 87, "source_domain": "www.inandoutcinema.com", "title": "GANGS OF MADRAS First Look Teaser | C V Kumar | Shyamalangan| Santhosh Narayanan - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nPrevious « ஆதித்யா வர்மா பாலாவின் இயக்கத்தை மிஞ்சும் அளவிற்கு வருமா\nNext கைமாறுகிறதா கமலின் இந்தியன் 2\nசனம் ஷெட்டியின் ஹாட் லிப்லாக்..\nமீண்டும் தனுஷிற்கு கோர்ட் நோட்டீஸ் – யார் மகன்\nஇந்த உலக கோப்பையில் வெற்றி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி எது தெரியுமா \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/psusila-play-back-singer-in-tamil", "date_download": "2020-07-04T18:44:58Z", "digest": "sha1:ZJFFYXV2KKEPI3KPFSX5V4OWBCTCIE7A", "length": 26998, "nlines": 204, "source_domain": "www.onetamilnews.com", "title": "உலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி டாக்டர் பி.சுசீலா பிறந்த தினம் இன்று: - Onetamil News", "raw_content": "\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி டாக்டர் பி.சுசீலா பிறந்த தினம் இன்று:\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி டாக்டர் பி.சுசீலா பிறந்த தினம் இன்று:\nதூத்துக்குடி 2018 நவம்பர் 13 ;உலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி டாக்டர் பி.சுசீலா இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.\nபி. சுசீலா அவர்களின் முழுப்பெயர் புலப்பாக்க சுசீலா என்பதாகும். 1935' நவம்பர் 13ம் தேதியன்று ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் புலப்பாக்க முகுந்தராவ். தாயார் கவுத்தாரம். பி.சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். தந்தை ஒரு பிரபல வக்கீல். பி.சுசீலா 1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். மருமகள் சந்தியா தற்போதைய திரைப்படங்களில் பாடி வருகிறார். \"தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகை மாதம்\" பாடலை இவர்தான் பாடியுள்ளார். பி.சுசீலாவுக்கு ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ என்ற 2 பேத்திகள் உண்டு.\nபி.சுசீலா ஆந்திராவில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வ��ட்டு, புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.\nபி.சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். பி.சுசீலாவின் இசைத் திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் பி.சுசீலாவுக்குப் பெயரை வாங்கி கொடுத்தன. சுதர்சனம் இசையமைத்த \"டொக்டர்\" என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.\nஇந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.\nபி.சுசீலா சிறப்பாக பாடியதற்காக பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்திய பாடகிக்கான பரிசை பெற்றுக் கொண்டார். இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப்படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார்.\nஇந்திய அரசின் உயர்ந்த விருதான பத்மபூஷன் விருது பெற்ற பி.சுசீலா, 5 முறை தேசிய விருதும், பல்வேறு மாநிலங்களின் மாநில அரசு விருதுகளும் பெற்றுள்ளார். மேலும், உலகிலேயே அதிக பாடலை பாடியதற்காக கின்னஸ் புத்தக பதிவிலும் இடம் பெற்றார்ர\nபி. சுசீலா பாடியதில் சில பாடல்கள்:\nஆலயமணியின் ( பாலும் பழமும் )\nயாருக்கு மாப்பிள்ளை ( பார்த்தால் பசி தீரும் )\nபார்த்தால் பசி ( பார்த்தால் பசி தீரும் )\nகாவேரி ஓரம் ( ஆடிப்பெருக்கு )\nஇளமை கொலுவிருக்கும் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )\nதன்னிலவு ( படித்தால் மட்டும் போதுமா )\nமுத்தான முத்தல்லவோ ( நெஞ்சில் ஓர் ஆலயம் )\nதாயின் முகமிங்கு நிழலாடுது ( தங்கைக்காக)\nஅமுதைப் பொழியும் ( தங்கமலை ரகசியம் )\nபருவம் எனது ( ஆயிரத்தில் ஒருவன் )\nதூது செல்ல ஒரு ( பச்சை விளக்கு )\nபக்கத்து வீட்டு பருவ மச்சான் ( கற்பகம் )\nநெஞ்சத்திலே நீ ( சாந்தி )\nலவ்பேர்ட்ஸ் ( அன்பே வா )\nஅத்தான் என் அத்தான் ( பாவமன்னிப்பு )\nசிட்டுக்குருவி ( புதியபறவை )\nஅத்தை மகனே ( பாத காணிக்கை )\nகண்ணன் வருவான் ( பச்சை விளக்கு )\nகொஞ்சி கொஞ்சி ( கைதி கண்ணாயிரம் )\nஆயிரம் பெண்மை மலரட்டுமே ( வாழ்க்கைப் படகு )\nஆடாமல் ஆடுகிறேன் (ஆயிரத்தில் ஒருவன் )\nநினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )\nநீ இல்லாத ( தெய்வத்தின் தெய்வம் )\nஅழகே வா ( ஆண்டவன் கட்டளை )\nஉன்னைக் காணாத ( இதய கமலம் )\nஎன்னை மறந்ததேன் ( கலங்கரை விளக்கம் )\nகண்ணிழந்த ( ஆடிப்பெருக்கு )\nமாலைப் பொழுதின் ( பாக்கியலெட்சுமி )\nமலரே மலரே ( தேன் நிலவு )\nமன்னவனே ( கற்பகம் )\nநாளை இந்த வேளை பார்த்து ( உயர்ந்த மனிதன் )\nநான் உன்னை வாழத்தி பாடுகிறேன் ( நூற்றுக்கு நூறு )\nகாதல் சிறகை காற்றினில் விரித்து ( பாலும் பழமும் )\nஆண்டவனே உன் ( ஒளிவிளக்கு )\nராமன் எத்தனை ராமனடி ( லெட்சுமி கல்யாணம் )\nதங்கத்திலே ஒரு ( பாகப்பிரிவினை )\nசொன்னது நீ தானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )\nஎன்ன என்ன வார்த்தைகளோ ( வெண்ணிற ஆடை )\nஅத்தானின் முத்தங்கள் ( உயர்ந்த மனிதன் )\nகாட்டுக்குள்ளே திருவிழா ( தாய் சொல்லைத் தட்டாதே )\nஅத்தை மகள் ( பணக்கார குடும்பம் )\nபாலிருக்கும் ( பாவமன்னிப்பு )\nபார்த்த ஞாபகம் ( புதிய பறவை )\nஉன்னை ஒன்று ( புதிய பறவை )\nஎன்னை பாட வைத்தவன் ( அரசகட்டளை )\nஅம்மாம்மா காற்று வந்து ( வெண்ணிற ஆடை )\nகாண வந்த ( பாக்யலெட்சுமி )\nமறைந்திருந்து ( தில்லானா மோகனாம்பாள் )\nபச்சை மரம் ( ராமு )\nதேடினேன் வந்தது ( ஊட்டி வரை உறவு )\nசிட்டுக்குருவிக்கென்ன ( சவாளே சமாளி )\nஇரவுக்கு ஆயிரம் ( குலமகள் ராதை )\nஉனக்கு மட்டும் ( மணப்பந்தல் )\nதமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )\nவெள்ளிக்கிழமை ( நீ )\nரோஜா மலரே ( வீரத்திருமகன் )\nஹலோ மிஸ்டர் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )\nதாமரை கன்னங்கள் ( எதிர்நிச்சல் )\nகாத்திருந்த கண்களே ( மோட்டார் சுந்தரம் பிள்ளை )\nமதுரா நகரில் ( பார் மகளே பார் )\nஅனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )\nஎன்னருகே நீ இருந்தால் ( திருடாதே )\nகாற்று வந்தால் ( காத்திருந்த கண்கள் )\nமெளனமே பார்வையால் ( கொடி மலர் )\nபால் வண்ணம் ( பாச மலர் )\nபோக போக தெரியும் ( சர்வர் சுந்தரம் )\nவளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )\nபார்த்தேன் சிரித்தேன் ( வீரத்திருமகள் )\nஒருத்தி ஒருவனை ( சாரதா )\nஒரே கேள்வி ( பனித்திரை )\nநெஞ்சம் மறப்பதில்லை ( பனித்திரை )\nகடவுள் ஒருநான் உலகை காண ( சாந்தி நிலையம் )\nஒரு காதல் தேவதை ( சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு )\nயாதும் ஊரே ( நினைத்தாலே இனி��்கும் )\nஆயிரம் நிலவே வா ( அடிமைப் பெண் )\nமாதமோ ஆவணி ( உத்தரவின்றி உள்ளேx வா )\nஎன் கண்மணி ( சிட்டுக்குருவி )\nவிழியே கதையெழுது ( உரிமைக் குரல் )\nதங்கத் தோணியிலே ( உலகம் சுற்றும் வாலிபன் )\nமஞ்சள் நிலவுக்கு ( முதல் இரவு )\nபேசுவது கிளியா ( பணத்தோட்ட )\nஅன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )\nஅன்புள்ள மான்விழியே ( குழந்தையும் தெய்வமும் )\nவாழ நினைத்தால் (பலே பாண்டியா)\nஅடுத்தாத்து அம்புஜத்த ( எதிர் நீச்சல் )\nஅமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )\nநான் மலரோடு ( இரு வல்லவர்கள் )\nமாலை வண்ண மாலை ( திருவருள் )\nகருணை மழையே ( அன்னை வேளாங்கண்ணி )என நீண்டுகொண்டே செல்லும் \nதிரைப்படங்கள் மட்டுமின்றி, ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். சொல்ல சொல்ல இனிக்குதடா, மனம் படைத்தேன், தேன் மணக்கும் தேவன் மலை, ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா, தாமரைப்பூவில் அமர்ந்தவளே, ஆலவாய் அழகனே, குருவாயூருக்கு வாருங்கள் முதலான எண்ணற்ற பக்தி பாடல்களுடன், அய்யய்யா நான் வந்தேன், பெத்தலேமில் பிறந்தவரை போற்றி துதி மனமே உள்ளிட்ட கிறிஸ்தவ பாடல் ஆல்பத்திலும் பாடி அசத்தியுள்ளார் இசைப் பேரரசி பி.சுசீலா. மேலும் கர்மவீரர் காமராஜரை பற்றிய பாடல் ஆல்பத்தில், \"தென்னாட்டு காந்தியை எண்ணி ஆடுங்கள் தோழியரே\" என்ற பாடலையும், மற்றும் \"கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால்\" என்ற கலைஞர் கருணாநிதி பற்றிய பாடலையும் பி.சுசீலா பாடியுள்ளார்.\n-------------------------------------------------------------------------------------------------------------------- என்.வி.ராஜேந்திரபூபதி, பி.ஏ.தூத்துக்குடி மாவட்ட தலைவர்,, இசை மகாராணி டாக்டர் பி.சுசீலா பாடல் ரசிகர் பேரவை.,நிறுவனர், காந்திய சேவா மன்றம்.\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகார் ;பரபரப்பு\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது.\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கடந்து செல்ல முடியாது\nகுருவம்மா உனக்கு நிகர் யாரம்மா - குறும்படம் ; இசை மற்றும் ஒலி வடிவமைப்பாளர் விசுவ மாலிக்\nபிரபல இயக்குனரின் தந்தை காலமானார்\nஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் குடும்பத்தினருக்கு நடிகர் சரத்குமார் நேரடியாக சென்று ...\nசிறுமி ஜெயப்பிரியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ....\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அலையவிடுவது வழக்கம்\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு ம���ற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அ...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nகத்தோலிக்க பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை ;தூத்துக்குடியில் பரபரப்பு\nகாவலர் ரேவதி வாக்குமூலத்தின் எதிரொலி; சாத்தான்குளம் எஸ்.ஐ -யை போலீஸ் கைது செய்...\nதப்பி ஓடமுயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் அருகே கைது\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் 7 வயது சிறுமி கற்பழித்து கொ...\nதூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்க...\nதூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர் ,காவலர் ஆகியோர் சிறையிலடைப்பு\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-04T18:54:31Z", "digest": "sha1:Z7FJNN3UXVWOHV7AWW2GTNJZX5XQBFZY", "length": 33392, "nlines": 160, "source_domain": "www.sooddram.com", "title": "கோட்டாவும் பொன்சேகாவும் கொலைக் குழுக்களும் – Sooddram", "raw_content": "\nகோட்டாவும் பொன்சேகாவும் கொலைக் குழுக்களும்\nஐ.நா மனித உரிமைப் பேரிவையின் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் போது, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் பிரிட்டனில் இருந்து இயங்கும் சனல் 4 போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் இலங்கையில் அரச படைகளாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமை மீறப்பட்டமையை எடுத்துக் காட்டும் வகையில் பல நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.\nஇம்முறையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் ஜெனீவாவுக்குச் சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்தின.\nஇலங்கையில் அரச படைகளினால் அபகரிக்கப்பட்ட தமது காணிகளைக் கேட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடித் தருமாறும் வட பகுதியில் மக்கள் நடத்தும் போராட்டங்களும் திட்டமிட்டோ இல்லாமலோ சரியாக அந்தக் கால கட்டத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன.\nஇலங்கையில் மனித உரிமை நிலைமை ஜெனீவாவில் ஆராயப்பட்டு வரும் நிலையில், தென் பகுதியிலும் அது தொடர��பான ஒரு விவாதம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அது, ஜெனீவா மாநாட்டை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்படாவிட்டாலும் தற்செயலாக அதே நாட்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅதிலும், அரசாங்கத்தின் சார்பில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்துவதில் தலைமை தாங்கிய இருவரிடையே அந்த விவாதம் நடைபெற்று வருவதும் முக்கிய விடயமாகும்.\nபோரின் இறுதிக் கட்டத்தில் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அதேகால கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலேயே இந்த விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்தமை தொடர்பான வழக்கு தொடர்பாக இரகசிய பொலிஸார் முன்னாள் இராணுவத் தளபதியை விசாரித்துள்ளனர்.\nலசந்த படுகொலை செய்யப்பட்ட காலத்தில் ஊடகவியலாளர்களையும் ஏனையவர்களையும் கடத்திக் கொலை செய்யும் கொலைக் கும்பலொன்றை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நடத்தி வந்ததாகவும் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த வீரர்களைக் கொண்ட அந்தக் குழுவை அக்காலத்தில் இராணுவப் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாகவிருந்த கப்பில ஹெந்தாவித்தாரண மூலம் கொட்டாபயவே வழி நடத்தி வந்ததாகவும் பொன்சேகா தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார்.\nஇக்கொலைக் குழு தமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் இயங்கியதாகவும் கொழும்பின் பாதுகாப்பு, மேஜர் ஜெனரல் அஜித் பெரேராவின் பொறுப்பில் இருந்ததாகவும் அதனால் கொழும்பில் நடைபெற்றவை தமக்குத் தெரியாது எனவும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.\nஇரகசியப் பொலிஸார் அந்த வாக்கு மூலத்தைப் பற்றி சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திலும் குறிப்பிட்டனர். சாதாரண ஒருவரன்றி முன்னாள் இராணுவத் தளபதியே அக்காலத்தில் கொலைக் குழுக்கள் இயங்கியதாக பொது மேடையிலன்றி பொலிஸாருக்கு வழங்கி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வாக்குமூலமொன்றில் குறிப்பிடுவதாக இருந்தால் அது விளையாட்டு அல்ல. அது பாரதூரமான விடயமாகும்.\nஅக்காலத்தில் நாட்டில் பல பகுதிகளில் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத்தகவல் மிகவும் முக்கிய��ானதாகும். ஏனெனில், அரசாங்கத்தில் அல்லது அரசாங்கத்துக்கு சார்பான சிலரே இந்தக் கடத்தல்களிலும் கொலைகளிலும் ஈடுபட்டதாகப் பொதுவாக சகலரும் அறிந்திருந்த போதிலும் அவர்களை நேரடியாக யார் வழிநடத்தினார்கள் என்பது தொடர்பாக இதுவரை எவரும் இவ்வளவு தைரியமாகவும் துல்லியமாகவும் கூறவில்லை.\nதமக்குக் கீழ் கொலைக் குழுவொன்று இயங்கியதாக பொன்சேகா கூறியதை கோட்டாபய மறுத்துள்ளார். அத்தோடு இராணுவத்தினர் அவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபட்டு இருந்தால் அக்கால இராணுவத் தளபதி என்ற முறையில் பொன்சேகாவே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கூறியிருக்கும், அவர் அவ்வாறான சட்ட விரோத விடயங்கள் நடைபெறுவதாகத் தெரிந்திருந்தால் பொன்சேகா அக்காலத்தில் அவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார் எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nஇது ஒன்றாய் திருடச் சென்றவர்கள் பின்னர் சண்டை பிடித்தால் என்ன நடக்குமோ அந்த நிலையை உருவாக்கியிருக்கிறது. இப்போது பொலிஸார் பொன்சேகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். அல்லது நீதிமன்றம் அவ்வாறு விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும்.\nகோட்டாபய, கப்பில ஹெந்தாவித்தாரண மற்றம் அஜித் பெரேரா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். பொன்சேகா கூறியவை அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையே இருக்கும் முறுகல் நிலை காரணமாகக் கூறியவையல்ல என்பது தெளிவாக இருந்தால் அம்மூவரை கைது செய்யவும் வேண்டும். ஆனால், பொலிஸார் அந்தளவு தூரம் செல்வார்களா என்பது சந்தேகமே.\nஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், இராணுவப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த கொலைக்குழுவொன்று இயங்கியதாக பொன்சேகா கூறும் போது, அதற்குப் பொருத்தமாவதைப் போல் இரகசிய கொலைக் குழுக்களால் குறித்த அக்காலத்தில் சில ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்த பல வீரர்கள் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருப்பதேயாகும்.\nஇதுவரை லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ‘லங்கா ஈநியூஸ்’ ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை, ‘டெய்லி மிரர்’ மற்றும் ‘சிலோன் டுடே’ பத்திரிகைகளின் பிரதி ஆசிரியராகவிருந்த கீத் நொயார் மற்றும் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல்கள் ஆகியவ���்றைப் பற்றி இராணுவப் புலனாய்வுத்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் சிலர் தாக்கப்பட்டவர்களால் அடையாளம் காணப்பட்டும் இருக்கிறார்கள். உதாரணமாக, ‘திவயின’ மற்றும் ‘ரிவிர’ பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த உபாலி தென்னகோனும் அவரது மனைவியும் அடையாள அணிவகுப்பொன்றின் போது உபாலியை தாக்கி கொலை செய்ய முயற்சித்தவர்களை அடையாளம் கண்டனர்.\nகோட்டாபய தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுக்கும் போது, சில தமிழ் அரசியல்வாதிகள் அவரைக் குற்றஞ்சாட்ட முன்வந்திருக்கிறார்கள். கோட்டாவின் காலத்தில் கடத்திக் கொல்லப்பட்ட 550 க்கு மேற்பட்ட தமிழர்களின் பெயர்ப் பட்டியலொன்று தம்மிடம் இருப்பதாகத் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அக்காலத்தில் நடந்த படுகொலைகளுக்குக் கோட்டாபய பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.\nகோட்டாபய இதனை மறுக்கலாம். ஆனால் லசந்த மற்றும் பல தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமையை எவராலும் மறுக்க முடியாது. அதேபோல் கீத் நொயார், உபாலி தென்னகோன் மற்றும் போத்தல ஜயந்த ஆகிய மூத்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையும் உண்மையே.\nபிரகீத் எக்நெலிகொட காணாமல் போனமையும் அது தொடர்பாக அரச தலைவர்களும் எம்.பிக்களும் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துகளை வெளியிட்டமையும் சகலரும் அறிந்ததே.\nமகாராஜா நிறுவனத்தின் ‘சிரஸ’, ‘சக்தி’ மற்றும் ‘சியத்த’ தொலைக் காட்சி நிறுவனங்கள் தாக்கப்பட்டமையை எவரும் மறுக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் ‘உதயன்’ பத்திரிகை அலுவலகம் பலமுறை தாக்கப்பட்டமை நாடகம் அல்ல.\nஇந்தத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார் அக்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தமையினாலும் கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தமையினாலும் இவற்றுக்காக அவர்களை குற்றஞ்சாட்ட முடியாது எனச் சிலர் வாதிடலாம்.\n நேரடியான ஆதாரங்கள் இல்லாமல் அவர்களைக் குற்றஞ்சாட்ட முடியாதுதான். ஆனால், இவற்றில் எந்தவொரு சம்பவம் தொடர்பான விசாரணையும் வெற்றியளிக்காமை ஆச்சரியத்துக்குரியதாகும். இவற்றுக்காக 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை எவரும் கைது செய்யப்படாமையும் அவர்களது ஆட்சியின் போது விசாரணைகள் இடைநடுவே கைவிடப்பட்டமை அல்லது திசை திருப்பப்பட்டமை அக்கால ஆட்சியாளர்கள் மற்றும் பாதுகாப்புத்துறைத் தலைவர்கள் தொடர்பாக பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.\nலசந்த 2009 ஆம் ஆண்டிலேயே படுகொலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஏனைய பிரதான சம்பவங்களும் ஏறத்தாழ அதற்கு அண்மித்த காலத்திலேயே இடம்பெற்றன. ஏறத்தாழ ஆறு வருடங்களாக எந்தவொரு சம்பவம் தொடர்பாகவும் முறையான விசாரணைப் பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்றால் அதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டாமா\nஇலங்கைப் பொலிஸார் அந்தளவு மோசமானவர்கள் அல்ல. அவர்கள் தாம் மிகத் திறமையானவர்கள் என்பதைப் போர்க் காலத்தில் எடுத்துக் காட்டினர். உதாரணமாக 1991 ஆம் ஆண்டு கொழும்பில் கூட்டுப் படைத் தலைமையகம் தாக்கப்பட்ட போது, 24 மணித்தியாலங்களில் அதன் சூத்திரதாரியை தலவாக்கலையில் கைது செய்ய பொலிஸாரால் முடிந்தது.\nபொலிஸார் நடவடிக்கை எடுக்காமைக்கு ஆட்சியாளர்களைக் குறை கூற முடியாது என்றும் சிலர் வாதிடலாம். மேலோட்டமாக எடுத்துப் பார்த்தால் அதுவும் உண்மைப்போல் தெரிகிறது. ஆனால், இலங்கையின் பொலிஸ் அவ்வளவு சுயாதீனமாக இயங்கும் நிறுவனம் அல்ல. ஆட்சியாளர்கள் விரும்பாததை இலங்கைப் பொலிஸார் ஒருபோதும் செய்வதில்லை. அதேபோல், அவ்வாறு நாம் வாதிடுவோமாக இருந்தால் தற்போது இராணுவ வீரர்கள் கைது செய்தமைக்காகவும் பிக்குகளை கைது செய்தமைக்காகவும் விமல் வீரவன்ச போன்றவர்களை் கைது செய்தமைக்கும் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை குறைகூற முடியாது.\nஎனவே, அக்காலப் படுகொலைகள் தொடர்பாக அக்கால அரசாங்கமும் அக்கால பாதுகாப்புச் செயலாளரும் நிச்சயமாக பொறுப்புக் கூறியே ஆக வேண்டும். குறைந்த பட்சம் தார்மிக ரீதியிலாவது பொறுப்பை ஏற்க வேண்டும்.\nமறுபுறத்தில் பொன்சேகாவும் எனக்கு எதுவும் தெரியாது என்று தப்பித்துக் கொள்ள முடியாது. அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாலான கொலைக்குழுக்கள் இருந்ததாக அவர் கூறுவது உண்மையாக இருக்கலாம்.\nகொழும்புப் பிரதேசத்தின் பாதுகாப்பு நேரடியாக மற்றொருவரது கட்டுப்பாட்டில் இருந்ததாக அவர் கூறுவதும் உண்மையாக இருக்கலாம். ஆனால், கொழும்பில் நிலவிய பாதுகாப்பு நிலைமை தொடர்பாகத் தமக்கு எதுவும் தெரியாது என்று அவர�� கூறுவதை நம்ப முடியாது.\nஅக்காலத்தில் புலிகள், கொழும்பிலும் பல தாக்குதல்களை நடத்தினார்கள். பஸ்களிலும் ரயில்களிலும் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். கொழும்பில் வைத்தே, அதுவும் இராணுவ தலைமையகத்துக்குள்ளேயே பொன்சேகாவின் வாகனம் தாக்கப்பட்டது. அவரும் படுகாயமடைந்தார்.\nஅவ்வாறிருக்க கொழும்பில் பாதுகாப்பு நிலைமையைப் பற்றி அவர் அக்கறை கொள்ளாமல் இருந்தார் என்றோ அதனைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்றோ கூறுவதும் பொருத்தமற்றது. அதனை நம்புவதும் மடமையாகும்.\nஅவ்வாறு அவர் கொழும்பில் நடந்தவற்றை அறியாமல் இருந்திருந்தால் கொட்டாபயவின் கட்டுப்பாட்டிலும் இராணுவப் புலனாய்வுத் துறை அதிபராகவிருந்த கப்பில ஹெந்தாவித்தாரணவின் தலைமையிலும் கொலைக் குழுவொன்று இயங்கியதாக அவர் எவ்வாறு கூற முடியும்\nஅக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஊடகவியலாளர்கள் கொழும்பில் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அந்த ஆரப்பாட்டங்களின் போது பொன்சேகாவுக்கு எதிராகவும் கோஷமெழுப்பப்பட்டது. அப்போது எனது இராணுவத் தளபதியை குறை கூற வேண்டாம் என கோட்டாபயவே கூறியிருந்தார்.\nஊடகவியலாளர்கள் காரணமின்றி ஏன் பொன்சேகாவுக்கு எதிராக கோஷமெழுப்ப வேண்டும் அக்காலத்தில் அவருக்கும் ஊடகத்துறைக்கும் இடையே நிலவிய உறவின் சுபாவத்தை ஊடகவியலாளர்கள் மறந்திருப்பார்கள் என பொன்சேகா நினைக்கிறார் போலும்.\nஅது நல்ல உறவாக இருக்கவில்லை. அரச பத்திரிகையொன்றுடன் நடத்திய பேட்டியொன்றின் போது, போன்சேகா சில ஊடகவியலாளர்களைத் ‘துரோகி’கள் என வர்ணித்தார். அது சர்வதேச அளவில் பரவி அவருக்கு எதிராகச் சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கங்கள் கண்டனத்தை தெரிவித்து இருந்தன.\nபொதுவாக பொன்சேகாவும் கொட்டாவும் இப்போது கூறுவதையெல்லாம் மொத்தமாக எடுத்துப் பார்த்தால், அக்காலத்தில் என்ன நடந்திருக்கக் கூடும் என்பதை வெளிநாட்டவர் ஒருவராலும்கூட ஊகித்துக் கொள்ள முடியும்.\nஅவரும் இவரும் அறிந்தும் சிலவேளை பங்களிப்புச் செய்தும் தான் பல காரியங்கள் செய்யப்பட்டன. இப்போது இருவருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒன்றாய் இருக்கும் போது இருவரும் ஒருவரை ஒருவர் பாதுகாத்தனர்.\nஉண்மை அதுதான். ���வ்வாறாயினும் கொலைக்குழுக்கள் இருந்ததாக பொன்சேகா இப்போது கூறுவதை இருவருக்கும் இடையே நிலவும் முறுகல் நிலை காரணமாக கூறும் வெறும் அவதூறாக கருதாது சம்பந்தப்பட்டவர்கள் அது தோடரபாக விசாரணை நடத்தவேண்டும்.\nPrevious Previous post: 5 மாணவர்கள் படுகொலை வழக்கு; 2 சாட்சிகளுக்கு அழைப்பாணை\nNext Next post: இலங்கையில் மே-17 இயக்கம் விடுதலைப் போராட்டம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-07-04T19:02:01Z", "digest": "sha1:E5LJTSB22U7TQFTQ2YXYYBN4QS5222EJ", "length": 15360, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "ஈஸ்டர் ஞாயிறு | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வ��ண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி\nசிகிரியாவுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை\nஈஸ்டர் ஞாயிறு சம்பவத்தினை அடுத்தது பின்னடைவை சந்தித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அந்தவகையில் சிகிரியாவை பார்வையிடுவேரின் எண்ணிக்கை தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் சிகிரியாவுக்கு வருகை... More\nதாக்குதலுக்கான வெடிபொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டனவா\nஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கான வெடிபொருட்கள் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாமென இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து ... More\nகுண்டுத்தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரி உயிரிழப்பு\nஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அமெரிக்க பொது ஆலோசனை அலுவலகத்தின் வணிக சட்ட மேம்பாடு தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்தின் சர்வதேச திட்ட ந... More\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு 5 நாட்க���ுக்குள் கிழக்கில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் நாட்டின் நிலையை நிலைகுலைய வைத்துவிட்டது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை தொடர்ந்த சுற்றிவளைப்பு தேடுதலில், அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் ம... More\nகுண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் பிரார்த்தனை\nஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் விசேட பிரார்த்தனை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்துவரும் தொடர் ப... More\nஉண்மையான முஸ்லிம் பிறமதத்தை நிந்திக்க மாட்டான்: முல்லை. பள்ளிவாசல் சம்மேளனம்\n”தனது மதத்தை போலவே பிற மதங்களை நேசிக்குமாறும் மதிக்குமாறும் இஸ்லாம் கூறுகின்றது. அப்படியிருக்கையில் உண்மையான முஸ்லிம் எந்தவொரு மதத்தையும் நிந்திக்கமாட்டான். அவர்களுடைய உரிமைகளை பறிக்கவும் மாட்டான்” என முல்லைத்தீவு பள்ளிவாசல் சம்... More\nஇலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று: 22 பேர் குணமடைவு\nபிரித்தானியாவின் “குறைந்த ஆபத்து” கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை\nவனப்பகுதி நிலத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கான முடிவை நிறுத்துங்கள்\nகூட்டமைப்பு சரித்திரம் படைக்கும் – இரா. சம்பந்தன்\nகொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\nவிக்டோரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128737/", "date_download": "2020-07-04T17:23:43Z", "digest": "sha1:OTN4T2HP5GG7NQ6SPIISWVGDFVIZ7BRR", "length": 10016, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "றோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் நடால் – பியன்கா கிண்ணங்களை கைப்பற்றியுள்ளனர். – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nறோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் நடால் – பியன்கா கிண்ணங்களை கைப்பற்றியுள்ளனர்.\nகனடாவில் இடம்பெற்றுவந்த றோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரில், இரண்டாம்நிலை வீரரான ரபேல் நடால் மற்றும் கனடாவின் பியன்கா அன்ட்றீஸ் ஆகியோர் சம்பியன் கிண்ணங்களை கைப்பற்றியுள்ளனர்.\nநேற்றையதினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ரஸ்ய வீரரான டானியல் மெட்வடேவ்வை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனான நடால், 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வென்று தனது சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.\nஅதேவேளை மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பியன்கா அன்ட்றீசை எதிர்கொண்ட அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதலாவது செட்டில் 3-1 என முன்னிலை வகித்திருந்தபோது உபாதை காரணமாக போட்டியிலிருந்து விலகிய நிலையில் பியன்கா அன்ட்றீசு சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #றோஜர்ஸ்கிண்ண #டென்னிஸ் #நடால் #பியன்கா,\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nஉலகம் • பிரதான செய்திகள்\nஅல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் ஒப்படைத்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலிடம் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\n10ம் திகதிமுதல் தனிமைப்படுத்தல் இல்லை :\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ம் திருவிழா…\nவனவிலங்குகளால் மனித உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பேற்க முடியாது – தமிழக வனத்துறை\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nஅல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் ஒப்படைத்தது… July 4, 2020\nரணிலிடம் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/regina-cassandra/films", "date_download": "2020-07-04T18:17:08Z", "digest": "sha1:QYWZWYIQHH7UKBIK25EHMMDU35DAUBHR", "length": 3327, "nlines": 107, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Regina Cassandra, Latest News, Photos, Videos on Actress Regina Cassandra | Actress - Cineulagam", "raw_content": "\nதளபதியின் படத்தில் பிரபல நடிகரின் அப்பா புகைப்படத்துடன் வெளியான சேதி - பலருக்கும் தெரியாத ரகசியம்\nவிஜய்யுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா.. செம்ம மாஸ் காம்போ.. அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்..\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t52181-topic", "date_download": "2020-07-04T17:30:25Z", "digest": "sha1:LJRZGJDUDRTGS6PZKA5DVF2HK47DU6N4", "length": 18956, "nlines": 136, "source_domain": "usetamil.forumta.net", "title": "முகபாவம்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழ���த்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கட்டுரைகள்\nநாம் தினசரி பல்வேறு வகைப்பட்ட மக்களை சந்திக்கிறோம்.அப்போது நம் முகம் வெவ்வேறு பாவங்களைக் காட்டுகிறது.மனித உறவுகளை வளர்ப்பதில் முக பாவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.நம் முகத்தை எப்போது எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா\nபாராட்டை உள்ளம் மகிழ்ந்து புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதைப்போல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.\nபலர் முன்னிலையில் நாம் பாராட்டப்படும்போது.\nமலர்ந்த முகத்துடன் காணப்படலாமே தவிர,புன்னகைகூட வரக்கூடாது. வெட்கப்படுவதுபோலக் காண்பித்துக் கொள்ளலாம்.\nசிறு குறைகளை சொன்னால் ,தவறுதான் என்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ளலாம்.பெரிய தவறுகள் என்றால்,''அடடே,இப்படி செய்து விட்டேனே இனி,இந்த தவறை செய்ய மாட்டேன்'',என்றெல்லாம் சிந்திப்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.\nமுகம் சிறுத்துப் போகாமல் புன்னகை மாறாமல் பேச வேண்டும்.இயலாது என்றால்கூட அதை புன்னகை மாறாமல் சொல்ல வேண்டும்.உதவி மறுக்கப்படலாம்.ஆனால் மறுக்கப்பட்ட விதம் மோசமானதாக அமைந்து விடக்கூடாது.\nமிக அமைதியாய்,மிகவும் சிந்தனை வயப்பட்டவரைப்போல,முடிந்தால் எந்த வித சலனமும் முகத்தில் காட்டாது இருக்க வேண்டும்.\nஉடன்பாடற்ற கருத்தை ஒருவர் சொல்லும்போது\nஇலேசான கேலிப் புன்னகை அல்லது ஒரு அதிருப்தி சிரிப்பு.\nஇந்த பாதிப்பு என்னை ஒன்றும் செய்து விடாது என்பதுபோல அந்த விஷயத்தை அதிகம் பொருட்படுத்தாதவர்போல (அது உள்ளுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும்) முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅது இயல்பான நகைச்சுவை என்றால் நாமும் சேர்ந்து சிரிக்கலாம்.\nகேலியில் எந்தவித உண்மையும் இல்லை:சற்று மோசமான விஷயம் என்றால் இலேசான அலட்சியப் பார்வை போதும்.\nபிறர் நம்மைப் பார்க்க வரும்போது\nநிச்சயம் பிரகாசமாய் ,சற்றும் முகம் சுளிக்காமல் மிக மகிழ்ச்சியாய் முகம் இருக்க வேண்டும்.\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/551368-without-proper-therapy-drugs-how-doctors-are-treating-corona-virus.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-04T17:48:51Z", "digest": "sha1:2DSVJIHIH6B23ZGEQ4PABULFG3K4BPDZ", "length": 26578, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவுக்கு மருந்தில்லை, நிரூபிக்கப்பட்ட சிகிச்சையில்லை: ���ருத்துவர்கள் என்ன செய்து குணப்படுத்துகிறார்கள்? | Without proper therapy, drugs How doctors are treating Corona Virus - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nகரோனாவுக்கு மருந்தில்லை, நிரூபிக்கப்பட்ட சிகிச்சையில்லை: மருத்துவர்கள் என்ன செய்து குணப்படுத்துகிறார்கள்\nஉலகம் முழுதும் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்து 45 ஆயிரத்து 859 ஆக உள்ளது. இறப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது. குணமடைந்தவர்கள் 8,11,686 பேர்.\nகரோனாவுக்கு குறிப்பிட்ட வகை சிகிச்சை எதுவும் இல்லை, மருந்தில்லை, மாயமும் இல்லை, பின் எப்படித்தான் மருத்துவர்கள் குணப்படுத்துகிறார்கள் என்பதுதான் இதில் உள்ள அதிசயமும் திறமையும் சாதனையுமாகும்.\nமருத்துவ விஞ்ஞானத்துக்கே பெரிய சவாலான இதை சீனா அடக்கி ஒடுக்கி மீண்டு வருகிறது, இதில் மரபான சீன மருத்துவம் மற்றும் கியூபாவின் இன்டெர்பெரான் ஆல்பா 2 இன்னும் சில மருந்துகள் உட்பட 72 மருந்துகளை ஆய்வு செய்வதில் 30 மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இந்த மருந்துகளின் தன்மைகள் என்னவென்பது தெரியவில்லை..\nகரோனா நோய் அறிகுறிகளுக்கும் பிற ஃப்ளூ காய்ச்சல் மற்றும் பிற காய்ச்சல் அறிகுறிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதுதான் இந்த நோயின் சவால்.\nகுறிப்பிட்ட மருந்து இல்லாததால் டாக்டர்கள் ‘சப்போர்ட்டிவ் கேர்’ என்ற துணை மருத்துவச் சிகிச்சை, தடுப்பு உத்தியைக் கடைப்பிடிக்கின்றனர். வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் தீவிர நோய் நிபுணர் டாக்டர் லாரா இவான்ஸ் கூறும்போது, ‘சப்போர்ட்டிவ் கேர் என்ற துணை மருத்துவ சிகிச்சை மட்டுமே எங்களுக்குப் பழக்கமானது. குறிப்பாக தீவிர சிகிச்சை சூழ்நிலையில் இதுதான் சரியாக இருக்கிறது, ஏனெனில் கரோனாவுக்கு சரியான சிகிச்சைமுறை மருந்துகள் இல்லை.\nஅதாவது சப்போர்ட்டிவ் சிகிச்சை என்ற துணை ஆதரவு சிகிச்சை அணுகுமுறையில் உயிர்க்காக்கும் உடலுறுப்புகளை, அமைப்புகளை செயல்பூர்வமாக வைத்திருப்பதாகும். உதாரணமாக உடல் உஷ்ண அளவு, ரத்த அழுத்தம், பிராணவாயு அளவுகள் ஆகியவை சீரான முறையில் பராமரிக்கப்படுவதாகும். இவற்றை முயன்ற வரையில் நார்மலாக வைத்திருப்பது.\nநுரையீரல் பிரதானமாக கரோனாவினால் பாதிக்கப்படுவதால் ஆக்சிஜன் மிக முக்கியம். மூக்கு வழியாக சாதாரண குழாய் மூலம் பிராண வாயு செலுத்துவது முதல் இன்னும் ஆக்ரோஷமான அ���ுகுமுறையாக இயந்திர வென்ட்டிலேட்டர்களில் நோயாளிகளின் வாய் வழியாக மூச்சுக் குழாய் செலுத்துவது ஆகிய 2 அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம்.\nஉடலில் பாதிக்கப்படகூடிய உறுப்புகளைக் காக்கும் பணியையே செய்கிறோம் மற்ற படி கரோனாவை உடல்தான் தீர்த்துக் கொள்கிறது. மருந்துகள் பெரும்பாலும் ரத்த அழுத்தம், இருதய நலன், மற்றும் கிருமி கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்குத்தான்.\nஇறுதியில் என்ன முக்கியம் என்றால் குறிப்பிட்ட நோயாளியின் உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அல்லது நோய்த்தடுப்பு சக்திதான் டாக்டர்களை விடவும் முக்கியம். உடல் எதிர்ப்புச் சக்திதான் தொற்றுக்கு எதிராக போரிடுகிறது. அதனை மேம்படுத்துவது, பாதுகாப்பதுதான் எங்கள் பணி” என்றார்.\nஅமெரிக்க யேல் பல்கலைக் கழக தீவிர நோய்க் கண்காணிப்பு மருத்துவர் சார்லஸ் டெலா குரூஸ் கூறும்போது, “சில வேளைகளில் இந்த நோயாளிகள் பாக்டீரியா தொற்றுடன் வைரஸ் தொற்றுடன் வருவார்கள். இவர்களுக்கு சில சூழ்நிலைகளில் ஆண்ட்டி பயாட்டிக்குகள் தேவைப்படாமல் போய் விடும்.\n80% கரோனா தொற்றுக்கள் ஒப்பீடு ரீதியாக மிதமான அளவில் தான் இருப்பார்கள். பெரிய அளவில் மருத்துவ இடையீடுகள் தேவைப்படாது. ஆனால் மீதி 20% நோயாளிகள் மிகவும் சீரியஸான நிலைக்குச் சென்றவர்கள். ஆனால் பிழைத்தவர்களும் கூட இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதுவும் வென்ட்டிலேட்டரில் நீண்ட நாட்கள் இருந்தால் அவர்களுக்கு சிரமங்கள் இருக்கும். அதாவது சில வாரங்கள் சில மாதங்கள் பிடிக்கும் மனரீதியான அழுத்தங்கள் இருக்கும்.. ஐசியுவில் நீண்ட நாட்கள் இருந்தாலும் அவர்களுக்கு மருந்துகளினால் காட்சிப் பிரமைகள் தோன்றும். இது நீண்ட நாளைய விளைவுகளை ஏற்படுத்தும்.\nஅமெரிக்காவின் ரெம்டெசிவைர் என்ற மருந்து தற்போது ஓரளவுக்குப் பயனளிப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நோய் அறிகுறிகள் தோன்றி 2-3 நாட்கள் ஆகும் நோயாளிகளுக்கு இந்த மருந்து வேலை செய்யும். இது வைரஸ் இரட்டிப்பாவதை தடுக்கும் ஆனால் வைரஸ் ஒருவர் உடலில் ஏற்படுத்தும் சேதத்தை இது குணப்படுத்தாது.\nமனிடோபா பல்கலைக் கழக மருத்துவர் டாக்டர் பிரெட் அலோகி, ஃப்ளூவை முன் வைத்து வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை ஆய்வு செய்து வருகிறார். அதாவது கரோனா வைரஸ் தோன்றி பெரிய சேதத்தை ஏற்படுத்தாமல் த���ுக்க ரெம்டெசிவைர் பயன்படும் என்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் மரண விகிதத்தை இது குறைக்க உதவும்.\n“இந்த வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் வீட்டில் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு 70-80 % நிவர்த்தி தருகிறது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 1000 பேர் ஃப்ளூ காய்ச்சலிலேயே மடிகின்றனர், இதில் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கரோனாவுக்கு பெரிய மேஜிக் புல்லட் என்று கூறுவதற்கில்லை.\nஅதாவது மற்ற உறுப்புகள் பாதிப்படையாமல், மற்ற உயிர்க்காப்பு உறுப்புகளை செயல்பூர்வமாக வைத்து, நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தி இந்த முதற்கட்ட வைரஸ் மருந்துகளை கொடுத்தால் பலனிருக்கிறது என்று கூறலாம்” என்கிறார் டாக்டர் பிரெட் அலோகி. இதில்தான் 78-80% கரோனா நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா வைரஸ் | ரேபிட் கிட் கருவி பலனளிக்குமா உலகச் சுகாதார அமைப்பு கூறுவதென்ன உலகச் சுகாதார அமைப்பு கூறுவதென்ன- சீன நிறுவனங்களின் விளக்கம் என்ன\nகாசநோய்த் தடுப்பு பிசிஜி வாக்சைன் கரோனா வைரசின் பாதிப்புத் தீவிரத்தைக் குறைக்கிறது- அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து, இந்திய விஞ்ஞானிகள் எச்சரிக்கையுடன் நம்பிக்கை\nகோவிட்-19: பிளாஸ்மா சிகிச்சைக்கு நல்ல பலன்கள் - கரோனா சிகிச்சையில் ஏற்பட்டுள்ள ஒளிபாய்ச்சும் புதிய நம்பிக்கை\nதெரிந்து கொள்ளுங்கள்: கரோனா வைரஸ் தடுப்புமருந்துகள் ஒரு பார்வை:ஐஎம்சிஆர் பரிந்துரை ஏன்\nWithout proper therapy drugs How doctors are treating Corona Virusகரோனாவுக்கு மருந்தில்லை நிரூபிக்கப்பட்ட சிகிச்சையில்லை: மருத்துவர்கள் என்ன செய்து குணப்படுத்துகிறார்கள்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்அமெரிக்காஇந்தியாதுணை சிகிச்சைகள்\nகரோனா வைரஸ் | ரேபிட் கிட் கருவி பலனளிக்குமா\nகாசநோய்த் தடுப்பு பிசிஜி வாக்சைன் கரோனா வைரசின் பாதிப்புத் தீவிரத்தைக் குறைக்கிறது- அமெர��க்க...\nகோவிட்-19: பிளாஸ்மா சிகிச்சைக்கு நல்ல பலன்கள் - கரோனா சிகிச்சையில் ஏற்பட்டுள்ள ஒளிபாய்ச்சும்...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nசுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் உள்பட 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nகோவிஃபர், சிப்ரெமி, ஃபேபிப்ளூ: கரோனா மருந்துகள் தன்மை என்ன\nகரோனா பரவல் கடும் அதிகரிப்பிலும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பழைய 'ஸ்டெராய்ட்’ மருந்து:...\nபிசிஜி தடுப்பு மருந்து: பாகிஸ்தான், பிரேசில் கரோனா இறப்பு விகிதம்: ஆய்வாளர்கள் குழப்பம்\nஅது இருக்கிறது, ஆனால் நமக்கு சம்பந்தமில்லை என்று நினைக்க வேண்டாம்..கரோனா வைரஸின் தீவிரத்தன்மை...\nஅரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டவும், அயலுறவு அரசியல் பயன்களுக்காகவும் மரண தண்டனையை சீனா...\nவிரட்டல் மன்னனின் சாகச விரட்டல்; 2014 அடிலெய்ட் டெஸ்ட் ஒரு மைல்கல்: விராட்...\nகோவிஃபர், சிப்ரெமி, ஃபேபிப்ளூ: கரோனா மருந்துகள் தன்மை என்ன\nபிசிஜி தடுப்பு மருந்து: பாகிஸ்தான், பிரேசில் கரோனா இறப்பு விகிதம்: ஆய்வாளர்கள் குழப்பம்\nமேலும் 15 டன் மருந்துப் பொருட்கள் சீனாவிலிருந்து டெல்லி வந்தன: ஸ்பைஸ்ஜெட் தகவல்\nகடைகள் திறப்பு: உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டும் நெறிமுறை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1745-appan-panna-tamil-songs-lyrics", "date_download": "2020-07-04T17:42:09Z", "digest": "sha1:7S7MOLHLSMFT42VH7QRSZ2CGROPZKCLB", "length": 10013, "nlines": 142, "source_domain": "www.tamilpaa.com", "title": "Appan Panna songs lyrics from Thirupaachi tamil movie", "raw_content": "\nஅப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா வெளஞ்சு நனஞ்���ிருக்குடா\nஅடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி\nஹேய் கையளவு கத்துக்கோ உலகளவு ஒத்துக்கோ\nஎன்னவேணா வச்சுக்கோ எத்தனையோ பெத்துக்கோ\nமுன்னழக கட்டிக்கோ பின்னழக வெட்டிக்கோ\nஒன்னும் வேணாம் ஒத்திக்கோ அத்தனையும் பொத்திக்கோ\nஇடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா மிச்சம் காட்டவா\nஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா\nஅப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா\nஅடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி\nகொய்ய கொய்ய கொய்யா கொய்யா கண்ணு படுமா\nகண்ணு பட்டு கண்ணு பட்டு வெம்பி விடுமா\nகொய்ய கொய்ய கொய்யா கொய்யா கொத்திக்கிறவா\nகொய்யா வித கொய்யா வித சிக்கிக்கிடுமா\nஹேய் ஈச்ச எழுமிச்ச உங்கக்கா மக்காடா\nஈச்ச எழுமிச்ச உங்கக்கா மக்காடா\nஆ வெளுத்த கண்ணம் உனக்கு உனக்கு\nகருத்த கண்ணம் எனக்கு எனக்கு\nஒட்டி ஒட்டி தேயடி பட்டி தொட்டி ஆடடி\nதேக்குமரத்தில் பாக்கு பாக்கு சிவந்து போகும் நாக்கு நாக்கு\nமொத்தவிலை சொல்லவா கிட்ட வந்து நில்லடா\nஹேய் நெய் முறுக்கு கைமுறுக்கு நொறுங்கி போச்சு யம்மா நான் கிரங்கிபுட்டன் சும்மா\nஅட காடேறி மேடேறி கூடிபுட்டா கச்சேரி\nஅஹ உன்சேரி என்சேரி ஊரறிஞ்ச காத்தாடி\nஇடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா மிச்சம் காட்டவா\nஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா\nஅப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா\nஅடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல கியான் கியான் கிகி கீ\nஒன்னு ரெண்டு மூணு நாலு\nஅஞ்சு ஆறு ஏழு எட்டு\nஹேய் பத்து பத்து பத்து பத்து\nஎட்டு எட்டு எட்டு எட்டு\nகடிச்ச இடத்தில் எறும்பு எறும்பு\nதடிச்ச இடத்தில் தழும்பு தழும்பு\nவெக்கம்கெட்ட ஆம்புள தூங்கிபுட்டா தேவல\nஆ பொத்தி வச்ச வெளக்கு வெளக்கு\nதூண்டிவிட்டு பார்க்கவா விளக்கில் என்ன ஊத்தவா\nஹே வளந்திருக்கு சரிஞ்சிருக்கு வெக்கம்கெட்ட நாக்கு ஹே அறுவடைக்கு காட்டு\nமலையாள பொண்ணா நீ எங்க உன் முந்தாணி\nகளவாணி படவா நீ உனக்கு நானா தலகாணி\nகரகாட்டம் ஆடி காட்டவா உன்ன தலமேல வச்சி சுத்தவா வெளக்கு\nகரகாட்டம் ஆடி காட்டவா உன்ன தலமேல வச்சி சுத்தவா வெளக்கு\nஅப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா வெளஞ்சு நனஞ்சிருக்குடா\nஅடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி\nஹேய் கையளவு கத்துக்கோ உலகளவு ஒத்துக்கோ\nஎன்னவேணா வச்சுக்கோ எத்தனையோ பெத்துக்கோ\nமுன்னழக கட்டிக்கோ பின்னழக வெட்டிக்கோ\nஒன்னும் வேணாம் ஒத்திக்கோ அத்தனையும் பொத்திக்கோ\nஇடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா மிச்சம் காட்டவா\nஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKattu Kattu (கட்டு கட்டு கீர)\nAppan Panna (அப்பன் பன்ன தப்புல)\nKannum Kannumthan (கண்ணும் கண்ணும்தான்)\nAvichu Vecha (அவிச்சி வச்ச)\nTags: Thirupaachi Songs Lyrics திருபாச்சி பாடல் வரிகள் Appan Panna Songs Lyrics அப்பன் பன்ன தப்புல பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/delhi-news-GQR2RW", "date_download": "2020-07-04T17:08:16Z", "digest": "sha1:FT72KHZWV2YETHK6XP2QKYH7LVUMTWBW", "length": 18057, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "கலைஞரின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொள்க!- மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி ஆலோசனை! - Onetamil News", "raw_content": "\nகலைஞரின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொள்க- மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி ஆலோசனை\nகலைஞரின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொள்க- மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி ஆலோசனை\nதூத்துக்குடி 2019 டிசம்பர் 4 ;தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலத்தில் கலைஞரால் கொண்டுவரப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை பின்பற்றி மத்திய அரசின் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை செம்மைப்படுத்துமாறு கனிமொழி எம்பி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.\nமக்களவை திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி டிசம்பர் 4ஆம் தேதி மக்களவையில் பேசும்போது...\n“மத்திய அரசு சார்பில் மகப்பேறு பெண்க���ுக்கு வழங்கப்படும் நிதி உதவி திட்டம் முதலில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருந்தது. பிறகு அது பிரதம மந்திரி மகப்பேறு நிதி உதவித் திட்டமாக மாற்றப்பட்டது.. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருந்த வரையில் 2013 ஆம் ஆண்டு மகப்பேறு நிதியுதவித் தொகை 6 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதன்பின் பிரதம மந்திரி மகப்பேறு நிதியுதவித் திட்டமாக மாற்றப்பட்ட பின் வழங்கப்படும் நிதி உதவி 5000 ரூபாயாக குறைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் முதல் குழந்தை பெறுதலுக்கு மட்டுமே நிதி உதவி என்று திட்டத்தின் வரம்பும் சுருக்கப்பட்டு விட்டது.\n2017- 18 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக 2,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் 2018- 19 பட்ஜெட்டில் மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கான தொகை 1,200 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த நிதி ஆண்டில் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தேவையான மொத்த தொகை 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.\n6 வட இந்திய மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி பெற்ற தரவுகளின் படி பிரதம மந்திரி மகப்பேறு நிதி உதவித் திட்டம் ஒட்டுமொத்த பயனாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினரையே சென்று சேர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்துக்கான விண்ணப்ப முறையும் பெரும் சிக்கலாக இருக்கிறது. 23 பக்கங்கள் கொண்ட விண்ணப்பத்தோடு குறிப்பிட்ட பெண்ணின் ஆதார் கார்டு, கணவரின் ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், ஆதார் கார்டு எண் வங்கி கணக்கு இணைக்கப்பட்ட ஆவணம், திருமண சான்று என ஏகப்பட்ட ஆவணங்களும் கேட்கப்படுகின்றன. இதனாலேயே இந்தத் திட்டம் பயனாளிகளுக்கு உகந்ததாக கருதப்படவில்லை. எனவே இத்திட்டத்தின் பொறிமுறைகளை பயனாளிகளுக்கு உகந்த திட்டமாக மாற்றியமைக்க வேண்டும். இதற்கு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் அறிமுகப்படுத்திய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மிகச் சிறந்த வெற்றிகரமான முன் மாதிரியாக இருக்கிறது. இத்திட்டத்தின்படி முதல் இரு பிரசவங்களுக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தைப் பின்பற்றி பிரதமர் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை பயனாளிகளுக்கு உகந்த திட்டமாக மாற்றியமைக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு ஆலோசனை கூறிய��ருக்கிறார் கனிமொழி எம்.பி.\nடிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்தது இந்திய அரசு.\nஇந்தியத் தரப்பில் 20 பேர் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nகணவன், மனைவி இருவரில் ஒருவர் தான் அரசு சம்பளம் வாங்க வேண்டும் ;யாராவது ஒருவர் ராஜினாமா செய்யவேண்டும் ; புதிய சட்டம் விரைவில் அமுல் ;பொதுமக்கள் பாராட்டு\nசசிகலா புஷ்பாவுக்கு ரூ.4லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு; எதிர்கட்சியை சேர்ந்த நபரை சந்தித்ததை பொதுவெளியில் இருந்து மறைக்க விரும்புவது பொதுநலனாக கருத முடியாது.\nஇந்தியா முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிப்பு ; உள்துறை அமைச்சகம் உத்தரவு ; மண்டலங்களின் கட்டுப்பாடுகள் விளக்கம்\nஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகளால் ஒரு நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் பயிர்கள் காலி...\nஇந்திய நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து\nபிரதமர் நரேந்தி மோடி இன்று பேசியது என்ன கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான 4-ம் கட்ட ஊரடங்கு\nசிறுமி ஜெயப்பிரியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ....\nமாற்றுதிறனாளிகள் ஒன்றிணைந்து முதன் முதலாக ஓர் மாபெரும் மருத்துவ முகாமை தூத்துக்...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்த��்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அலையவிடுவது வழக்கம்\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அ...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nகத்தோலிக்க பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை ;தூத்துக்குடியில் பரபரப்பு\nகாவலர் ரேவதி வாக்குமூலத்தின் எதிரொலி; சாத்தான்குளம் எஸ்.ஐ -யை போலீஸ் கைது செய்...\nதப்பி ஓடமுயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் அருகே கைது\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் 7 வயது சிறுமி கற்பழித்து கொ...\nதூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்க...\nதூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர் ,காவலர் ஆகியோர் சிறையிலடைப்பு\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/category/directors/", "date_download": "2020-07-04T18:04:46Z", "digest": "sha1:ULY6PP54E6MHZIMFMAYEJAHRBYSTEX6X", "length": 12245, "nlines": 134, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Directors | Antru Kanda Mugam", "raw_content": "\nராமு காரியத் [இயக்குநர் | தயாரிப்பாளர்]\nமலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ராமு காரியத். இவரது பிறப்பிடம் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சேத்துவா என்ற கடற்கரை கிராமம். தந்தை குஞ்ஞய்யப்பன், தாயார் கார்த்தியானி. 01 பிப்ரவரி 1927 அன்று பிறந்தார். எங்கண்டியூர் தொடக்கப்பள்ளி மற்றும் கந்தசம்கடவு உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். Continue reading →\nமதுரை திருமாறன் [கதை, திரைக்கதை, வசனகர்த்தா, இயக்குநர்]\nதமிழ்த் திரையுலகில் முக்கியமான இயக்குநர்களில் இவரும் ஒருவர். 50 படங்களுக்கும் மேல் இயக்கியவர். இவரது படங்களில் பெரும்பாலானவற்றில் கதாநாயகனாக நடித்தவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். Continue reading →\nஎம். கிருஷ்ணன் [எம்.கிருஷ்ணன் நாயர்] [இயக்குநர்]\nகேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தைப் பிறப்பிடமாக கொண்டவர் இவர். மாதவன் பிள்ளை, தங்கம்மா ஆகியோர் இவரது பெற்றோராவர். நவம்பர் இரண்டாம் நாள் 1926-ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்று இருபது படங்களை இயக்கியுள்ளார். Continue reading →\nவி.சேகர் [இயக்குநர் / தயாரிப்பாளர்]\nஇயக்குநர் விசுவிடம் உதவியாளராக இருந்தவர் வி.சேகர். இவரது படங்களும் குடும்பப் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களாகத்தான் இருக்கும். இவர் முதன் முதலாக இயக்கிய படம் ‘நீங்களும் ஹீராதான்’. இப்படம் 1990-இல் வெளி வந்தது. Continue reading →\nமனோபாலா [ நடிகர் | இயக்குநர் | தயாரிப்பாளர் ]\nகோயமுத்தூரையடுத்த சூலூர் என்பதே இவர் பிறந்த ஊர். பாரதிராஜாவின் உதவி இயக்குநராக 1979-ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 40 திரைப்படங்கள் வரை இயக்கியுள்ளார். அத்துடன் 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியவர் இவர். Continue reading →\nகே.எஸ்.ரவிகுமார் [நடிகர் | இயக்குநர் | திரைக்கதாசிரியர், தயாரிப்பாளர்]\nவிக்ரமன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிப் படமான ‘புது வசந்தம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் கே.எஸ்.ரவிகுமார். இவருக்குப் பட அதிபர் ஆர்.பி.சௌத்ரி ஒரு புதிய படத்தை இயக்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கினார். அப்படம் தான் புரியாத புதிர். இது 1990-ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியாக வெற்றியைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ போன்ற படங்களை இயக்கினார். இப்படங்கள் பெரிய வெற்றிப் படங்களாயின. இவர் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக மாறினார். Continue reading →\nமகேந்திரன் [நடிகர், கதை, வசனகர்த்தா, இயக்குநர்]\nஇவரது இயற்பெயர் அலெக்சாண்டர். முக்தா சீனிவாசனின் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த ‘நிறைகுடம்’ படத்தின் கதை, ரவிச்சந்திரன���, ஜெய்சங்கர், நாகேஷ் நடித்த நாம் மூவர் , ஜெய்சங்கர் நடித்த சபாஷ் தம்பி, ரவிச்சந்திரன் இரட்டை வேடங்களில் நடித்த பணக்காரப் பிள்ளை , ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்த திருடி , ஜெய்சங்கர் நடித்த கங்கா , சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்த ஹிட்லர் உமாநாத் போன்ற படங்களின் கதையை எழுதியவர் இவர்.\nரி.என்.பாலு [கதை, வசனகர்த்தா | இயக்குநர் | தயாரிப்பாளர்]\nஇவர் ஒரு ஜனரஞ்சக இயக்குநர். சிவாஜி கணேசன் நடித்த அஞ்சல் பெட்டி 520 [1969], ரவிச்சந்திரன் நடித்த மீண்டும் வாழ்வேன் [1971], கமலஹாசன் நடித்த “உயர்ந்தவர்கள்” [1977] படங்களுக்கு வசனம் எழுதியதுடன் இயக்கியுமுள்ளார். ஜெய்சங்கர் நடித்த மனசாட்சி [1969] கதை, வசனம் எழுதியுடன் இயக்கியுமுள்ளார், ரவிச்சந்திரன் நடித்த ஏவி.எம்.மின் ”அதே கண்கள்” படத்திற்கு வசனம் மட்டும் எழுதியுள்ளார். Continue reading →\nசுந்தர் ராவ் நட்கர்னி [நடிகர், தயாரிப்பாளர், படத் தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர்]\nகதை, இசை, நடிப்பு, இயக்கம், படத் தொகுப்பு, ஒளிப்பதிவு என்று அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கி 1944-இல் வெளியாகி ஒரே திரையரங்கில் மூன்று தீபாவளிகளைக் கண்ட மாபெரும் வெற்றிச் சித்திரமான “ஹரிதாஸ்” படத்தை இயக்கியவர்தான் இந்த சுந்தர் ராவ் நட்கர்னி. Continue reading →\nபிரபல இயக்குநர்களான கே.ராம்நாத், எல்.வி.பிரசாத் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இவர். இயக்குநர் கே.பாக்கியராஜ் முதன் முதலில் இவரிடம் தான் உதவியாளராகச் சேர்ந்தார். Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/25192211/1639885/cinematographer-told-secret-of-eanthiran-film-after.vpf", "date_download": "2020-07-04T18:43:11Z", "digest": "sha1:P3VE2RUNAQ2I3K4ABGECYCVTMFSKDERD", "length": 15575, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "12 வருடத்திற்கு பிறகு எந்திரன் பட ரகசியத்தை கூறிய ஒளிப்பதிவாளர் || cinematographer told secret of eanthiran film after 12 years", "raw_content": "\nசென்னை 03-07-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n12 வருடத்திற்கு பிறகு எந்திரன் பட ரகசியத்தை கூறிய ஒளிப்பதிவாளர்\n12 வருடத்திற்கு பிறகு எந்திரன் படப்பிடிப்பின்போது நடந்த ரகசியத்தை ஒளிப்பதிவாளர் தற்போது கூறியுள்ளார்.\n12 வருடத்திற்கு பிறகு எந்திரன் படப்பிடிப்பின்போது நடந்த ரகசியத்தை ஒளிப்பதிவாளர் தற்போது கூறியுள்ளார்.\nரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’எந்திரன்’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கும் நாளன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் ரஜினிகாந்த் ஸ்டில் ஒன்று வெளியானது. கையில் ரோஜா வைத்தபடி எந்திரன் வேடத்தில் இருக்கும் அந்த ஸ்டில் இணையதளங்களில் அப்போது வைரலானது.\nஇந்த நிலையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் ஒரிஜினலாக ரஜினியை வைத்து எடுத்த இதே புகைப்படம் ஒன்றை தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ’எந்திரன்’ படப்பிடிப்பு தொடங்கும் போது இந்த புகைப்படத்தை தான் எடுத்ததாகவும், இந்த புகைப்படம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் புகைப்படம் இல்லை என்றும் உண்மையாகவே ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல் முழுவதும் சில்வர் கலர் பெயின்ட் அடித்துக்கொண்டு சில்வர் கலர் தொப்பி மற்றும் சில்வர் கலர் கண்ணாடி அணிந்து கொண்டு கையில் ரோஜாவுடன் இருக்கும் இந்த புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தற்போது தான் வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் ரஜினி இந்த புகைப்படத்தின் போட்டோஷூட்டின்போது இதற்காக அதிகபட்ச ரிஸ்க் எடுத்துள்ளார் என்பது யூனிட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன் எடுத்த ‘எந்திரன்’ புகைப்படமும், அதன் தகவல்களும் தற்போது வைரலாகி வருகிறது.\nஎந்திரன் | ரஜினி | ரிச்சர்ட் எம் நாதன் | Eanthiran | Rajini\nரஜினிகாந்த் பற்றிய செய்திகள் இதுவரை...\nரஜினி சொன்னதை பின்பற்றி வரும் மாஸ்டர் பட நடிகை\nவெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனின் குடும்பத்திற்கு உதவிய ரஜினி ரசிகர்கள்\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல.... அசுர அடி - ரஜினிகாந்த்\nஇயக்குனர்கள்-சின்னத்திரை நடிகர்களுக்கு ரஜினிகாந்த் உதவி\nமேலும் ரஜினிகாந்த் பற்றிய செய்திகள்\nவிஜய் சேதுபதி பட இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்\nஅந்த படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமை - லலிதா ஷோபி\nமீண்டும் தாதாவாக களமிறங்கும் சாருஹாசன்\nவீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் - சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nடிரெண்ட் செய்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என்ற நிலை வரக்கூடாது - சாய் பல்லவி\nரஜினி படத்திற்கு முன்பு பிரபல நடிகரை இயக்கும் லோகேஷ் கனகராஜ் ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர் ரஜினி, விஜய், அஜித் சம்பளம் குறைக்கப்படுமா - ஆர்கே.செல்வமணி பதில் ரஜினியை முந்திய கமல்... ஆனால், தனுஷே முதலிடம் சிரஞ்சீவியின் சவாலை ஏற்பாரா ரஜினி\nமனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு விஜய்யிடம் பேசுறது இல்ல... அவரது படங்களையும் பாக்குறதில்ல - நெப்போலியன் சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு அஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன் நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள் - வரலட்சுமி சரத்குமார் காட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/strange-trick-the-cockroach-can-just-run-away-with-the-chinese", "date_download": "2020-07-04T19:11:52Z", "digest": "sha1:SNBBBPJZJU3SDJK26ECZIF75DL23NE7E", "length": 4623, "nlines": 68, "source_domain": "dinasuvadu.com", "title": "விசித்திரமான ட்ரிக்.! கரப்பான் பூச்சியை வெறும் சீனியை வைத்தே அடிச்சு ஓட விடலாம்.!", "raw_content": "\nதிரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 97,000-ஐ கடந்தது\nசீன எல்லையில் கண்காணிக்கும் இந்தியாவின் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்.\n கரப்பான் பூச்சியை வெறும் சீனியை வைத்தே அடிச்சு ஓட விடலாம்.\nகரப்பான் பூச்சியை வெறும் சீனி மற்றும் பேக்கிங் பவுடரை வைத்தே அடிச்சு ஓட விடலாம்\nகரப்பான் பூச்சியை வெறும் சீனி மற்றும் பேக்கிங் பவுடரை வைத்தே அடிச்சு ஓட விடலாம் வாருங்கள் பார்க்கலாம்.\nதற்போது உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பொருளில் ஒன்றாக சர்க்கரை மாறியுள்ளது. கேக்குகள், காபி, புட்டுகள், அணைத்து இனிப்புகளுக்கும் சர்க்கரை முக்கிய பங்கு வகுக்கிறது. உலகெங்கிலும் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறைக்கு மேல் சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள்.\nஉலகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு பழக்கப்பட்டஒரு முக்கியமான தொல்லை கரப்பான் பூச்சியாகும். கரப்பான் பூச்சியை முழுமையாக விரட்ட இதுவரை எந்த பொருளும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சர்க்கரை மற்றும் பேக்கிங�� பவுடரை வைத்து இந்த தொல்லையில் இருந்து தப்பித்து விடலாம். இதை எளிதாக நீங்களே செய்யலாம்.என்ன செய்ய வேண்டும் என்றால் சர்க்கரை மற்றும் பேக்கிங் பவுடரை சமமாக சேர்த்துக்கொண்டு கரப்பான் பூச்சி அதிகம் வசிக்கும் இடங்களில் போடவும். அதன் பிறகு நீங்களே பரங்களேன். இந்த எளிதான முறையினால் இந்த தொல்லை பூச்சிகளிலிருந்து உங்கள் வீட்டை இப்போது பாதுகாப்பாகவும்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/03/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-04T18:08:15Z", "digest": "sha1:6WFUSJIT3E2OXTCM7SGC7QV6FTJZDJTC", "length": 14218, "nlines": 169, "source_domain": "mininewshub.com", "title": "திருமணமான நடிகைகளை ஒதுக்குவதா? - தீபிகா படுகோனே - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nபொலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, திருமணமான நடிகைகளை ஒதுக்குவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தியில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கிடையே பிரபலமானார்.\nபொலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை மணந்து திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், தீபிகா படுகோனே அளித்த பேட்டி வருமாறு,\n“அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி அதிக சம்பளம் கேட்டது இல்லை. எனக்கு அருகதை இல்லாமல் யாரும் பெரிய தொகையை கொடுக்க மாட்டார்கள். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று என்னை அழைப்பதில் மகிழ்கிறேன்.\nதிருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லை என்று ஒதுக்குவது சரியல்ல. திருமணம் நடிகைகள் மார்க்கெட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும். திருமணம் ஆனதும் சினிமா தொழில் ஸ்தம்பித்து போய்விடாது. திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பதை ஏற்கமாட்டேன்.\nதிருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்பது சிலரது விருப்பமாக இருக்கலாம். நீண்ட நாட்கள் நடித்து சலிப்பு ஏற்பட்டு சொந்த வாழ்க்கை திருமண பந்தம் போன்றவற்றை சந்தோஷமாக அனுபவிக்க சினிமாவை விட்டு ஒதுங்க நினைக்கலாம். ஆனால் இப்போதைய பெண்கள் அப்படி இல்லை. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள். அவர்களின் படங்கள் நன்றாக ஓடுகின்றன என தீபிகா படுகோனே தனது போட்டியில் தெரிவித்துள்ளார்.\nNext articleஆபாச வார்த்தை சர்ச்சை குறித்து ஓவியா தெரிவிப்பது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://myactressgallery.com/page/79/", "date_download": "2020-07-04T19:17:16Z", "digest": "sha1:Y52RMU5BEBY4UK4LR72FQNHXOXZWCXNN", "length": 5080, "nlines": 59, "source_domain": "myactressgallery.com", "title": "My Actress Gallery – Page 79 – Actress Photos, News And Videos", "raw_content": "\nசாக்‌ஷி அகர்வால் இன் அசத்தல் ஒளிப்படங்கள்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சர்ச்சைக்குரிய போட்டியாளர் சாக்‌ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சில் ரசிகர்களை தரக்குறைவாக பேசியதாக ஒரு...\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தா – அசத்தல் போட்ஷூட்\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ்...\nமஞ்சு வாரியார் அழகிய வைரல் நடன அசைவுகள்\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியார் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்றthiraipdam அசுரன். இதில் மஞ்சு வாரியார் இன் நடிப்பும் பெருத்தும் பலரால் பேசப்பட்டது. அசுரன்...\nநடிகை ஸ்ரீதேவி போல இன்னொருவர் – வரலாகும் டிக் டாக் வீடியோ\nஇந்திய திரையுலகில் தனெக்கென ஒரு இடத்தை தக்கவைத்தவர்களில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவி மறைந்து ஒருவருடங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழில் தற்போது உள்ள ரஜினி,...\nநயந்தாரா சினிமாவுக்கு வரும் முன்பு டயானா என்ற பெயரில் டிவியில் பணியாற்றிய வைரல் வீடியோ\nதற்போதைய தமிழ் சினிமாவின் நம்பர் வன் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா. சமீபத்தில் தல அஜித்துடன் விஸ்வாசம் , விஜயுடன் பிகில் , மற்றும் தற்போது...\nமாரடைப்பு காரணமாக இளம் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி\nவிளம்பரங்கள், டிவி சீரியல்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துவரும் 31 வயதாகும் பிரபல தெலுங்கு நடிகை ஜஹானா வசிஸ்தி அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அணுமைக்கப்ட்டுள்ளார்....\nதமிழில் உதயன் திர��ப்படம் மூலம் அறிமுகமான ப்ரணிதா, கார்த்தியின் சகுனி திரைப்படம் மூலம் ரசிகர்கள் பலரால் அறியப்பட்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் இவரின் படங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/husband-and-wife-attacked-by-youth-and-snatching-the-bag.html", "date_download": "2020-07-04T18:49:30Z", "digest": "sha1:E2NQTVWZRWMVK6U7GBNEB2V74NQNOQJK", "length": 9846, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Husband and wife attacked by youth and snatching the bag | Tamil Nadu News", "raw_content": "\n'தம்பதியை தாக்கி வழிபறி'... 'ஏ.டி.எம். கார்டால் சிசிடிவியில் சிக்கிய இளைஞர்கள்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தம்பதியை தாக்கி கொள்ளையடித்த இளைஞர்கள், ஏ.டி.எம். மைய சி.சி.டி.வி. காட்சியில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவட்டார் அருகே செறுகோல் பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். இவருடைய மனைவி ஜெபஷீபா புளோரா அங்கன்வாடி பணியாளராக உள்ளார். இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன், கல்லங்குழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில், சென்றனர். விழா முடிந்த பின்பு இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.\nசெறுகோல் அருகே வந்தபோது திடீரென ஒரு இரு சக்கர வாகனம், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்தபடி வந்து நின்றது. அதில் இருந்த 3 இளைஞர்களில் ஒருவர், ஜெபஷீபா புளோரா வைத்திருந்த பையை பிடுங்கிச் சென்றார். அந்தப் பையில் 1 பவுன் நெக்லஸ், 10 ஆயிரம் ரூபாய் பணம், 3 ஏ.டி.எம். கார்டு போன்றவை இருந்தன.\nஇதைப் பார்த்த கணவன், மனைவி இருவரும் சத்தம் போட்டனர். உடனே, அந்த இளைஞர்கள் பணம், நகையுடன் கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.\nகணவன், மனைவியை வழிமறித்து நடந்த இந்த துணிகரச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 3 ஏ.டி.எம். கார்டுகளின் கவர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்த பின் நம்பர்களைக் கொண்டு, கொள்ளையர்கள் 7 ஆயிரம் ரூபாயை எடுத்தனர். இது ஜெபஷீபாவின் செல்ஃபோனுக்கு வந்த குறுந்தகவல் மூலம் தெரியவந்தது.\nஇதையடுத்து வங்கியை தொடர்பு கொண்ட ஜெபஷீபா, அந்த நேரத்தில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தவர்களின் சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை தருமாறு கேட்டுப் பெற்றார். இந்த சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\n'22 கேமிரா.. போனில் ஸ்பைவேர்.. ஒரு டிடக்டிவ்.. ஓடவும் ஒளியவும் முடியாது'.. மனைவியை சந்தேகித்த கணவர்\n'ரயில்களில் ஏ.சி. கோச்சில் பெண்களிடம் நகைகள் திருடி'.. 'மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே கொள்ளையர்'\n‘விக்கெட் கீப்பர் மனைவியிடம் கத்தி முனையில் நடந்த கொள்ளை’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\n‘ஒரு மாஸ்டர் செய்ற காரியமா இது’.. கடப்பாரையுடன் சிசிடிவில் சிக்கிய மாஸ்டர்.. அதிரவைக்கும் பின்னணி\nரூ.23 லட்சம் மதிப்புள்ள வைரநகைகள் கொள்ளை.. அரசுப்பேருந்தில், 'காத்திருந்து கைவரிசை'\n'ஒருத்தரும் உதவிக்கு வரல'... 'நடுரோட்டில் நடந்த கொடூரம்'... நெஞ்சை உலுக்கும் 'சிசிடிவி காட்சிகள்' \n“தண்ணீர் பந்தலில் இருந்து டம்ளரை எடுத்துச் செல்லும் ரோந்து போலீஸார்”.. பரவும் சிசிடிவி காட்சிகள்\nகுடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபரால் சென்னையில் நடந்த கோர விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n'பிரபல நிதி நிறுவனத்தில் 813 சவரன் நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் வேற யாரும் அல்ல’.. அதிரும் திருப்பம்\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ‘முதுகில் பையுடன் தேவாலயத்துக்குள் நுழையும் மர்ம நபர்’..அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘அனுப்புனது பில்லுதான்.. ஆட்டய போட்டது ரூ.800 கோடி’.. எங்க போய் கைவெச்சிருக்காரு பாருய்யா\n பேண்ட் பாக்கெட்டிற்குள் மறைத்து மலைப் பாம்பை திருடி சென்ற மனிதர்\n'செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ''பெண்''... 'தர தரவென இழுத்து செல்லும்'...பதைபதைக்கும் வீடியோ\n‘மனைவியின் அன்பு மீது சந்தேகம்’..‘நடு ரோட்டில் கணவனின் கொடூர டெஸ்ட்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘யாரு சாமி இவன்’.. ‘எடுத்த பணத்தை திரும்பக் கொடுத்த அதிசய திருடன்’.. இப்படி ஒரு காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/august-look-of-bollywood-priyanka-chopra-kareena-kapoor-anushka-sharma-alia-bhatt-taapsee-jahnvi/", "date_download": "2020-07-04T19:54:20Z", "digest": "sha1:3DWTHITOZROVJWPGYK4IKNRPT2XK6WUD", "length": 14567, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "August look of Bollywood actress Priyanka Chopra, Kareena kapoor, anushka sharma - திக்கு முக்காட வைத்த பாலிவுட் நடிகைகளின் ஆகஸ்ட் லுக்!", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை க���ிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nதிக்கு முக்காட வைத்த பாலிவுட் நடிகைகளின் ஆகஸ்ட் லுக்\nAnushka Sharma, Priyanka Chopra, Kareena Kapoor: டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியின் நீதிபதியாக இருக்கும் கரீனா, எண்ணற்ற தோற்றங்களில் வருவதால், அதில் எது சிறந்தது...\nAugust Look of Bollywood actresses: பாலிவுட் பிரபலங்கள் பெரும்பாலும் நம்முடைய பேஷன் தாகத்திற்கு, பெரிய உத்வேகத்தை வழங்குகிறார்கள். அதில் ஆகஸ்ட் மாதம் எந்த குறையும் வைக்கவில்லை. பிரியங்கா சோப்ராவின் பேன்ட் சூட் தோற்றத்திலிருந்து அனுஷ்கா சர்மாவின் எத்னிக் தோற்றம் வரை, பலரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஆகஸ்டின் மிகவும் குறிப்பிடத்தக்க சில தோற்றங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.\nபச்சை நிற பூக்கள் பிரிண்ட்களைக் கொண்ட, சப்யாசாச்சி முகர்ஜி புடவையில் ஜொலிக்கிறார் அனுஷ்கா. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் பூக்கள் டிஸைன் உள்ள இந்த புடவையின் பார்டர் மணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்பிளான ஸ்ட்ராப் பிளவுஸுடன் இதனை அனுஷ்கா அணிந்துள்ளார். இதனுடன் பெரிய காதணிகளை மேட்ச் செய்திருக்கிறார். அந்த தங்கக் காதணிகளில் வைரங்கள், மாணிக்கம் மற்றும் எமரால்ட் கற்கள் உள்ளன.\nபிரியங்கா சோப்ராவின் பேண்ட் சூட் தோற்றம் இந்த மாதம் பல ஃபேஷனிஸ்டாக்க்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மெஷ் டாப்புடன் அந்த பவ் அத்தனை அழகாக உள்ளது. இதற்கு போனிடெயில் மிக நேர்த்தியாக பொருந்துகிறது. இங்கு மேக்கப்பைப் பற்றி பேசுவது அவசியம். ஒப்பனை கலைஞர் பாட்டி டப்ராஃப் பிரியங்காவின் முகத்தில் மந்திரம் செய்துள்ளார். விங்க்டு ஐலைனர், பிங்க் ஷாடோ அத்தனை அழகாக இருக்கிறது பிரியங்காவின் இந்தத் தோற்றத்தில்.\nவடிவமைப்பாளர்கள் கவுரி நைனிகாவின் டேங்கரின் ஆடையில் தோன்றினார் கரீனா. டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியின் நீதிபதியாக இருக்கும் கரீனா, எண்ணற்ற தோற்றங்களில் வருவதால், அதில் எது சிறந்தது என தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருக்கிறது. ஒன் ஷோல்டர் காக்டெய்ல் ஆடையில் இருக்கும் கரினா, மேக்கப்பை பொறுத்தவரை, நியூட் லிப்ஸ், கருமையான விழிகளில் காட்சியளிக்கிறார்.\nசமீபத்தில் வெளியான ‘கேம் ஓவர்’ திரைப்படத்தின் மூலம், பார்வையாளர்களைக் கவர்ந்த டாப்ஸி பன்னு, ’மிஷன் மங்கள்’ புரொமோஷனுக்கு அட்டகாசமான புட��ையில் வந்தார். பிரிண்டட் சேலை, காண்ட்ராஸ்ட் பிளவுஸுடன் மேட்ச் செய்யப்பட்டது. இடுப்பில் ஒரு பெல்ட், மிராஜ் லேபிள் காதணிகள் என வாவ் சொல்ல வைத்தார் டாப்ஸி.\nருச்சிகா சச்தேவா வடிவமைத்த ஐஸ் ப்ளூ கிரே கலர்உடையில் ஆலியா பட் காணப்பட்டார். ஸ்லீவ்ஸில் வெள்ளை கோடுகள், ஃப்ளேர்டு பேண்டுடன் சட்டை மேட்ச் செய்யப்பட்டிருந்தது. தூக்கிக் கட்டப்பட்ட முடி, டியூ மேக்கப்பால் ரசிக்க வைத்தார் ஆலியா.\nஜான்வி கபூரின் புடவை தோற்றம் பிரமிப்பைத் தந்தது. வண்ணமயமான பூக்கள் பார்டரைக் கொண்ட வெள்ளை நிற புடவை. அதற்கு பஸ்டையர் பிளவுஸை மேட்ச் செய்திருந்தார்.சாண்டிலியர் கம்மல்களுடன், கன்னங்களை ஹைலைட் செய்து, கண்களுக்கு மை தீட்டி, சாஃப்ட் லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.\nதேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் சாத்தான்குளம் சம்பவம்\n’க்யூட்’ ரகுல் ப்ரீத், ‘அழகு’ ஆத்மிகா – புகைப்படத் தொகுப்பு\n’மாம்பழ கேக்’ ஆண்ட்ரியா, ’ஏலக்காய் டீ’ நித்யா மேனன் – புகைப்படத் தொகுப்பு\nமனிஷனால வீட்ல சும்மா இருக்க முடியல…. வாவ் சொல்ல வைக்கும் விராட் கோலி வீடியோ\nவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா விவாகரத்து செய்ய வேண்டுமாம்: பாஜக எம்எல்ஏ அறிவுரை\nஉண்மையை மறைக்க விரும்பவில்லை: காதலிப்பதை ஒப்புக் கொண்ட டாப்ஸி\nநிலாவுடன் இன்னொரு நிலா : ‘பிங்கி’ மாளவிகா – படத் தொகுப்பு\n’ஃபில்டர் கேர்ள்’ காயத்ரி, ‘கெத்து லுக்’ ராய் லட்சுமி – புகைப்படத் தொகுப்பு\nதைரிய லட்சுமி காயத்ரி, செல்ஃபி புள்ள ஹன்சிகா: படத் தொகுப்பு\nவருமானவரி தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்..: விரைவீர் – அபராதத்தை தவிர்ப்பீர்\nதென் மாநிலங்களில் இயல்பை விட 6% அதிகம் பெய்த தென்மேற்கு பருவமழை\nஆராதனாவுடன் செல்ல சண்டை போடும் சிவா.. கோலிவுட்டை கலக்கும் அப்பா-மகள்\nகடின உழைப்பால், சினிமா எனும் சிம்மாசனம் ஏறியுள்ளார் சிவகார்த்திகேயன்.\nஹாய் கைய்ஸ் : புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் சிவகார்த்திகேயன்\nHi guys : சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு, இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி\nரோஜா கர்ப்பம்… ஷாக்கில் தலைதெறிக்க ஓடி வரும் அர்ஜூன்\nஇசையால் ��சைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t47371-05-07-1987", "date_download": "2020-07-04T18:40:38Z", "digest": "sha1:DPIUKREKMS3XX2QP3LZSKQU572Q5WD3J", "length": 37694, "nlines": 161, "source_domain": "usetamil.forumta.net", "title": "05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது !", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய ���ார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\n05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது \nTamilYes :: மாவீரர்கள் :: ஈழத்து வரலாறுகள் அனைத்தும் :: ஈழத்து வரலாறுகள் அனைத்தும்\n05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது \n05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது \n” Black Tigers ” என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர்.\nஇயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.\nஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.\nமில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.\nவடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.\nபிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.\nதிட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும்.\nவாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடை��ள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும்.\nசரியான நேரம் நெரிங்கியதும் எம்தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்\nகமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான்.\nபயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது.\nமட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான்.\nதாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை.\nகவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.\nஅன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.\nகமலுடைய குழு, வாக���ம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.\nபொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள்.\nமில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான்.\nமுகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன.\nதான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது.\nகமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். ‘தடைகள் அகற்றப்டட்டு விட்டது” ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு. மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது.\nஅதைக் கேட்ட மில்லர் ‘பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்.” என்றான்.\nமில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா.\nமில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. ‘பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையி��் வாகனத்தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான்.\nகமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.\nமில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.\nவண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான்.பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது.\nமில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து ‘மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு” மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..\nவண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இடத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.\nதோழர்கள் மீண்டும் முகாமை; நோக்கி முன்னேறினார்கள்.\nஇராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள்.\nமில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nRe: 05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது \nTamilYes :: மாவீரர்கள் :: ஈழத்து வரலாறுகள் அனைத்தும் :: ஈழத்து வரலாறுகள் அனைத்தும்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்ட��� வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/557978-statement-by-the-finance-ministry.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-07-04T18:33:35Z", "digest": "sha1:LSU7XYQEPUQUOAT3CNN63ZF5262GGKZO", "length": 19066, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "இனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படாது: மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம் | statement by the finance ministry - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படாது: மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம்\nகரோனா தடுப்பு பணிகளுக்காக பெருமளவு நிதி செலவிப்பட்டு வருவதால் இந்த ஆண்டு நிதியமைச்சகத்தின் சார்பில் வேறு எந்த திட்டமும் இனிமல் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nமதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.\nபின்னர் ஜூன் மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனாவை தடுக்கவும், முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சை பணிகளுக்காக மத்திய அரசு தொடர்ந்து செலவிட்டு வருகிறது. அதுபோலவே ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை குறைக்கும் வகையில் பல திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது.\nஇந்தநிலையில் மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nஇந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாக பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு ஊக்கச் சலுகை திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் இந்த நிதியாண்டு முழுவதும் அறிவிக்கப்படாது.\nஅதேசமயம் பிரதமரின் காரிப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு மட்டுமே செலவு அனுமதிக்கப்படும். இவற்றை தவிர இந்த நிதியாண்டில் வேறு எந்த திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படாது. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்க கோரி நிதி அமைச்சகத்திற்கு அனுப்புவதை நிறுத்துமாறு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமாநிலங்களவைத் தேர்தல்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலும் ஒரு எம்எல்ஏ திடீர் ராஜினாமா\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி ஊதியம் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை: உ.பி. அதிகாரிகள் அதிர்ச்சி\nமற்றொரு பெண் யானையும் வாயில் காயத்துடன் கடந்த மாதம் மரணம்: கேரளாவில் அடுத்தடுத்து சோகம்\nகர்ப்பிணி யானையை வெடிவைத்துக் கொன்ற வழக்கில் தனியார் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் கைது: கேரள அமைச்சர் தகவல்\nStatement by the finance ministryஇனிமேல் பணம் இல்லைஓராண்டுக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படாதுமத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம்\nமாநிலங்களவைத் தேர்தல்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலும் ஒரு எம்எல்ஏ திடீர் ராஜினாமா\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி...\nமற்றொரு பெண் யானையும் வாயில் காயத்துடன் கடந்த மாதம் மரணம்: கேரளாவில் அடுத்தடுத்து...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nமோட்டார் பம்ப் விற்பனை 40 சதவீதம் வீழ்ச்சி: தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை...\nதங்கக் கடன் பத்திரத் திட்டம்; வெளியீட்டு விலை எவ்வளவு\nமின்சார உற்பத்தியில் சுயசார்பு: ஆர்.கே. சிங் திட்டவட்டம்\nகரோனா ஊரடங்கிலும் பாதிக்காத விவசாயப் பணிகள்: ஏப்ரல் - ஜூன் மாதத்தில் உர...\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனா தனிமைக் காலம் நிறைவு: போனி கபூர் உற்சாகம்\nஜெ.அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம்; மருத்துவரிடம் விசாரித்த முதல்வர்: நேரில் சென்ற சுகாதாரத்துறை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/557413-pinarayi-speaks-on-new-norms-of-unlock-1.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-04T19:15:42Z", "digest": "sha1:5UTF6BVI6R5LKQT6FUP7JOA27SPZBQFS", "length": 18805, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரளாவில் அன்லாக் 1-ல் கட்டுப்பாடுகள் எவற்றிற்கு? தளர்வுகள் என்னென்ன?- முதல்வர் பினராயி விஜயன் | Pinarayi speaks on new norms of Unlock 1 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nகேரளாவில் அன்லாக் 1-ல் கட்டுப்பாடுகள் எவற்றிற்கு தளர்வுகள் என்னென்ன- முதல்வர் பினராயி விஜயன்\nகரோனா ஊரடங்கு இந்த முறை பல்வேறு தளர்வுகளுடன் வந்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அன்லாக் 1 விதிகளை ஒட்டி கேரளாவில் கட்டுப்பாடுகள் எவற்றிற்கு தளர்வுகள் என்னென்ன என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விவரித்தார்.\nகேரளாவில் கரோனாவா���் 55 வயது பெண் ஒருவர் பலியானதாகவும் மாநிலத்தில் புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.\nஅன்லாக் 1 தொடர்பாக திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினரயி விஜயன், \"கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 55 வயது பெண் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இறந்தார். அவர் வளைகுடா நாட்டிலிருந்து திரும்பியவர். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு ஏற்கெனவே இருதய நோயும் இருந்தது.\nசில தினங்களுக்கு முன்னதாக வயநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் கரோனாவுக்கு பலியானார். ஆனால் அவருக்கு புற்றுநோயும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய தினம் புதிதாக 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 708 என்றளவில் உள்ளது.\nமீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெருங்கூட்டம் கூட அனுமதிக்க இயலாது. ஆகையால் 50 பேர் மட்டுமா கலந்து கொள்ளலாம்.\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பூரண ஊரடங்கு நிலவும். பிற மாநிலங்களில் இருந்து வருவோர்க்கும் இபாஸ் போன்ற நடைமுறைகள் தொடரும். அதேவேளையில் மாநிலத்துக்குள் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம். பயணிகளுக்கு கிருமி நாசினி பேருந்துகளில் வழங்கப்படும்.\nதனியார் டாக்ஸி, கார்களில் ஓட்டுநருடன் இருவர் பயணிக்கலாம். ஆட்டோக்களுக்கும் இது பொருந்தும்.\nதிரைப்பட படப்பிடிப்புகளைப் பொருத்துவரை உள்ளரங்கிகளில், வெளியிடங்களில் 50 பேருக்கு மிகாமல் பணியில் ஈடுபடலாம். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 25 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்\" என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வா���கர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம்\nதள்ளி வைக்கப்பட்ட மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு\nகட்டிட இடிபாடுகளால் ஏற்படும் காற்று மாசு: விரைவில் வருகிறது கட்டுப்பாடுகள்; மத்திய அரசு பரிசீலனை\nதமிழகத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழிந்த முதியவர்கள் எத்தனை பேர்- மத்திய அரசு தகவல்\nகேரளாபினராயி விஜயன்கட்டுப்பாடுகள்தளர்வுகள்அன்லாக் 157 புதிய தொற்றுகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்One minute newsPolitics\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம்\nதள்ளி வைக்கப்பட்ட மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு\nகட்டிட இடிபாடுகளால் ஏற்படும் காற்று மாசு: விரைவில் வருகிறது கட்டுப்பாடுகள்; மத்திய அரசு...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nபாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர்...\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nசுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nகரோனா தொற்று; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60.81 சதவீதமாக உயர்வு\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய நாயுடு நெகிழ்ச்சி\nஅடுத்த வாரம் சீனா செல்லும் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு: கரோனா...\n2011 உலகக்கோப்பையில் சூது நடந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை: விசாரணையைக் கைவிட்ட...\nசுமார் ரூ.3 லட்சம் மதிப்புடைய தங்க முகக்கவசம்: புனே நகைப்பிரியரின் விநோதச் செயல்\nஇன்று உலகம் சந்தித்து வரும் ச���ால்களுக்கு தீர்வு கவுதம புத்தரின் கொள்கைளில் உள்ளது:...\nகார், இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு: மத்திய அரசின் நெறிமுறைகள் வெளியீடு\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?id=41911", "date_download": "2020-07-04T17:33:21Z", "digest": "sha1:FEOKAH3NTWKSFRT7VTUOEN4JLOQHU643", "length": 18260, "nlines": 86, "source_domain": "samayalkurippu.com", "title": " திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள் மு.க அழகிரி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nதிமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி\nதிமுகவில் சேர தொடர்ந்து மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அழகிரி, அதை ஸ்டாலினிடம் கேளுங்கள், ஏன் சேர்க்கவில்லை என்று கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று காட்டமுடன் தெரிவித்தார்.\nதிமுகவில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அழகிரி திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.\n\"திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத் தலைமையையும் - கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில��� தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் திமுகவிலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார்\" என அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.\nஅந்த தருணத்தில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, தானும் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனும் ஆலோசித்து அழகிரியைக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.\nஇதன்பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக அழகிரி பேட்டி அளித்திருந்தார். அதில் பெரும்பாலும் ஸ்டாலின் எதிர்ப்பே அதிகம் இருந்தது. அதன் பின்னர் 2016-ல் கருணாநிதி தீவிர அரசியலிலிருந்து வயோதிகம் காரணமாக ஒதுங்கி ஓய்வெடுத்தபோது நேரில் வந்து சந்தித்தார்.\nபின்னர் கருணாநிதி காலம் வரை திமுகவுக்குள் எந்தக் குழப்பமும் ஏற்படுத்தக்கூடாது எனக் கூறியிருந்தார். ஓய்வில் இருந்த கருணாநிதி தீவிர அரசியலுக்குத் திரும்பாமல் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். இந்த இடைவெளியில் ஸ்டாலின் திமுகவுக்குள் வலுவாகக் காலூன்றினார்.\nகருணாநிதி மறைவுக்குப் பின் திமுகவுக்கு பெரும் சவாலாக இருப்பதுபோன்று காண்பித்த அழகிரி நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்பதை விமர்சித்தார். இந்நிலையில் ஸ்டாலின் திமுக தலைவரானார்.\nதிமுகவில் தன்னைச் சேர்ப்பார்கள் என அழகிரி காத்திருக்க, ஸ்டாலின் வாயே திறக்காமல் இரண்டாம் கட்டத் தலைவர்களைப் பேச வைக்கிறார். இதனிடையே தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கில்லை என அழகிரி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.\nதிமுகவில் அழகிரிக்கான வாய்ப்பு குறைந்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கூறிவரும் நிலையில் அழகிரி மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அழகிரி பதிலளித்தார்.\nஉங்களுக்கு தொடர்ந்து திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது\nஅது அவரைக் (ஸ்டாலினை) கேட்க வேண்டிய கேள்வி, அங்கே போய் காரணம் கேளுங்கள். அவரைக் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்\nபழனி மாணிக்கம், முல்லை வேந்தன் போன்றோரை சேர்த்துக்கொண்டார்கள். உங்களைமட்டும் ஏன் சேர்க்க மறுக்கிறார்கள்\nபழனி மாணிக்கத்தை எப்போது நீக்கினார்கள்.\n��ேர்தல் தோல்வியில் நீக்கப்பட்டு பின்னர் கடிதம் கொடுத்து சேர்த்துக்கொண்டார்களே\nஅதைத்தான் நானும் சொல்கிறேன். என்னை ஏன் சேர்க்கவில்லை, இதுபோன்ற கேள்விகளை அவரைப் போய் கேளுங்கள். அங்கு கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ...\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். தனது இல்லத்தில் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ...\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜன���ரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=589699", "date_download": "2020-07-04T17:15:20Z", "digest": "sha1:VMDWIZJY5YOE6J33NG6MOUSTKTNCVP72", "length": 7633, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வீட்டை விட்டு வெளியே வரும்போது மாஸ்க் அணியாவிட்டால் கைது: சேலம் கலெக்டர் எச்சரிக்கை | Arrested for not wearing mask when leaving home: Salem Collector Warning - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவீட்டை விட்டு வெளியே வரும்போது மாஸ்க் அணியாவிட்டால் கைது: சேலம் கலெக்டர் எச்சரிக்கை\nசேலம்: சேலம் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள், மாஸ்க் அணியாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், சாலைகளில் உலாவும் பலர், முக கவசம் இல்லாமல் சுற்றுவதை காணமுடிகிறது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் கூறுகையில், கொரோனாவில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுகக்கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் முதல் முறையாக இருந்தால் ₹100 அபராதமும், அதே நபர் இரண்டாம் முறையாக இருந்தால் ₹500 அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து, அதே நபர் மூன்றாம் முறையாக முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால், தொற்று நோய் தடுப்பு சட்டம் 1897 பிரிவு 2ன் படி அவரை காவல் துறையின் மூலம் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nகொரோனா மாஸ்க் கைது சேலம் கலெக்டர்\nகல்லூரி தேர்வுகளை நடத்துவது பற்றி ஆராய உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அறிவிப்பு\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்குச் சம்பவத்தில் சிறையிலடைக்கப்பட்ட ஐவரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nசென்னையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை.: எஸ்.பி. வேலுமணி தகவல்\nசென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nஅதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலி: மதுரை மாவட்டத்தில் 12ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-milind-rao/", "date_download": "2020-07-04T18:17:07Z", "digest": "sha1:JR4W35ZUWDUOXCFUJPWZZANS56M4ZYWG", "length": 3217, "nlines": 52, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director milind rao", "raw_content": "\nTag: actress nayanthara, director milind rao, director vignesh sivan, netrikann movie, netrikann movie preview, slider, இயக்குநர் கே.பாலசந்தர், இயக்குநர் மிலிந்த் ராவ், இயக்குநர் விக்னேஷ் சிவன், கவிதாலயா புரொடெக்சன்ஸ், திரை முன்னோட்டம், நடிகை நயன்தாரா, நெற்றிக்கண் திரைப்படம், நெற்றிக்கண் முன்னோட்டம்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nதொடர்ந்து வித்தியாசமான கதைகளில் வெற்றிப் படங்களை...\nசித்தார்த்-ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அவள்’ திரைப்படம்\nதனக்கு கொடுக்கப்பட்ட எந்த ஒரு கதாபாத்திரத்திலும்...\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3375", "date_download": "2020-07-04T18:12:25Z", "digest": "sha1:S4XOCQYGZNW5EYYZP77NICIRRN663UL7", "length": 9397, "nlines": 62, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - குறுக்கெழுத்துப் புதிர்: ஆகஸ்டு 2007", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா\nகுறுக்கெழுத்துப் புதிர்: ஆகஸ்டு 2007\n- வாஞ்சிநாதன் | ஆகஸ்டு 2007 |\nஜூலை 2007 புதிரில் \"மயக்கத்தில் இ���ை விட்டுக் கலக்க, நாரும் ஊரும் ஒன்று (5)\" என்ற குறிப்பைத் தொடர்ந்து சில எண்ணங்கள்: நகர் என்றால் ஊர் (வினைச் சொல்) நகர் என்றாலும் ஊர்தான் (பெயர்ச்சொல்). வினைச்சொல், அசைந்து இடம் மாறும் செயலைக் குறிக்கும். எனவே நகர்வது என்பது ஊர்வது (அது சரி, சென்னையில் நகரச் சொல்வதேயில்லை. ஓத்து, இல்லை தள்ளுதான்). கருநாகம் ஊரும் ஒரு ஜந்து.\nநல்ல பாம்பு என்று சொல்வதே இந்த கருநாகத்தைத்தான். அது பாம்பின் நற்குணச் சான்றிதழ் அல்ல. ஒரு காலத்தில் தமிழில் நல்ல என்றால் கரிய நிறமான என்று பொருள். நல்ல மிளகு என்பது black pepper அதன் தரத்தைக் குறித்ததல்ல.\nநல்லெண்ணெய் என்பதும் நிறத்தைக் குறித்தே. ஆனால் இந்த பொருளில் இப்போது தெலுங்கில் தான் 'நல்ல' புழங்கி வருகிறது. இது தமிழுக்கு நல்ல காலம்தானா\n1. சிவந்த மாலை மஞ்சள் நிறத்திலிருக்கும்\n4. கட்டு கட்டாமலிருந்தால் வருமானம் மிச்சம்தான் (2)\n6. முறுக்கிய இழை எது\n7. ஒரு வெளிநாட்டிற்கு அன்ன ஜந்து சிரச்சேதம் (4)\n9. சலிப்பைத் தராத எதிர் வேகம் விசிறும் தட்டா\n அண்ணி கடைசியாகக் கையில் இடுவது (4)\n14. மண்ணரசி பூவின் முனை கிள்ளி எதிர்ப்புறமாய் நேர்நேர் செருகினாள் (4)\n17. திருப்பணி தொடங்கியதும் நிறைவை அடை (2)\n18. கூவித்திட்டுபவர் ஆரம்பித்து வைத்திருப்பது (5)\n1. ஓர் உலோகமே பாத்திரம் (3)\n2. நேரான கணவனைப் பற்றிய காப்பியம்\n3. பாதித் திருநாளை ஆழ்ந்து அனுபவி (2)\n4. ஆற்றல் படைத்த காவல் லக்ஷ்மணனுக்கு அடங்கியது (3)\n5. முத்தமிடும் இடத்திற்கு முதல் கண்ணின் தடயம் (4)\n7. தழும்பில்லா வண்டு நுழைய மரியாதையில்லாமல் வெளியேறு ஒரு தின்பண்டத்திற்கு (3)\n8. மலர்ந்ததும் மல்லிகையில் மூக்கைத் துளைத்து வருவது (4)\n10. மறைந்து வெடிக்கும் விழியாள் (3)\n11. இடையில்லாமல் பாண்டியன் முன்னே ஆடிய மாதர் பாடுவது சம்பூர்ணமானது (5)\n13. பெண் உடுத்துவது குரங்கு வேலை செய்யும் நகை (3)\n15. ஒரு துண்டைப் பிய்த்துக் கடை வீட்டு முன்னே ஆகாயம் (3)\n16. வேகவைக்கும், இல்லாவிட்டால் உடலை வேகவைக்கவேண்டியதுதான் (2)\n செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது இங்கு பார்க்கவும்.\nஜூலை 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்\nகுறுக்காக: 3. அரசு 5. கத்தி முனை 6. வைரி 7. ஊதாரி 8. கருநாகம் 11. செதுக்கிய 12. சேகரி 14. தேவா 16. கும்பிட்டு 17. சிரம்\nநெடுக்காக: 1. மகத்தானது 2. உதிரி 3. அனைவரும் 4. சுவை 9. களை கட்டும் 10. தகிக்கும் 13. லிபியா 15. வாசி\nஜூலை 2007 புதிர் மன்னர்கள்\n1. வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.\n2. விஜயா அருணாசலம், ·ப்ரிமோண்ட், கலி.\n3. ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ·ப்ரிமோண்ட், கலி.\n4. மீ. முத்து சுப்ரமண்யம், அட்லாண்டா\n5. சுமித்ரா ஜெய்சங்கர், ·ப்ரிமோண்ட், கலி.\n6. சிங்காநல்லூர் கணேசன் ·ப்ரிமோண்ட், கலி.\nஇவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.\nபுதிர் விடைகள் அடுத்த மாத (செப்டம்பர் 2007) இதழில் வெளிவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:43:08Z", "digest": "sha1:H2TCUPR5RWQABHPI7TM3C7BMR7SVGJBD", "length": 6090, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நைதரசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நைதரசன் சுழற்சி‎ (7 பக்.)\n► நைதரசன் சேர்மங்கள்‎ (20 பகு, 27 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2019, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:32:46Z", "digest": "sha1:3RVHVADYAUVG6SSMSGCKKNAADMDYQSYM", "length": 19451, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீனால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 94.11 கி/மோல்\nதோற்றம் வெண்மையான திண்மப் படிகம்\nகாடித்தன்மை எண் (pKa) 9.95\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.7 D\nஈயூ வகைப்பாடு Toxic (T)\nதீப்பற்றும் வெப்பநிலை 79 °செ\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபீனால் (Phenol) என்பது C6H5OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் சேர்மமான இதை பீனாலிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். வெண்மை நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் ஆவியாகக் கூடியதாக உள்ளது. இம்மூலக்கூறில் ஒரு பீனைல் குழு (−C6H5) ஐதராக்சில் குழுவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பீனால் இலேசான அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால் அதை கையாளும்போது எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அமிலங்களுக்கே உரிய புண்ணாக்கும் தன்மை பீனாலுக்கும் இருப்பதே இதற்கான காரணமாகும்.\nமுதலில் பீனால் நிலக்கரித் தாரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஆனால் இன்று பெட்ரோலியத்திலிருந்து பேரளவில் ஆண்டுக்கு 7 பில்லியன் கிலோ கிராம் அளவுக்கு தயாரிக்கப்படுகிறது. பீனால் ஒரு முக்கியமான தொழிற்சாலை வேதிப்பொருளாகவும், பல சேர்மங்க்களைத் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் ,பயனுள்ள ஒரு வேதிப்பொருளாகவும் கருதப்படுகிறது. நெகிழிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற பொருட்களைத் தயாரிக்க உதவுதல் பீனாலின் முதன்மையான பயனாகும். பாலி கார்பனேட்டுகள், எப்பாக்சைடுகள், பேக்லைட்டு, நைலான், அழுக்குவீக்கிகள், பீனாக்சி களைக்கொல்லிகள் மற்றும் எண்ணற்ற மருந்துகள் தயாரிக்க பீனாலும் அவற்றின் வழிப்பொருள்களும் உதவுகின்றன.\nபீனாலின் உலகளாவிய சந்தை மதிப்பு 2025 ஆம் ஆண்டில் 31.73 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு இருக்குமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசியா பசிபிக் மிக உயர்ந்த சந்தை பங்கைக் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஆசியா பசிபிக் சந்தையின் ஆண்டு வளர்ச்சி வீதம் 4.9 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது[1].\nபீனால் ஒரு கரிமச் சேர்மமாகும். இது தண்ணிரீல் நன்கு கரையும். 1000 மி.லி தண்ணிருக்கு 84.2 கிராம் பீனால் கரையும். பீனால் தண்ணீரின் ஒரேவிதமான கலவை நிறை விகிதம் ~2.6 மற்றும் அதைவிட அதிகமும் சாத்தியமாகும். பீனாலின் சோடியம் உப்பான சோடியம் பீனாக்சைடு மேலும் அதிகமாக நீரில் கரைகிறது.\nபீனாலின் அமிலத்தன்மை வலிமை குறைந்ததாகும். உயர் pH நிலைகளில் பீனாலேட்டு எதிர்மின் அயனியை C6H5O− அளிக்கிறது. இது பீனாக்சைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.\nஅலிபாட்டிக் ஆல்ககால்களுடன் ஒப்பிடும் போது அவற்றைக் காட்டிலு���் பீனால் 1 மில்லியன் முறை அதிகமாக அமிலத்தன்மையைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இது வலிமை குறைந்த அமிலமாகவே கருதப்படுகிறது. நீரிய NaOH உடன் பீனால் முழுமையாக வினைபுரிந்து H+ அயனியை இழக்கிறது. கரைசலின் வழியே கார்பனீராக்சைடு செலுத்தப்படுமாயின் பீனால் மீண்டும் கிடைக்கிறது. இவ்வினை பீனாலுக்கு அமிலத்தன்மை உள்ளதைக் காட்டுகிறது. ஆனால் பெரும்பாலான ஆல்ககால்கள் பகுதியாக மட்டுமே வினைபுரிகின்றன.\nபீனாக்சைடு எதிர்மின் அயனியின் எதிர்மின் சுமை அரோமாட்டிக் வளையத்தில் பை ஆர்பிட்டல்களோடு உள்ளடங்காமை கொள்வதால் பீனாக்சைடு எதிர்மின் அயனி நிலைப்படுத்தப்படுகிறது. இதனால் ஆல்ககால்களைவிட பீனால்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவையாக உள்ளன என்று ஒரு காரணம் கூறப்படுகிறது [2].ஆக்சிசனின் தனி இணை எலக்ட்ரான்கள் மற்றும் அரோமாட்டிக் அமைப்பு மேற்பொருந்துவதால் இந்த அமிலத்தன்மை அதிகரிக்கிறது என்று மற்றொரு காரணம் கூறப்படுகிறது [3]. sp2 கலப்பினக் கார்பன் அணுக்களின் தூண்டுதல் என்ற காரணம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மூன்றாவது காரணமாகக் கூறப்படுகிறது. ஆக்சி எதிர்மின் நிலைபெற sp2 திட்டத்தால் அளிக்கப்படும் எலக்ட்ரான் அடர்த்தியை விலக்கிக் கொள்ளும் தூண்டல் sp3 திட்டத்தால் அளிக்கப்படும் தூண்டலை விட அதிகமாகும்.\nவர்த்தக ரீதியாக பீனால் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பீனாலைத் தயாரிக்க பல்வேறு தயாரிப்பு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குமின் செயல்முறையில் 95% பீனால் உற்பத்தி செய்யப்படுவதால் அது முன்னனியில் இருக்கும் முறையாகக் கருதப்படுகிறது. பென்சீனும் புரோப்பீனும் வினைபடு பொருள்களாகப் இம்முறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆக் மறுசீரமைப்பு குமீன் பகுதி ஆக்சிசனேற்றம் அடைந்து பீனால் உருவாகிறது:[4]\nஅசிட்டோன் உடன் விளைபொருளாக உருவாகிறது. மற்ற தயாரிப்பு முறைகளுடன் ஒப்பிடுகையில் குமின் செயல்முறை சிக்கல் இல்லாததாய் இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும் விலை குறைவான மூலப்பொருள்களை பயன்படுத்துகிறது. இம்முறையில் உருவாகும் பீனால் அசிட்டோன் இரண்டுமே சந்தையில் தேவைப்படும் பொருள்களாக உள்ளன[5][6] 2010 ஆம் ஆண்டில்6.7 மில்லியன் டன்கள் அசிட்டோனுக்கு உலக அளவில் தேவை இருந்தது. இதில் 83 சதவீதம் குமின் செயல்முறை வழியாகவே கிடைத்தது.\nஅமிலக் குளோரைடு அல்லது அமில நீரிலியுடன் பீனால் சேர்த்து வெப்பப்படுத்தினால் பீனைல் எசுத்தர்கள் கிடைக்கும்.\nஅடர் கந்தக அமிலத்துடன் பீனாலைச் சேர்த்து சல்போனேற்றம் செய்தால் பீனால் சல்பானிக் அமிலம் கிடைக்கிறது.\nபீனால் கோல்ப் வினையில் ஈடுபட்டு சாலிசிலிக் அமிலம் உருவாகிரது.\n↑ \"Direct Routes to Phenol\". மூல முகவரியிலிருந்து 2007-04-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-09.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-marazzo/a-car-with-a-value-style-102437.htm", "date_download": "2020-07-04T19:03:08Z", "digest": "sha1:K3KAQ5QSLH7XQRZ4JKIHB36BEAPXTDLD", "length": 11243, "nlines": 284, "source_domain": "tamil.cardekho.com", "title": "A Car With A Value & Style. 102437 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராமராஸ்ஸோமஹிந்திரா மராஸ்ஸோ மதிப்பீடுகள்A Car With A Value & Style.\nWrite your Comment on மஹிந்திரா மராஸ்ஸோ\nமஹிந்திரா மராஸ்ஸோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மராஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா மராஸ்ஸோ\nஎல்லா மராஸ்ஸோ வகைகள் ஐயும் காண்க\nமராஸ்ஸோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 989 பயனர் மதிப்பீடுகள்\nbased on 482 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 546 பயனர் மதிப்பீடுகள்\nbased on 148 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்எல் 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1221 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/types-of-panai-maram_16290.html", "date_download": "2020-07-04T17:24:37Z", "digest": "sha1:6PGCWPG3KVGEWFLALSCBPGSCL5WWH3A7", "length": 13990, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "பனை மரத்தின் வகைகள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்..\nதாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்\nகூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்\nஇயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு\nதேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nமருந்துகள் இல்லாமல் இரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி\nஇரத்த அழுத்தம் ஏற்பட காரணங்களும், இயற்கை மருத்துவத்தில் உள்ள தீர்வும்..\nஇயற்கை மருத்துவத்தில் காலை உணவு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aleemislam.blogspot.com/2020/05/blog-post_16.html", "date_download": "2020-07-04T18:30:48Z", "digest": "sha1:K57B4VML4MEJ4M2F2VE6VXBEZSQW72OU", "length": 11211, "nlines": 236, "source_domain": "aleemislam.blogspot.com", "title": "Islamic Articles: பெருநாளைக்கு கட்டாயம் புதிய ஆடை எடுக்க வேண்டுமா❓", "raw_content": "\nபெருநாளைக்கு கட்டாயம் புதிய ஆடை எடுக்க வேண்டுமா❓\n*💁🏻‍♂️பெருநாளைக்கு கட்டாயம் புதிய ஆடை எடுக்க வேண்டுமா❓*\n*👉🏻💪🏻இதோ இக்கால கட்டத்திற்கு ஏற்ற நபிகளாரின் மார்க்க வழிகாட்டுதல்*\n*📚கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குராடை ஒன்றை உமர் (ரலி) எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும், தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது (மறுமைப்) பேறு அற்றவர்களின் ஆடையாகும் எனக் கூறினார்கள்.*\n*📚நூல்: புகாரி 948, 3054*\n🔘பட்டாடை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்க மறுக்கின்றார்கள்.\n🔘 ஆனால் இந்த ஹதீஸில் பெருநாளைக்குப் புது ஆடை அணியும் நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது.\n🔘அதே சமயம் ஒவ்வொரு பெருநாளைக்கும் புது ஆடை எடுக்க வேண்டியதில்லை என்பதை உமர் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்\n🔘பெருநாளிலும் தூதுக்குழுவைச் சந்திக்கும் போதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று உமர் (ரலி) கூறும் கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புத்தாடை வாங்கியிருந்தால் உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியிர���க்க முடியாது.\n🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் எந்தப் பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தக் குறிப்பையும் நாம் பார்க்க முடியவில்லை.\n🔘ஒவ்வொரு பெருநாளிலும் புது ஆடை வாங்கி அணிந்தால் தான் பெருநாள்; இல்லையேல் அது பெருநாள் இல்லை என்ற நம்பிக்கை பலமாக மக்களிடத்தில் பதிந்து விட்டது.\n🔘 அதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கி துணிமணிகள் வாங்கி விட்டு, கடைசியில் அந்தக் கடனை அடைக்க முடியாமல் காலமெல்லாம் கஷ்டப்படும் அவல நிலையைப் பார்க்கின்றோம்.\n🔘 இருப்பதில் நல்ல ஆடையை அணிந்து கொண்டால் போதுமானது. கடன் பட்டு அவஸ்தைக்கு நாம் உள்ளாக வேண்டிய அவசியமில்லை.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Islamic Articles\nநோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்\nபெருநாள் தொழுகையின் சட்டங்கள் - Links\nஜகாத் சட்டங்கள் - லின்க்ஸ்\nஉரை துவங்கும் முன் கூற வேண்டியவை.\nபெருநாள் தொழுகை சட்டம் (சுருக்கமாக)...\nதல்ஹா பின் உபைதில்லாஹ்* (ரலி)➖➖➖➖➖➖➖➖➖➖➖\nரமலானின் இந்த கடைசி நாட்களில்\nதொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள்\nகடந்த கால பாவங்கள்* *மன்னிக்கப்பட வேண்டுமா\nகடந்த கால பாவங்கள்* *மன்னிக்கப்பட. \nகடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா\nஅல்குர்ஆன் வசனமும் - 52\nஉமர்(ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் எனும் கல்லைப் பார்...\nஅல்குர்ஆன் வசனமும் - 52\nஃபித்ரா எனும் தர்மம் ..\nபெருநாளைக்கு கட்டாயம் புதிய ஆடை எடுக்க வேண்டுமா\nஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல்*\nஅல்குர்ஆன் வசனமும் - 48\nஅல்குர்ஆன் வசனமும் - 48\nபெருநாளைக்கு கட்டாயம் புதிய ஆடை எடுக்க வேண்டுமா❓\nஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல்*.....\nகுர்ஆனை அரபியில் ஓதத் தெரியாது. தமிழில்தான் படித்த...\nரமலானை 🔥* ⤵ ...\nரமலானை 🔥* ⤵ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/event/mupesa-pavala-vizha/", "date_download": "2020-07-04T17:15:27Z", "digest": "sha1:5VMOJ6OSZO7WDPYFBV2SZRMHYAOQMATS", "length": 6974, "nlines": 133, "source_domain": "dheivamurasu.org", "title": "முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா", "raw_content": "\nHome > Event > முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா\nமுதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா\n« கோசைநகரான் சிவத்திரு. சிவக்குமார் – தமிழர் தொல்லிசைக் கருவியகம் – கோயம்பேடு – தொடக்க விழா\nபவள விழா @ உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் »\n��ுதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா\nநாள்: 21-09-2019 காரிக்கிழமை; மதியம் 2:00 மணி முதல்\nஇடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை\n« கோசைநகரான் சிவத்திரு. சிவக்குமார் – தமிழர் தொல்லிசைக் கருவியகம் – கோயம்பேடு – தொடக்க விழா\nபவள விழா @ உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் »\nநாடே பரிசாகப் பெற்ற நாவலர்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2020 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vijay-teased-ajith-fans-in-bairavaa/", "date_download": "2020-07-04T18:12:10Z", "digest": "sha1:4LIC5Y7AXVS2M4SQ72ZXTRDOEUVBETQG", "length": 12026, "nlines": 178, "source_domain": "newtamilcinema.in", "title": "அஜீத்தின் ட்விட்டர் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜய்! இது பைரவா குத்தல்! - New Tamil Cinema", "raw_content": "\nஅஜீத்தின் ட்விட்டர் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜய்\nஅஜீத்தின் ட்விட்டர் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜய்\nஇன்று திரைக்கு வந்திருக்கும் பைரவா, உலகமெங்கும் உள்ள விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது அதிகாலை 1 மணிக்கே பல தியேட்டர்களில் படம் ஓப்பன் செய்யப்பட்டுவிட்டது. விஜய்யின் உண்மையான ரசிகர்களுக்கு சந்தோஷம் கரை புரண்டு ஓடுகிறது. பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்த்தும் வருகிறார்கள். ஆனால் நடுநிலை ரசிகர்களை சற்றே தடுமாறிதான் போயிருக்கிறார்கள். படம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. அதே நேரத்தில், அஜீத்தின் ரசிகர்கள் இந்த ஒரு நாளுக்காகவே காத்திருந்தது போல தேள் கொடுக்கு விரல்களாலும், நண்டு கொடுக்கு வாயினாலும் திகிடுதப்பாக விமர்சித்து வருகிறார்கள்.\nஅதிலும் ட்விட்டரில் இயங்கி வரும் அஜீத் ரசிகர்கள், ‘பைரவா பிளாப்’ என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி காலையிலிருந்தே தாறுமாறாக விமர்சித்து வருவதுதான் கொடுமையிலும் கொடுமை.\nஇப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தேதான் படத்தில் ஒரு டயலாக் வைத்திருக்கிறார் விஜய். “தேவையில்லாத எவ்வளவோ விஷயங்களை ட்விட்டரிலும் வாட்ஸ் ஆப்பிலும் ஷேர் பண்றீங்க. இப்ப உருப்படியா இந்த விஷயத்தை ஷேர் பண்ணுங்க” என்பதுதான் அந்த டயலாக். அதென்ன உருப்படியான விஷயம் என்பது படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய சமாச்சாரம்.\nஇப்படி முதல் நாளே ‘பைரவா’ படத்தை தொங்க விடும் அஜீத் ரசிகர்களுக்காக சொல்லப்பட்ட டயலாக்காக இருக்குமோ\n55 நாடுகளில் பைரவா ரிலீஸ் படத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு சீன் இருக்குதாமே\nபத்து மிலியனை நோக்கி பைரவா ட்ரெய்லர்\nதமிழ்நாடு தியேட்டரிக்கல் 45 கோடி ஒரேயடியாக ஜம்ப் ஆன விஜய் வியாபாரம்\n பைரவா விநியோகஸ்தர்களை அலற வைத்த அட்வைஸ்\n சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்\nவிஜய் கீர்த்தி சுரேஷ் லண்டனுக்கு ரகசிய பயணம்\nவைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்தது\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nஎன்ன அந்தணன்சார் உங்களுகும் tamilcinema.com உம் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/March%2026th", "date_download": "2020-07-04T17:16:45Z", "digest": "sha1:U3NW7ESYXGLQOG4NMGXTNFMP36CAA2HR", "length": 4875, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜூலை 4, 2020\nஇந்நாள் மார்ச் 26 இதற்கு முன்னால்\n1169 - சிலுவைப் போர்களின்போது, இவரை எதிர்த்துப் போரிடுவதற்கா கவே ‘சலாதின் வரி’ என்பதை இங்கிலாந்து விதிக்குமளவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சலாதின், எகிப்தின் முதலமைச்சராக (விஸியர்) பதவியேற்றார்.\nஇ��்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nசெவ்வாய்கிரகத்தின் மிகப்பெரிய நிலவை மங்கள்யான் படம் பிடித்தது\nபிஎஸ்என்எல் தோழர்கள் நிதி வழங்கல்\nபல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள் காரநாதன் கோவில் கிராமத்தில் 80 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்\nஉலக சுகாதார நிறுவனக்குழு சீனாவுக்கு செல்கிறது\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்\nசாத்தான்குளம் சம்பவம் சிறையில் அடைக்கப்பட்ட போலீசாரிடம் அடுத்த வாரம் விசாரணை\nபராமரிப்பை தனியாரிடம் விட்டதே நெய்வேலி விபத்துக்கு காரணம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/nayanthara/", "date_download": "2020-07-04T17:13:29Z", "digest": "sha1:BGWVXYDLILGZA7QGTX4ELEKC4GB3Z4IH", "length": 15063, "nlines": 105, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Nayanthara Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநயன்தாராவுக்கு ‘அன்னையர் தின’ வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தற்பொழுது தமிழ் சினிமாவில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது அவர் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதல் கொண்டுள்ளார் நயன்தாரா இவர்கள் இருவரும் அண்மையில் வெளியில் சுற்றித் திரியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் நேற்று […]\nநயன்தாராவையும் விட்டு வைக்காத ஸ்ரீ ரெட்டி\nசினிமா துறையில் தொடர்ந்து சர்ச்சையாக பல விஷயங்கள் செய்து வருபவர் ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திர��்கள் ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக புகார் கூறினார். மேலும் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்கள் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக பெயர்களை வெளிப்படையாக கூறினார்.தற்போது சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் “இது என் உடல்.. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏன் இங்கு […]\nமீண்டும் வரலாற்று படத்தில் நயன்தாரா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவர். தமிழில் நடிகர்களுக்கு போட்டியாக மார்க்கெட் கொண்ட நடிகை. இந்நிலையில் நயன்தாரா ஏற்கனவே சீதா கதாபாத்திரல் ஒரு வரலாற்று படத்தில் நடித்தார், அதை தொடர்ந்து சைரா படத்திலும் நடித்திருந்தார். தமிழில் காஷ்மோரா படத்தில் சிறிய காட்சியில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கன்னடத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் தர்ஷன் நடிப்பில் உருவாகி வரும் ’ராஜ வீர மடகாரி நாயகா’ என்ற படத்தில் இவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றதாம். […]\nமேடையில் ப்ரோபோஸ் செய்த யோகி பாபு – யாரை தெரியுமா\nசமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும், உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. நேற்று அவர் நடித்திருந்த தர்பார் படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போதுள்ள காமெடி நடிகர்களுள் யோகி பாபு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியான நிலையில் அவரது திருமணம் குறித்த கிசு கிசுக்களும் […]\nரஜினியின் ‘தர்பார்’ ரிலீஸ் – தேதி…\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், ஒரு நாள் முன்னதாக அதாவது ஜனவரி 8-ந்தேதியே அமெரிக்காவில் பிரிமியர் காட்சி திரையிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களை விட அமெரிக்காவில் உள்ள ரசிகர்கள் ஒர���நாளைக்கு முன்னதாகவே தர்பார் படத்தை பார்த்து […]\nமூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கிய நயன்தாரா…\nரேடியோ ஜாக்கியா இருந்து, எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாகி, இப்போது இயக்குனராகி இருக்கிறார் பாலாஜி. இவர் இயக்கும் மூக்குத்தி அம்மன் என்னும் பக்தி படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார் நயன்தாரா. இதற்காக நயன்தாரா படப்பிடிப்பு நடக்கும் நாள் முழுவதும் விரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால் அவர் வெளிநாடுகளில் பார்ட்டி, மாமிசம் என கொண்டாட்டத்தில் இருந்த வீடியோ வெளியானதை பார்த்த ரசிகர்கள், இது தான் உங்கள் விரதமா என கிண்டல் செய்தனர். இந்நிலையில் மூக்குத்தி […]\nதர்பார் ஃபர்ஸ்ட் சிங் ‘சும்மாகிழி’ – ரஜினி இமேஜுக்கு சரியா \nரஜினிகாந்த் படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிப்பார்கள் என்பது பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்தக் காலக் குழந்தைகள் கூட ரஜினிகாந்தின் பாடல்களை உடனே பாட ஆரம்பித்துவிடுகின்றன. ரஜினிகாந்தின் ‘இன்ட்ரோ’ பாடல்கள் என்றாலே அதில் ஒரு அர்த்தம் இருக்கும், ஒரு தத்துவம் இருக்கும் என்பதெல்லாம் சமீபமாக இல்லாமல் போய்விட்டது. ‘பேட்ட’ படத்தில் ‘மரணம் மாஸு மரணம்’ என ரஜினிகாந்தின் அறிமுகப் பாடல் வந்த போதே ஒரு சாரார் ரஜினிகாந்த் படத்தில் இப்படியெல்லாமா பாடல்களை வைப்பது […]\nநயன்தாராவுக்கு பெரிய பெரிய நன்றி – காத்ரினா கைப்.\nஹிந்தித் திரையுலகின் முன்னணி ஹீரோயன்களில் ஒருவர் காத்ரினா கைப். அவர் சொந்தமாக காஸ்மெடிக்ஸ் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கான பிரமோஷன் வீடியோவில் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்துள்ளார். அது பற்றி இன்ஸ்டாகிராமில், “தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மிக அழகான நயன்தாராவுக்கு பெரிய பெரிய நன்றி. அவருடைய பிஸியான நேரத்திலும் மும்பைக்கு வந்து என்னுடைய ‘கே அழகு’ பிரச்சாரத்தில் பங்கெடுத்துக் கொண்டதற்கு நன்றி. மிகவும் பெருந்தன்மையான, கருணையான, எப்போதும் நன்றியுடன்,” என்று பாராட்டியுள்ளார். அத்துடன் நயன்தாராவுடன் அவர் பேசிக் கொண்டிருக்கும் […]\nஅஜீத்துடன் ஐந்தாவது முறையாக இணையும் நடிகை\nரஜினியின் தர்பார், விஜய்யின் பிகில் படங்களில் நாயகியாக நடித்துள்ள நயன்தாரா, அடுத்தபடியாக நெற்றிக்கண் படத்தில் ��டித்து வருகிறார். இதையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண் டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும், இதற்கு முன்பு அஜீத்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அஜீத் 60வது படத்திலும் இணைந்தால் இப்படம் அவர்கள் இணையும் ஐந்தாவது படமாகி விடும்.\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=214", "date_download": "2020-07-04T17:21:28Z", "digest": "sha1:SPPYXXBE2OYG5NQJVXZPYGY66O45U37P", "length": 52096, "nlines": 72, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சூர்யா துப்பறிகிறார் - மெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 10", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்\nமெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 10\n- கதிரவன் எழில்மன்னன் | ஜனவரி 2007 |\nமுன் கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன் தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். சூர்யாவை மானசீகமாகக் காதலித்தாலும், அவர் தன் கடந்த கால சோகத்தை மறந்து தன்ன��� வெளிப் படையாக நெருங்கக் காத்திருக்கிறாள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.\nஇக்கதையில் இதுவரை: சிறுவயதில் சூர்யாவோடு பள்ளியில் படித்த நாகநாதன் என்பவர் தன் மெய்நிகர் நிறுவனத்தின் உணர்வுத் தூண்டல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சூர்யாவை அழைத்தார். நாகுவின் தலைமை விஞ்ஞானி ரிச்சர்ட் கிரணுக்கு மெய்நிகர் உடுப்பை அணிவித்து, விண்வெளியில் இருப்பது போலவே காட்டியதோடல்லாமல், எடையின்மை (weightlessness) உணர்வைத் தூண்டியும் காட்டினார். ஆனால் அது திடீரென கிரணுக்குத் தாங்க முடியாத தலை வலி அளித்து பெரும் அபாயத்துக்குள்ளாக்கி விட்டது. ஜேம்ஸ் என்னும் உபஆராய்ச்சி யாளரின் புள்ளி விவர அலசலின் மூலம் இந்தப் பிரச்சனை வெளி டெமோக் களின் போது மட்டுமே ஏற்படுகிறது என்று தெரிய வந்தது. நிறுவனத்திலிருந்து விடுமுறையிலிருக்கும் பொழுது இறந்து விட்ட ரஷ்ய விஞ்ஞானி மோட்யஷேவ் தான் உணர்வுத் தூண்டல் தொழில் நுட்பத்துக்கே காரணகர்த்தா என்று ரிச்சர்ட் கூறியதால், சூர்யா அவரது அறையைச் சோதனையிட்டார். அங்கு மோட்யஷேவின் ஆராய்ச்சிக் குறிப்பேடு காணவில்லை என்று தெரியவந்தது. அதன் பிறகு கழிவறைக்குச் சென்ற ஜேம்ஸ், சூர்யா இருவரும் தாக்கப் பட்டனர். ஜேம்ஸின் தலையில் பின்புறம் ரத்தக் கசிவு இருந்ததால் ரிச்சர்ட் அவசரமாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவசர மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ரிச்சர்டும், ஷாலினியும் அவருடன் விரைந்தனர். நாகு போலீஸைக் கூப்பிடலாம் என்றதும் சூர்யா தடுத்தார். அதற்கு அவசியமில்லை, பிரச்சனையின் தீர்வை நெருங்கிவிட்டதால்தான் இந்த விபரீதம் நடந்துள்ளது, மருத்துவ மனைக்குச் சென்றால் நிவர்த்திக்க முடியும் என்று கூறிவிட்டு, கிரணுக்கு எதோ வேலைகளைக் கொடுத்து விட்டு, நாகுவுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். பிறகு...\nஜேம்ஸ் தீவிரப்பணியறையில் (intensive care) இருக்கமாட்டார், தனியறையில் தான் இருப்பார் என்று கட்டாயமாகக் கூறிய சூர்யா, கிரணுக்கு எதோ சிலக் கட்டளைகளை பிறப்பித்து விட்டு மருத்துவ மனைக்கு நாகுவுடன் விரைந்து விடவும், அவரளித்த ஆணைகளால் பிரமித்து விட்ட கிரண், சில நொடிகள் அவர் சென்று விட்ட வாசலையையே வெறித்து நோக்கிக் கொண்டு நின்று விட்டான். பிறகு ஒரு பெரிய பெருமூச்சுடன் தலையை வேகமாக உலுக்கி தன்னை அந்த வியப்பு மயக்கத்திலிருந்து உலுக்கிக் கொண்டு பணிகளை நிறை வேற்று வதற்காக விரைந்தான்.\nசூர்யா கிரணுடன் பேசி முடிப்பதற்குள் நாகு தன் காரை படு வேகமாக நிறுவனத்தின் வாசலுக்குக் கொண்டு வந்து சூர்யாவை அவசரப்படுத்தி ஏற்றிக் கொண்டு தலை தெறிக்கும் அவசரமாக மருத்துவ மனைக்கு ஓட்டவும், சூர்யா அவரை நிதானப் படுத்தினார். \"நாகு, இப்படி ஒண்ணும் படு வேகமா ஓட்ட வேண்டிய அவசியமில்லை. ஜேம்ஸ¤க்கு ஒரு ஆபத்தும் இருக்கறா மாதிரி தெரியலை. வெறும் மேல் காயந்தான்னு ஷாலினி சொன்னா. மெள்ளவே போகலாம்.\" என்றார்.\nநாகு, \"ஆங், அதெப்படி. ஆம்புலன்ஸ்லயில்ல போட்டுக்கிட்டு போயிருக்காங்க அங்க போய் என்ன ஆகுதுன்னு பார்த்தாத்தான் எனக்கு நிம்மதியாகும்.\" என்று படு வேகத்தோடு சென்று கிறீச்சென்று மருத்துவமனையின் கார் நிறுத்தும் இடத்தில் அவசரமாக நிறுத்திவிட்டு அவசர மருத்துவப் பணியறைக்கு (emergency care) விரைந்தார். சூர்யா நிதானமாக அவர் பின்னால் தொடர்ந்தார்.\nஅவசர மருத்துவ அறையில் ஜே ஜே என்று ஒரே கும்பல். ஆனாலும், ஷாலினி முன்பே தொலை பேசியில் கூறியிருந்ததால் ஜேம்ஸ் உடனே கவனிக்கப்பட்டார். பட படவென ஒரு பெரிய மருத்துவரும் இரண்டு உப மருத்துவர்களும், நர்ஸ்களும் ஜேம்ஸின் ஸ்ட்ரெட்சரைச் சூழ்ந்து கொண்டு சோதித்தனர்.\nகூடவே ஷாலினியும் இருந்தாள். அருகே விரைந்த ரிச்சர்டையும் நாகுவையும் தூரவே தள்ளியிருக்கும் படி மருத்துவப் பணியாளர் கள் தடுத்து விலக்கினர்.\nஆனால் வெகு விரைவிலேயே அக்குழுவின் தலைமை மருத்துவர் குழப்பத்துடன் ஷாலினி யைப் பார்த்து, \"ஷாலினி, என்ன இது. இவருக்கு ரொம்ப ஒண்ணும் அடி இருக்கறா மாதிரி தெரியலையே இவரைப் போய் ஆம்புலன்ஸ்ல கொண்டு வந்திருக்கீங்க இவரைப் போய் ஆம்புலன்ஸ்ல கொண்டு வந்திருக்கீங்க இவரை விட ரொம்பப் பயங்கரமா அடி பட்டிருக்கவங்க வெளியில அல்லாடிக் கிட்டிருக்காங்க. இது ரொம்பக் கால விரயம்.\" என்றார்.\nஷாலினியும் தலையாட்டி ஆமோதித்து மன்னிப்புக் கேட்டாள். \"வெரி ஸாரி, நீங்க சொல்றது சரிதான். ஆனா அவர் மயக்கம் போட்டு விழுந்துட்டதால ஒரு பாதுகாப்புக்காக அவரோட தலைமை விஞ்ஞானிதான் அவசரமா அனுப்பி வச்சிருக்கார். உள் காயம் இருக்கான்னு எதுக்கும் சோதிச்சுடலாம்னு நானும் விட்டுட்டேன்.\" என்ற���ள்.\nதலைமை மருத்துவர் சிறிது யோசித்து விட்டு சற்றே சாந்தமாக, \"சரி அப்படின்னா இவரை தனி அறையில வச்சு ஒரு நாள் கண்காணிச் சுடலாம். உள்காயம் இருக்கான்னு ஸ்கேன் எல்லாம் செய்ய ஏற்பாடு செய்யுங்க. இருந்தாலும் அவசர மருத்துவ அறைக்கு வந்து களேபரம் செஞ்சிருக்க வேண்டிய தில்லை\" என்று கொஞ்சம் கொசுறுக் குமுறுலுடன் அடுத்த கேஸைப் பார்க்க விரைந்தார்.\nஷாலினியும் அவர் விட்டதே போதும் என்று நிம்மதிப் பெருமூச்செறிந்து விட்டு அந்தக் காரியங்களைக் கவனிக்க ஆயத்தமானாள். அவள் பரிசோதனையறையை விட்டு வெளி வந்ததும் ரிச்சர்டும் நாகுவும் அவளை மொய்த்தனர் \"என்ன ஆச்சு\" என்று படபடத்தார் நாகு. \"உள்காயம் எதாவது இருக்கா எதாவது தெரிஞ்சுதா\nஷாலினி அவர்களை நிதானப் படுத்தும் வகையில் மென்மையாகப் புன்னகை புரிந்து, \"அவருக்கு வெளியில ஒண்ணுமில்லை. உள்காயமும் இல்லைன்னுதான் நினைக் கிறோம். மேலாத்தான் பட்டிருக்கு. இருந்தாலும் தனியறையில ஒரு நாள் கண்காணிச்சு, ஸ்கேன் பண்ணி நிச்சயப் படுத்திடலாம்னு இருக்கோம்.\" என்றாள்.\nரிச்சர்டின் முகத்தில் பெரும் நிம்மதி மலர்ந்தது. \"அப்பாடா, இப்பத்தான் நிம்மதியா இருக்கு. நான் தான் என்னவோ ஏதோன்னு வீணா அலறிட்டேன் போலிருக்கு.\" என்றார்.\nஅதற்குள் பணியாளர்கள் ஜேம்ஸ் படுக்கையை அவரது தனியறைக்கு உருட்டிச் செல்லவே, அனைவரும் படுக்கைப் பின்னாலேயே விரைந்தனர். சூர்யா கூறிய காரியங்களை செய்து முடிக்க கிரணுக்கு அதிக நேரம் ஆகவில்லை. தன் வண்டியில் வைத்திருந்த சாதனங்களைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்துக்குள் முடித்துக் கொண்டு மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்து விட்டான். சூர்யா கூறிய படியே ஜேம்ஸைத் தனியறையில் வைத்திருப்பதாக முன்னலுவலகம் தெரிவித்தது கிரணுக்கு ஒரு ஆச்சர்யமும் அளிக்கவில்லை சூர்யாவுடன் இருந்த வெகுநாள் பழக்கத்தினால், அப்படியில்லாவிட்டால்தான் ஆச்சர்யம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு ஜேம்ஸின் அறைக்குச் சென்று, தான் ஒரு பையில் பத்திரமாக எடுத்துக் கொண்டு வந்திருந்த பொருட்களை சூர்யாவிடம் அளித்து விட்டு அவனுக்கு அளித்த வேலைகள் வெற்றிகரமாக முடிந்தன என்பதை கண்ணடித்து தலையை மெள்ள ஆட்டி உணர்த்தினான். கிரண் அளித்தப் பொருட்களை மேலாக நோட்டம் விட்ட சூர்யாவும் திருப்தியுடன் மெல்ல தலையாட்டிக் ���ொண்டு முறுவலித்து விட்டு மற்றவர்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினார்.\nஷாலினி ஜேம்ஸின் மருத்துவக் குறிப் பேட்டையும் (medical chart), பளிச் பளிசென்று ஸிக்னல் காட்டிக் கொண்டிருந்தக் கருவியை யும் சோதித்துக் கொண்டிருந்தாள். நாகுவும் ரிச்சர்டும் ஒரு புறமாக என்னவோ மெல்லிய குரலில் குசுகுசுத்துக் கொண்டிருந்தனர். ஜேம்ஸோ கண்ணை பெரிதாக விழித்துக் கொண்டு எல்லாரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். ஜேம்ஸின் படுக்கைக்கு அருகில் சென்ற சூர்யா பெரிதாகக் கனைத்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். எல்லாரும் கேள்விக் குறியுடன் அவர் மேல் கவனம் செலுத்தியதும் ஒரு பெரும் அதிர்வேட்டை எடுத்து வீசினார் \"எல்லாரும் இங்கே வந்து ஜேம்ஸோட படுக்கையை சுத்தி உக்காருங்க. நான் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு. இந்தப் பிரச்சனைக்கான காரணம் என்ன, அதை எப்படி தீர்க்கறதுன்னு எனக்குத் தெரிஞ்சுப் போச்சு \"எல்லாரும் இங்கே வந்து ஜேம்ஸோட படுக்கையை சுத்தி உக்காருங்க. நான் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு. இந்தப் பிரச்சனைக்கான காரணம் என்ன, அதை எப்படி தீர்க்கறதுன்னு எனக்குத் தெரிஞ்சுப் போச்சு\nஅந்த வேட்டு அறையிலிருந்தவர்களுக்கு விளைவித்த நிலை கிரணுக்கு மிகவும் தமாஷாகத் தோன்றியது ஜேம்ஸின் வாய் ஆவென பிளந்து அப்படியே நின்று விட்டது. நாகுவோ பெரும் கோலி குண்டுகள் போன்று முட்டையாக விரிந்து விட்ட கண்களுடன் பேச முடியாமல் திணறி திறந்து மூடிய வாயுடன் படுக்கையருகே வந்து கிரண் அளித்த இருக்கையில் அமர்ந்தார். ரிச்சர்டின் முகம் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டிருந்தது. அதே இறுகிய முகத்துடன் இன்னொரு இருக்கையில் விறைப்பாக உட்கார்ந்து கொண்டு சூர்யா சொல்லப் போவதைக் கேட்க ஆயத்தமானார். ஏற்கனவே படுக்கையருகே நின்றிருந்த ஷாலினி மட்டும் ஆர்வத்துடன் ஆனால் கொஞ்சம் கூட வியப்பின்றி கவனிக்கலானாள்.\nஅடுத்து சூர்யா கூறியதோ இன்னும் வியப்பளிப்பதாக இருந்தது \"இந்தப் பிரச்சனையின் காரணத்தையும் நிவாரணத் தையும் நான் சொல்ல வேண்டியதில்லை. ரிச்சர்டுக்கே தெரியும்.\"\nநாகு ஒன்றும் விளங்காமல், \"என்ன இது சூர்யா ரிச்சர்டுக்கே தெரியும்னா அவரே ஏற்கனவே தீர்த்திருக்க முடியுமே ரிச்சர்டுக்கே தெரியும்னா அவரே ஏற்கனவே தீர்த்திருக்க முடி���ுமே உன்னை நான் கூப்பிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லையே உன்னை நான் கூப்பிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லையே\nசூர்யா நிதானமாக, ஆனால் தீவிரமான அழுத்தத்துடன் ரிச்சர்டைப் பார்த்தார். \"நீங்களே விளக்கறீங்களா ரிச்சர்ட்\nரிச்சர்ட் குழப்பத்துடன் தலையசைத்து மறுத்தார். \"என்ன சொல்றீங்க\nசூர்யா அடுத்த வேட்டை வீசினார். \"சரி, என்னையே சொல்ல வைக்கறீங்க, பரவாயில்லை. பிரச்சனைக்குக் காரணமே நீங்கதான். ஏன் செஞ்சீங்கன்னு எனக்குப் புரியுது. எனக்கு அந்தக் காரணம் மேல அனுதாபமும் இருக்கு. ஆனா உங்க அணுகுமுறையில எனக்கு துளிக் கூட சம்மதமில்லை நாகுவும் ஜேம்ஸ¤ம் அதிர்ச்சியால் சிலை களாகிவிட்டனர் நாகுவும் ஜேம்ஸ¤ம் அதிர்ச்சியால் சிலை களாகிவிட்டனர் ரிச்சர்ட் ஆட்சேபிக்க வாய் திறந்தார். ஆனால் சூர்யா விடாமல் தொடர்ந்தார். \"உங்களை மாதிரி பெரும் அறிவுடைய ஒருத்தர் வேற வழி காண முடியாதது மிக வருத்தமா இருக்கு. உங்க விஞ்ஞானத்துக்கே தடைகளை உருவாக் கினீங்க. அதுவுமில்லாம உங்களோட வேலை செய்யறவரையே தாக்கற அளவுக்குத் தாழ்ந்துட்டீங்க ரிச்சர்ட் ஆட்சேபிக்க வாய் திறந்தார். ஆனால் சூர்யா விடாமல் தொடர்ந்தார். \"உங்களை மாதிரி பெரும் அறிவுடைய ஒருத்தர் வேற வழி காண முடியாதது மிக வருத்தமா இருக்கு. உங்க விஞ்ஞானத்துக்கே தடைகளை உருவாக் கினீங்க. அதுவுமில்லாம உங்களோட வேலை செய்யறவரையே தாக்கற அளவுக்குத் தாழ்ந்துட்டீங்க\nரிச்சர்ட் கொந்தளித்து வெடித்த கோபத் துடன் எழுந்தார். \"என்ன சொல்றீங்க சூர்யா. முதல்ல வாயை மூடுங்க. துப்பறியறேங்கற பேர்ல இது வரைக்கும் நீங்க செஞ்ச கோமாளித்தனங்களை நான் பொறுத்துக் கிட்டிருந்தது தப்பாப் போச்சு. என்ன தைர்யம் இருந்தா என் மேலயே குற்றம் சாட்டுவீங்க எதுக்காக என் தொழில் நுட்பத்தையே நான் கெடுக்கணும் எதுக்காக என் தொழில் நுட்பத்தையே நான் கெடுக்கணும் வீணா உளறாதீங்க. இத்தோட நிறுத்திட்டு நான் கோபத்துல எதாவது எசகு பிசகா செய்யறத்துக்கு முன்னாடி இங்கிருந்து போயிடுங்க.\"\nஜேம்ஸ¤ம் அவருக்கு வக்காலத்து வாங்கி னார். \"சே, சே, சூர்யா, என்ன பைத்தியக் காரத்தனமா எதோ சொல்றீங்க ரிச்சர்ட் என்னை நிச்சயமாத் தாக்கியிருக்க மாட்டார். மேலும் இந்தத் தொழில் நுட்பம் அவர் வாழ்க்கை பூரா யோசிச்சு, தளராம முயற்சி செஞ்சு உருவாக்கினது. அதைப் போய்... சே... என்னால நம்பவே முடியாது.\"\nநாகுவும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, அடக்க முடியாத கோபத்துடன் சூர்யாவை ஏசினார். \"பிரச்சனையைத் தீர்க்க உதவுவேன்னுதான் உன்னைக் கூப்பிட்டேன். நீ என்னன்னா என்னமோ பினாத்தறே சும்மா ரெண்டு தடவை எதோ அதிர்ஷ்டவசத்துல பலனில் லாத சின்ன விஷயங்களை சரியாக யூகிச்சுட்டேங்கற திமிர்ல என்னவோ பெரிய விஷயத்துல விளையாடறயா சும்மா ரெண்டு தடவை எதோ அதிர்ஷ்டவசத்துல பலனில் லாத சின்ன விஷயங்களை சரியாக யூகிச்சுட்டேங்கற திமிர்ல என்னவோ பெரிய விஷயத்துல விளையாடறயா வேண்டாம். நிறுத்திட்டு, எப்படி சரியா உதவலாம்னு பாரு. இல்லைன்னா ரிச்சர்ட் சொல்றா மாதிரி மரியாதையா போயிடு.\"\nஇதைக் கேட்டக் கிரணும் ஷாலினியும் பொங்கி எழுந்து சூர்யாவுக்கு சாதகமாக ஒரே சமயத்தில் உரத்த குரலில் பேச ஆரம்பிக் கவும், சூர்யா கையைத் தூக்கி அவர்களை அடக்கி விட்டு சாந்தமாகத் தொடர்ந்து விளக்கினார். \"நாகு, ஜேம்ஸ் - உங்க அதிர்ச்சியும் கோபமும் எனக்கு நல்லாவே புரியுது. முதல்ல இந்த எண்ணம் உதிச்ச வுடனே என்னாலயே கூட நம்ப முடியலை. யாரோ வெளி ஆசாமி ரிச்சர்டை மாட்ட வைக்கறா மாதிரி மிக புத்திசாலித்தனமா செய்யறாங்கன்னுதான் நினைச்சேன். ஜேம்ஸ் மேல நடந்த தாக்குதலும் அதற்கப்புறம் ரிச்சர்ட் நடந்துகிட்ட முறையும் என்னை நம்ப வச்சுடுச்சு. அதற்கப்புறம் நான் சேகரிச்ச விஷயங்கள் மூலமா ரிச்சர்ட்தான் செஞ்சிருக் கார்ங்கறது மறுக்க முடியாத உண்மையா நிரூபணமாயிடுச்சு.\"\nரிச்சர்ட் தன் குமுறலைத் தொடர்ந்தார். \"எல்லாம் வெத்து யூகங்களும் பொய்களுந் தான். ஜேம்ஸ், நாகு நம்பாதீங்க. இவரை முதல்ல வெளியிலனுப்புங்க. நாம மேல நடக்க வேண்டியதைக் கவனிக்கலாம்.\" சூர்யா அமைதியாக, \"பொய்யில்லை ரிச்சர்ட். வெறும் யூகமுமில்லை. என்னால இப்பவே நிரூபிக்க முடியும்.\"\nரிச்சர்ட் ஹ¥ம் என்று அலட்சிய மூச்சு விட்டார்.\nநாகு வாய் பிளந்தார். \"என்ன நிரூபிக்க முடியுமா\" சூர்யா தன்னிடமிருந்த ஒரு கருப்பட்டை போட்ட குறிப்பேட்டை பைக்குள்ளிருந்து எடுத்து நாகுவிடம் கொடுத்தார். அதைக் கண்ட ரிச்சர்டின் முகம் வெளுத்தது. ஜேம்ஸ் வியந்தார்.\n\"இது மோட்யஷேவின் குறிப்பேடாச்சே. காணலைன்னு எல்லா இடத்தையும் தலை கீழாக்கித் தேடினோமே. உங்களுக்கு எப்படி கிடைச்சது\" சூர்யா ஒரு காகிதக் கோப்��ையும் எடுத்து ஜேம்ஸிடம் கொடுத்தார். \"இது என்ன\" சூர்யா ஒரு காகிதக் கோப்பையும் எடுத்து ஜேம்ஸிடம் கொடுத்தார். \"இது என்ன\" என்று கேள்விக்குறியுடன் வாங்கிய ஜேம்ஸின் முகத்தில், அதைப் புரட்டிப் பார்த்ததும் அளவில்லா ஆச்சர்யமும் குழப்பமும் ஓரளவு பயமும் கூட கலந்து விளையாடின. \"இது... இது...\" என்று தடுமாறினார்.\nசூர்யா மெள்ளத் தலையாட்டினார். \"ஆமாம் ஜேம்ஸ். இது மோட்யஷேவின் கம்ப்யூட்டரி லிருந்து நீக்கப் பட்டிருந்த அவரது மின் கோப்புகள் தான் (electronic files). இந்த பேப்பர் குறிப்பேடும், இந்த மின்குறிப்புக்களும் ரிச்சர்டின் மேஜையிலிருந்தும் அவரது கம்யூட்டரிலிருந்தும் எடுக்கப்பட்டவை. கிரண் இப்பதான் எடுத்துக்கிட்டு வந்தான். இது ரிச்சர்ட் தான் பிரச்சனை செய்தவர்னு நிரூபிக்கறது மட்டுமல்லாமல், அவர் ஏன் செய்தார்னும் தெளிவா விளக்குது.\"\nரிச்சர்ட் அதிர்ச்சியடைந்திருந்ததை அவர் முகப் போக்கு தெளிவாகக் காட்டியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, ஆனாலும் பலகீனமாக, எதிர்க்க முயன்றார். \"இதெல்லாம் நீங்களா தயாரிச்சிருக்கற சாட்சியங்கள். எங்கிருந்தோ திருடிட்டு என் கம்ப்யூட்டர்ல போட்டு என் மேல பழி போடறீங்க.\"\nசூர்யா தலையாட்டி மறுத்துவிட்டு தொடர்ந் தார். \"இனிமேலும் மறுக்க முடியாது ரிச்சர்ட். மோட்யஷேவ் கம்ப்யூட்டர்லிருந்து நீங்க நீக்கிய மின்கோப்புக்களை கிரண் திரும்பவும் தன் திறமையைக் காட்டித் திரும்ப கொண்டு வந்துட்டான். உங்கக் கம்ப்யூட்டர்ல இருக்கறது அதேதான்னு தெரிஞ்சு போச்சு.\nஅதை உங்கக் கம்ப்யூட்டர்ல வச்சுகிட்டது நீங்க செஞ்ச பெரிய தவறு. இன்னொறு தவறை உங்களுக்கே தெரியாம கடைசியில அவசரத்துல யோசிக்காம செஞ்சுட்டீங்க...\"\nஷாலினி ஆர்வத்துடன் கேட்டாள். \"இன்னொறு தவறா எப்படி தெரியாம செஞ்சார்\nசூர்யா விளக்கினார். \"எங்களுக்கு அடிபட்ட ஒரு சில நொடிகளுக்குள்ளயே முதல்ல ஓடி வந்தது ரிச்சர்ட் தான். வர பாதையில சரிஞ்சிருந்த என்னைத் துளிக் கூட கவனிக்காம நேரா ஜேம்ஸ் கிட்ட ஓடினார்.\" ரிச்சர்ட் \"அதுனாலென்ன, என் சக ஊழியர் அதுனால அவர் கிட்ட முதல்ல ஓடினேன்.\" என்றார்.\nசூர்யா மெல்ல தலையசைத்து விட்டு \"தவறு அதில்லை ரிச்சர்ட். என்ன ஆச்சுன்னு தெரியறத்துக்கு முன்னாலயே கையோட முதலுதவிப் பெட்டி எடுத்துக் கிட்டு ஓடி வந்தீங்க, அதுதான். அதுவும் கொஞ்சம் கூட தயங்காம என்ன ஆச்சுன்னு கேட்காம ஜேம்ஸை நிமிர்த்தி கழுத்துப் பக்கத்துல துடைக்க ஆரம்பிச்சிட்டீங்க...\"\nரிச்சர்ட் அதிர்ந்து போனார். இருந்தாலும் சமாளிக்க முயன்றார். \"நான் போய் ஜேம்ஸை ஏன் தாக்கணும். இப்படி காரணமில்லாததை சொல்றதே உங்க கருத்துக்கள் எல்லாம் வெத்து யூகம் தான்னு காட்டுது.\" சூர்யா மேலும் விளக்கினார். \"நீங்க ஜேம்ஸை விசாரணையிலிருந்து உடனே அகற்றணுங்கற அவசரத்துல, அவரை மருத்துவமனைக்கு அனுப்பிச்சிட்டா நான் அவர்கூட மேலும் பேச முடியாதுன்னுதான் தாக்கினீங்க. அந்த சமயத்துல நானும் வெளி வரவே, என்னைப் பயமுறுத்தி அனுப்பவும், நீங்க அங்கிருந்து விலக நேரம் கிடைக்கவும் என்னையும் தாக்கினீங்க. உங்க தொழில் நுட்பம் வெளிவராமல் இருக்க நீங்க அதுவரை எடுத்துக்கிட்ட முயற்சிகள் வீணாகிடுமோங்கற கலவரத்துல செஞ்சிட்டீங்க.\" நாகு தலை சுற்றும் குழப்பத்துடன் வினா வினார். \"என்னால இன்னும் நம்பவே முடியலை. அவர் தன் தொழில்நுட்பத்தை தானே ஏன் தடுக்கணும்\" சூர்யா தொடர்ந்தார். \"அதுக்கான காரணம் என்னவோ சரிதான். மோட்யஷேவ் குறிப்பேடு களில் பார்த்தீங்கன்னா, இந்தத் தொழில் நுட்பத்தை அவர் வளர்த்து, சர்வாதிகார நாடுகளுக்கு விற்கலாம்னு நினைச்சது தெரிய வரது. நல்ல வேளை அவர் தற்செயலாக இறந்து போனார். அப்படி இல்லைன்னா உலகத்துல பல விபரீதங்கள் விளைஞ்சிருக் கலாங்கற பயத்துல அந்தக் குறிப்பேடுகளை மறைச்சு வச்சு, சரியான கட்டுப்பாடுகள் உருவாக்கும் வரைக்கும் தொழில்நுட்பத்தை மறைச்சு வைக்கத்தான் ரிச்சர்ட் முயன்றார். ஆனா நாங்க அந்த குறிப்பேடுகளைப் பத்திக் கேட்டு உண்மைக்குக் கிட்ட வந்துடவே படபடப்பாகி இந்த மாதிரி செஞ்சுட்டார். சரிதானே ரிச்சர்ட். இனிமே மறுத்துப் பயனில்லை.\nகாரணம் சரியானாலும் நீங்க கடைசியில செஞ்சது சரியில்லை. நாகுவுக்கு நேரா எடுத்து சொல்லி கட்டுப்பாடுகளுக்கு முயற்சி செஞ்சிருக்கலாம்.\" இதைக் கேட்ட ரிச்சர்ட் நிலைகுலைந்து முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டு விம்மி தலையாட்டி ஒப்புக் கொண்டு, \"என்னை மன்னிச்சுடுங்க ஜேம்ஸ். எதோ படபடப்புல புத்தி பிசகி உங்களைத் தாக்கிட்டேன். கராட்டே பயிற்சியினால மூளைக்கு ஆபத்தில்லாம மேலோடு ரத்தம் வர எவ்வளவு மெல்லத் தாக்கினாப் போதும்னு தெரிஞ்சு தாக்கினேன். இருந்தாலும் அது தப்புத்தான். ஆனா தொழில் நுட்பத்தைத் தடுக்க நான் செயற்கையா அதுல குளறுபடி செஞ்சதுல எனக்கு வருத்தமில்லை. அதை சரியா கட்டுப்படுத்த நமக்கு இன்னும் நேரம் வேணும்னுதான் செஞ்சேன். நான் எடுத்து சொன்னா நாகு தாமதத்துக்கு சம்மதிக்க மாட்டார்னுதான்...\" என்றார்.\nஅதிர்ச்சியிலிருந்து மீண்ட ஜேம்ஸ் மெள்ளத் தலையசைத்துக் கொண்டார். \"உங்கக் காரணம் புரியுது.\nஅது எனக்கும் சம்மதந்தான் ரிச்சர்ட். ஆனா அதுக்காக நீங்க செஞ்சதை என்னால ஏத்துக்க முடியலை. இருந்தாலும் உங்க விஞ்ஞானத் திறன் மேல எனக்கிருக்கற மதிப்பால அதை மன்னிச்சு, நாளடைவில ஏத்துக்க முயற்சிக்கறேன்.\"\nஆனால் நாகுவோ, ஆத்திரத்துடன் ரிச்சர்ட் மேல் பாய்ந்து அவர் மென்னியைப் பிடித்து நெறிக்கப் போனார்\n உன் மேல நான் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். போயும் போயும் எதோ வருங்காலக் கவலைக்காக என் நிறுவனத்தையே கவிழ்க்கப் பாத்தயே, உன்னை... உன்னை...\"\nஅவரை விலக்க சூர்யாவும் கிரணும் பிரம்மப் பிரயத்தனப் பட வேண்டியதாகிவிட்டது. சூர்யா நாகுவை ஆசுவாசப் படுத்தினார். \"சே, சே, என்ன இது நாகு. இப்படியா நடந்துக் கிறது. இப்ப ஒண்ணும் ஆயிடலையே. ரிச்சர்ட் தொழில் நுட்பத்தை அழிக்கலை. ஜேம்ஸோட புள்ளிவிவரப் படி சரியாத்தானே வேலை செய்யுது. என் யூகம் என்னன்னா ரிச்சர்ட் என்னக் கட்டுப்பாடுகள் வேண்டியிருக் குன்னும் யோசிச்சு வச்சிருக்கார்னுதான். அதை கூடிய சீக்கிரம் சோதனை செஞ்சு நடைமுறைக்குக் கொண்டு வரலாம்னுதான் விசாரணையைத் தாமதிக்க ஜேம்ஸைத் தாக்கியிருக்கார். என்ன ரிச்சர்ட் சரிதானே\nரிச்சர்ட் பேசாமல் கழுத்தைத் தடவி விட்டுக் கொண்டு மெல்லத் தலையாட்டினார்.\nதன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட நாகு சூர்யாவுக்கு வியப்புக் கலந்த நன்றி கூறினார். \"பிரமாதம் சூர்யா அடி வாங்கி அரை மயக்கத்திலிருந்தாலும் கூட ரிச்சர்ட் என்ன செஞ்சார்னு சரியா கவனிச்சு அவரைப் பிடிச்சுட்டயே. என் நிறுவனத்தைக் காப்பாத் திட்டே அடி வாங்கி அரை மயக்கத்திலிருந்தாலும் கூட ரிச்சர்ட் என்ன செஞ்சார்னு சரியா கவனிச்சு அவரைப் பிடிச்சுட்டயே. என் நிறுவனத்தைக் காப்பாத் திட்டே உனக்கு எப்படி நன்றி செலுத்தறதுன்னே தெரியலை.\"\nசூர்யா கண்ணியத்துடன் பாராட்டை ஏற்றுக் கொண்டார். \"அவ்வளவு ஒண்ணும் பிரமாத மில்லை நாகு. எனக்கு அப்பவே தோண��ை. அரைக் கவனத்துல பாத்ததென்னவோ சரிதான். ஆனா அப்புறம் ரிச்சர்ட் ஜேம்ஸை அவசரமா ஆம்புலன்ஸ்ல அனுப்பினப்புறப்புந் தான் எனக்கு முழு உண்மையும் விளங்கிச்சு. அப்புறந்தான் அதை நிரூபிக்க கிரணை அனுப்பிச்சு குறிப்பேடுகளைக் கொண்டு வரச் சொன்னேன்.\"\nநாகு பெருமூச்சுடன் ரிச்சர்டைப் பார்த்தார். \"ரிச்சர்ட் எப்படியானாலும் நீங்க செஞ்சது தப்புத்தான்.\nஉடனே மன்னிக்க முடியாது. நீங்க கொஞ்ச நாள் நிறுவனத்துக்கு வராம மனோதத்துவ மருத்துவரைப் பார்த்து உங்க மனநிலையை சரி செஞ்சுகிட்டு வாங்க. நானும் சமூக நெறியாளர்கள் (social ethicists) குழுவை அமைச்சு நம்ம தொழில்நுட்பத்துக்கு என்னென்னக் கட்டுப்பாடுகள் வேணும்னு தீர்மானிக்கச் சொல்றேன். உங்கக் கட்டுப் பாட்டு யோசனைகளை அவங்களோட சேர்ந்து சோதனை செஞ்சு நடைமுறை யாக்கிடலாம்.\" சூர்யா நாகு கூறியதைப் பாராட்டினார். \"ரொம்ப சரி நாகு. தொழில் நுட்பம் எப்பவுமே முன்னேறிக்கிட்டுத் தான் இருக்கு. அதை நல்லதுக்கும் பயன் படுத்தலாம், கெட்டதுக்கும் பயன் படுத்தலாம். பழங்காலத்திலிருந்தே இப்படித்தான் நடக்குது. கெட்ட விளைவு களைக் குறைச்சு, நல்ல விளைவுகளை அதிகரிக்க வேண்டியது மனித இனத்தின் கடமை. அதுக்கானக் கட்டுப்பாடுகளை நியமிக்கறது மிக முக்கியம். துப்பாக்கிகள், அணுசக்தி இப்படி பலத் தொழில்நுட்ப விளைவுகளுக்குக் கட்டுப்பாடு இருக்கு. அதையும் மீறி தீய விளைவுகள் உண்டாகிக் கிட்டிருக்குன்னாலும் அவற்றை மொத்தமா ஒதுக்கித் தள்றது ஒத்து வராது. முடிஞ்ச வரைக்கும் கட்டுப்பாட்டுல வைச்சுப் பயன் படுத்தணும். உங்கத் தொழில் நுட்பத்தையும் அப்படிப் பயன் படுத்த முடியும்னு நான் நம்பறேன்.\" என்றார்.\nநாகு சூர்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு, தழு தழுத்த குரலோடு, \"நிச்சயமா சூர்யா. அதுக்கு என்னாலான முயற்சி அத்தனையும் செய்யறேன். ஷாலினி, கிரண் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நீங்க செஞ்ச உதவிக்கும் என் மனமார்ந்த நன்றி.\" என்றார்.\nகிரண் புன்முறுவலுடன், \"என் மூளைதான் பத்திக்கிச்சு அதுனாலென்ன பரவாயில்லை, 3D மெய்நிகர் விளையாட்டு கிடைச்சிருக் கில்லை அதுனாலென்ன பரவாயில்லை, 3D மெய்நிகர் விளையாட்டு கிடைச்சிருக் கில்லை இனிமே உங்க இடத்துக்கே குடி வந்துடறேன் இனிமே உங்க இடத்துக்கே குடி வந்துடறேன்\nஅனைவரும் மனம் விட்டு சிரித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5188-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D.html", "date_download": "2020-07-04T18:50:20Z", "digest": "sha1:ZEU26XLOMJ2Y6AJW4SCI2PINOE2GP56D", "length": 11484, "nlines": 60, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பெண்ணால் மூடியும்: வாட்டும் வறுமையிலும் வான்வெளியில் சாதித்த பெண்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஜுலை 01-15 2019 -> பெண்ணால் மூடியும்: வாட்டும் வறுமையிலும் வான்வெளியில் சாதித்த பெண்\nபெண்ணால் மூடியும்: வாட்டும் வறுமையிலும் வான்வெளியில் சாதித்த பெண்\nஅப்துல் கலாமின் கனவு காணுங்கள் என்னும் வாசகத்தால் ஈர்க்கப்பட்டு விஞ்ஞானத்தின் மீது ஆசை எற்பட விண்வெளி சார்ந்த புத்தகங்களைத் தேடிப் படித்தார் தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த உதயகீர்த்திகா. வான்வெளி தொடர்பான அத்தனை போட்டிகளிலும் களம் இறங்கினார்.\nஎட்டாம் வகுப்பிலே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய போட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் கண்டுபிடிப்பை சமர்ப்பித்து இன்ஸ்பயர் விருதைப் பெற்றுள்ளார். தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பையும் சிறு வயதிலேயே பெற்றார்.\n2012ஆம் ஆண்டு மகேந்திரகிரியில் இஸ்ரோ சார்பில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு என்கிற தலைப்பில் விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் இருந்து, தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவியான உதயகீர்த்திகா கலந்துகொண்டு மாநில அளவில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். தொடர்ந்து 2014இல் மற்றொரு போட்டியிலும் பங்கேற்று, மீண்டும் முதலிடம் பெற்று அசத்தி இருக்கிறார். இவரின் கட்டுரையைக் கண்டு வியந்த ஆய்வாளர்கள் கீர்த்திகாவை விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக மேல்படிப்பு படிக்க அறிவுறுத்தியுள்ளனர். கீர்த்திகாவுக்கு விண்வெளி படிப்பு மீது ஈர்ப்பு அதிகரித்தது. அவரது கனவில் நட்சத்திரங்களும், நிலவும், சூரியனும், பூமியும் சுற்றிச் சுழன்று வட்டமடித்தன.\nஇவரின் தந்தை தாமோதரன் ஒரு ஓவியர் மற்றும் எழுத்தாளர். தனியார் நிறு��னத்தில் பணியாற்றும் இவரின் மாத வருமானம் மிகக் குறைவு. தாயார் அமுதா தட்டச்சராக பணிபுரிகிறார். பெற்றோரின் குறைந்த வருமானத்தில் சிரமப்பட்டு தன் பள்ளிப் படிப்பை முடித்து, விண்வெளி ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர பணமின்றி தவித்துள்ளார். ஆண்டுக்கு 4 லட்சம் கல்விக் கட்டணத்தோடு தங்கிப் படிப்பதற்கான செலவும் சேர்த்து 7 லட்சம் வரை ஆகும். மகளின் ஆசைக்கு பெற்றோர்கள் பலரிடம் பணம் திரட்டி, தெரிந்தவர்களின் உதவியோடு, உக்ரைன் நாட்டில் செயல்படும் உலகின் தலைசிறந்த விண்வெளி கல்வி நிறுவனங்களில் ஒன்றான கார்கியூ நேஷனல் ஏரோ ஸ்பேஸ் யுனிவர்சிட்டியில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்தனர். அதில் 92.5 சதவிகித மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றார்.\nபோலந்து நாட்டின் அனலாக் வானியல் பயிற்சி மய்யத்தில் பிற நாட்டு விண்வெளி வீரர்களுடன் இணைந்து பயிற்சி எடுக்கவும் விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ளவும் சர்வதேச அளவில் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்வார்கள். அதில் இந்தியாவில் நம் தமிழகத்தில் இருந்து தேர்வாகிய ஆராய்ச்சி மாணவி உதயகீர்த்திகா மட்டுமே. இதில் ஜெர்மன், போலந்து, நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியையும், மேற்கொண்டு ஆராய்ச்சியும் செய்ய முடியும்.\n”இஸ்ரோ 2021இல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதில் நானும் ஒருவராய் இருக்க வேண்டும் என்பதை எனது இலக்கு என லட்சியத்துடன் கூறுகிறார் உதயகீர்த்திகா. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் படித்தால் மட்டும்தான் உயர்கல்வியை வெளிநாட்டில் தொடரமுடியும், விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்கிற எண்ணத்தை உடைத்து, தமிழ் வழியில் படித்தாலும் கனவுகளோடு முயன்றால் விண்ணைத் தொடலாம் என நிரூபித்திருக்கிறார் தமிழகத்தின் இந்த நட்சத்திரம், உதயகீர்த்திகா.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/03/17/blog-post_17-2/", "date_download": "2020-07-04T19:31:28Z", "digest": "sha1:JQWQFUAPBGO5JTGDLLM5EXKLBJ3ZVKL6", "length": 5811, "nlines": 73, "source_domain": "adsayam.com", "title": "ஜெமினி படத்துக்காக அஜித் எடுத்த இந்த தர லோக்கல் போட்டோ ஷுட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? - Adsayam", "raw_content": "\nஜெமினி படத்துக்காக அஜித் எடுத்த இந்த தர லோக்கல் போட்டோ ஷுட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nஜெமினி படத்துக்காக அஜித் எடுத்த இந்த தர லோக்கல் போட்டோ ஷுட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசரண் இயக்கத்தில் 2002ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் ஜெமினி.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nஇப்படம் ஹிட் தான் அதிலும் ஓ போடு என்ற வசனம் படு வைரலானது அன்றைய காலத்தில். இப்போதும் சில இடத்தில் விக்ரமை ஓ போடு சொல்ல வைக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.\nஇப்படத்தில் ஏருமுகம் என்ற தலைப்பில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான், போட்டோ ஷுட் முடிந்து படப்பிடிப்பும் பாதி நடந்தது. பின் கதை பிடிக்காமல் போக அஜித் பாதியில் படத்தில் இருந்து வெளியேறினார்.\nஇந்த படத்திற்காக அஜித் தர லோக்கலாக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநேர்கொண்ட பார்வை படத்துக்காக ரிஸ்க் எடுக்க அஜித்- இப்படி ஒரு காட்சியில் நடித��தாரா\nஅனுமன் பக்தர்களை சனி பகவான் ஏன் பாதிப்பதில்லை\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/12/29/last-day-of-the-dinosaurs/", "date_download": "2020-07-04T18:58:59Z", "digest": "sha1:XPOC3QYGWBIDAFMRKVIDQHY2RB53AQHE", "length": 16049, "nlines": 96, "source_domain": "adsayam.com", "title": "டைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா? (The Day the Dinosaurs Died) - Adsayam", "raw_content": "\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளார்கள்.\nமெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீட்டர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.\nஒரு மிகப் பெரிய குறுங்கோள் பூமியில் வந்து விழுந்த சில நொடிகள் முதல் சில மணிநேரங்களில் இந்த படிமங்கள் உண்டாகின.\nஅதாவது, உலகின் மிகப் பெரிய விலங்குகளாக கருதப்படும் டைனோசர்கள் அழிந்து, பாலூட்டிகளின் காலம் வளரத் தொடங்கியதே இந்த காலம்.\nஇந்த பேரழிவின் உயர் தெளிவுத்திறன் மிக்க தரவுகள் இங்கிலாந்து / அமெரிக்கா தலைமையிலான குழுவினரால் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.\n200 கி.மீ அகலமுள்ள இந்த அமைப்பு மெக்ஸிகோவின் யுகடன் தீபகற்பத்தின் கீழ் அமைந்துள்ளது. அதன் முக்கியமான, பாதுகாக்கப்பட்ட மத்திய பகுதிகள் சிக்க்சுலப் துறைமுகத்திற்கு அருகே உள்ளன..\nஇந்த ஆய்வு குழு ஒரு பெரிய நீளமான பாறையை ஆய்விற்குட்படுத்தியது. அதிலும் குறிப்பாக, 130 மீட்டர் நீளமுள்ள அந்த பாறையின் ஒரு பகுதியே செனோசோயிக் சகாப்தத்தின் முதல் நாளை ஆவணப்படுத்துகிறது.\nஅந்த பாறையானது பல்வேறு பொருட்களின் சிதைந்த வடிவம் என்றாலும், அதன் உள்ளடக்கங்களை கொண்டு ஒரு தெளிவான கதையை ஏற்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nபாறையின் 20 மீட்டருக்கு கீழுள்ள பகுதியில் கண்ணாடி சிதைவுகள் மிகுந்து காணப்படுகிறது. குறுங்கோள் தாக்கத்தினால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் அழுத்தத்தால் உருவானதே இந்த பாறை. அதற்கடுத்த சில நொடிகளில் பள்ளத்தின் அடிப்பகுதி வரை இந்த விளைவு ஏற்பட்டு அதன் தன்மையும் மாறுகிறது.\nஅதன் பிறகு, பாறைகள் பல பிளவுகளாக வெப்பத்தின் விளைவுக்கு உள்ளாகி, அதில் நீர் கரைபுரண்டோடி தற்போதுள்ள அமைப்பு உருவானதாக தெரியவந்துள்ளது.\nவெப்பம் அழுத்தத்தின் காரணமாக உருவானது என்றால், அவை குளிர்ந்து பாறைகளாக காரணமான நீர், அந்த காலத்தில் அப்பகுதியை சூழ்ந்திருந்த கடல்நீரிலிருந்து கிடைத்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். எரிமலை குழம்பு கடல்நீரை சந்திக்கும்போது ஏற்படும் நிகழ்வை ஒத்த விளைவின் காரணமாக இந்த பாறைகள் உருவாகியதும் தெரியவந்துள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித்…\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்…\nசீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக…\nமேற்குறிப்பிடப்பட்டுள்ள விளைவுகள், குறுங்கோள் பூமியை தாக்கிய நொடி முதல் சில மணிநேரங்கள் வரை நிகழ்ந்தவை ஆகும். ஆனால், தொடர்ந்து வந்துகொண்டிருந்த நீரும், குப்பைகளும் இடைப்பட்ட பகுதிகளை நிரப்பியது. அப்போது, மழையும் பொழிந்திருக்கக் கூடும்.\nஇதற்கான கால அளவு தாக்கத்திற்குப் பிறகு முதல் சில மணிநேரங்கள் ஆகும்.\nஇந்நிலையில், தற்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ள பாறையின் 130 மீட்டர் அளவுள்ள பகுதியே, அப்போது சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரமாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த தாக்கம் ஒரு மாபெரும் ஆழி பேரலையை உருவாக்கியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சுனாமி அலைகள் அப்போது பாறைகள் உருவாக்கிக்கொண்டிருந்த பள்ளத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரையோரங்களில் மோதியிருக்கும். அதன் விளைவாக, பல கிலோமீட்டர்கள் கொண்டு செல்லப்பட்ட குப்பைகள் பாறை வரிசையின் மேற்புறத்தை மூடியிருக்கும்.\n“இவை எல்லாமுமே ஒரே நாளில் நடந்த��ை” என்று கூறுகிறார் ஆஸ்டினிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சீன் குளிக். “ஜெட் விமானங்கள் வேகத்தில் சுனாமி பேரலைகள் பயணிக்கும். எனவே, சுனாமி பேரலைகள் கடற்கரையிலிருந்து பல கிலோமீட்டர் தூரம் சென்று, மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கு 24 மணிநேரம் என்பது தேவைக்கும் அதிகமான நேரம்” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.\nஇந்த மிகப் பெரிய தாக்கத்தில் சுனாமியும் ஒரு அங்கம் என்பதில் குளிக்கின் அணியினர் உறுதியாக உள்ளனர். ஏனெனில், மிகப் பெரிய பரப்பளவில் ஏற்பட்ட வெப்பத்தின் தீவிரத்தை குறைத்து, தற்போது கண்டறியப்பட்டுள்ள பாறைகளில் காணப்படும் உள்ளடக்கங்களை கொண்டு வந்து சேர்ந்ததில் சுனாமியின் பங்கு கண்டிப்பாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nபடத்தின் காப்புரிமை BARCROFT PRODUCTIONS/BBC\nஆச்சர்யமளிக்கும் வகையில் தற்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ள பாறையில் சல்பர் எங்கேயுமே காணப்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடலின் மேல்தட்டு பகுதியில் பல்வேறு தனிமங்கள் இருக்கும். இந்நிலையில், அதன் மேல் மோதி அதிர்வை ஏற்படுத்திய குறுங்கோளால் உண்டான பாறையில் சல்பர் இல்லாதது வியப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nசில காரணங்களால், சல்பர் அந்த அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஆவியாகி இருக்க வேண்டும். இதுதான் டைனோசர்களின் வாழ்வு எப்படி முடிவுக்கு வந்தது என்ற பிரபலமான கோட்பாட்டை ஆதரிக்கும் விடயமாக இருக்கிறது.\nஅதாவது, மிகப் பெரிய அளவிலான சல்பர் நீரில் கலந்து, ஆவியாகி, அப்பகுதியின் வெப்பநிலையை மிகவும் குறைத்து, அக்காலத்தில் வாழ்ந்த விலங்குகள் மட்டுமின்றி தாவர வகைகளின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு சென்றிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.\nமுத்திரை பதித்தது யாழ். இந்து கல்லூரி கணிதம், உயிரியல், வர்த்தகம் பிரிவில் முதலிடம்\nதொழிற்பயிற்சித் துறைக்கு மீண்டும் புத்துயிரூட்டுமாறு ஜனாதிபதி பணிப்பு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கொலைக்…\nசீனாவில் பன்ற��களிடையே பரவும் காய்ச்சல்: கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக மாறும் ஆபத்து\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/16/kudos-to-manmohan-singhs-nuclear-energy-u-turn-india-us-accord/", "date_download": "2020-07-04T18:41:12Z", "digest": "sha1:54UMKHQQV5FMS5M5NS52XAF6ZBDAVWNK", "length": 42284, "nlines": 300, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kudos to Manmohan Singh’s Nuclear-Energy U-Turn: India – US Accord « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இடதுசாரிகளின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து விட்டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட முடிவெடுத்திருப்பது, இந்த அரசின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது; அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போவதால் தேசநலன் பாதிக்கப்படுகிறது~ இவையெல்லாம் கடந்த இரண்டு நாள்களாக வெளியிடப்படும் கருத்துகள்.\nஏதோ இப்போதாவது பிரதமருக்கும் இந்த அரசுக்கும் நல்ல புத்தி வந்து நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதே என்று சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு, ஒப்பந்தம் ரத்தாகிவிட்டதே என்று ஓலமிடுவது ஏன் என்பது நமக்குப் புரியவில்லை. இன்னொரு விஷயம். மன்மோகன் சிங்கின் “மைனாரிட்டி’ அரசு மிகவும் பலமாக இருந்ததுபோலவும், இப்போது திடீரென்று பிரதமரும் அரசும் பலவீனமாகிவிட்டது போலவும் சிலர் விமர்சிப்பது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.\nஇடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசு, அவர்களின் ஒப்புதல் கிடைக்காது என்று தெரிந்த��ம், அவர்களைக் கலந்தாலோசிக்காமல் இப்படியோர் ஒப்பந்தத்துக்குத் தயாரானதுதான் தவறே தவிர, அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட ஒத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதுதான் நமது கருத்து.\nகாலாகாலத்துக்கும், அன்னிய சக்திகள் நமது இந்திய அணுசக்தி நிலையங்களைச் சோதனையிடும் அதிகாரத்தை அளிக்கும் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் தார்மிக அதிகாரம், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெறாத இந்த “மைனாரிட்டி’ அரசுக்குக் கிடையாது என்பதுதான் ஆரம்பம் முதலே நமது கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் தவறு திருத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சரியான முடிவும்கூட.\nஅமெரிக்காவுடனான நல்லுறவு என்பது இன்றைய உலகச் சூழலில் தவிர்க்க முடியாதது என்பதைவிட இன்றியமையாதது என்றேகூடக் கூறலாம். அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது என்பது வேறு, அமெரிக்காவின் நட்பு வட்டத்தில் இணைந்து, கைகோர்த்து அமெரிக்க ஆதரவு நாடாகச் செயல்படுவது என்பது வேறு. இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அப்படியொரு நிர்பந்தத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய ஆபத்து. அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது என்கிற வகையில் சற்று ஆறுதல்.\nஅணிசாரா நாடுகளுக்குத் தலைமையேற்கும் தார்மிகப் பொறுப்பும், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளின் உரிமைகளுக்குக் குரலெழுப்பும் கடமையும் உலக சமாதானத்துக்கும் அகிம்சைக்கும் வழிகோலும் சக்திகளுக்கு ஆதரவளிக்கும் கட்டாயமும் இந்தியாவுக்கு உண்டு. அமெரிக்காவுடனோ, வேறு எந்த வளர்ச்சி அடைந்த நாடுகளுடனோ இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளுமேயானால், பாதிக்கப்பட்ட பின்தங்கிய நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.\nஇந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் சரி, இப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் சரி, தன்னிச்சையாகச் செயல்பட முடியாத அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளைக் கடிவாளம் பிடிக்க வைத்திருக்கிறார்கள். இதனால் ஆட்சியாளர்கள் பல தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்துவிட முடியாமல் தடுக்க முடிகிறது. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படாதா என்று கேட்கலாம். வளர்ச்ச�� தாமதப்படுவதில் தவறில்லை. விபத்து தவிர்க்கப்படுகிறதே, அதுதான் முக்கியம்.\nபிரதமர் மன்மோகன் சிங் அன்றும் இன்றும் ஒரு பலவீனமான பிரதமர்தான். அவரது அரசு அன்றும் இன்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருக்கும் ஒரு “மைனாரிட்டி’ அரசுதான். சிலவேளைகளில் அதை அவர் உணராமல் போய்விடுகிறார் என்பதுதான் நமது கருத்து. தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிடுவதன் மூலம், தனது ஆட்சியின் உண்மையான பலத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் அவ்வளவே.\nதனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை. எல்லா பிரதமர்களும் எல்லா அரசியல்வாதிகளும் எதைச் செய்வார்களோ அதை அவரும் செய்திருக்கிறார். இப்போதாவது நமது பிரதமர் மன்மோகன் சிங் ஓர் அரசியல்வாதியாக சிந்திக்கத் தொடங்கியிருக்கிறாரே, அந்த வரையில் மகிழ்ச்சி\nஒரு வழியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்று நினைத்தால், அப்படியொரு நல்ல காரியம் நடப்பதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்று தோன்றுகிறது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் உடன்பாடு பற்றி சர்ச்சை செய்ததாகவும், அப்போது அவரிடம் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை “உடனடியாக’ நிறைவேற்றுவதில் அரசியல் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் அரசின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவிலிருந்து ஜார்ஜ் புஷ்ஷுடன் தொலைபேசியில் பேசினால், இடதுசாரித் தலைவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்துதான் தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரதமர் பேசினார் என்று கேலி பேசுபவர்கள் இருக்கட்டும். எங்கிருந்து பேசினால்தான் என்ன, விஷயம் என்னவோ இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தானே இந்த ஒப்பந்தம் ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே தவிர, கைவிடப்பட்டது என்று ஏன் அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை என்பதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பொருத்தவரை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது ��ன்பது அவருக்கு இருக்கும் அரசியல் நிர்பந்தம். இராக்கின் மீது புஷ் நிர்வாகம் தொடுத்த படையெடுப்பின் பின்விளைவுகளை அவரது குடியரசுக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை அந்தக் கட்சி சந்திக்கும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு.\nஇந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், ஒரு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியிருப்பதாக விளம்பரம் செய்துகொள்ள நினைத்த புஷ் நிர்வாகத்திற்கு, ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டதில் ஏக வருத்தம். இந்தியாவைத் தனது துணை நாடாக்கிக் கொள்வதன் மூலம், மீண்டும் பலமடைந்து வரும் ரஷியாவையும், பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் தனக்குப் போட்டியாக உருவாகி இருக்கும் சீனாவையும் எதிர்கொள்ள முடியும் என்பது அமெரிக்க வெளியுறவுத் துறையின் கணிப்பு.\nஇப்படி ஏகப்பட்ட கனவுகள் அமெரிக்காவுக்கு என்றால், அணு ஆயுத சக்தியைப் பெற்றிருக்கும் நாடுகளைப் பொருத்தவரை இந்தியா மேலும் தன்னிச்சையாக அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய ஒரே குறிக்கோள். அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில், தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை அந்த நாடுகள் அழிக்காத வரையில், மற்ற நாடுகள் அணு ஆயுதச் சோதனை நடத்துவதைத் தடுக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்பதுதான் இந்திரா காந்தி காலத்திலிருந்து இதுவரை இருந்த அத்தனை பிரதமர்களின் கருத்தும். அதனால்தான் நாம் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை.\nஇந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மூலம், அந்த நாடுகளின் நேரடிச் சோதனைக்கு இந்தியா உட்படுத்தப்படும் என்பதால், ஏறக்குறைய அணு ஆயுதத் தடுப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டாற் போன்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். இதுதான், அந்த நாடுகளின் எதிர்பார்ப்பு. அணுசக்தி ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.\nஅமெரிக்காவும், இந்த அணுஆயுத வல்லரசுகளும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து நம் பிரதமர் செயல்படுவதைவிட, அவரைப் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் இடதுசாரிகள் என்ன செய்வார்களோ என்று அவர் பயப்படுவதுதான் நியாயம். இந்தப�� பிரச்னைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து, இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு கிடையாது என்று பிரதமரும் அரசும் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் அல்லது இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை என்று தீர்மானித்துத் தனது பதவியைத் தியாகம் செய்துவிட வேண்டும்.\nஇந்த விஷயத்தைப் பிரதமர் மேலும் ஒத்திபோடக்கூடாது. தைரியமாக ஒப்பந்தத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும்\nஇந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பான விவாதங்கள், உண்மையிலேயே இந்திய ~ அமெரிக்க உடன்பாடு பற்றியவையல்ல. அவை தத்துவார்த்தப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. அதனால்தான் அந்த விவாதங்களில் வெளிச்சத்துக்குப் பதில், வெப்பம் அதிகமாக இருக்கிறது; அதனால்தான் அறிவார்ந்த முறையில் அதற்குத் தீர்வுகாண வழியில்லாமல் போய்விட்டது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அண்மையில் அறிவார்ந்த அணுகுமுறை ஒன்றை முன்வைத்துள்ளார். இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைக்கக்கூடிய கதிரியக்கக் கனிமமான தோரியத்தைப் பயன்படுத்தும் அணு மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுவதன் மூலம் நமது விசைத் தேவையில் நாம் தன்னிறைவை எட்ட முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.\nஇது தொடர்பான ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றனர்; இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு மின்னுற்பத்தி உலைகளை நாம் தயாரித்துவிடுவோம் என்று கூறுகிறார் அப்துல் கலாம்.\nஅதாவது, நமது சொந்த இயற்கை வளங்களைக் கொண்டே, நமது சொந்த முயற்சியாலேயே இந்தியாவுக்குத் தேவையான பெருமளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வது சாத்தியமானதே என்பது அதன் பொருள். விசைத் துறையில் சுயசார்பை எட்ட வேண்டும் என்று கூறிக்கொண்டு அந்த உடன்பாட்டுக்கு வக்காலத்து வாங்குவோரையும், ராணுவத் திட்டங்கள் தொடர்பான நமது சுதந்திரம் பறிபோய்விடும் என்று கூறி அந்த உடன்பாட்டை எதிர்ப்போரையும் திருப்திப்படுத்துவதாக, விசைத்துறையில் தன்னிறைவு அளிக்கும் அத் திட்டம் இருக்கும்.\nபிறகு எதற்காக அனல் பறக்கும் இந்த வாக்குவாதங்கள் அங்குதான் தத்துவார்த்தப் பிரச்னை வருகிறது. முதலாளித்துவத்துக்கு எதிராக கம்யூனிசம் என்னும் வழக்கமான பிரச்னை அல்ல இது. ஏனென்றால், பிரச்னை அ���ுவாக இருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து அந்த உடன்பாட்டை பாரதிய ஜனதா கட்சியும் எதிர்த்துக்கொண்டு இருந்திருக்காது.\nஅதோடு, இந்தியாவில் எப்பொழுதோ கம்யூனிசமெல்லாம் “ஃபைவ்-ஸ்டார்’ கலாசாரத்தால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டது; பிரகாஷ் காரத் போன்ற சிலரின் சிந்தனைகளில்தான் கலப்படமில்லாத கம்யூனிசம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.\nமுதலாளித்துவமும் கம்யூனிசமும் கடந்த காலக் கருத்துகளாகிவிட்டன; இன்றைய மோதல், மேலாதிக்கத்துக்கும் இறையாண்மைக்கும் இடையே நடந்துகொண்டு இருக்கிறது. ஒருபுறம், உலக நாடுகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் துடித்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா.\nசுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது, நியூயார்க் நகரக் குப்பைகளையும் மருத்துவமனைக் கழிவுகளையும் சரக்குப் பெட்டகங்களில் போட்டு கொச்சிக்கு அனுப்பி வைத்திருப்பது போன்ற அறிவீனமான செயல்களெல்லாம், அதன் விளைவுகள்தான்.\nமறுபுறம், உலகெங்கிலும் வாழும் மக்களின் சுதந்திரத் தாகம். இருப்பினும், உலக வங்கி போன்ற பல அமைப்புகளின் நடவடிக்கைகளால், ஏராளமான இந்தியர்கள் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிவிட்டனர்.\nமன்மோகன் சிங் அரசு, தான் அமெரிக்க நிர்வாகத்துக்கு கடமைப்பட்டிருப்பது போன்றதொரு எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. அணுசக்தி உடன்பாட்டு விவகாரத்தில் அது மேற்கொண்ட மிரட்டல் பாணி அணுகுமுறையானது, மக்களின் அந்த எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திவிட்டது. இந்தியாவின் இறையாண்மைக்கு அந்த உடன்பாட்டால் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் மனத்தில் ஏற்பட்டுவிட்ட ஐயத்தைப் போக்குவதில் மன்மோகன் சிங் அரசு வெற்றிபெறவே இல்லை.\nகடைசியாக அந்த உடன்பாட்டைக் கைவிட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்த பொழுது, அறிவுபூர்வமான நிலையை மேற்கொண்டார் பிரதமர். “அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், பயணம் அதோடுமுடிந்துபோய்விடாது’ என்றார் அவர். ஆனால், அதீத ஆர்வத்தால் அதற்கு ஆதரவு தேடிக்கொண்டிருப்பவர்கள், “இனி இந்தியாவை ஒருவரும் நம்ப மாட்டார்கள்’ என்றும், தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத பிரதமர், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கூறத் தொடங்கிவிட்டனர்.\nஇது ஒருதரப்பான, நகைப்புக்குரிய வாதமாகும். உண்மையில் சொல்வதானால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைக் கருத்துக்குச் செவிமடுத்ததன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் பலத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறார் பிரதமர். “இந்தியாவில் மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் உண்டு; இந்திய ஆட்சியாளர்கள் உணர்ச்சியற்ற பாறையல்ல’ என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.\nஅமெரிக்காவைப் பற்றி யாரும் அவ்வாறு கூற முடியாது. தன்னிச்சையாக யுத்தத்தில் ஈடுபட்டுவரும் புஷ் அரசாங்கத்தின் நடவடிக்கையை அமெரிக்க மக்கள் மீண்டும் மீண்டும் நிராகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இருந்தபோதிலும் ஈரான்மீது புதிதாகப் போரைத் தொடுப்பது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.\nநமது அரசின் செயல்பாடுகள் குளறுபடியாக இருக்கலாம்; ஆனால், செயல்படாத ஜனநாயகத்தைவிட அது எவ்வளவோ மேல்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/forgery/", "date_download": "2020-07-04T19:56:24Z", "digest": "sha1:NWE5QPHQAAN73IHLZATMKB7XN5GMRBJC", "length": 39299, "nlines": 270, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Forgery « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉள்ளூர் பரபரப்புச் செய்திகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்த ஹோட்டல் சரவண பவன், இப்போது உலகப் பரபரப்புக்கு அச்சாரம் போட்டிருக்கிறது\nசரவணபவன் அதிபர் அண்ணாச்சிராஜகோபாலின் மூத்த மகன் சிவகுமாரை ‘போலி தஸ்தாவேஜுகளைத் தயார் செய்து அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்ப முயன்றார்’ என்ற குற்றத்துக்காக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத் திருக்கிறார்கள். இவருடன் ஹோட்டல் ஊழியர் ராமு என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nசிவகுமார் பற்றி புகார் கொடுத்தது, சென்னையி லுள்ள அமெரிக்க துணை தூதரகம். சிவகுமாரைப் பற்றி விசாரிக்கப் போனால்… அவர் ஏகப்பட்ட சாகசங்களுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.\nநாடாளுமன்றத்தில் பேசப் போன சமையல்காரர்\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற விருக்கும் உணவுப்பொருள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சரவணபவன் ஹோட்டல்களில் இருக்கும் சில\nசமையல்காரர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார் சிவகுமார். அதன்படி மயிலாப்பூர் கிளையில் வேலைபார்க்கும் ராமு என்பவருக்கு விசா அப்ளை செய்யப்பட்டது. விசா தொடர்பான நேர்காணலுக்கு ராமு சென்றபோது தான் குளறுபடிகள் ஆரம்பமாயின. சரவணபவன் நிறுவனத்தில் உயர்பொறுப்பில் ராமு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நேர்காணலுக்குப் பின்னர், ராமு சாதாரண சமையல்காரர் என்பதும், அவர் தெரிவித்த மற்ற தகவல்கள் பொய் என்பதும் உறுதியானது. இதே போல் சுப்பிரமணியன், சேகர், ஆசைத்தம்பி ஆகியோரின் விசாக்களும் இதே காரணங் களுக்காக நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த முறை சிவகுமார் நேரடியாகவே தூதரகத்துக்குச் சென்று, ஏன் விசா மறுக்கப்பட்டது என்று கேட்டார். தூதரக அதிகாரிகளுக்கும் அவருக்குமான உரையாடலின் ஒரு கட்டத்தில், ‘சமையல்காரன் அமெரிக்க நாடாளு மன்றத்திலா பேசப் போகிறான்’ என்று கேட்க, அதை அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். சிவகுமார் பேசியது முழுவதும் டேப்பிலும் பதிவு செய்யப்பட்டது. இதையெல்லாம் வைத்து ஒரு ரிப்போர்ட் தயார் செய்து, அமெரிக்க தூதரகத்தின் உதவி பாதுகாப்பு அதிகாரி அந்தோணி ராமிரேஷ் போலீஸில் புகார் கொடுத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீஸார், சிவகுமாரை முதலில் தங்கள் வலைக்குள் கொண்டு வந்தார்கள்.\n‘ராமு கொடுத்த விசா விவரங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர், அமெரிக்கா செல்வதற்குத் தகுதி யானவர் என்று மட்டும்தான் நான் என் நிர்வாகத் தரப்பில் சொன்னேன்’ என்று விசாரணையில் சொன்னார். உடனடியாக, சரவணபவன் தரப்பே ராமுவை போலீஸார் வசம் ஒப்படைத்தது. ‘எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான்’ என்று ரா���ு சொல்லியிருந்தால், சிவகுமாரை போலீஸார் விசாரணையோடு விட்டிருப் பார்கள். ஆனால், ராமுவின் வாக்குமூலம் வேறு மாதிரியாக இருந்ததால்தான் சிவகுமார் மீது மோசடி, போலி தஸ்தாவே ஜுகளைத் தயாரித்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியது போலீஸ் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nசனிக்கிழமை (8.11.08) மாலையில் சிவகுமாரை போலீஸார் அழைத்துச் சென்றவுடன், அவரை மீட்க அதிகார உச்சத்தில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் போனார் கள் சரவணபவன் தரப்பினர். ஒரு பெரும் தொகையைக் கேட்ட அந்தப் பெண்மணி, ‘வழக்கெல்லாம் போட்டிருக்க மாட்டார்கள். விசாரணைதான் நடந்து கொண்டிருக்கும், கவலை வேண்டாம்’ என்று சொல்லியிருக் கிறார். ‘பெரிசில் அரை’ கேட்ட தாகவும் கூறப்படுகிறது. ‘பேரம் வேண்டாம். கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வர… அவர்கள் திரும்பி விட்டார்கள். ‘சிவகுமாரை சிக்கவைக்க ஹோட்டல் நிர்வாகத்தில் இருக்கும் சிலரே அண்ணாச்சிக்குத் தவறான ஐடியாக்களைத் தருகிறார்கள்’ என்று இதையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சிறையிலிருந்த அண்ணாச்சி, சிகிச்சைக்காக சென்னையின் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க சிவகுமார் சென்றார். அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் அந்த வழக்கு குறித்தும், ஹோட்டல் நிர்வாகம் குறித்தும் காரசார விவாதம் வெடித்தது. மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த சிவகுமார், ‘என் அப்பா என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்’ என்று போலீஸி டம் புகார் கொடுத்து, அப்பாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சொந்தங்களும், ஹோட்டல் நிர்வாகிகளும் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த, ‘ஹோட்டல் நிர்வாகத்தில் பெரிய பொறுப்பு கொடுத் தால் சமரசத்துக்குத் தயார்’ என்று சிவகுமார் தரப்பு சொன்னது. அப்போதுதான் வெளிநாடுகளில் இருக்கும் சரவண பவன் கிளைகளின் நிர்வாகப் பொறுப்பு சிவகுமாரின் கைக்கு வந்தது.\nசுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்த சிவகுமார், அப்பா ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சிக்கியவுடன் முழு மூச்சாக நிர்வாகத்தைப் பார்க்க ஆரம்பித்தார். முதல்கட்டமாக ஹோட்டலின் ஸ்வீட், கார வகைகளின் டேஸ்ட்டை மாற்ற நினைத்தவர், ஏற்கெனவே ஸ்வீட் போட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக் குடைச் சல் கொடுக்க ஆரம்பித்தார். ‘எந்த டேஸ்ட்ல வேணும்னு நீங்க நினைக்கிறீங்களோ, அந்த டேஸ்ட்ல ஸ்வீட்டைப் போட்டுக் காட்டுங்க. அதைப் பார்த்து நாங்க போடுறோம்’ என்று ஒட்டுமொத்த ஊழியர் களும் சொல்லத் தொடங்கினர். இவர்களை இயக்குவது குறிப்பிட்ட ஒரு ஊழியர்தான் என்று நினைத்த சிவகுமார், அந்த ஊழியர் வீட்டுக்குள் இரண்டு விஷப் பாம்புகளை விட்டார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பிரச்னையாக… விஷயம் போலீஸ் வரை போனது. ஒரு வழியாக பாம்பாட்டியை கூட்டிவந்து போலீஸ் விசாரிக்க, அவர் சிவகுமாரை கைகாட்டிவிட்டார். பிறகு தன்னுடைய ஊழியரை சமாதானப்படுத்தி, அந்த வழக்கிலிருந்து வெளியில் வந்தார் சிவகுமார்.\nஎந்த விஷயத்திலும் சிவகுமார், தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டார். அந்த முடிவு களில் பெரும் சிக்கல்கள் வரும்போது, ரொம்பவும் சாமர்த்தியமாக எதிர்த்தரப்பை சமரசம் செய்வதில் அவர் கில்லாடி. வெளிநாட்டு உணவகங்களில் டிப்ஸ் முறை சற்று வித்தியாசமாக இருக்கும். நம்மூரில் உணவு பரிமாறும் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுப் போம். ஆனால், வெளிநாட்டு உணவகங்களில் அந்த டிப்ஸ், சர்வர் முதல் அடுப்படியில் இருக்கும் ஊழியர்வரை போய்ச் சேர்கிற மாதிரியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு உணவகத்திலும் ஒரு பெட்டி இருக்கும். அதில் விருப்பப்பட்டவர்கள் தங்கள் டிப்ஸைப் போடலாம். இரவானதும் அதை உணவக ஊழியர்கள் பிரித்து எடுத்துக் கொள்வார்கள். இப்படித்தான் சிங்கப்பூர் சரவணபவன் கிளையிலும் நடந்து வந்தது. ஆனால், சிவகுமார் பொறுப்பேற்ற பிறகு, டிப்ஸ் பெட்டியைத் தன் வசப்படுத்திக் கொண்டார். அது நிர்வாகத்துக்கே சொந்தம்என்று சொல்லத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் சிவகுமாரை ஏக வசனத்தில் பேச, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அது அந்த ஊர் போலீஸ் வரை போக, விவகாரம் சீரியஸானது. பிறகு அந்த ஊழியரின் குடும்பத்தினரிடம் பேசி, கணிசமான தொகை கொடுத்து ஏகப்பட்ட சலுகைகளையும் கொடுத்து சமாதானப்படுத்தினார்சிவகுமார்.\nஅசோக் நகர் சரவணபவன் கிளையை கவனித்து வரும் அதிகாரி ஒருவரின் உறவினர் துபாய் கிளைக்கு ���மையல்காரராகப் பணியாற்றப் போனார். சொன்ன சம்பளத்தைக் கொடுக்கவில்லை என்று முதலில் புகார் கிளப்பிய சமையல்காரர், அடுத்து பதினாறு மணி நேர வேலைப் பளுவையும் சுட்டிக்காட்ட… சிவகுமார் களத்தில் இறங்கினார். உரிமை கேட்ட ஊழியர் நன்றாக ‘கவனிக்க’ப்பட, அது அடுத்த சில மணி நேரங் களில் போலீஸ§க்குப் புகாராகப் போனது. சிவகுமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட, கணிசமான தொகையை அந்த ஊழிய ருக்கு சன்மானமாகக் கொடுத்து வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. அந்த ஊழியரும் தொகையோடு சென்னை கிளம்பினார். அவர் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கிய வுடன், ஒரு கும்பல் அவரிடமிருந்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு போனது. அந்த கும்பலை யார் அனுப்பி வைத்தது என்பதற்கு இதுவரை பதில் இல்லை\nதன் இரண்டாவது மனைவி கிருத்திகாவுக்காக 1997-ல் அசோக் நகரில் ஒரு பங்களா கட்டினார் அண்ணாச்சி. அண்மையில் அண்ணாச்சியை விட்டு கிருத்திகா பிரிந்து போனவுடன், அசோக் நகர் வீடு மாற்றியமைக்கப்பட்டு, துளசி மாடம் இருந்த இடத்தில் ஒரு நீச்சல் குளம் கட்டப்பட்டது. மனது சரியில்லாத நேரங் களில் அண்ணாச்சி அந்த நீச்சல் குளத்தோரம் அமர்ந் திருப்பது சகஜம். சமீபத்தில் ஒரு நாள் நீச்சல் குளம் அருகில் அண்ணாச்சி நடந்து வந்தபோது, கால் வழுக்கி விழுந்து எலும்பு முறிந்து விட்டது. ‘ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது, இனியும் ஏதாவது நடக்காமல் இருக்க திருஷ்டி பூஜை செய்ய’ முடிவு செய்தார் அண்ணாச்சி. அதன்படி, அசோக் நகர் வீட்டில் திருஷ்டி பூஜை அமர்க்களப்பட்டது. அன்று மாலைதான் சிவகுமார் கைது செய்யப்பட்டார்.\nசிவகுமார் தவறு செய்திருக்கிறாரா அல்லது அவரை சதிவலையில் சிக்க வைத்து விட்டார்களா இந்தக் கேள்வியோடு அண்ணாச்சியிடம் பேசமுயன்றோம்.\n”அவரு யாரு கூடவும் பேசுற மூடுல இல்ல. நீங்க மனு போட்டு புழல் சிறைக்குப் போய் சிவகுமார்கிட்டத்தான் கேட்கணும். அண்ணாச்சியைப் பொறுத்த வரைக்கும் தொழில் தர்மம் மீறாம, சட்டத்துக்கு உட்பட்டு நிர்வாகத்தை நடத்திக்கிட்டிருக்கார். இந்த விஷயத்தை சட்டரீதியா எதிர்கொள்வார்\nசீனியர் அமைச்சர்கள் இருவர் ஓட்டல் விவகாரங்களில் மறைமுக பங்கு கொண்டிருந்ததாகவும், அவர்களுடன் ஏற்பட்ட சமீபத்து மனக்கசப்புதான் புதிய – பழைய விவகாரங்களைக் கிளறி யெடுத்து அண்ணாச்சி தரப்புக்கு குடைச்சலாக மாறிவருவதாகவும்கூட ஓட்டல் வட்டாரங்கள் சொல்லத் துவங்கியுள்ளன.\nசரக்கு மாஸ்டர்களுக்கு மவுசு ஜாஸ்தி\nஅமெரிக்காவில் மட்டும் சுமார் பத்தாயிரம்இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல் முதல் திருப்பதி பீமாஸ், வசந்தபவன், உட்லாண்ட்ஸ், ஹாட்பிரெட்ஸ் என இந்தப் பட்டியல் நீளமானது. இவற்றின் பிரதான கஸ்டமர்கள் அமெரிக்கர்களே. இந்திய உணவு என்றால், அவர்களுக்கும் கொள்ளைப் பிரியம் ஆனால், இத்தனை உணவு விடுதிகளிலும் சமையல் செய்ய ஆட்கள் தமிழகத்திலிருந்துதான் வர வேண்டும். அமெரிக்க அரசு பல வருடங்களுக்கு முன்பு H1B(Employment visa) என்னும் விசாவை தாராளமாகக் கொடுத்து வந்தது. இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டதால், இந்திய உணவு விடுதிகளுக்கு சமையல்காரர்கள் பற்றாக்குறை. சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தில் அமெரிக்காவின் அனைத்து இந்திய உணவு விடுதிகளின் பட்டியல், யார் அதன் அமெரிக்க பார்ட்னர் போன்ற விவரங் கள் கம்ப்யூட்டரில் பதிவாகியிருக்கிறது. ஹோட்டல் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு, பல கடுமையான சட்டதிட்டங்களையும் இது வைத்திருக்கிறது.\nஅமெரிக்க சட்டப்படி, டூரிஸ்ட் ஆக வருகிறவர்கள் வேலை செய்யக்கூடாது. ஆனால், சில உணவு விடுதிகள், விசா காலா வதியானவர்களை வேலைக்கு வைத்திருப்பது தொடர்ந்து நடக்கிறது. இதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு, வேலை விசா இன்றி பணியில் அமர்த்தும் முதலாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவந்தது.\nஇவற்றையெல்லாம் மீறி கனடா விசா எடுத்து, இந்தியாவிலி ருந்து கனடாவுக்குச் சென்று அங்கிருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைகிறவர்களும் உண்டு. திறமையான சரக்கு மாஸ்டர் இல்லாமல் மெக்ஸிகன் மற்றும் அரபு நாட்டி னரை தோசை, இட்லி போடக் கற்றுக்கொடுத்து வியாபார சமாளிப்பு நடத்துபவர்களும் உண்டு.\nமொத்தத்தில், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள் ரேஞ்சுக்கு சரக்கு மாஸ்டர்களுக்கும் மவுசு அதிகம். சரக்கு மாஸ்டர் பிரச்னையால் அவதிப்பட்ட ஹோட்டல்களில் அண்ணாச்சியின் சரவணபவனும் அடக்கம். இதனால், அட்லாண்டா நகரில் உள்ள ஒரு இந்திய வக்கீல் பேச்சைக் கேட்டு சரவணபவன் ராஜகோபாலின் மகன் சிவகுமார், சரக்கு மாஸ்டர்களை வேலைக்கான விசா இல்லாமல் கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குக் கடத்திவரும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு முறை சென்னையின் அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் எச்சரித்தும், ‘சிகாகோவில் உணவுத் திருவிழா வுக்குப் போகிறேன்… தமிழ்ச்சங்க விழாவில் தமிழக உணவு சப்ளை செய்யப்போகிறேன்’ என்றெல்லாம் அவர் மனு போடுவாராம். இதன் உள்திட்டம் பற்றி அமெரிக்க அதிகாரி களுக்கும் ஐயப்பாடு இருக்கவே செய்ததாம்.\nஇதற்கிடையே, துபாயில் உள்ள மிகப் பிரபலமான ஒரு நிறுவனம், சரவணபவனுடன் சர்வதேச அளவில் கூட்டணி போட்டது. சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு ‘விசா’ எடுத்து அனுப்ப முடியாதவர்களை துபாய், சிங்கப்பூர் வழியாகக் கள்ளத்தனமாக அனுப்பினார்கள். இதையும் அமெரிக்க அரசு கவனிக்கத் தவறவில்லை.\nஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு விமான நிறுவனத்தின் பணிப்பெண் ஊழியர்களாக சுமார் 50 பேர் அமெரிக்க விசா வில் வந்து, உடனடியாக அந்த வேலையை விட்டுவிட்டு சரவணபவனில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அதில் பலருக்கு வேலைக்கான விசாவில் சிக்கல் உண்டாகவே, திரும்பிச் சென்றுவிட்டனர். பலர் அகதிகளாக இன்னமும் அமெரிக்காவில் பல பிரச்னைகளுக்கு நடுவே பிழைப்பு நடத்துகின்றனர்.\n– நியூயார்க்கிலிருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/13132203/1607451/Sivakumar-old-house-photo.vpf", "date_download": "2020-07-04T18:42:32Z", "digest": "sha1:VDE42IORFA44MJ6XG3WJYCECQ5YYLVOH", "length": 12933, "nlines": 171, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "55 வருடங்களுக்கு முன்பு வசித்த வீட்டின் முன்னால் புகைப்படம் எடுத்த சிவகுமார் || Sivakumar old house photo", "raw_content": "\nசென்னை 04-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n55 வருடங்களுக்கு முன்பு வசித்த வீட்டின் முன்னால் புகைப்படம் எடுத்த சிவகுமார்\nநடிகர் சிவகுமார் 55 வருடங்களுக்கு முன்பு தான் வசித்த வீட்டின் முன்னால் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.\nநடிகர் சிவகுமார் 55 வருடங்களுக்கு முன்பு தான் வசித்த வீட்டின் முன்னால் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.\nசிவகுமார் நடிகராவதற்கு முன்பு ஓவிய கல்லூரியில் பயின்றார். ஓவியராகவும் பணியாற்றினார். அப்போது சென்னை புதுபேட்டையில் தங்கி இருந்தார். அந்த பழைய வீட்டை தற்போது நேரில் சென்று பார்த்து அதன் முன்னால் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.\nபுகைப்படத்தின் கீழே, “1958 முதல் 1965 வரை மாதம் ரூ.15 வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு இது. 7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவைதான் எனது அத்தனை ஓவியங்களும். இந்தியாவில் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500. குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள். பொன்னான நாட்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.\nஇது குறித்து சிவகுமார் கூறும்போது, “சென்னையில் 55 வருடத்துக்கு முன்பு 7 வருடங்கள் நான் வாழ்ந்த இந்த வீட்டை என்னுடைய தாஜ்மகால் என்பேன். இந்த வீட்டை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஆசைப்பட்டேன். எனது மனைவியுடன் சென்று பார்த்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அந்த வீடு அப்படியேதான் உள்ளது. யாரும் குடியில்லாமல் பூட்டிக்கிடக்கிறது.” என்றார்.\nநடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\nவிஜய் சேதுபதி பட இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்\nஅந்த படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமை - லலிதா ஷோபி\nமீண்டும் தாதாவாக களமிறங்கும் சாருஹாசன்\nவீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் - சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன் மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு விஜய்யிடம் பேசுறது இல்ல... அவரது படங்களையும் பாக்குறதில்ல - நெப்போலியன் நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள் - வரலட்சுமி சரத்குமார் காட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4", "date_download": "2020-07-04T17:55:54Z", "digest": "sha1:YV7DPJP4OQME6U64OCHYJATFGGJOXDLU", "length": 10365, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூச்சிகளைக் கட்டுப்படுத்த நவீன விளக்குப் பொறிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூச்சிகளைக் கட்டுப்படுத்த நவீன விளக்குப் பொறிகள்\nகாட்பாடி சேவூரில் உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களை நாசம் செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நவீன விளக்குப் பொறிகள் அமைக்கப்பட்டன.\nஇந்த புற ஊதா கதிர் விளக்குப் பொறிகள் அரக்கோணத்தில் உள்ள இந்திய உணவுக் கழக கிடங்கிலும் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவெளியிடங்களில் இருந்து ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் நெல், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் சேவூரில் உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. இங்கிருந்து தேவைக்கேற்ப அனைத்துப் பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.\nஇதுபொன்ற உணவுப் பொருள் கிடங்குகளில் தானிய மூட்டைகளை நாசம் செய்யும் டைபோலீயா என்ற பூச்சிகள், வண்டுகள் அதிகம் இருப்பதுண்டு. இவை அருகில் உள்ள குடியிருப்புகளுக்குப் பரவி உணவுப் பொருள்கள், குடிநீர் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு.\nஇவற்றை கட்டுப்படுத்த அடிக்கடி கிடங்குகளில் பூச்சி மருந்துகளை தெளிப்பதுண்டு. இதில் ஒருசில இடர்பாடுகளை சேவூர் இந்திய உணவுக் கழகம் போன்றவை தொடர்ந்து சந்தித்து வந்தன.\nஇந்த நிலையில், இத்தகைய பூச்சிகளையும், வண்டுகளையும் புற ஊத கதிர்களை உமிழும் விளக்கு பொறிகள் மூலம் கட்டுப்படுத்தும் நவீன யுக்தியை கோவை வேளாண் பல்கலைக் கழகம் கண்டுபிடித்தது. ரூ.5 ஆயிரத்தில் கிடைக்கும் இந்த நவீன விளக்கு பொறிகளை உணவுப் பொருள் கிடங்குகள் மட்டுமின்றி விவசாயிகளும் பயன்படுத்த முடியும்.\nபுற ஊதா கதிர்களால் கவரப்படும் பூச்சிகள், வண்டுகள் விளக்கின் கீழ்பகுதியில் விழும்போது அதில் உள்ள ரசாயனக் கலவை காரணமாக இறந்து விடுகின்றன. உணவுப் பொருள்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான இந்த விளக்குப் பொறிகள் சேவூரில் உள்ள 10 கிடங்குகளில் வைக்கப்பட்டன. அதேபோல், அரக்கோணத்தில் 11 கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.\nசேவூர் கிடங்குகளில் வைக்கப்பட்ட இந்த நவீன விளக்குப் பொறிகளின் செயல்பாடடு குறித்து அருகில் உள்ள கிராம மக்களை திங்கள்கிழமை அழைத்து கிடங்கு மேலாளர் செந்தில்நா���ன் விளக்கம் அளித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு\nதக்காளி சாகுபடியில் குழித்தட்டு தொழில்நுட்பம் →\n← பிரான்ஸ் நாடு விவசாயிகள் போராட்டம்..\n2 thoughts on “பூச்சிகளைக் கட்டுப்படுத்த நவீன விளக்குப் பொறிகள்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=6%205911", "date_download": "2020-07-04T17:56:26Z", "digest": "sha1:EUMCIQIBX6QTFZNLCZJMFW3COFHVXKIS", "length": 4955, "nlines": 133, "source_domain": "marinabooks.com", "title": "கருஞ்சட்டைப் பெண்கள் karnchattai pengal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம்\nதந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம்\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்\nபெரியார் வகுத்த பகுத்தறிவு சிந்தனைகள்\nதி மு க ஆட்சி என்ன செய்தது\nநானும் என் திராவிட இயக்க நினைவுகளும்\nதிராவிட இயக்கமும் சமூக நீதியும் தொகுதி-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/09/55", "date_download": "2020-07-04T18:24:02Z", "digest": "sha1:EB6WXQWTBNWAXD4IR7J6IWIOFTULLXMQ", "length": 5377, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டூப்ளிகேட் மோடி: காங்கிரசுக்கு பிரச்சாரம்!", "raw_content": "\nமாலை 7, சனி, 4 ஜூலை 2020\nடூப்ளிகேட் மோடி: காங்கிரசுக்கு பிரச்சாரம்\nசத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி போன்று தோற்றம் கொண்ட ஒருவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nமாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 இடங்களுக்கு நவம்பர் 12ஆம் தேதியும், மீதமுள்ள 72 இடங்களுக்கு நவம்பர் 20 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பாஜக ஆட்சி செய்யும் சத்தீஸ்கரில் அக்கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் . எதிர்க்கட்சி��ான காங்கிரஸை சேர்ந்த, பிரதமர் மோடி போன்று தோற்றம் கொண்ட அபினாந்த் பதாக் என்பவர் காங்கிரஸை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளார். . பாஜகவுடன் கூட்டணியிலுள்ள இந்திய குடியரசுக் கட்சியில் இருந்த இவர் கடந்த மாதம் காங்கிரஸில் இணைந்தார்.\nஅபினாந்த் பதாக், பிரதமர் மோடியை போன்று தோற்றத்திலும், குரலிலும், நடை, உடை அனைத்திலும் அவரின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறார். இதனாலேயே இவரை டூப்ளிகேட் மோடி என மக்கள் அழைக்கின்றனர்.\nதற்போது அவர், காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த பாஸ்தர், தண்டேவாடா, ஜாக்தால்பூர் மற்றும் கோன்காடாகான் பகுதிகளில் அவர் தீவிரமாக காங்கிரஸுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். 2014ல் பாஜக அளித்த வாக்குறுதிகள் பொய்யானவை, பாஜக ஆட்சியில் அவை நிறைவேற்றப்படமாட்டாது. பாஜக ஆட்சியில் நல்ல காலம் வராது, எனவே காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறிவருகிறார்.\nஇதுகுறித்து அவர், “நான் மோடியைப் போல் இருப்பதால் அவர் அளித்த வாக்குறுதிகள் குறித்து மக்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். சாதாரண மனிதர்களின் பிரச்சனைகளைக் கண்டு வேதனை அடைந்தேன். எனவே காங்கிரஸில் கடந்த மாதம் இணைந்தேன்” என்று கூறியுள்ளார்.\nஅம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பீமா மாண்டவி, ”பிரதமர் மோடி போன்று தோற்றம் கொண்டவரை பயன்படுத்தி காங்கிரஸ் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதுவும் பிரதமரின் புகழை மட்டுமே நிரூபிக்கிறது. இங்கு ஒரே ஒரு மோடி மட்டுமே உள்ளார்” என்று கூறியுள்ளார்.\nவெள்ளி, 9 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-04T18:22:54Z", "digest": "sha1:POF4TMWRH6ZGOLDN6HGBESGJQXWNF6IY", "length": 15929, "nlines": 151, "source_domain": "seithupaarungal.com", "title": "பெண்கள் பாதுகாப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபெண், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்\n“அடிடா அவளை, வெட்றா அவளை”\nசெப்ரெம்பர் 1, 2016 த டைம்ஸ் தமிழ்\nஅமுதா சுரேஷ் ஒருதலையாகக் காதலித்து, பெண்ணின் மறுப்பைத் தாங்க முடியா \"தி சோ கால்ட் ஆண்களின்\" வன்முறைகளை யோசித்துப் பார்க்கும் போது, பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று, ப���்ஜி சொஜ்ஜி சகிதம் பட்டாளத்துடன் போய், பெண் நெட்டை, குட்டை, மூக்கு சரியில்லை, முழி சரியில்லை என்று பெண்களை விமர்சித்து, அக்கா வேண்டாம் தங்கையைக் கொடுங்கள் என்று கூச்சமில்லாமல் பேசும் ஆண்களை எல்லாம் சம்பந்தப்பட்ட பெண்கள் இதுவரை ஏன் வெட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது பர்முடாஸ் என்ற பெயரில்… Continue reading “அடிடா அவளை, வெட்றா அவளை”\nகுறிச்சொல்லிடப்பட்டது அமுதா சுரேஷ், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்2 பின்னூட்டங்கள்\nபெண், பெண் எழுத்தாளர், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்\nபெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது: எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி\nஜூலை 28, 2016 த டைம்ஸ் தமிழ்\nஎழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள்… Continue reading பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது: எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘ரசிகை பார்வை’, இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும், பா. ஜீவசுந்தரி, மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும்பின்னூட்டமொன்றை இடுக\nஇதழ், பெண், பெண்கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்\nபணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்\nஜூன் 17, 2015 ஜூன் 17, 2015 த டைம்ஸ் தமிழ்\nமேலே இருக்கும் கார்ட்டூன் பிரிட்டன் நோபல் அறிவியலாளர் டிம் ஹண்ட்டின் கருத்தை ஒட்டி இண்டிபெண்டண்ட் இதழ் வெளியிட்டது. ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. 2000ன் ஆரம்பங்களில்கூட இந்தியாவில் பத்திரிகை துறை உள்பட பல துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். புலனாய்வுப் பத்திரிகைகள் ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக பெண் நிருபர்க��ை பணியமர்த்த மறுத்தன. இன்றும்கூட தமிழக புலனாய்வுப் பத்திர்கைகளில் ஒரு பெண் நிருபர்கூட இல்லை. இதே பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில்… Continue reading பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அடிப்படைவாதம், அனுபவம், அரசியல், இந்துத்துவ மடாதிபதிகள், இஸ்லாமிய குருமார்கள், கிறித்துவ மடாதிபதிகள், பணிபுரியும் பெண்கள், பெண் சமத்துவம், பெண்ணியம், மதம்2 பின்னூட்டங்கள்\nஇன்றைய முதன்மை செய்திகள், பெண், பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு\nஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பணிக்கூடம்: நோபல் பரிசு பெற்ற அறிஞரின் பரிந்துரை\nஜூன் 16, 2015 ஜூன் 17, 2015 த டைம்ஸ் தமிழ்\n'பெண்களுடன் பணிபுரிவதில் மூன்று சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். ஒன்று அவர்களுடன் நீங்கள் காதல் வயப்படுவீர்கள், இரண்டு அவர்கள் உங்களுடன் காதல் வயப்படுவார்கள். மூன்று நீங்கள் அவர்களுடைய பணித் திறமை மீது விமர்சனம் செய்தால் அவர்கள் அழுவார்கள். அதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பணிக்கூடத்தை அமைக்க பரிந்துரைக்கிறேன்' அறிவியல் படித்தவர்கள் ஆண்-பெண் சமத்துவத்தை உணர்ந்தவர்கள் என்கிற நம்பிக்கை இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். மடாதிபதிகளைப் போலவும் காலம்காலமாக ஆணாதிக்கத்தில் ஊறிய ஆணைப் போலவும் சிந்தனை கொண்டவர்கள் அறிவியலாளர்களாகவும் நோபல்… Continue reading ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பணிக்கூடம்: நோபல் பரிசு பெற்ற அறிஞரின் பரிந்துரை\nகுறிச்சொல்லிடப்பட்டது #distractinglysexy, அறிவியலாளர்கள், அறிவியல், ஆணாதிக்கம், பெண்ணியம், Tim Hunt4 பின்னூட்டங்கள்\nஇன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, பெண்கள் பாதுகாப்பு\nபள்ளிச் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பு:கவனத்தில் வைக்க வேண்டிய 8 விஷயங்கள்\nபிப்ரவரி 4, 2015 த டைம்ஸ் தமிழ்\nதிண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி, காதணிக்காக சக மாணவியை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், 'மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும்போதும், பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போதும் பாதுகாப்பாக சென்று திரும்புவதற்கு மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையின்… Continue reading பள்ளிச் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பு:கவனத்தில் வைக்க வேண்டிய 8 விஷயங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, மாணவர்கள் பாதுகாப்பு2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/stalaviyal", "date_download": "2020-07-04T19:01:23Z", "digest": "sha1:OWPLZH7CHFPZNPQLU2WL5QCALH5AGR3O", "length": 39019, "nlines": 359, "source_domain": "shaivam.org", "title": "சைவ சமய வினா விடை Shaiva samaya - saiva vina vidai - Shaivism FAQ, - ஸ்தலவியல்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபதினோராம் திருமுறை இசை நிகழ்ச்சி - நேரலை\nபுண்ணிய தலங்கள் என்பன எவை\nபுண்ணிய ஸ்தலங்களாவன மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் வ்ருக்ஷம் புராணம் போன்றவற்றால் சிறப்புற்ற சிவஸ்தலங்கள் ஆவன.\nஇவற்றில் திருமுறைத் தலங்கள் என்பன எவை\nதிருஞானசம்பந்த சுவாமிகள், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்னும் சமயாசாரியர்கள் கட்டளை இட்டருளிய திருப்பதிகம் பெற்று விளங்கும் ஸ்ரீ கைலாச முதலிய ஸ்தலங்களுமாம்.\nமேற்கூறிய ஸ்தலங்களுக்கு இப்போது பதிகங்கள் இருக்கின்றனவா\n274 ஸ்தலங்களுக்கு இருக்கின்றன. இந்த ஸ்தலங்கள் சோழநாட்டில் 190; பாண்டிய நாட்டில் 14; மலை நாட்டில் 1; ஈழநாட்டில் 2; கொங்குநாட்டில் 7; நடுநாட்டில் 22; தொண்டை நாட்டில் 32; துளுவநாட்டில் 1; வடக்கில் 5.\nஆலயங்க ளிலிருக்கும் மூர்த்திகளிடமாய்ப் பரமசிவன் ஏதாவது மகத்துவம் விளக்கியிருக்கின்றாரா\nவிளக்கியிருக்கின்றார். புண்ணிய ஸ்தலங்களிலிருக்கும் ஆலயங்களிலெல்லாம் மகத்துவம் காண்பித்திருக்கிறார். ஆனால் சில புண்ணிய ஸ்தலங்களில் நடந்திருக்கிற மகத்துவமாத்திரம் பிரசித்தமாய் வழங்கப்பட்டிருக்கிறது.\nதிருக்கடவூரிலே மார்க்கண்டேயருக்காகச் சிவலிங்கத்தினிடமாய்த் தோன்றி யமனையுதைத்து அவருக் கென்றும் பதினாறு வயதா�� அருளிச்செய்தார். காளத்தியில் கண்ணப்ப சுவாமிகளுக்குச் சிவலிங்கத்தினிடமாகத் தரிசனங் கொடுத்து மோக்ஷ மருளினார். திருவானைக்காவில் ஒரு சிலந்திப்பூச்சிக்குச் சிவலிங்கத்தினின்றுந் தரிசனமாகி ஒரு ராஜனாகப் பிறக்கும்படிக் கடாக்ஷிக்க, அப்படியே சோழ வம்சத்திற் பிறந்த கோச்செங்கட்சோழ நாயனாரென்பர் அநேகம் திருப்பணிகள் செய்து அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரானார். காஞ்சிபுரத்தில் தம்மைக் கல்லாலெறிந்த சாக்கிய நாயனாருக்குச் சிவலிங்கத்தி னிடமாய்த் தரிசனமாகி மோக்ஷங்கொடுத்தருளினார். திருவிடைமருதூரில் வரகுண பாண்டியருக்குச் சிவலிங்கத்தினிடமாகத் தரிசனமாகி அனுக்கிரகஞ் செய்தருளினார். திருவிரிஞ்சிபுரத்தில் ஒரு சிறிய பிராமணப்பிள்ளை தம்மைப் பூசிக்கும்படி திருமுடி சாய்த்தருளினார். திருவாலவாயனென்னும் மதுரையில் அநேகருக்குத் தரிசனமாகி அனுக்கிரகஞ் செய்திருக்கின்றார். இப்படிப் பூமியிலுள்ள புண்ணியதலங்களில் அன்பர்களை இரக்ஷிக்கும்படி அவர் காண்பித்திருக்கிற மகிமையை யெல்லாம் சொல்ல வேண்டுமானால் அளவுபடாது.\nபரமசிவன் அடியார்களுடைய வினையை நீக்கி இரக்ஷிக்கும் பொருட்டு, மனிதவுருவமாகி ஏதாவது மகத்வம் விளங்கச்செய்தாரா\nஅநேகஞ் செய்திருக்கிறார். மதுரையில் அவர் மனிதவுருவமாய் எல்லாம்வல்ல சித்தரென்னும் பெயருடையவராய் வந்தருளிக் கிழவர்களைக் குமரர்களாகச்செய்தும், மலடிகளைப் பிள்ளைபெறச் செய்தும், கூன், குருடு, செவிடு, ஊமை, நீக்கியும், நொண்டிகளுக்குக் கால்கூடச்செய்தும், கல்லானை கரும்பு தின்னச் செய்தும் இன்னுமநேக மகத்துவங்கள் விளங்கச் செய்தருளினார்.\nஇன்னுமென்ன மகத்துவங்கள் விளங்கச் செய்தார்\nதிருவண்ணாமலையில் சந்ததியில்லாமல் நெடுநாளாக மனவருத்தப்படுத் தமக்கு அன்போடு பணிசெய்திருந்த வல்லாளராஜனுக்குக் குழந்தையாகிப் பிள்ளைக்கலி தீர்த்தருளினார். திருவிரிஞசிபுரத்தில் அம்மார்க்கமாகப் போன வைசியருக்கு வழித்துணையாய்ச சென்று காப்பாற்றி மார்க்கசகாயரென்னுந் திருநாமம் பெற்றருளினார். சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனாரிடத்துக்கு மனிதவுருவமாக எழுந்தருளிவந்து அவரும் அவருடைய பத்தினியாரும் கிழத்தன்மை நீங்கி இளமை யடையும்படிக் கிருபை செய்தருளினார். சிறுத்தொண்டநாயனாரிடத்தில் வயிர�� சங்கம ரூபமாயெழுந்தருளி அவருடைய பிள்ளையைக் கறிசமைத்திடச் சொல்லி மறுபடியுமந்தப் பிள்ளையைப் பிழைக்கும்படிச் செய்து அவர்களுக்கு மோக்ஷமருளினார்.\nஇத்தகைய பெருங்கருணையுள்ள பெருமானை வேதாகம விதிப்படி அன்புடன் தொழுது துதித்துப் பேறு பெற்ற அடியார்களுண்டோ\nஅநேகர் இருக்கிறார்கள். அவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்களும் மாணிக்கவாசக சுவாமிகள் முதலானவர்களுமாம்.\nஅவர்கள் திருப்பெயர்களைக் கூறும் தேவாரப் பதிகத்தை ஓதுக\nதில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்\nதிருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்\nஇல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்\nஇளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்\nவெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்\nவிரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்\nஅல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.\t\t\t\t1\nஇலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்\nஏனாதி நாதன்றன் அடியார்க்கு மடியேன்\nகலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்\nகடவூரிற் கலயன்ற னடியார்க்கும் அடியேன்\nமலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்\nஎஞ்சாத வாட்டாயன் அடியார்க்கு மடியேன்\nஅலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.\t\t\t\t2\n*மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்\nமுருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்\nசெம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்\nதிருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு மடியேன்\nமெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க\nவெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினா லெறிந்த\nஅம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.\t\t\t\t3\n(* விபூதி, ருத்திராக்ஷம், சடைமுடி. )\nதிருன்ற செம்மையே செம்மையாக் கொண்ட\nதிருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன்\nபெருநம்பி குலச்சிறைதன் னடியார்க்கு மடியேன்\nபெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்\nஒருநம்பி அப்பூதி யடியார்க்கு மடியேன்\nஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்\nஅருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்\nஆரூரின் ஆரூரி லம்மானுக் காளே.\t\t\t\t4\nவம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்\nமதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா\nஎம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்\nஏயர்கோன் கலிக்காம னடியார்க்கு ���டியேன்\nநம்பிரான் திருமூல னடியார்க்கு யடியேன்\nநாட்டம்மிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கு மடியேன்\nஅம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.\t\t\t\t5\nவார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே\nமறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன்\nசீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்\nசெங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்\nகார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கு மடியேன்\nகடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியேன்\nஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.\t\t\t\t6\nபொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்\nபொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்\nமெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்\nவிரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்\nகைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்\nகழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன்\nஐயடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.\t\t\t\t7\nகறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த\nகணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியேன்\nநிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற\nநின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்\nதுறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்\nதொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்\nஅறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.\t\t\t\t8\nகடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்\nகாடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்\nமடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை\nமன்னவனாஞ் செருத்துணைத னடியார்க்கு மடியேன்\nபுடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடிப்\nபொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்\nஅடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கு மடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.\t\t\t\t9\nபத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்\nபரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன்\nசித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்\nதிருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்\nமுப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்\nமுழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன்\nஅப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கு மடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.\t\t\t\t10\nமன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்\nவரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்\nதென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்\nதிருநீல கண்டத்துப் பாணணார்க் கடியேன்\nஎன்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்\nஇசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்\nஅன்னவனாம் ஆரூர னடிமைகேட் டுவப்பார்\nஆரூரி லம்மானுக் கன்பரா வாரே.\t\t\t\t11\nபரமசிவம் அநேக ஸ்தலங்களில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கிறதற்குக் காரணமென்ன\nதேசங்கள் பலவாயிருப்பதனால் அவ்வாறு திருக்கோயில் கொண்டிராவிட்டால் மனிதர்களுக்குச் சிவதரிசனஞ் சித்திப்பதருமை. பார்வதிதேவியார் பரமசிவத்தை நோக்கிப் பலவிடங்களில் திருக்கோயில் கொண்டு விற்றிருப்ப தென்னவென்று வினவினகாலத்துத் தேசங்கள் தோறும் பரவியிருக்கும் புண்ணியான்மாக்கள் அங்கங்குத் தரிசிக்கும் பொருட்டாக வீற்றிருப்பதாகப் பரமசிவம் கட்டளையிட்டருளினார்.\nசிவபுண்ணியமுண்டாவதற் கேதுவாகிய சிவஸ்தலங்களின்னவென்று எவ்வாறு தெரியும்\nசைவபுராணம் பத்துக்குட்பட்ட ஸ்தலபுராணங்களினாலும் தேவாரப்பதிகங்களினாலும் தெரியும்.\nஸ்தலமென்பது தெய்வத்தை வணங்குவதற்கான ஓரிடந்தானே, சிவஸ்தலங்களின் விசேஷமென்னை\nஇவை ஏனைய மதஸ்தர்கள் தங்களிஷ்டப்படிக் கட்டுகின்ற கோயில்போலன்றாம். ஒவ்வொரு ஸ்தலமும் மானதபூஜையின் உண்மையை விளக்கிச் சிவஞானத்தையுண்டாக்குங் கருவியாயிருத்தலையறிக. அவ்வாறே உத்ஸவங்களும் பஞ்சகிருத்தியங்களை யுணர்த்துவனவாம்.\nஅற்றேல் சிவாலயங்களில் ஸ்தூலலிங்காதி வைபவங்கள் எதற்கு அறிகுறி\nகுண்டலிஸ்தானம் ஸ்தூலலிங்க கோபுரவாயில் (மூலாதாரம்), உந்திஸ்தானம் பலிபீடம் (சுவாதிஷ்டானம்), ஹிருதயஸ்தானம் துவஜஸ்தம்பம் (மணிபூரகம்), கண்டஸ்தானம் நந்திபீடம் (அநாகதம்), வாக்குஸ்தானம் சூக்ஷ்மலிங்கம் உட்கோபுரவாயில் (விசுத்தி) நாசிஸ்தானம் துவாரபாலகர், புருவ மத்தியஸ்தானம் மகாகாரணலிங்க அந்த்ராள கோபுரவாயில் (ஆக்ஞை) இடதுகண் ஸ்தானம் சுப்பிரமணியர் சந்நிதி, வலது கண் ஸ்தானம் கணபதி சந்நிதி, இடதுகானம் சண்டேசுரர் சந்நிதி, வலதுகாது ஸ்தானம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதி, மஸ்தகமத்திய ஸ்தானம் நடேசர் சந்நிதி, இடதுபாக மஸ்தக மத்திய ஸ்தானம் பார்வதி சந்நிதி, பிர்மரந்திரம் சிவலிங்க மூலஸ்தானம் என அறிக. பலிபீடம் வரையில் பிருதிவி மண்டலம், துவஜஸதம்பமும் நந்தியும் அப்புமண்டலம், துவாரபாலகர்வரையில் வாயுமண்டலம், கணபதிவரையில் அக்கினி மண்டலம், மேல் ஆகாயமண்டலமென அறிக. அன்றி, சிவலிங்கம் - பதி, இடபம் - பசு, பலிபீடம் - பாசம் எனவுமறிக.\nசிவஸ்தலங்களுள் விசேஷத் தலங்கள் யாவை\nநடனத்தலங்கள், சப்த தியாகஸ்தலங்கள், ஆறாதாரஸ்தலங்கள், பிண்டஸ்தலங்கள், பஞ்சஸ்தலங்கள், நாடிஸ்தலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை விசேஷமாம்.\n“ஓங்குலகந் துயர்தீர நடம்புரியு முயர்தான முரைப்பங்கேள் நீ\nபாங்குதருங் கயிலாயஞ் சிவலோகம் பனிவரைநூல் பரவுஞ்சொர்க்க\nதீங்ககல்பத் திரபீடம் நேபாளம் கங்கைநதி சிறந்த காசி\nகோங்கலருந் தடங்காம ரூபமொடு நைமிசமேகுருவின் தானம்.\nமந்தரமால் வரைகமலா நந்தவரை யுங்ககுல வரையே மாசு\nசிந்துசுராட் டிரங்கதலித் தானமலி கேதாரந் திருவால்மிக்கு\nமுந்துபரி யாத்திரஞ்சந் திரத்தானஞ் சுமிந்தரஞ்சுந் தரமாமூசு\nசந்துமலி தருமரா புரந்தாமே விசாலாக்ஷம் நடம்பொன் மேரு.\nசண்பகமா வனம்போட மாடவியோ டாமிரதஞ் சாரதைப்பீடம்\nமண்பரவுந் துளசிவன மயவந்தி சூல்வரைசி கண்ட மற்றும்\nவிண்பயிலு மாசோத மஞ்சரிகாம் பீரியமா விர்த்த மேலோர்\nஎண்பதமாம் பிரமாண்ட மயிராவதி மாயூரம்சித்தி ரசேனாகம்.\nபுட்கரணி பாதாள மந்திராச் சிரமமணி பொழிபொற் கூடம்\nகட்கமழும் கமலமணி சிவாச்சிரமம் சித்தராச் சிரம ரூப\nநட்புறுசித் திரகூட மல்லிகார்ச் சுனங்கங்கா நதித்து வாரம்\nபுட்பயிலும் புஷ்பரத முதயவரை புன்னாக வனமு மற்றும்.\nநந்திபுர மாமாங்கம் சாளரத்தம் சிரபுரஞ்சோம் பீட நாறும்\nசந்தணிகேத் திரஞ்சாளக் கிராமமிட பாசலமே தமைந்த தீமை\nசிந்துசரச் சுவதிமறைத் தெளிவாகுஞ் சிதம்பரமாந் திகழுந்தானம்\nஇந்தியமைந்தடக்கினர் தம்மிதையத்தும் நடம்புரிவமியலா லென்றும்\"\nஇவற்றுள் சிதம்பரம் மேலானதற்குக் கரண மெனன\nஇங்குச் செய்யும் நடனம் ஆன்மாக்களுக்கு ஆணவவிருளைப் போக்கிப் பேரின்பமாகிய ஆனந்தத்தை அருளும் ஆநந்த நடனமாதலால் விசேஷமென அறிக.\nசப்த விடங்கத் தலங்கள் யாவை\nதிருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்கோளிலி, திருநள்ளாறு, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு என்னும் ஏழுமாம்.\nஇந்தத் தலங்களிலுள்ள தியாகர்களின் திருநாமங்களையும் நடனங்களையும் சொல்லுக\n1. திருவாரூர், வீதிவிடங்கர் - அசபாநடனம்.\n2. திருநாகைக்காரோணம், சுந்தரவிடங்கர் - அலைநடனம்.\n3. திருக்கோளிலி, அவனிவிடங்கர் - பிரமரநடனம்.\n4. திருநள்ளாறு, நகவிடங்கர் - உன்மத்தநடனம்.\n5. திருக்காறாயில், ஆதிவிடங்கர் - குக்குடநடனம்\n6. திருவாய்மூர், நீலவிடங்கர் - கமலநடனம்.\n7. திருமறைக்காடு, புவனிவிடங்கர் - அமிர்தநடனம்.\n(மூலாதாரம்) திருவாரூர், (சுவாதிஷ்டானம்) திருவானைக்கா, (மணிபூரகம்) திருவண்ணாமலை, (அநாகதம்) சிதம்பரம், (விசுத்தி) திருக்காளத்தி, (ஆக்ஞை) காசி என்னும் ஆறுமாம். (கயிலையை சஹஸ்ரதளமாகவும், மதுரையை துவாதசாந்தமாகவும் கூறுவர்.)\n(சிரசு) ஸ்ரீபர்வதம், (லலாடம்) கேதாரம், (புருவ மத்தியம்) காசி, (இருதயம்) சிதம்பரம், (மூலாதாரம்) திருவாரூர், (குதஸ்தானம்) குருக்ஷேத்திரம் என்னும் ஆறுமாம்.\n(பிருதுவி) திருவாரூர், (அப்பு) திருவானைக்கா, (தேயு) திருவண்ணாமலை, (வாயு) திருக்காளத்தி, (ஆகாயம்) சிதம்பரம் என ஐந்துமாம்.\nஇலங்கை - இடைகலை, இமயம் - பிங்கலை, தில்லை - சுழுமுனை எனவறிக.\nசிவாலயங்களிலே நடக்கும் மாத விசேஷ உத்ஸவங்கள் எவை\nசித்திரை மாதத்தில் விஷுபுண்ணிய காலோத்ஸவம் பிரமோத்ஸவம் சைத்திரோத்ஸவம், ஸ்ரீ நாவுக்கரசு சுவாமிகள் மகோத்ஸவம், வைகாசியில் வசந்தம் ஸ்ரீ ஞானசமபந்த சுவாமிகள் மகோத்ஸவம், ஆனி மாதத்தில் திருமஞ்சனம் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் மகோத்ஸவம், ஆடிமாதத்தில் ஆடிப்பூர உத்ஸவம், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் மகோத்ஸவம், ஆவணிமாதத்தில் ஸ்ரீ விநாயக உத்ஸவம், ஆவணி மூலமகோத்ஸவம், புரட்டாசி நவராத்திரி மகோத்ஸவம், ஐப்பசி ஸ்கந்தோத்ஸவம், கார்த்திகை தீப மகோத்ஸவம், மார்கழி திருவெம்பாவை உத்ஸவம், ஸ்ரீ ஆருத்திராதரிசன மகோத்ஸவம், தை உத்தராயணபுண்ணியகால மகோத்ஸவம் பூச மகோத்ஸவம், மாசி மகோத்ஸவம் சிவராத்திரி மகோத்ஸவம், பங்குனி தெப்போத்ஸவம் உத்திர உத்ஸவம் ஆகிய இவைகளாம்.\nபிரம விஷ்ணுக்கள் ஒரு கற்பத்திலே தான் பிரமம் தான் பிரமமென்று தருக்குற்ற காலையில் ஸ்ரீ பரமேஸ்வரன் ஸ்தாணு ரூபமாய் நின்ற அவதாரமென்றும், மகாபிரளயத்துக்கப்பால் ஆன்மகோடிகள் மாயையிலொடுங்கிநிற்க ஏகாதச ருத்திரர்கள் பெருமானை ஏகாந்தமாய்ப் பூஜித்த காலமென்றும், பின்னொரு கற்பத்தில் சர்வசம்ஹாரகாலத்தினிறுதியில் உமைகேள்வன் ஸ்ரீ பராசத்தியாருடன் வீணாகானம் செய்துகொண்டிருந்தகாலையில் அம்மையார் ஆணவ கேவலத்தில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மகோடிக ளனைத்தையும் பக்குவப்படுத்தி நிரதிசயானந்தப் பெருவாழ்வைத் தருவான் வேண்டி மீட்டும் பஞ்சகிருத்தியந் தொடங்கியருள வேண்டுமென்று பிரார்த்தித்து ஸ்ரீ பரமேஸ்வரனை அபிஷேகாதி வைபவங்களால் மகிழ்விக்கச் செய்த இரவு என்றுங் கூறுவர் மேலோர்.\nபொருளடக்கத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்\nசைவ சமயம் - அறிமுக நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/29/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2623672.html", "date_download": "2020-07-04T18:27:44Z", "digest": "sha1:DH6YZDO4H4H7QXVTSUSEVNR5BQ2QOQHO", "length": 7652, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிராக்டரை திருடியவர் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதிட்டக்குடி வட்டம், இடைச்செருவாய் கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் மகன் விஜயகாந்த். இவரது, டிராக்டர் கடந்த 7 ஆம் தேதி காணாமல் போனது.\nஇதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில், புதன்கிழமை காலை திட்டக்குடி பிரதான சாலை அருகே காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டிராக்டர் ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்துள்ளார்.\nபின்னர், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், செந்துரை வட்டம்,சிறுகரம்பலூரைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் சதீஷ்குமார்(36) எனவும், இடைச்செருவாயில் டிராக்டர் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான டிராக்டரை மீட்டனர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/559783-sweden-lockdown.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-04T19:45:45Z", "digest": "sha1:IT732X3R7WW5A3AXCKUFJ7K4FUBWZVT2", "length": 24278, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கு: ஸ்வீடனிலிருந்து ஒரு செய்தி! | sweden lockdown - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஊரடங்கு: ஸ்வீடனிலிருந்து ஒரு செய்தி\nஒருங்கிணைந்த திட்டமிடலுக்காக ஸ்வீடனை மேற்கோள் காட்டி விவாதித்த காலம் மாறி, இப்போது அந்த நாடு கரோனாவை எப்படி அணுகுகிறது என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம், கிருமியுடன் வாழ்தல் எனும் நிலைப்பாட்டை ஸ்வீடனே அறிமுகப்படுத்தியது. விளைவாக, அச்சத்திலிருந்து உலகம் வெளியே வர வழிவகுத்தது. அந்த அணுகுமுறை ஸ்வீடனுக்கு முழுமையான பலனை அளித்திருக்கிறதா\nஸ்வீடனின் தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்நெல் கரோனாவுக்கு முன்னால் எந்தெந்தத் தொற்றுநோய்கள் கொள்ளைநோய்களாக மாறின, தடுப்பூசிகளோ சரியான மருந்து மாத்திரைகளோ இல்லாதபோது அவையெல்லாம் எப்படிக் குறைந்தன என்ற பழைய வரலாறுகளை ஆழ்ந்து கவனித்து ஒரு முடிவுக்கு வந்தார். முழு ஊரடங்கு அவசியமில்லை, மக்களை வழக்கம்போல இருக்க அனுமதிப்போம் என்று முடிவெடுத்தார். அரசும் அதை அப்படியே ஏற்றுச் செயல்படுத்தியது.\n‘இந்நோய்க்கு மருந்து மாத்திரைகளோ தடுப்பூசிகளோ இல்லை என்பதால், இதைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களுடைய முழு ஒத்துழைப்பு அவசியம். அதே சமயம், பீதியடையக் கூடாது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வர வேண்டாம். முதியோர் இல்லங்களில் கூடுதல் சுகாதார ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மக்கள் தாங்களாகவே தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஐம்பது பேர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூட வேண்டாம். அதே சமயம் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், சந்தைகள், கடைகள், பேரங்காடிகளை மூட வேண்டிய அவசியம் இல்லை. அச்சப்படுகிறவர்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்யட்டும். நாட்டில் எல்லாவிதமான போக்குவரத்தும் தொடரட்டும். பொதுப் போக்குவரத்தின்போது ரயில் - பேருந்துகளில் தனிநபர் இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இளைஞர்கள் விருப்பம்போல வெளியே போய்விட்டு வரட்டும். அவர்களிடம் நோய்க்கிருமிகள் தொற்றினாலும் அது சமூகப் பரவலாகி அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகிவிடும்’ என்றார் டெக்நெல்.\nஆண்டர்ஸ் டெக்நெல் அளித்த பரிந்துரைகளை அரசு அப்படியே ஏற்றது. அந்நாட்டின் மக்கள்தொகை ஒரு கோடிக்குள்தான். அதிலும் நெரிசல், நெருக்கடி கிடையாது. எனவே, மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் மாறுதல் ஏற்படவில்லை. பொருளாதார நடவடிக்கைகளும் தொடர்ந்தன. கரோனாவின் அறிகுறிகள் தமக்கு இருப்பதாக உணர்பவர்கள் மருத்துவச் சான்றிதழ்கள் பெறாமலே மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். ஸ்வீடனின் பொது சுகாதாரத் துறை ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனை செய்துகொண்டவர்கள், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள், சிகிச்சை பெற்றுவருபவர்கள், கரோனாவுக்குப் பலியானவர்கள் பற்றிய விவரங்களை அளித்தது.\nபிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கிக்கொண்டிருந்தார். செய்தித்தாள்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் பேட்டிகளை அளித்துவந்தார். ஒப்பீட்டளவில் அதன் பக்கத்து நாடுகளைக் காட்டிலும் ஸ்வீடனில் குறைவாகவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நிலைமை தீவிரமாக இல்லை என்றால் கரோனாவுக்கு ஆளானவர்கள் வீட்டிலிருந்தே சிகிச்சைபெற அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால், இந்த அணுகுமுறை பலனளிக்கவில்லை. ஏப்ரலில் பக்கத்து நாடுகளான நார்வே, டென்மார்க், பின்லாந்தைவிட ஸ்வீடனின் உயிரிழப்பு விகிதம் மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. ஜூன் 15 நிலவரப்படி 51,614 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்கள் 4,874. முழு ஊரடங்கு தேவைப்படாது என்று தான் எடுத்த முடிவு தவறுதான் என்று டெக்நெல் ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போதும் முழு ஊரடங்கு இல்லாவிட்டாலும் ஓரளவு கட்டுப்பாடுகளை ஸ்வீடன் அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. இது நல்ல பலன் அளிக்கிறது.\nஸ்வீடனிடமிருந்து கற்க இரு வகைகளிலும் விஷயங்கள் உள்ளன. முழு ஊரடங்கைத் தவிர்த்தாலும், முதியோர் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகும் சாத்தியம் கொண்டவர்களைத் தொடர்ந்து கவனத்துடன் பராமரிக்கவும் செய்தது. ஏனைய தரப்பினரை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பழைய வாழ்விலேயே அனுமதித்தது. விளைவாக, ஊரடங்கால் மற்ற நாடுகளைப் போல பொருளாதாரம் மோசமான அளவுக்குப் பாதிக்கப்படவில்லை. ஆனால், அச்சத்தோடு எச்சரிக்கையையும் மக்கள் கைவிட்டதன் விளைவு, பாதிப்பு எண்ணிக்கையை அதிகமாக்கியிருக்கிறது. மாறாக, கொஞ்சம் கட்டுப்பாடுகளுடன் கூடிய, முன்னெச்சரிக்கையுடனான இயல்பு வாழ்க்கையே சரியானது என்பதையே ஸ்வீடன் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.\nஸ்வீடனிலிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய பாடங்கள் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து குடியேறி யவர்களால்தான் அங்கு நோய்ப்பரவல் அதிகரித்தது. அதற்காக ஸ்வீடனில் யாரும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டவில்லை. அதுபோலவே தலைநகர் ஸ்டாக்ஹோம், நோய்ப்பரவலின் குவிமையமாக இருந்தது. அதற்காகத் தலைநகரில் வசிப்பவர்களை அந்நாட்டினர் தள்ளிவைத்துவிடவில்லை. முக்கியமாக, அரசின் அறிவுறுத்தலை மக்கள் முழுமையாகப் பின்பற்றுவார்கள் என்ற முழு நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. முகக்கவசம் அணிகிறார்களா இல்லையா என்று காவல் துறையினர் சோதனை நடத்துவதில்லை.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, மருத்துவக் கட்டமைப்பு அங்கு வலுவாக இருக்கிறது. இத்தாலியைப் போல மருத்துவக் கட்டமைப்புகள் அங்கு வீழ்ச்சியடையவும் இல்லை, சீனாவைப் போல அவசரகதியில் மருத்துவமனைகளைக் கட்ட வேண்டிய தேவையும் எழவில்லை. இயல்புக்குத் திரும்புதல் என்ற முடிவு ஸ்வீடனின் அசட்டுத் துணிச்சலிலிருந்து அல்ல; ஓர் இடரை எதிர்கொள்ள எப்போதும் அந்நாடு தயாராக இருப்பதாலும்தான் எடுக்கப்பட்டது.\n- வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nகோவிட் - 19 பரிசோதனை: அரசு நிஜமாகவே அக்கறை காட்டுகிறதா\nமுழு ஊரடங்கு பயன் அளிக்காது; கைகழுவ சானிடைசரும் தேவையில்லை: கரோனாவை ஒழிக்க அரசு...\nஇந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிப்பு:...\nஉளுந்தூர்பேட்டை, பரமக்குடி அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாதிப்பு\nகாணாமல் போகும் இந்தியப் பெண்கள்\nகாவல் - சிறை மரணங்கள் தொடர நடவடிக்கையின்மையே காரணம்\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக் பேட்டி\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nசீனப் பொருட்கள் புறக்கணிப்பு கோஷம் எந்த அளவுக்கு யதார்த்தத்தில் சாத்தியம்\nஇந்தியா - சீனா மோதல்: ஒரு வரலாற்றுப் பார்வை\nதண்டனை ஆகிவிடக் கூடாது தனிமைப்படுத்தல்\nஅரசுக்கு எதிரான சூழ்ச்சியை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nஇனி ஆங்கிலத்திலும் தமிழ் மணக்கட்டும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/P.+V.+Narasimha+Rao?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T19:01:43Z", "digest": "sha1:FAWCWIG7AVIYU5YJQNSO6532SWE2ALTO", "length": 9502, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | P. V. Narasimha Rao", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்\nரஜினிகாந்த் கட்சித் தொடங்கும் வரை அவர் குறித்து பேசுவது சரியாக இருக்காது: பாஜக...\nதெலங்கானா முதல்வரைச் சந்திக்கச் சென்ற பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைப்பு\nமிஷ்கின் கதைகள் வலிமையானவை: அதிதி ராவ்\n2021-ல் ரஜினிகாந்த் போட்டி: சகோதரர் சத்தியநாராயண ராவ் தகவல்\nராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியை 3 வருடங்கள் மொத்த வாடகைக்கு எடுத்துள்ளதா டிஸ்னி\n2019-ம் ஆண்டு உலக அழகியாக ஜமைக்கா பெண்ணுக்கு மகுடம்: இந்தியப் பெண்ணுக்கு 3-வது...\nடி20 உலகக்கோப்பை மட்டுமல்ல.. ஏன் 2023 உலகக்கோப்பையிலும் ஆடுவார்.. ஏனெனில் அதுதான் தோனி:...\nபாகிஸ்தான், வங்கதேச முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுகிறார் ஸ்டாலின்: பாஜக தேசிய பொதுச் செயலர்...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nammakalvi.in/10th-science-important-study-materials-notes-and-guides-download.html", "date_download": "2020-07-04T17:11:10Z", "digest": "sha1:6DNGQMPGJ5TGTQKVXBS2QBHK7I7RXR2Q", "length": 9063, "nlines": 169, "source_domain": "www.nammakalvi.in", "title": "10th Science Important Study Materials, Notes and Guides Download - நம்ம கல்வி", "raw_content": "\n​​வெற்றிக்கு வழி 10 அறிவியல் சிறப்புக் கையேடு திரு.சின்னப்பன் மற்றும் திரு.சம்பத்குமார் (MAT.NO. 202755)\n10 அறிவியல் மெல்லக்கற்போர் கையேடு - திரு சரவணன் (MAT.NO. 202756)\n10 அறிவியல் SCERT வெளியிட்ட வழிகாட்டிக் குறிப்பேடு (MAT.NO. 202757)\n10 அறிவியல் 2015-16 - ஒரு மதிப்பெண் வினா விடை- கே.சின்னப்பன் & சம்பத்குமார் (MAT.NO. 202758)\n10 அறிவியல் 2 மதிப்பெண் வினா விடை- கே.சின்னப்பன் & சம்பத்குமார் (MAT.NO. 202759)\n10 அறிவியல் - 5 மதிப்பெண் வினா விடை- கே.சின்னப்பன் & சம்பத்குமார் (MAT.NO. 202760)\nசெய்முறைப் பயிற்சிக்கையேடு - திரு. சரவணன் பட்டதாரி ஆசிரியர், விவேகானந்த வித்யாவனம், திருப்பராய்த்துறை (MAT.NO. 202761)\nஉயிரியல் இரண்டு மதிப்பெண வினாவிடை -திரு.லிபின், பாலக்குறிச்சி (MAT.NO. 202764)\nஇயற்பியல் வேதியியல் 2 மதிப்பெண வினாவிடை -திரு.லிபின், பாலக்குறிச்சி (MAT.NO. 202765)\nவெற்றிக்கு வழி - செய்முறைப்பயிற்ச்சி கையேடு- கே.சின்னப்பன் (MAT.NO. 202766)\nவெற்றிக்கு வழி - இயற்பியல்- புத்தக வினா விடைகள் - கே.சின்னப்பன் (MAT.NO. 202767)\nவெற்றிக்கு வழி - வேதியியல்- புத்தக வினா விடைகள் - கே.சின்னப்பன் (MAT.NO. 202768)\nவெற்றிக்கு வழி - உயிரியல் புத்தக வினா விடைகள் - கே.சின்னப்பன் (MAT.NO. 202769)\nபுத்தக வினா அல்லாத முக்கிய வினாக்களுக்கான விடைகள் - கே.சின்னப்பன் (MAT.NO. 202770)\n10 அறிவியல் கிருஷ்ணகிரி மு.க அலுவலர் கையேடு (MAT.NO. 202771)\nஒரு மதிப்பெண் வினாக்கள் - இராஜகோபால் அ.மே.நி.பள்ளி, அதியமான���கோட்டை (MAT.NO. 202772)\nமெல்லக்கற்போர் கையேடு - ஷானவாஸ் அ.மே.நி.பள்ளி, ஜக்கசமுத்திரம் (MAT.NO. 202773)\n10-அறிவியல் மெல்லக்கற்போர் கையேடு (MAT.NO. 202775)\n10th Science - ஒரு மதிப்பெண் வினாக்கள் -திருப்பராய்த்துறை விவேகானந்தா பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் (MAT.NO. 202776)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82722", "date_download": "2020-07-04T17:24:15Z", "digest": "sha1:UOWKHJ6GCY2J4JQDBLSMRFTSVKGVEUSB", "length": 13051, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வடபிராந்திய போக்குவரத்துச் சபை விடுத்துள்ள அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல - சிறீதரன்\nதெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு - கிழக்கு மக்கள் கை விடப்பட மாட்டார்கள்- பிரதமர் மஹிந்த\nதேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை ஒன்று சேர்க்க முடியுமானால் ஏன் கதிர்காம பாதை யாத்திரையை அனுமதிக்க முடியாது- சுமணரத்தன தோர் கேள்வி\nபுத்தரின் போதனைகளை நினைவுகூர்ந்த ஐ.நா\nதென் சீனக்கடலில் அணுசக்தியில் இயங்கும் அமெரிக்காவின் இரு விமானந்தாங்கி கப்பல்கள்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nவடபிராந்திய போக்குவரத்துச் சபை விடுத்துள்ள அறிவிப்பு\nவடபிராந்திய போக்குவரத்துச் சபை விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ். மத்திய பஸ் நிலையத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பஸ் சேவைகள் நாளை தொடக்கம் இடம்பெறும் என்று வடபிராந்திய போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.\nஇதன் அடிப்படையில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு காரைநகர் சாலையிலிருந்து புறப்படும் பஸ் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் தரித்து நின்று அதிகாலை 5.45 மணிக்கு நீர்கொழும்பு வரையான சேவையை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுத்தளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பஸ்கள் நீர்கொழும்பு வரை அனுமதிக்கப்படும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதனடிப்படையில் நாளை அதிகாலை 5.45 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலை���த்திலிருந்து காரைநகர் சாலைக்குச் சொந்தமான பஸ் சேவையை ஆரம்பிக்கவுள்ளது.\nஅத்தோடு திருகோணமலை, மட்டக்களப்பு – அக்கரைப்பற்று மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து நாளை பஸ் சேவைகள் இடம்பெறும் என்றும் வடபிராந்திய போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.\nமுகக் கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல - சிறீதரன்\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்\n2020-07-04 22:22:48 தமிழர் தரப்பு அபிவிருத்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு\nதெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு - கிழக்கு மக்கள் கை விடப்பட மாட்டார்கள்- பிரதமர் மஹிந்த\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு - கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2020-07-04 22:06:38 ஜனாதிபதி தேர்தல் வடக்கு - கிழக்கு மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nதேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை ஒன்று சேர்க்க முடியுமானால் ஏன் கதிர்காம பாதை யாத்திரையை அனுமதிக்க முடியாது- சுமணரத்தன தோர் கேள்வி\nதேர்தல் பிரச்சாரங்களை நடாத்த ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று சேர்க்க முடியுமாக இருந்தால்; ஏன் இந்த இந்து மக்களுடைய அடிப்படை, கலாச்சார உரிமையான பாரிம்பரிய மத நம்பிக்கைகளை வணங்கச் செல்லும் கதிர்காம பாதை யாத்திரைகளை தடைசெய்ய வேண்டும்.\n2020-07-04 22:01:49 தேர்தல் பிரச்சாரங்கள் கதிர்காம பாதை யாத்திரை அம்பிட்டிய சுமணரத்தன தோர்\nயானைஉண்ட விளாம்பழமாக கூட்டமைப்பு - ஆனந்தன் குற்றச்சாட்டு\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு, யானைஉண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக கூட்டமைப்பு தேர்தல் களத்தில் நிற்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டினார்.\n2020-07-04 19:48:43 தமிழ்தேசிய கூட்டமைப்��ு ஆனந்தன் பொதுத் தேர்தல்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில், இன்று மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-04 19:29:57 கொரோனா வைரஸ் தொற்று இலங்கை தொற்றாளர்கள்\nஇலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர்\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-07-04T18:33:28Z", "digest": "sha1:75TMVGTQ2HOBVOFKAZ5DAAGTMZQJRTQ7", "length": 5946, "nlines": 113, "source_domain": "dheivamurasu.org", "title": "உலகத் தமிழ்ச் சங்க மாநாடு", "raw_content": "\nHome > காட்சியகம் > உலகத் தமிழ்ச் சங்க மாநாடு\nஉலகத் தமிழ்ச் சங்க மாநாடு\nஉலகத் தமிழ்ச் சங்க மாநாடு நடத்துதற்கான கலந்தாய்வுக் கூட்டம் – சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம்\nதெய்வத்திரு. மு.பெ.சத்தியானந்தம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய நூல்கள்\nநாடே பரிசாகப் பெற்ற நாவலர்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2020 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22366%3Fto_id%3D22366&from_id=21783", "date_download": "2020-07-04T17:28:37Z", "digest": "sha1:SV63YGNNRH2L4PBRDMH55WBEYYJ22YP5", "length": 11350, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..! – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்��ினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nசெய்திகள் ஜூலை 20, 2019ஆகஸ்ட் 2, 2019 இலக்கியன்\nதமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.\nஇன்று இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.\nகுறித்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇன்று 879 நாளாக எமது தொடர் போராட்டம் இடம்பெற்ற வருகின்றது. இன்றுவரை எமது நிலை தொடர்பில் தீர்வு வஙழகுவதற்கு எவரும் முன்வரவில்லை. இதுவரை 30 பேர்வரை தமது பிள்ளைகளை காணாதவர்களாக உயிரை மாய்த்துள்ளனர் என தெரிவித்தார்.\nஇந்த நிலையில் எமது அமைதிவழி போராட்டங்களை குழப்பும் வகையில் எமது கோவில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்து வருகின்றது. இவை திட்டமிட்டு எம்மீது திணிக்கப்படுகின்றமையை உணர்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.\nஎமது அரசியல் தலைமைகள் அரசாங்கத்துடன் ஒத்து செயற்படுவதனாலேயே அவர்கள் மனோகணேசன் அவர்கள் அழைத்தபோது சென்றிருக்கவில்லை.\nஉண்மையில் அவர்கள் அங்கு சென்றிருந்தால் அவர்களிற்கு சங்கடமான நிலை ஏற்பட்டிருக்கும் எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nவடக்கில் உள்ள தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக தேர்தலி��் களம் இறங்க வேண்டும் எனவும், விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை ஏமாற்றிவிட்டது. அவர்கள் தமது சுயநலம் சார்ந்து செயற்படுகின்றனர். இந்த நிலையில் எமது பிள்ளைகளின் விடிவிற்காகவு்ம, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசுவதற்கு ஓர் பொது அணி தேவைப்படுகின்றது.\nஅவ்வாறு அனைத்து தரப்பும் ஓரணியில் திரண்டு செயற்படுவதே பொருத்தமானது எனவும் அவர் தெரிவித்தார்.\nஎமது அரசியல் தலைமைகள் சொத்துக்களை சேர்கின்றார்களோ தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும், காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்படுவதற்கும் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர்.\nஅவ்வாறு அவர்கள் தமது சுயநலத்தினை கருத்தில்கொண்டு செயற்பட்டமையால் அவர்களிற்கு வரபிரசாதங்கள் பல வழங்கப்பட்டிருக்கும். ஆகவே அவ்வாறு கிடைத்த அனைத்தையும் அவர்கள் சொத்தாக்கியிருப்பார்கள்.\nஅவர்கள் மக்கள் நலன் சார்ந்து செயற்படவில்லை எனவும் தெரிவித்தார். அவர்கள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/", "date_download": "2020-07-04T19:17:10Z", "digest": "sha1:KUELVEYHXXJANF42REZ336F4UAPXDYOT", "length": 16418, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "September 2018 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுர மாவட்டம் மற்றும் அதன் ச���ற்றுவட்டாரத்தில் அக்டோபர் 2 நடைபெற உள்ள கிராம சபை கூட்டம்..\nகிராமப்புறத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் விலையில்லா கறவை பசு, நவம்பர் மாதத்திற்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கறவை பசு திட்டத்தில் […]\n3/10/18ல் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தம்..\nஇராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் அனைத்து விசைப்படகு மீனவர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மீன்பிடி தொழிலை அழிவில் இருந்து மீட்க உற்பத்தி விலைக்கே மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும், இலங்கை கடற்படை சிறைபிடித்து அந்நாட்டு […]\nகீழக்கரையில் வாக்காளர் பெயர் சேர்த்தல்/திருத்தல் விண்ணப்ப மற்றும் விழிப்புணர்வு முகாம் …\nகீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம், மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளையுடன் இனைந்து நடத்திய வாக்காளர் பெயர் சேர்த்தல்/திருத்தல் விண்ணப்ப மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று 30/09/2018 ஞாயிற்று கிழமை காலை 10:00 மணி முதல் மாலை […]\nகீழக்கரையிலும் மழை பெய்ய துவங்கியுள்ளது…வீடியோ..\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் வேலையில் கீழக்கரை பகுதி மட்டும் மழை இல்லாமல் வறண்ட வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இன்று (30/09/2018) காலை முதல் கரும் மேகத்துடன் மழை பெய்ய […]\nசொந்த செலவில் கடற்பாசி கண்காட்சி வைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் மீனவர்..\nஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ராஜேந்திர பிரசாத் . இவர் தனது கடந்த பல ஆண்டு கால சொந்த முயற்சியால் தோணித்துறை பகுதியில் கடற்பாசி மியூசியம் உருவாக்கியுள்ளார். தனது அன்றாட […]\nஇராமநாதபுரம் பகுதியில் மின்னல் தாக்கி 20 ஆடுகள் பலி..\nஇராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலான மழை பெய்தது. மேலும் அடிக்கடி பலத்த இடி சத்தத்துடன் மின்னல் தாக்கம் தொடர்ந்தது. இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே ஏ.புனவாசல் சிறுகுடி கிராமத்தில் மழைக்கு ஆடுகள் ஓரிடத்தில் […]\nகீழக்கரையில் வரும் அக்டோபர் முதல் கால்நடை மற்றும் வனவிலங்கு கணக்கெடுப்பு துவக்கம்..\nகீழக்கரை நகர் முழுதும் ( வார்டு எண் 1 முதல் 21 வார்டுகளில்) உள்ள கால்நடைகள் மற்றும் வளர்���்பு பறவைகள் ( PET ANIMALS & BIRDS ) கணக்கெடுக்கும் பணிகளை வரும் 01.10.18.முதல் […]\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மேலாண்மைத் துறை சார்பில் GRACE 2018 கூட்டமைப்பு அறிமுக நிகழ்ச்சி..\nமுஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் GRACE 2018 கூட்டமைப்பு அறிமுக நிகழ்ச்சி மற்றும் மின்னியல் வர்த்தகம் பற்றிய கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் தலைமையிலும் கல்லூரி நெறியாளர் […]\nகீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நெகிழி பிளாஸ்டிக் ஒழிப்புப் பேரணி\nகீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்புப் பேரணி முள்ளுவாடி கிராமத்தில் நடைப்பெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் இறுதி நாளான இன்று திருப்புல்லாணி […]\nசென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா சார்பில் சமூக ஆர்வலர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி…\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வட சென்னையில், இன்று 28.9.18 வெள்ளி மாலை 7.00 மணியளவில் அரசியல் கட்சிகள்,அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கு பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி M.A மஹாலில் நடைபெற்றது. […]\nகொரோனாவிலிருந்து தப்பிக்க தங்கத்தில் முகக்கவசம்-பிரமிக்க வைக்கும் வீடியோ…\nகொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடல் கவனிப்பாரற்று சாலையில் கிடந்த அவலம்-வைரல் வீடியோ…\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்..\nஇலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தின் கிளையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் உடல்… கொலையா தற்கொலையா\nகன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்…\nமத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா-பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு…\nமதுரையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு\nபுதிய நியாயவிலைகடை கட்டிடத்தை சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்\nஎனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரயில்களை தனியார் மயமாக்கினால் ரயில் மறியல் செய்து இரயிலை நிறுத்துவேன்.. எம்பி மாணிக்கம் தாகூர்…\nபாலவனத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நூறு நாள் வேலையை முறையாக வழங்க கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை…\nஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (05/07/2020) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்பாக தண்டோரா..\nஇராஜபாளையத்தில் 42 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் பாதியில் நிற்பதால் இடம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் ஆலோசனை..\nஇராஜபாளையத்தில் 45 வயது பெண் இறந்தபின் கொரோனா உறுதி செய்ய பட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சம்..\n திமுக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் புகார்.\nவாட்ஸ்அப் கால் மூலம் குவைத் நபரின் ஜல்லிக்கட்டு காளைக்கு வைத்தியம் பார்த்த அரசு மருத்துவர்\nகீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nபெரியகுளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து போராட்டம்\nதென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி நிவாரணத் தொகை..மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை…\nஉசிலம்பட்டியில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/potato-cutlet-recipe/", "date_download": "2020-07-04T19:05:45Z", "digest": "sha1:E5KUTDWY5NLF2CZFGOADUPCHODH53E36", "length": 13761, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி | Potato cutlet seivathu eppadi in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்க வீட்ல 2 உருளைக்கிழங்கு இருந்தா போதும் 2 நிமிஷத்துல இந்த ஸ்நாக் செஞ்சி முடிச்சிடலாம்.\nஉங்க வீட்ல 2 உருளைக்கிழங்கு இருந்தா போதும் 2 நிமிஷத்துல இந்த ஸ்நாக் செஞ்சி முடிச்சிடலாம்.\nஉருளைக்கிழங்கை வேக கூட வைக்க வேண்டாம். சுலபமான முறையில் உருளைக்கிழங்கை வைத்து சுவையான ஸ்நாக்ஸ், கட்லெட் எப்படி செய்யலாம் இந்த புதுவிதமான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போமா இந்த புதுவிதமான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போமா குறிப்பாக உருளைக்கிழங்கில் செய்யும் ஸ்னாக்ஸ் எதுவாக இருந்தாலும் அது எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா\nஉருளைக்கிழங்கு ஸ்நாக் செய்வதற்கு தேவையான பொருட்கள்:\nவேகவைக்காத பெரிய உருளைக்கிழங்கு – 2, கான்பிளவர் மாவு – 250 கிராம், துருவிய கேரட் – 1, பொட��யாக வெட்டிய வெங்காயம் – 1, துருவிய முட்டைகோஸ் – சிறிதளவு (முடிந்தால் பொடியாக வெட்டிக் கொள்ளலாம்). பச்சைமிளகாய் 2 – பொடியாக வெட்டியது, தக்காளி – 1 பொடியாக வெட்டியது, சிவப்பு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன், தேவையான அளவு – உப்பு.\nவேகவைக்காத இரண்டு உருளைக்கிழங்கை, தோல் சீவி, நன்றாகக் கழுவி விட்டு, துருவலில், துருவிக் கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட் துருவுவதில், சிறிய பல் உள்ள பக்கம் துருவ கூடாது. பெரிய பல் இருக்கும் பக்கத்தில் துருவிக் கொள்ளுங்கள். துருவிய இந்து உருளைக் கிழங்குடன், இப்படியாக துருவி வைத்திருக்கும் கேரட், பொடியாக வெட்டி வைத்திருக்கும் முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், பொடியாக வெட்டி வைத்திருக்கும் தக்காளி, கரம் மசாலா, எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு, பொடியாக வெட்டிய கொத்தமல்லி தழை போட்டு முதலில் பிசைந்து கொள்ளவும்.\nஅதன் பின்பு இறுதியாக நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கான்பிளவர் மாவை, சிறிது சிறிதாக தூவி உங்கள் ஐந்து விரல்களாலும், உருளைக் கிழங்கு கலவையை பிசைய வேண்டும். வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டிருந்தால் தான் மாவு கெட்டிப் பதத்தில் இருக்கும். இதில் நாம் சேர்த்திருப்பது வேகவைத்த உருளைக்கிழங்கு, மற்ற பொருட்களும் பச்சையாக தான் செய்திருக்கின்றோம். ஆகவே, மாவு கொஞ்சம் கெட்டிப் பதத்தில் இருக்காது. ஒரு பொருளோடு ஒரு பொருள் ஒட்டாத, உதிரி உதிரியாக தான் இருக்கும். தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.\nஇந்த கலவையில் இருக்கும் வெங்காயம், உப்பு, லெமன் ஜூஸ் இவை மூன்றும் சேர்த்து சரியான பதத்திற்கு வந்துவிடும். இதில் சேர்த்திருக்கும் கான்பிளவர் மாவு, இவை அனைத்தையும் ஒன்றாக ஒட்டிக் கொள்ள வைக்கும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சூடு செய்து ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொள்ளுங்கள். தயார் செய்து வைத்திருக்கும் கலவையை எடுப்பதற்கு, கொஞ்சம் பெரிய அளவிலான ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.\nநீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவையில் இருந்து, ஒரு ஸ்பூன் எடுத்து, தோசைக்கல்லில் சின்ன சின்ன, குட்டி தோசைகளை போல அல்லது முக்கோண வடிவத்தில், ஸ்பூனாளையே ஊற்றி, எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து எடுத்தீர்கள் என்றால், சுவையான உருளைக்கிழங்க�� ஸ்னாக் ரெடி ஆகிவிடும். (தோசைப் போல் வார்க்க முடியாது. இந்த கலவையை அள்ளி தோசைக்கல்லில் வைத்து, லேசாக பரப்பி விட்டு விடுங்கள் அவ்வளவுதான்.)இதை மொத்தமாக செய்து முடிப்பதற்கு 20 திலிருந்து 25 நிமிடம் கூட எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் குழந்தைகளுக்கு ஒரே முறை செய்து கொடுத்து பாருங்கள் அவ்வளவுதான்.)இதை மொத்தமாக செய்து முடிப்பதற்கு 20 திலிருந்து 25 நிமிடம் கூட எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் குழந்தைகளுக்கு ஒரே முறை செய்து கொடுத்து பாருங்கள் ஈஸியான ஸ்நாக்ஸ் தானே ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க\nவெள்ளை காராமணி சேர்த்த, புரத சத்து அதிகமாக உள்ள சுவையான தோசை கஷ்டப்பட்டெல்லாம் மாவு அரைக்க வேண்டாம்.\nஇது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்க வீட்டில ரேசன் பச்சரிசி இருந்தா, அதுல சூப்பர் வத்தல் செஞ்சிடலாம். வத்தலை, வெயிலில் கூட காய வைக்க தேவையில்லை\nஎதெல்லாம் முகத்தில் கட்டாயம் போடக்கூடாத விஷயங்கள் என்று நீங்களும் கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க\nஉங்க வீட்ல உளுந்து மட்டும் இருந்தா போதும். சூப்பர் அப்பளம், சுலபமா செஞ்சிடலாம். கடையில் வாங்குவது மாதிரியே இருக்குமுங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183684507_/", "date_download": "2020-07-04T17:20:54Z", "digest": "sha1:R77F67MFLGGSUUSOEPJ6KWWTKWU4CZNQ", "length": 4634, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "ஹிந்து மதம் – Dial for Books", "raw_content": "\nHome / மதம் / ஹிந்து மதம்\nபெருங்கடல் ஒன்றை சீசாவில் அடக்குவது எத்தனை சிரமமானதோ அத்தனை சிரமமானது ஹிந்து மதத்தை ஒரு புத்தகத்தில் அடக்குவதும். காரணம், கணக்கில் அடங்காத புராணங்களை, இதிகாசங்களை, அறநெறிகளை, தத்துவங்களை, உபதேசங்களை,ஆன்மிக சிந்தனைகளைத் தனக்குள் அடக்கிக்கொண்டுள்ளது ஹிந்து மதம்.ஏராளமான தெய்வங்கள். பல்வேறு பிரிவுகள், உட்பிரிவுகள். ஆயிரமாயிரம் மகான்கள், ஞானிகள், சித்த புருஷர்கள். உலகம் முழுவதும் கோயில்கள். கோடிக்கணக்கான பக்தர்கள். நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு பிரமாண்டமானது ஹிந்து மதம்.தோற்றுவித்தவர் என்று ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாத மதமான ஹிந்து மதம் எப்படிப் பரவியது எப்படி வளர்ந்தது ��ேதங்கள், உபநிஷத்துகள் முன்வைக்கும் முக்கிய சிந்தனைகள் என்னென்னஅத்தனை கேள்விகளுக்கும் எளிமையாக, இனிமையாக விடையளிக்கிறது இந்நூல்.\nவீட்டில் செய்ய விசேஷ பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-07-04T19:11:23Z", "digest": "sha1:LRKLLXVZCWVOXZ73LJ5RSNGUY4RBRIWK", "length": 13123, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தோப்பூரில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் பலி!! | ilakkiyainfo", "raw_content": "\nதோப்பூரில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் பலி\nதிருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் ஸ்தலத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஇச்சம்பவம் இன்று பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று சிறுவர்கள் பயணித்ததில் இருவர் உயிர் இழந்துள்ளதுடன் ஒருவர் தப்பித்துள்ளதோடு தப்பித்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇவ் விபத்தில்பீ.சியாம் (15) ஏ.நிப்றாஸ் (15) ஆகிய இரு சிறுவர்களே பரிதாபமாக உயிரிழந்தவர்கள்\nஉயிரிழந்த இரு சிறுவர்களினதும் உடலங்கள் மூதூர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுலக்சனின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார் சம்பந்தன்\nபெண்ணை முத்தமிட முயன்றவருக்கு வந்த வினை\nஅம்பியூலன்ஸ் வண்டியுடன் வேன் மோதுண்ட விபத்தில் ஆறு பேர் படுகாயம் 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நி���ையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/09/20/cipm-sri-lanka-to-host-prestigious-world-hr-congress2020-from-6-8-july/", "date_download": "2020-07-04T18:55:41Z", "digest": "sha1:GC7P7MDVQRX7AXGO3R7BZIYHWT3XXMMI", "length": 15522, "nlines": 176, "source_domain": "mininewshub.com", "title": "CIPM Sri Lanka to Host Prestigious World HR Congress2020 from 6–8 July", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிற��வு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:44:29Z", "digest": "sha1:JMIA3NWJ2HZY3ICPINL47B4GSKGDDVG6", "length": 5105, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாண்டே மக்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாண்டே மக்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமாண்டே மக்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபோரோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமென்டே மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாண்டே மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபம்பா���ா மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாண்டின்கா மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியூலா மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/rahul-sonia-gandhi-skip-pranabs-bharat-ratna-event-2082823", "date_download": "2020-07-04T17:54:36Z", "digest": "sha1:XKKCKXBUCCH5CXWXZKGCA4USM33OXGQI", "length": 9934, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "பிரணாப், பாரத் ரத்னா வாங்கிய நிகழ்ச்சியில் ராகுல், சோனியா கலந்துகொள்ளவில்லை- பின்னணி என்ன? | Rahul Gandhi, Sonia Gandhi Skip Pranab Mukherjee's Bharat Ratna Event - NDTV Tamil", "raw_content": "\nபிரணாப், பாரத் ரத்னா வாங்கிய...\nமுகப்புஇந்தியாபிரணாப், பாரத் ரத்னா வாங்கிய நிகழ்ச்சியில் ராகுல், சோனியா கலந்துகொள்ளவில்லை- பின்னணி என்ன\nபிரணாப், பாரத் ரத்னா வாங்கிய நிகழ்ச்சியில் ராகுல், சோனியா கலந்துகொள்ளவில்லை- பின்னணி என்ன\nடெல்லியில் இருக்கும் ராஷ்டிரபதி பவனில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரணாபுக்கு விருது வழங்கி கவுரவித்தார்\nஇந்த நிகழ்ச்சில் காங்கிரஸின் முக்கிய புள்ளிகளான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டெல்லியில் இருக்கும் ராஷ்டிரபதி பவனில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரணாபுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சில் காங்கிரஸின் முக்கிய புள்ளிகளான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.\nராகுல் மற்றும் சோனியா நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலும், காங்கிரஸ் சார்பில், ஆனந்த் ஷர்மா, அகமத் படேல், புபேந்திர சிங் ஹூடா, ஜனார்த்தன் திவேதி, சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்திக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாம். ஆனால், அவர் ஏன் பங்கேற்கவில்லை என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில் மோடி தலைமையிலான பாஜக, 303 இடங்களை வென்றது. காங்கிரஸின் படுதோல்விக்குப் பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல். அவர் கட்சித் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ததில் இருந்தே, பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதைத் தவிர்த்து வருகிறார். தனது சமூக வலைதள பக்கங்களிலும் அவர் துடிப்பாக செயல்படுவதில்லை. இந்நிலையில்தான் அவர் பிரணாபுக்கு, விருது கொடுக்கப்படும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.\nபிரணாப் முகர்ஜி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக காங்கிரஸ் தலைமை, அவரின் இந்த முடிவை ரசிக்கவில்லை. அந்த சமயத்தில் இருந்தே அவருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் சுமூகமான உறவு இருக்கவில்லை.\n'வென்றாலும், தோற்றாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி பாஜக' - பிரதமர் மோடி பேச்சு\nபாகிஸ்தானில் நடந்த விபத்தில் 19 சீக்கிய பக்தர்கள் உயிரிழப்பு\nசீன ராணுவம் தாக்குதலில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து மோடி ஆறுதல்\n'வென்றாலும், தோற்றாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி பாஜக' - பிரதமர் மோடி பேச்சு\nசென்னையில் திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு தளர்வுகள் என்ன\nசென்னையில் குறைந்து, மற்ற மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு\nஇந்தியாவின் முதல் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம்\n'வென்றாலும், தோற்றாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி பாஜக' - பிரதமர் மோடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1827/", "date_download": "2020-07-04T19:03:17Z", "digest": "sha1:IHEBBRZ7IEQIUC3PCUTMNDFGJ5PLCH57", "length": 53810, "nlines": 96, "source_domain": "www.savukkuonline.com", "title": "அச்சு வடிவத்தில் ஆதித்யா…. – Savukku", "raw_content": "\nஅச்சு வடிவத்தில் ஆதித்யா என்றவுடன் புரியாமல் விழிக்காதீர்கள் தோழர்களே… ஆதித்யா நகைச்சுவை சேனல்தான் அச்சுவடிவத்தில் வெளி வந்திருக்கிறது. ஏற்கனவே, பல ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருந்த ஒரு வாரமிருமுறை இதழ் இப்போது ஆதித்யாவின் அச்சு வடிவமாகி விட்டிருக்கிறது.\nஆதித்யா சன் குழுமத்தின் பிரத்யேக நகைச்சுவை சேனல் என்பதை அன்பர்கள் ��றிவிர்கள். அந்த இதழின் அச்சு வடிவமாக தற்போது உருவெடுத்திருப்பது நக்கீரன் இதழ் தான்.\nஇந்த இதழ் நக்கீரனின் அட்டை படக் கட்டுரையின் தலைப்பு “மத்திய அமைச்சராகிறார் கனிமொழி. தயா ஷாக்” என்பதுதான். கேட்டவுடனே சிரிப்பு வந்திருக்குமே.. அதுதான் அச்சு வடிவ ஆதித்யா.\nஇந்த இதழ் நக்கீரனின் ராங் கால் பகுதியில், (பெயரே பொருத்தமாக இருக்கிறது. ரைட் கால் என்றால் தானே உண்மை வரும். ராங் கால் என்றால் பொய்யும் புரட்டும் தானே இருக்கும் ) அந்த ராங் கால் பகுதியில்.. … …. ….\n“தயாநிதியின் சந்திப்புக்கு மறுநாள்தானே கலைஞரை பிரணாப் சந்தித்தார் \n“ஆமாங்க தலைவரே… .. சென்னையில் வருமானவரித்துறை அதிகாரிகளுடனான ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கான தேதி ரொம்ப காலமா தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கலைஞரைப் பார்ப்பதற்காக சென்னைக்கு வர பிரணாப் முகர்ஜி திட்டமிட்டதும், அந்தக் கூட்டத்துக்கும் சேர்த்து தேதி கொடுத்து விட்டார். “\nசென்னைக்கு பிரணாப் வந்த நிகழ்வு, நேரடி வரி விதிப்பு தொடர்பான ஆண்டறிக்கையை வெளியிடுவதற்காக…. ஆலோசனைக் கூட்டம் ஏதும் இல்லை. நிதி அமைச்சராக இருப்பவர், ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டுமென்றால், அதிகாரிகளை டெல்லிக்கு வரவழைப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் \n“தனி விமானத்தில் சென்னைக்கு வந்த அவரை, டி.ஆர்.பாலு வரவேற்றார். அதன் பிறகு, அவர் தனது பணிகளை கவனிக்க (இந்த பச்சிலை புடுங்கிக்கு (டி.ஆர்.பாலு) பிரணாப்புக்கு சொம்படித்து, அமைச்சராவதைத் தவிர வேறு என்ன வேலை இருக்க முடியும் ) பிரணாப் முகர்ஜியோடு தங்கபாலுவும், நாராயணசாமியும் கோபாலபுரத்துக்குப் போனாங்க. பிரஸ்ஸுக்கு போட்டோ, விருந்தினர்களுக்கு டீ, காபின்னு 10 நிமிடம் ஆனதும், தங்கபாலுவும், நாராயணசாமியும் பக்கத்து ரூமுக்கு பிளம்பி விட, ரூமில் பிரணாப் முகர்ஜி, கலைஞர், தயாநிதி மாறன், துரை முருகன், பொன்முடி, ஆகியோர் மட்டும் இருந்தாங்க. அவங்க பேச்சு ரொம்ப காரசாரமா இருந்திருக்கு. “\n“கலைஞர் தான் ரொம்ப சீரியஸா பேசியிருக்கிறார். காங்கிரசுக்கு எத்தனையோ முறை நெருக்கடிகள் வந்தப்ப திமுக தான் உதவி செய்திருக்கு.. ஆனா, இப்ப ஒண்ணுமே இல்லைன்னு தெரிஞ்சும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவை குறி வைத்து காங்கிரஸ் செயல்படுதுன்னு கலைஞர் சொல்ல, சுப்ரீம் கோர்ட் நெருக்கடியால்தான் எல்லாம் நட���்குதுன்னு பிரணாப் பதில் சொல்ல, கலைஞர் அதை ஏத்துக்கலை. கலைஞர் டிவிக்காக ஒரு கம்பெனிகிட்டேயிருந்து கடன் வாங்கியிருக்காங்க. அந்தப் பணத்தையும் திருப்பிக் கொடுத்தாச்சு. அந்தக் கம்பெனி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை, கடன் தொகையோடு முடிச்சுப்போட்டு கேஸைக் கொண்டுபோனால் என்ன அர்த்தம் தயாநிதி ஒரு மாசம்தானே டயம் கேட்டார். அதையும் ஏன் நீங்க பரிசீலிக்கலை தயாநிதி ஒரு மாசம்தானே டயம் கேட்டார். அதையும் ஏன் நீங்க பரிசீலிக்கலை இதற்கெல்லாம் என்ன காரணம்னு கேட்டிருக்கார்“\nபிரணாப் முகர்ஜி என்பவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் நிதி அமைச்சராகவும் இருந்தவர். அமலாக்கப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை போன்ற முக்கிய புலனாய்வுத் துறைகள் பிரணாப்பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கலைஞர் டிவிக்கு கொடுத்த 200 கோடி ரூபாய் கடன் அல்ல, லஞ்சம் என்பது, பிரணாப்புக்கும், கருணாநிதிக்கும் நன்றாகவே தெரியும்.\nஇது தெரியாமல், பிரணாப்பிடம், மொக்கைத் தனமாக பேசிக் கொண்டிருக்க, கருணாநிதி ஒன்றும், நக்கீரனில் வேலை பார்க்கவில்லை. அவருக்கு என்ன பிரணாப் யார், அவரிடம் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது, என்பது நன்றாகவே தெரியும். இது போலவெல்லாம் பேசி, மூக்குடைபடுவதற்கு, கருணாநிதி காமராஜ் போலவும், பிரகாஷ் போலவும் டுபுக்கு அல்ல.\n“பிரணாப் முகர்ஜி என்ன பதில் சொன்னாராம் \n“சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பால் தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இத்தனை நெருக்கடிங்கிரதை திரும்பத் திரும்பச் சொன்ன பிரணாப் முகர்ஜி, மத்தி மந்திரிசபை விரிவாக்கத்தில் திமுக பங்கேற்கணும்கிறதையும், ஆ.ராசாவுக்கும், தயாநிதிக்கும் பதிலாக இரண்டு பேரை அமைச்சராக நியமிக்கப் பரிந்துரைக்கணும்கிறதையும் கலைஞரிடம் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். கலைஞரோ, கோவையில் 23, 24 தேதிகளில் பொதுக்குழு கூட்டியிருக்கோம். அதில்தான் இது பற்றி முடிவெடுக்க முடியும்னும் சொல்லியிருக்கிறார். கலைஞர் உறுதி கொடுக்கலைன்னு தெரிஞ்ச பிரணாப் முகர்ஜி, 2004ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய நீங்கதான் காரணம். 2009லும் உங்க தயவில்தான் மத்தியில் ஆட்சி அமைஞ்சது. நீங்க இந்தக் கூட்டணியில் இருந்தாத் தான் ஸ்திரத்தன்மை இ���ுக்கும். அதனால் மத்திய மந்திரி சபை விரிவாக்கத்தில் திமுக இடம்பெறணும்னு மீண்டும் வலியுறுத்திவிட்டுப் புறப்பட்டார். சுமார் 50 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புக்குப் பிறகு, கோபாலபுரத்திலிருந்து வெளியே வந்த பிரணாப் முகர்ஜி, வழக்கம் போல திமுக காங்கிரஸ் உறவு தொடரும்னு பேட்டி கொடுத்துவிட்டு கிளம்பினார். “\nஇது அத்தனையும், கருணாநிதியின் ஆதங்கம். 2004ல் எங்கள் தயவில் தானே ஆட்சி நடத்தினீர்கள் என்பது அவரின் ஆதங்கம். அதற்குப் பதிலாகத் தானே, கப்பல் போக்குவரத்துத் துறை, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை எல்லாவற்றுக்கும் மேலாக தொலைத்தொடர்புத் துறை என்ற துறைகளில் கொள்ளையடித்துக் குவித்தார்கள் இது காங்கிரசுக்குத் தெரியாதா இன்னொரு விஷயம். இப்போது, திமுக காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தால், ஆதரவு தருவதற்கு ஜெயலலிதா தயாராக இருக்கிறார் என்பது காங்கிரசுக்குத் தெரியாதா உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங்கும், பீஹாரில் லல்லுவும், சோனியாவின் கடைக்கண் பார்வைக்காக வரிசையில் நிற்கிறார்கள் என்பது காங்கிரசுக்குத் தெரியாதா உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங்கும், பீஹாரில் லல்லுவும், சோனியாவின் கடைக்கண் பார்வைக்காக வரிசையில் நிற்கிறார்கள் என்பது காங்கிரசுக்குத் தெரியாதா சட்டசபை தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போதும், அதற்குக் பிறகும், திமுகவை செருப்பால் அடித்ததை விடவா அடிக்க வேண்டும் சட்டசபை தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போதும், அதற்குக் பிறகும், திமுகவை செருப்பால் அடித்ததை விடவா அடிக்க வேண்டும் சொந்த மகளை சிறையில் வைத்த பின்னும், காங்கிரஸ் உடனான கூட்டணியை பிரிக்க முடியாது என்று ஒவ்வொரு முறையும், “உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தைக்“ கூட்டி சரவண பவன் காபியைக் குடித்து விட்டு கருணாநிதி அறிவிப்பு வெளியிடுவது பிரணாப்புக்கும் காங்கிரசுக்கும் தெரியாதா \n“கலைஞர்-பிரணாப் சந்திப்பு நடந்த போது, திருச்சி பொதுக்கூட்டம் முடித்து சென்னைக்குத் திரும்பிவிட்டார் ஸ்டாலின். ஆனா, அவர் இந்த சந்திப்பில் பங்கேற்கலை. அவருக்கு, மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் திமுக பங்கேற்பதில் விருப்பமில்லை. ஆனா, அழகிரி தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் திமுக நீடிக்கணும்னு நினைக்கிறார். காங்கிரசோடு, தொடர்பில்லாமல் போனால், மாநிலத்தில் கட்சி முன்னணியினருக்கு வரும் நெருக்கடிகளை சமாளிக்க முடியாதுன்னும் அதனால் டெல்லியில் நம்ம பிடி உறுதியா இருக்கணும்னும் நினைக்கிறார்“\nமத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் திமுக பங்கேற்பதில் விருப்பமில்லாமல் தானா, ஏகேஎஸ் விஜயனையும், டிகேஎஸ் இளங்கோவனையும் அமைச்சராக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார் திமுகவில என்ன நடக்குதுன்னு ஒரு எழவும் தெரியலன்னா எதுக்குடா இஷ்டத்துக்கு புளுகுறீங்க….\n“அப்படின்னா, யார் யாருக்கு மந்திரி யோகம் \n“இரண்டு கேபினட் பதவி இருக்குது. முன்னாள் அமைச்சரான டி.ஆர்.பாலுவை மீண்டும் அமைச்சராக்க பிரதமர் விரும்பலைன்னு மீடியாக்கள் மூலமா செய்திகள் வந்துக்கிட்டே இருக்குது. பாலுவே அமைச்சராவதை விரும்பலைங்கறதுதான் தற்போதைய நிலவரம். அவர் இது பற்றி ஏற்கனவே கலைஞர்கிட்டே சொல்லிட்டாராம். டெல்லியில் கலைஞர் இருந்தப்ப மரியாதை நிமித்தமாக் கூட காங்கிரஸ் காரர்கள் வந்து பார்க்காததால அவங்க தலைமையிலான அமைச்சரவையின் விரிவாக்கத்துல இடம்பெறுவது சரியா இருக்காதுங்ககிறது பாலுவோட ஸ்டாண்ட். பாலு விரும்பாததால், அதே முக்குலத்தோர் இனத்தவரான டிகேஎஸ்.இளங்கோவனை நியமிக்கலாம்ங்கிற பேச்சு திமுக மேலிடத்தில் அடிபடுது“\nடிஆர் பாலு அமைச்சராவதை விரும்பலையாம்.. நல்ல தமாஷுங்க.. சைதாப்பேட்டையில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சுத்தம் செய்தால், உனக்கு மந்திரி பதவி என்று சொல்லிப் பாருங்கள் டி.ஆர்.பாலுவிடம். காலை 5 மணிக்கு அந்த பொதுக்கழிப்பிடத்தில் இருப்பார். அவருக்கா மந்திரி பதவி மீது ஆசை இல்லை கலைஞர் டெல்லியில இருந்தப்ப காங்கிரஸ் காரர்கள் மரியாதை நிமித்தமாக கூட வந்து பார்க்கவில்லை என்பதால் இந்த அமைச்சரவையில பங்கேற்கக் கூடாதுன்றது டி.ஆர்.பாலுவோட விருப்பமாம். சரி, மரியாதை கொடுக்கலையே… எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்… இருக்கற சொத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், சிபிஐ விசாரணை வராமல் தடுப்பதற்காகவும், டி.ஆர்.பாலு, கழுதை முடியை பிடுங்குவதற்குக் கூட தயங்க மாட்டார்.\n“… …. …. இதற்கிடையில் பிரணாப் முகர்ஜியிடம் கலைஞர் திட்டவட்டமா ஒரு விஷயத்தைப் பேசியிருக்கிறாராம். “\n“2ஜி விவகாரத்தில் க���ிமொழி மேலே எந்தத் தவறும் இல்லை. கடன் தொகையை லஞ்சம்னு சொல்லி, அவர் மீது பழி போடுவது, முழுக்க முழுக்க ஜோடித்த வழக்கு. தன் மீது குற்றமில்லைங்கிறதை அவர் நிரூபிச்சி பெயிலில் வந்ததும், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரணும்கிறதுதான் பிரணாப்பிடம் கலைஞர் வலியுறுத்திய விஷயம். கேஸ் பெண்டிங்கில் இருக்கும் போது, பெயிலில் வந்தவருக்கு பதவி தரமுடியுமாங்கிறது பற்றியெல்லாம் டிஸ்கஷன் நடந்திருக்கு. ஜெயலலிதா மேலே சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கிற நிலையில் அவர் முதல்வரா இல்லையான்னும், ஏற்கனவே அவர் சிறைக்குப் போய் பெயிலில் வந்து, கேஸ் பெண்டிங்கில் இருக்கும்போது, பதவி ஏற்கலையான்னும் பல விஷயங்கள் விவாதிக்கப் பட்டிருக்கு“\nஇந்த வார்த்தையை கவனியுங்கள். “தன் மீது குற்றமில்லைங்கிறதை நிரூபிச்சி பெயிலில் வந்ததும்……“\nகுற்றமில்லைன்னு நிரூபிச்சா எதுக்குடா பெயிலில் வரணும்… விடுதலையாகியே வந்துடலாமே…. பெயிலில் வந்தாலே, ஒரு நபர் மீதான குற்றச் சாட்டுகள் முழுமையாக கைவிடப் படவில்லைனு தானே பொருள்… நக்கீரனின் தலைமை நிருபரா இருக்கற பிரகாஷுக்கு தான் அறிவில்லைன்னு பாத்தா, கோபாலுக்கும் இல்லை, காமராஜுக்கும் இல்லை. இப்படி சுத்தமா அறிவேயில்லாம எதுக்கு கோபால் சார் பத்திரிக்கை நடத்துறீங்க… விஜிபி கோல்டன் பீச்சுல, முன்னயெல்லாம், உங்கள மாதிரி பெருசா மீசை வைச்சுக்கிட்டு, மன்னர் வேஷம் போட்டுக்கிட்டு சிரிக்காம ஒருத்தர் நிப்பார். அவரை சிரிக்க வைக்கணும்னு போட்டி வைப்பாங்க. அந்த வேலைக்கு நீங்க ஏன் போகக் கூடாது. அந்த அனுபவத்தை சேலன்ஜ் பாகம் 2ன்னு எழுதிக் கொடுங்க… சவுக்குலேயே வெளியிடலாம்.\nகனிமொழி மந்திரி ஆகிறாராம்… இந்தக் கதையை கனிமொழி நம்புவாரா எப்போது பெயில் கிடைக்கும், எப்போது சிறையி விட்டு வெளியே வரலாம் என்று கனிமொழி அல்லாடிக் கொண்டிருக்கும் போது, இது போன்ற செய்திகள் வந்தால், இது காங்கிரஸ் கட்சியினரையும், நீதிபதிகளையும், சிபிஐ அதிகாரிகளையும் எரிச்சலூட்டுமா ஊட்டாதா \nமேலும், உச்ச நீதிமன்றம் கனிமொழியில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த போது, குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப் பட்ட பிறகு ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டு விட்டது. குற்றச் சாட்டுகள் பதிவு செய்வதற்கு முன்பு, பல்வேறு நடைமுறைகள் இருக்க��ன்றன. கடந்த வார செய்திகளின் படி, சிபிஐ மேலும் சில சாட்சிகளையும், ஆவணங்களையும் குற்றப் பத்திரிக்கையில் புதிதாக சேர்த்திருக்கிறது. இதற்கு குற்றவாளிகள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதன் மீதான விசாரணை வெள்ளியன்று நடைபெறும். இந்தத் தீர்ப்பு வந்த பிறகு, இதை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் பிறகு உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்யப் படும். இதற்குப் பிறகு, டிஸ்சார்ஜ் பெட்டிஷன் என்று அழைக்கப் படும், வழககிலிருந்து விடுவிக்கக் கோரும் மனுவை ஒவ்வொரு குற்றவாளியும் தாக்கல் செய்வார். அதன் மீதான விசாரணையும் மேல் முறையீட்டின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வரை செல்லும். இதற்குப் பிறகே குற்றச் சாட்டுகள் புனையப்படும். அதற்குப் பிறகு தான் ஜாமீன்.\nஅப்படியே ஜாமீனில் கனிமொழி வெளியே வந்தாலும், அவரை அமைச்சராக்குவதற்கு, சோனியாவும், மன்மோகனும், பைத்தியமா ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கு இருக்கும் தலைவலி போதாதா \nகனிமொழி அமைச்சராக வேண்டும் என்பது, காமராஜ் மற்றும் கோபாலின் தனிப்பட்ட விருப்பமாகவும், கனவாகவும் இருக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமையும் உண்டு. அதற்காக, 10 ரூபாய் வாங்கிப் படிக்கும் வாசகனுக்கு இப்படியா பொய்யையும் புனைசுருட்டையும், அச்சிட்டுக் கொடுப்பீர்கள்…\nஇணையதளம், போன்ற விஞ்ஞான வளர்ச்சி வருவதற்கு முன்பெல்லாம், செக்ஸ் புத்தகங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தன. சிந்தாதிரிப்பேட்டையின் சந்துகளில், இருட்டறைகளில் “சரோஜாதேவி“ என்ற தலைப்பில், ஆபாச புத்தகங்கள் அச்சிடப்பட்டு சென்னை நகரங்களின் பிளாட்பாரங்களில் விற்பனை செய்யப் படும். சரோஜாதேவி புத்தகங்களை அச்சிடுபவர்களுக்கு சமுதாய நோக்கோ, பொறுப்புணர்ச்சியோ இருந்தது கிடையாது. கிட்டத்தட்ட நீங்களும் அந்த வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனால், நக்கீரனின் பெயரை சரோஜா தேவி என்று மாற்றி விட்டு, உங்கள் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் எழுதுங்களேன்.. உங்களை யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள்.\nசரோஜா தேவி என்றவுடன் தான் ஞாபத்துக்குக் வருகிறது. சரோஜாதேவி கதையைப் போன்றே ஒரு கதையை படத்தோடு மார்ச் 2010ல் வெளியிட்டீர்களே ஞாபகம் இருக்கிறதா நடிகை ரஞ்சிதாவின் படத்தோடு அதை வெளியிட்��ிருந்தீர்கள். அந்த விவகாரத்தில் சம்பந்தப் பட்ட நித்யானந்தா இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார்.\nஅந்த சந்திப்புக்கு ஏற்கனவே “நக்கீரனின் தரத்தைப் பாருங்கள்“ என்ற கட்டுரையின் மூலமாக சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நக்கீரனின் தலைமை நிருபர் பிரகாஷ் கலந்து கொண்டார். அவர் 18 வயதிலேயே “பாம்“ எடுத்தவர் என்பதும், அவர் ஒரு முன்னாள் “டார்ச்லைட்“ சாரி, “நக்சலைட்“ என்பதும் சவுக்கு வாசகர்களுக்கு அந்த உரையாடலின் மூலமாக நன்கு தெரிந்திருக்கும்.\nஅந்த பிரகாஷ் இன்று நித்யானந்தா ப்ரஸ் மீட்டில் கலந்து கொண்டார். அப்போது நித்யானந்தா “எங்கள் பக்தர்கள் மற்றும் மடத்துக்குச் சொந்தமான நிலங்களை அபகரிக்க, சன் டிவி, நக்கீரன் மற்றும் தினகரன் ஊடகங்களை நடத்துபவர்கள் முனைந்தார்கள். அதற்கு இணங்கவில்லை என்பதாலேயே, அந்த வீடியோவை வெளியிட்டார்கள்“ என்று கூறினார். அப்போது, அந்த நிலம், எந்த நிலம் என்பதை சொல்ல முடியுமா என்று கேட்ட போது, எழுந்த பிரகாஷ் “அது எந்த எடம்ன்றத நான் சொல்றேன்.. ஜமீன் பல்லாவரத்துல கவர்மென்டுக்கு சொந்தமான குவாரில நீங்க ஆசிரமம் கட்ட ட்ரை பண்ணீங்க… அதுனாலதான் இவ்ளோ பிரச்சினை“ என்று கூறினார். அதற்கு நித்யானந்தா, “நீங்கள் சொல்வது உண்மையில்லை. இதற்கு ஆதாரத்தை நீங்கள் காட்ட வேண்டும். இந்த உரையாடல் பதிவு செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் சொல்லும் இடம் ஈசிஆரில் இருக்கிறது. ஆதாரத்தை காட்டத் தவறினால் நான் அவதூறு வழக்கு தொடுப்பேன்“ என்று கூறினார்.\nஅதையடுத்து, தினகரனைச் சேர்ந்த ஒரு நிருபர், “கர்நாடகா போலீஸ் உங்களை கைது செய்தவுடன் எதற்காக பெண்கள் சிறையில் அடைத்தார்கள்“ என்று கேட்டார்.\nஅதற்கு நித்யானந்தா “பெங்களுருவில், ஆண்கள் சிறை, பெண்கள் சிறை என்று தனியாக இருக்கிறது. பெண்கள் சிறை என்று பெயர் இருந்தாலும், அது பயன்படுத்தப் படாமல் இருந்தது. என்னைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக அந்தச் சிறையில் அடைத்தனர்“ என்று கூறிய போது, நித்யானந்தாவைப் பார்த்து, “அரவாணி“ என்று பொருள் தொனிக்கும் வகையில் பிரகாஷ் செய்கை செய்து காட்டினார். இதைப் பார்த்த நித்யானந்தா, “நான் முற்றும் துறந்த ஞானி. எனக்கு கை மற்றும் வாய் வேலை செய்தால் போதும். அதாவது, அருள்வாக்க��� சொல்ல வாயும், ஆசி வழங்க கையும் இருந்தால் போதும். நான் என் பக்தர்களிடம் எப்போதும் சொல்வேன். தெருவில் நீங்கள் செல்லும் போது, உங்களை நாய் கடித்தால் சிகிச்சை செய்யுங்கள். நாயைத் திருப்பிக் கடிக்காதீர்கள். அதைத் தான் நான் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்“ என்று கூறினார். தொடர்ந்து பிரகாஷ் சத்தம் போட்டு அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை குலைக்க முயற்சி செய்தார். அப்போது காவல்துறையினர் வந்து பிரகாஷை அப்புறப்படுத்த முயற்சி செய்த போது, சக பத்திரிக்கையாளர்கள் பிரகாஷே வெளியேறு என்று கோஷங்களை எழுப்பியதும், பிரகாஷ் அமைதியானார்.\nநித்யானந்தாவோடு மோதும் “நக்சலைட்” பிரகாஷ்\nநக்சலைட்டை அப்புறப்படுத்த வரும் காவல்துறை அதிகாரிகள்\nகாவல்துறையினரோடு தகராறு செய்யும் “நக்சலைட்” பிரகாஷ்\nஇப்போது நக்கீரனைப் பார்த்து சவுக்கு கேட்க விரும்புவது. சவுக்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரகாஷ் பேசியதை இந்த உலகமே கேட்டு விட்டது. இப்படிப் பட்ட ஒரு நபரை இன்னும் வேலையில் வைத்திருக்கும் போதே நக்கீரனின் தரம் தெரிகிறது. உங்களைப் பற்றி எழுதும் போது வரும் அதே கோபம், மற்றவர்களைப் பற்றி எழுதும் போது உங்களை யோசிக்க வைக்க வேண்டும்.\nநேற்றைக்கு முன்தினம், குமுதம் ரிப்போர்ட்டரில் காமராஜ் புகைப்படத்தோடு ஜாபர் சேட் பற்றி வெளி வந்த கட்டுரையைப் பார்த்தபுடன், காமராஜ், “நான் யார் தெரியுமா என் போட்டோவைப் போட்டு எழுதுகிறார்கள். என் பேக்கிரவுண்ட் என்னன்னு இவனுங்களுக்கு என்ன தெரியும்… என் போட்டோவைப் போட்டு எழுதுகிறார்கள். என் பேக்கிரவுண்ட் என்னன்னு இவனுங்களுக்கு என்ன தெரியும்… இந்த பத்திரிக்கை உலகத்துக்காக நான் எப்படி உழைச்சுருக்கேன் தெரியுமா இந்த பத்திரிக்கை உலகத்துக்காக நான் எப்படி உழைச்சுருக்கேன் தெரியுமா நான் அடிச்ச நியூஸை இங்க இருக்கற எவனாவது அடிச்சுருப்பானா நான் அடிச்ச நியூஸை இங்க இருக்கற எவனாவது அடிச்சுருப்பானா நீயுஸுக்காக நான் ஏறாத காடு மலை, எதுவுமே கிடையாது… இந்த பத்திரிக்கை உலகத்துக்காக நான் அவ்ளோ கஷ்டப்பட்டுருக்கேன்…. என்னப் போயி இப்படி எழுதுறானுங்க……… காலம் இதுக்கெல்லாம் பதில் சொல்லும். நான் யாருன்றத அப்போ புரிஞ்சுக்குவாங்க“ என்று புலம்பியிருக்கிறார்.\nகாமராஜ் சொல்வது உண்மையா என்று விசாரித்த போது உண்மை என்று தெரிய வந்தது. மலைகளின் ராணி என்று அழைக்கப் படும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைகளில் காரில் ஏறி, நன்றாக சரக்கடித்திருக்கிறார். தலைமைச் செயலகத்தின் படிகளில் ஏறி, வீட்டு வசதித் துறை அமைச்சர் அறைக்குச் சென்று, தன் மனைவி ஜெயசுதா பெயரில், “சமூக சேவகர்“ என்ற பிரிவில் திருவான்மியூரில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யக் கோரி, 1.26 கோடியை கட்டி அந்த மனையை வாங்கியிருக்கிறார். காடு என்று இவர் குறிப்பிடுவது திமுக ஆட்சி நடந்த சமயத்தில் இருந்த தலைமைச் செயலகத்தைத் தான். அடுத்தவரை அடித்துத் தின்னலாம், கபளீகரம் செய்யலாம் என்று மிருகங்களாக அலைந்த அப்போதைய அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்கும் இடம் காடு தானே ஆனால் அந்தக் காட்டின் ராஜா மட்டும் வீல் சேரில் வருவார்.\nநக்கீரன் கோபாலுக்கும், காமராஜுக்கும் சவுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறது. நடக்காத சம்பவங்களை நடந்தது போல “ராங் கால்“ பகுதியில் போடுகிறீர்களே…… நடந்த சம்பவத்தை சவுக்கு உங்களுக்காக தருகிறது பாருங்கள்.\nகடந்த இதழ் நக்கீரன் இதழின் கவர் ஸ்டோரி….. இந்தியாவின் மிகப் பெரிய திருடனான தயாநிதி மாறனைப் பற்றியது. அட்டையில் தயாநிதி மாறனின் படத்தைப் போட்டு, “1575 கோடி வந்தது எப்படி சிவசங்கரனின் வாக்குமூலம்“ என்று கவர் ஸ்டோரி செய்திருந்தார்கள். இதற்காக தமிழகம் முழுக்க கூடுதலாக போஸ்டர்கள் அடித்து ஒட்டப் பட்டன. இந்த இதழ் வந்ததை அடுத்து, இந்தியாவின் மிகச் சிறந்த சீரியல் நடிகையான கருணாநிதியின் மகள் செல்வி, நக்கீரன் கோபாலைச் சென்று பார்த்தார். பார்த்து, “ஏன் இப்படி எழுதுகிறீர்கள்….. நாங்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தோம். மாறன் பாவம்……. இப்படியெல்லாம் எழுதலாமா“ என்று கேட்டிருக்கிறார். அதற்கு கோபால், “காமராஜ் வீட்டில ரெய்டு நடந்ததுக்கு யாரும்மா காரணம்….. மாறன் தானே… சிவசங்கரனின் வாக்குமூலம்“ என்று கவர் ஸ்டோரி செய்திருந்தார்கள். இதற்காக தமிழகம் முழுக்க கூடுதலாக போஸ்டர்கள் அடித்து ஒட்டப் பட்டன. இந்த இதழ் வந்ததை அடுத்து, இந்தியாவின் மிகச் சிறந்த சீரியல் நடிகையான கருணாநிதியின் மகள் செல்வி, நக்கீரன் கோபாலைச் சென்று பார்த்தார். பார்த்து, “ஏன் இப்படி எழுதுகிறீர்கள்….. நாங்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தோம். மாறன�� பாவம்……. இப்படியெல்லாம் எழுதலாமா“ என்று கேட்டிருக்கிறார். அதற்கு கோபால், “காமராஜ் வீட்டில ரெய்டு நடந்ததுக்கு யாரும்மா காரணம்….. மாறன் தானே… முருகன் ஐஏஎஸ் எதுக்கு காமராஜுகிட்ட ரெய்டு நடந்து முடிஞ்ச மறு நாள்ளேர்ந்து தொடர்ந்து பேசுனார்…. காமராஜ் என்ன ஃபீல் பண்றான்னு தயாநிதி மாறன் கேட்டதா, காமராஜுக்கு எதுக்கு ஃபோன் பண்ணார் முருகன் ஐஏஎஸ் எதுக்கு காமராஜுகிட்ட ரெய்டு நடந்து முடிஞ்ச மறு நாள்ளேர்ந்து தொடர்ந்து பேசுனார்…. காமராஜ் என்ன ஃபீல் பண்றான்னு தயாநிதி மாறன் கேட்டதா, காமராஜுக்கு எதுக்கு ஃபோன் பண்ணார் எனக்கு எதுவும் தெரியாதுன்னு நெனச்சுகிட்டு இருக்கீங்களா எனக்கு எதுவும் தெரியாதுன்னு நெனச்சுகிட்டு இருக்கீங்களா தலைவர் பர்மிஷனோடதான் எல்லாத்தையும் எழுதறோம் (கருணாநிதி உங்களுக்குத் தலைவரென்றால், நக்கீரன் திமுகவின் பத்திரிக்கையா கோபால் தலைவர் பர்மிஷனோடதான் எல்லாத்தையும் எழுதறோம் (கருணாநிதி உங்களுக்குத் தலைவரென்றால், நக்கீரன் திமுகவின் பத்திரிக்கையா கோபால் ) அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லியாச்சு… அவர்தான் எழுதச் சொன்னார். “ என்று கூறியிருக்கிறார்…..\nஇந்தியாவின் தலைச்சிறந்த சீரியல் நடிகை செல்வி\nஅடுத்த எபிசோடில், செல்வி கோபாலபுரம் வந்து கருணாநிதியைப் பார்த்து “ அப்பா பாருங்கள் அப்பா…… நம்ப குடும்பத்தப் பத்தி எப்படி எழுதறாரு அப்பா அந்த வீரப்பன் (கோபால் சார்.. செல்வி உங்களுக்கு வைத்திருக்கும் பெயர் வீரப்பனாம்) அந்த வீரப்பன்கிட்ட சொல்லுங்கப்பா…. “ என்று கிளிசரின் போடாமல் கண்ணீரைத் தாரைத் தாரையாக ஊற்றியிருக்கிறார். இது போல எத்தனை எபிசோடுகளை பார்த்திருப்பார் கருணாநிதி “யாரு குடும்பத்தப் பத்திம்மா எழுதறாங்க…..“ என்று கேட்டிருக்கிறார். “மாறன்களப் பத்தி தாம்பா“ என்று நடிகை சொல்லவும், “அவங்க நம்ப குடும்பமாம்மா “யாரு குடும்பத்தப் பத்திம்மா எழுதறாங்க…..“ என்று கேட்டிருக்கிறார். “மாறன்களப் பத்தி தாம்பா“ என்று நடிகை சொல்லவும், “அவங்க நம்ப குடும்பமாம்மா “ என்று எதிர்க்கேள்வி கேட்டதோடு, “உன்ன யாரு கோபாலப் போயிப் பாக்கச் சொன்னது““போயி வேலையைப் பாரு“ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.\nசெல்வியும், என்னடா இது, அரை லிட்டர் கண்ணீர் வீணாகப் போய் விட்டதே என்று மனமுடைந்து சென்று விட்டாராம். ஊரில் உள்ள எல்லாவற்றையும் எழுதுகிறீர்களே கோபால்….. செல்வி உங்களை வந்து பார்த்ததை ஏன் எழுதவில்லை மாறன் சகோதரர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கி பெங்களுரு முழுக்க செல்வி சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதைப் பற்றி ஏன் எழுத மாட்டேன்கிறீர்கள் கோபால், ஏன் எழுத மாட்டேன்கிறீர்கள்.\nபோராட்டத்தில் வளர்ந்த நக்கீரன் பத்திரிக்கையை இன்று ஆதித்யாவின் அச்சு வடிவமாக மாற்றி விட்டீர்கள். பேசாமல் நீங்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று “கோபால் பல்பொடி“ விற்கச் செல்லுங்கள் கோபால். விற்கச் செல்லுங்கள். இதுவே தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நீங்கள் செய்யும் மகத்தான உதவி\nNext story சொல்வதெல்லாம் உண்மை பாகம் 1\nPrevious story ஸ்பெக்ட்ரத்தில் சிக்கிய ஜாபர் சேட்….\nஓபனிங் நல்லாத்தான் இருக்கு… ஆனா ஃபினிஷங் \nபிஎஸ்என்எல் சொசைட்டியின் ராங் கால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/20.html", "date_download": "2020-07-04T17:52:34Z", "digest": "sha1:N5I4EXD5MFX646O75RAGBT24TWIAWCNU", "length": 5289, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அலுகோசு பதவி நேர்முகத் தேர்வில் 20 வயது பட்டதாரி இளைஞர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அலுகோசு பதவி நேர்முகத் தேர்வில் 20 வயது பட்டதாரி இளைஞர்\nஅலுகோசு பதவி நேர்முகத் தேர்வில் 20 வயது பட்டதாரி இளைஞர்\nஇலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்தடுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்து வரும் நிலையில் அதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு இடம்பெற்று வருகிறது.\nஇந்நிலையில், நேற்றைய நேர்முகத் தேர்வில் 20 வயது பட்டதாரி இளைஞர் ஒருவரும் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\n102 விண்ணப்பங்களில் 79 பேரே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த அதேவேளை நேற்றைய தினம் சமூகமளித்திருக்க வேண்டிய 39 பேரில் 19 நபர்களே வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி ச��ய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2018/07/blog-post_27.html?showComment=1549174463710", "date_download": "2020-07-04T19:35:14Z", "digest": "sha1:THZU45EOE7WUOSCIXYKWVY3EZBWNMBR4", "length": 18466, "nlines": 165, "source_domain": "www.padalay.com", "title": "படலை: பெற்ரா", "raw_content": "\nஇன்று அலுவலகத்தில் புதிதாக ஒரு நாய் வந்து சேர்ந்தது. இம்முறை அல்சேசன். கஸ்டமர் சேர்விஸில் இருந்த பெண் ஒருத்தி அதனை அழைத்து வந்திருந்தாள்.\n“சோ கியூட், இத்தனை நாள் இவன் எங்கிருந்தான் ஏன் கூட்டி வரவில்லை” என்று கேட்டேன். ஒரு அல்சேசனை கியூட் என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.\n“ஓ … தாங்ஸ். இவன் இல்லை இவள் .. பெயர் பெற்ரா.. எனது நண்பியின் நாய் இது. நண்பி புளோரன்சுக்கு விடுமுறைக்குப் போய்விட்டதால் பெற்ராவை நான்தான் பார்த்துக்கொள்கிறேன்”\nஎங்கள் அலுவலகத்தில் சொந்த நாய்களை மட்டுமில்லாமல் பக்கத்துவீட்டு, சொந்தக்கார, தெரிந்தவர், தெரு நாய்களையும் அழைத்துவந்து உலாவவிடலாம் என்ற விடயம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பெற்ரா கழுதை சைஸில் இருந்தாள். நான் கோப்பி மெசினில் கொட்டைகளைப் போட்டு அரைத்துக்கொண்டிருக்கையில் பின்புறமாக வந்து முதுகுத்தண்டில் ‘டொக்’கென்று மூக்கால் முண்டினாள். யாரடா என்று திரும்பினால் நாக்கைத் தொங்கப்போட்டபடி நின்றாள். தண்ணீர் விடாய்த்திருக்கவேண்டும். ஒரு கிண்ணியில் தண்ணி வார்த்து வைத்தேன். மூசி மூசிக் குடித்துவிட்டு மீண்டும் தொங்கப்போட்டாள். மீண்டும் கிண்ணியில�� நிரப்பிக்கொடுத்தேன். குடித்தாள். அவளுக்குப் போதவில்லை. அலுவலகத்தில் ஹீட்டர் போட்டிருந்ததோ என்னவோ, தொண்டை வறட்டியிருக்கவேண்டும். நான்கு தடவை நாக்கைத்தொங்கப்போட்டுத் தண்ணீர் வாங்கிக்குடித்தாள்.\nபெட்றா நாள் முழுக்க எனக்குப்பின்னாலேயே திரிய ஆரம்பித்தாள். என்னருகேயே நின்று பெயார் புரோகிராமிங் செய்தாள். நான் என்னுடைய டெஸ்க்கில் இருக்கும்போது மிகக் கவனமாக என்னருகே இருந்த குப்பைத்தொட்டியில் கிடந்த பேப்பர், டிஸ்ஸியூ எல்லாவற்றையும் வெளியே இழுத்துப்போட்டாள். நான் பாத்ரூம் போனால் என் பின்னாலேயே தொடர்ந்துவந்து வாசலில் படுத்துக்கிடப்பாள். திரும்பும்போது இன்னுமொரு கிண்ணி தண்ணீர் வாங்கிக்கொடுப்பாள். மதியம் நான் சலட் சாப்பிடும்போது ஒரு ரொக்கட் இலையை அவளுக்குத் தூக்கிப்போட்டேன். நன்னிப்பார்த்துவிட்டு பக்கத்து வியற்நாமியின் மீன் வாசத்துக்கு எடுபட்டுப்போய்விட்டாள். மதியத்துக்கு மேலே நான் ஒரு பீன் பையினுள் புதைந்திருந்து மடிக்கணினியை நோண்டிக்கொண்டிருக்கையில் அவள் என் மொட்டைத்தலையில் பேன் பார்த்தாள். ஓரளவுக்குமேலே அவளைப்பற்றிய எண்ணத்தை மறந்து வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.\n‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி’\nகொஞ்சநேரத்தில் கெட்ட நாத்தம் ஒன்று மூக்கில் அடித்தது. கஸ்தூரியார் ரோட்டு முட்டுச்சந்திகளில் அடிக்கும் நாத்தம் அது. நாய் மூத்திரம். இந்த அலுவலகத்தில் நான் அறிந்துகொண்ட முக்கியமான விடயம் இதுதான். உலகம் முழுதும் நாய் மூத்திரத்தின் நாற்றம் ஒன்றுதான். எனக்குக் கொஞ்சம்தள்ளி இருந்த வைட்போர்ட் அடியில் பெற்ரா பெய்ஞ்சு வைத்திருந்தது. அது பெற்ராவின் வேலையா அல்லது அலுவலகத்தின் நிரந்தர நாய்களான லூசி, கிரேசி, டேர்போ, பக், டேவ், இதுகளின் ஒன்றின் வேலையா என்று எனக்குத்தெரியவில்லை. பெற்ரா புதிது என்பதால் அதன் வேலையாகவே இருக்கலாம். நான் போய் நாயைக்கூட்டிவந்ததிடம் ‘பெற்ரா பெய்து வைத்திருக்கிறது’ என்பதைச் சொன்னேன்.\n‘ஓ நோட்டி பெற்ரா’ என்று அவள் பெற்ராவைத் தடவிக்கொடுத்துவிட்டு அது பெய்துவைத்திருந்த இடத்தைத் துடைத்துக் கழுவிவிட்டாள். அதன்பிறகும் பெற்ரா என்னருகே வந்திருந்து பேன் பார்த்தது. பெய்த நாயைப் பக்கத்தில் விட எனக்கு இப்போது இஷ்டமில்லை. அது பெரிய க���ளியோபெற்ராவாகவே இருக்கட்டும். இப்போது எனக்கு அதன் மூத்திர நாற்றமே மூக்கில் அடித்துக்கொண்டிருந்தது. ‘ஓடு நாயே’ என்று விரட்டினேன். அது வேண்டுமானால் என்னைக்கடித்துவிட்டிருக்கலாம். ஒரே கடிதான். யாழ்ப்பாணப் பனங்கொட்டைத்தலையை சுவைத்திருக்கமுடியும். ஆனால் இந்த ஊரின் இராசி அப்படி. நாய் என்றால் கடிக்காது. அன்னாசி இனிக்காது. பாரை மீன் குழம்பு பச்சைத்தண்ணியாக இருக்கும். பச்சை மிளகாய் உறைக்காது. சரி விடுவோம். என்னுடைய தொடர்ச்சியான புறக்கணிப்பாலோ என்னவோ, ஜீலியஸ் சீசருக்குப்பிறகு மார்க் அன்ரனியைக் கவிழ்த்ததுபோல பெற்ரா இப்போது அந்த மீன் சாப்பிட்ட வியற்நாமியிடம் போய்ப் பேன் பார்த்தது. பெற்ராக்களின் இயல்பே இதுதான். ஐந்தே நிமிடங்களில் வியற்நாமி எழுந்துப்போகவும், மீண்டும் ‘ஓ நோட்டி பெற்ரா’ என்று அந்தப்பெண் ஓடிப்போகவும், எனக்கென்றால் அப்படி ஒரு புளுகம். போனஸாக இம்முறை மார்க் அன்ரனியின் கால்களிலேயே பெற்ரா பெய்துவிட்டது.\nசற்று நேரத்தில் அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரு ஈமெயில் வந்தது.\n‘தயவுசெய்து நாய்களுக்கு அதிகமாகத் தண்ணீர் கொடுக்கவேண்டாம்’\nஎனக்குக் கடுப்பாக இருந்தது. உனக்குத் துடைக்கவும் கழுவவும் கஷ்டம் என்பதற்காக தவிக்கிற நாய்க்குத் தண்ணீர் கொடுக்காமல் விட முடியுமா\nநான்கு மணிக்கு நான் இன்னொரு கோப்பி ஊற்றலாம் என்று போனேன். பெற்ரா வந்தது. இம்முறை அது என் முதுகை முண்டவில்லை. நாக்கைத் தொங்கப்போடவில்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்துவிட்டு மீண்டும் கிண்ணியில் தண்ணி வார்த்து வைத்தேன். அதற்குக் குடிக்க மனமில்லை. ஆனால் தண்ணி கிடைக்கிறதே என்று குடித்துவைத்தது. மீள நிரப்பிவிட்டேன். அரைவாசியைக்குடித்துவிட்டு ஓடிவிட்டது. நான் கோப்பியை எடுத்துக்கொண்டு என் பீன் பாக்குக்குத் திரும்பினேன். பெற்ராவின் சிலமனைக் காணவில்லை. பொதுவாக அலுவலகத்து நாய்கள் என்னை அண்டுவதில்லை. அவை வந்த முதல்நாள் நட்பு பாராட்டுவேன். பெயர் சொல்லி அழைப்பேன். கியூட் என்பேன். வந்த பின்னேரமே அவைகள் எனக்கு வெறும் நாய்களாகத் தெரியத்தொடங்கிவிடும். நாய்களை நான் வெறுப்பவன் கிடையாது. அதே சமயம் நாய்களை எனக்கு பிடிக்கவும் செய்யாது. யாரோ எங்கோ சொன்னமாதிரி, நாய்களை காதலி���்கவேண்டும் என்று எங்காவது விதி இருக்கிறதா என்ன சைவம்கூட அன்பே சிவம் என்றுதானே சொல்கிறது.\nஹெட்போனை காதில் மாட்டி, பாட்டை பிளே பண்ணாமல் இருந்தேன். வெயிட்டிங் … வெயிட்டிங்… வெயிட்டிங்…. யெஸ். குரல் கேட்டுவிட்டது.\nமகிழ்ச்சியில் உடல் குலுங்கி எக்காளத்துடன் தொடர்ந்து வேலை செய்யத்தொடங்கினேன்.\n//நாய்களை காதலிக்கவேண்டும் என்று எங்காவது விதி இருக்கிறதா என்ன சைவம்கூட அன்பே சிவம் என்றுதானே சொல்கிறது.\nஉனக்குத் துடைக்கவும் கழுவவும் கஷ்டம் என்பதற்காக தவிக்கிற நாய்க்குத் தண்ணீர் கொடுக்காமல் விட முடியுமா\nமற்றவர்களுக்காக நாய் வளர்த்து பட்ட பாடு இருக்கே ,,,,,,\nஆதிரை வாசகர் சந்திப்பு - படங்கள்\nசமாதானத்தின் கதை - கருத்துகள்\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/07/01072015.html", "date_download": "2020-07-04T18:58:58Z", "digest": "sha1:GWIQAOGL7QXEMLOTB2D4GML3DK3UH44O", "length": 19243, "nlines": 178, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் இறைவனுக்கு கனிகள் படைக்கும் ஆனி பவுர்ணமி திருநாள் ! ! ! 01.07.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் இறைவனுக்கு கனிகள் படைக்கும் ஆனி பவுர்ணமி திருநாள் \nபூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். பூர்ணிமா என்றும் பவுர்ணமி (பௌர்ணமி) என்றும் இந்நாள் அழைக்கப்பெறுகிறது.\nஇந்து சமயத்தில் சந்திரன் கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தட்ச குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்த போதிலும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தார். அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்தார். பதினைந்து கலைகளில் ஒவ்வொன்றாகக் குறைந்து இறுதிஆயில் ஒன்று மட்டும் மீதமிருக்கும் ���ோது, சிவபெருமானை சந்தமடைந்தார் சந்திரன். சந்திரனை காக்க தனது சடாமுடியில் வைத்துக்கொண்டார், எனினும் தட்சன் சாபம் முழுவதும் தீராது, பதினைந்து நாட்கள் கலைகள் அழிந்தும், பின் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வரும் என்று வரமளித்தார்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்.\"\nஇந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.\nசித்ரா பவுர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள்.\nவைகாசி பவுர்ணமி - முருகனின் பிறந்தநாள்.\nஆனிப் பவுர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.\nஆடிப் பவுர்ணமி - திருமால் வழிபாடு\nஆவணிப் பவுர்ணமி - ஓணம், ரக்சாபந்தனம்\nபுரட்டாசி பவுர்ணமி - உமாமகேசுவர பூசை\nஐப்பசி பவுர்ணமி - சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்\nகார்த்திகைப் பவுர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு\nமார்கழிப் பவுர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்\nதைப் பவுர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்\nமாசிப் பவுர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்\nபங்குனிப் பவுர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்\nதிதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.\nமனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திரகுப்தர் அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திரா பௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசி���்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mantra-for-graha-dosha/", "date_download": "2020-07-04T17:14:53Z", "digest": "sha1:PBAHGLXIUZ3NNPEG7QBNX52FOWFAVUMR", "length": 10963, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "நவகிரக தோஷம் நீங்க | Navagraha dosha remedies in Tamil", "raw_content": "\nHome மந்திரம் இந்த 1 மந்திரத்தை 108 முறை சொன்னால் எந��த கிரக தோஷமும் உங்களை ஒன்றும் செய்யாது....\nஇந்த 1 மந்திரத்தை 108 முறை சொன்னால் எந்த கிரக தோஷமும் உங்களை ஒன்றும் செய்யாது. அதனால் ஏற்பட்டு கொண்டிருக்கும் பாதிப்புகளும் உடனே நீங்கும்.\nநவக்கிரகங்களால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் குறைவதற்கு இந்த ஒரு மந்திரம் உச்சரித்தால் போதுமானது என்றே கூறலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை வட இந்திய மக்களால் பெருமளவு உபயோகிக்கப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் மக்கள் அதிகாலையில் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து பலன் பெற்று வருகின்றனர். என்ன மந்திரம் அது எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றிய சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.\nநம்மில் பலருக்கும் நவக்கிரகங்களால் தோஷம் உண்டாகி இருக்கும். அதனால் சில பிரச்சினைகளை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்து வருகின்றோம். சிலர் தாம் எந்த கிரகத்தால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள். சிலருக்கு அதை பற்றிய தகவல்கள் தெரியாமல் இருக்கலாம்.\nஇப்படியாக எந்த கிரக தோஷம் உங்களுக்கு இருந்தாலும் சரி இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் முழுமையாக கிரகதோஷம் நீங்கும். அதனால் வரும் பாதிப்புகள் விரைவில் வெகுவாகக் குறைந்துவிடும்.\nஇந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய உதயமாகும் வேளையில் 6 மணிக்கு உள்ளாக சூரிய பகவானை பார்த்து இருகரம் கூப்பி சூரிய நமஸ்காரம் செய்வது போல் 108 முறை உச்சரிக்க வேண்டும். அதன்பின் நீங்கள் உங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பிக்கலாம். இந்த மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை தினத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்ல பலனைத் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஓம் நமோ பகவதே பாஸ்கராய\nபீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா\nஇந்த மந்திரத்தை உங்களுக்காக நீங்கள் உச்சரிக்கும் பொழுது மேலே உள்ள படி உச்சரிக்க வேண்டும். மற்றவர்களின் நலன் கருதி நீங்கள் உச்சரிக்க வேண்டும் என்றால் ‘மம’ என்ற இடத்தில் அவர்களின் பெயரை போட்டுக் கொள்ள வேண்டும். அல்லது உங்களின் குடும்பத்திற்காக நீங்கள் இந்த மந்திரத்தை சொல்வதானால் குடும்பத்திற்கு என்று இருக்கும் பொது பெயரை, குடும்ப பெயரை ‘மம’ என்பதற்கு பதிலாக போட்டுக் கொள்ளலாம்.\nநினைத்ததை, நினைத்த உடனேயே சாதிக்க வேண்டுமா இந்த மந்திரத்���ை உச்சரித்தால் போதுமே\nஇது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஎப்படிப்பட்ட கண் திருஷ்டியும், ஒரே நிமிடத்தில் விலகி ஓடிவிடும். கண் திருஷ்டியை நீக்க, இந்த மந்திரத்தை 1 முறை சொன்னாலே போதும்.\nஉங்களுடைய வாழ்க்கையில், வெற்றி நிரந்தரமாக இருக்க, எந்த கடவுளை, எந்த மந்திரத்தைச் சொல்லி, எந்த கிழமையில் வழிபட வேண்டும்\nஉங்கள் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமே வராது. தொட்டதெல்லாம் வீண் விரயம் ஆகாமல் இருக்க உச்சரிக்க வேண்டிய வரிகள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2020-07-04T18:08:28Z", "digest": "sha1:M4QPMZVTB6UNEWIHS74GEQUHUCPXRUFN", "length": 12405, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாடியிலும் மரம் வளர்க்கலாம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமொட்டை மாடியில் செடி வளார்க்கும் பழக்கம் இப்போது பெருகிவருகிறது. இந்த மாடிச் செடிகள் வீட்டுக்கு அழகையும் மனதுக்குக் குளிர்ச்சியையும் அளித்துவருகிறது. அழகையும் தாண்டி வீட்டுக்குப் பயன்படக் கூடிய வகையில் மாடியில் காய்கறிச் செடிகளையும் வளர்க்கிறார்கள்.\nகாய்கறிச் செடிகள், பூச்செடிகள் வளர்க்கலாம். ஆனால் மாடியில் மரம் வளர்க்க முடியுமா, என்றால் அது கேள்விக்குரிய விஷயம்தான். ஆனால் தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களை வளர்க்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சேதுராமன்.\nமக்கள்தொகைப் பெருக்கம், வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் காடுகளாக இருந்த பல இடங்கள் இன்று வீடுகளாக மாறிவிட்டன. எனவே விவசாய நிலத்தின் பரப்பும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் இயற்கை, விவசாயம் போன்றவற்றின் மீது ஆர்வமுள்ள சிலர் தங்கள் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைக்கின்றனர்.\nஇதற்காக ஜாடி, பூந்தொட்டி, சாக்குப்பை போன்றவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகின்றனர். மாடித் தோட்டம் என அழைக்கப்படும் இதில் பூச்செடிகள், கீரை வகைகள், தக்காளி, வெண்டைக்காய், மிளகாய் ஆகியவற்றைப் பயிர���ட்டுப் பராமரித்து வருகிறார்கள்.\nமரம் வளர்க்க விரும்பும் சிலர் தங்கள் வீட்டு மாடியிலேயே தண்ணீர் நிரப்பிவைக்கும் டிரம்மில் மண் நிரப்பி அதில் மரங்கள் வளர்க்கின்றனர். மாடிக்கும் மரங்களுக்குமிடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கும். ஆனால், இவர் மாடியில் தோட்டம் அமைத்து அதில் வாழை, தென்னை மரங்கள் வைத்து மாடியையே விவசாய நிலமாகப் பராமரித்து வருகின்றார்.\nமதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த இவர் பொறியியல் பட்டதாரி. இவர் மண் பரிசோதனை செய்யும் நிறுவனம் நடத்திவருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோமதிபுரத்தில் உள்ள வீட்டில் குடியேறிய அவர் தன் வீட்டு மாடியில் விவசாயம் செய்ய முடிவெடுத்தார்.\nஅதன்படி, மாடியின் குறிப்பிட்ட பகுதியில் பிளாஸ்டிக் காகிதம் விரித்து அதன் மேல் மண், தென்னை நார் கழிவுகள் இட்டு மிளகாய், வெண்டை, தக்காளி, செம்பருத்தி போன்ற பலவிதமான செடிகளை வளர்த்து வருகிறார்.\nமேலும், மரங்கள் வளர்ப்பதற்காகத் தொட்டி அமைத்து அதன் உட்பகுதியில் தென்னை நார்க் கழிவுகளைப் பரப்பி அதில் தென்னை, வாழை மரங்களையும் வளர்த்துவருகிறார்.\nசேதுராமன் இந்தத் தோட்டத்துக்கு இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார். இந்தச் செடிகளுக்குக் குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. “இந்தத் தோட்டத்தில் தென்னை மரம் வைக்கத் தீர்மானித்தேன். ஆனால், அதிக பாரமாக இருக்கும் என உறவினர்கள் பலரும் வேண்டாம் என எச்சரித்தனர். புத்தகங்கள் மூலம் தென்னை மரத்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே மரம் வைத்துப் பராமரித்து வருகிறேன். இதற்குத் தென்னை நார்க் கழிவுகள் மட்டும் பயன்படுத்தி வருகிறோம்.\nவாழை மரத்தில் ஏற்கனவே பழங்கள் விளைந்துள்ளன. ஆரம்பத்தில் தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தலின்போது சிரமங்கள் இருந்தன. ஆனால், தற்போது அதன் பயனை உணரும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனச் சொல்லும் சேதுராமன், ஓய்வு நேரங்களைப் பயனுள்ள வகையில் செலவழிக்க இந்த மாடித் தோட்டம் சரியான வழி என்றும் ஆலோசனை வழங்குகிறார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வீட்டு தோட்டம்\nஎலுமிச்சையில் வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம் →\n← வறட்சி ராமநாதபுரத்தை வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள்\nOne thought on “மாடியிலும் மரம் வளர்க்கலாம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/things-that-happen-when-you-drink-tea-on-an-empty-stomach-026538.html", "date_download": "2020-07-04T18:47:46Z", "digest": "sha1:ADV6RNCOJBLQP3UBTCVHSPXG57SG7245", "length": 22356, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "எழுந்ததும் வெறும் வயித்துல டீ குடிக்கிற ஆளா நீங்க?... அப்போ இந்த 10 விஷயம் உங்களுக்குதான்... | 10 Things That Happen When You Drink Tea On An Empty Stomach - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உடலுறவிற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யணுமாம்...\n4 hrs ago எச்சரிக்கை இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\n7 hrs ago சந்திர கிரகணத்தால் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n பெண்களின் மார்பகங்கள் பற்றி அவர்களிடம் இந்த விஷயங்களை கண்டிப்பாக கேட்க வேண்டுமாம்...\n9 hrs ago குவாரண்டைன் காலத்தில் வரும் சோர்வை போக்குவது எப்படி\nNews சாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.. என்ன காரணம்\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nAutomobiles தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎழுந்ததும் வெறும் வயித்துல டீ குடிக்கிற ஆளா நீங்க... அப்போ இந்த 10 விஷயம் உங்களுக்குதான்...\nகாலையில் பெட் டீ குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா காலையில் தேநீர் குடிப்பது பலருக்கு ஒரு சடங்கு போன்றது, ஏனெனில் பலரும் ஒரு கப் சூடான தேநீருடன் தங்கள் நாளைத் தொடங்க விரும்புகிறார்கள். மேலும், காலையில் ஒரு கப் தேநீர் குடிக்காமல் எந்த செயல்களையும் செய்ய முடியாத பல கட்டாய தேநீர் குடிப்பவர்களும் உள்ளனர்.\nநிச்சயமாக, கறுப்பு தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் அல்லது கேடசின்கள் போன்ற ஆரோக்கிய நன்மைகளை தேயிலை கொண்டுள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். இருப்பினும், அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் தாண்டி, தேநீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சில அபாயங்களும் உள்ளன. ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெட் காபி (அ) டீ\nபடுக்கை தேநீர் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும், ஏனெனில் அதில் வயிற்று அமிலங்களைத் தூண்டும் மற்றும் வெறும் வயிற்றில் குடிக்கும்போது உங்கள் செரிமானத்தை அழிக்கக்கூடிய காஃபின் என்ற மூலக்கூறு உள்ளது. வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது என்பதற்கான சில காரணங்கள் உள்ளன.\nஎனவே, நீங்கள் வெறும் வயிற்றில் தேநீர் அருந்தும்போது இதுதான் நடக்கும். படியுங்கள்.\nMOST READ: சுக்கிர உச்சத்தால் நன்மை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nகாலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது வயிற்றில் உள்ள அமில மற்றும் கார பொருட்களின் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாகி உங்கள் வளர்சிதை மாற்ற அமைப்பை சீர்குலைக்கும். இது உடலின் வழக்கமான வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் தலையிடக்கூடும், மேலும் அதிக உடல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.\nஅதிகாலையில் தேநீர் உட்கொள்வது உங்கள் பற்களின் பற்சிப்பியை ( Enamel ) அரிக்கக்கூடும். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையை உடைக்கும் என்பதால் வாயில் அமில அளவு அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது, இது இறுதியில் உங்கள் பற்களில் உள்ள பற்சிப்பி அரிப்புக்கு காரணமாகிறது.\nதேநீர் இயற்கையில் டையூரிடிக் தன்மை கொண்டதாகும். இது உங்கள் உடலில் இருந்து தண்ணீரை நீக்குகிறது. நீங்கள் காலையில் எழுந்ததும், தண்ணீர் இல்லாமல் எட்டு மணி நேரம் தூங்குவதால் உங்கள் உடல் ஏற்கனவே நீரிழந்து போகிறது. நீங்கள் தேநீர் குடிக்கும்போது, அது அதிகப்படியான நீரிழப்பை ஏற்படுத்தி, தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும்.\nபால் சேர்த்த தேநீர் குடிக்கும்போது பலர் வயிறு ஊதியிருப்பதை உணர்கிறார்���ள். பாலில் அதிக லாக்டோஸ் உள்ளடக்கம் இருப்பதால் உங்கள் வெற்று குடலைப் பாதிக்கும். இது மலச்சிக்கல் மற்றும் வாயுவை ஏற்படுத்துகிறது.\nஇரவு மற்றும் காலைக்கு இடையே உள்ள நேரத்தில் உங்கள் வயிறு காலியாக இருக்கும். இந்த நிலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு பெட் டீ குடிப்பது உங்கள் வயிற்றில் உள்ள பித்த சாறின் நடவடிக்கைகளைப் பாதிக்கும். இது குமட்டல் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும்.\nMOST READ: மஹாளய அமாவாசை 2019: பித்ரு தர்ப்பணம் கொடுப்பதனால் அதிகரிக்கும் பலன்கள்\nபலரும் பால் தேநீர் குடிப்பதை அனுபவிக்கிறார்கள்; இருப்பினும், பால் தேநீர் குடிப்பதால் காலையிலேயே சோர்வாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆமாம், காலையில் பால் தேநீர் குடிப்பதால் நீங்கள் கவலை மற்றும் தொந்தரவு அடைவீர்கள்.\nநீங்கள் காலையில் கருப்பு தேநீர் குடிப்பதால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள் பிளாக் டீ உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் காலையில் கறுப்பு தேநீர் குடிப்பதால் Bloating ஏற்படக்கூடும், மேலும் அதிகாலையில் உங்கள் பசியும் குறையும்.\nகாஃபின் உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவுவதாக அறியப்படுகிறது. இருப்பினும், வெறும் வயிற்றில் தேநீர் அருந்தினால் பக்க விளைவுகள் ஏற்படும், இதில் குமட்டல், தலைச்சுற்றல் மற்றும் விரும்பத்தகாத உணர்வுகள் அடங்கும்.\nவெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால் உடலில் பாதகமான விளைவுகள் ஏற்படும். இந்த விளைவுகள் கவலை மற்றும் தூக்கம் தொடர்பான பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் காலையில் தேநீர் குடிக்க திட்டமிட்டிருந்தால், உங்கள் காலை உணவுக்குப் பிறகு அதை சாப்பிடுங்கள்.\nMOST READ: முன்னோர்கள் வடிவில் வீட்டிற்கு வரும் காகங்கள் - அமாவாசையில் சாதம் வைப்பது ஏன்\nபச்சை தேயிலை இயற்கையாகவே இரும்பை உறிஞ்சும் உடலின் திறனைக் குறைக்கும். எனவே, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது, ஏனெனில் இது மற்ற உணவு மூலங்களிலிருந்து உடலில் உள்ள இரும்பு உறிஞ்சுதல் வீதத்தைக் குறைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ��பத்தாக மாறுமாம்...\n பெண்களின் மார்பகங்கள் பற்றி அவர்களிடம் இந்த விஷயங்களை கண்டிப்பாக கேட்க வேண்டுமாம்...\nகுவாரண்டைன் காலத்தில் வரும் சோர்வை போக்குவது எப்படி\n7 நாள் சுடுதண்ணில மஞ்சள் கலந்து குடிங்க.. உடம்புல என்ன நடக்குதுன்னு பாருங்க...\nபடுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nபெண்களே இந்த வயதிற்கு மேல் உங்கள் பிறப்புறுப்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nநீங்க அடிக்கடி சாப்பிடும் இந்த உணவுகள் தான் உங்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்குது தெரியுமா\nஇந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nஉடலின் எதிர்ப்பு சக்தியை ஈஸியா அதிகரிக்கணுமா இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்க போதும்...\n அப்ப நைட் தூங்குறதுக்கு முன்னாடி இத குடிங்க...\nஇரவு நேரத்தில் அதிகப்படியான வாயு வெளியேறுகிறதா அதற்கு உங்களோட இந்த செயல்தான் காரணமாம்...\nகொரோனாவின் வேறு புதிய 3 அபாய அறிகுறிகள்\nமாசத்தோட முதல் நாளே இந்த ராசிகாரங்களுக்கு ஆபத்தான நாளாக இருக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nடெங்கு, காலரா போன்ற மழைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nகொரோனாவை அடுத்து சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு புதிய வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/duster/specs", "date_download": "2020-07-04T18:03:12Z", "digest": "sha1:73Q5DJE7L7Q2GFLQG4GPT7IK6KCKCTW7", "length": 33507, "nlines": 579, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ரெனால்ட் டஸ்டர் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ரெனால்ட் டஸ்டர்\nரெனால்ட் டஸ்டர் இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nடஸ்டர் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nரெனால்ட் டஸ்டர் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.87 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nரெனால்ட் டஸ்டர் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஇயந்திர வகை 1.5l பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் ப��ிர்வு அமைப்பு multi point எரிபொருள் injection\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை double acting shock absorber\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 205\nசக்கர பேஸ் (mm) 2673\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் நள்ளிரவு கருப்பு with கல் சாம்பல் உள்ளமைப்பு colour harmony, நியூ ஸ்டைல் ரெனால்ட் ஸ்டீயரிங் சக்கர, பிரீமியம் ப்ளூ glazed seat upholstery, க்ரோம் inside door handle\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் ப���றவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nadjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-theft device கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரெனால்ட் டஸ்டர் அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா டஸ்டர் வகைகள் ஐயும் காண்க\nQ. Please let me know, which ஐஎஸ் the best Brezza இசட்எக்ஸ்ஐ தேர்விற்குரியது or டஸ்டர் ஆர்எக்ஸ்இசட் Also let...\nQ. க்ரிட்டா இஎக்ஸ் பெட்ரோல் or டஸ்டர் petrol. Which ஐஎஸ் better\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டஸ்டர் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,098 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,098 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,798 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,798 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,498 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா டஸ்டர் சேவை cost ஐயும் காண்க\nஎல்லா டஸ்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nடஸ்டர் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டஸ்டர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nரெனால்ட் டஸ்டர் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டஸ்டர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டஸ்டர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nரெனால்ட் டஸ்டர் :- Exchange Benefit அதன் R... ஒன\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai+cars+in+mumbai", "date_download": "2020-07-04T19:15:15Z", "digest": "sha1:4BJG6PA7AL3DBXP6J4A2WNF2CTXUP2CZ", "length": 12314, "nlines": 342, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Hyundai Cars in Mumbai - 432 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் வெர்னாஹூண்டாய் ஐ20 2015-2017ஹூண்டாய் க்ரிட்டாஹூண்டாய் ஐ10ஹூண்டாய் கிராண்டு ஐ10\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் Option\n2013 ஹூண்டாய் வெர்னா 1.6 இஎக்ஸ் VTVT\n2018 ஹூண்டாய் இயன் மேக்னா Plus Option\n2017 ஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.1 CRDi பேஸ்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா BSIV\n2018 ஹூண்டாய் Grand ஐ10 1.2 Kappa ஸ்போர்ட்ஸ் AT\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா\n2017 ஹூண்டாய் Grand ஐ10 1.2 Kappa ஸ்போர்ட்ஸ் AT\n2018 ஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 VTVT இ Plus\n14,500 km பெட்ரோல்போரிவலி மேற்கு\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்\n2016 ஹூண்டாய் ஐ20 மேக்னா 1.2\n2017 ஹூண்டாய் வெர்னா 1.6 VTVT எஸ்\n2014 ஹூண்டாய் Grand ஐ10 1.2 Kappa ஸ்போர்ட்ஸ் AT\n2018 ஹூண்டாய் elite ஐ20 ஸ்போர்ட்ஸ் Plus BSIV\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nவடலாவிலிருந்து செம்பூர் வரைபாந்த்ராவிலிருந்து ஜோகேஸ்வரி வரைதெற்கு மும்பைகுர்லாவிலிருந்து முலுண்த் வரைகோரேகானிலிருந்து தாஹிசர் வரை\n2012 ஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ்\n2017 ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் Opt டீசல்\n2015 ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா 1.2\nமாருதி ஸ்விப்ட்ஹூண்டாய் க்ரிட்டாமாருதி பாலினோஹூண்டாய் elite ஐ20 மாருதி Dzire ஆட்டோமெட்டிக்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:14:27Z", "digest": "sha1:5SU63GUVM2L3ITTA7O4JCAT665HBL47D", "length": 12318, "nlines": 150, "source_domain": "tamilayurvedic.com", "title": "அழகு குறிப்புகள் Archives - Tamil Ayurvedic", "raw_content": "\nCategory : அழகு குறிப்புகள்\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nஅவகேடாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக மாறும் வரை அரைத்துக் கொள்ளுங்கள். மேலும் அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலிவ் ஆயில் வறண்ட முடியை சரி செய்யவும் உதவும்....\nஅழகு அழகு குறிப்புகள் இயற்கை மருத்துவம்\nஇவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்…….\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க இயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி...\nபயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக ..\n1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். 2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு...\nவெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க\nஎலுமிச்சை சாறு மற்றும் தேன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30...\nஅழகு குறிப்புகள் ஆயுர்வேத மருத்துவம் இயற்கை மருத்துவம்\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nகற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும். முகத்தில் உள்ள...\nஒரே வாரத்தில் முகத்தில் உள்ள அசிங்கமான தழும்புகள்,பருக்களை இயற்கையான முறையில் போக்க சூப்பர் டிப்ஸ்\nஅக்காலத்தில் நம் பாட்டிமார்கள் அழ���ு நிலையங்களுக்குச் சென்றா, தங்களது அழகைப் பராமரித்தார்கள். நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக்...\nஅழகு அழகு குறிப்புகள் இயற்கை மருத்துவம்\nமுகத்தில் உள்ள கொழுப்பை மிக எளிதான முறையில் குறைக்க சிறந்த வழிகள்\nஉடலில் அளவுக்கு அதிகமாக கூட கூடிய கொழுப்பை குறைப்பதே ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். அதுவும் முகத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால்...\nமார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nநமது அழகை பாதுகாப்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. காரணம் நம்மை சுற்றி இருக்கும் மாசுபாடுகள், உணவு முறை, பழக்க வழங்கங்கள் ஆகியவற்றை...\nசரும பிரச்னைகளுக்கு பல அற்புத தீர்வுகளை தருகிறது இந்த நல்லெண்ணெய்\nஉடல் ஆரோக்கியத்துக்கு நல்லெண்ணெய் எவ்வளவு நல்லது என்பது எல்லோருக்கும்...\nபருக்களை விரட்ட நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்கள்\nமாசு மருவற்ற முகம் என்றாலே ஒரு தனி அழகு தான். ஆனால் அப்படி நிறைய பேர்களுக்கு இருப்பது இல்லை. ஹார்மோன் பிரச்சினை, ஆரோக்கியமற்ற உணவுப்...\nதோலின் வறட்சியைப் போக்க ஸ்ட்ராபெர்ரி பழம்\nநாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும்....\nசருமத்திற்கு பொலிவு சேர்க்க இத செய்யுங்கள்\nவாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும...\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/sabesan/050725time.htm", "date_download": "2020-07-04T19:28:56Z", "digest": "sha1:RPXOIWOZS6YFSNTEWVM24OCST3HAYXP6", "length": 28576, "nlines": 49, "source_domain": "tamilnation.org", "title": "Selected Writings - Sanmugam Sabesan - � வேளை வருகின்ற வேளை!�", "raw_content": "\nசபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா\n� வேளை வருகின்ற வேளை\n\"தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளைப் பிரயோகிக்க வேண்டிய��ற்கான வேளை நெருங்கிக் கொண்டிருப்பதனைத்தான் தற்போதைய அரசியல் இராணுவச் சூழ்நிலைகள் தெளிவாக்கியுள்ளன.வேளை வருகின்ற வேளை\nசிறிலங்காவின் தலைமை நீதிமன்றம் பொதுக் கட்டமைப்புக்கு ஓர் இடைக்காலத் தடை உத்தரவை 15-07-2005 அன்று விதித்த போது நாம் சில விடயங்களைத் தர்க்கித்திருந்தோம். அப்போது சர்வதேச சமூகத்தின் பொறுப்புக்கள் குறித்துச் சில விடயங்களைக் கீழ் வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.\n�இன்று இலங்கைத்தீவின் யதார்த்த நிலையை சம்பந்தப்பட்ட உலக நாடுகள் அறியும். சிங்கள-பௌத்த பேரினவாத அரசுகள் தொடர்ந்து தமிழீழ மக்களுக்கு புரிந்து வருகின்ற அநீதி குறித்தும் இந்த உலக நாடுகள் நன்கு அறியும். சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாக நியாயமான நிரந்தரமான தீர்வு கிட்டவேண்டும் என்று உலக நாடுகள் விரும்புவதில் தப்பில்லை. ஆனால் சமாதானத்தின் பெயரால் ஓர் இன மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது நீதியாகாது. உண்மை தெரிந்தும் உறங்குவது போல் பாவனை செய்வதும் நீதியாகாது. சிறிலங்காவின் நீதித்துறையின் தரத்திற்கு சம்பந்தப்பட்ட உலக நாடுகளும் கீழிறங்கி விடலாகாது என்பதே எமது வேண்டுகோளுமாகும்.�\nஇவ்வாறு அன்றைய தினம் நாம் தெரிவித்திருந்தோம்.\nதமிழ் மக்களின் நெருக்கடி நிலைமைகள் குறித்து சர்வதேச சமூகத்தினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழ்த் தேசியக் கூட்டணியினரும் இணைந்து முறையிட முடிவு செய்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ள செய்தியினை இதனடிப்படையில் நாமும் வரவேற்கின்றோம்.\nகடந்த வெள்ளிக்கிழமை (22.07.2005) அன்று சிறிலங்காவிற்கான ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளதோடு எதிர்வரும் நாட்களில் பல்வேறு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தச் செயற்பாடுகளையும் நாம் வரவேற்கிறோம்.\nகடந்த மூன்றரை ஆண்டுகளாக இரண்டு சிங்கள அரசுகளும் அமைதி வழித் தீர்வுகளுக்கான முயற்சிகளை இழுத்தடித்து வந்திருப்பதையும் தமிழ் மக்களுக்கான இயல்பு வாழ்க்கை மேம்படுத்தப்படுவதற்கான எந்த ஓர் உருப்படியான புனருத்தாரண, புனர் நிர்மாண செயற்பாடுகளையும் முன்னெடுக்காமல் இருப்பதையும் நாம் அறிவோம். இவ்வாறு சிறிலங்கா அரசுகள் கெடுபிடியாக தொடர்ந்திருக்கையில் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவதனால் பலனேதும் இருக்குமா என்ற கேள்வி எமது நேயர்க்கு மத்தியில் எழுவதும் இயல்பானதுதான். இந்தக் கேள்விக்கும் நாம் முன்னர் தெரிவித்த ஒரு கருத்தினையே பதிலாக முன் வைக்கிறோம்.\nநான்கு வாரங்களுக்கு முன்பு நாம் இவ்வாறு கூறியிருந்தோம்.\n�இந்தப் பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கையில் புலிகள் கைச்சாத்திட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட உலக நாடுகளின் எதிர்பார்ப்பிற்கு ஒரு வாய்ப்பையும் இப்பொதுக் கட்டமைப்பினூடாக நியாயமாகச் செயல்படுத்துவதற்காக சிறிலங்கா அரசிற்கு ஒரு சந்தர்ப்பத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கியிருக்கிறார்கள்.\nஎன்று நாம் கருத்து தெரிவித்திருந்தோம்.\nபொதுக் கட்டமைப்பு என்பது மனிதாபிமான நெருக்கடி ஒன்றிற்கு உதவுகின்ற சாதாரணமான ஒரு கட்டமைப்புதான். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சாதாரணமான கட்டமைப்பு இது ஆனால் இப்படிப்பட்ட ஒரு சாதாரண கட்டமைப்பைக் கூடச் செயல் இழக்கச் செய்வதிலேயே சிங்கள பௌத்தப் பேரினவாத அரசியல் கவனம் செலுத்தி வருகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் இப் பொதுக் கட்டமைப்பினூடாக நியாயமாகச் செயல்படுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசு புறக்கணித்து விட்டது.\nமுன்னர் நாம் கூறிய இன்னுமொரு கருத்தையும் நாம் மீண்டும் தர்க்கிக்க விரும்புகின்றோம். இக்கட்டமைப்பில் கைச்சாத்திட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட உலகநாடுகளின் எதிர்பார்ப்பிற்கு ஒரு வாய்ப்பையும் விடுதலைப் புலிகள் வழங்கியிருக்கிறார்கள் - என்றும் நாம் தெரிவித்திருந்தோம். சிறிலங்கா அரசிற்கு விடுதலைப் புலிகள் வழங்கிய சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசு புறக்கணித்து விட்ட இவ்வேளையில் உலக நாடுகளின் எதிர்பார்ப்பிற்கு விடுதலைப் புலிகள் வழங்கிய வாய்ப்பிற்காவது ஏதாவது ஒரு பலன் இருக்கிறதா என்பதை அறிய வேண்டிய வேளை இது. தமிழீழ மக்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு முதல் சில விடயங்களை அதாவது வெளிப்படையான உண்மைகளை- அரசியல் ரீதியாக நிரூபிக்க வேண்டிய வேளை இது.\nகடந்த மூன்றரை ஆண்டுகால அமைதிவழி முயற்சிகளும் கடந்த ஐம்பது ஆண்டு கால அரசியல் மற்றும் போர்கால வரலாறும் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக நிரூபித்து நிற்கின்றன.\nசிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகள் தமிழ் மக்களுக்குரிய நீதியை ஒருபோதும் அளிக்க போவதில்லை என்ற உண்மை சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டது.\nஆனால் அமைதி வழி ஊடாக சமாதானத் தீர்வினை அடைய முடியும் என்று எதிர்பார்த்த சம்பந்தப்பட்ட சில உலகநாடுகளும் யதார்த்தத்தை அறிய வேண்டிய காலம் இது தமிழீழ மக்கள் தமது விடிவுக்கான அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்வதற்கு முதல் சர்வதேச சமூகத்திடம் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து முறையிடுவது பொருத்தமானதேயாகும். என்று நாமும் திடமாக நம்புகிறோம்.\nமுறைப்பாட்டிற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்குச் செயலுருவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றே நாம் கருதுகிறோம்.\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நீண்ட காலமாக தமது மாவீரர் தினப் பேருரைகளின் போது தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமை குறித்து தெளிவு படுத்தி வந்துள்ளார். அமைதி வழிப்பேச்சுகள் ஆரம்பமாவதற்கு முதல் 2002ம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்து விரிவான விளக்கம் அளிக்கப் பட்டிருந்தது.\nஅமைதி வழிப்பேச்சு வார்த்தைகளும் யுத்தநிறுத்த உடன்பாடும் பயனளிக்காமல் போகும்போது தமிழீழ மக்கள் தமக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையை பிரகடனப் படுத்த வேண்டி வரும்- என்ற கருத்து சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின்போது வலியுறுத்தப் பட்டிருந்தது. அதற்கு முன்னரும் பின்னரும் தமிழீழத் தேசியத் தலைவர் இதே கருத்தைத் தனது மாவீரர் தினப் பேருரைகளின் போது தெளிவு படுத்தி வந்துள்ளார்.\nகடந்த பொதுத்தேர்தல் ஊடாக இதே கருத்தை தமிழீழ மக்கள் ஜனநாயக ரீதியாகவும் வழிமொழிந்து விட்டார்கள். இன்றைய தினம் இராணுவ பலம் மிக்க தமிழினம் ஜனநாயக ரீதியில் தனது ஆணையை வழங்கியிருக்கிறது. அதனைச் சிங்கள-பௌத்த பேரினவாதம் நிராகரித்துள்ள நிலையில் சர்வதேச சமூகம் நீதியின்பால், நியாயத்தின்பால் நின்று செயல்படுமா எ��்ற கேள்விக்கு விடை விரைவில் தெரிந்து விடும்.\nதமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்து நாமும் பல ஆண்டு காலமாக தர்க்கித்தே வந்துள்ளோம். எதிர்வரும் காலத்தில் சுயநிர்ணய உரிமை குறித்து பலமாகப் பேசப்பட போகின்றது என்று நாம் இப்போதும் கருதுவதனால் சுருக்கமாகச் சில விடயங்களை எமது நேயர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஅண்மைக் காலத்தில் கைச்சாத்திடப்பட்ட தென் சூடான் இனச்சிக்கலுக்கான தீர்வுத்திட்டம் குறித்துச் சில தகவல்களை இவ்வேளையில் தருவது பொருத்தமாக இருக்கக் கூடும். இத்தீர்வுத் திட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள பல முடிவுகள் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்கும் ஒரு வகையில் பதிலாக அமையக் கூடியவையாகும்.\nஆபிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய நாடு எனக் கருதப்படும் சூடான் நாட்டில் சுமார் நாற்பது ஆண்டு காலமாக இனச்சிக்கல் காரணமாக ஆயுதப்போர் நடைபெற்று வந்துள்ளது. சூடான் நாட்டின் தெற்குப் பகுதியினைத் தமது வாழ்விடமாகக் கொண்டுள்ள கறுப்பின மக்களுக்கும் வடக்கு பகுதிகளை மையப்படுத்தி வாழுகின்ற அரபு இன மக்களுக்கும் இடையே எழுந்த முரண்பாடுகளை - இனச்சிக்கல்களை தீர்ப்பதற்காக கடைசி இரண்டு ஆண்டு காலத்தில் மிக முன்னேற்றத்துடன் இந்த இரண்டு தரப்பினரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்தப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாவதற்கும், தொடர்ந்து முன்னேற்றம் கண்டதற்கும் சர்வதேச சமூகம் பெரு முயற்சிகளை எடுத்திருந்தது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் அதாவது 2005 ஜனவரி 9ம் திகதியன்று இறுதி உடன்பாட்டில் சூடான் அரசும், சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் கைச்சாத்திட்டன. இந்த நிகழ்வின் போது ஆபிரிக்காவின் பிராந்தியத் தலைவர்கள், பிரமுகர்கள் மட்டுமன்றி அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சரும் கலந்து கொண்டார். இந்த இறுதி உடன்பாடு என்ன தீர்வினை தந்துள்ளது என்பதைச் சற்று சுருக்கமாக பார்ப்போம்.\nஇந்த இறுதி உடன்படிக்கையின்படி தென் சூடானிய மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதனடிப்படையில் ஆறு ஆண்டு கால இடைக்கால தன்னாட்சி அதிகாரம் தென் சூடானிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆறு ஆண்டுகளின் பின்னர் தென் சூடானிய மக்கள் சூடான் நாட்டுடன் இணைந்து வாழ விரும்புகிறார்களா அல்லது பிரிந்து செல்ல விரும்புகிறார்களா அல்லது பிரிந்து செல்ல விரும்புகிறார்களா என்ற முடிவை சர்வசன வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கிற வாய்ப்பையும் இந்த இறுதி உடன்பாடு வழங்குகிறது.\n இந்தப் புதிய இடைக்காலத் தன்னாட்சி அரசு தனக்கென்று ஒரு தனித்துவமான கொடியையும், நாணயத்தையும் கொண்டிருக்கும். தென் சூடானின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சூடான் நாட்டின் இராணுவம் அப்பகுதிகளை விட்டு முற்றாக வெளியேறவும், சூடான் மக்கள் விடுதலை இராணுவம் ஓர் உத்தியோக பூர்வ இராணுவமாகச் செயல்படவும் இந்த இறுதி உடன்பாடு வழிவகுத்துள்ளது.\nஇந்த இறுதி உடன்பாடானது, தமது சுதந்திரத்திற்காகப் போராட்டங்களை நடாத்துகின்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை காட்டக் கூடியதாகும். தமிழீழ மக்களும் இந்த தென் சூடானுக்குரிய தீர்வுத் திட்டத்தினூடே பல ஒற்றுமை வேற்றுமைகளை உணர கூடும்.\nஆயினும் இந்த இறுதி உடன்படிக்கையின் பின்னால் வல்லரசான அமெரிக்காவின் அக்கறையும் ஈடுபாடும் இருந்தது என்பதும் வெளிப்படையான விடயமே சூடான் நாட்டின் பெற்றோலிய எண்ணெய் வளம், வட சூடான் அரசின் தீவிர இஸ்லாமிய மதவாத போக்கு, தென்சூடான் மக்களின் கணிசமான கிறிஸ்தவ மதச் சார்பு போன்ற விடயங்கள் அமெரிக்காவின் அக்கறைக்கு காரணமாக உள்ளன என்பதும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டியதே சூடான் நாட்டின் பெற்றோலிய எண்ணெய் வளம், வட சூடான் அரசின் தீவிர இஸ்லாமிய மதவாத போக்கு, தென்சூடான் மக்களின் கணிசமான கிறிஸ்தவ மதச் சார்பு போன்ற விடயங்கள் அமெரிக்காவின் அக்கறைக்கு காரணமாக உள்ளன என்பதும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டியதே (சூடான் குறித்த பல விடயங்கள் �எரிமலை� சஞ்சிகையில் இருந்து பெறப்பட்டவை.)\nஇந்த இறுதி உடன்பாட்டின் பின்னணியில் உள்ள ஆதரவுகள், அழுத்தங்கள் எதுவாக இருந்தாலும் அடிப்படையில் உள்ள ஒரு விடயத்தை நாம் தர்க்கிக்க விழைகிறோம். இந்த தீர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப் படுவதற்கு அடித்தளமாக ஒரு விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. தென்சூடான் மக்கள் சுயநிர்ணய உரிமைகளை கொண்டவர்கள் என்ற கோட்பாடு இங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇதே போன்றுதான் தமிழீழ மக்களும் சுயநிர்ணய உரிமைகளைக் கொண்டவர்கள் ஆவார்கள். தமக்கென்று ஒரு பாரம்பரிய தேசத்தையும் தனித்துவமான மொழியையும், பண்பாட்டையும் கொண்ட ஒரு தேசிய இனத்தவர்கள்தான் தமிழீழ மக்கள். ஆயுதப் போராட்டம் ஊடாக ஒரு வலுவான நிலையில் இருந்து கொண்டு தாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்ற தீர்ப்பை ஜனநாயக முறையிலும் வழங்கியவர்கள் தமிழீழ மக்கள்\nகடந்த பொதுத் தேர்தலின் ஊடே தமிழீழ மக்கள் வழங்கிய இறையாணையின் மிக முக்கியமான பகுதி இதுவாகும்.:\n� தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கைகள் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு நியாயபூர்வமான அரசியல் தீர்வு மறுக்கப்பட்டு இராணுவ ஆக்கிரமிப்பும் அரசு அடக்கு முறையும் மீண்டும் தொடருமானால் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் தமிழரின் இறைமையும், சுதந்திரமும் நிலை நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாத யதார்த்தமாகி விடும் .�\nஇது தமிழீழ மக்கள் அளித்துள்ள இறையாணை\nஇன்று இலங்கையில் நடைபெற்று வருகின்ற அரசியல் இராணுவ சூழ்நிலைகள் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக்கியுள்ளன.\nதமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளைப் பிரயோகிக்க வேண்டியதற்கான வேளை நெருங்கிக் கொண்டிருப்பதனைத்தான் தற்போதைய அரசியல் இராணுவச் சூழ்நிலைகள் தெளிவாக்கியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-04T17:55:39Z", "digest": "sha1:WL6QCJQ7LJ44JOTBMPFK5EDUUOIMCN2V", "length": 140627, "nlines": 1376, "source_domain": "womanissues.wordpress.com", "title": "வயது | பெண்களின் நிலை", "raw_content": "\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]\n40 வயது ஆசிரியை 16 வயது மாணவனுடன் ஓடி வந்தது [செப்டம்பர் 2018]: இந்த இழவு இப்படி என்றால், இன்னொன்று இப்படி இருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்தலா பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் 40 வயது நிரம்பிய ஆசிரியைக்கு, அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[1]. டியோனரா தம்பி என்கிறது தினத்தந்தி[2]. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் சென்னைக்கு வந்து ஓட்டல் ஒன்றில் தங்கியுள்���னர்[3]. கேரளாவில் மாணவனை காணாத பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[4]. இதேபோல் ஆசிரியையின் பெற்றோரும் அவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் ஆசிரியையுடன் மாணவன் சென்னையில் இருப்பது தெரியவந்தது[5]. இதையடுத்து நேற்று சென்னை வந்த கேரள போலீசார், இருவரையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர். மாணவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுவனைக் கடத்தியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது நிச்சயமாக வக்கிரமான பாலியல் விவகாரம் தான். அப்பெண் ஒரு காம அரச்சி என்றே தெரிகிறது. அந்த 16-வயது மாணவன் வசமாக்க மாட்டிக் கொண்டான். ஆனால், இளவயசு என்பதால், தாக்குப் பிடிக்கிறான் போல.\n25 வயது மனைவி 16 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்டது [ஜூன் 2018][6]: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள தர்ணம்பேட்டையை சேர்ந்தவர் பிரியா (25). இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ரவி என்பவருக்கும் 3 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். இதையடுத்து தம்பதிகள் பெங்களூரில் வசித்து வருகிறார்கள். பெங்களூரிலுள்ள அல்சூர் பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் பிரியா, பியூசி முதலாமாண்டு கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரவி தனியார் நிறுவன ஊழியராகும். பிரியா கூடுதல் வருவாய்க்காக தனது வீட்டில் டியூஷன் சொல்லிக்கொடுப்பதும் வழக்கமாகும். இதேபோல தான் பணியாற்றும், பள்ளியில், பியூசி முதலாமாண்டு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவருக்கும் வீட்டில் டியூஷன் சொல்லி கொடுத்தார். அப்போது, பிரியாவுக்கும் அந்த மாணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படியென்றால், அந்த இரண்டு வயது குழந்தையை தூங்க வைத்து விட்டுவாளா சரி, புருஷன் இதையடுத்து, உல்லாச பறவைகளாக பறந்த இருவரும் மே 10ம் தேதி முதல் மாயமாகினர். அதாவது குழந்தைப்ப் பற்றியும் கவலைப் படவில்லை போலும்\nபெங்களூரிலிருந்து ஓடி, மைசூரில் வீடு எடுத்துத் தங்கி உல்லாசமாக இருந்த ஆசிரியை[7]: அதிர்ச்சியடைந்த ரவி, போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரியா, அந்த மாணவருடன், மைசூரில் ��ீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை மீட்ட போலீசார், மாணவரை அவரது பெற்றோரிடமும், பிரியாவை கணவரிடமும் அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த கள்ளக்காதல் ஜோடியால் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியவில்லை. பழையபடி ரகசியமாக சந்திக்க ஆரம்பித்தனர். இதனால் பிரியாவை அவரது தாய் வீட்டுக்கு ரவி அனுப்பி வைத்தார். இதனால் மாணவர் மனம் உடைந்துபோனது. பிரியாவை பார்க்க முடியாமல் அவர் தவித்தார். எனவே, தர்ணம்பேட்டையிலுள்ள பிரியா வீட்டுக்கே மாணவர் சென்று, தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதை பார்த்து கோபமடைந்த பிரியாவின் பெற்றோரும், உறவினர்களும், அந்த மாணவனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், குடியாத்தம், டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரோ, பிரியா இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இத்தகைய சமூக சீர்பழிப்பாளி, செக்ஸ் குற்றவாளியை இவ்வளவு மரியாதையாக ஊடகம் செய்தி வெளியிடுகின்றது. இதுவே, தமிழகத்தின், திராவிடத்துவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறது.\nமோக வசப்பட்ட 16-வயது மாணவன் தற்கொலை மிரட்டல்: இதனால் மனநல மருத்துவரை அழைத்த போலீசார், அவர்களை வைத்து மாணவருக்கு கவுன்சலிங் கொடுத்தனர். பிரியாவும், தனது கள்ளக்காதலனை தன்னை பார்க்க வர வேண்டாம் என அழுதபடியே கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தில் பகவான் என்ற ஆசிரியருக்கு பணியிடமாற்றம் வேண்டாம் என கூறி, மாணவ, மாணவிகள் கதறிய உருக்கமான சம்பவம் நமது நினைவுகளில் இருந்து அகலும் முன்பு, கள்ளக்காதலுக்காக ஆசிரியை மாணவன் அழைத்த இந்த அசிங்க சம்பவமும் அரங்கேறியுள்ளது. திருமணமாகி, குழந்தையுடன் இருக்கும் பெண் ஆசிரியையை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி மாணவர் தற்கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1960-2018 தமிழகத்தில் பெண்கள் நிலை இவ்வாறாக மாறியது ஏன்: 1960களிலிருந்து திராவிட கட்சிகள், இயக்கங்கள் முதலியவற்றின் நாத்திகம், பகுத்தறிவு, மேலும் தலைவர்களின் ஆபாச பேச்சுகள், நடத்தைகள் முதலியவை, தமிழக சமூகத்தில், பெண்மை பற்றிய உணர்வு ஏளனமாக்கி, அவர்களை ஒரு பாலியல்-செக்ஸ் ரீதியில் பார்க்கப் பட்டனர், பயன் படுத்தப் பட்டனர். புற்றீசல் போன்று “���ரோஜா தேவி” புத்தகங்கள் வெளிப்படையாக அச்சடிக்கப் பட்டு, கடைகளில் விற்றதை 60-80 வயதானவர்கள் அறிவர். அதில் “எக்ஸ்ட்ரா” நடிகைகளின் ஆபாச படங்களைப் போற்று, மக்களைக் கெடுத்து வந்தனர். விபச்சாரமும் வளர்ந்தது. 1970-80களில் சினிமாபத்திரிக்கைகள் அதிகமாக வெளிவந்தன. 1980-90களில் வீடியோ டேப் மூலம் அத்தகைய விவகாரங்கள் பரவின. பிறகு 11990-2000களில் இணைதளம் வந்த பிறகு கேட்கவே வேண்டும், இப்பொழுது பேஸ்புக், வாட்ஸ்-ப் என்று இணைதள உபயோகங்கள் அதிகமாகி விட்டன. இவற்றின் மூலம், ஆன் – லை செக்ஸ், விபச்சார விவகாரங்கள் அதிகமாகி, பரவி விட்டன. போர்னோகிராபி என்பதும் சகஜமாகி விட்டது. பள்ளி மாணவ-மாணார்களுக்கு பாதுகாப்பு, பெற்றோருடன் தொடர்பு போன்ற காரணங்களுக்கு, செல்போன் வாங்கிக் கொடுக்கப் படுவது, விபரீதங்களில் சென்றடைகின்றன. தனுமனிதர்கள் மட்டுமல்லாது, தம்பதியரை, குடும்பங்களை பாதிக்கும், சீரழிக்கும் வரைபெருகி விட்டுள்ளது.\nமறுபரிசீலின செய்து, சமூக நலன் பேண வேண்டும்: இணைதள உபயோகம் வந்ததிலிருந்து, பல விசயங்கள் உதவுவதாக இருந்தாலும், பாலியல் ரீதியிலான விவகாரங்களுக்கு, அது அதிகமாக உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றது. ஏனெனில், தனியாக இருப்பவர், எதைப் பார்ப்பர் என்று யாருக்கும் தெரியாது. மேலும், அவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கே, பல பலான இணைதளங்கள் உள்ளன. இதற்கு மேனாட்டு யுக்திகள், பிரச்சாரம், அதிரடி விளம்பரங்கள், முதலியவையும் பொறுப்பாகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், சினிமா மற்றும் அதனை சார்ந்த பாலியல் விவகாரங்களை திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை. அண்ணாநகர் டாக்டர் ரமேஷ், இவ்விசயத்தில் முன்னோடியாக ஆபாச-கொக்கோக படங்களை எடுத்து, இணைதளத்தில் போட்டு, பிறகு மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போனது தெரிந்த விசயம். ஆனால், சீரழிந்த பெண்களின் நிலையை ஒன்றும் மாற்ற முடியாது. ஆகவே, திராவிடம், நாத்திகம், பகுத்தறிவு போன்ற விவகாரங்களால் பெருகும், பெருகிய குற்றங்களைப் பற்றியும் ஆய்ந்து, மறுபரிசீலினை செய்ய வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில், குற்றங்கள் குறையாமல், அதிகமாகியுள்ளதால், அவற்றால் தீமைதான் என்ற நிலையும் அறியப் படுகின்றது. இருப்பினும் அரசியல் போன்ற விவகாரங்களினால், அடக்கி வாசிக்கப் படுகின்றது. இருப்பினும், உண்மை அறிந்து தீமைகளைக் களையத தான் வேண்டியுள்ளது.\n[1] மாலைமலர், பள்ளி மாணவனுடன் காதல் – சென்னை ஓட்டலில் தங்கியிருந்த கேரள ஆசிரியை கைது, பதிவு: செப்டம்பர் 29, 2018 10:10.\n[4] தினத்தந்தி, பள்ளி மாணவனுடன் காதல் கொண்ட கேரள ஆசிரியை…, பதிவு: செப்டம்பர் 29, 2018, 08:08 AM\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணமான குடியாத்தம் ஆசிரியையுடன் பெங்களூர் மாணவனுக்கு கள்ளக்காதல்.. அடுத்து நடந்தது இதுதான், By Veera Kumar Published: Saturday, June 30, 2018, 8:47 [IST\nகுறிச்சொற்கள்:16 வயது காதல், 16 வயது செக்ஸ், ஆசிரியர் செக்ஸ், காதல், காமம், கொக்கோகம், செக்ஸி, செக்ஸ், செக்ஸ் ஆசிரியர், செக்ஸ் ஆசிரியை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் டீச்சர், செக்ஸ் லீலை, செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர்\nஆசிரியர் காதல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை, ஆசிரியை காதல், ஆசிரியை செக்ஸ், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், ஆபாசம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், இளமை, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடல், கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பகுக்கப்படாதது, பாலியல், பெண் பித்தன், பெண் பித்து, பெண்ணியம், வயது, வயது கோளாறு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” என்று உசுப்பி விடும் சமூக வலைதளங்கள்\n“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” என்று உசுப்பி விடும் சமூக வலைதளங்கள்\n“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்”: ஜூன் 5, 2016 அன்றிலிருந்து இணைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் “கேரளா லுங்கி கார்ல்ஸ்” படம் பொய் தெரிய வந்துள்ளது[1]. கடந்த 2015-ல் வெளிவந்த மகேஷ் பாபு படம் ஒன்றில் லுங்கி அணிந்து அவர் வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும், இதைக்கொண்டாடும் வகையில் மகேஷ் பாபுவின் அமெரிக்க ரசிகைகள் லுங்கி அணிந்து கொண்டாடியதாக அப்போது வெளிவந்த ���ுகைப்படம் காட்டப்படுகிறது[2] என்றும் எடுத்துக் காட்டியது. இவ்விசயம் ஆந்திராவில் தெரிந்ததாகவே இருக்கிறது[3]. வெப்துனியா, “ஜீன்ஸ் தற்போது பெண்கள், அதிலும் கல்லூரி மாணவிகளுக்கு தவிற்க முடியாத ஒரு ஆடையாக மாறிவிட்டது. இதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்ததால் மாணவிகள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்”, என்று செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4]. “தாங்கள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து, அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த புகைப்படத்தை மாணவர்களும் அதிகமாக பரப்பி விட்டு அதனை தற்போது வைரலாக்கி உள்ளனர்”, என்று சரக்கை சேர்த்துள்ளது[5]. ஆனால், இது உண்மையான செய்தியாக இருக்க முடியாது, ஏனெனில், அவர்கள் ஒரு நடனத்திற்கு பயிற்சி மேற்கொண்டிருக்கலாம்என்று “சக்ஷி போஸ்ட்” எடுத்துக் காட்டுகிறது[6].\nபுகைப்படம் வதந்தியைப் பரப்பும் வகையில் விஷமிகளால் பரப்பட்டது: இதையெடுத்து, தினமலரும் இப்படி சொல்கிறது[7] – இப்படி ஆரம்பித்து, “அதைத் தொடர்ந்து, சமூகவலைதளத்தில், மக்கள் கொந்தளித்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்யத் துவங்கினர். ஆனால், இது உண்மை இல்லை என்று ஒருவர் பதிவு செய்தார். லுங்கியுடன் மாணவியர் இருக்கும் படம் உண்மை தான். ஆனால் செய்தி தான் தவறு. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஸ்ரீமந்துடு என்ற படத்தில் லுங்கியுடன் நடித்தார். அதைப்பார்த்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அவரைப் போலவே, அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவியரும், லுங்கி அணிந்தபடி வெளியிட்டது தான் இந்த படம் என்று அந்த நபர் கூறியுள்ளார்.ஆனால், அதுவும் உண்மையில்லை என்று”, இப்படி முடித்துள்ளது[8] புதிய தலைமுறை[9], “ஜீன்ஸ் தடைக்கு எதிராக கேரள கல்லூரி மாணவிகள் போராடுவதாக வெளிவந்துள்ள புகைப்படமாக, அந்தப் புகைப்படமே காட்டப்படுகிறது. மேலும், கேரள மாநிலம் தழுவிய அளவில் கல்லூரிகளில் ஜீன்ஸ் அணியத் தடை விதிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஆகவே, இந்த புகைப்படம் வதந்தியைப் பரப்பும் வகையில் விஷமிகளால் பரப்பட்டது என்றே கூறப்படுகிறது,” இவ்வாறு உண்மை நிலையினை எடுத்துக் காட்டியது[10].\nஶ்ரீமந்துடுவை தொடர்ந்த பிரேமம்: நிவின் பாலி [Nivin Pauly] என்பவர் எடுத்த “பிரேமம்” என்ற படத்தில் வந்த “நவீன் பாலி” போன்று லுங்கி கட்டிக் கொண்டு, போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி வருவது கேரளாவில் வாடிக்கையாக உள்ளது. அதாவது, வேட்டி-லுங்கி கட்டுவது கூட நடிகர்கள் கட்டுவதால் பிரபலமடைகிறது போலும். இதனால், சென்ற வருடம், செயின்ட் தெரசா கல்லூரி மாணவிகள் ஓணம் விழாவின் போது லுங்கி கட்டிக் கொண்டு கல்லூரி விழாவில் பங்கு கொள்ள சென்றனர்[11]. இதனை “பிரேமம்-மேனியா” என்று குறிப்பிட்டு, அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பரப்பினர். ஆக இந்த வருடமும், அத்தகைய ஒரு போட்டோவைப் போட்டு, பேஸ்புக்கில் பரப்ப ஆரம்பித்துள்ளனர். ஷாருக் கானின் லுங்லி டேன்ஸையும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பர். இதெல்லாம் லுங்கிகள் விற்பனைக்கு மறைமுக ஆதரவு மற்றும் விளம்பரமா என்று கூட யோசிக்க வேண்டியுள்ளது.\nவைரல், வைரலாக்கும் முறை என்றால் என்ன: வைரஸ் என்பது ஒரு கிருமி, அதில் கெட்டது அதிகம், நல்லது குறைவு. பொதுவாக கிருகிகளால் வியாதி வருகிறது. அதுமட்டுமல்லாது, கிருமிகள் வேகமாக பரவு தன்மையினைக் கொண்டுள்ளன. அதனால், வைரஸ் போன்று மிகவேகமாக பரவுகிறது என்பதை “வைரல்” என்ற ஆங்கில பிரயோகத்தில் எழுத்தாளர்கள் உபயோகப்படுத்துகின்றனர். இதுவும் ஒரு கெட்டது, பொயானது, மக்களின் கவனத்தை தவறான திசைக்குத் திருப்புவது என்பதனால் ஒருவேளை, ஊடகக்காரர்களே “இந்த புகைப்படத்தை பரப்பி விட்டு அதனை தற்போது வைரலாக்கி உள்ளனர்”, என்று குறிப்பிட்டார்கள் போலும். நல்லதை விட, கெட்டது சுலபமாக மக்களைப் பிடித்துக் கொண்டு விடும் என்பதனையும் இது மெய்ப்பித்து விட்டது.\nபொய் சொல்லி பேஸ் புக்கில் பிரபலம் அடைய தேவையில்லை: சமூக வலைதளங்களில் இப்படி தமாஷாகவும், விமத்தனமாவும், பல பொய்களை உண்மைகளைப் போன்று பரப்பி வருகின்றனர். ஏதாவது ஒரு படத்தைப் பார்த்து விட்டால் போதும், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் யோசிப்பதேயில்லை, உடனே ஷேர் செய்து பாப்பி விடுகிறார்கள். ஒரே ஆள் நிறைய ஐடிக்கள வைத்துக் கொண்டும் இந்த பரப்பு-பிரச்சார வேலைகள் செய்து கொண்டிருக்கிறார். சில நேரங்களில் கலவரம் ஏற்படக் கூடிய வகையில், படங்கள், வீடியோக்கள் பரப்பியதையும் நினைவில் கொள்ளலாம். பொதுவாக, சித்தாந்த ரீதியில் செயல்படுபவர்கள், இதைப் போன்று செய்து வருகிறார்கள். “போட்டோ-ஷாப்” என்றதை உபயோகப்படுத்தி, புகைப்படங்க���ை மாற்றி, உலவ விடுகின்றனர். அவை பார்ப்பதற்கு தத்ரூபமாக, உண்மை படம் போன்றே இருக்கும், ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே, அவ்வாறு இருக்க முடியாது என்று எவரும் தீர்மானித்துக் கொள்ளலாம்.\nஉடைக் கட்டுப்பாடும், சமூகமும், தெய்வீகமும்: கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் தான், பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் கண்டபடி ஆடைகள் உடுத்திக் கொண்டு வெளியில், பொது இடங்களில் வலம் வரக்கூடாது என்று வலியுருத்தப்பட்டது. ஆண்-பெண் கவர்ச்சி, ஈர்ப்பு மற்றும் இணைப்பு முதலியவை இயற்கையானவை என்றாலும், சமூகத்தில் அவற்றை கட்டுப் படுத்தி சடங்குகள் போன்றவற்றை வைத்து அங்கீகாரம் கொடுதுள்ளனர். அவற்றை எந்த சமூகமும், மதமும், சித்தாந்தமும் எதிர்ப்புத் தெர்விப்பதில்லை. ஆனால், அந்த கருத்தைக் கூட நவீன பெண்ணியத்துவ வீராங்கனைகள் உரிமை என்ற பெயரில் கடுமையாக சாடி எதிர்த்தனர். அக்கருத்தை வெளியிட்டவர்கள் இடைக்காலத்தவர், பிற்போக்குவாதிகள், பெண்களை அடிமைப்படுத்துகிறவர்கள், மனுவாதிகள் என்றெல்லாம் திட்டித் தீர்த்தனர். வரிந்து கொண்டு பேட்டிகள், வாத-விவாதங்கள், கட்டுரைகள் என்றெல்லாம் வெளிவந்தன. ஆனால், கற்பு, கற்பின் தன்மை, கற்பழிப்பக்கப்பட்ட பெண்கள், கற்பழித்த கொடூரர்கள் இவர்களைப் பற்றி குறைவாகவே பேட்டிகள், வாத-விவாதங்கள், கட்டுரைகள் என்றெல்லாம் வெளிவந்தன. இவர்களது ஆணவ, ஆக்ரோஷ, தீவிரவாத கருத்துரிமைகள், அவர்களது கருத்துரிமைகள் அடக்கப்பட்டு விட்டன.\n[4] வெப்துனியா, லுங்கி கட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்த மாணவிகள்: ஜீன்ஸ்க்கு தடை விதித்ததால் நூதன எதிர்ப்பு\n[7] தினமலர், ‘கேரள லுங்கி கேர்ள்ஸ்‘ பாடாய்படுத்தும் சமூகதளம், பதிவு செய்த நாள் : ஜூன் 07,2016,22:20 IST.\n[9] புதியதலைமுறை, ஜீன்ஸ் தடைக்கு எதிராக லுங்கி அணிந்து போராட்டம்: இணையத்தைக் கலக்கும் மாணவிகள் புகைப்படம், பதிவு செய்த நாள் : June 07, 2016 – 10:08 AM, மாற்றம் செய்த நாள் : June 07, 2016 – 10:12 AM\nகுறிச்சொற்கள்:ஆடை, ஓணம், கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், கேரளா, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், ஜீன்ஸ், டாப்ஸ், நாணம், பாரம்பரியம், பாலியல், பாலுறவு, பிரேமம், பெண்களின் உரிமைகள், மாணவிகள், லுங்கி, லெக்கிங், ஶ்ரீமந்துடு\nஅடக்கம், அந்தரங்கம், அரை நிர்வாண கோலம், ஆபாச படம், ஆபாசம், ஈர்ப்பு, ஒழுக்கம், ஓணம், கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், கல்லூரி, கவர்ச்சி, கேரளா, சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, டாப்ஸ், தொடை, பார்த்தல், பாலியல், பிரேமம், பெண், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, பேஸ்புக், மோகம், லுங்கி, லெக்கிங், வயது, ஶ்ரீமந்துடு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்\nகலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்\nஇவர்களுக்கு இந்த வேலை தேவையா\nதிடீரென கைகளில் பணத்துடன் வந்த மாணவிகள்: தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர். சந்தேகப்பட்டு விசாரித்த போது, பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும், பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி. மேலும் விசாரித்ததில் கிழங்கள் செய்த சில்மிஷங்களை அறிந்து கொண்டனர். அறியாத சிறுமிகளை அக்கிழங்கள் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.\nதங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா\nதூத்துக்குடியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 3 முதியவர்கள் கைது: இந்நிலையில், அந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது போலீஸாரில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.\nகுற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்\nசெல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம்: சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய வீடியோக்கள் தாராளமாக கிடைப்பதும், அவற்றை பிரதிகள் எடுத்து விற்பதையும் தடை செய்யாமல் இருந்தால், வக்கிர புத்தி கொண்டவர்களின் இத்தகைய ஈனத்தனமான செய்ல்கள் தொடரும். கலிகாலத்தின் விபரீதத்தால், கேடுகெட்ட பெருசுகளும், இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது கொண்டு திகிலாக இருக்கிறது.\nமனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர்: இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[1]. அதாவது, வழக்காமாக குற்றம் செய்து, மனம் இருகிபோன குரூரக் கொடுமைக்காரன் என்று தெரிகிறது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்கப் பதிந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு 30-08-2013 கைது செய்தனர்[2]. இத்தகைய கிழங்களை தூக்கில் போட்டலும் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. 60-65 வயதான இவர்களால், சமூகத்தில் இத்தகைய சீர்கேட்டை உண்டாக்கும் நிலையுள்ளது எனும் போது, அவர்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்றுதான் தோன்றுகிறது.\n: அப்பாவி சிறுமிகளை ஏமாற்றும் நிலையில் கிழங்கள் உள்ளன அல்லது அவர்களது குரூர சபலத்திற்கு சிறுமிகள் பலிகடா ஆனார்கள் என்பதும் கவலையாக இருக்கிறது. சிறுமிகளுக்கு பெற்றோர் தகுந்த முறையில் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அவர்கள் நேராக பள்ளிக்குச் சென்றுத் திரும்பவேண்டும், அவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நிலை ஏற்படுகிறது. மேலும், கிழங்களுக்கும் புத்தி சொல்லவேண்டியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக, நாத��திகம் முதலியவை போதித்து, கடவுள் நம்பிக்கை, பயம், நேர்மை போன்றவை மறைந்து விட்டதால், பெருசுகள் இவ்வாறு செய்யலாம் என்று துணிகின்றனர் எனலாம்.\nகுறிச்சொற்கள்:உணர்ச்சி, ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு, கற்பழிப்பாளி, கலவி, காமக் கபோதி, கிளர்ச்சி, கிழக்கட்டை, கிழட்டுக் காமம், கிழம், சமூகம், சிருசு, சிறுமி, சீரழிவு, சீர்மை, செய்தல், தண்டனை, தாத்தா, தாளமுத்து நகர், தூண்டு, தூண்டுதல், தூத்துக்குடி, பலாத்காரம், பார்த்தல், பெண்மை, பொறுமை, மிட்டாய், முதுமை, வக்கிரம், வன்புணர்ச்சி, வயது\nஅசிங்கம், அடக்கம், ஆபாசம், இச்சை, உணர்ச்சி, ஒழுக்கம், கடமை, கலவி, காசு, காப்பு, கிளர்ச்சி, கிழக்கட்டை, கிழம், குழந்தை கற்பழிப்பு, கொடுமை, சமூகம், சலனம், சிருசு, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சீர்மை, செக்ஸ், செய்தல், தாத்தா, தூண்டு, தூண்டுதல், தூத்துக்குடி, னன்புணர்ச்சி, பக்குவம், பாதுகாப்பு, பார்த்தல், புளூ பிளிம், பெண்மை, பெருசு, பேத்தி, பொறுப்பு, மிட்டாய், முதுமை, வன்புணர்ச்சி, வயது, வேலை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (1)\nஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (1)\nராணுவ சமையல்காரன், அதிகாரி என்று சொல்லி ஏமாற்றி திருமணம்: மூன்று திருமணம் செய்து, பெண்களை ஏமாற்றிய ராணுவ சமையல்காரனை, போலீசார் கைது செய்தனர். கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர், ஜோசப் / பிலிப் ஜோசப் / திலிப் ஜோசப் வயது 33, ராணுவத்தில் சமையல்காரராக பணியாற்றுகிறான்[1]. ஆனால், தான் அதிகாரியாக இருக்கிறேன் என்று சொல்லி கன்னியாகுமரியைச் சேர்ந்த திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்டான். ஆனால், அவனது நடவடிக்கை, பொய் பேசும் விதம் முதலியவற்றை கவனித்து, திவ்யா ராணுவ நீதிமன்றம் மூலம் விவாக ரத்து பெற்றுக் கொண்டாள்[2]. இதற்கு மேல் இவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.\nபுஷ்பலதா – இரண்டாவது மனைவி கொடுமைப் படுத்தப் பட்டது (2006-07): தனக்கு 16 வயது இருக்கும் போது, 26 வயதான பிலிப் ஜோசப்பைத் திருமணம் 17-01-2006 அன்று கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த புஷ்பலதா செய்து கொண்டாள். அப்பொழுது தனது பெயர் டி. ஜோசப் என்று கொடுத்திருந்தான். தனது கணவனுடன் தான��� எல்லா இடங்களுக்கும் சென்று வந்தாள். ஒருமுறை, ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றபோது, இளைஞர்கள், புஷ்பலதாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன், பிலிப் என்ன உனது தந்தையா என்று கேட்டுவிட்டான். என்னை விட வயதில் அதிகமாக இருந்ததாலும், அவ்வாறே தோற்றமளித்ததாலும் அவ்வாறு கேட்டான். இதை கேட்டு கோபம் அடைந்த ஜோசப், ஐஸ்கிரீமை, எல்லோருக்கும் எதிரில் என்னுடைய முகத்தில் எரிந்தான். அது மட்டுமல்லாது, அவனுடைய தாய் மற்றும் சகோதரி தன்னை கொடுமைப் படுத்தியதையும் விளக்கினாள். “அவர்கள் என்னை அடித்தார்கள். நான் கர்ப்பமாக இருந்தபோது கூட விடவில்லை. அடித்துத் துன்புறுத்தினார்கள். மொட்டை மாடியில் வெயிலில் நிற்க வைத்தார்கள். நீ அழகாக இருக்கிறாய், கலராக இருக்கிறாய் என்று தானே பெருமைப் பட்டுக் கொள்கிறாய் வெயிலிலேயே கிட, அப்பொழுது தான் நீ கருப்பாவாய். அப்பொழுது யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள்”, என்றெல்லாம் திட்டினார்கள் இதனால், தனது அத்தை வீட்டிற்கு செல்ல முயன்ற போது, மாமியார் மிரட்டினாள். பிறகு ஒரு நாள் இரவு வீட்டை விட்டே விரட்டி அடித்தாள்.\nரம்யா – மூன்றாவது மனைவி கொடுமைப் படுத்தப் பட்டது – 2010: கோயம்புத்தூர், கணபதியைச் சேர்ந்த, ரம்யா 30 வயதான டி. பிலிப் என்ற ஜோசப் பிலிப்பை 18-10-2010 அன்று திருமணம் செய்து கொண்டாள். ரம்யாவிற்கு முதல் குழந்தை பிறந்தது. அதற்கு பால் கொடுப்பதற்கே, மாமியார் தடுத்து வந்தாள். முதல் குழந்தை வளர்வதற்கு முன்னமே, பிலிப் உறவு கொண்டதால், இரண்டாவது குழந்தை பிறந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் கொடுக்க போதிய தாய்பால் இல்லை. வீட்டிலோ சத்தான உணவும் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்கு பாலும் கொடுப்பதில்லை. இதனால். குழந்தைகளுக்கு சத்து மாவை வாங்கிக் கறைத்து கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால், குழந்தைகள் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஒருமாதம் தான் வாழ்ந்தாள்.\nபிரேமா – நான்காவது மனைவி (2013): பிரேமா என்ற பட்டதாரி பெண்ணை 08-02-2013 அன்று, டிரினிடி சர்ச்சில், டி. ஜோசப்பைத் திருமணம் செய்து கொண்டாள். அப்பொழுது இருவருக்குமே 33 வயது. பிரேமாவிற்கு ஏற்கெனவே 33 வயதாகி விட்டதால், ராணுவத்தில் அதிகாரி, கட்டப்பட்டு வரும் நிலையில் வீடு, இந்தியா முழுவதும் சுற்றிவரலாம் போன்ற விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, பிரேமாவை திருமணம் செய்து வைத்தனர். பிலிப், பிரேமாவை பல்லடத்தில் இந்திரா காலனியில், ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து தில்லிக்குச் சென்று விட்டான். பிலிப் போனதும், மேரி பிரேமாவை திட்டித் துன்புறுத்த ஆரம்பித்து விட்டாள். பிலிப்பிடம் சொன்னபோது, அனுசரித்துச் செல் என்று அறிவுரை சொன்னான். ஆனால், மாமியார் வீடு கட்ட கற்களைக் கூட சுமக்கச் சொன்னாளாம். தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னாலும் விடவில்லை. வரதட்சணை கேட்பது, சகோதர்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவது என்று ஆரம்பித்தாளாம். இதனால், பிரேமா விலகிச் செல்ல தீர்மானித்தாள்.\nபிலிப்பின் ஏமாற்று முறை: பெண்களின் குடும்பத்தை தான் தில்லியில் வேலை செய்து வரும் ஒரு ராணுவ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்வான். பெண்ணிற்கு ராணுவத்தில் வேலை வாங்கித் தருவேன் என்றும் வாக்குக் கொடுப்பான். தில்லியிலிருந்து எப்பொழுது வேண்டுமானால், மிலிடெரி கோட்டாவில் வேலை கிடைக்கும், அதற்காக “அபிடேவிட்” போன்றவை தாக்குதல் செய்யவேண்டும் என்று வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வான். திருமணம் ஆனவுடன், தான் தில்லிக்கு செல்லவேண்டும் என்று சென்று விடுவான். வீட்டில் இருக்கும் மனைவியை அவனது தாய் மேரி மற்றும் சகோதரி உஷா மெதுவாக பணம் ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். பணம் கிடைக்காது என்றால், கொடுமைப் படுத்தி, அங்கிருந்து போனால் போதும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள். மனைவியும் கொடுமைகள் தாங்காமல் ஓடிவிடுவார்கள், அதாவது, தாய் வீட்டிற்கு சென்று விடுவார்கள். தில்லியிலிருந்து வரும் பிலிப் இன்னொரு பெண்ணுக்கு வலை விரிப்பான். இப்படித்தான், இக்குடும்பம் பெண்களின் வாழ்க்கையினை சீரழித்து வாழ்ந்து வருகின்றது.\nவெற்று பத்திரங்கள் எப்படி உபயோகப் படுத்தப் பட்டன: தில்லியிலிருந்து எப்பொழுது வேண்டுமானால், மிலிடெரி கோட்டாவில் வேலை கிடைக்கும், அதற்காக “அபிடேவிட்” போன்றவை தாக்குதல் செய்யவேண்டும் என்று வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வான் என்று மேலே குறிப்பிடப்பட்டது. ஆனால், அவை பெண்களை மிரட்டத்தான் உபயோகப் படுத்தப் பட்டன. புஷ்பலதா விஷயத்தில் அவளது தந்தை தன்னிடத்தில் ஆட்டோ வாங்குவதற்காக ரூ.1.5 லட்சம் பணம் வாங்கியுள்ளதாகவும், ஆனால், இதுவரை கொடுக்கவில்லை என்று பத்திரத்தைக் காட்டி மிரட்டுவான். ரம்யா விஷயத்தில், அவளது அத்தை ரூ. 2 லட்சம் கடன் வாங்கிக் கொண்டாள் என்று பத்திரத்தைக் காட்டினான். அது மட்டுமல்லாது, அதில் பிலிப் ஏற்கெனவே திருமணம் ஆனவன் என்றும், இப்பெணனிவ்விஷயத்தைத் தெரிந்து கொண்டுதான், விரும்பித்தான் திருமணம் செய்து கொள்கிறாள் என்றும் எழுதி வாங்கிக் கொண்டதைப் போல இருந்தது[3].\nதாங்கள் பக்தியுள்ள கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு உண்மைகளை மறைத்தது: தாங்கள் சிரத்தையுள்ள, பக்தியுள்ள கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு, திருமணத்திற்குக் கூட தாங்கள் செலவு மாட்டோம் என்றார்களா. பெண்ணின் தரப்பில் கூட அதிகமானவர்கள் திருமணத்திற்கு வரவேண்டாம் என்பார்கள். திருமணத்தைக் கூட படோபடமாக நடத்த வேண்டாம், ஊருக்கு வெளியில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடத்தினால் போதும், எந்தவித விளம்பரமும் வேண்டாம், திருமண அழைப்பிதழில் கூட பிலிப்பின் பட்டங்களைப் போடவேண்டாம், என்றெல்லாம் சொல்லி ஏதோ மிகவும் எளிமையானவர்கள் போல நடித்தனராம். ஆனால், பிலிப் உண்மையில் ஒன்பதாவது பெயில் இருப்பினும் அவனிடத்தில் பத்தாவது பாஸ் மற்றும் டிகிரி சர்டிபிகேட் போன்ற போலியான சான்றிதழ்கள் இருந்தன இருப்பினும் அவனிடத்தில் பத்தாவது பாஸ் மற்றும் டிகிரி சர்டிபிகேட் போன்ற போலியான சான்றிதழ்கள் இருந்தன இவ்வாறு உண்மைகளை மறைத்து, பெண்களை ஏமாற்றி வந்தனர்.\nகுடிப்பது, தகாத உறவுகளைக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தது: தாய் மேரி, சகோதரி உஷா, மகன் பிலிப் முதலியோர் அதிகமாகக் குடிப்பார்களாம். அதுமட்டுமல்லாது, விதவிதமான மாமிச உணவுகளை அளவுக்கு அதிகமாகத் தின்பார்களாம். இப்படி குடித்து, தின்ற பிறகு கும்மாளம் அடிப்பார்களாம். தகாத செயல்களிலும் ஈடுபடுவார்களாம்[4]. இதையெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தது என்று கவனிக்க வேண்டும். குடும்பம் நடத்தும் இந்திய பெண்கள் இவ்வாறு இருப்பார்களா என்றும் யோசிக்க வேண்டும். பாரதியப் பெண்மணிகள் இவ்வாறு நடந்து கொண்டு மற்ற பெண்களின் வாழ்க்கையினையும் சீரழிப்பார்களா என்று ஆய்ந்து பார்க்க வேண்டும். தாங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுங்கில்லாமல் இருந்தது எப்படி ம��்றவர்களை மிக்கக் கொடுமையாக பாதித்துள்ளது என்பதனை கவனிக்க வேண்டியுள்ளது. இந்திய பெண்மை எப்படி அயல்நாட்டுக் காரணிக்ளால் சீரழிகிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். மேலும், 60-80 வருடங்களாக நாத்திகத்தை வளர்த்து, மக்களைக் கெடுத்த சித்தாந்திகளும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.\n[1] தினமலர், மூன்றுதிருமணம்செய்துபெண்களைஏமாற்றியராணுவசமையல்காரர்கைது, பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013,20:20 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013,20:42 IST.\nகுறிச்சொற்கள்:ஆரோக்யதாஸ், இருதாரம், உஷா, கல்யாண மன்னன், காமம், காமராஜா, கிறிஸ்தவம், சர்ச், சேதாரம், சோரம், ஜோசப், திருமண ராஜா, திலிப் ஜோசப், திவ்யா, பதிவு, பலதாரம், பிரேமா, பிலிப் ஜோசப், புருசன், புஷ்பலதா, பெண்டாட்டி, பெண்மை, மாதா கோவில், மேரி, மோகம், ரம்யா, ரிஜிஸ்டர், வயது, வயது கோளாறு\nஆரோக்யதாஸ், இருதாரம், உஷா, ஒருதாரம், கல்யாண கள்ளன், கல்யாண மன்னன், கல்யாணம், காமக்கிழத்தி, காமராஜன், சர்ச், செக்ஸ், ஜோசப், திருமண ராஜா, திருமணம், திலிப் ஜோசப், திவ்யா, தேனி, பதிவு, பலதாரம், பிரேமா, பிலிப் ஜோசப், புஷ்பலதா, பெண்டாட்டி, மலர், மாதா கோவில், மேரி, மோகமோசடி, மோகம், ரம்யா, ரிஜிஸ்டர், வயது, வயது கோளாறு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்\nசென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.\nஇப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா\nஅடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்\nஇல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,\nசெக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருக���றார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.\nதிருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.\nஇப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.\nஅது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].\nவயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.\nஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.\nஅதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].\nஇதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா\nசென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.\nஇனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.\nஎதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.\nபொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப���பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.\nமேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.\nஇவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்\n18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே அதற்கென்ன செய்வது முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்\nவசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே\nபப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே\nபேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்கள��\nசைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே\nசென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.\nஇந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ\nகுறிச்சொற்கள்:அச்சம், அம்மாள், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, எண்ணம், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கண்ணகி, கன்னி, கன்னித்தன்மை, கருத்து, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், காமம், குழந்தை, குஷ்பு, சமூகச் சீரழிவுகள், சிந்தனை, சீரழிவுகள், தமிழகம் படும் பாடு, தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தாய், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தூண்டுதல், தூய்மை, நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பார்வை, பாலுறவு, புனிதம், புனிதவதி, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மணி, போக்கு, மகள், மனம், மயக்கம், மாணவிகள், மாதவி, மெய்யணி, மோகம், வயது\nஅசிங்கமான குரூரங்கள், அச்சம், அணைத்தல், அம்மணம், அரசியல்-சினிமா-விபசாரம், அரை நிர்வாண கோலம், அலங்கோலம், அவதூறு-தூஷணம், ஆண்குறியை தொடு, ஆபாச படம், இச்சை, இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், இந்தியவியல், இருபாலர், இலக்கு, உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உறவு, ஐங்குணங்கள், கட்டிப்பிடி, கணவனை இழந்த மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கன்னி, கன்னித்தன்மை, கன்னியாஸ்திரீ செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கருணாநிதி, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கற்பும், காமக் கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடி, குடும்பம், குற்றம், குற்றவியல், குழந்தை கொலை, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்��ைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குஷ்பு, கோளாறு, சந்தேகம், சன் - டிவி, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் நிபுணர், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், செல்லாத திருமணம், தகாத உறவு, தமிழகப்பெண்கள், தமிழ்-சினிமாவின் தரம், தழுவு, தவறான பிரசாரம், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், துறவிகள் துறந்தவரா, நடிகை-நடிகர் கலாச்சாரம், நடிகைகள்-கற்பு, நிர்வாண படம், நிர்வாண வீடியோ, நிர்வாணமான பெண்கள், நிர்வாணம், பாரம்பரியம், பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பெண்களின் மீதான வன்முறை, மனைவி, மருந்து, மார்பகங்களை பிடுத்து, மார்பகம், மார்புடை, முலை, மெய், மெய்யணை, ரோமாஞ்சகம், வக்கிரம், வன்குற்றம், வன்புணர்ச்சி, வன்முறை, வயது இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொ��்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/03/blog-post_0.html", "date_download": "2020-07-04T17:22:16Z", "digest": "sha1:HFB3WC557VXS42MMSYKLRDYXCFEVN2GU", "length": 5585, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நீடிக்கும் ரணில் - சஜித் விரிசல்; வேட்பாளர் நியமனம் இழுபறி - sonakar.com", "raw_content": "\nHome NEWS நீடிக்கும் ரணில் - சஜித் விரிசல்; வேட்பாளர் நியமனம் இழுபறி\nநீடிக்கும் ரணில் - சஜித் விரிசல்; வேட்பாளர் நியமனம் இழுபறி\nரணில் - சஜித் பிரிவுகளுக்கிடையிலான இழுபறி தொடரும் நிலையில் இரு தரப்பும் தனித்தனியாக வேட்பு மனத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nரணில் தலைமையில் கூடிய செயற்குழுக் கூட்டத்தை சஜித் மீண்டும் புறக்கணித்துள்ள நிலையில் தமது தரப்பு வேட்பாளர்களை நியமிப்பதற்கான குழுவொன்றை சஜித் நியமித்துள்ளார். இதேவேளை, ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்று பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கட்சியின் செயலாளர் பதவிக்கு சஜித் பிரேமதாசவும் விரும்பக்கூடிய ஒருவர் நியமிக்கப்படுவார் என ராஜித நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நப��ின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_195548/20200628125821.html", "date_download": "2020-07-04T17:07:17Z", "digest": "sha1:4BJ2TYAU7UXDVWCKY7FAHORV72X5IH5W", "length": 9388, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "2020 ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் : பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "2020 ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் : பிரதமர் மோடி பேச்சு\nசனி 04, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\n2020 ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் : பிரதமர் மோடி பேச்சு\nஎத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.\nபிரதமர் மோடி இன்று வானொலியில் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கரோனா வைரஸ் பரவல் நேரத்தில் முக கவசம் அணிய வில்லை என்றாலோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றாலோ உங்கள் உயிரை மட்டுமின்றி மற்றவர்களின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு அதிகம் உள்ளளது. கரோனா வைரஸ் நாம் வாழக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக மாற்றியிருக்கிறது, இந்த நேரத்தில் மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவற்றுக்கான தேவை உலக அளவில் அதிகரித்திருக்கிறது\nஇந்திய பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன, ஆரோக்கியமான பூமியை உருவாக்க எல்லா வகையிலும் நாம் நமது பங்களிப்பை வழங்க முடியும். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள். இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்கள் - ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்காக துக்கத்தில் இருக்கிற��ு.தங்கள் குடும்பத்தில் ஒருவர் உயிர் இழந்தாலும் அடுத்தவரை இந்த நாட்டுக்காக அனுப்ப பலர் முன் வந்துள்ளனர்\nகரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது. இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைகாதீர்கள். இவ்வாறு மோடி பேசினார்.\nஎன்ன 2021 ல இத விட ஏதாவது பெருசா வச்சிருக்கீங்க லா ஜீ\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனாவா சந்திர மண்டல அந்நியர்களா\nமும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்\nலடாக்கில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களிடம் மோடி நலம் விசாரித்தார்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31-ம் தேதி வரை தடை: மத்திய அரசு உத்தரவு\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nஎதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டி இருக்கிறீர்கள்: லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு\nஇந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து: ஆகஸ்ட் 15 முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/ayodhya-verdict-is-a-milestone-prime-minister-narendra-modi/c77058-w2931-cid309439-s11183.htm", "date_download": "2020-07-04T17:44:53Z", "digest": "sha1:5Y7UGF755GBRV4ZCWSDOUZ2FWWC4AG7H", "length": 3291, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "அயோத்தி தீர்ப்பு ஒரு மைல் கல்: பிரதமர் நரேந்திர மோடி", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பு ஒரு மைல் கல்: பிரதமர் நரேந்திர மோடி\nஅயோத்தி விவக���ரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறையில் ஒரு மைல் கல்லாக உள்ளதாகவும், இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், ‘முப்பது கோடி முகமுடையான், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பேசியுள்ளார்.\nஅயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறையில் ஒரு மைல் கல்லாக உள்ளதாகவும், இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், ‘முப்பது கோடி முகமுடையான், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பேசியுள்ளார்.\nமேலும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகள், கண்ணியத்தை நமது அரசியலமைப்பு பாதுகாக்கிறது என்று பேசிய பிரதமர், “ஃபிட் இந்தியா” வாரத்தை டிசம்பரில் கொண்டாட சிபிஎஸ்இ முயற்சிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளும் ஃபிட் இந்தியா வாரத்தை கொண்டாட வேண்டும். அதில், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/movies/", "date_download": "2020-07-04T18:39:38Z", "digest": "sha1:GXGEROQD2KAY6M6YBASGANBKWLMNMUNT", "length": 8613, "nlines": 109, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Honest Pubic Movie Review | Movie Posters | Unseen Photos | Shooting Spot Galata | First Look - Inandout Cinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nதெலுங்கு சினிமா உலகில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் இவர் ஆபாச நடிகை மியா மல்கோவாவை வைத்து ‘கிளைமேக்ஸ்’ எனும் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் டிரைலர் மற்றும் பாடல்கள் கடந்த வாரம் வெளியானது. பலரும், இந்த கிளைமேக்ஸ் திரைப்படத்தினை ஆர்வமாக எதிர்பர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தான் ‘கொரோனா வைரஸ்’ என்ற பெயரில் முழு நீள படத்தினை இயக்கியுள்ளதாகவும், அப்படம் முழுவதும் இந்த லாக்டவுனுக்கு இடையில் எடுக்கப்பட்டதாவும் கூறினார் ராம் கோபால் வர்மா. […]\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n‘பொன்மகள் வ���்தாள்’ திரைப்படத்தை தயாரித்த சூரியாவின்அதையடுத்து பல சர்ச்சைகளைக் கடந்து, ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக OTTஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ளது பொன்மகள் வந்தால் கொரோனா காரணமாக பல திரைப்படங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டது. அதனால் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை தயாரித்த சூரியாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைமுக்கு அண்மையில் ஒரு நல்ல விலைக்கு விற்றது. ஆனால், திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படங்களை எப்படி நேரடியாக OTT தளத்தில் விற்கலாம் என தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து கடும் […]\nபின்வாங்காத வீரர் சூர்யா…. பாராட்டிய இயக்குனர்\nஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக இணையதளத்தில் சூர்யா வெளியிடுகிறார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் எச்சரித்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி வருகிற 29-ந்தேதி படம் இணையதளத்தில் வெளியாகிறது. இதனை நடிகர் பார்த்திபன் வரவேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: நமது முடியை திருத்தலாமா, வேண்டாமா என்று யோசிக்கிற ஒரு நிலைமை […]\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nகெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்த கரோனா ஊரடங்கில் சில நாட்களுக்கு முன்பு கெளதம் மேனன் இயக்கத்தில், த்ரிஷா ஒரு குறும்படத்தில் நடித்து வந்தார். முழுக்க கெளதம் மேனன் தொலைபேசியில் வீடியோ கால் மூலமாக சொல்ல, அதை வீட்டிலிருந்தபடியே ஷுட் செய்து அனுப்பினார். தற்போது டீஸரை வெளியிட்டுள்ளனர். டீசரை […]\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/rajinikanth-recent-press-meet/", "date_download": "2020-07-04T17:59:54Z", "digest": "sha1:MBGD46Y6OHE6GQYHA2AH3L5QYX7BX73O", "length": 8806, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ஆலோசனைக் கூட்டத்தில் எனக்கு திருப்தி இல்லை-ரஜினிகாந்த்... - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஆலோசனைக் கூட்டத்தில் எனக்கு திருப்தி இல்லை-ரஜினிகாந்த்…\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nஆலோசனைக் கூட்டத்தில் எனக்கு திருப்தி இல்லை-ரஜினிகாந்த்…\nகடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.\nகடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ம இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது .2021 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகாலம் மட்டுமே உள்ள நிலையில் இந்த ஆலோசனைக்கூட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் 37 மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எப்போது கட்சி தொடங்குவது, கட்சியின் பெயர், கொடி போன்றவற்றை முடிவு செய்வது, கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா அல்லது தனித்து களமிறங்கலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.\nராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நிறைவு பெற்றது.நிர்வாகிகளுடன் 1.30 மணி நேரத்திற்கு மேலாக நடிகர் ரஜினி ஆலோசனை நடத்தினார். 6பின்னர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஒரு ஆண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன். கட்சி தொடங்குவது பற்றி மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். எனக்கு நிறைய கேள்விகள் இருந்தது அதுகுறித்த பதில்களை கேட்டு தெரிந்து கொண்டேன். மாவட்ட நிர்வாகிகளுக்கு எல்லாம் திருப்தி ,ஆன��ல் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை எனக்கு ஏமாற்றம் தான். ஆனால் அது என்ன வென்று நான் இப்போது சொல்ல விரும்பவில்லை.பின்னர் கூறுகிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்.\nஇஸ்லாம் மத குருமார்களுடனான சந்திப்பு ரொம்ப இனிமையான சந்திப்பு சகோதரத்துவம்,அன்பு,அமைதி, நாட்டு நிலவ வேண்டும் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்கள். நான் அதற்கு என்னால் முடிந்த அளவிற்கு உதவுவதாக கூறினேன்.\nPrevious « ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் திடீர் மாற்றம்…. காரணம் இதோ\nNext பொன் மாணிக்கவேல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்… »\nநம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.\nவிதார்த் நடிக்கும் ஆயிரம் பொற்காசுகள்\nமீண்டும் சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணி…\nஐஸ்வர்யா ராய்க்காக நோட்டீஸ் அனுப்பிய மகளிர் அணி\nரஜினி படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை – முருகதாஸ்\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/12/12/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-07-04T19:03:49Z", "digest": "sha1:BELRBNFAJKOT3YRBF7YRZALQR3TPS3LL", "length": 16407, "nlines": 94, "source_domain": "adsayam.com", "title": "பற்றி எரிகிறது அசாம்: துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி - Adsayam", "raw_content": "\nபற்றி எரிகிறது அசாம்: துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\nபற்றி எரிகிறது அசாம்: துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇந்திய மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அசாமில் கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் பெருமளவில் வீதிகளில் இறங்கி போராடிவருகின்றனர். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறங்கியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர் என்பதை பிபிசி ஹிந்தி சேவையிடம் அசாம் டிஜிபி உறுதி செய்துள்ளார். ஆனால் இது போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்தான் நடந்ததா என்று அவர் கூறவில்லை.\nபோராட்டக்காரர���கள் தரப்பில் இருந்தும் தாக்கியதில் போலீசார் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை மதவேறுபாடு பாராமல் வெளியேற்றவேண்டும் என்று அசாம் மக்கள் 6 ஆண்டுகள் போராடியதன் பலனாக, அரசுக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையில் 1985-ம் ஆண்டு புகழ்பெற்ற அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது.\nசட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு அரசு ஒப்புக்கொண்டது. அதை நிறைவேற்றுவதற்கு பதிலாக 2014-ம் ஆண்டுவரை சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம் அல்லாத பிரிவினருக்கு குடியுரிமை தருவதற்கு வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதாவை பாஜக அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது.\nஎனவே, தங்கள் மொழி, இன பண்பாட்டு அடையாளம் முற்றிலும் அழிந்துவிடும், வங்காளிகள் எண்ணிக்கை அசாமில் அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவித்து அசாம் மக்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், போராட்டக்காரர்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெளஹாத்தி உள்ளிட்ட பல இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.\nஅசாம் மாநிலத்துக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு, விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅசாமில் உள்ள டின்சுகியாவில் உள்ள பனிடோலா ரயில் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது.\nஅசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, “யாரும் உங்களின் உரிமைகளை பறிக்க முடியாது. உங்கள் அடையாளம் மற்றும் அழகான கலாசாரத்தை யாரும் எடுக்க முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதா தொடர்பாக அசாம் மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅசாமின் திப்ரூகார் நகரத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சர்பானந்த சொனோவல் வீட்டில் போராட்டக்காரர்கள் கற்களை எறிந்து போராட்டம் செய்தனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித்…\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்…\nசீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக…\nஅசாம் மக்களின் எதிர்ப்புக்கு காரணம் என்ன\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றிய மத்திய அரசு, இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த மசோதாவை அசாமை பூர்விகமாக கொண்டவர்கள் எதிர்ப்பதற்கு வேறுபட்ட காரணம் உள்ளது.\n1971இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலை போர் ஆகியவற்றின்போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். காலப்போக்கில் அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nஇந்நிலையில், அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி அசாமை பூர்விகமாக கொண்டவர்கள், பல்வேறு இயக்கங்களின் கீழ் அன்றைய காலம் முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதையடுத்து, 1971ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தே சிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று அதன் இறுதிப்பட்டியலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.\nஇதையடுத்து, சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அம்மாநிலத்தில் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்கள் நினைத்த நிலையில், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் வங்கதேசத்திலிருந்து அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nஇது தொடர்பாக அனைத்து அசாம் கோர்க்கா மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பிரேம் தமாங் கூறுகையில், இந்த போராட்டம் ஒரு பெரும் இயக்கமாக மாறியுள்ளது என்றும், அசாம் மக்களின் கலாசாரம் மற்றும் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் இவ்வாறு போராடுவதாகவும் கூறினார்.\nஅசாம் மாநில மக்களுக்கு ஏற்கனவே பல பிரச்சனைகள் இருப்பதாகவும், தற்போது வெளிநாட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டால் தாங்கள் எங்கு செல்வோம் என்று கேள்வி எழுப்புகிறார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபிறக்கும் 2020ம் புத்தாண்டின் முதல் குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கொலைக்…\nசீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக மாறும் ஆபத்து\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/08115711/1586458/Kangana-Ranaut-to-direct-and-produce-Ram-Mandir-case.vpf", "date_download": "2020-07-04T19:05:07Z", "digest": "sha1:I5ED45CVEYQNKKXIDGC5LSBET2JYE7SF", "length": 13731, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "திரைப்படமாகும் அயோத்தி வழக்கு.... கங்கனா ரனாவத் இயக்குகிறார் || Kangana Ranaut to direct and produce Ram Mandir case film", "raw_content": "\nசென்னை 03-07-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிரைப்படமாகும் அயோத்தி வழக்கு.... கங்கனா ரனாவத் இயக்குகிறார்\nசர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கை மையமாக வைத்து உருவாகும் திரைப்படத்தை நடிகை கங்கனா ரனாவத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கை மையமாக வைத்து உருவாகும் திரைப்படத்தை நடிகை கங்கனா ரனாவத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தியில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கங்கனா ரனாவத். தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.\nமுதல் படத்துக்��ு ’அபாரஜிதா அயோத்யா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த அயோத்தியா ராமர் கோயில் வழக்கு பற்றிய படம் இது. இந்தப் படத்தின் திரைக்கதையை பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதி உள்ளார்.\nஇப்படத்தை கங்கனா தான் இயக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் அவர் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே `மணிகர்ணிகா - ஜான்சியின் ராணி' படத்தை ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடியுடன் இணைந்து இயக்கியதோடு, அப்படத்தில் நாயகியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகங்கனா ரனாவத் பற்றிய செய்திகள் இதுவரை...\nநடிகைகள் இனவெறி குறித்து பேசுவது வெட்கக்கேடானது.... கங்கனா சாடல்\nபெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்\nகொரோனாவால் திரையுலகில் என்னென்ன மாற்றங்கள் வரும்\nஇந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் - கங்கனா ரணாவத் வற்புறுத்தல்\nபோதைக்கு அடிமையாகி மீண்டது எப்படி - கங்கனா ரணாவத் விளக்கம்\nமேலும் கங்கனா ரனாவத் பற்றிய செய்திகள்\nமீண்டும் தாதாவாக களமிறங்கும் சாருஹாசன்\nவீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் - சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nடிரெண்ட் செய்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என்ற நிலை வரக்கூடாது - சாய் பல்லவி\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன்\nகணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்... நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு\nவிஜய்யிடம் பேசுறது இல்ல... அவரது படங்களையும் பாக்குறதில்ல - நெப்போலியன் மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு அஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன் நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள் - வரலட்சுமி சரத்குமார் காட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/%E0%AE%A8%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B5", "date_download": "2020-07-04T17:51:18Z", "digest": "sha1:GODTHR2ELVVOUVYEZHTYLZ5VVMXQBFUD", "length": 8127, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "நுண்ணறிவு - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nஃபேஸ்ஆப் இளமையாகவோ அல்லது வயதானால் எப்படி இருப்பீர்கள்...\nபேஸ்ஆப் ஏற்கனவே 2017 இல் வெற்றிகரமான் ஆப் ஆக மாறியது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உங்கள் தோற்றத்தை மாற்ற அனுமதிக்கும் பயன்பாடு,...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nபேஸ்புக் கருத்துகள் மற்றும் இடுகைகளை வரிசைப்படுத்தும்\nஐபாடோஸ் 13: ஐபாட் பயன்பாட்டு ஐகான்கள் மற்றும் உரையை எவ்வாறு பெரிதாக்குவது\nஇதுதான் சாம்சங் நோட் 20 அல்ட்ரா\nஐபோன் மற்றும் ஐபாட்டில் உங்கள் கடவுக்குறியீடு மாற்றவது எப்படி\nசஃபாரியில் ஃப்ளாஷ் ஆதரவை நீக்கியுள்ளது ஆப்பிள்\nவிரைவில் இவற்றை விண்டோஸ் 10ல் நீக்க முடியும்\nஐபோனில் 4 கே வீடியோக்களை எப்படி எடுப்பது\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1349474", "date_download": "2020-07-04T19:22:16Z", "digest": "sha1:D233SPBUF5KFQ4SQBAN2ZELKWR53H7RA", "length": 6432, "nlines": 123, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கொலம்பியா (தென் கரொலைனா)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொலம்பியா (தென் கரொலைனா)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகொலம்பியா (தென் கரொலைனா) (தொகு)\n19:06, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n3,125 பைட்டு���ள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 81 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n14:18, 5 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMakecat-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:06, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 81 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2957674", "date_download": "2020-07-04T19:02:29Z", "digest": "sha1:CSATOQTFG4MM7AC2WJJV7W454RZ5NK4L", "length": 8915, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு அரசின் அமைப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசின் அமைப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாடு அரசின் அமைப்புகள் (தொகு)\n15:29, 23 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n287 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n15:25, 23 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n15:29, 23 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n வ. எண் || நிறுவனம்|| துவக்கம் || தலைமையகம் || துறை|| செயல்பங்கு|| வகை || குறிப்புரை|| இணையதளம்\n| 1 || [[தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்]] || ||[[சென்னை]] || || அரசுப் பணியாளர் தேர்வு || || [http://www.tnpsc.gov.in/ இணையதளம்]\n| 2 || தமிழ்நாடு மின் தறி நெசவு தொழிலாளர் நல வாரியம் || ||[[சென்னை]] || || ||\n| 3 || தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல வாரியம் || ||[[சென்னை]] || || ||\n| 4 || தமிழ்நாடு கலைஞர்கள் நல வாரியம் || ||[[சென்னை]] || || || ||\n| 6 || தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் நல வாரியம் || ||[[சென்னை]] || || || ||\n| 7 || அயலக மனித ஆற்றல் கழகம் (வரையறுக்கபட்டது) || ||[[சென்னை]] || அயல்நாட்டு தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு || மனிதஆற்றல் ஏற்றுமதி || || [http://www.omcmanpower.com இணையதளம்]\n| 8 || தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் (டெக்ஸ்கோ) || ||[[சென்னை]] || பொது || முன்னாள் படைவீரர் மறுவாழ்வு |||| [http://www.texco.in இணையதளம்]\n| 11 ||தமிழ்நாடு மாநில ஒப்பந்த தொழிலாளர் ஆலோசனை வாரியம் || || Chennai[[சென்னை]] || || || ||\n| 12 ||தமிழ்நாடு தோட்ட தொழிலாளர் வீட்டு வசதி ஆலோசனை வாரியம் || || Chennai[[சென்னை]] || || || || ||\n| 13 ||தமிழ்நாடு மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் || || [[சென்னை]]|| || || || ||\n| 14 || [[தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்]] || || Chennai[[சென்னை]] || || || || ||\n| 15 ||தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல வாரியம் || || Chennai[[சென்னை]] || || || ||\n| 16 || தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் நல வாரியம் || ||Chennai[[சென்னை]] || || || ||\n| 18 || தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம் || ||[[சென்னை]] || || || || ||\n| 19 || தமிழ்நாடு கைவினை தொழிலாளர் நல வாரியம் |||| [[Chennaiசென்னை]] || [[தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை(தமிழ்நாடு)]] || || State Govt. Welfare || ||\n| 20 || [[தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம்]] || || Chennai[[சென்னை]] || [[தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை(தமிழ்நாடு)]] || || State Govt. Undertaking|| ||\n| 21 ||தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவாளர்கள் நல வாரியம் || || Chennai [[சென்னை]]|| || || ||\n| 12 ||தமிழ்நாடு மட்பாண்ட தொழிலாளர் நல வாரியம்|||| Chennai[[சென்னை]] || || || || ||\n| 14 || தமிழ்நாடு கலைஞர்கள் நல வாரியம் || || Chennai[[சென்னை]] || || || || ||\n| 15 || தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல வாரியம் || || Chennai[[சென்னை]] || || || ||\n| 16 || தமிழ்நாடு மின் தறி நெசவு தொழிலாளர் நல வாரியம் || ||Chennai[[சென்னை]] || || || ||\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:JayarathinaAWB_BOT", "date_download": "2020-07-04T19:12:57Z", "digest": "sha1:GYTBWOVMZQIY75QHL5K4FICX2O6LHEY6", "length": 3812, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:JayarathinaAWB BOT\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nJoined 1 செப்டம்பர் 2011\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:JayarathinaAWB BOT பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார��.\nபயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள்/தொகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Jayarathina/தொகுப்பு05 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-07-04T17:27:03Z", "digest": "sha1:IZYPOFTMBNBIWPHJMMLC3FZVWKSMSRRV", "length": 9881, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெனரல் மவுண்ட்பாட்டன் பிரபு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமகாத்மா காந்திக்கு அஞ்சலி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nஆண்டு 1948. தேதியோ ஜனவரி மாதம் 30. நாடெங்கும் துக்க செய்தி ஒன்று பரவலாயிற்று. மாலை ஐந்து மணிக்கு மகாத்மா…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-239-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-07-04T18:57:40Z", "digest": "sha1:U6OAR5QTMCDX7BJ5L3LDZYC3ZTF2X7YW", "length": 9011, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் தொற்றில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nHome / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nசட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 6, 2019\nகடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இணைந்து 04 ஆம் திகதி மஹருப் நகர் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nகிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் சர்தாபுர, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு இருந்து 50 மீட்டர் நீளமான 114 வலைகள் மற்றும் 100 மீட்டர் நீளமான 125 வலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.\nகுறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nTagged with: #சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nPrevious: சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மனிதனின் வாய் போன்ற-மணிபர்ஸ்\nNext: நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழை\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் தொற்றில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/273112/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-04T18:36:50Z", "digest": "sha1:NVDPO6VJOL5WEH75SVKG7VIUXBXH3FY5", "length": 6171, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "3வது திருமணம் செய்த முதல்நாளே வனிதாவிற்கு ஏற்பட்ட சிக்கல்!! – வவுனியா நெற்", "raw_content": "\n3வது திருமணம் செய்த முதல்நாளே வனிதாவிற்கு ஏற்பட்ட சிக்கல்\nவனிதாவுக்கும், பீட்டருக்கும் திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.\nபிரபல நடிகை வனிதா விஜய்குமாருக்கும் – திரைப்பட இயக்குனர் பீட்டர் பவுலுக்கும் நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும், தனது இரண்டு மகள்கள் முன்னிலையில் பீட்டரை வனிதா கரம் பிடித்தார்.\nஇந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனக்கும் பீட்டருக்கும் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.\nநாங்கள் ���ருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். என்னிடம் விவாகரத்து வாங்காமல் பீட்டர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் என புகாரில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில், பீட்டர் வனிதாவை திருமணம் செய்யும் வரையில் காத்திருந்து தற்போது எலிசபெத் புகார் கொடுத்தது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nநடிகை ஆத்மிகாவின் தந்தை மரணம் : அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு\nபிரபல தமிழ் சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதியானது\nநடிகை பூர்ணா விவகாரம் : விசாரணையில் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2015/08/bsnl-p.html", "date_download": "2020-07-04T17:07:22Z", "digest": "sha1:EUNBCFRG2CJL3TBZRGFGKZ4AK4YK2WTN", "length": 18988, "nlines": 152, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்ற நினைக்கும் மோடி அரசு BSNLஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் P.அபிமன்யூ சாடல்..", "raw_content": "\nதொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்ற நினைக்கும் மோடி அரசு BSNLஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் P.அபிமன்யூ சாடல்..\nஇந்தியாவில் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்ற மத்தியில் உள்ள மோடியின் அரசு முயற்சித்து வருவதாக BSNLஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் P.அபிமன்யு கோவையில் 14.08.15 அன்று நடைபெற்ற ஊழியர்கள் கூட்டத்தில் சாடினார். கோவையில் BSNL ஊழியர் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் வெள்ளியன்று ரயில்நிலையம் அருகிலுள்ள BSNL தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் K..சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் C..ராஜேந்திரன் வரவேற்று பேசினார். இதில் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் P.அபிமன்யு பங்கேற்று பேசுகையில், மத்தியில் ஆளும் மோடி அரசு தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.\nதொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது, விவசாய நிலங்களை கையகப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது, அனைத்துபொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் வசம் ஒப்படைப்பது உள்ளிட்ட மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை ஆட்சிக்கு வந்த ஒன்னரை வருடங்களில் மிக,மிக வேகமாகசெயல்படுத்தி வருகிறது.தேர்தல் கா��த்தில் மக்களிடம் வாக்குகள் சேகரிக்கச் சென்றபோது சாமான்ய குடும்பத்தில் இருந்து வந்தவராக காட்டிக் கொண்ட மோடி, தற்போது இந்தியாவில் 90 சதவிகித தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகத்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையைகூட ஏற்காமல் ஊதாசினப்படுத்துகிறார். ஆனால், கடந்த ஆண்டு போடப்பட்ட பட்ஜெட்டில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரத்து 255 கோடி ரூபாய் வரி சலுகையை அறிவித்து உள்ளார்.\nஅதோடு மட்டுமல்லாது தொலைத்தொடர்பு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலுமுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகிறது. அவர்களிடமிருந்து நிலுவை மற்றும் நடப்பு வரிகளைவசூலிக்க எவ்வித நடவடிக்கையும் இந்த மோடி அரசு மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, ஹட்ச்.S.R.நிறுவனத்திடம் இருந்து வோடாபோன் நிறுவனம் தொலைதொடர்ப்பு நிறுவனத்திற்கான உரிமையை வாங்கியபோது அதற்காக நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரி 8 ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றி உள்ளது. அது தற்போது 20 ஆயிரம் கோடி ரூபாயாக மாறி உள்ளது. இதை வசூலிக்க மத்தியில் ஆண்ட காங்கிரசும், தற்போது ஆளும் பாஜகவும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், இந்தியாவில் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடினால் அபராதம் விதிக்கவும், சிறையில் அடைக்கவும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் மோடி அரசு தீவிரமாக உள்ளது. எனவே, மோடி அரசை எச்சரிக்கும் விதத்தில் செப்டம்பர் 2ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் BSNL ஊழியர்கள் முழுமையாக கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதேபோல், BSNL ஊழியர் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் S..செல்லப்பா, மாநிலசெயலாளர் A..பாபு ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். நிறைவாக மகேஸ்வரன் நன்றி கூறினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, BSNL ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோட்டை மேடு, நலான் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு BSNL டவர்கள் (கோபுரங்கள்) அமைப்பதற்கு தனி நிறுவனம் அமைப்பதை வன்மையாக கண்டிப்பது, BSNLநிறுவனம் தற்போது அறிவித்துள்ள தர���வழி தொலைபேசியில் இரவு நேரங்களில் இலவச அழைப்புகள் மற்றும் ரோமிங் வசதிகளை மக்களிடம் எடுத்துச் சென்று BSNL நிறுவனத்தை வலுப்படுத்துவது, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டை கோவையில் சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nஒடுக்கப்பட்ட மக்களின் வலியை திரைப்படங்களில் பதிவு ...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசெப்-30, கலைவாணர் N.S.கிருஷ்ணன் நினைவு நாள்...\nசெப். 2 வேலைநிறுத்தம் உறுதியுடன் நடைபெறும் .10 தொழ...\n36 ஆண்டு சோகத்திற்கு முடிவு இந்திய மகளிர் ஹாக்கி அ...\nவெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை\nஆகஸ்ட் 2015 பணிநிறைவு - BSNLEUவாழ்த்துக்கள் ...\nமதுரையில் புத்தகத் திருவிழா 28.08.15 இன்று தொடங்கு...\nமதுரை BSNLEUவின் இனிய ஓணம் வாழ்த்துக்கள் . . .\n25.08.15 நமது இயக்கம் குறித்து பத்திரிக்கையில் . . .\n26.08.15 போடியில் நடக்க இருப்பவை -கிளைமாநாடு. . .\n25.08.15 லெவல்-4 வளாகத்தில் செப்-2,விளக்க கூட்டம்.\n25.08.15 விடம் மகஜர் கொடுப்பதற்கு முன் நடந்த கூட்ட...\n25.08.15 விடம் மகஜர் கொடுப்பதற்கு முன் நடந்த கூட்டம்\nTTA தேர்வில் வெற்றி பெற்றுள்ள தோழர்களை வாழ்த்துகிறோம்\nநமது இல்ல திருமணம் உளப்பூர்வமாக வாழ்த்துகிறோம் . . .\nசெப்.2 வேலைநிறுத்தம்LIC ஊழியர்கள் முழுமையாக பங்கேற...\n22.08.15திண்டுக்கல்லில் செப்-2 வேலை நிறுத்த கூட்டம்.\nஅஞ்சல் அட்டை இயக்கத்தை உடனடியாக முடித்திடுக...\nதேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றி...\n31.08.15 போனஸ் குறித்து கமிட்டி கூட்டம் ....\nநமது BSNLEU தமிழ் மாநில செயலக முடிவுகள்...\n14.08.15 கோவை மாநில செயற்குழு கூட்ட முடிவுகள்...\nசென்னை சொசைட்டி வட்டியை குறைக்க வலியுறுத்தல்...\n18.05.15- மதுரை மாவட்ட வளச்சிப்பணி கூட்டம்...\nஇன்று ஜூலை-18 சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாள்...\nகார்ட்டூன் ... கார்னர் ....\nசெப்.2 வேலை நிறுத்தம் 1.63 லட்சம் ம.அ. ஊழியர்கள் ப...\nசுதந்திர தினவிழாவில் மோடியின் தந்திர உரை-கண்ணோட்டம்.\nSEP-2 அனைத்து சங்க வேலைநிறுத்த நோட்டிஸ் ...\nபொதுத்துறை வங்கி தலைவர்களாக தனியார் வங்கி அதிகாரிக...\nஉலக பாட்மிண்டன் சாய்னா நேவால் புதிய சாதனை . . .\nகார்ட்டூன் . கார்னர் .'இது'னா 'அது' தான் நி...\nதொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்ற நினைக்கும் மோடி அ...\nமதுரைG.M(O)சுதந்திரதின நிகழ்ச்சியும்- BSNL மேளாவும்.\nJTO தேர்வில் வென்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nBSNLEU மாவட்ட சங���கத்தின் சுதந்திர தின நல்வாழ்த்த...\nநமது BSNLEU சங்கத்தின் இதய பூர்வமான வாழ்த்துக்கள்...\n12.08.15 திட்டங்களை தீட்டிய மதுரை செயற்குழு . .2\n12.08.15 திட்டங்களை தீட்டிய மதுரை செயற்குழு . .1\n12.08.15 திட்டங்களை தீட்டிய மதுரை செயற்குழு . . .\n12.08.15 மதுரையில் FORUM நடத்திய ஆர்பாட்டம்.பகுதி-3\n12.08.15 மதுரையில் FORUM நடத்திய ஆர்பாட்டம்.பகுதி-2\n12.08.15 மதுரையில் FORUM நடத்திய ஆர்பாட்டம்...\n14.08.15 கோவை மாநில செயற்குழுவிற்கு சிறப்பு விடுப்...\nதமிழக JTO பதவி உயர்வு தேர்வு முடிவுகள் விரைவில்...\nபொது மக்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு உடனே முந்துங்கள்...\n12.08.15மாவட்டச் செயற்குழுவிற்கான சிறப்பு விடுப்பு...\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் -55.\nகார்டூன் . . . கார்னர் . . .\nநமது BSNL ஐ புனரமைக்க \"அஞ்சல் அட்டை\" அனுப்பவும்...\nநமது BSNLEU-CHQ சுற்றறிக்கை . . .\nநமது டெல்லி BSNL- FORUM சுற்றறிக்கை எண் -5.\nகேடர் மாற்றத்தில் SRTOA கேடர் பெயர் மாற்றம் . . .\nஆகஸ்ட்-8, கவிஞர் இராவிந்தரநாத் தாகூர் நினைவு நாள்...\nIPL-வியாபம் ஊழல்களில் உயர்மட்ட விசாரணை நடத்துக\nDr. க.செல்வராஜுக்கு சிறந்த நடிகர் விருது-நமது வாழ்...\nஅன்புடன் . . .ஓர் . . . அழைப்பு . . .அவசியம் வா...\n07.08.15 AIIEA மாவட்ட மாநாட்டு வரவேற்பு குழு கூட்டம்.\n06.08.15 அருமைத்தோழர் P.M.குமார் - CITU நினைவஞ்சலி.\nBSNLCCWFஅகில இந்திய மாநாட்டிற்கு நிதி வசூல் ...\n14.08.2015 கோவை- விரிவடைந்த மாநில செயற்குழு...\n12.08.2015 மாவட்ட செயற்குழு (Notice) அழைப்பிதழ் . . .\n06.08.15 நடக்க இருப்பவை . . .\nஆகஸ்ட்-6,சடாகோ சசாகியும் ஹிரோசிமா நாகசாகியும்.\nமதுவிலக்கு வந்தால் யாருக்கெல்லாம் நஷ்டம்\nஆகஸ்ட் 5 மாமேதை பிரடெரிக் ஏங்கெல்ஸ் நினைவு நாள்...\nகார்டூன் . . . கார்னர் . . .\n'போலீஸ் பந்தோபஸ்தோட குடிக்கிறதெல்லாம் ஒரு கெத்துதே...\nசெப்டம்பர் -2 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.\nசுற்றறிக்கை எண்:54, BSNL வளர்ச்சிக்கான கூட்டம்.\n2.8.15 திண்டுக்கல் TNTCWU மாநாட்டிற்கு வாழ்த்துக்கள்.\nஇரங்கல்-நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றப்படாத மதுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2020-07-04T17:35:31Z", "digest": "sha1:POE6DXQC373A6N47YP7IIEN75AJMOTAN", "length": 5344, "nlines": 74, "source_domain": "swisspungudutivu.com", "title": "அருவி வெளியாகும் தேதி அறிவிப்பு..!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / அருவி வெளியாகும் தேதி அறிவிப்ப���..\nஅருவி வெளியாகும் தேதி அறிவிப்பு..\nadmin November 4, 2017\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\n‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தயாரிப்பவர் எஸ்.ஆர்.பிரபு. அவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அருவி’.\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா மற்றும் மும்பை, பஞ்சாப், டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் அருவி படம் திரையிடப்பட்டு, விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் சென்னையில் சில பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளார்கள். படத்தை பார்த்த அவர்கள், படக்குழுவை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.\nஅருவி படத்தை புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி இருக்கிறார். அதிதி பாலன், லஷ்மி கோபால்சாமி, ஸ்வேதா சேகர் என புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nPrevious யாழ்ப்பாணத்தில் ‘மீன் மழை’\nNext திருமதி லோகநாதன் கலைச்செல்வி (மரண அறிவித்தல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=36519", "date_download": "2020-07-04T18:23:17Z", "digest": "sha1:3PPXE7YQNZO65PEACVM5WNZ54OZMVFIG", "length": 7247, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "மனைமாட்சி » Buy tamil book மனைமாட்சி online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எம். கோபாலகிருஷ்ணன்\nதமிழகத்தின் வருவாய் - சங்க காலம் முதல் 13ம் நூற்றாண்டு வரை கதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மனைமாட்சி, எம். கோபாலகிருஷ்ணன் அவர்களால் எழுதி தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nநேரத்தை வசப்படுத்துவோம் வாழ்க்கையை வசப்படுத்துவோம்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை)\nஆசிரியரின் (எம். கோபாலகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிவப்புத் தகரக் கூரை - Sivappu Thagara Koorai\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nதமிழில் அச்சுப்பண்பாடு சீர்திருத்த கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் - Tamilil Achupanpaadu Seerthirutha Chrithavargalum Muslimgalum\nஅறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர்\nதும்பிகள் மரணமுறும் காலம் - Thumbigal Maranamurum Kaalam\nஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள்\nயார் இந்த மு. மேத்தா\nஅமெ���ிக்கா (ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-04T17:48:30Z", "digest": "sha1:JXOR7UC42VUTKDIRQJGVR2Z5YHKEOXAE", "length": 9693, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் தொற்றில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nHome / சினிமா செய்திகள் / அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nஅட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nPosted by: அகமுகிலன் in சினிமா செய்திகள் February 5, 2019\nஅட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nஇது குறித்து பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும் போது,\nஇந்த மாதிரியான ஒரு கதைக்கு ஹாலிவுட்டில் நான் இசையமைத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல்முறை. இயக்குநர் அட்லி, பேலே, லெகான் உள்ளிட்ட படங்களின் ரசிகர். அவரது இசை உணர்வு சிறப்பானது. நான் இசையமைத்த அனைத்து ஆல்பத்தையும் கேட்டிருக்கிறார். அதில் இருந்து இந்த மாதிரி பண்ணுங்களேன் சார், என்று கேட்பார். இது போல் கேட்கும் இயக்குநர்களை எனக்கு பிடிக்கும்.\nஇவ்வாறு இசையுடன் ஒன்றிணைந்து, ரசித்து செய்யும் போது திரையில் அது சிறப்பாக வந்திருப���பதை உணர முடியும். ஏதோ பாட்டு வாங்கிவிட்டோம் என்று அடுத்த கட்டத்திற்கு செல்லாமல், ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்வார் அட்லி. என இவ்வாறு கூறியிருக்கிறார்.\n#அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\t2019-02-05\nTagged with: #அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nPrevious: நாய் ஆண்டு நிறைவடைந்து சீனாவில் தொடங்கியது பன்றி ஆண்டு\nNext: கண் கருவளையத்தை போக்க சில எளிய அழகு குறிப்புகள்\nRADIOTAMIZHA | எஸ்.ஜானகி அம்மா நலமாக உள்ளார் – ஜானகி மகன் தகவல்\nRADIOTAMIZHA | சமூக வலைத்தளங்களில் வனிதா விஜயகுமாருக்கு எதிர்ப்பு\nRADIOTAMIZHA | நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | 7.7 கோடி பார்வையாளர்களை பெற்று ராமாயணம் தொடர் உலக சாதனை\nஊரடங்கு தொடங்கிய போது, தூர்தர்ஷனில் மீண்டும் ஒளிபரப்பப்பட்ட ராமாயணம் தொடர், ஏப்ரல் 16-ம் தேதி 7.7 கோடி பார்வையாளர்களை பெற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-m-anbazhagan/", "date_download": "2020-07-04T19:14:45Z", "digest": "sha1:S7LUYZRXUZBUFKPWYMVOLOL72H73D2KS", "length": 2556, "nlines": 49, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director m.anbazhagan", "raw_content": "\nTag: actor samuthirakani, actress athulya ravi, Adutha Saattai Movie, adutha saattai movie teaser, director m.anbazhagan, அடுத்த சாட்டை டீஸர், அடுத்த சாட்டை திரைப்படம், இயக்குநர் எம்.அன்பழகன், நடிகர் சமுத்திரக்கனி, நடிகை அதுல்யா ரவி\n‘அடுத்த சாட்டை’ படத்தின் டீஸர்\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2013/11/21/kallappetti-singaram/", "date_download": "2020-07-04T17:15:25Z", "digest": "sha1:TP7P46AS2FCJWJ57FT4V22QZJNBMURBV", "length": 47746, "nlines": 191, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Kallappetti Singaram | Antru Kanda Mugam", "raw_content": "\nகல்லாப்பெட்டி சிங்காரம்- நகைச்சுவை நடிகர்\nஎங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, டார்லிங் டார்லிங் டார்லிங் , சுவரில்லாத சித்திரங்கள்,மோட்டார் சுந்தரம்பிள்ளை, இன்று போய் நாளை, ஒரு கை ஓசை, கதாநாயகன் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.இவர் சொந்தமாக நாடக்குழு வைத்து நாடகங்கள் பலவும் மேடையேற்றியுள்ளார். மேலும் விவரங்களுக்குத் தொடர்ந்து படியுங்கள்…..\nகறுத்து மெலிந்த தேகம், திகிலடைந்த ஆனால் சுயதைரியம் அளித்துக் கொள்வதன்மூலம் திடீர் பிரகாசமடையும் கண்கள், திறந்த வாய், தோரணையான நடை என்ற அடையாளங்களுடன் நகைச்சுவை கலந்த குணச்சித்திரப் பாத்திரங்களில் வலம் வந்தவர் கல்லாப்பெட்டி சிங்காரம். காணாமல் போன குட்டியை தேடும் ஆடு தமிழில் பேசி அழைத்தால் வரும் குரல் அவருடையது. எண்பதுகளில் அவர் பங்கேற்ற படங்களில் நகைச்சுவை ஏரியாவை கலகலக்க செய்தவர்.\nதமிழ் வணிக சினிமாவின் வெற்றிகரமான திரைக்கதையாளரான பாக்யராஜ் முதன் முதலில் இயக்கிய சுவர் இல்லாத சித்திரங்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகம் செய்தார். அந்தப் படத்தின் டைட்டிலில் இதை சொன்னாலும் கிட்டத்தட்ட நாற்பது வயதைத் தாண்டி அவர் சினிமாவில் வந்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. அறுபதுகளிலேயே மோட்டார் சுந்தரம்பிள்ளை போன்ற படங்களில் சிறு வேடங்களில் சிங்காரம் வந்திருந்தாலும் முக்கியத்துவம் பெற்ற வேடம் என்ற வகையில் இது தான் முதல் படம் என்பதால், ஒருவேளை அறிமுகம் என்று பாக்யராஜ் குறிப்பிட்டிருப்பார் போலும். சில இயக்குனர்களுக்கு என்று கம்பெனி ஆர்டிஸ்ட் மாதிரி சில நடிகர்கள் உண்டு.பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சின்ன சின்ன வேடங்கள் அவர்களுக்குத் தொடர்ந்து தருவார்கள். மகேந்திரனுக்கு சாமிக்கண்ணு, குமரிமுத்து, வெண்ணிறாடை மூர்த்தி. பாரதிராஜாவின் பல படங்களில் அவரது உதவியாளர்கள் எங்காவது தலைகாட்டிக் கொண்டே இருப்பார்கள். பாலுமஹேந்திரா படங்களில் பெரியவர் சொக்கலிங்க பாகவதர் அடிக்கடி வருவார். அது போல் பாக்யராஜ், சிறு வேடம் என்றாலும் கதையுடன் ஒட்டிய பாத்திரங்களை கல்லாப்பெட்டிக்கு தன் பல படங்களில் தந்தார். அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே இயக்குனர் பாக்யராஜ் தான் என்று சொல்லவேண்டும். அவர் இயக்கிய சுவரி��்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் கல்லாப்பெட்டி ஏற்று நடித்தப் பாத்திரங்கள் தனித்த நகைச்சுவைக்காக இன்றும் பேசப்படுகின்றன.\nசோகமயமான க்ளைமாக்ஸ் கொண்ட சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் முதல் பாதி முழுவதும் நகைச்சுவையால் நிரம்பியிருக்கும். கல்லாப்பெட்டி சிங்காரம், காந்திமதி இவர்களுடன் கவுண்டமணியும் நடித்திருந்த அந்தப் படத்தில் சிறு நகரம் ஒன்றில் வாழும் மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளில் தெறிக்கும் நகைச்சுவைத் தருணங்களை மிக இயல்பாகக் காட்டியிருப்பார் பாக்யராஜ். அமெச்சூர் நாடகம் போடும் கதாநாயகனின் அப்பாவாக காக்கி டவுசரும் கைவைத்த பனியனும் அணிந்து படம் முழுக்க வருவார் கல்லாப்பெட்டி . வெளியிடங்களில் சரளமாகப் பேசி சிரித்தாலும் மனைவியைப் பார்த்ததும் சப்த நாடியும் அடங்கி நிற்கும் பாத்திரம் அவருக்கு. கவுண்டமணியின் கடையில் உட்கார்ந்து “கண்ணடிச்சா வராத பொம்பளை..கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா” என்று கேட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் காந்திமதி வந்து நிற்க வெலவெலத்துப் போய் அவரைப் பார்க்கும் காட்சியில் தியேட்டர் சற்று இடைவெளி விட்டு சிரித்து மாயந்திருக்கும். படத்தில் பாக்யராஜ் நடத்தும் நாடக ஒத்திகையின் போது நடிகையின் அம்மாவை சைட் அடித்து பாக்யராஜை வெறுப்பேற்றுவார். அந்த அம்மாவுக்கு கலர் வாங்கிக் கொடுப்பார். அந்தப் படத்தில் மறக்க முடியாத பல நகைசுவு காட்சிகள் உண்டு. கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம் இருவரும் வெவ்வேறு வகைகளில் பாக்யராஜை வெறுப்பேற்றுவார்கள். சரியாக நடிக்க வராத ஒருவனை ‘தகுதி நீக்கம்’ செய்து விட்டு தானே அந்த பாத்திரத்தை பாக்யராஜ் நடித்துக்காட்டும்போது கவுண்டமணி அந்த நடிகரிடம் சொல்வார், ” அவென் நடிப்புக்கு ஒன்நடிப்பு எவ்வளவோ தேவலை” என்று கேட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் காந்திமதி வந்து நிற்க வெலவெலத்துப் போய் அவரைப் பார்க்கும் காட்சியில் தியேட்டர் சற்று இடைவெளி விட்டு சிரித்து மாயந்திருக்கும். படத்தில் பாக்யராஜ் நடத்தும் நாடக ஒத்திகையின் போது நடிகையின் அம்மாவை சைட் அடித்து பாக்யராஜை வெறுப்பேற்றுவார். அந்த அம்மாவுக்கு கலர் வாங்கிக் கொடுப்பார். அந்தப் படத்தில் மறக்க முடியாத பல நகைசுவு காட்சிகள் உண்டு. கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம் இருவரும் வெவ்வேறு வகைகளில் பாக்யராஜை வெறுப்பேற்றுவார்கள். சரியாக நடிக்க வராத ஒருவனை ‘தகுதி நீக்கம்’ செய்து விட்டு தானே அந்த பாத்திரத்தை பாக்யராஜ் நடித்துக்காட்டும்போது கவுண்டமணி அந்த நடிகரிடம் சொல்வார், ” அவென் நடிப்புக்கு ஒன்நடிப்பு எவ்வளவோ தேவலை” போதாதக் குறைக்கு சொந்தத் தந்தை இப்படி நடிகையின் அம்மாவிடம் வழிவதைக் கண்டு நொந்து விடுவார் பாக்யராஜ். அந்தக் காட்சியில் மகனின் கண்டிப்புக்கு பயந்தாலும் தன் காதல் உணர்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத பாத்திரத்தின் பாவனைகளை அருமையாகச் செய்திருப்பார் கல்லாப்பெட்டி சிங்காரம்.\nஎண்பதுகளில் குறிப்பிட்ட சில இயக்குனர்களால் கீழ் மத்தியத் தர மக்களின் வாழ்க்கை திரையுலகில் அசலாய் கொண்டு வரப்பட்டபோது எதார்த்தமான முகம் கொண்ட புதிய நடிகர்களின் வருகை முக்கியத்துவம் பெற்றது. அன்றாடம் எதிர்ப்படும் முகங்கள் அறிமகமான சமயத்தில் திரையில் தோன்றிய கல்லாப்பெட்டி மிக அருமையாக அந்த மக்களின் வாழ்க்கையை திரையில் பிரதிபலித்தார். எளிய மக்களின் மொழியை திரைக்கு ஏற்றவாறு சற்று மெருகேற்றிப் பேசி நடித்த நடிகர்களில் அவரும் ஒருவர். முதல் படத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் பாத்திரத்தில் நடித்த அவருக்கு பின்னாளில் தோரணையான குஸ்தி வாத்தியார் வேடம் கொடுத்தார் பாக்யராஜ் . மனிதர் அதிலும் வெளுத்து வாங்கினார்.\nதமிழில் வந்த நகைச்சுவைப் படங்களில் மிக முக்கியமானப் படமான ‘இன்று போய் நாளை வா’ வில் அவர் செய்த பாத்திரம் இன்று வரை யாராலும் பிரதி கூட எடுக்க முடியாதது. உடற்பயிற்சி ஆசிரியர்களின் உடல்மொழியை உள்வாங்கிக்கொண்டு அதை இயல்பாக அதே சமயம் நகைச்சுவை கலந்து நடித்து அந்தப் பாத்திரத்தை மெருகேற்றினார். படத்தில் ராதிகாவை காதலிக்கும் வெங்கிட்டு, அதற்காக ராதிகாவின் தாத்தா கல்லாப்பெட்டியைக் கவர முடிவு செய்து அவரைப் பற்றி அந்த ஏரியாவின் துணி வெளுக்கும் தொழிலாளியிடம் விசாரிக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. அந்தத் தொழிலாளி சொல்வார் “காலையிலயும் சாயங்காலமும் இந்தாளு லொங்கு லொங்குன்னு ஓடுறாரு..எங்கே ஓடுறாரு..எதுக்கு ஓடுறாரு ன்னே புரியல”. திருச்சி நகரத்தில் இருந்து உடுமலைப���பேட்டை போன்ற டவுனுக்குள் குடிவந்த பயில்வான் ஜாகிங் செய்யும் விஷயம் அந்தூர் தொழிலாளிக்கு எப்படித் தெரியும் அப்பாவித்தனமான அதே சமயம் குறும்பான அந்த விவரிப்பு வார்த்தைகளாக செல்லும்போதே கல்லாப்பெட்டி ‘எங்கோ’ ஓடிக்கொண்டிருக்கும் காட்சி விரியும். இயக்குனரின் புத்திசாலிதனமான காட்சியமைப்பு என்றாலும் அதற்கு முன் கல்லாப்பெட்டி சிங்காரம் ஒரு கண்டிப்பான ஆனால் நகைப்பு தரக்கூடிய பாத்திரம் என்று பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே பதிவாகி இருப்பதால் அந்தக் காட்சி இன்றும் வெடிச் சிரிப்பைப் பார்வையாளர்களிடம் தோற்றுவிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.\nஅவரை அடிக்க அடியாட்கள் ஏற்பாடு செய்து ‘காப்பாற்ற’ வெங்கிட்டு காத்திருக்க, கல்லாப்பெட்டி அந்த உள்ளூர் ரவுடிகளை பந்தாடும் காட்சியில் அவரே சண்டையிட்டு நடித்திருப்பார் போலும் . பாய்ந்து பாய்ந்து அவர் தரும் உதை தாளாமல் ரவுடிகள் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு தலைதெறிக்க ஓடும் காட்சி அபாரமான ஒன்று. தன்னை சந்திக்க வந்து விட்டு தன் பேத்தி ராதிகாவிடம் விடைபெறும் வெங்கிட்டுவிடம் ‘ ஏன் எனக்கு பை சொல்லலை’ என்று அதட்டுவார். ‘சாரி ஸார்..பை ஸார்’ என்று பம்மி விடைபெறும் அவனிடம் ‘ஓக்கே பை..ஓக்கே பை’ என்பார் பிரகாச முகத்துடன். தன்னை மதித்து விடைபெற்ற குதூகலத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டே கைகளை முழங்கால்களில் பெருமையுடன் வைத்து கண்களை மகிழ்ச்சியுடன் உருட்டுவார். காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வானான தனக்கு உரிய மரியாதையை மிரட்டியாவது வாங்கி விடும் பாத்திரம் அது. அதற்கு அத்தனை நியாயம் செய்யும் நடிப்பு கல்லாப்பெட்டியுடையது.\nதன்னிடம் குஸ்தி கற்க வைத்தவனை தலைகீழாக நிற்கவைத்து வயிற்றில் குத்தி அவனைப் படாத பாடு படுத்தும்போது முகத்தில் இருக்கும் கண்டிப்பு. அத்தனை தோரணையுடன் அதிகாரம் செய்யும் அவர் தன்னிடம் ‘பாடம்’ கற்ற மாணவனிடமே அடிவாங்கிப் பிச்சைக்காரனைப் போல் வரும் காட்சியில் அவரது உடல்மொழி அனாயாசமாக இருக்கும். ‘நீ நாசமாகப் போக’ என்று யாரிடமும் எரிந்து விழுந்தாலும் எதிராளி வாய் விட்டு சிரித்துவிடும் வகையிலான நகைப்பூட்டும் குரல் அவருக்கு. எனவே அந்தக் காட்சி நகைச்சுவையின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும். ராதிகாவை காதலித���து ஏமாந்த மற்றொரு வாலிபன் ராஜேந்திரனிடம் (புகழ் பெற்ற ‘ஏக் காவ் மேய்ன் ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸான்’ வசனம் நினைவிருக்கும்) அடிபட்டு கட்டிலில் படுத்திருக்கும் தன் ஹிந்தி பண்டிட் மருமகனைப் பார்த்து ‘ இவன் அந்தப் பயல அந்தத் தூண்ல வச்சி ச்சொத்து ச்சொத்து னு மோதும்போதே நெனச்சேன்..இப்படி ஏதாவது நடக்கும்ன்னு’ என்று சொல்வார். வார்த்தைகளை கடித்து அவர் உச்சரிக்கும் விதம் சிறப்பாக இருக்கும். பிற நடிகர்களிடம் இருந்து நகைச்சுவை நடிகர்கள் பார்வையாளனை நெருங்கி வரக் காரணம், எழுதப்பட்ட வசனங்களை அப்படியே ஒப்பிக்காமல், சாதாரண மக்களின் மொழியிலேயே பேசி நடிப்பதால் தான். சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்துப் படங்களில் நாயகர்கள் “கடவுளே..இவ்வாறு நடந்து விட்டதே… இனி என் எதிர்காலம் என்ன ஆகுமோ) அடிபட்டு கட்டிலில் படுத்திருக்கும் தன் ஹிந்தி பண்டிட் மருமகனைப் பார்த்து ‘ இவன் அந்தப் பயல அந்தத் தூண்ல வச்சி ச்சொத்து ச்சொத்து னு மோதும்போதே நெனச்சேன்..இப்படி ஏதாவது நடக்கும்ன்னு’ என்று சொல்வார். வார்த்தைகளை கடித்து அவர் உச்சரிக்கும் விதம் சிறப்பாக இருக்கும். பிற நடிகர்களிடம் இருந்து நகைச்சுவை நடிகர்கள் பார்வையாளனை நெருங்கி வரக் காரணம், எழுதப்பட்ட வசனங்களை அப்படியே ஒப்பிக்காமல், சாதாரண மக்களின் மொழியிலேயே பேசி நடிப்பதால் தான். சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்துப் படங்களில் நாயகர்கள் “கடவுளே..இவ்வாறு நடந்து விட்டதே… இனி என் எதிர்காலம் என்ன ஆகுமோ” என்று தூய தமிழில் துக்கப்படும்போது நகைச்சுவை நடிகர்கள் “அட இதுக்கெல்லாம் கவலைப்படாதய்யா..எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாப்போவும்” என்று எளிய வார்த்தைகளில் ஆறுதல் தருவார்கள். முக்கியத்துவம் பெற்ற நடிகர் இல்லையென்றாலும் கல்லாப்பெட்டி சிங்காரம் இன்றும் நினைவுகொள்ளப்பட அவரது வசன உச்சரிப்பும் முகபாவனையும் பிரத்யேகக் குரலுமே காரணம்.\nடார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் இன்னும் உச்சமாக என்னியோ மோரிக்கொன் இசையமைத்த த குட் த பேட் த அக்லி தீம் இசை பின்னணியில் ஒலிக்க குளியல் தொட்டியில் இருந்து கம்பீரமாக எழுந்து சென்று கோட் சூட் அணியும் காட்சியில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த புதுப் பணக்காரர் போலவே இருப்பார். அடுத்த காட்சியில் அவர் வெறும் வாட்ச்மேன் தான் என்று பார்வையாளர்களு���்குப் போட்டு உடைத்து விடுவார் மகன் பாக்யராஜ். ” அப்பா..மொதலாளி கோட்டை போட்டு சேரில் உக்காந்தாலும் நீ வாட்ச்மேன் தான்” என்று சொல்லும்போது குட்டுடைந்த கல்லாப்பெட்டியின் முகபாவனை சிறப்பாக இருக்கும். உண்மை தான் என்றாலும் ‘அதுக்கென்ன’ என்பது போலும் ஒரு பார்வைப் பார்ப்பார் முழித்துக் கொண்டே. அந்தப் படத்தில் மகன் முதலாளியின் மகளைக் காதலிக்க வேண்டுமே என்று எதிர்பார்க்கும் அல்ப அப்பா பாத்திரத்தை தன் நடிப்பால் மிளிரச் செய்தார். மகனுக்கும் முதலாளி மகளுக்கும் திருமணம் நடக்கும் என்ற பெரு நம்பிக்கையில் சேட்டிடம் கடன் வாங்கி விடுவர் கல்லாப்பெட்டி. ஏற்கனவே கடன்வாங்கி சேட்டிடம் ‘கைதியாக’ இருக்கும் வாய் பேச முடியாதவரைப் பார்த்து கல்லாப்பெட்டி கேட்பார் ” என்ன தைரியத்துலே நீ எல்லாம் கடன் வாங்கணும் ஒண்ணு கடன் திரும்பக் குடுக்க வக்கிருக்கணும்..இல்லேன்னா அதுக்கான அதிர்ஷ்டமாவது இருக்கணும் ” என்பார் எகத்தாளமாக . சேட்டிடம் சிக்கிய கைதி இவரைப் பார்த்து ஒரு கெக்கலிப்பு சிரிப்பார். “அடுத்து நீதான்” என்ற பொருள்படும்படியாக.\nஒரு காட்சியில் பூர்ணிமா அறையில் எதையோ தேடும் பாக்யராஜை அவர் பூர்ணிமாவுடன் சரசத்தில் இருப்பதாக நினைத்து எல்லையில்லா சந்தோஷமும் பொய்க்கோபமும் கொப்பளிக்க அவர்கள் இருவரையும் கண்டிக்கும் காட்சி அவரது நடிப்புத் திறனுக்கு ஒரு சான்று. ஒருபுறம் முதலாளியின் மகள் தன் மகனுக்குத் தான் என்ற குதூகலம், அதே சமயம் தான் பொறுப்பான தகப்பன் என்பதைக் காட்ட வேண்டிய ஆர்வம் இரண்டும் கலக்க துள்ளலுடன் முன்னும் பின்னும் நடந்து திட்டிக்கொண்டே இருப்பார். பெரும்பாலான படங்களில் மகனின் செயல்கள் மீது எரிச்சல் கொண்ட தகப்பனாகவே தோன்றினார் கல்லாப்பெட்டி. உதயகீதத்தில் கவுண்டமணியின் தந்தையாக வந்து அவரைக் கரித்துக் கொட்டிக்கொண்டே இருப்பார். அப்படி திட்டிய பின்னர், உத்திரத்தில் இருந்து தொங்கும் கால்களையும் சிந்திக் கிடக்கும் சிவப்பு பெயின்டையும் வைத்து கவுண்டமணி தன் கண்டிப்பால் தற்கொலை செய்துகொண்டு விட்டாரோ என்று அதிர்ச்சியடைவார். கவுண்டமணியின் ஜெயில் சிநேகிதத்தை வைத்து செந்தில் கல்லாப்பெட்டி வீட்டில் கன்னம் வைத்து பொருட்களைக் களவாடி சென்ற பின்னர், கட்டிய துண்டுடன் சிறையில் இரு��்கும் மகனை சந்திக்க வருவார் “நல்லவேளை துண்ட விட்டுட்டுப் போய்ட்டான்..இல்லேன்னா என் கதி என்ன” என்பார். பாக்யராஜின் வீட்டு ஓனராக நடித்த அந்த ஏழு நாட்களிலும் தன் தனிச் சிறப்பை அவர் பதிவு செய்தார். வீடு பார்க்க பாக்யராஜிடம் அவரது உயர்த்திய வேட்டியை கீழே சொல்லும் காட்சி இயல்பான நகைச்சுவைக்கு ஒரு சான்று. “பொண்ணை மட்டுமில்லாமல் பொண்ணோட அம்மாவையும் சேத்துத் தள்ளிக்கிட்டுப் போய்விடுவானுங்கள்” என்ற பயத்தில் பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கும் வீடு சொந்தக் காரர் வேடம். சிறிய வேடங்கள் என்றாலும் தனக்குரிய பாணியில் முத்திரை பதிக்க கல்லாபெட்டி தயங்கியதே இல்லை. காக்கிசட்டையில் கமலுக்கு அப்பாவாக நடித்திருந்தார். கவுண்டமணி கதாநாயனாக நடித்த ஒரு படத்தில் அவருக்குத் தந்தையாக வருவார். தன் மகனைப் புறக்கணிக்கும் பணக்காரத் தந்தையாக எதிர்மறையான வேடத்தில் நடித்தார்.\nஒரு படத்தில் காது கேளாத பாத்திரத்தில் கல்லாப்பெட்டியும் கரிக்கோல் ராஜும் வருவார்கள். சுற்றி பூகம்பமே வந்தாலும் காதுகளுக்கு சத்தம் எட்டாமல் தங்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக்கொண்டே இருப்பார்கள். எங்க ஊருப் பாட்டுக்காரன் படத்தில் அதிர்ஷ்டமற்ற செந்தில் எங்கு வேலைக்கு சென்றாலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும். அந்தப் படத்தில் பண்ணையார் வேடத்தில் வரும் கல்லாப்பெட்டி சிங்காரத்திடம் வேலைக்கு சேர்வார் செந்தில். சேர்ந்த முதல் நாளே வாயில் மாங்காயைக் கடித்தபடியே இறந்து விடுவார் கல்லாப்பெட்டி சிங்காரம். அவர் மனைவி செந்திலை ஆத்திரத்தில் அடிபின்னிவிடுவார். பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் இருவரும் நடித்த, மலையாள ரீமேக் படமான் கதாநாயகன் என்ற படத்தில் அவர்களின் வீட்டு உரிமையாளராக வருவார். கோனார் வேடத்தில் நடித்த கல்லாப்பெட்டியிடம் சேகர் கேட்பார் ” நீங்க தானே கோனார் நோட்ஸ் எழுதுனீங்க”. ஏற்கனவே வாடகை தராமல் இழுத்தடிக்கும் அவர்களின் கிண்டலை கேட்டு கடுப்பாகி திட்டுவார் கல்லாப்பெட்டி. இது போன்ற சிறு பாத்திரங்களில் பல படங்களில் நடித்தார். என்றாலும் அவரது பிரத்யேகக் குரல் அந்த சிறு பாத்திரங்களையும் மிளிரச் செய்தது.\nஇன்றும் டீக்கடைகளில் நேற்றைய மனிதர்கள் தங்கள் வயதையொத்த மற்றவர்களுடன் எஞ்சிய தங்கள் வாழ்க்கையின் நினைவ���களை தேநீருடன் பகிர்ந்துகொண்டிருக்கும்போது கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். சுற்றியிருப்பவர்கள் வெடித்து சிரிக்கும்படி பேசி விட்டு சிரிக்கும் நண்பர்களைப் பெருமிதத்துடன் பார்த்து ரசிக்கும் ஏதேனும் பெரியவரிடம் கல்லாபெட்டியின் சாயலைக் காணலாம்.\nபூவிலங்கு (1984) படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரம்\nமோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் நாகேஷ் மற்றும் கல்லாப்பெட்டி சிங்காரம், சி.ஆர்.பார்த்திபன்\n’அத்தை மகள்’ [1966] படத்தில் நாகேஷுடன் கல்லாப்பெட்டி சிங்காரம்\n-காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை\n‘ஓசை’ [1984] படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரம் தனித்தும் மோகனுடனும்\n‘கரையைத் தொடாத அலைகள் [1985] படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரம்\n‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் கல்லாபெட்டி சிங்காரம்\n‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் எம்.ஆர்.கே, கல்லாபெட்டி சிங்காரத்துடன் வாத்து சிவராமன்\n‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்துடன் வாத்து சிவராமன் ராஜேஷ், எம்.ஆர்.கே,\n’மருமகள்’ [1986] படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரம்\n’மருமகள்’ [1986] படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரத்துடன் மீனாட்சி பாட்டி\n’மருமகள்’ [1986] படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரத்துடன் என்னத்தே கன்னையா\n“தராசு” [1984] படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்துடன் காந்திமதி\n“சிம்ம சொப்பனம்” [1981] படத்தில் கல்லாபெட்டி சிங்காரம்\n“சிம்ம சொப்பனம்” [1981] படத்தில் பிரபு, எம்.ஆர்.ராதாரவி, வி.கே.ராமசாமியுடன் கல்லாபெட்டி சிங்காரம்\n“குமாரவிஜயம்” [1976] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் கல்லாபெட்டி சிங்காரம்\n“குமாரவிஜயம்” [1976] படத்தில் அம்முகுட்டி புஷ்பமாலாவுடன் கல்லாபெட்டி சிங்காரம்\n“குமாரவிஜயம்” [1976] படத்தில் சுகுமாரியுடன் தேங்காய் சீனிவாசனுடன் கல்லாபெட்டி சிங்காரம்\n“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் சுருளிராஜன், மனோரமா, ஜி.தனபாலுடன் கல்லாபெட்டி சிங்காரம்\n“மறுபிறவி” [1973] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமாவுடன் கல்லாபெட்டி சிங்காரம்\nஒரு கை ஓசை [1980] படத்தில் கல்லாபெட்டி சிங்காரம்\nஒரு கை ஓசை [1980] படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்துடன் கே.கே.சவுந்தரம்\nஒரு கை ஓசை [1980] படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்துடன் தசரதன்\nஒரு கை ஓசை [1980] படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்துடன் கே.பாக்கியராஜ்\nஒ��ு கை ஓசை [1980] படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்துடன் மீனாட்சி பாட்டி\n“குடும்பம்” 1984 படத்தில் விஜயகாந்துடன் கல்லாபெட்டி சிங்காரம்\n“குடும்பம்” 1984 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் கல்லாபெட்டி சிங்காரம்\n“ஒருத்தி மட்டும் கரையினிலே” 1981 கல்லாபெட்டி சிங்காரத்துடன் காந்திமதி\n“ஒருத்தி மட்டும் கரையினிலே” 1981 கல்லாபெட்டி சிங்காரத்துடன் சுதாகர்\nதகவலுக்கு மிக்க நன்றி சிவசுப்பிரமணியம் அவர்களே.கன்னியாகுமரியில் 1987-களில் என்று நினைக்கிறேன்; எம்.ஜி.ஆர் உடல் நலமின்றி இருந்தபோது ஜேப்பியார் 10 நாட்கள் யாகம் ஒன்றை நடாத்தினார். அப்போது தினமும் நாடகம் நடத்தப்பட்டது. இலங்கேஸ்வரன் ஆர்.எஸ்.மனோகரின் நாடகம், மனோரமாவின் நாடகம், கல்லாபெட்டியின் நாடகம் என பல நாடகங்கள் நடந்தது.அப்போது நானும் பார்த்திருக்கிறேன்.\nஅவர் நடித்த பொழுது நான் பிறக்கவில்லை. ஆனால் இவர் நடித்த படங்களை எப்பொழுது போட்டாலும் அவர் scene முடிஞ்ச பிறகு தான் எழுந்து செல்வேன், அப்படி ஒரு அற்புதமான நடிப்பு… அவர் நடித்த இன்று போய் நாளை வா படத்தை ரீமேக் என்ற பெயரில் கொலை செய்த பாதகர்களை நினைத்தால் கோபம் வருகிறது.\nநிறைய நாட்களாக இவர் இப்பொழுது என்ன செய்கிறார் என்று தோன்றும். அவர் உயிருடன் இல்லை என்று உங்கள் தளத்தில் தான் தெரிய வந்தது. என் தந்தைக்கு பிடித்த நடிகர். இறைவன் இன்னொரு பிறவி அவருக்கு கொடுத்தால் அதில் அவர் உலக மகா நடிகன் பட்டம் பெற்று பெரும் புகழோடு வாழ வேண்டும்… மனதார பிரார்த்திக்கிறேன்.\nஇன்னொரு நடிகை பற்றி நீங்கள் தவறாமல் பதிவிடுங்கள். அந்த அம்மா பெயர் தெரியவில்லை. டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் பாக்யராஜ் அவர்களின் தங்கையாக வருவார் எத்தனை படங்கள் நடித்தார் என்றும் தெரியவில்லை. நல்ல நடிகை நல்ல குடும்பப்பாங்கான முகம். அவரை பற்றி தகவல் கிடைத்தால் உங்கள் தளத்திலும் விக்கிப்பீடியாவிலும் பதிவேற்றுங்கள். இவர்கள் போன்றோரைத் திரையுலகம் கவுரவிக்க வேண்டும்.\nஉங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நாதன். இவ்வலைப்பூவிற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். அருமையான தமிழில் உங்கள் கருத்துக்களைப் பதிவிட்டதற்கும் பாராட்டுக்கள். பத்தி 3-இல் நீங்கள் குறிப்பிட்டுள்ள நடிகை வேறு யாருமல்ல. குமாரி இந்திரா. இவ்வலைப்பூவில் பேபி இந்திரா என்ற ப��யரில் பதிவிடப்பட்டுள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து விவரங்களும் அதில் உள்ளன. நீங்கள் பார்க்கலாம். விக்கிப்பீடியாவில் பதிவிடுவதற்கு அதில் உரிய அலுவலர்கள் உள்ளனர்.\nஉண்மையில் அந்த அப்பாவித்தனமாக ஏற்ற இறக்கம் கொண்ட அவருடைய குரல்வளம் அவருக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/nithya-pandian/", "date_download": "2020-07-04T17:23:31Z", "digest": "sha1:OCRBW57474ZISR2V2WVRPDJB2K5QNOV3", "length": 8948, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nithya Pandian News in Tamil:Nithya Pandian Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nமுகாம்களில் இருக்கும் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன தெரியுமா\nவொர்க்கிங் டையட், ரெஸ்ட் டையட் என இரண்டு விதமான டையட்கள் யானகளுக்காக பின்பற்றப்படுகிறது.\nயானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு\nகாட்டு யானையை உள்ளே அனுப்புவது மட்டுமின்றி இது போன்ற சூழலில், பாகனையும், கவாடியையும், வனத்துறையினரையும் காக்கும் பொறுப்பும் கும்கிகளிடமே உள்ளது.\nஇந்திரா… சோனியா… ராகுல்… நேரு குடும்பத்தின் தென் திசை பாசம்\nகருத்துக் கணிப்புகளும், மக்களின் எண்ண அலைகளும் வெவ்வேறாக இருந்தாலும், மே 23 இறுதி தீர்ப்பு நாளாக இருக்கும்.\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nஅனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்ற இலக்கினை எட்டும் முயற்சியில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் தரம் குறித்து அதிகம் யோசிக்கவில்லை\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கிய காஷ்மீரின் பாதை\nலேஹ் வேலி ஜம்முவைப் போல் இருக்கிறது. காஷ்மீரைப் போல் கார்கில் இருக்கிறது...\nப. சிதம்பரம் பார்வை : கறுப்பில் இருந்து வெள்ளைப் பணம் உருவாக்கப்பட்ட மாயம்\nகறுப்புப் பணத்தினையும் வெள்ளைப் பணமாக மாற்றிவிட்டார்கள். இந்த நடவடிக்கைகளால் இது தான் நடந்தது..\nசிதம்பரம் பார்வை : வாதம், விவாதங்கள், பதிலில்லா கேள்விகள்\n90 நிமிட மோடியின் பேச்சு தன்னைப் பற்றிய விளக்க உரையாகவே இருந்தது\nப. சிதம்பரம் பார்வை: ஃப்ரான்ஸ் உலகக் கோப்பையை வென்றது குரோஷியாவோ மக்களின் மனதை வென்றது\nபெரிய நாட்டிற்கு எதிராக களம் இறங்க எதிரணியினர் பெரிய நாட்டினராகவே இருக்க வேண்டிய அவசியமில்லை.\nமுட்டை அரசியல்: பள்ளிகளிலும் இதை பாஜக அமுல் செய்ய வேண்டுமா\nஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிப்பிற்குள்ளாகும் குழந்தைகள்\nசுஷ்மாவை தாக்கிய ட்விட்டர் ஆர்மி… உள்துறை அமைச்சருக்கு ஒரு கேள்வி\nதொடர்ந்து சமூக வலைதளங்களில் மிரட்டும் தோரணையில் பதிவிடும் நெட்டிசன்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதாமதமாகும் நீட்/ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகள்: புது கல்வி ஆண்டை எவ்வாறு பாதிக்கும்\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\nசென்னை டு திருச்சிக்கு 4 மணி நேரம்தான்: தமிழகத்தில் 14 வழித்தடங்களில் தனியார் ரயில்கள்\nTamil News Today : சாத்தான்குளம் பொய் செய்திகளை பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும் – சிபிசிஐடி ஐஜி\nகொரோனா சிகிச்சைக்கு கூடுதல் சித்த மருத்துவ மையங்கள்.. சென்னை மாநகராட்சி தகவல்\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: இதுவரை பலி எண்ணிக்கை 1385\nகடல் மட்டத்திலிருந்து 11,000 அடி: லடாக்கில் பிரதமர் மோடி – புகைப்படத் தொகுப்பு\nஆகஸ்டில் கொரோனா தடுப்பு மருந்து: நிபுணர்கள் சொல்வது என்ன\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு இப்படியொரு மனசா\nமனைவியுடன் யோகிபாபு… பார்க்கவே எவ்வளவு நல்லா இருக்குல\nஎல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த புதிய போர் விமானங்கள் : மத்திய அரசு ஒப்புதல்\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/why-india-must-have-a-national-registry-of-voluntary-organ-donors-experts-committee-recommendations/", "date_download": "2020-07-04T17:50:24Z", "digest": "sha1:BBE6DW3XRGZJ3YHW2KOWKKKIU5YQMFW5", "length": 19701, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Why India must have a National Registry of Voluntary Organ Donors? PGIMER doctors committee recommendations - இந்தியாவில் தன்னார்வ உறுப்பு கொடையாளர்களின் தேசிய பதிவேடு அவசியம் ஏன்?", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nஇந்தியாவில் தன்னார்வ உறுப்பு கொடையாளர்களின் தேசிய பதிவேடு அவசியம் ஏன்\n���ஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கடந்த வாரம், ‘மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றம் செய்யும் சட்டம் 1994 -ஐ மேம்படுத்தி அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கும்...\nபஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கடந்த வாரம், ‘மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றம் செய்யும் சட்டம் 1994 -ஐ மேம்படுத்தி அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கும் சண்டிகரின் யூனியன் பிரதேசத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளையும் கருத்தில் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது.\nசண்டிகரின் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். ஐச் சேர்ந்த ஒன்பது மருத்துவர்கள் குழு உறுப்பு தானம் அளிப்பவர்களின் தேசிய பதிவேட்டிற்கு அழுத்தம் கொடுக்க முன்வந்துள்ளது. மேலும், உறுப்பு கொடையாளர்கள் மற்றும் பெறுநர்களின் பயோமெட்ரிக் அடிப்படையிலான அங்கீகாரத்தை பரிந்துரை செய்துள்ளது.\nமனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம் 1994 என்றால் என்ன இதற்கு நிபுணர் குழு எவ்வாறு உருவாக்கப்பட்டது\n1994 ஆம் ஆண்டு சட்டம் இந்தியாவில் மனித உறுப்புகள் மற்றும் திசுக்களை மாற்றம் செய்வது மற்றும் மரணத்திற்குப் பிறகு உறுப்புகளை தானம் செய்வது உட்பட அறுவை சிகிச்சை மூலம் மாற்றம் செய்வதை நிர்வகிக்கிறது. இந்த சட்டத்தை திறம்பட செயல்படுத்தக் கோரி 2016 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nமே 2019 இல், பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் இந்த விஷயத்தில் விவாதிப்பதற்காக மருத்துவர்கள் குழுவை அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், இறந்தபின் உடல் தானத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஇந்த குழு இரண்டு அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது – ஒன்று மே மாதத்திலும் கடைசி அறிக்கை அக்டோபர் 30 ஆம் தேதியும் சமர்ப்பித்தது.\nஇந்த குழு டிஜிட்டல் தரவுத்தளம் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு குறித்து என்ன கூறியது\nஇந்த குழு ‘தன்னார்வ உறுப்பு கொடையாளர்களின் தேசிய பதிவேட்டை’ உருவாக்க பரிந்துரைத்தது. மேலும், இது தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (நோட்��ோ) வழங்கிய தனித்துவமான தேசிய அடையாள எண்ணின் அடிப்படையில் இருக்கலாம் என்று கூறியது. மேலும், அது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதிபெற்ற அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் தரவுத்தளமும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.\nநடைமுறை செயல்பாட்டில் அடையாளம் அல்லது பிற மோசடிகள் உருவாவதைத் தடுக்க உறுப்பு கொடையாளர் மற்றும் பெறுநரின் அடையாளத்தை ஒரு பயோமெட்ரிக் அங்கீகார முறை மூலம் சரிபார்க்க பரிந்துரைக்கப்பட்டது.\nஒப்புதல் செயல்முறை தொடர்பாக குழுவின் பரிந்துரைகள் யாவை\nஒரு கொடையாளர் அட்டையை உடல் கொடையாளருக்கான ஒரு உயிர்ப்பான உத்தரவாதமாக கருத வேண்டும். உறுப்பு கொடை அறுவை சிகிச்சையில் ஏற்படும் அபாயங்களை அவர்களுக்கு விளக்கிய பின்னர், உறுப்பு கொடையாளர்களின் விஷயத்தில் கட்டாயமாக தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும்.\nஅறுவைசிகிச்சைக்கு முன்னர் எந்த நேரத்திலும் ஒப்புதலை வாபஸ் பெற உறுப்பு கொடையாளருக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது. நேரடி உறுப்பு கொடையாளரின் பகுதியை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க இது ஒரு ‘காத்திருப்பு காலம்’ அல்லது குளிரூட்டும் காலத்தை பரிந்துரைத்துள்ளது. மேலும், அங்கீகாரக் குழுவில் சமர்ப்பிக்கும் முன் கொடையாளரை தனிப்பட்ட முறையில் கட்டாய ரகசிய உளவியல் பகுப்பாய்வு செய்வதற்கான நடைமுறையையும் கோரியுள்ளது.\nஉறுப்புக் கொடையாளருக்கு ஏதேனும் திருப்பிச் செலுத்துமாறு குழு பரிந்துரைத்துள்ளதா\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான செலவினங்களுக்கு கொடையாளருக்கு ஒரு பெரிய அளவில் பணத்தை அளிக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் மருத்துவமனையில் இருந்து செல்லும் நேரத்தில் குறைந்தது ரூ.50,000 செலுத்த பரிந்துரைத்தது. உறுப்பு கொடையாளருக்கு மருத்துவக் காப்பீட்டை வழங்குவதற்கான ஒரு அமைப்பையும், அவர்களின் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தேவைகளையும் இது கோரியுள்ளது.\nஇந்த குழு அரசு நிறுவனங்கள் மற்றும் விழிப்புணர்வு செயல்முறை குறித்து என்ன கூறியுள்ளது\nஉறுப்பு தானம் மற்றும் ஒப்புதல் செயல்பாட்டில் மத நம்பிக்கைகள், சமூகத் தடைகள், உறவினர்களின் சில அச்சங்கள் ஆகியவை அடங்கியுள்ளதாக கூறியு���்ளது. இதற்கு நேர்மறையான விழிப்புணர்வை ஏற்படுத்த சான்றளிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகளின் ஈடுபாடு இருக்க வேண்டும் என்று குழு கூறியுள்ளது.\nஇறந்தவர்களின் உறுப்பு தானத்தை மேம்படுத்துவதற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் மாற்று மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும், இதற்கான நடைமுறை பதிவு விதிமுறைகளை மீறி தனியார் மையங்களில் வருகை தரும் அறுவை சிகிச்சை நிபுணர்களை பணியமர்த்தும் போக்கைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த குழு கூறியுள்ளது.\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nஇந்தியாவில் கொரோனா பரவல் விகிதம் கடந்தவாரத்தில் திடீர் சரிவு ஏன்\nசீன செயலிகள் தடைக்கு அமெரிக்கா ஆதரவு: உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்\nபிரியங்காவுக்கு அரசு பங்களா ஒதுக்கீடு ரத்து: ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய உத்தரவு\nகொரோனா பரவல் – இந்தியாவில் ஜூன் மாசம் படுமோசம் : 12 நாட்களில் 2 லட்சம் புதிய பாதிப்புகள்\nடிக்-டாக் தடை பற்றி சீனா கருத்து: ‘இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது’\nஎல்லையில் பதட்டத்தை அதிகரிக்கும் பாக். இருமுனை தாக்குதலை சந்திக்கிறதா இந்தியா\nமோடி தலைமையில் 2 போர்களிலும் வெற்றி பெறுவோம்: அமித்ஷா\nஐந்து ஆண்டுகளில் சென்னையில் 497 புள்ளி மான்கள் உயிரிழப்பு – தமிழக வனத்துறை\n‘சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டதாக கூறுவது தவறானது’ – வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் மறுப்பு\n8% வட்டி.. இதை விட வேற என்ன வேணும்\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nஆக்சிஸ் வங்கியின் திடீர் அறிவிப்பு.. வாடிக்கையாளர்களின் கனவு நிஜமாகிறது\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/18th-century-copper-xerox-documents-found-in-palani/articleshow/63596404.cms", "date_download": "2020-07-04T17:56:31Z", "digest": "sha1:AI52O7RJVUY5WIAKBSRHY6T53AUOSMB4", "length": 15324, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "18th century copper xerox documents: தமிழனின் 18ஆம் நூற்றாண்டு நகல் செப்புப் பட்டயத்தில் ஆச்சர்ய தகவல்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழனின் 18ஆம் நூற்றாண்டு நகல் செப்புப் பட்டயத்தில் ஆச்சர்ய தகவல்கள்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நகல் செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பட்டயத்தில் பழனி கோயிலுக்கு செய்ய வேண்டியது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நகல் செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பட்டயத்தில் பழனி கோயிலுக்கு செய்ய வேண்டியது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது வீட்டை சுத்தம் செய்யும்போது, பழங்கால பெட்டியில் இருந்து செப்புப் பட்டயம் கிடைத்துள்ளது. இதை பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரான நாராயணமூர்த்தியிடம் ஒப்படைத்தார். தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில் அந்த செப்புப் பட்டயம் 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில், ''பழனியில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பு பட்டயத்தில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டயம் 36.4 சென்டி மீட்டர் உயரமும், 20.2 சென்டி மீட்டர் அகலமும், 870 கிராம் எடையும் கொண்டது. மொத்தம் 139 வரிக���் எழுதப்பட்டுள்ளன. சாலிவாகன சகாப்தம் 1,627-ம் ஆண்டு, பார்த்திவ ஆண்டு, சித்திரை 30 ஆம் தேதி, அதாவது 18ஆம் நூற்றாண்டில் இந்த செப்பு பட்டயம் எழுதப்பட்டதுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.\nரகுநாத சேதுபதியின் ஆட்சியில் அவரது மகன் ரெணசிங்க தேவர் கட்டளைப்படி மருதம்பிள்ளை என்பவர் தாமிரத்தால் மூல பட்டம் எழுதி உள்ளார். அதன் நகல் தான் இந்த செப்பு பட்டயம் என்பது தெரியவந்துள்ளது.\nசிவகங்கை சீமையின் 2-வது அரசராக இருந்தவர் முத்துவடுகத்தேவர். இவரது மனைவி வேலுநாச்சியார். இவர்களிடம் காரியகர்த்தராக இருந்த தாண்டவராய பிள்ளையின் கட்டளைப்படி திருப்பத்தூரை சேர்ந்த பழனி ஆசாரியின் மகன் முத்தாண்டி இந்த நகல் செப்பு பட்டயத்தை எழுதியுள்ளார். மூலப்பட்டயம் எழுதப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நகல் பட்டயம் எழுதப்பட்டுள்ளது.\nபழனி மலையில் கந்தபுராணம் வாசிக்கும் சோழநாட்டு வடமுட்டத்தை சேர்ந்த ஏகாம்பர உடையாரிடம் இந்த பட்டயம் கொடுக்கப்பட்டுள்ளது.\nபழனி பகுதியில் மடம் அமைத்து, பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஏகாம்பர உடையார் செய்ய வேண்டும் என்று பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அரண்மனையில் வசிக்கும் ராஜ வம்சத்தார் ஆண்டு ஒன்றுக்கு 5 பொன்னும், ஒரு துப்பட்டியும் மற்றவர்கள் 6 பணமும் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பழனி முருகப்பெருமானின் திருமாலை கட்டளைக்காக ஆண்டு ஒன்றுக்கு 1 பொன்னும், 2 பணமும் சிலர் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nஇருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டை கொலையா\nசாத்தான்குளம் கொலை வழக்கு: எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் தலைமறைவு...\nஇனி ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கிடையாது... அரசு அதி...\nசாத்தான்குளம்: “குடும்பம் 75 ஆண்டு வாழும், சோ 10 கோடி க...\nஒரு ரூபாயில் ஒருவரின் பசியை தீர்க்கும் ’நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிடுதலையாகிறார் சசிகலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோலீஸ் கஸ்டடியில் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு\nகொரோனா ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nவியாபாரிகள் மரணம்: தமிழகம் முழுக்க நாளை கடையடைப்பு..\nபாலிவுட்பூமிகாவை அதிகம் பாதித்த சுஷாந்த் சிங் தற்கொலை 20 நாட்களுக்கு பிறகும் உருக்கமான பதிவு\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nசெய்திகள்சீனாவை விட்டு விலகும் டிக்டாக்... இந்திய அரசுக்கு கடிதம்\nதமிழ்நாடுcovaxin: கோவாக்சின் வெற்றிபெற வாழ்த்துகள்... ச.ம.க. தலைவர் சரத்குமார்\nசென்னைசென்னையில் தளர்வுகள் அறிவிப்பு- 6ஆம் தேதிக்குப்பின் என்னென்ன இயங்கலாம்\nவர்த்தகம்சிறு நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி\nவர்த்தகம்பப்ஜியின் வருமானம் எவ்வளவு தெரியுமா\nஇந்தியாஇவருக்கு ஆடம்பரம் தான் முக்கியம்.. கொரோனாவை தடுக்க 'தங்க மாஸ்க்'...\nகோயம்புத்தூர்கொரோனாவால் திணறும் கோவை... நிரம்பும் மருத்துவமனைகள்\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nடெக் நியூஸ்ஆக்ட் பைபர்நெட் திட்டங்களில் அதிரடி திருத்தம்; நீ லாக்டவுனை அனுபவி ராஜா\nவீட்டு மருத்துவம்நரம்பு தளர்ச்சி பிரச்சனைக்கு முன்னோர்கள் பயன்படுத்திய சூப்பர் மருந்து என்ன தெரியுமா\nகிரகப் பெயர்ச்சிசந்திர கிரகணத்தால் ஒவ்வொரு ராசியும் பெற இருக்கும் பலன்கள் என்ன தெரியுமா\nஅழகுக் குறிப்புஹேர் டை போடாம இளநரையை விரட்டலாம், இந்த பொடி மட்டும் அரைச்சு வெச்சுக்கங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2019/06/blog-post_51.html", "date_download": "2020-07-04T19:13:39Z", "digest": "sha1:GKSWG36OPYLG7VBKRLP7S3TDTDC67MBG", "length": 3382, "nlines": 90, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "நி ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்", "raw_content": "\nநி ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nகொ | கோ | ச | சி | சு | சூ | செ |\nர&ரா | ல | வ | வி | ஜி ஜீ |\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/ecological-protection-of-india", "date_download": "2020-07-04T17:50:38Z", "digest": "sha1:DT77JXUSY3I2MHCCJBI6RUBAYMJB6ZWC", "length": 6020, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 10 June 2020 - ஆபத்தில் இந்தியாவின் சூழலியல் பாதுகாப்பு! | Ecological protection of India", "raw_content": "\n - மாற்றப்பட்ட மார்க்கெட்... யாருடைய டார்கெட் - ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்\nகொரோனா ஊழல்... அரசின் மறுப்பும் ஜூ.வி-யின் கேள்விகளும்\nஆபத்தில் இந்தியாவின் சூழலியல் பாதுகாப்பு\nமிஸ்டர் கழுகு: முதல்வர் போட்ட இடமாற்றல் உத்தரவு... மனம் மாற்றிய அமைச்சர்\nஇதுதானா உங்கள் சமூக இடைவெளி\nகைவிடப்படும் நோயாளிகள்... எகிறும் கொரோனா பலி\nபசுஞ்சோலையை மொட்டையடித்த டிம்பர் மாஃபியா\nவீட்டு வேலைக்கு அழைத்துவந்து பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை\n2018-ல் மழை... 2019-ல் வெயில்... இப்போது கொரோனா...\nசசிகலா பக்கம் சாய்கிறாரா பன்னீர்செல்வம்\n - 29 - கைதி உடையில் கருணாநிதி\nஆபத்தில் இந்தியாவின் சூழலியல் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22692?to_id=22692&from_id=22236", "date_download": "2020-07-04T18:21:30Z", "digest": "sha1:JVOHE4HPV3L2U6M3SRKOC74RHRVOHQAZ", "length": 11500, "nlines": 70, "source_domain": "eeladhesam.com", "title": "கோத்தபாய ராஜபக்சேவின் டெல்லி வருகையை எதிர்த்து டெல்லியில் நவ.28-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்- வைகோ – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nகோத்தபாய ராஜபக்சேவின் டெல்லி வருகையை எதிர்த்து டெல்லியில் நவ.28-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்- வைகோ\nசெய்திகள் நவம்பர் 24, 2019நவம்பர் 25, 2019 இலக்கியன்\nஇலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக டெல்லியில் நவம்பர் 28-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:\nஇலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவுக்கு ஆளான ஈழத்தமிழர்கள், ���ாதி அற்றுப் போனோமா நாம் என்று பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த அதிபர் மகிந்த இராஜபக்சேயின் இராணுவ அமைச்சராக இருந்த ஈவு இரக்கம் அற்ற கோத்தபய, இப்போது இலங்கை அதிபர் ஆகி இருக்கின்றார்,\nமுன்னாள் அதிபரை பிரதமராக அறிவித்து, அவரிடமே இராணுவப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டார். சிங்களர்களால்தான் நான் வெற்றி பெற்றேன் என்றதுடன், முதல் அறிவிப்பாக, தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் தெருக்களில் வலம் வர வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்து விட்டார்.\nதமிழ் ஈழம் சிங்களர்களின் இராணுவக் கூடாரம் ஆகி விட்டது, காணாமல் போன தமிழர்களின் கதி என்ன பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் தமிழர்களின் கதி என்ன பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் தமிழர்களின் கதி என்ன என்ற வேதனை நம்மை வாட்டுகின்றது.\nஇந்தியாவில் எட்டுக் கோடித் தமிழர்கள் வாழ்கின்றோம். அதைத் துளியும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இந்தியாவின் மத்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைத்து, கோத்தபய இராஜபக்சேவுக்கு வாழ்த்தும் சொல்லி, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருக என அழைப்பும் விடுத்து இருக்கின்றது. மகிந்த இராஜபக்சே சாஞ்சிக்கு வந்தபோது, 1500 கிலோ மீட்டர் கடந்து சென்று, கருப்புக்கொடி காட்டிக் கைதானோம்.\n2014 இல், நரேந்திர மோடி பதவி ஏற்புக்கு மகிந்த இராஜபக்சே வந்தபோது, தலைநகர் தில்லியில் கருப்புக்கொடி காட்டிக் கைதானோம். நமக்கு உணர்ச்சி செத்துப் போய்விடவில்லை. நம் நரம்புகள் மரத்துப் போய்விடவில்லை.\nதமிழ்ச் சாதி, நாதி அற்ற இனம் அல்ல என்பதை, உலகத்திற்குப் பிரகடனம் செய்யும் வகையில், வருகின்ற நவம்பர் 28 ஆம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புது தில்லி ஜந்தர் மந்தரில், ஈழத்தமிழ் இனக் கொலைகாரனே, இந்தியாவுக்குள் நுழையாதே என்ற முழக்கத்துடன், அறவழியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம். கழகக் கண்மணிகள், இந்தக் குறைந்த கால அவகாசத்தில் வர முடிந்தவர்கள், தில்லிக்கு வாருங்கள்.\nகுண்டடிபட்டுக் கொத்துக்கொத்தாக மடிந்து போன ஈழத்��மிழர்களுக்காகக் கண்ணீர் சிந்துகின்ற நாம், நம் அறப்போரை மேலும் கூர்மை ஆக்குவோம். கழகக் கண்மணிகள், ஈழத்தமிழ் உணர்வாளர்கள் இந்த அறப்போரில் பங்கேற்பதோடு, நாங்கள் மேற்கொள்ள இருக்கின்ற அறப்போராட்டத்திற்குத் தமிழ்ச் சமூகம் தோள்கொடுத்துத் துணை நிற்கவேண்டும் என இரு கரம் கூப்பி, பணிவுடன் வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.\nதமிழ் தேசிய தலைவர் ” மேதகு பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா\nபுலிகள் மீளுருவாக்கம்: யாழில் வீடொன்றில் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/28/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/&id=34674", "date_download": "2020-07-04T17:24:18Z", "digest": "sha1:NTJ6URBAGH5LXCHEHWPEHGODF44UOQ63", "length": 10105, "nlines": 72, "source_domain": "samayalkurippu.com", "title": " புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ் 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்\nமுட்டை சப்��ாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபுதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது\nபுதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.\nஇன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து 28,001.95 என்ற நிலையிலும், நிப்டி 39.50 புள்ளிகள் உயர்ந்து 8,363.65 என்ற நிலையிலும் உயர்ந்து வர்த்தகம் ஆனது.\nஎஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு ...\nரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு\nஇந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் ...\nஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை ...\nஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான ...\nமுதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'\nதொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. ...\nபுதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது\nபுதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 ...\nதொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு\nசென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. ...\nதங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது\nபிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே ...\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது\nலோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் ...\n23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்\nதொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. மூன்று நாட்கள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று காலை துவங்கிய இந்திய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_1999.09.23", "date_download": "2020-07-04T19:09:03Z", "digest": "sha1:F47VU4GSUC52UOAH4YBW3JIJ2IC2TO4F", "length": 3020, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"ஈழமுரசு 1999.09.23\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஈழமுரசு 1999.09.23\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஈழமுரசு 1999.09.23 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:664 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/5000/", "date_download": "2020-07-04T18:09:57Z", "digest": "sha1:XLNMNYNC4JUEHBBF63H5TOLL66ER6OTG", "length": 64350, "nlines": 309, "source_domain": "bsubra.wordpress.com", "title": "5000 « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு சாலை விபத்து (பி.எம்.டபிள்யூ.) வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரும், எதிரியின் வழக்கறிஞரும் சேர்ந்து சாட்சியத்தைக் குலைப்பது பற்றி பேசிக்கொண்டதை என்.டி.டி.வி. சில வாரங்களுக்குமுன் அம்பலப்படுத்தியதைப் பார்த்திருப்பீர்கள்.\nஅந்த வழக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் நடந்த சாலை விபத்து பற்றியது. கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் குடிபோதையில் காரை ஓட்டி, பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிலரைக்கொன்றது பற்றியது அந்த வழக்கு. அவர் ஓட்டிய கார் பி.எம்.டபிள்யூ. என்ற வெளிநாட்டுக் கார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி குல்கர்னி என்பவர். அரசுத் தரப்பு ஏதோ காரணத்துக்காக அவரை சாட்சிக் கூண்டில் ஏற்றவே இல்லை\nஎதிரியின் வழக்கறிஞர் (பிரபலமான வழக்கறிஞர், காங்கிரஸ்காரரும் கூட), அரசுத் தரப்பு வழக்கறிஞர் (இவரும் பிரபலமான வழக்கறிஞர்தான். ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே போதும், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவேன் என்று தானாக முன்வந்தவர்) இருவரும், முக்கிய சாட்சியுடன் ஏதோ அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்ததை என்.டி.டி.வி.யின் ரகசிய கேமரா படம் பிடித்துக் காட்டியது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், சாட்சியாக இருப்பவருக்கு “”புளூ லேபிள்” ஸ்காட்ச் விஸ்கியைக் காட்டி, குடிக்கிறீர்களா என்று கேலியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எதிரியின் வழக்கறிஞரோ, அந்த சாட்சியை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.\nஇந்தக் காட்சிகள் பல வட்டாரங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. வழக்கறிஞர்கள், பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதை அவை உணர்த்தின. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தில்லி பார் கவுன்சில் தலைவர் மனான் அறிவித்தார். அதெல்லாம் நடக்காது, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை இருக்காது, எல்லாவற்றையும் பூசி மெழுகிவிடுவார்கள் என்று அதே நிகழ்ச்சியில் நான் முடிவுரையாகத் தெரிவித்தேன். அந்த இருவரையும் சில நாள்களுக்கு மட்டும் “சஸ்பெண்ட்’ செய்து, மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதித்துவிட்டனர்.\nஅந்த வழக்கின் முழு விவரமும் என்னிடம் கிடையாது – இரு வழக்கறிஞர்களும் அவர்களுடைய பதவிக்குப் பொருந்தாத எதையும் செய்தார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் வரக்கூடும். இப்போது நம்முடைய கவலை இந்த வழக்கு எப்படிப் போகிறது என்பதல்ல.\nநம் நாட்டில் எந்தத் தொழில் செய்கிறவர் ஆனாலும் அவர் மக்களால் அலசப்படுகிறார். அரசு அதிகாரிகள், டாக்டர்கள், பொறியாளர்கள் என்று அனைத்து தரப்பாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்கள். அதே போல வழக்கறிஞர்கள் சமூகத்தை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. வழக்கறிஞர்களின் குணாதிசயங்கள், தொழில்நடத்தும் விதம், பொதுவாக அவர்கள் நடந்துகொள்ளும் முறை ஆகியவை குறித்து ஊடகங்களும், பொதுவிஷயங்களில் அக்கறை உள்ள அமைப்புகளும் வெகு நெருக்கத்திலிருந்து ஆராய வேண்டும்; அந்த ஆய்வு முடிவை மக்கள் அறிய வெளியிட வேண்டும்.\nஎன்னுடைய இளவயதில் மாவட்டங்களில் மாஜிஸ்திரேட்டுகளுடன் எனக்கு முதல் பரிச்சயம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கிராமங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் வழக்கறிஞர்கள் பற்றிச் சொன்னதன்மூலம் பல விஷயங்கள் தெரிந்தன. வட இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வீடு, நிலம் தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. ராணுவத்திலோ, நகரில் கிடைக்கும் சிறு வேலைகளிலோ கிடைத்த சொற்ப வருவாயை மக்கள் இந்த வழக்குகளுக்காகச் செலவிட்டனர். அதாவது அவை வழக்கறிஞர்களின் பைகளை நிரப்பின.\nசாதாரண வழக்குகூட ஆண்டுக்கணக்கில் நீடித்தன, அல்லது நீட்��ிக்கப்பட்டன. சில வழக்குகளில் வாதி, பிரதிவாதியின் மறைவுக்குப் பிறகு கூட வழக்குகள் பைசலாகாமல் நீடித்தன. உள்ளூர் போலீஸôர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இவற்றில் பங்கு இருந்தது. நம் ஜனநாயகத்தில் எல்லா துறைகளுக்கும், நடைமுறைகளுக்கும் உள்ள சாபக்கேடு இதற்கும் வந்து சேர்ந்தது, அதாவது பணக்காரர்களுக்குச் சாதகமாகவே நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துவிடுகின்றன.\nவழக்குகளில் வாய்தா வாங்குவதிலேயே திறமைசாலியான ஒரு வழக்கறிஞர் குறித்து, வழக்கு விசாரணையின்போது நீதிபதியே சுட்டிக்காட்டினாராம்; அதையே அவர் தனக்கு அளித்த சான்றிதழாகக் கருதி பிற வழக்கு விசாரணையின்போதும் குறிப்பிட்டு வாய்தா வாங்கிவிடுவாராம். இதை அந்த தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசிய தில்லி பார் கவுன்சில் தலைவர் குறிப்பிட்டார்.\nநம் நாட்டு நீதிமுறை குறித்து எழுதிய புத்தகத்திலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள், நீதிமன்றம் ஆகியவற்றுக்குத் தரப்படும் முக்கியத்துவம் வழக்கில் சம்பந்தப்படும் ஏழைகளுக்குத் தரப்படுவதில்லை.\nதில்லி தந்தூர் வழக்கில், முக்கிய எதிரிக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியபோது மக்களிடம் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. கொலை நடந்து 8 அல்லது 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஒரே சாட்சி ஒரு போலீஸ்காரர்தான். அவருக்கு சம்பளம்கூட அதிகம் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியிருக்க முடியும், அல்லது தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவோம் என்று மிரட்டியிருக்க முடியும். எது எப்படி இருந்தாலும் நீதிக்காக நிலைகுலையாமல் நின்ற அந்த ஒரே சாட்சி காரணமாகத்தான் எதிரிக்கு தண்டனை விதிக்க முடிந்தது. இதில் கேள்வி என்னவென்றால், எப்படி ஒரு சாதாரணமான வழக்கு இத்தனை ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டே போகிறது என்பதுதான்.\nஅமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் மீது பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அரிசோனா மாநிலத்தில் இந்திய சீக்கியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை நடந்து முடிந்து தாக்கியவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது. நம் நாட்டிலும் இப்படி ஏன் விரைந்து வழக்குகளை முடிக்கக் கூடாது கொலைவழக்காக இருந்தால் ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா கொலைவழக்காக இருந்தால் ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா மூத்த அரசியல்வாதி அல்லது அதிகாரி என்றால் அவர் மீதான லஞ்ச, ஊழல் வழக்கையும் ஓராண்டுக்குள் விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்பதை ஏற்பீர்களா\nவழக்கறிஞர்களை மேற்பார்வையிடவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை என்ற எண்ணமே சில வேளைகளில் தோன்றுகிறது. பார் அசோசியேஷன் என்பது வழக்கறிஞர்களுடன் தோழமை உள்ள அமைப்பு. பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்கள் பணி சட்டத்துடன் தொடர்புள்ளது. அது வழக்கறிஞர்களின் வேலையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டுவர எப்போதாவது முயற்சி செய்துள்ளதா வழக்கறிஞர்களைக் கண்காணிப்பதை நீதிமன்றங்கள் செய்ய முடியும், ஆனால் அவையும் அப்படி எதையும் செய்வதில்லை.\n1960கள் வரை நீதித்துறையும் நிர்வாகத்துறையும் தனித்தனியே பிரிக்கப்படவில்லை. அப்போது மாவட்ட நிர்வாகம் வழக்குகளைக் கண்காணித்து வந்தது. எத்தனை வழக்குகள் தாக்கலாகின, எத்தனை விசாரிக்கப்பட்டன, எத்தனையில் இறுதித் தீர்ப்பு வந்தது என்று தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டவுடன் நிர்வாகம், கண்காணிப்பு வேலையை விட்டுவிட்டது.\nடிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் நீதித்துறையின் கீழ் நிலையில் ஊழல் இருக்கிறது, இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி என்று தெரிவித்தது.\nவழக்கறிஞர் தொழிலில் என்ன நடக்கிறது என்று அக்கறை காட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது வழக்கறிஞர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. சூரிய வெளிச்சம் எங்கு பாயவில்லையோ அங்கு பாச்சைகளும் கரப்பான்களும் பெருகி வளர்கின்றன. சூரிய ஒளி பட்டால் இவையெல்லாம் விலகி அங்கே தூய்மை நிலவும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தெரிவித்துள்ள கருத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.\n“”தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் நீதிபதிகளை வசைபாடுவது, சிலரது பொழுதுபோக்காக உள்ளது. இத்தகைய அறிக்கைகள் நீதிமன்றங்களை அவதூறுக்கு உள்ளாக்கி, அவற்றின் எதிர்காலத்தை மதிப்பிழக்கச் செய்ய முற்படுகின்றன; இவற்றை அனுமதிக்கவே முடியாது”, என்று கூறி, சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்ற அவமதிப்பைச் செய்த நபருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனையை அந்த நீதிபதிகள் வழங்கினர். அதே தீர்ப்பில், கண்ணியமான வார்த்தைகளில் ஒரு நீதிமன்றத்தின் கருத்தை நியாயமான முறையில் விமர்சிப்பதைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்றும் தெளிவுபடச் சொல்லப்பட்டது.\nஇந்தத் தீர்ப்பு, நாளிதழ்களில் வெளியான அதே நாளில், உலக ஊழல் அறிக்கை – 2007 என்ற ஓர் ஆவணத்தை இணையதளத்தில் காண நேரிட்டது. சர்வதேச ஊடுநோக்கி ( பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ஸ்ரீஹ் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப்) என்ற அமைப்பின் அறிக்கை நீதித்துறையில் உள்ள ஊழலைப் பற்றியது.\nஉலகில் இன்று நிலவும் ஊழலின் பரிமாணம் மலைக்க வைப்பதாக உள்ளது. உலகம் முழுவதிலும் ஊழலில் கசிந்து விரயமாகும் நிதியைக் கணக்கிட்டால் அது ஆண்டொன்றுக்கு 30 லட்சம் கோடி டாலர்கள் என்ற வரம்பைத் தாண்டுகிறது என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகள் அனைத்திலும் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, நீதி ஆகிய அனைத்துத் துறைகளையும் இந்த ஊழல் கரையான் செல்லரித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை கசப்பானதும் கவலைக்குரியதுமாகும்.\nஇதில் நீதித்துறையில் ஊழல் என்பது, மற்ற அனைத்துத் துறைகளையும்விட அபாயகரமானது. மற்ற துறைகளில் நிலவும் ஊழலால் பாதிக்கப்படுகிற எவரும், அவற்றுக்கு எதிராக நீதித்துறையின் தலையீட்டையே நாடுவது இயல்பானது. ஆனால், பரிகாரம் தேடிப் போகும் நீதி தேவதையின் சன்னிதானமே ஊழல் கறை படிந்து காணுமானால், வேறு புகலிடம் ஏது\nஒருவர் தமக்களிக்கப்படும் அதிகாரத்தைத் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஊழலேயாகும். அந்த ஆதாயங்கள் பணமாகவோ, பொருளாகவோ, வேறுவகைப்பட்டதாகவோ இருக்கலாம். நீதித்துறை ஊழல் என்பது நீதி பரிபாலன முறைமைக்கு உள்ளிட்டு செயல்படும் எவரும், அதன் பாரபட்சமற்ற செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் செல்வாக்கு செலுத்துவதன் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதே இதை அளவிட்டு அறிவதற்காக 62 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளே இந்த உலக ஊழல் அறிக்கையில் விரிவாக இடம் பெற்றுள்ளன.\nநீதித்துறையில் ஊழல் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, நீதித்துறையின் செயல்பாட்டில் அரசியல் தலையீடுகளால் நிகழ்வது; மற்றது, நீதித்துறையின் பல மட்டங்களில் புகுந்துவிடும் லஞ்ச லாவண்யம் காரணமாக நடைபெறுவது. நீதித்துறையை அணுகும்போது, நியாயமான பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெறுகிற அடிப்படை மனித உரிமையை இந்த இருவகை ஊழலும் மறுக்கிறது. எந்த ஒரு நாட்டிலும் நீதித்துறையில் ஊழல் மலிந்தால், அங்கே ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தவிர்க்க முடியாததாகி விடும். “”ஊழலா, அது எங்கள் நாட்டில் வாடிக்கையாகிப் போய்விட்ட விவகாரம்” என்று மக்கள் சகித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும்.\nதகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லையானால், அங்கே நீதித்துறையில் நாணல்போல் வளைந்து, ஊழலுக்கு இடமளிக்கும் நீதிபதிகள் இடம்பெறுவது இயல்பாகிவிடும்.\nநீதிபதிகளுக்கான சம்பளம், ஊதிய நிலைமைகள், பாதுகாப்பற்ற சூழல், இடமாற்றல் அச்சுறுத்தல் போன்றவையும் நீதிபதிகளையும் நீதிமன்ற அலுவலர்களையும் ஊழல் நடைமுறைகளுக்கு இட்டுச் செல்லும்.\nதவறிழைக்கும் நீதிபதிகளைத் தண்டனைக்கு உட்படுத்தவோ, பதவிநீக்கம் செய்யவோ உரிய ஏற்பாடுகள் இல்லையென்றாலும், நீதித்துறை ஊழலுக்கு உறைவிடமாகி விடும்; நேர்மையாகச் செயல்படும் நீதிபதிகளை ஆட்சியாளர்கள் விருப்பம்போல் பந்தாடும் சூழலும் அதே நிலைமைக்கே இட்டுச் செல்லும்.\nநீதிமன்ற நடவடிக்கைகள் ஒளிவு மறைவு அற்றதாகவும், ஊழல் நடைமுறைகளைக் கண்காணிக்கிற ஏற்பாட்டுக்கு இடமில்லாமலும் அமையும் நிலை, நீதித்துறையை ஊழல் அரிப்பதற்கு வாய்ப்பாகி விடும்.\nஇந்த நான்கு அம்சங்களிலும், நீதித்துறையில் ஊழல் பரவாமல் தடுக்க, பல்வேறு பரிந்துரைகளை உலக ஊழல் அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் நீதித்துறை ஊழல் பற்றிய ஓர் ஆய்வும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில் வெளிவந்த சில விவரங்களை இந்த அறிக்கை தொகுத்தளிக்கிறது.\n’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்று பதிலளித்தவர்கள் 85 சதவிகிதம் பேர் நீதித்துறை ஊழல் காரணமாகக் கைமாறும் தொகை ஆண்��ுக்கு ரூ. 2,360 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நீதித்துறை ஊழலுக்குப் பிரதான காரணங்களாக அமைவது, வழக்கு விசாரணையில் நேரிடும் காலதாமதம், நீதிபதிகளின் எண்ணிக்கைக் குறைவு, சிக்கலான நீதிமன்ற நடைமுறைகளேயாகும்.\n2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் 33,635 வழக்குகள்; உயர் நீதிமன்றங்களில் 33,41,040 வழக்குகள்; நீதிமன்றங்களில் 2,53,06,458 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து – “”இனி புதிதாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்கூட, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 350 ஆண்டுகள் பிடிக்கும்” என்பதாகும்\nஇந்த நிலைமையில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவதற்கான குறுக்கு வழியாக ஊழல் இடம்பெற்று வருகிறது.\nஇந்தியாவில் சராசரியாக பத்து லட்சம் நபர்களுக்கு 12 அல்லது 13 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையிலேயே, நீதித்துறை நியமனங்கள் உள்ளன. இதே பத்து லட்சம் நபர்களுக்கு, அமெரிக்காவில் 107 நீதிபதிகள்; கனடாவில் 75; பிரிட்டனில் 51 என்ற அளவில் உள்ளனர். இதனால் தீர்ப்புகள் தாமதமடைகின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.\n“தாமதித்து வழங்கிடும் நீதி, மறுக்கப்படும் நீதி’. ஆனால், சட்டத்தை மீறுகிறவர்களுக்கும், குற்றங்களைத் தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்களுக்கும், வழக்குகளின் தாமதம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது நீதிபதிகளுக்கான “நீதித்துறை நன்னடத்தைக் கோட்பாடுகள்’ சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டது இந்தியாவில்தான் நீதிபதிகளுக்கான “நீதித்துறை நன்னடத்தைக் கோட்பாடுகள்’ சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டது இந்தியாவில்தான் 2002ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் உருவான இந்தக் கோட்பாடுகள்தான், பின்னர் 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கோட்பாடுகள் நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கிணங்கப் பின்பற்றப்பட வேண்டியவை மட்டுமே.\nஇதுமட்டுமல்ல, நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான குழு அறிக்கைக்கும், நீண்ட நெடிய விவாதங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு அறிகுறியே தென்படவில்லை\n���ீதிமன்ற அவமதிப்பு அனுமதிக்கப்பட முடியாததுதான்; ஆனால், நீதித்துறையின் மதிப்பை உயர்த்துவது எப்படி, எப்போது\n(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)\n“”மக்களுக்கு நீதித்துறையின் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் நீதித்துறை மீதான நம்பிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களுக்கு நீதிபதிகள் மீதும் நீதித்துறையின் மீதும் மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால், வழக்குகள் அதிக காலதாமதம் இன்றி விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்”~இப்படி சொல்லியிருப்பது அரசியல்வாதியோ, சமூக ஆர்வலரோ, பத்திரிகையாளரோ அல்ல; நீதிபதிகள்.\nவித்தியாசமான, அதேசமயம் மக்களின் மனஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு வழங்குவதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நிகர் அவர்தான். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தீர்ப்பு வழங்குபவர் என்கிற பெயர் அவருக்கு எப்போதுமே உண்டு. 1957ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் மாத்தூரின் முன் விவாதத்துக்கு வந்தபோதுதான் மேற்கண்ட கருத்தை அவர்கள் தெரிவித்தனர்.\nஅரை நூற்றாண்டு காலம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பது என்பது, நமக்கே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும்போது, சம்பந்தப்பட்டவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.\nநாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் சுமார் 30 லட்சம் வழக்குகள் தீர்ப்பளிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இரண்டரைக் கோடிக்கும் அதிகமான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மிக அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உச்ச நீதிமன்றத்திலும் சரி, நிலைமையில் பெரிய அளவில் மாற்றமில்லை. சுமார் 39,780 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக 2006-ம் ஆண்டு புள்ளிவிவரம் கூறுகிறது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4,06,958. கடந்த ஆண்டு கடைசியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் இது. தமிழக வ��சாரணை நீதிமன்றங்களில் சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகள் 31 மார்ச், 2007 நிலவரப்படி விசாரணையில் இருப்பதாகவும், இவற்றில் 26,800 வழக்குகள் சிறு குற்றங்கள் தொடர்பானவை என்றும் தெரிகிறது.\nவழக்குகள் தேங்கிக் கிடப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குற்றவாளிகள் பலர் தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வராமல் வழக்கைத் தள்ளிப்போட்டுத் தப்பிக்க முயல்வது சகஜமாகிவிட்டது. சில வழக்குகளில் குற்றவாளிகள் மரணம்வரை தீர்ப்பு வழங்கப்படாமல் தப்பித்த சரித்திரங்கள் ஏராளம். இதனால், நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அவநம்பிக்கை ஏற்படுகிறது.\nஅதேபோல, நிரபராதிகள் விடுவிக்கப்படாமல், அடிக்கடி நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்படும்போது அது தர்மத்துக்கும் நியாயத்துக்கும் எதிரான செயல்பாடு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்யாத தவறுக்குத் தண்டனை பெறும் அவலநிலைக்கு நிகரானதுதான் இதுபோன்ற அலைக்கழிப்பு. நிரபராதி, தீர்ப்பு வழங்கப்படாமல் குற்றவாளி என்கிற களங்கத்துடன் காலவரையறையின்றித் தொடர்வது என்பது நீதிதேவனுக்கே அவமானம்.\nஉடனடி நீதி கிடைக்குமேயானால், லஞ்சமும் ஊழலும்கூடப் பெரிய அளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒரு சராசரிக் குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது, அவன் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கேட்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், காலதாமதமின்றி அதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் பரிசீலித்துத் தீர்ப்பளிக்குமேயானால், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பயமும் பொறுப்புணர்வும் ஏற்படும்.\nதாமதமாகக் கிடைக்கும் நீதி என்பது கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்கிற கதையைப் போன்றதுதான். பொதுமக்களை மட்டும் வருத்திக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை இப்போது நீதிபதிகளையும் சிந்திக்கவும் செயல்படவும் வைத்திருக்கிறது என்பது ஆறுதலைத் தருகிறது. நீதிதேவன், மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது\nநாட்டின் தேவை 5 ஆயிரம் புதிய கோர்ட் : தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தகவல்\nசென்னை : “நாடு முழுவதும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை துவக்கினால் தான் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்’ என்று இந்திய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித���தார்.\nசென்னை ஜுடிசியல் அகடமி நடத்திய, “உரிய நேரத்தில் நீதி வழங்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கருவிகள்’ குறித்த மூன்று நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.\nநீதிபதிகள் தங்களுக்கு முன்பாக எந்த மாதிரியான வழக்குகள் வந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்காமல், அது போன்றவற்றில் நீதிபதிகளே ஆர்வம் எடுத்து விரைவாக தீர்வு காண வேண்டும். மிகச் சாதாரணமான வழக்குகளை விரைவாக தீர்த்து விட வேண்டும்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில நீதிபதிகள் மிகவும் மதிக்கப்படுவதோடு, தனித்தன்மையுடன் செயல்படுகின்றனர். சமுதாயத்துடன் நாம் செல்ல வேண்டும். வழக்கு தொடருபவர் நேரடியாக நம்மிடம் வருகிறார். அவர்களது பிரச்னையை நாம் அணுக வேண்டும். எவ்வளவு விரைவாக பிரச்னையை தீர்த்து வைக்கிறோமோ, அதற்கேற்ப அவர்கள் மகிழ்ச்சியடைவர். வழக்கு\nமூலம் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்தால் அவர்கள் மகிழ்வர். எனவே, பிரச்னைகளை அறியும் கலையை நாம் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற கருத்தரங்குகளால் நீதிபதிகள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறவும், அனுபவங்களை பற்றி பேசிக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. நமக்கு தெரியாமலேயே இதனால் நாம் பயனடைகிறோம்.\nதமிழக அரசு 72 புதிய கோர்ட்டுகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பல மாநில அரசுகளிடம் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில முதல்வர்கள் உறுதியளிப்பர், ஆனால், விரைவில் நடைமுறைக்கு வராது.\nவழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் புதிய கோர்ட்டுகளை ஆரம்பிக்க வேண்டும். வேறு எந்த வழியிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இந்தியாவில் 14 ஆயிரத்து 600 கோர்ட்டுகள் உள்ளன. மேலும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை நாடு முழுவதும் அமைத்தால் தான், வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் வழக்குகள் குவிந்து கொண்டு தான் இருக்கும். மக்கள், நீதிபதிகள் மீது தான் குற்றம் சாட்டுவர். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.\nமாதத்துக்கு நுõறு வழக்குகள் நீதிபதிகள் உத்தரவாதம் : ச���ன்னை:\n“மாதத்துக்கு நுõறு வழக்குகளை முடிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்’ என்று, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கூறினார்.\nநீதிபதிகளுக்கான பயிற்சி கருத்தரங்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசியதாவது: நீதிபதிகளுக்கான கற்பித்தல் பணிமனைகளை மாவட்ட வாரியாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். சிறு விவகாரங்களுக்கான நீதிபதிகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள விரைவு நீதிமன்ற நீதிபதிகளிடம், வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் சராசரியாக எடுக்கப்படும் கால அளவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. எவ்வாறு இவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநீதிபதிகளிடம் எந்தளவு தங்களது செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று கேட்ட போது, மாதத்துக்கு தற்போது 50 வழக்குகளை முடித்து வருவதற்கு பதிலாக நுõறு வழக்குகளை முடிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஐகோர்ட்டில் இரண்டு நிரந்தர, “லோக் அதாலத்’கள் அமைக்கப்படும். இதுதவிர, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க மாதத்துக்கு இரண்டு, “லோக் அதாலத்’கள் தனியாக நடத்தப்படுகின்றன.\nகோவை மற்றும் திருப்பூரில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குறை தீர்ப்பு கூட்டத்தில், 143 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1.54 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; இது ஒரு சாதனை. கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து மாலைநேர கோர்ட்டுகள் செயல்படத் துவங்கிய பின், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஒன்பதாயிரத்து 245 வழக்குகள் முடிக்கப்பட்டன.\nஐகோர்ட்டின் மத்தியஸ்தம் மற்றும் நிவாரண மையம் கடந்த ஜூன் முதல் மிக தீவிரமாக செயல்படுகிறது. இந்த மையத்தில் சென்னையில் 140 மத்தியஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. “ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்’ வழக்கை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்து முடித்ததற்காக கடந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இரண்டாயிரத்து 196 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ரூ.70 கோடி மதிப்பிலான இந்த வழக்கு தான் இந்தியாவிலேயே மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்பட்ட மிகப் பெரிய வழக்கு. இவ்வாறு ஏ.பி.ஷா பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4834:2018-11-26-13-20-34&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23", "date_download": "2020-07-04T18:16:03Z", "digest": "sha1:PP3BKRG4KZGF2DYLAM26VW4FFI4YODLG", "length": 23021, "nlines": 175, "source_domain": "geotamil.com", "title": "கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nகவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…\nMonday, 26 November 2018 08:20\t- குறிஞ்சிமைந்தன், புது தில்லி -\tகவிதை\nஅவள் வருவதாய் என்னுள் விதைத்திருந்த ஞானம்\nஎன்னுளிருப்பவள் அவளைக் குறித்து பேசாத நாளில்லை.\nஎன்னுடையது அனைத்தும் அவளுக்கே சென்றுவிட்டதென வாதிடுகிறாள்.\nஎங்களிருவருக்குள் இதுபோல் அடிக்கடிப் பேரிடர்கள் நிகழும்\nஅது கணிந்து தற்போது ஊடல் பெயரில் உலா வருகிறது.\nமனிதக் குறிகளற்றத் தன்மையைப் பெற்றிருப்பது போல\nஉங்களிருவரின் உணர்வுகள் தனித்திருக்கின்றன என்பது\nநான் அவளைத் தீண்டாத பொழுதெல்லாம்\nஎவ்வளவோ எழுதி அவளிடம் கொடுத்திருக்கிறேன்.\nஇதுவரை அவளிடமிருந்து என்னைப் பற்றியோ,\nஅவளைப் பற்றி எழுதிய கடிதங்களோ,\nகவிதைகளோ குறித்த விமர்சனமோ எதுவும் வரவில்லை.\nநீ எதிர்பார்த்திருக்கும் விமர்சனமா வரப்போகிறது’ என்கிறாள்\nஎன்னுள்ளிருக்கும் லோலி (எ) லோலிட்டா.\nஇனி தனித்தே செயல்படத் தொடங்கிவிட்டன\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nஎதிர்வினை : 'வரலாற்றுச் சுவடுகள் - இவர் ஒரு பல்கலைக்கழகம்' பற்றி...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விள��்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/03/30/ten-year-old-tn-boy-swims-across-palk-strait/", "date_download": "2020-07-04T19:06:06Z", "digest": "sha1:CSK37IONKG2YQ5TZYNZIKGGOSNQ5W42E", "length": 18401, "nlines": 185, "source_domain": "mininewshub.com", "title": "10 வயது மாணவன் பத்தரை மணிநேரத்தில் புதிய உலக சாதனை..! - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n10 வயது மாணவன் பத்தரை மணிநேரத்தில் புதிய உலக சாதனை..\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nதலைமன்னார்- தனுஷ்கோடி இடையேயான 28.5 கிலோ மீற்றர் தூரத்தை, 10 மணி 30 நிமிடத்தில் நீந்திக் கடந்து தேனி மாணவர் புதிய சாதனை படைத்துள்ளார்.\nஅதிக நீரோட்டம் உள்ள பாக் ஜலசந்தி கடலில், மார்ச் முதல் மே மாதம் வரை நீரோட்டம் மற்றும் அலையின் வேகம் குறைவாக இருக்கும்.\nஇந்த காலகட்டங்களில் நீச்சல் வீரர்கள், இலங்கை முதல் தனுஷ்கோடி வரை (சுமார் 30 கி.மீ.) நீந்தி சாதனை படைப்பது வழக்கம். பலர் இவ்வாறு நீந்தி கடந்திருந்தாலும், 10 வயதுடைய ஒருவர், 10 மணி 30 நிமிடத்தில் நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.\nதமிழகத்தின் தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த ரவிக்குமார்- தாரணி தம்பதியின் மகன் ஜெய் ஜஸ்வந்த் (10). இவர், தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சலில் பல சாதனைகள் படைத்துள்ள இவர், இலங்கையின் தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரையுள்ள 28.5 கிலோ மீற்றர் தூரத்தை, 10 மணி 30 நிமிடத்தில் நீந்திக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஇதற்காக, ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி மாலை மாணவர் ஜெய் ஜஸ்வந்த், அவருடைய தந்தை ரவிக்குமார், பயிற்சியாளர் விஜய்குமார், ஒருங்கிணைப்பாளர் ரோஜர் உட்பட 14 பேர் கொண்ட குழுவினர் ஒரு விசைப்படகு மூலம் இலங்கை தலைமன்னாருக்கு சென்றனர்.\nபின்னர், தலைமன்னாரின் ஊர்மலை என்ற பகுதியில் இருந்து சரியாக கடந்த 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு ஜெய் ஜஸ்வந்த் கடலில் குதித்து நீந்தத் தொடங்கினார்.\nஅவருக்கு, இந்திய மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் கப்பலில் ரோந்து சுற்றி பாதுகாப்பு அளித்தனர்.\nகாலை 9.45 மணிக்கு இந்திய கடல் எல்லையைக் கடந்த அவர், அங்கிருந்து தொடர்ந்து நீந்தியபடியே பகல் 2.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை வந்தடைந்தார். அவரை, கடலோர காவல் துறை ஏ.டி.எஸ்.பி. இளங்கோ மற்றும் கடற்படை அதிகாரிகள், மத்திய – மாநில புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.\nமுந்தைய நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் சாதனையை (16 மணி நேரம்) முறியடித்து, 28.5 கி.மீ. துாரத்தை 10 மணி 30 நிமிடத்தில் நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்த மாணவர் ஜெய் ஜஸ்வந்துக்கு, ரயில்வே பொலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில்சென்று வாழ்த்து கூறினார். மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை சார்பில் மாணவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.\nமாணவர் ஜெய் ஜஸ்வந்த் கூறியதாவது;\n“தலைமன்னார் பகுதியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு நீந்தத் தொடங்கினேன். குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்து, 10 மணி 30 நிமிடத்தில் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஇந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் மற்றும் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்னும் 3 ஆண்டுகளுக்கு பிறகு, தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து நீந்தி தலைமன்னார் சென்று விட்டு, மீண்டும் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திவர திட்டமிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.\nஜெய் ஜஸ்வந்த் நிகழ்த்திய சாதனை குறித்து பயிற்சியாளர் விஜய்குமார் கூறுகையில்,\n”கடந்த 1994 ஆம் ஆண்டு, குற்றாலீஸ்வரன் என்பவர் இதே தலைமன்னார் – தனுஷ���கோடி இடையேயான தூரத்தை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை புரிந்தார்.\nஅப்போது அவருக்கு 12 வயது. அதற்கு பின்னர், பலர் இவ்வாறு நீந்தி கடந்திருந்தாலும், மிகவும் குறைந்த வயதுடைய ஒருவர், 10 மணி 30 நிமிடத்தில் கடந்திருப்பது உலக சாதனையாகும்” என்றார்.\nNext articleஇரு கைகளுமில்லாது சாதனை படைத்த மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/mark-wood-is-confident-he-will-be-fit-to-take-part-in-world-cup-2019.html", "date_download": "2020-07-04T17:53:09Z", "digest": "sha1:CEKTLL6Z6MDBDI5GYKEA5T6KJMCEFM2V", "length": 9107, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Mark Wood is confident he will be fit to take part in World Cup 2019 | Sports News", "raw_content": "\n‘யாரும் பயப்பட வேண்டாம், அவருக்கு ஒன்னுமில்லை’.. வெளியான மெடிகல் ரிஸல்ட்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇங்கிலாந்து வீரர் மார்க் உட் காயம் தொடர்பான ஸ்கேன் பரிசோதனை வெளியாகியுள்ளது.\nவரும் 30 தேதியில் இருந்து ஒருநாள் போட்டிகான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து கிரிக்கெட் அணிகளும் ஒவ்வொரு அணியுடான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்த வருடம் உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுவதால் அந்நாட்டு அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னணி வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஅதை நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி அனைத்து போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் அடித்து பாகிஸ்தானை ஒய்ட் வாஸ் செய்தது. மேலும் சமீபத்தில் உலகக்கோப்பையில் விளையாட உள்ள இங்கிலாந்து வீரர்களின் இறுதிப்பட்டியலை சில முக்கிய மாற்றங்களுடன் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.\nஇந்நிலையில் இங்கிலாந்து அணி வீரரான மார்க் உட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அப்போது அவருக்கு பதிலாக ஆர்சர் களமிறங்கினார். இதனை அடுத்து மார்கனின் கணுக்காலை ஸ்கேன் எடுத்த பார்த்ததில் காயம் ஏதும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் மார்கன் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமொத்த டீமையும் இப்படி போட்டுக் கொடுத்துட்டாரே.. ஹிட்மேனின் ஹிட் அடித்த வீடியோ\n‘தோனி எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார், கோலி..’ இந்திய அணி குறித்துப் பகிர்ந்த பிரபல வீரர்..\n‘‘தல’கிட்டதான் அந்த வித்தையை கத்துக்கிட்டேன்’.. தோனியை புகழ்ந்த புதுமுக வீரர்\n‘ஆமா இவர்தான் பாகிஸ்தானோட விராட் கோலி’.. கூறிய முன்னாள் கேப்டன்.. யாருப்பா அது கோலியோட ஜெராக்ஸ்\n‘நாம பக்காவா ப்ளான் பண்ணுனோம்னா, அவங்களுக்கு அல்லு விட்ரும் பாஸூ’.. உலகக்கோப்பை குறித்து புதுமுக வீரர் அதிரடி கருத்து\n'அத நெனைச்சு பயம் தேவையில்ல பாய்ஸ்', இந்திய வீரர்களுக்கு ஜாம்பவானின் பாசிடிவ் அட்வைஸ்\n கண்டிப்பா நாங்க சிறப்பா விளையாடுவோம்’.. இந்திய அணி குறித்து பிரபல வீரர்\n‘நாங்க இப்டிதான் உலகக்கோப்பைல விளையாடுவோம்’.. ‘இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பற்றி கூறும் முன்னாள் வீரர்’\n‘பீல்டிங் பன்னுன 'தல' ஆரவாரப்படுத்திய ரசிகர்கள்’ ‘அதிர்ந்த ஓவல் மைதானம்’.. வைரலாகும் வீடியோ\n'என்னைக் குறிவைத்து அவர் சொல்லல.. அவர் வலி எனக்குத் தெரியும்'..நெகிழவைத்த வீரர்\n'அட என்னப்பா நீ.. அந்த ஷாட் எப்படி அடிக்கணும்னு நா சொல்றேன்'.. ரசிகர்கள் அட்வைஸ் குறித்து வீரர்\n'படிச்சவங்க, புத்தியுள்ளவங்க பேசுற பேச்சா இது': முன்னாள் இந்திய வீரருடன் வார்த்தைப் போர்\nபயிற்சி ஆட்டத்திலேயே இப்டி மாஸ் பண்றாரு.. உலகக்கோப்பையில் இவர எப்டி சமாளிக்கப் போறமோ..\n‘முதல் பயிற்சி ஆட்டம் ஏமாற்றிய கேப்டன் கோலி’.. தாங்கிப்பிடித்த இரு ஆல்ரவுண்டர்கள்\n'இப்படி ஃபோட்டோ போட்டு என்ன பயப்படுத்தாதீங்க..' இந்திய வீரர்களைப் பார்த்து பயப்படும் முன்னாள் வீரர்..\n'நாங்க எப்போமே 'ஜென்டில்மேன் கேம்' தான்'... இணையத்தை தெறிக்க விட்ட 'இந்திய வீரர்' \n'உலககோப்பை'யில எங்கள சாதாரணமாக நினைக்காதீங்க'... நாங்க 'திடீர்னு அட்டாக்' பண்ணுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/wifi-router", "date_download": "2020-07-04T18:24:26Z", "digest": "sha1:47YWARS2S2WGMRJYG3DN62H2VTSGOSFM", "length": 8114, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "Wifi router - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகுறிச்சொல் : Wifi router\nகுறிச்சொல் : Wifi router\nதிடீரென லாக் அவுட் செய்துவிட்டாலோ, மறந்துவிட்டாலோ இந்த ஸ்டெப்ஸ் உங்களுக்கு உதவும்.\nவிண��டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nபெரிய ஜூம் பதிப்பு 5.0 மாற்றங்கள்\nபிங் விளம்பரம் இப்பொழுகு மைக்ரோசாஃப்ட் விளம்பரம்\nஇது தான் புதிய கேலக்ஸி நோட் 20 பிளஸ்\nஐபோன் மற்றும் ஐபாடில் குழு ஃபேஸ்டைமை எவ்வாறு பயன்படுத்துவது\nஐபோன் மற்றும் ஐபாட்டில் உங்கள் கடவுக்குறியீடு மாற்றவது எப்படி\nவிண்டோஸ் 10 மே புதுப்பிப்பு\nஅடுத்த ஐபோன் 12 கண்ணுக்கு தெரியாத முன் கேமராவைப் பெறலாம்\niPhone 12: ஐபோன் 12 பற்றி நாம் \"அறிந்தவை\"\nஅறிமுகம் செய்யப்பட்டது ஸ்னாப் சாட்டின் ஹேமிங் பிளாட்போஃர்ம்\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chglassware.com/ta/products/spices-glass-jar/sauce-glass-bottle/", "date_download": "2020-07-04T18:24:16Z", "digest": "sha1:EX4YDCEFLVZ6II5F73SAHP2G5GZE7FA6", "length": 11375, "nlines": 281, "source_domain": "www.chglassware.com", "title": "சாஸ் கண்ணாடி பாட்டில் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா சாஸ் கண்ணாடி பாட்டில் தொழிற்சாலை", "raw_content": "\nகார்பனேட் பானங்கள் கண்ணாடி பாட்டில்\nஅத்தியாவசிய எண்ணெய் கண்ணாடி பாட்டில்\nவாசனை திரவியம் கண்ணாடி பாட்டில்\nகண்ணாடி பாட்டில் தோல் பராமரிப்பு\nவீட்டு விரைவி கண்ணாடி பாட்டில்\nகார் காற்று வாசனைத் திரவம் பாட்டில் கண்ணாடி\nநீரூற்று பேனா மை பாட்டில்\nகார்பனேட் பானங்கள் கண்ணாடி பாட்டில்\nஅத்தியாவசிய எண்ணெய் கண்ணாடி பாட்டில்\nவாசனை திரவியம் கண்ணாடி பாட்டில்\nகண்ணாடி பாட்டில் தோல் பராமரிப்பு\nவீட்டு விரைவி கண்ணாடி பாட்டில்\nகார் காற்று வாசனைத் திரவம் பாட்டில் கண்ணாடி\nந���ரூற்று பேனா மை பாட்டில்\nசூடான வரவேற்றார் கண்ணாடி பொருட்கள், காலியாக கண்ணாடி Linlang ...\n100 மில்லி சாஸ் Linlang சூடான வரவேற்றார் கண்ணாடி பொருட்கள் ...\n123456அடுத்து> >> பக்கம் 1/17\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஅறை 1105-1101, மேற்கு Fute .1 கோரவும். எண் 139, சீனா (ஷாங்காய்) பைலட் சுதந்திர வர்த்தக மண்டல 200137\nநீரூற்று பேனா மை பாட்டில்\nகண்ணாடி பால் பாட்டில்கள் மறுபிரவேசம் செய்ய\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/17/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-996697.html", "date_download": "2020-07-04T17:53:14Z", "digest": "sha1:KB4MIRVQCDJW2F3ER5IDRC3V2PXJP5LQ", "length": 7118, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nசாயல்குடி பேரூராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.\nகருத்தரங்குக்கு பேரூராட்சித் தலைவர் ராஜலெட்சுமி கண்ணப்பன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அபுல்கலாம் ஆசாத், பேரூராட்சி அலுவலர்கள் பாஸ்கரன், முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது பற்றியும், தண்ணீரை தேக்கம் இல்லாமல் சுத்தம் செய்வது குறித்தும் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் விளக்கம் அளித்தார்.\nநிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கொண்டனர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை ���ீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2610632.html", "date_download": "2020-07-04T17:34:58Z", "digest": "sha1:SURR6SKYHKLPXXQP3B4SQ4GFLJHOJ4R2", "length": 8535, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முதியவரை தற்கொலைக்கு தூண்டியதாகஓய்வுபெற்ற எஸ்ஐ மீது வழக்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமுதியவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஓய்வுபெற்ற எஸ்ஐ மீது வழக்கு\nமுதியவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.பி.ராஜமாணிக்கம் (64). கடலூர்-புதுவை சாலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். வெள்ளிக்கிழமை காலை அப்துல்காதர் நகருக்குச் சென்றவர், அங்கு ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் வீட்டினுள் சென்று தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்த நிலையில் ராஜமாணிக்கம் எழுதி வைத்திருந்த நாள்குறிப்பில், ராஜேந்திரனிடம் பெற்ற கடனுக்காக தனது கடையின் பத்திரம் மற்றும் வீட்டுமனைப் பத்திரத்தை அடமானமாக வைத்துள்ளதாகவும், கடனுக்கு மேலாக வட்டி கட்டியும் பத்திரத்தை அவர் திருப்பித்தரவில்லை என்றும், இதனால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் குறிப��பிடப்பட்டிருந்தது.\nநாள்குறிப்பை கைப்பற்றிய போலீஸார், சந்தேக மரணம் என பதிவான வழக்கை மாற்றி, ராஜமாணிக்கத்தை தற்கொலைக்கு\nதூண்டியதாக ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T18:09:21Z", "digest": "sha1:Y4INK5O7EXKQS5ACYMPHCWQ37WK7C23Y", "length": 9702, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கிராமங்களிலும் பரவும் தொற்று", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nSearch - கிராமங்களிலும் பரவும் தொற்று\nகிராமங்களிலும் பரவும் தொற்று: அரசே, என்ன திட்டம்\nசென்னையில் மழையால் தொற்று நோய் பரவும் அபாயம்: தமிழகம் முழுவதும் இருந்து மருத்துவக்...\n4-வது நாளாக வெள்ளம் வடியவில்லை: தொற்று நோய் பரவும் அபாய நிலையில் தூத்துக்குடி\nவெளி மாவட்டத்தினர் குவிந்ததால் திண்டுக்கல்லில் மீண்டும் கரோனா பரவும் அபாயம்\nகரோனா வைரஸ் பரவும் தன்மையில் மாற்றம்; தொற்று ஏற்பட்ட 80% பேருக்கு அறிகுறி...\nநேபாள வெள்ளப்பெருக்கு:101 பேர் பலி; நோய் தொற்று ஏற்படும் அபாயம்\nகேரளாவின் 2 கிராமங்களில் பறவை காய்ச்சல்\nஅச்சம் தேவையில்லை; காலராதான் ஆற்று நீர் வழியாகப் பரவும்; கரோனா பரவாது: பொது...\nவெள்ள பாதிப்பு: நோய்களும் அறிகுறிகளும்\nஆந்திராவில் வேகமாக பரவும் கரோனா: 12 மணி நேரத்தில் 43 பேருக்கு தொற்று...\nகேரளாவில் எலிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி: வெள்ளத்தை தொடர்ந்து அச்சுறுத்தும் பீதி\nகாவல் துறையினருக்கு வேகமாகப் பரவும் கரோன���- உரிய சிகிச்சை, பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-04T19:48:38Z", "digest": "sha1:6PLKT4D3AP4CLXWHASFRMMW44JMQDJ3Y", "length": 10243, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பென்னிக்ஸ்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\n'ஜஸ்டிஸ் பார் ஜெயராஜ் அன்ட் பென்னிக்ஸ்': சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்துக்கு நீதி கேட்கும்...\nகோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை- மகன் மரணம்; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- முதல்வர்...\nஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம்: தனிப்பட்டவர்கள் தவறா அமைப்பின் தவறா- நடிகர் கார்த்தி கேள்வி\nசாத்தான்குளம் சம்பவம்; ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்த ரஜினிக்கு நன்றி: உதயநிதி\nஜெயராஜ் -பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐக்கு மாற்றி அரசு அதிகாரபூர்வ உத்தரவு\nகோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் தந்தை, மகன் உயிரிழப்பு\nஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: முதல்வர் பழனிசாமி தகவல்\nஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: முதல்வர் பழனிசாமி தகவல்\nஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு முடியும் வரை முதல்வர் பழனிசாமி கையில் உள்துறை இருக்கக்கூடாது:...\nகோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு: சாத்தான்குளம் காவலர்களே காரணம்; இரா.முத்தரசன்...\nசாத்தான்குளம் சம்பவம்: தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணை கேட்டு...\nசாத்தான்குளம் காவல் நிலையம், மருத்துவமனையில் நீதித்துறை நடுவர் மீண்டும் விசாரணை: தடயவியல் நிபுணர்கள்...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅர��ுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-04T17:21:08Z", "digest": "sha1:SJ6EPCKS3MHVK7DV4OW5DMNKAAM776PN", "length": 8865, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "புல்வாமா தாக்குதல் – Page 2 – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபுல்வாமா தாக்குதல்: இந்திய ஊடகங்கள் கேட்கத் தவறிய கேள்விகள்\nஅதிகாரபூர்வத் தகவல் தொடர்பைக் குறைத்து, சமூக ஊடகங்களின் மூலம் அதிகாரபூர்வமற்ற செய்திகளை அதிகளவில் வெளியிட்டதன் மூலம், பல கேள்விகளுக்குப் மத்திய அரசு விடையளிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் தேசத்துரோகிகளா அதுவும் சிக்கலான ஒரு நேரத்தில், போர் சமயத்தில் அதுவும் சிக்கலான ஒரு நேரத்தில், போர் சமயத்தில் அல்லது, அவர்கள் கேல்வி கேட்காமல் இருந்தால், அவர்கள் தொழில்முறைத்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபுல்வாமா தாக்குதல்: தேசபக்தி ஆவேசமும் யதார்த்த உணர்வும்\nஜார்ஜ் ஆர்வெல் 1940இல் ’என் நாடு இடதா வலதா’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதினார். பிரிட்டனும், ஜெர்மனியும் போரில் ஈடுபட்டிருந்தது. லண்டனில், லூப்வாபே (ஜெர்மனிய விமானப் பிரிவு) குண்டு மழை பெய்துகொண்டிருந்தது. அவநம்பிக்கை மிக்க, அன்றாட நிகழ்வுகளோடு ஒட்டாத மனநிலை கொண்ட அந்த எழுத்தாளர்,...\nவான்வாழித் தாக்குதல்களால் யாருக்கு நன்மை\nதற்கொலைத் தாக்குதல்களின் உடனடி அச்சுறுத்தலுக்கு எதிராகவே ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று இந்திய வெளியுறவுச் செயலர் பேசும்போது, சர்வதேசச் சட்டம் குறித்து அவர் தன் கவனத்தில் கொண்டிருக்கக்கூடும். ஆனால், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்திய வான்வழித் தாக்குதலின் ராஜதந்திர மற்றும்...\nமோடியின் மவுனம் அல்லது தாமதம் என்னும் அபாயகரமான உத்தி\nபுல்வாமா ��ாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்லூரிகளிலும் சுற்றுப்பகுதிகளிலும் குறி வைக்கப்பட்டு, சீண்டல் தாக்குதலுக்கு உள்ளாகத் துவங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. மேகலாயா கவர்னர் தத்தகட்டா ராய், காஷ்மீரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என டிவிட்டரில் தெரிவித்தார். இவ்வளவு நடந்த பிறகே,...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபோர் உங்களுக்கு கீரீடமாகாது மோடி\nஇரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியா பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்று கூறினார். மற்றொரு தேர்தல் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “மோடி மீண்டும் பிரதமர் ஆனால்தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்” என்று வெளிப்படையாக கூறினார். சரிந்து வந்த மோடியின்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nதேர்தலில் காஷ்மீர் பிரச்சினையை முழு அரசியலாக்கும் பாஜக\nபுல்வாமா தாக்குதலையொட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த 72 மணி நேரத்துக்குப் பின்னர் உண்மையான ‘அரசியல்’ முகம் வெளிப்படத் தொடங்கியது. ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 44 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அரசியலாக்கத் தூண்டப்படுவதை அனைத்துக் கட்சிகளும் தடுத்திருக்க வேண்டும். ஆனால், நீதி விசாரணைக் குழுவைக்கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.silicone-wholesale.com/ta/products/", "date_download": "2020-07-04T17:50:56Z", "digest": "sha1:FERF5AJMIFIS5J53HGBZO5R54KAH5BVL", "length": 5261, "nlines": 178, "source_domain": "www.silicone-wholesale.com", "title": "தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா தயாரிப்புகள் தொழிற்சாலை", "raw_content": "\nசிலிகான் பற்கள் டாய்ஸ் மொத்த விற்பனை Chewable டாய்ஸ் ...\nஆர்கானிக் பேபி Teethers பேபி உணர்வு பதக்கத்தில் டாய்ஸ் ...\nபேபி சிலிகான் பற்கள் மணிகள் உணவு தர | ...\nசிலிகான் மணி Teether உணவு தர மொத்த விற்பனை | என்னை ...\nPacifier கிளிப் ஆரம்பக்கால சிலிகான் மணிகள் வண்ணமயமான ...\nபேபி கிளிப் pacifier கிளிப் ஆரம்பக்கால | Melikey\nசிலிகான் மணிகள் பேபி Soother கிளிப்கள் சப்ளையர் சின் ...\nPacifier கிளிப்கள் சிலிகான் ஹார்ட் கிளிப் மொத்த விற்பனை சி ...\nசிலிகான் அபாகஸ் மணிகள் சிலிகான் பற்கள் மணிகள் டபிள்யூ ...\nஉணவு தர சிலிகான் மணிகள் மொத்த விற்பனை Chewable இருங்கள் ...\nteether பொம்மை, இயற்கை பற்கள், சிலிகான் குழந்தை teether , பழைய 4 மாதம் சிறந்த teether , சிலிகான் teether , பெண் குழந்தை ஆரம்பக்கால நெக்லஸ்,\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=2581", "date_download": "2020-07-04T19:11:31Z", "digest": "sha1:OFRCSNJWNICEO7CJVXY5SR2SEYFR3IFN", "length": 6689, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "முகமாலையில் கண்ணிவெடிகளைப் புதைப்பது யார்? – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nமுகமாலையில் கண்ணிவெடிகளைப் புதைப்பது யார்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 28, 2017ஆகஸ்ட் 29, 2017 இலக்கியன்\nஅண்மையில் கண்ணிவெடிகளற்ற பிரதேசமென உறுதிப்படுத்தப்பட்டு மக்களின் இருப்புக்காக கையளிக்கப்பட்ட முகமாலைப் பிரதேசத்தில் மீண்டும் மீண்டும் கண்ணிவெடிகளைப் புதைத்துவைப்பது யாரென இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் அவர் இது குறித்துத் தெரிவிக்கையில்,\nகிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப் பகுதியில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மீண்டும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதன் காரணம் குறித்து இதுவரை எந்தவிதத் தகவல்களும் வெளிவரவில்லை. இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் தமதுஅவயவங்களை இழந்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகண்ணிவெடி, கிளிநொச்சி மாவட்டம், முகமாலை\nபிரித்தானியாவில் கோரவிபத்து – 7 தமிழர்கள் பலி\nவடக்கில் தமிழ் மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும��� வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/13/japan/", "date_download": "2020-07-04T17:31:21Z", "digest": "sha1:NC5BCFDNTD62RS4ZGJWRCZLOZH4FOZX7", "length": 12410, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "ஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் புயல். - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் புயல்.\nOctober 13, 2019 உலக செய்திகள், செய்திகள் 0\nஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கியதில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது, இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுளனர்.ஜப்பானில் கிழக்கு கடற்கரையை நோக்கி ஹகிபிஸ் புயல் சின்னம் மணிக்கு 225 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17 பேர் மாயமாகி உள்ளனர். 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\n50,000 பேர் இதுவரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் மற்றும் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரே இரவில் மட்டும் வெள்ளத்தில் தத்தளித்த 1417 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.இன்னும் எத்தனை பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை என கூறப்படுகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்துள்ளது. அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகக் கோப்பை போன்ற விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் சின்னம் வலுவிழக்க வாய்ப்புள்ளதால் மழை அளவு அதிகரிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 3, 200 கிலோ. கடல் அட்டை பறிமுதல், இருவர் கைது\nதெருவிளக்குக���் எல்இடி லைட் பொருத்தும் திட்டம். பல இடங்களில் பொருத்திய சில நாட்களில் பழுதடைந்த அவலம்..\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்..\nஇலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தின் கிளையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் உடல்… கொலையா தற்கொலையா\nகன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்…\nமத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா-பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு…\nமதுரையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு\nபுதிய நியாயவிலைகடை கட்டிடத்தை சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்\nஎனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரயில்களை தனியார் மயமாக்கினால் ரயில் மறியல் செய்து இரயிலை நிறுத்துவேன்.. எம்பி மாணிக்கம் தாகூர்…\nபாலவனத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நூறு நாள் வேலையை முறையாக வழங்க கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை…\nஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (05/07/2020) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்பாக தண்டோரா..\nஇராஜபாளையத்தில் 42 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் பாதியில் நிற்பதால் இடம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் ஆலோசனை..\nஇராஜபாளையத்தில் 45 வயது பெண் இறந்தபின் கொரோனா உறுதி செய்ய பட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சம்..\n திமுக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் புகார்.\nவாட்ஸ்அப் கால் மூலம் குவைத் நபரின் ஜல்லிக்கட்டு காளைக்கு வைத்தியம் பார்த்த அரசு மருத்துவர்\nகீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nபெரியகுளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து போராட்டம்\nதென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி நிவாரணத் தொகை..மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை…\nஉசிலம்பட்டியில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nசெங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.\nசெங்கம் அருகே சிறுமியை கடத்தி திருமணம்: போக்சோவில் டிரைவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/pakistan/us-responsible-for-terror-attack-imran-khan/c77058-w2931-cid297650-su6220.htm", "date_download": "2020-07-04T17:48:43Z", "digest": "sha1:2X6SU4VNBYHDSB2KQFXG4DGIUQCBRPJU", "length": 3352, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம்: இம்ரான்கான்", "raw_content": "\nபயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம்: இம்ரான்கான்\nஆப்கானிஸ்தான் விவகாரத்தில் வெற்றிபெறாததற்கு பாகிஸ்தான் மீது அமெரிக்கா பழி சுமத்துவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.\nஆப்கானிஸ்தான் விவகாரத்தில் வெற்றிபெறாததற்கு பாகிஸ்தான் மீது அமெரிக்கா பழி சுமத்துவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.\nஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது: 80 களில் சோவியத் யூனியன் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தானை விடுவிப்பதற்காக முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் உருவாக்கியதாகவும், அந்த அமைப்பிற்கான நிதி உதவியை அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவின் சிஐஏ தான் அளித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.\nஆனால் தற்போது ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு சொந்தமான ராணுவப்படைகள் இருப்பதால் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது. இவ்வாறு அமெரிக்காவின் முரண்டப்படட செயல்பாடுகளால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தாக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் 70ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களையும், 100பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தையும் பாகிஸ்தான் இழந்துள்ளதாக பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/01/blog-post_3100.html", "date_download": "2020-07-04T18:51:10Z", "digest": "sha1:PJQIZBU5VPAYPWTKR7RLLFTO4MHHU3DK", "length": 21692, "nlines": 232, "source_domain": "tamil.okynews.com", "title": "எகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு - Tamil News எகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு - Tamil News", "raw_content": "\nHome » Political , World News » எகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் பகுதி வெளியீடு\nஎகிப்து புதிய அரசியலமைப்பின் ஒரு சில பகுதியை மக்கள் விவாதத்திற்காக ��ரசியல் அமைப்புக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. எனினும் வெளியிடப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பு வரைபுக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டு ள்ளன.\nஎகிப்து மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலத்து அரசியல் அமைப்பு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆட்சிமாற் றத்தின் முக்கிய அங்கமான புதிய அரசியல் அமை ப்பு 100 பேர் கொண்ட அரசியல் அமைப்பு குழுவினால் வரையப்பட்டு வருகிறது.\nஇந்த அரசியல் அமைப்பின் ஒரு பகுதி நேற்று முன்தினம் அரசியல் அமைப்புக் குழுவின் தலைவர் மொஹமட் அல்பெல்டஜி நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு முன் வெளியிட்டார். மக்களின் கருத்துகளுக்கு வழிவகுக்கும் வகையிலேயே இந்த அரசியல் அமைப்பின் ஒரு பகுதி வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.\n“அனைத்து எகிப்திய ர்களும் வெளியிடப் பட்டுள்ள அரசியல மைப்பின் பிரதியை பெற்று, இந்தக் கட்டுரை சரி, இது தவறு, இது நன்றாக இருக்கும் என்று கனித்துக் கொள்ளுங்கள்” என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த பெல்டஜி குறிப்பிட்டார். இதில் பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய ஆட்சியை நடத்திவந்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. இதில் ஜனாதிபதி இரு தவணைக்காலங்களே ஆட்சி செய்ய முடியும் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோன்று பிரதமர் பாராளுமன் றத்தின் பெரும்பான்மை ஆதரவுடனேயே தேர்வுசெய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் எகிப்தின் முக்கிய நிறுவனமான இராணுவத்தின் அதிகாரங்கள் குறித்து வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பில் குறிப்பிடப்படவில்லை. இதில் பிராந்திய நிர்வாக அதிகாரம், பொது ஒழுங்கு, இராணுத்தின் அதிகாரங்கள் குறித்த அத்தியாயங்கள் இன்னும் ஒருவாரத்தில் வரையப்படவுள்ளதாக எகிப்து அரச ஊடகமான மனா செய்தி வெளியிட்டுள்ளது.\nஎனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் ஷரத்து 5 சித்திரவதைகளை தடைசெய்ய தவறியுள்ளதோடு, ஷரத்து 36 ஆண், பெண் சம உரிமைக்கு அச்சுறுத்தல் என்றும், ஷரத்து 9 கருத்துச் சுதந்திரத்தை உறுதிப் படுத்தவில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான தலைவர் நிதிம் ஹரூன் விமர்சித்துள்ளார்.\nஏற்கனவே 100 பேர் கொண்ட அரசியல் அமைப்பு குழுவில் இஸ்லாமியவாதிகள் ஆதிக்கம் செலுத்திவருவதாக மிதவாதிகள் மற்றும் மதசார்பற்றோர் குற்றம் சாட்டிவருகின்றனர்.\nஎகிப்து புதிய அரசியல் அமைப்பு வரைபு எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதோடு இதன் அனைத்து கட்டுரைகளும் அரசியல் அமைப்பு குழுவின் குறைந்தது 57 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவேண்டும்.\nஇதனைத் தொடர்ந்து இது மக்கள் கருத்த கணிப்புக்கு விடப்படும்.\nஎனினும் 100 பேர் கொண்ட அரசியல் அமைப்பு குழு சட்ட ரீதியானதா என்பது குறித்து நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை த...\nபுத்தள மாவட்டமும் தேசிய விளையாட்டும் ஒரு நேர்காணல்\nவேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை கட்டுப்படுத்தும் ...\nடில்ல அணி சம்பியன் லீக் 20 20 வென்றது\nகிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வொஸ்னியாக்கி\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கு...\nநீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடி...\nநடிகர் விஜய் அவரின் தாயுடன் அசத்திய அதிசயம்\nநமீதாவின் மிட்நைட் - குஜராத் குதிரையின் படவேட்டை\nவெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவ...\nவிண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nதீவிரவாதிகள் பிரான்ஸில் பள்ளிவாசலுக்குள் ஊடுருவி ஆ...\nதிமிங்கிலங்களாலும் மனிதர்கள் போன்று சப்தமெழுப்ப மு...\nபூகம்பம் தொடர்பான அறிவித்தல் விடுக்க தவறிய விஞ்ஞான...\nகலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் S...\nஉள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ...\nசக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து \nமுருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nபால் கலக்காத டீ குடிங்கிறீர்களா\nஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள\nகொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்த...\nகிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானம்\nரவுப் ஹக்கிம் அவர்களின் பேச்சுவாத்தை மரண தண்டனைக் ...\nஇலங்கையில் 24 புள்ளிகள் பெற்றால் சாரதி அனுமதிப்பத்...\nபுதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளில் பாதி போலியானதா\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் நிஸாம்\nபிரபல கிறிக்கெட் அறிவிப்பாளர் டொனி க்ரெய்க் காலமானார்\nசட்டக்கல்லூரி அனுமதி தொடர்பான சர்ச்சை பற்றி அமைச்ச...\nமரண தண்டனை வழங்கப்பட்ட றிசானாவின் குடும்பத்திற்கு ...\nமழை காரணமாக மன்னப்பிட்டி போக்குவரத்துப் பாதை தடைப்...\nதோல்வியில் தொங்கிப் போன நிசானாவின் மரண முடிவு\nஇலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் ...\nஇஸ்லாம் தொடர்பான எதிர்ப்பு பட தயாரிப்பாளர் தன் மீத...\nகுவாரி கிரனைட் நிறுவனங்ள் உரிமையாளருக்கு எதிராக ஊழ...\n41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங...\nபெற்றோரின் கவனயீனம் மட்டுமே சிறுவரை் துஷ்பியோகத்தி...\nவைரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள புதிய கோள் கண்டுப...\n2013ல் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள...\nஐ.நா மாலியின் வடக்கை மீட்க தீர்மானம்\nபிரதம நீதியரசர் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இப்போத...\nசிறிய ஐபோட் ஒன்றை வாடிக்கையாளருக்கு வழங்க அப்பள் ந...\nதேசத்திற்கான மகுடத்திற்கு 60000 மில்லியன் ரூபா செல...\nஇலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை ந...\nஇலங்கை அமைச்சர், பிரதி அமைச்சர் பெற்றுக் கொள்ளும் ...\nபெண்களுக்கு இன்பம் ஊட்டும் விந்தை ஊசி மருந்து\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை நிறுத்தக்கோரி கையெழு...\n7 மாத குழந்தையின் கங்ன நடனம்\nவுரேயிலர் இறைச்சிக் கோழி சாப்பிடுவதால் ஆபத்தா\nமலட்டுத் தன்மைக்கு மருந்து கட்டுவோம்\n396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் ���ள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nமங்கிப் போயுள்ள இந்திய, இலங்கை தந்திச் சேவை\nஹீந்தி வந்தால் இழவுச் செய்தி வரும் என்று இலங்கையிலும் இந்தியாவிலும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் பயந்து நடுங்கினா...\nஇறப்பிற்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதிய கவியரசு கண்ணதாசன்\nகாட்டுக்கு ராஜா , சிங்கம் , கவிதைக்கு ராஜா , கண்ணதாசன் பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது . ‘ நான் நிரந்தரமானவன் , அழிவதில்லை . எ...\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nமுக்கனிகளின் கூட்டில் ஒன்றான பலாப்பழம் பற்றி நாங்கள் இங்கு பார்ப்போம். மா , பலா , வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/01/blog-post_08.html", "date_download": "2020-07-04T18:41:55Z", "digest": "sha1:JEJUTK7FJDNOXID5CCL6UE6H7Z5RH64U", "length": 22064, "nlines": 412, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்", "raw_content": "\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்\nதமிழில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் வழவழப்பான வண்ணத்தாளில், தரமான விதத்தில், குறைவான விலையில் கிடைப்பதில்லை என்ற குறை இருந்துவந்துள்ளது.\nஅதனைப் போக்கும் விதத்தில், புத்தகங்கள் கொண்டுவரவேண்டும் என்று கடந்த சில மாதங்களாக வேலை செய்துவருகிறோம். இதற்கென நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் உருவாக்கியிருப்பதுதான் Prodigy Books.\nதமிழில் மட்டுமன்றி, பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் இந்தப் பதிப்பு புத்தகங்களை உருவாக்கும். தமிழ், ஆங்கிலம் ஒவ்வொன்றிலும் 12 புத்தகங்களுடன் சென்னை புத்தகக் காட்சியில் களமமிறங்கிறோம். ஸ்டால் எண்கள் 205, 206-ல் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்.\nகுழந்தைகளுக்குக் கதையும் இருக்க வேண்டும், அதே சமயம், நீதிக் கதைகள் போன்று இல்லாமல், அறிவைப் புகட்டுவனவாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கதையின் கதாநாயகர்கள் - விக்கி எனும் சிறுவன், ரேவா என்னும் சிறுமி. இவர்கள் தனித்தனியாகவோ, சேர்ந்தோ, பிற விலங்குகள், பறவைகள், மனிதர்களுடன் உலகைச் சுற்றி உண்மைகளைக் கற்பார்கள்.\n (குட்டிப் பசங்களுக்கு கம்ப்யூட்டர், சுட்டிப் பையன் விக்கியோட டூர் போலாம் வாங்க\n2. மீனம்மா, மீனம்மா (ரேவாவை கடலுக்கு அடியில் அழைத்துப் போகிறது ஸ்நூ அடேங்கப்பா அங்க எவ்ளோ விதவிதமான மீன்கள்\n3. ஜப்பானை சுத்திப் பாக்கப் போறேன் (குட்டி ரேவா ஜப்பானுக்கு ஜாலி ட்ரிப் போறாளாம். அங்க அவ ஃப்ரண்ட் மோடோ இருக்கான் (குட்டி ரேவா ஜப்பானுக்கு ஜாலி ட்ரிப் போறாளாம். அங்க அவ ஃப்ரண்ட் மோடோ இருக்கான் பெரிய சுமோ சாம்பியன்\n4. hello நான் ரிசீவர் பேசறேன் (விக்கியோட சேர்ந்து நாமும் டெலிபோனோட கதைய தெரிஞ்சுக்கலாமா (விக்கியோட சேர்ந்து நாமும் டெலிபோனோட கதைய தெரிஞ்சுக்கலாமா\n5. விக்கியைத் துரத்திய டைனோசர் (டைனோசர் கிட்ட விக்கி மாட்டிகிட்டான். காப்பாத்த வாங்க (டைனோசர் கிட்ட விக்கி மாட்டிகிட்டான். காப்பாத்த வாங்க\n6. புல்புல் கொடுத்த பெட்ரோல் (பெரிய பாலைவனத்துல குட்டி ரேவா. புல்புல்லோட ஒரு திக்திக் பயணம் (பெரிய பாலைவனத்துல குட்டி ரேவா. புல்புல்லோட ஒரு திக்திக் பயணம்\n (குறும்புக்கார விக்கி விண்வெளியை நோக்கி... கூடவே புஸ்புஸ்ஸும் துறுதுறு ஜோஜோவும்\n8. எங்க போச்சு சூரியன் (காணாமல் போன சூரியனை, தேடிச் செல்கிறான் விக்கி (காணாமல் போன சூரியனை, தே���ிச் செல்கிறான் விக்கி\n9. விக்கி vs விக்கி (சைக்கிள், ஆட்டோ, கார், பஸ், லாரி... அப்பப்பா ஒரு ஐஸ்க்ரீம்காக எவ்வளவு கலாட்டா ஒரு ஐஸ்க்ரீம்காக எவ்வளவு கலாட்டா\n10. ரயிலே... ரயிலே... (ரயிலை கோட்டை விட்டுட்டான் விக்கி. அதனாலென்ன இருக்கவே இருக்கு சுட்டி குதிரை பிளாக்கி இருக்கவே இருக்கு சுட்டி குதிரை பிளாக்கி\n குறும்பு செய்ய குட்டி வாண்டுகள். அப்புறமென்ன ஒரே ரகளைதான்\n (கட்டுமரத்துல போன ரேவா கப்பலில் திரும்பி வந்த கதை\nஇவை 16 அல்லது 24 பக்கங்களில் இருக்கும். தமிழில் ரூ. 25 அல்லது ரூ. 30 என்ற விலையிலும், ஆங்கிலத்தில் ரூ. 35 அல்லது ரூ. 40 என்ற விலையிலும் கிடைக்கின்றன.\nஅடுத்த மாதம் மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகும்.\nநல்ல முயற்சி, பத்ரி. புத்தகங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் \nஅமர் சித்திர கதைகள் (Amar Chitra Katha), வாண்டுமாமா கதைகள் போன்றவைகளை மறுபதிப்பு செய்ய முயற்சிக்களாமே \nஅமர் சித்ர கதா இன்னமும் தொடர்ந்து வரும் ஒரு புத்தகம். வேறு ஒரு நிறுவனத்திடம் அதற்கான உரிமைகள் உள்ளன.\nமிக மிக நல்ல முயற்சி\n\"Feel good\" கதைகளைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.\nநல்ல முயற்சி. தொலைக்காட்சியைத் தொலைத்து இவற்றை படிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன். http://www.roomtoread.org காரர்களை அணுகிப் பாருங்கள். அவர்களுடைய நூலகத்திலும், தமிழ்ப் பள்ளிகளிலும் இவை உபயோகப்படும்.\nhttp://www.prodigybooks.in/ என்ற இணைய முகவரிக்கு சென்றால் இது net4india என்ற நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வருகிறது.\nகுழந்தைகளுக்குத் தமிழில் போதிய புத்தகங்கள் இல்லை என்ற நிலையில் Prodigy Books-ன் வரவு மிக நல்ல விஷயம். நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் logo மற்றும் slogan-ஐ சமீபத்தில் உருவாக்கி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இரண்டும் நன்றாக உள்ளன.\nதிட்டமிட்டபடி கொணந்துவிட்டீர்கள், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nநண்பர் வரும்போது வாங்கிவரச் செய்யவேண்டும்.\nஅன்பு: நெய்வேலி மற்றும் பிற எல்ல இடங்களிலும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளிலும் பொதுவான கடைகளிலும் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்.\nகுறும்பன்: இப்பொழுது இணைய முகவரியைச் சரிசெய்து விட்டேன். எங்கள் பொதுவான இணையத்தளத்துக்குப் போகும். இணையத்தளத்தை இனிதான் ஒழுங்காக உருவாக்கவேண்டும்.\nஅத்துடன் இன்று முதல் துவங்கும் புத்தகக் கண்காட்சியில் நடக்கவிருக்கு��் மற்றும் நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்தும் ஒரு தனிப்பதிவாக எழுதினாலும் நன்றாக இருக்கும்.\nஉங்களால் முடியாவிட்டாலும் தங்களுடைய ஊழியர்களில் யாரையாவது எழுத வைத்தாலும் நல்லது என்று கருதுகிறேன்.\nகட்டாயமில்லை. ஒரு யோசனை. அவ்வளவுதான்.\nஅருமையான செய்கை. வாழ்த்துகள். தொடர்ந்து வெளியிடுங்கள்.\nசென்ற ஆண்டு சென்னை வந்த போது உங்களை சந்தித்து பேசி, குழந்தைகள் புத்தகங்கள் வாங்க ஆசைப்பட்டேன், ஆனால் முடியவில்லை.\nஇந்த ஆண்டு கட்டாயம் சந்தித்து, பேசி, புத்தகங்கள் (விலை குறைத்து) வாங்கிக் கொள்கிறேன் :).\nமிக அருமையான தொகுப்பு. மழலைச் செல்வங்கள் வாழ்வில் முன்னேறத் தேவையான விஷயங்கள் நிறந்துள்ளன.\nசின்ன விமர்சனத்தை இந்த சுட்டியில் காணலாம்.\nஇந்த புத்தகங்கள் இணையத்தின் மூலம் கிடைக்குமா என நண்பர்கள் கேட்கின்றார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டுமா\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஒரு பார்வை\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 4\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 3\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 2\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 1\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/ias%20officials%20association", "date_download": "2020-07-04T17:25:51Z", "digest": "sha1:T3YHMYNLD6FM7BFYYTSRMKMUJGO2P2XK", "length": 3241, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ias officials association", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85/", "date_download": "2020-07-04T17:38:10Z", "digest": "sha1:MJKBJ6HJ5SDJFP624BWVOGJ73ZNM7YOY", "length": 11226, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் தொற்றில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nHome / உள்நாட்டு செய்திகள் / நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு\nநிதி மற்றும் பொருளாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் October 31, 2018\nநாட்டின் புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக சற்று முன்னர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.\nநிதி மற்றும் பொருளாதார அமைச்சராக இன்று புதன் கிழமை கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்ஷ எரிபொருள் விலை சூத்திரம் மாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nபல நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் மத்தியிலே பிரதமர் பதவியினை பொறுப்பேற்றுள்ளேன். மிகுதியாகவுள்ள காலப்பகுதியில் நாட்டின் தேசிய பொருளாதாரத்தினை மேம்படுத்தி தவறவிட்ட தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 2015.01.09 ஆம் திகதி ஆட்சி பொறுப்பினை மனமகிழ்வுடனே கையளித்தேன்.\nஆனால் தற்போது அந்நிலைமை காணப்படவில்லை நாட்டு மக்களின் நெடுநாள் எதிர்பார்ப்புக்கள் இனி நிறைவேற்றப்படும்.\n2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பினை கையளிக்கும் பொழுது அரசாங்கத்திற்கும் , மக்களுக்கும் எவ்விதமான அழுத்தங்களையும் கொடுக்காமல் செயற்பட்டேன். ஆனால் அந்நிலைமை தற்போது காணப்படவில்லை.\nநாடு சர்வதேசம் மற்றும் உள்ளுர் மட்டத்தில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டமையினை கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந��தது பலரது கேள்விகளுக்கு தீர்வு வழங்கும் முகமாகவே ஆட்சி மாற்றம் இடம்பெற்றது.\nபல நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் மத்தியிலேயே பிரதமர் பதவினை பொறுப்பேற்றுள்ளேன். ஜனாதிபதி பிரதமராக என்னை நியமித்தமையின் பிரதான நோக்கம் தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும்.\nகடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியினை பற்றி பேசுவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. மாறாக தீர்மானிக்கப்பட்ட இலக்குகளே மழுங்கடிக்கப்படும் என்றார்.\nPrevious: பிரதமர் பதவி தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பாரா ரணில்\nNext: இன்று ஜனாதிபதியை சந்தித்தார் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் தொற்றில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/lakshadweep-area-over-the-next-24-hours-it-will-become-a-storm", "date_download": "2020-07-04T18:34:37Z", "digest": "sha1:EVWLJYS445U4ERX2US7VMWTXPV5CMJFG", "length": 6107, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.! அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.!", "raw_content": "\nதிரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 97,000-ஐ கடந்தது\nசீன எல்லையில் கண்காணிக்கும் இந்தியாவின் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்.\nலட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.\nகாற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாரி புயலாக\nகாற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாரி புயலாக மாறும் வானிலை ஆய்வு மையம் தகவல்.\nதென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறும் என கூறியுள்ளனர். இது வரும் 3 ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரையை நோக்கி செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளா, கர்நாடகாவில் கன மழை, மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலுக்கு ஜூன் 4 ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nகர்நாடகாவில் ஒரே நாளில் 1,839 பேருக்கு கொரோனா..மொத்த பாதிப்பு 21,000-ஐ தாண்டியது.\n#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது பற்றி ஆராய குழு அமைப்பு.\nபத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா.\nமகாராஷ்டிராவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 5,318 பேருக்கு தொற்று உறுதி\n#தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு.. கைதான போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்\nசாத்தான்குளம் விவகாரத்தில் பொய் தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - சிபிசிஐடி\nகேரளாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 5,000-ஐ தாண்டியது.\n#BREAKING: தமிழகத்தில் 3-வது நாளாக 4,000-ஐ தாண்டிய கொரோனா.\nதமிழகத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 60,000-ஐ கடந்தது.\nகொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 59 பேர் உயிரிழப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-04T18:01:24Z", "digest": "sha1:GDGUGDR6O76FFWTLR2R3YUQKTXW5CFBV", "length": 25080, "nlines": 171, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொரோனா வைரஸ் தொற்றுக்கு அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாடு இதுதான் | ilakkiyainfo", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாடு இதுதான்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறது.\nஆம், ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பனிக்காலம் முடிந்து இப்போதுதான் கோடைக்காலம் தலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அந்த நாட்டின் தலைநகரில் மக்கள் எப்போதும் போல் கோடைக்காலத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.\nமரியாட்டர்கெட் பகுதியிலுள்ள தோர் சிலையின் அருகே மக்கள் குடும்பத்துடன் ஐஸ்கிரீமை சுவைத்துகொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் சாலையெங்கும் ’ஹாப்பி-ஹவரில்’ கடைகளில் வழங்கப்படும் தள்ளுபடிகளில் வேண்டியதை விரும்பி வாங்கிகொண்டிக்கிறார்கள்.\nஸ்வீடன் தலைநகரில் கடைகளும், இரவுநேர வீடுகளும் இன்னமும் திறந்தே இருக்கின்றன. ஆனால், சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரே இடத்தில் 50 பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஸ்வீடனில் நிலைமை இவ்வாறிருக்க, அதற்கு அருகிலுள்ள நாடான டென்மார்க்கில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், பிரிட்டனில் மக்கள் வீடுகளை விட்டே வெளியேற கூடாது என்ற சூழ்நிலையும் நிலவி வருகிறது.\nஸ்வீடனில் சாலைகள் முன்பைவிட அமைதியாக காணப்படுகின்றன. தலைநகர் ஸ்டோக்ஹோமில் மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது 50 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.\nஅதேபோன்று, இங்குள்ள பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஸ்டாக்ஹோம் நகரத்தில் உள்ள வணிகத்தை உலகளாவிய தரத்துக்கு நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்டாக்ஹோம் பிசினஸ் ரீஜன் எனும் அரசு அமைப்பு, தங்களது நகரத்திலுள்ள குறைந்தது 90 சதவீத நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாளர்கள் பணிபுரிவதை நிர்வகிக்கும் கட்டமைப்பை கொண்டிருப்பதாக கூறுகிறது.\nஎந்தெந்த நிறுவங்களில் இது சாத்தியமோ அவை இம்முறையை கடைபிடிக்கின்றன” என்று அந்த அமைப்பின் தலைமை செயலதிகாரியான ஸ்டாபன் இங்கிவரஸ்சன் கூறுகிறார்.\nஇவரது கருத்தும் ஸ்வீடன் அரசின் கருதுகோளும் ஒன்றைதான் வலியுறுத்துகின்றன: சுய-பொறுப்புணர்வு. கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமலேயே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமென்று ஸ்வீடனின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கருதுகிறார்கள்.\nஸ்வீடனில் கடுமையான விதிகளை விட அதிகமான வழிகாட்டுதல்கள் உள்ளன. உதாரணமாக, ஒருவர் நோய்வாய்ப்பட்டவராகவோ அல்லது வயதானவராகவோ இருந்தால் வீட்டிலேயே இருப்பது, கைகளை கழுவுதல், மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, அத்துடன் வீட்டிலிருந்து வேலை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.\nபொதுவெளியில் மக்களின் செயல்பாடு குறித்த வழிமுறைகளை ஸ்வீடன் அரசு இன்னமும் வழங்கவில்லை.\nஸ்வீடனில் இதுவரை 3,800 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்ட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர்.\n“பெரியவர்கள் பெரியவர்களை போல நடந்துகொள்ள வேண்டும். அச்ச உணர்வையோ அல்லது புரளிகளையோ பரப்ப கூடாது” என்று சென்ற வாரம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் கூறினார்.\n“இந்த பிரச்சனையில் ஒருவரும் தனித்திருக்கவில்லை, ஆனால் அனைவருக்கும் மிகுந்த பொறுப்பு உள்ளது.”\nபிரதமரின் தொலைக்காட்சி உரையை கேட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் அவர் முன்வைத்த விடயங்களை ஏற்றுக்கொண்டதாக ஸ்வீடன் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக நோவஸ் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஸ்வீடனை பொறுத்தவரை, பொது மக்களிடையே அரசு அதிகாரிகள் மீது மிகுந்த நம்பிக்கை நிலவுவதன் காரணமாக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை மக்கள் ஏற்றுக்கொண்டு நடப்பதாக கருதப்படுகிறது.\nஸ்வீடனின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு அந்த நாட்டின் மக்கள்தொகை பரவலும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். மத்திய தரைக்கடல் நாடுகள் போலன்றி ஸ்வீடனில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரேயொரு நபர் மட்டுமே வசிப்பதால் அங்கு நோய்த்தொற்று பரவலுக்கான வாய்ப்பு குறைகிறது.\nஸ்வீடனை பொறுத்தவரை, அங்குள்ள மக்கள் வெளிப்புறங்களை பெரிதும் நேசிப்பவர்களாக உள்ளனர். எனவே, கடுமையான விதிகளை அமல்படுத்துவதை விடுத்து, மக்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி தருவது, அவர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.\n“வைரஸ் பரவலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளைக் குறைப்பது குறித்து நாம் ஒருசேர திட்டமிட வேண்டும்” என்று ஸ்டாக்ஹோம் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரியாஸ் ஹாட்ஜியோர்கியோ கூறுகிறார்.\n“இங்குள்ள வணிக சமூகம், ஸ்வீடன�� அரசாங்கமும் அதன் மக்களின் அணுகுமுறையும் பல நாடுகளை விட செயல் முறைக்கு ஒத்த வகையில் இருப்பதாக கருதுகிறது.”\nஐரோப்பாவின் மற்ற நாடுகள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்வீடனின் தனித்துவமான அணுகுமுறை குறித்து சிலர் கேள்வியெழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.\n“மக்கள் பரிந்துரைகளை ஏற்று நடக்க வாய்ப்புள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில், இது போதுமானதாக எனக்கு தெரியவில்லை” என்று ஸ்வீடனிலுள்ள மருத்துவ பல்கலைக்கழகமான கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் தொற்றுநோயியல் நிபுணராக இருக்கும் மருத்துவர் எம்மா ஃபிரான்ஸ் கூறுகிறார்.\nகடைகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களில் ஒருவர் எப்படி பழக வேண்டும் என்பதற்கு “தெளிவான வழிகாட்டுதல்கள்” வழங்கப்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார்.\nஎனினும், கொரோனா வைரஸ் பரவலால் தங்களது வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சில்லறை வியாபாரிகள் தங்களது துயரம் விரைவில் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை 0\n” ரஷ்யாவிடம் ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்\nஇந்த நூற்றாண்டின் பேரனர்த்தம்: உலகில் ஒரு கோடி மக்களை தாக்கியது கொரோனா\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nகருணா போட்ட “ஆனையிறவுக் குண்டு: ஆனையிறவு இராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கும் கருணாவுக்கும் என்ன சம்பந்தம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள��� தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n���ிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/211476", "date_download": "2020-07-04T18:26:13Z", "digest": "sha1:KRSLBGZFD5ZYHHXRXL3IZJNHROUMJIFN", "length": 11650, "nlines": 109, "source_domain": "selliyal.com", "title": "கெந்திங் உள்ளிட சூதாட்ட மையங்கள் மீட்சி பெற முடியுமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 கெந்திங் உள்ளிட சூதாட்ட மையங்கள் மீட்சி பெற முடியுமா\nகெந்திங் உள்ளிட சூதாட்ட மையங்கள் மீட்சி பெற முடியுமா\nகோலாலம்பூர் – உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொவிட்-19 பிரச்சனைகளால் பெரும் இழப்பை எதிர்நோக்கியுள்ளன கெந்திங் போன்ற சூதாட்ட மையங்கள்.\nகெந்திங், உலகம் எங்கிலும் இருந்து இலட்சக்கணக்கான வருகையாளர்களை ஈர்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதிக மக்கள் கூட்டம், ஏராளமான எண்ணிக்கையிலான அறைகளைக் கொண்ட சொகுசு உல்லாச விடுதிகள், குடும்பத்தினரோடு குதூகலிக்க பிரம்மாண்டமான விளையாட்டு பொழுதுபோக்கு பூங்காக்கள் என அந்த மையம் வடிவமைக்கப்பட்டது.\nதொடர்ந்து சிங்கையில் திறப்பு விழா கண்ட இரண்டு சூதாட்ட மையங்களும் இதே பாணியில்தான் உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு மையங்களில் கெந்திங் நிறுவன சூதாட்ட மையமும் ஒன்று.\nஇப்போதோ நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.\nவிமானப் பயணங்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் வெளிநாட்டுப் பயணிகள் இந்த மையங்களுக்கு வருவது முற்றாக நின்று விட்டது. உள்நாட்டு வருகையாளர்களை மட்டும் நம்பி இந்த மையங்கள் இயங்க முடியாது.\nகுறிப்பாக சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த சூதாட்ட ஆர்வலர்கள்தான் இது போன்ற மையங்களுக்கு வருமானத்தை ஈட்டித் தந்தனர்.\nமக்காவ் தீவில் சூதாட்ட விடுதிகள் பிப்ரவரி 19-ஆம் தேதியே திறக்கப்பட்டு விட்டன. ஆனால், மக்கள் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு வருகை தரவில்லை. சீனாவிலிருந்தும் ஹாங்காங்கில் இருந்தும் மக்கள் வருவதற்கு இன்னும் தடைகள் நீடிப்பதால் வருகையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கின்றன.\nசிங்கப்பூரிலோ, ஜூன் மாதம் வரை சூதாட்ட விடுதிகள் திறக்கப்படாது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.\nஇதன் காரணமாக, நிறைய தங்கும் விடுதிகளின் அறைகள் காலியாகக் கிடப்பதாலும், சூதாட்ட மையங்களில் வருகையாளர்கள் குறைந்து விட்டதாலும் ஏற்பட்டிருக்கும் பெரும் வருமான இழப்பை எப்படி சரி செய்வது என சூதாட்ட நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன.\nஉதாரணமாக, கெந்திங் மையத்தில் சுமார் 10 ஆயிரம் தங்கும் விடுதிகள் அறைகள் இருக்கின்றன. உள்நாட்டு மக்களால் இவற்றை எந்தக் காலத்திலும் நிரப்ப முடியாது. வெளிநாட்டுப் பயணிகளால்தான் முடியும்.\nவெளிநாட்டுப் பயணிகள் வருகை தர முடியாது என்ற நிலைமையில் வருமானத்தை எப்படி சரிகட்டுவது என்பது சூதாட்ட நிறுவனங்களின் பெரும் சவாலாகும்.\nஅண்மையக் காலங்களில் கெந்திங் மையங்களுக்கு இந்தியாவிலிருந்தும் நிறைய பயணிகள் வருகை தந்தார்கள். அதுவும் இப்போது நின்று விட்டது.\nஉல்லாசக் கப்பல் பயணங்களும் முடக்கம்\nகெந்திங் இன்னொரு பிரச்சனையையும் எதிர்நோக்கியுள்ளது. ஒரு கட்டத்தில் உல்லாசக் கப்பல் பயணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாக இது திகழ்ந்தது.\nபல உல்லாசக் கப்பல்கள் கொவிட்-19 பாதிப்பால் நடுக்கடலில் நிலைகுத்தி தத்தளித்துக் கிடந்த நிலைமைகளை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஇனி எப்போது மக்கள் மனம் மாறி மீண்டும் உல்லாசக் கப்பல் பயணத்திற்கு ஆர்வத்துடன் திரும்புவார்கள் என்பது இன்னொரு பெரிய கேள்விக் குறியாகும்.\nஇதன் காரணமாக கெந்திங் நிறுவனத்தின் உல்லாசக் கப்பல் வணிகமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது.\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: ஏப்ரல் 14 வரை கெந்திங் உல்லாசப்போக்கிட நடவடிக்கைகள் நிறுத்தம்\nஹாங்காங் ஆர்ப்பாட்டங்களால் வருமானம் இழக்கும் மக்காவ் சூதாட்ட விடுதிகள்\nகெந்திங் மலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு, பயணிகள் கவனமாக இருக்க வேண்டுகோள்\nதமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஉலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\nவணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/11/22/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-07-04T18:38:40Z", "digest": "sha1:EB3PSH7S7WQUBR2AVSVUMWXERHCXSXFF", "length": 69157, "nlines": 148, "source_domain": "solvanam.com", "title": "ஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்? – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்\nஅட்வகேட் ஹன்ஸா நவம்பர் 22, 2014 No Comments\nஇந்த வாசகத்தைச் சொல்லாத பெண்ணே இருக்க முடியாது. “இதென்னதுக்கு மாசாமாசம்..” அப்படியான அலுப்போடு பேச்சாக மட்டுமே இருந்த ஒன்று இப்போது, அடுத்த கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.\nமனநிலை சரியில்லாத, தனக்கு என்ன நிகழ்கிறதென்றே உணர முடியாத பெண் பிள்ளைகளுக்கு, அதன் காரணமாகவும், கர்பப்பையில் ஏதும் நோவுற்றிருந்து அதனால் உயிருக்கே ஆபத்து போன்ற கட்டங்களில் மட்டுமே பெண்ணிற்கு அவளின் கர்ப்பப்பை எடுக்கப்படும்.\nஆனால், சமீப காலங்களாக தன் தொழில் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பும் பெண்கள், திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்கள், அல்லது பிள்ளை பெற்று முடித்து, இனி தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் பெண்கள் என இருப்பவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் மருத்துவர்களிடம், ”கர்ப்பபையை எடுக்க முடியுமா தொழிலுக்கு இடையூறாக இருக்கிறது” என கேட்கின்றனரென்றும் அப்படிக் கேட்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்றும் சில கைனகாலஜிஸ்டுகளிடமிருந்து தகவல் கேட்டறிய முடிந்தது,\nசட்டப்படி அது தவறு என இவர்கள் மறுத்துவிடுவதாகவும் மருத்துவர் சொன்னார்.\nசட்டப்படி தவறா, நெறிமுறைத் தவறா என்பதை நாம் ஆராய்வதை விட அப்படியான ஒரு தேவை பெண்ணுக்கு ஏன் வந்தது என சிந்திப்பது அந்த கருப்பொருளின் அடிநாதத்தை அ��ிய உதவலாம். சீர் செய்ய முடியலாம்.\n”என்ன தொழிலுக்காக கர்பப்பையை எடுப்பதா” என அதிர்ந்தோம் எனில் நாம் கொஞ்சம் வெளித் தகவல்களில் பின் நிற்கிறோம் என்றே பொருள்.\nஒருவர் படித்து முடித்து தன் தொழிலில் தீவிரமாக இயங்கும் காலம் இருபது முதல் நாற்பது வரை. அந்த காலகட்டங்களிலேயே குழந்தைப் பேற்றைப் பற்றிய முடிவை பெண் எடுக்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில், இரண்டையும் ஒரு சேர இணைப்பது சிரமமாக இருப்பதும், அதே நேரத்தில் இப்படியான சூழல் இல்லாத ஆண்கள் விஞ்சிவிடுவதாகவுமான காரணத்தால், பெண்கள் தன் கரு முட்டையை இளவயதுகளில் உறைய வைத்து சேகரித்து வைத்துவிட்டு, பின் முடிவெடுக்கும் போது பிள்ளை பெற்றுக்க்கொள்ளலாம் என eggsurance.com போன்ற நிறுவனங்கள் ஒரு திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும்..செய்திகளில் வாசிக்க முடிகிறது.\nசமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் தன் ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டில், பெண்களுக்கு என இருக்கும் பிரசவ விடுமுறை, போன்றவையுடன் கூடுதலாக, பெண்களுக்கு கரு முட்டை உறைய வைக்க ஆகும் மருத்துவ செலவும், ஆண்களுக்கு விந்தணு உறையவைத்துச் சேகரிப்பதும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் தேர்ந்தெடுக்கிறவர்களுக்கும் வாடகைத் தாய் திட்டத்திற்கான செலவிற்கும் பணம் ஒதுக்குவதாகச் செய்தியில் படிக்கிறோம். இதில் அதிக கவனத்தைக் கவராதது விந்தணு சேகரிப்பு. ஏனெனில், இதை பிள்ளைப் பேற்றிற்கு வழி இல்லாத தம்பதியருக்குக் கொடுக்கும் நோக்கிலேயே செய்வதாக புள்ளிவிவரம் சொல்வதாலும் அப்படி சேகரிப்பது என்பது அதன் உரிமையாளரின் தேவை அதில் அதிகம் இல்லை என்பதாலும், இது அதிக கவனத்தைப் பெறவில்லை.\nமருத்துவர் கர்பப்பை எடுப்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, இப்படி ஒரு வாய்ப்பிருந்தால் நாமும்,, என ஒரு ஆசை எனக்கும் மனதில் வந்து போனதுதான், ஆனால் பின் விளைவுகள், தொடர் உடல்நலக்கோளாறுகள் வருமோ எனும் தயக்கமும் கூடவே.\nஎனக்கும் அப்படித் தோன்றியதுண்டு என்பதால், என்னை நானே கவனிக்க, மற்றும் தோழிகளோடு உரையாடியும் சிலவற்றை இனம் காண முடிந்தது,\nஇனி சொல்லப்படுவனவற்றை, இந்திய மனநிலை மற்றும் இந்திய சரி தவறுகளோடு மட்டும் பொருத்திப் பார்க்காமலும், நாம் ஆணோ/பெண்ணோ அந்த கட்டுக்களிலிருந்தும் வெளி வந்து பார்ப்பதும் நல்லத���. ஏனெனில் இது உலகளாவியதல்லவா\nஉண்மையில் இதை ஒட்டி சில கேள்விகள் ஆரம்பத்தில் எழும்.\nஇது தனிப்பட்ட பிரச்சினை, அல்லது தனிப்பட்ட தேர்வு. இது பொதுவில் வைக்கப்பட்டு அரசியலாக்கப்பட வேண்டிய ஒன்றா அப்படி பொதுவில் வைக்கப்பட வேண்டிய தேவை இந்த பிரச்சினைக்கு இருக்கிறதா அப்படி பொதுவில் வைக்கப்பட வேண்டிய தேவை இந்த பிரச்சினைக்கு இருக்கிறதா அப்படி வைக்கப்பட வேண்டுமெனில் அதற்கான காரணம் என்ன\nஇது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு\nகர்பப்பை பெண்ணின் தனிப்பட்ட உடலுறுப்பு அதில் அவளுக்கு மட்டுமே நூறு சதவீத உரிமை உண்டு. எனில் பின் மற்றவர்கள் அதில் சொல்லவும் பேசவும் என்ன இருக்கிறது.\nஇருக்கிறது. கர்பப்பையின் மற்றும் அது சார்ந்த வலி அவளுக்கு அதனால் அதிலிருந்து வெளியேற ஒன்றைச் செய்கிறாள். கர்பப்பையின் பலன் சமூகத்துக்கு அதனால் அதைப் பாதுகாக்கவும் சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநடவடிக்கை எனில் சட்டம்போட்டு முடக்குவதா (இந்திய பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர் – அயர்லாந்தில் அபார்ஷன் அனுமதிக்கப்படாமல் உயிர் துறந்த இந்தியப்பெண்… பிரச்சினை நினைவுக்கு வருகிறதா (இந்திய பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர் – அயர்லாந்தில் அபார்ஷன் அனுமதிக்கப்படாமல் உயிர் துறந்த இந்தியப்பெண்… பிரச்சினை நினைவுக்கு வருகிறதா\nஇல்லை. அவளின் தேவை என்ன என்ன பிரச்சனை கர்பப்பையினால்.. எது அவளை அப்படியான முடிவை நோக்கி நகர்த்தி இருக்கிறது.\nடிவியில் வெள்ளை டைட் பேண்ட்டோடு ஒரு பெண் மலையேறினால் அது நிச்சயம் நேப்கின் விளம்பரமேதான். ஒரு போதும் அது நடக்கவே நடக்காத, … விளம்பர சாமர்த்யம்.\nவிளையாட்டுப் போட்டிகள், பரிட்சை, தொழில் காரணங்களால் அந்த நாட்களை ஒத்திப் போடுவதே அதிகம் நிகழ்கிறது. அந்த நாட்கள் சுலபமாக அதாவது மற்ற நாட்களைப் போல கடக்க முடியாதவை.\nமருத்துவர், வழக்கறிஞர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என பல பெண்களிடம் இதைப் பற்றி பேசியபோது, எங்கே கிளம்புவதென்றாலும் முதலில் அந்த நாட்களா என சிந்திக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளோடு புறப்பட வேண்டும். கழிப்பிட வசதி இல்லாத இடம் எனில் போக முடியாது. நுணுக்கமான ஆனால் சொல்ல முடியாத எரிச்சலுணர்வும், பதட்டமுமாக கழியும் நாட்கள். ஆனால் அதே வேலையில் கூட வேலை பார்க்கும் ஆண் அந்த நேரத்தை உபயோகித்து ஒரு படி மேலேறுவானே எனும் பதட்டமும் உடன் சேரும்.\nஅவள் தன்னைப் பற்றி வெளிக்காட்டிக் கொண்டதை சமூகம் காதில் வாங்கவில்லையா அல்லது இவள் வெளிப்படுத்தவே இல்லையா அல்லது இவள் வெளிப்படுத்தவே இல்லையாஅல்லது சொல்லிச் சொல்லி காதில் வாங்காததால் இவளே எடுத்த முடிவா\nகர்பப்பை எடுப்பதைப் பற்றி பேசிய போது அனேகர் சொன்னது ”ஆமா ஆமா அத எடுத்திட்டா எப்டி வேணா மேயலாமில்ல\nஆக, அதை எடுப்பதென்பது வேண்டாத பிள்ளையை வயிற்றில் சுமப்பதைத் தவிர்க்க என்றே புரிந்து கொள்ளப்பட்டது. படுகிறது. (ஆனால் அப்படியான ஒரு காரணமும் இருந்தாலும் அதில் என்ன தவறோ) முதலில் அதை எடுப்பதில் உள்ள பிரச்சினைகளில் கவனம் வைப்பது நல்லது.அல்லவா) முதலில் அதை எடுப்பதில் உள்ள பிரச்சினைகளில் கவனம் வைப்பது நல்லது.அல்லவா பதின் வயதுகளில் ஆரம்பித்து, அறுவது வயதுவரை தொடரும் மாதாந்திரத் தொந்தரவுகள் இருக்கட்டும். நான் பிள்ளையே பெறப்போவதில்லை. அல்லது பெற்று முடித்த பின்னும் இது எதற்கு பதின் வயதுகளில் ஆரம்பித்து, அறுவது வயதுவரை தொடரும் மாதாந்திரத் தொந்தரவுகள் இருக்கட்டும். நான் பிள்ளையே பெறப்போவதில்லை. அல்லது பெற்று முடித்த பின்னும் இது எதற்கு என பெண் சிந்திப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் கவனத்திற்குறியது, அந்த சிந்தனைப் போக்கு சரிதானா என பெண் சிந்திப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் கவனத்திற்குறியது, அந்த சிந்தனைப் போக்கு சரிதானாஅல்லது அந்த சிந்தனைக்கு அவளை வரவிடாமல் செய்ய வேண்டுமெனில் சமூகத்திடம் தீர்வேதும் இருக்கிறதா\nஉலக உழைப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெண்ணினுடையது. அவள் பெறும் ஊதியம் மூன்றில் ஒரு பங்கு. அவள் பெயரிலான சொத்து 1% இது புள்ளிவிவரம் சொல்லும் செய்தி.\nஉற்பத்தியாளரின் கோணத்திலிருந்து பார்த்தால், வேலை எவர் செய்கிறாரோ அவருக்கு ஊதியம். எவர் அதிக வேலை செய்கிறாரோ அவருக்கு அதிக ஊதியம்.\nபெண்ணை வேலைக்கு வைத்தால் குறைந்தபட்சம் மாத விடுமுறை, பிள்ளைப்பேற்றுக்கான விடுமுறை.. பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு வரை அவள் வெளி வேலை செய்யமுடியாமல் போதல்…\nஇரவு வரை வெளி வேலை செய்ய முடியாமல் போதல் என்பது அவளது ’முடியாமல் போதல்’ அல்ல. அதாவது அது அவளது disability அல்ல. குரங்கு மரம் தாவும் அது நம்மால் முடியாது என்பது ப��ன்றது அல்ல. தாவ மரமே இல்லை அதனால் முடியாது என்பது போன்ற சூழல் சார்ந்த ஒன்று. அல்லவா அப்படியிருக்க முடியாமல் போகும்படியான சூழலை யார் தந்தார்கள் அப்படியிருக்க முடியாமல் போகும்படியான சூழலை யார் தந்தார்கள் பிள்ளைப் பேற்றுக்கான விடுமுறை எனில் அது அவள் பிள்ளை மட்டுமல்ல சமூகத்தின் எதிர்காலம்..இதைப்பற்றி ஒவ்வொரு உற்பத்தியாளரும் கவனித்துக் கொண்டிருக்க இயலாது எனில் அரசுதான் கவனிக்க வேண்டும். அந்த அரசும் அதைச் செய்யாத போது..பெண் இந்த முடிவை நோக்கித் தள்ளப் படுகிறாளோ\nதாய்மை என்பது புனிதம் என்றே சொல்கிறோமே அது நிஜமில்லையா ஏனெனில் அதன் ஆதாரமே வேண்டாம் என பெண்(சிலர்) சொல்லும் அளவிற்கு அதில் விஷயம் ஏதும் இல்லையா\nஉண்மையில் தாய்மை என்பது புனிதம் என சொல்லி வைத்தால்தான், அவள் வலி மிகுந்த பிள்ளைப் பேற்றுக்கு சம்மதிப்பாள். தாய்மை புனிதம் என்றால்தான், அதற்கான வேலைகளை அவள் செய்வதும் அதன் பிரதிபலனாக தாயரை மகன் வைத்துக் காப்பதும் உணர்வுபூர்வமாக நிகழும். ஆக தாய்மை எனும் இருபாலாருக்கும் இருக்க வேண்டிய ஒரு உணர்வை பெண்ணுக்குள் ஏற்றி உணர்வுபூர்வமாக அதை இருவரும் புரிந்து கொண்டால் மட்டுமே, அடுத்த தலைமுறைக்கான வித்தாக உதவியாக அது முடியும். அதனால் மட்டுமே அது புனிதம். ..எனவே அந்தப் புனிதம் எனும் tag சில இடங்களில் காக்கப்பட வேண்டியதும் கூட.\nஅது புனிதம் எல்லாம் இல்லை என பெண்ணோ, அல்லது அப்படியான கல்டிவேடர் டேஸ்டில் இருக்கும் எவருமோ சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இப்போதிருக்கும் அவர்களது சர்வைவல் ஆட்டம் காணுமோ எனும் தயக்கமும் காரணம்.\nநிச்சயம் இது பொதுவில் வைக்கப்பட்டு அரசியலாக்கப்பட வேண்டிய ஒன்றே.\nஏனெனில், இருவருக்கிடையேயான ஒரு பிரச்சினை எனில் அதைக் கண்டுகொள்ளாதிருந்தால், பல சமயங்களில் அந்த பிரச்சினைஅவர்களால் தீர்க்கப்பட்டுவிடும்தான். ஆனால் அதே பிரச்சினை பலருக்கும் வரும் பட்சத்தில்,அல்லது வரலாம் என யூகிக்கப்படும்பட்சத்தில் வெளிப்படையாகப் பேசி, அதை அரசியலாக்கினால் மட்டுமே, அது பலரின் கவனத்தையும் பெற்று, அந்தப் பிரச்சினை தனக்கான தீர்வை சமூகத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.\nபெண்ணும் ஆணும் ஒரு போதும் சமமாக முடியாது. ஏனெனில் இருவரின் சுமைகளும் வெவ்வேறு. ஆனால் களமோ ஒன்றேதான். இதற்கு சுமையை அவனும் கூட சேர்ந்து சுமப்பது தீர்வாகுமா அல்லது அந்த சுமையை இன்னும் இளவயதில் சுமந்துவிட்டு, பின் ஆணோடு இவள் போட்டி போடலாமா அல்லது அந்த சுமையை இன்னும் இளவயதில் சுமந்துவிட்டு, பின் ஆணோடு இவள் போட்டி போடலாமா (ஆணோடு எதற்கு போட்டி எனும் கேள்வி தொடர்பற்றது என்றாலும், ”தன்னை எது ரெகக்னைஸ் செய்கிறதோ அதை நோக்கியே இருவரும் செல்கிறார்கள்” என்பதே இதற்கான பதில்)\nஇவை எதற்கும் சரி பதில் கிடைக்காதெனில் பெண் தனக்குத் தானேயான ஒரு உலகை சிருஷ்டிக்கக்கூடும். அவள் மட்டுமே டாமினேட் செய்யக்கூடிய ஒன்றாக அது ஆகலாம். ஏனெனில், எல்லாவற்றையும் கண்டுபிடித்த அறிவியல் இன்னும் கர்ப்பப்பையைக் கண்டுபிடிக்கவில்லை.\nசரி இது இப்படியே தொடர்ந்தால் வேறென்னென்ன நடக்க வாய்ப்பிருக்கிறது\nஅதன் பின்னும் இது தொடர்ந்தால், மனித இனத்தில் மூன்றாவதாக இன்னொரு இனம் சேரலாம். ஆண், பெண் மற்றும் பிள்ளை பெற்றுத்தர வளர்க்க மட்டுமே தயாராக இருக்கும் ஒரு இனம். ஆணோ பெண்ணோ, தன் தேவை திட்டம் அடிப்படையில் இவர்களை நாடி, கடையில் துணி கொடுத்து தைத்து வாங்குவது போல விந்தணுவோ, கரு முட்டையோ கொடுத்து தனக்கான பிள்ளைய்ப் பெற்றுக் கொள்ளும் நிலை வரலாம்.\nயுனிசெக்ஸாக இருந்த உயிரிகள் ஆண்/பெண் எனப் பிரிந்தது போல, மூன்றாகலாம். அதன்பின் வேறு வழியின்றி யுனிசெக்ஸாகவும் மாறலாம்.\nஅது சரியா தவறா என்பதை விட, இயற்கையான முறையில் இந்த பிரச்சினையைச் சரி செய்ய வழி ஏதும் உள்ளதா\n’இது உசத்தி’ என ஒவ்வொரு இனத்திற்கும், குழுவிற்கும் எதோ ஒன்றிருக்கும். இங்கே அது ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறோ ஒரு வேளை இந்தக் கேள்வியில் பதில் இருக்குமோ\n0 Replies to “ஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்\nநவம்பர் 25, 2014 அன்று, 4:23 காலை மணிக்கு\nடிசம்பர் 7, 2014 அன்று, 7:29 மணி மணிக்கு\nPrevious Previous post: பாடுதும் காண் அம்மானை\nNext Next post: வணிகவியல் சிந்தனைச்சோதனைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இத���்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திர��்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கண���ஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜ���ஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் ம���ாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன�� 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/icc-world-cup-2019-new-zealand-won-warm-up-match-against-india.html", "date_download": "2020-07-04T17:11:20Z", "digest": "sha1:LM7JBOGZCBKVCJKIIKEF3DAMZ3RVKMPY", "length": 7940, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "ICC World cup 2019 : New Zealand won warm up match against India | Sports News", "raw_content": "\nபயிற்சி ஆட்டத்திலேயே இப்டி மாஸ் பண்றாரு.. உலகக்கோப்பையில் இவர எப்டி சமாளிக்கப் போறமோ..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையேயான முதல் பயிற்சி ஆட்டம் இன்று(25.05.2019) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇதில் அதிகபட்சமாக ஜடேஜா 54 ரன்களும், ஹர்திக் பாண்டியா 30 ரனகளும் எடுத்திருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் ரோஹித் ஷர���மா சொற்ப ரன்னில் அவுட்டாகி வெளியேறினர். இதனை அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 18 ரன்களில் அவுட்டாகினார். இதில் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இந்திய அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதனை அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 37.1 ஓவர்களின் முடிவில் 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 67 ரன்களும், ராஸ் டெய்லர் 71 ரன்களும் எடுத்தனர்.\n'நாங்க எப்போமே 'ஜென்டில்மேன் கேம்' தான்'... இணையத்தை தெறிக்க விட்ட 'இந்திய வீரர்' \n'உலககோப்பை'யில எங்கள சாதாரணமாக நினைக்காதீங்க'... நாங்க 'திடீர்னு அட்டாக்' பண்ணுவோம் \n‘பயிற்சியின் போது அடுத்தடுத்து காயமடைந்த 2 முக்கிய வீரர்கள்’.. அதிர்ச்சியில் இந்திய அணி\n‘கனவு நிஜமாகியிருக்கு..’ நெகிழ்ந்த ஹர்திக் பாண்ட்யாவின் வைரலாகும் புகைப்படம்..\n‘எத்தனையோ சேலஞ்ல ஜெயிச்சும் இத மிஸ் பண்ணிட்டாரே’.. வைரலாகும் ‘ஹிட்மேன்’ வீடியோ\n‘மிளிரும் கோப்பையுடன், 10 அணிகளின் கேப்டன்கள்’வெல்லப்போவது யார்\n'வேர்ல்டு கப் மேட்சுக்கு டிக்கெட் கிடைக்கலையா'... 'இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு'... விபரம் உள்ளே\nஉலகக்கோப்பை ஆர்வத்தில் தண்ணீர் ஊற்றி அணைத்த கேப்டன்..\n'என்ன பீலிங்கா'...'எனக்கு தாண்டா பீலிங்கு'... 'பிரபல வீரருக்கு நேர்ந்த கதி'...வைரலாகும் வீடியோ\n'வந்துட்டோம்.. இனி களத்துல எறங்குறதுதான் பாக்கி'.. உலகக் கோப்பை இந்திய அணியின் வைரல் வீடியோ\n‘எங்ககிட்ட இருக்கறது இந்தியாவிடம் இல்லவே இல்லை’.. இந்திய அணியை குறித்து கூறிய இங்கிலாந்து வீரர்\n‘உலகக்கோப்பையில எனக்கு நடந்தது மாதிரி விராட் கோலிக்கு நடக்க கூடாது’.. முன்னெச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்\n'எல்லாம் தலைக்கு குறிவைக்குறாங்க.. ஆனாலும் நெஞ்சுல அந்த பயம்.. அது இருக்கு\n‘கோலி மறைமுகமா சொன்னத இவரு வெளிப்படையாவே சொல்லிட்டாரு’.. காத்திருப்போம்\n.. பிரபல வீரரை புகழ்ந்த ரவி சாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/3-injured-went-to-see-cock-fighting-police-arrested-10-people.html", "date_download": "2020-07-04T17:14:51Z", "digest": "sha1:ECXFUNCWJTMWMT6TOAPOBPM4WCYRM6XY", "length": 10305, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "3 injured went to see cock-fighting-Police arrested 10 people | Tamil Nadu News", "raw_content": "\nசண்டை பார்க்க போன இடத்தில் வச்சு செஞ்ச 'சேவல்'... சட்டத்தை மதிக்காததால் வந்த வினை...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற சேவல் சண்டையின் போது சேவல்களின் கால்களில் கட்டப்பட்ட கத்திகள் குத்தியதில் 3 பேர் படுயாமடைந்தனர்\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமானோர் தங்கள் சேவலுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.\nநேற்றும், நேற்று முன்தினமும் சேர்த்து மொத்தம் 20 ஆயிரம் சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டன. இந்த சண்டையை பார்க்க ஏராளமானோர் ஆவர்த்துடன் அங்கு குவிந்திருந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nசண்டையின்போது சேவல்களின் கால்களில் கத்தியைக் கட்டி மோதவிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி சேவல்களின் கால்களில் கத்தியைக் கட்டி மோத விட்டுள்ளனர். இதில் ஒரு சேவல் தனது எதிர் சேவலை தாக்குவதற்கு பதிலாக தன்னைச் சுற்றி வேடிக்கை பார்த்தவர்களை நோக்கி பாய்ந்து தாக்கியது.\nஇதில் சேவலின் கால்களில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்தியதில் சக்திவேல், சுந்தரராஜ், விக்னேஷ், ஆகியோர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.\nஅங்கிருந்தோர் படுகாயமடைந்தவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதையடுத்து விதிமீறலில் ஈடுபட்ட 10 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.\n‘சரக்கு ரயில் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்’.. பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து.. 20 பேர் படுகாயம்..\n‘திடீரென வெடித்து சிதறிய மர்மபொருள்’.. குப்பைத் தொட்டியில் பேப்பர் சேகரித்தவருக்கு நேர்ந்த சோகம்..\nமுந்தி செல்ல முயன்ற போது... சரக்கு ஆட்டோவும், டேங்கர் லாரியும் மோதி... 4 பேருக்கு நடந்த பரிதாபம்\nஎவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர்... மனைவி செய்த காரியம்... மாமியாருக்கு நேர்ந்த பரிதாபம்\n‘சாலை’ தெரியாமல்.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’.. லாரி மீது மோதிய தனியார் பேருந்து.. கோர விபத்தில் ‘9 பேர் பலி; 23 பேர் காயம்’..\n‘கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்’ ‘23 பே���் படுகாயம்’.. கல்யாணத்துக்கு போகும்போது நடந்த சோகம்..\n‘அசுர வேகத்தில் நடந்த பைக்ரேஸ்’ 'தூக்கிவீசப்பட்ட இருவர்' ‘ரெண்டு துண்டான பைக்’.. சென்னையில் நடந்த சோகம்..\n‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்து முடிந்த பயங்கரம்.. ‘தனியார் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து’..\n‘நொடிப்பொழுதில்’.. ‘2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்’.. ‘16 பேர் பலி; 60 பேர் காயம்’..\n'பின்னால் வந்த லாரி'...'திடீரென போட்ட சடன் பிரேக்'... கனநொடியில் நேர்ந்த பயங்கரம்\n‘எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதிய மின்சார ரயில்’ 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்.. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..\n‘கண் இமைக்கும் நேரத்தில்’.. தனியார் பேருந்துகள் ‘நேருக்கு நேர் மோதி’ பயங்கர விபத்து..\n‘பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வேன்’.. ‘பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது மோதி கோர விபத்து’..\n‘பைக்கில் சென்ற இளைஞர் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்’.. சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி..\n‘ஹெல்மெட் இன்றி செல்ஃபோன் பேசியபடியே’.. ‘பைக்கில் வந்த சென்னை இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..\n‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..\n‘இருசக்கர வாகனம் மீது கார் மோதி கோர விபத்து’.. ‘நொடிப்பொழுதில் இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம்’..\n‘நொடிப்பொழுதில் ஆட்டோவும், லாரியும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘மதுரையில் 6 பேர் பலியான பயங்கரம்’..\n‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘லாரி மீது மோதி கோர விபத்து’.. ‘ரேஸ் மோகத்தால் இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’..\n‘பேரக்குழந்தைகளுடன் வெளியே சென்றபோது நடந்த பயங்கரம்’.. ‘அதிவேகத்தில் வந்த காரால் கோர விபத்து’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/fiat/punto/specs", "date_download": "2020-07-04T18:45:01Z", "digest": "sha1:LR3ZHZHVGZYA3UYDCK6KYBVDXV6LV26Z", "length": 7380, "nlines": 169, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஃபியட் புண்டோ சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபியட் புண்டோ\nஃபியட் புண்டோ இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபுண்டோ இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஃபியட் புண்டோ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.7 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 12.3 கேஎம்பிஎல்\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nஃபியட் புண்டோ அம்சங்கள் மற்றும் Prices\nபுண்டோ இவோ 1.3 ஆக்டிவ் Currently Viewing\nஎல்லா புண்டோ வகைகள் ஐயும் காண்க\nஃபியட் புண்டோ கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா புண்டோ கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா புண்டோ கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t48882-topic", "date_download": "2020-07-04T17:19:32Z", "digest": "sha1:LOMUON5GF6DVEGE5ZOETCOOAM2YBL3UQ", "length": 17292, "nlines": 123, "source_domain": "usetamil.forumta.net", "title": "மதுவுக்கு எதிராக குடிமகன்களின் காலில் விழுந்து பெண்கள் நூதன பிரசாரம்!!!", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக ப��ர்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nமதுவுக்கு எதிராக குடிமகன்களின் காலில் விழுந்து பெண்கள் நூதன பிரசாரம்\nTamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்\nமதுவுக்கு எதிராக குடிமகன்களின் காலில் விழுந்து பெண்கள் நூதன பிரசாரம்\nபுதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு தமிழ்நாடு பாரத மக்கள் இயக்கம் சார்பில் மதுவுக்கு எதிராக பிரசாரம் நடைபெற்றது.\nஇயக்க தலைவர் ராமதாசன் தலைமையில் பெண்கள் உள்பட சுமார் 20–க்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டனர்.\nஅவர்கள் மது வாங்க வந்த இளைஞர்களிடமும், மது குடித்து சென்றவர்களிடமும் மதுவின் தீமை, இதனால் ஏற்படும் பின் விளைவுகள், குடும்ப சூழ்நிலை குறித்து எடுத்து கூறி அவர்களின் காலில் விழுந்து மது குடிப்பதை நிறுத்துமாறு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது குறித்து இயக்க தலைவர் ராமதாசன் கூறும் போது, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். தினமும் ஒவ்வொரு மதுக்கடை முன்பும் எங்களது விழிப்புணர்வு பிரசாரம் நடக்கும்.\nஇதனால் மது அருந்தவோரின் பெரும்பாலானோர் மனதில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.\nமதுவிலக்கை அமல்படுத்தக்கோரி வருகிற 25–ந் தேதி மயிலாடுதுறையில் எங்களது இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது என்றார்.\nஇதில் காந்திய மக்கள் கட்சி தங்கவேல், ஜம்புலிங்கம், செல்லப்பாண்டியன், திலீப் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nTamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்த���ை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-04T19:38:04Z", "digest": "sha1:ZZIOVW65KU7BCLCEUAZRDTYYFBF2I5AA", "length": 9845, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தமிழ்நாடு", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nஐபிஎல் ஏமாற்றத்தை சரிக்கட்ட ஆகஸ்டில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20\nடெல்லி ‘தமிழ்நாடு இல்லம்’ பெயரில் மாற்றம் இல்லை: வளாகங்களுக்கு மட்டும் புதிய பெயரிடப்பட்டுள்ளதாக...\nதமிழகத்தில் சிக்கிய வெளி மாநிலத்தவருக்கு உதவி வரும் டெல்லி தமிழ்நாடு இல்லம்\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் நியமனம்\nதமிழ்நாடு உருவான 60-ம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்: பழ.நெடுமாறன்\nதமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு விதிமுறைப்படிதான் அங்கீகாரம்: தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில்...\nதமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய தலைவர், உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து வழக்கு:...\nதமிழ்நாடு பாடநூல் கழக பெயரை மாற்ற சட்டத் திருத்தம்: பேரவையில் மசோதா...\nதமிழ்நாடு இல்லம் பெயர் மாற்றம் விவகாரம்; பாஜகவின் மொழிவெறித் தூண்டுதலுக்கு துணைபோவதா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில்...\nதேசிய கடற்கரை வாலிபால்: தமிழ்நாடு பெண்கள் அணி சாம்பியன்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/90-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15/1890-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1.html", "date_download": "2020-07-04T17:55:33Z", "digest": "sha1:ZVRBYVRAIBRAWUP7SACSG3NST3QMEXP6", "length": 33731, "nlines": 97, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சிங்கப்பூர் சிறுகதை - பகுதி - 1", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> பிப்ரவரி 01-15 -> சிங்கப்பூர் சிறுகதை - பகுதி - 1\nசிங்கப்பூர் சிறுகதை - பகுதி - 1\nகாலை வெயிலின் தாக்கம் சற்று தணிந்து, காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது. ஆரோக்கியமற்ற புகைமூட்டப் பிரச்சினை விலகி வானம் தெளிவாக இருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை; வாரத்தின் இறுதி நாள். பல நாட்கள் தங்களின் விருப்பமான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் வருந்தியவர்களுக்கு அன்று உற்சாகமளிக்கும் பொழுதாகப் புலர்ந்திருப்பது இன்பமாக இருந்தது.\nஅங் மோ கியோ வட்டாரத்தில், அந்த நடைபாதையும் அதை ஒட்டியுள்ள பெரிய பச்சைப்பசேலென்று பசுமையாக உள்ள புல்தரையும் பலவித உடற்பயிற்சிகள் செய்வதற்கு வசதியாகப் போடப்பட்டதாகும். அங்கு பல வயதினர் இன நல்லிணக்கத்துடன் விருப்பமுள்ள பொழுதுபோக்கில் மகிழ்ச்சியாகவும் உல்லாசமாகவும் இருப்பதைக் காண முடிந்தது. அவர்களில் சிதம்பரமும் ஒருவர்.\nபேரன் கதிரவன் அவருக்கு முன்னால் இருசக்கர வண்டியை மெல்ல ஓட்டிச்செல்ல, கைகளைப் பக்கவாட்டில் வீசிக்கொண்டும் கால்களை மெதுவாக உதறிக்கொண்டும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். என்றும் இல்லாமல் அன்று பேரனும் உடன் வந்ததுதான் சிதம்பரத்தின் எல்லையில்லா மகிழ்விற்குக் காரணம்.\nசுமாராக அய்ம்பது நிமிடங்களுக்குப்பின், இளைப்பாறலாம் என்று இருவரும் அங்கு போடப்பட்டிருக்கும் காலியான நீண்ட இருக்கை ஒன்றில் அமர்ந்தனர். வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது எடுத்து வரும் தண்ணீர் பாட்டிலைத் திறந்து இருவரும் தாகம் தீர நீரை அருந்தினார்கள்.\nஅவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி சில ஆண்களும் பெண்களும் தைச்சீ (சீனர்களின் ஒருவகை உடற்பயிற்சி) செய்வதைப் பார்த்துக் கொண்டும், இடையிடையே சிலர் மெது ஓட்டம் ஓடும்பொழுது, அவர்களின் செல்லப் பிராணிகளும் பின் தொடர்ந்து ஓடுவதைப் பார்த்தும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.\nஏதோ ஞாபகம் வந்த மாதிரி தாத்தா, அப்பாவும் சின்னப் பையனா இருக்கும்போது சைக்கிள் ஓட்டுவாரா\nம்... ஓட்டுவாரு, ஆனா நண்பர்கிட்ட இரவல் வாங்கித்தான் ஓட்டுவாரு என்றவரிடம் ஆச்சரியத்துடன் ஏன் தாத்தா என்றவரிடம் ஆச்சரியத்துடன் ஏன் தாத்தா என்று வினவும் பேரனிடம் அப்போ, எல்லாம் அப்படித்தான். பக்கத்துவீட்டு சீன, மலாய்க்க���ர பிள்ளைகள் என்று எல்லோரும் ஒன்னாச் சேர்ந்துதான் விளையாடப் போவாங்க என்று வினவும் பேரனிடம் அப்போ, எல்லாம் அப்படித்தான். பக்கத்துவீட்டு சீன, மலாய்க்கார பிள்ளைகள் என்று எல்லோரும் ஒன்னாச் சேர்ந்துதான் விளையாடப் போவாங்க கண்ணாமூச்சி, போலிஸ்_திருடன், கோலி, பம்பரம் விடுறது, ஓடிப்பிடித்து விளையாடுறது, சாயந்தர நேரம், லீவு நாளு எல்லாம் ஒரே விளையாட்டா இருக்கும் கண்ணாமூச்சி, போலிஸ்_திருடன், கோலி, பம்பரம் விடுறது, ஓடிப்பிடித்து விளையாடுறது, சாயந்தர நேரம், லீவு நாளு எல்லாம் ஒரே விளையாட்டா இருக்கும் இப்போ எங்கே, என்று கூறியதைக் கேட்ட பேரனின் முகம் வாடி இருப்பதைப் பார்த்தவர், உடனே ஆனா, உங்களுக்கு இப்போ கணினி இருக்கு, கைத்தொலைப்பேசி இருக்கு, நிறைய சாப்பாட்டுக் கடைகள், புதுப்புதுச் சட்டைகள் வாங்க கடைகள், நூல் நிலையம், சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள், என்று அடுக்கிக் கொண்டே போனார் சிதம்பரம்.\nஇப்பொழுதுதான் பேரனின் முகத்தில் பால்பற்கள் விழுந்துவிட்ட வாய் திறந்து சிறு புன்னகை பூத்தது. அவரே தொடர்ந்தார், எல்லாம் இருந்தாலும் படிப்பும் ஒழுக்கமும்தான் ரொம்ப முக்கியம்\n என்ற கேள்வியைக் கேட்ட பேரனிடம், மற்றவங்க நம்மகிட்ட எப்படி மரியாதையா நல்லபடியா நடந்துக்கணும், நமக்கு என்ன செய்ய வேணும் என்று நினைக்கிறமோ, அதேமாதிரி, நாமும் மற்றவங்ககிட்ட நடக்க வேணும் அதுதான் ஒழுக்கம் என்று எட்டு வயதே நிரம்பிய பேரனுக்குப் புரியும்படி நிறுத்தி நிதானமாக விளக்கிச் சொன்னார் சிதம்பரம். கதிரவனும் அவர் சொல்வதையே கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.\nஅதே மாதிரி, உன் படிப்பும் மற்றவர்களுக்கு உதவும்படி இருக்க தொண்டு செய்ய வேண்டும் கதிரவா என்றவரிடம், சரி என்பதற்கு அடையாளமாகத் தலையை வேகமாக அசைத்தவன், கண்களைப் பெரிதாக்கிக்கொண்டு வியந்து, தாத்தா உங்களுக்கு மட்டும் எப்படி நிறைய விசயங்கள் தெரியுது என்றவரிடம், சரி என்பதற்கு அடையாளமாகத் தலையை வேகமாக அசைத்தவன், கண்களைப் பெரிதாக்கிக்கொண்டு வியந்து, தாத்தா உங்களுக்கு மட்டும் எப்படி நிறைய விசயங்கள் தெரியுது என்று ஆவலோடு வினவும் பேரனிடம் பெருமையுடன் மகிழ்ச்சியோடு, எல்லாம் எங்க தமிழாசிரியர் ராமசாமி அய்யாதான் காரணம் என்று கூறியவர் அவரு எழுதின புத்தகம் நிறைய இருக்கு, எல்லாம�� படி; தாத்தாவும் தெரிந்த எல்லாம் சொல்லித்தாரேன், என்றார். உடனே, சரிங்க தாத்தா என்று ஆவலோடு வினவும் பேரனிடம் பெருமையுடன் மகிழ்ச்சியோடு, எல்லாம் எங்க தமிழாசிரியர் ராமசாமி அய்யாதான் காரணம் என்று கூறியவர் அவரு எழுதின புத்தகம் நிறைய இருக்கு, எல்லாம் படி; தாத்தாவும் தெரிந்த எல்லாம் சொல்லித்தாரேன், என்றார். உடனே, சரிங்க தாத்தா என்ற பேரனை உள்ளம் மகிழ அணைத்துக் கொண்டார்.\n என்று இருவரும் உரையாடிக் கொண்டே நடந்தார்கள், அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை\nஅந்தப் பகுதி அடுக்குமாடி வீடுகள் ஒன்றில் பதிமூன்றாவது தளத்தின் கடைசியில் இருந்த வீட்டுவாசலின் அழைப்புமணியை அழுத்தினார் சிதம்பரம்.\nசற்றுநேரத்தில் கதவைத் திறந்த பணிப்பெண் சார் அவங்க வந்துட்டாங்க என்று ஆங்கிலத்தில் கூறினாள். சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் அதை நிறுத்திவிட்டு, என்ன அப்பா, எங்கே போனீங்க, கைத்தொலைப்பேசியையும் வைத்துவிட்டுப் போய்விட்டீங்க, இவ வந்து தேடிப் பார்த்தாள்; உங்களைக் காணோம், ஏன் என்று ஆங்கிலத்தில் கூறினாள். சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் அதை நிறுத்திவிட்டு, என்ன அப்பா, எங்கே போனீங்க, கைத்தொலைப்பேசியையும் வைத்துவிட்டுப் போய்விட்டீங்க, இவ வந்து தேடிப் பார்த்தாள்; உங்களைக் காணோம், ஏன் இவ்வளவு நேரம், என்று சற்று குரலை உயர்த்தியபடி அமுதன் கேள்விகளைத் தொடுத்தான்.\nஅதற்கு அவர் பதில் கூறும்முன், அருகில் நின்ற மகனிடம் கோபத்துடன் உதட்டைக் கடித்துக்கொண்டே, ஏன் உனக்குத் தெரியாதா, இன்னைக்கு கராத்தே வகுப்பு இருக்குனு உனக்குத் தெரியாதா, இன்னைக்கு கராத்தே வகுப்பு இருக்குனு இப்பவே பார் மணி ஒன்பதாகிவிட்டது, போ... சீக்கிரம் கிளம்பு, என்று மகனை விரட்டினான்.\nவிர்ரென்று மனைவியுடன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டவனைப் புண்பட்ட மனத்துடன் பார்த்து நின்றவரிடம் அருகில் வந்த சிவகாமியம்மாள் ஆறுதலாக, சரி விடுங்க வந்து பசியாறலாம் வாங்க என்று அன்புடன் அழைக்கும் இல்லாளை நோக்கி தம்மை ஒன்றும் பேசவிடவில்லை. பேரனை ஏன் கோபித்துக் கொள்ள வேண்டும் என்பதை வருத்தத்துடன் சைகையில் காட்டினார் சிதம்பரம்.\nஅன்று காலையில் வெளியே சென்றவர்கள் இரவு பதினொரு மணிபோல வீடு த��ரும்பினார்கள். வெளியே அவர்களின் ஆரவாரம் கேட்டபின்தான் அறையில் அந்த முதியவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அமைதியாக சிவகாமியம்மாள் தூங்கிவிட்டார். ஆனால் சிதம்பரம்...\nகுடும்பத்துடன் வெளியே போய் வருகிறேன் என்று பணிப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்றானே, அப்போ நாங்க இரண்டுபேரும்...\nஅகவை எழுபத்திரண்டைத் தாண்டினாலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதால் அதிகமான உடற்கோளாறுகள் இன்றி, பெரும்பாலும் வயதான காலத்தில் வரும் சர்க்கரை நோயும் அளவோடு இருந்தது. ஓய்வு நேரங்களில் நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்டவர், தமிழ் நிகழ்ச்சிகளுக்கு மனைவியையும் அழைத்துச் செல்வது, அந்தக் கால நண்பர்களுடன் கலந்துரையாடல், மற்றும் சமூக மன்றங்களில் முடிந்த உதவிகளையும் செய்து வந்தார், நல்ல சிந்தனையாளர். அந்தக் காலத்தில் ஆன்சன் சாலையில் இருந்த தனியார் கட்டடத்தில் இரவு நேரப் பாதுகாவலராகவும், பகல் நேரங்களில் ஓய்வு நேரம் போக கிடைக்கும் சில மணிநேர வேலை எதுவாக இருந்தாலும் குடும்பத்தை நினைத்தே உழைத்தார்.\nமனைவி சிவகாமி, ஒரே மகள் மூன்று மகன்கள் என அய்வருடன் சேர்த்து, வந்தவர்கள் போனவர்கள் என அனைவரையும் வீட்டையும் பொறுப்புடன் கவனித்து வந்தார்.\nமகளை ஊரில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த மைத்துனர் மகனுக்கே மணம் முடித்துக் கொடுத்து வேண்டிய வசதிகளையும், உதவிகளையும் செய்தார்.\nஅதேபோல் மூத்த மகனுக்கு தங்கையின் பெண்ணையும் ஊரில் இருந்து வரவழைத்து மணம் முடித்தார். இரண்டாவது மகன்தான் அமுதன், மூன்றாம் மகனும் திருமணமாகி அய்ந்து ஆண்டுகளாகியும் குழந்தைகள் இன்றி இருக்கிறார்கள்.\nசிதம்பரம் இவர்கள் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று தனியாக தம் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இதுவரை ஆர்ச்சட் சாலையில் பகுதிநேரப் பாதுகாவலராக வேலை பார்த்து வந்ததையும் நிறுத்திக் கொண்டார்.\nஅதற்குக் காரணம் சில மாதங்களுக்கு முன்பு மகன் அமுதனுக்குப் பெண் குழந்தை பிறந்து, அதன் பெயர் சூட்டும் விழாவிற்கு வந்தவர் பேரன் கதிரவனின் பேச்சிலும் பேத்தியின் அழகுச் சிரிப்பிலும் கரைந்து போனார். அவர்களுடன் தங்கி இருப்பதற்கான அனுமதியோடு, தங்களுக்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் தாமே கவனித்துக் கொள்வதாகக் கூறி சிவகாமியம்மாளுடன் அங்��ு தங்க வந்து எட்டு மாதங்கள் கடந்துவிட்டன.\nகாலையில் நடந்த சம்பவம் மீண்டும் மனதில் வேதனையுடன் அலைமோதினாலும், பேரன் கதிரவனின் அறிவுக்கூர்மையும், பேத்தியின் பொக்கைவாய்ச் சிரிப்பும் அதுவரை மன அழுத்தத்தைக் கொடுத்த அனைத்தும் மறந்து போக நிம்மதியாக உறங்கத் தொடங்கினார்.\nவிடிந்து வெகுநேரம் ஆகிவிட்டதை உணர்ந்தவர்போல் அறையை விட்டு வெளியே வந்தார். அப்பொழுது பணிப்பெண் முன்வாசலைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவரைப் பார்த்தவுடன் காலை வணக்கம் என்று ஆங்கிலத்தில் கூறினாள். அவரும் சிரித்த முகத்துடன் பதில் வணக்கம் கூறிவிட்டு சமையலறைப் பக்கம் மெல்ல நடந்து சென்றார்.\nஅவர் வருவது தெரியாமல் சன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிவகாமியம்மாளை அழைத்தார்.\n..ம் என்னங்க, நல்ல தூக்கமா என்றதும் ஆமாம், அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்களா என்றதும் ஆமாம், அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்களா, என்று கேட்டவரிடம், ஆமாங்க, அவங்க இரண்டு பேருக்கும் மத்தியானச் சாப்பாடு கட்டிக் கொடுத்தேன். பேரனிடம் மட்டும் தாத்தாவிடம் கொடுத்து அனுப்புகிறேன், என்று சொல்லி அனுப்பிவிட்டேன். நீங்க குளித்துவிட்டு வாங்க, இட்லியும் உங்களுக்குப் பிடிச்ச புதினா சட்னியும் தயாரா இருக்கு பசியாறலாம். பேத்தி இன்னும் தூங்கிட்டு இருக்கா, பால்கூட குடிக்கல, அந்தப் பொண்ணுகிட்ட வேலையை முடிச்சுட்டு, கடைக்குப்போய் கீரை வாங்கிவரச் சொல்லி இருக்கேன், நம்ம பழைய பக்கத்து வீட்டுக்காரங்க இப்பத்தான் போன்லே பேசி வைச்சாங்க, என்று கேட்டவரிடம், ஆமாங்க, அவங்க இரண்டு பேருக்கும் மத்தியானச் சாப்பாடு கட்டிக் கொடுத்தேன். பேரனிடம் மட்டும் தாத்தாவிடம் கொடுத்து அனுப்புகிறேன், என்று சொல்லி அனுப்பிவிட்டேன். நீங்க குளித்துவிட்டு வாங்க, இட்லியும் உங்களுக்குப் பிடிச்ச புதினா சட்னியும் தயாரா இருக்கு பசியாறலாம். பேத்தி இன்னும் தூங்கிட்டு இருக்கா, பால்கூட குடிக்கல, அந்தப் பொண்ணுகிட்ட வேலையை முடிச்சுட்டு, கடைக்குப்போய் கீரை வாங்கிவரச் சொல்லி இருக்கேன், நம்ம பழைய பக்கத்து வீட்டுக்காரங்க இப்பத்தான் போன்லே பேசி வைச்சாங்க என்று இரயில் வண்டி ஏறப்போகும் அவசரப் பயணியைப்போல மளமளவென்று பேசி முடித்தார் சிவகாமியம்மாள்.\nஅவர் கூறியவற்றைப் பாசமிகு கணவராக அமைதியாகக் கேட்டுவிட்டு, நீ சாப்பிட்டாயா என்று சிதம்பரம் கேட்டதற்கு இல்லை என்று தலையாட்டிய மனைவியிடம், சரி எல்லாம் எடுத்து வை என்று கூறி குளியலறை நோக்கிச் சென்றார்.\nவெயில் மண்டையைப் பிளக்கும் அளவு இருந்தது. நன்கு குழையவைத்த சோற்றுடன் கடைந்த கீரை பாசிப்பருப்பையும் சேர்த்துக் காய்ச்சிய நெய்யை இரண்டு சொட்டு அதிகமாகவே விட்டுத் தயாரித்த உணவை கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டார்.\nகுளியல் முடிந்து அபார பசியுடன் இருக்கும் கைக்குழந்தைக்கு டப்பாவில் அடைக்கப்பட்ட உணவைத் தயாரிக்க முயன்றவளிடம், இதெல்லாம் வேண்டாம் போ என்று பிடுங்கி ஓரமாக வைத்துவிட்டு கிண்ணத்தில் இருக்கும் நெய் மணக்கும் உணவைப் பேத்திக்கு ஊட்ட முற்பட்டவரிடம், இல்லை இல்லை (பணிப் பெண்ணுக்குத் தெரிந்த சில தமிழ்ச் சொற்களில் ஒன்று) என்றவளிடம், நீ போ அங்கே என்று வெளியே கையை நீட்டினார் சிவகாமியம்மாள். என்னடா செல்லம், பாட்டி சாப்பாடுதானே பிடித்து இருக்கு என்று கைகளைத் தட்டிக்கொண்டு ஆவலோடு விரைவாக வாயைத் திறந்து காட்டும் பேத்தியிடம் கூறிக்கொண்டு தானும் ஒரு குழந்தையைப் போல் மாறி தலையை ஆட்டியாட்டிப் பேசிக்கொண்டு சாப்பாட்டை ஊட்டினார். அடுத்த அறையில் இருந்துகொண்டு நேரடி வர்ணணை செய்யும் பணிப்பெண்ணைப் பற்றியோ அல்லது மறுமுனையில் கேட்டுக்கொண்டிருக்கும் மருமகளைப் பற்றியோ ஒன்றும் அவருக்குக் கவலை இல்லை.\nதம் பேத்தியின் வயிறு நிறைந்து சிரித்தது போதும் என்று இருந்துவிட்டார். பேரன் கதிரவனுக்கு உணவைக் கொடுத்துவிட்டு, வெயிலில் வந்த களைப்புடன் வரவேற்பறையில் அமர்ந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் சிதம்பரம்.\nவழக்கம்போல் எல்லாம் நடந்து கொண்டிருந்தன. மகன் அமுதனும், மருமகளும் தாயிடம் காட்டும் அதே அன்பு தன்னை மட்டும் வேண்டாதவனாகப் பார்க்கும் பார்வைகள் எல்லாவற்றையும் கவனித்து வந்தார். நடக்கும் விசாரணையற்ற வழக்கின் தீர்ப்பு வரும் நாள் என்றோ என்றுதான் காத்திருந்தார்.\nஅன்று வெள்ளிக்கிழமை, மாலை நீச்சல் வகுப்பிலிருந்து வந்தவர்கள் கொஞ்சநேரம் ஓய்வுக்குப்பின், வீட்டுப்பாடத்தைச் செய்யட்டும் என்று பேரன், தாத்தா, சிவகாமியம்மாள் மடியில் கைக்குழந்தை என அனைவரும் தொலைக்காட்சியில் கேலிச் சித்திரம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்களின் வருகையை அந்நேரத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை. வந்தவர்கள் நேராக தங்களின் அறைக்குச் சென்றார்கள். அதுவரை சாய்வாக அமர்ந்து இருந்தவர்கள் நிமிர்ந்து கொண்டார்கள்.\nசிறிது நேரத்தில் மாற்றுடையுடன் அமுதன் வெளியே வந்தான். சாப்பாட்டு மேசையின் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு, அவர்களுக்குச் சற்று அருகில், ஆனால் சுவரைப் பார்த்தபடி வந்து அமர்ந்தான். அதே சமயம் இரண்டு கோப்பைகளில் தேநீருடன், சில கேக் துண்டுகளைத் தட்டில் வைத்து மேசையில் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றாள் பணிப்பெண்.\nதன் கையில் இருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு செல்லும் மருமகளை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமியம்மாள்.\nகதிர், என்ன வீட்டுப்பாடம் இல்லையா நிறுத்திவிட்டு, எழுந்து போய்ப் படி என்று கண்களால் முறைத்தபடி விரட்டியவுடன் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டுத் தன் அறைக்கு ஓடினான் கதிரவன்.\nகுழந்தையைத் தூக்கிக்கொண்டு தன் தேநீரையும் எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேசைப்பக்கமாகச் சென்று அமரும் மனைவியைத் திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்பினான்.\n நான் கொஞ்சம் பேச வேணும், என்று அமுதன் பேச்சைத் தொடங்கினான். நடக்கும் பனிப்போர் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று காத்திருப்பவர் ஆயிற்றே, உடனே ம் சொல்லப்பா\n- அடுத்த இதழ்வரை கொஞ்சம் காத்திருங்களேன்...\nசிங்கப்பூர் தமிழ் முரசு (8.12.2013) இதழில் வெளிவந்த இச்சிறுகதை தங்கமுனை விருது 2013 போட்டியில் கௌரவக் குறிப்பு பெற்றது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவர��ன தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/", "date_download": "2020-07-04T18:56:06Z", "digest": "sha1:EX5LR2NWCP2P6ZRNKZDFIJ2WYFCBU2CY", "length": 10459, "nlines": 128, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Antru Kanda Mugam | The greatest WordPress.com site in all the land!", "raw_content": "\nதமிழில் தாய்வீடு, இருவர் ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்துள்ள நடன இயக்குனர் சரோஜ்கான் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 71. Continue reading →\nராமு காரியத் [இயக்குநர் | தயாரிப்பாளர்]\nமலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ராமு காரியத். இவரது பிறப்பிடம் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சேத்துவா என்ற கடற்கரை கிராமம். தந்தை குஞ்ஞய்யப்பன், தாயார் கார்த்தியானி. 01 பிப்ரவரி 1927 அன்று பிறந்தார். எங்கண்டியூர் தொடக்கப்பள்ளி மற்றும் கந்தசம்கடவு உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். Continue reading →\nஊமைவிழிகள், உழவன்மகன், பூந்தோட்ட காவல்காரன், புதுப்பாடகன், புலன்விசாரனை, பரதன், சக்கரைத்தேவன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிய திரைப்படத் தொகுப்பாளர் ஜி.ஜெயச்சந்திரன் மரணம். Continue reading →\nகமலஹாசனின் முதல் கதாநாயகியும், ஜெய்சங்கருடன் ‘காலம் வெல்லும்’, ’உன்னைச் சுற்றும் உலகம்’, ’ஓடி விளையாடு தாத்தா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவருமான பழம்பெரும் நடிகை உஷா ராணி நேற்று தனது 62-ஆவது வயதில் மரணமடைந்தார்.\nநாகேஷுக்காக பல நூறு படங்களில் பின்னணிப் பாடியவரும், ஜெமினி கணேசனுக்காக பல பாடல்களைப் பாடியவரும் கல்லும் கனியாகும் படத்தைப் பின்னணிப் பாடகர் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களுடன் இணைந்து தயாரித்து அதில் நடித்தவரும், கண்ணில் தெரியும் கதைகள் படத்தைத் தயாரித்தவரும் , பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் அவர்களின் கணவருமான ஏ.எல்.ராகவன் அவர்கள் இன்று மாரடைப்பால் தனது 87-ஆவது வயதில் காலமானார். Continue reading →\n‘அலைகள் ஓய்வதில்லை’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’ என பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு தன் ஒளிப்பதிவால் மெருகூட்��ியவர் பீ.கண்ணன். மூத்த இயக்குநர் பீம்சிங்கின் மகனான இவர் நேற்று [13.6.2020] காலமானார். Continue reading →\nமோகன் வி.நடராஜன் [தயாரிப்பாளர் | நடிகர்]\nதரங்கை வி.சண்முகம் என்னும் தயாரிப்பாளருடன் இணைந்து 1988-ஆம் ஆண்டில் பி.வாசு இயக்கத்தில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற, பிரபு, ரூபினி, சித்ரா நடித்த ‘என் தங்கச்சிப் படிச்சவ’, 1989-ஆம் ஆண்டில் பி.வாசு இயக்கத்தில் Continue reading →\nஸ்ரீஜா [நடிகை | நடனக் கலைஞர்]\nமேடை நாடக நடிகராக விளங்கிய ஸ்ரீதரன் மற்றும் உஷா தம்பதிக்கு 18.4.1971 அன்று மகளாக கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிறந்தவர் தான் இந்த ஸ்ரீஜா. ஆரம்பத்தில் பெற்றோருடன் இணைந்து சில நாடகங்களில் தலைகாட்டிய இவர் பின்னர் திரைத்துறைக்குள் நுழைந்துவிட்டார். Continue reading →\nபழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் குடும்பத்தில் சோகம். நேற்று [23.5.2020] மரத்தில் பிணமாக தொங்கினார் மகன் மருத்துவர் அபினய வெங்கடேஷ கார்த்திக்… என்ன நடந்தது.. சென்னையில் பரபரப்பு\nமனோ [பின்னணிப் பாடகர் | நடிகர் | தயாரிப்பாளர் | பின்னணி குரல் கொடுப்பவர்]\nஇவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர். Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-04T19:32:43Z", "digest": "sha1:TJREYSFD5BAZM3DFNM6G5WBBLD6MJAK7", "length": 12680, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "தனியாரிடம் நெல்லை விற்கும் விவசாயிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதனியாரிடம் நெல்லை விற்கும் விவசாயிகள்\nஅறுவடையான நெல்லை, சுத்தப்படுத்தி தர வேண்டும் என்று நிபந்தனை இருப்பதால், அரசு கொள்முதல் மையங்களை புறக்கணிக்கும் விவசாயிகள், எந்த நிலையில் இருந்தாலும், வாங்கி கொள்ளும் மொத்த வியாபாரிகளிடம், நெல்லை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2012ம் ஆண்டில், 22 ஆயிரம் ஹெக்டரில் நெல் பயிரி���ப்பட்டது. பருவ மழை பொய்த்ததால், கடந்த நவரை பருவத்தில் 18,000 ஹெக்டர் பரப்பளவில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டது.\nதவிர்ப்புஅறுவடை ஆகும் நெல்லை, விவசாயிகள், எளிதாக விற்பனை செய்வதற்காக, இந்த ஆண்டு, 25 இடங்களில், நெல் கொள்முதல் மையங்களை அரசு திறந்துள்ளது.\nஇந்த மையங்களில், குவிண்டால் 1,350 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.\nஇருப்பினும், பல விவசாயிகள், நெல் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வதை தவிர்த்து, மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து, விவசாயி ஒருவர் கூறியதாவது:\nஅரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்றால், கருக்காய் தூற்றிவிட்டு சுத்தமாக வழங்க வேண்டும்.\nநெல் போதிய ஈரப்பதமின்றி, காய்ச்சலாக இருக்க வேண்டும்.\nநெல்லை தூற்றி சுத்தப்படுத்தும்போது, 40 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு, 4 கிலோ, கருக்காய் கழிவு போகிறது.\nஅதேவேளையில், அறுவடை செய்யப்பட்ட நெல், எந்த நிலையில் இருந்தாலும், மொத்த வியாபாரிகள் எடுத்துக் கொள்கின்றனர்.\nசிக்கல்கள்ஒரு மூட்டைக்கு இரண்டு கிலோ மட்டுமே கழிக்கின்றனர். இது ஒருவகையில் லாபமாக இருப்பதால், சில விவசாயிகள், தனியாரிடம் நெல் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமேலும், நெல்லை காய வைத்து கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. காய வைக்க இட வசதியும் குறைவு.இவ்வாறு, அவர் கூறினார்.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nநெல் காய்ச்சல் இருந்தால் தான், நீண்ட காலத்திற்கு இருப்பு வைக்க முடியும்.இதனால் தான், கொள்முதல் செய்யும்போதே காய்ச்சல் உள்ளதாக இருக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்படுகிறது.\nமேலும், நெல்லை சுத்தமாக தூற்றி வழங்குவதற்கு அறிவுறுத்துகிறோம்.\nஇதை பின்பற்றாத சில விவசாயிகள், தனியார் நெல் விற்பனை நிலையங்களுக்கு விற்று வருகின்றனர்.சில விவசாயிகள், நெல் பயிரிட தொடங்குவதற்கு முன்பே தனியாரிடம் முன் பணம் பெற்று விடுகின்றனர்.\nஇதனால், அறுவடையின் போது, நெல்லை அவர்களிடமே கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅறுவடை செய்யப்பட்ட நெல்லை, அரசு கொள்முதல் மையங்களிலும் விற்காமல், தனியாரி���மும் கொடுக்காமல், சந்தையில் விலை ஏறும் போது விற்பனை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், சில விவசாயிகள் இருப்பு வைக்கின்றனர்.\nகளங்களிலும், சாலை ஓரங்களிலும் நெல்லை குவித்து, தார் பாய் போட்டு பாதுகாக்கின்றனர். இதுகுறித்து, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:\nவிலை குறையும் நேரங்களில், இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு தான், வேளாண் துறையில் சார்பில், ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் துவக்கப்பட்டன.\nஇங்கு, சந்தை விலை குறையும் போது, விவசாயிகள், தங்கள் விளைபொருட்கள் மீது இருப்பு ஈட்டுக் கடன் பெறலாம். பின், விலை ஏறும்போது, ஈடு வைத்த நெல்லை மீட்டு, விற்பனை செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\nதிருக்கழுக்குன்றத்தில் பூசணி விளைச்சல் அமோகம் →\n← ஆதிரெங்கத்தில் 2013 மே 25, 26ல் நெல் திருவிழா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/2011/02/28/original-kilogram-and-the-who/", "date_download": "2020-07-04T18:38:16Z", "digest": "sha1:STRNRRALSWJRIFWP5OYC6HUBU73ZPYQ5", "length": 19573, "nlines": 106, "source_domain": "kirukkal.com", "title": "யார் தவறு? – kirukkal.com", "raw_content": "\n”இந்த நாட்களில் கிலோ எத்தனை நிற்கிறது” என்ற கேள்விக்கு கோயம்பேட்டில் தான் உண்மையான விடை கிடைக்கும். இரண்டு வருடத்திற்கு முன் அங்கே ஒரு கிலோ 800 கிராம்களாக நின்றது, தற்போது 700 கிராம்களாக. இது உள்குத்து விவகாரம் தான் ஆனால் நிஜமாகவே ஒரு கிலோ என்பது 69 கிராம்கள் குறைந்துள்ளது தான் உண்மை. இது தான் ஒரு கிலோ என்றெல்லாம் யார் சொன்னார்கள். ஒரு செகண்ட் என்பது இது தான் என்றது எப்படி வந்தது போன்ற விக்கிபீடியா கேள்விகளுக்கு சரியான விஞ்ஞான காரணங்கள் இருக்கின்றன.\nபாரீஸில் இருக்கும் இண்டர்நேஷனல் ப்யூரோ ஆப் வெயிட்ஸில் 90%பிளாட்டினம் + 10% இரிடியத்தால் செய்யப்பட்ட ஒரு கிலோ உருளை இருக்கிறது. இது தான் உலகின் உண்மையான ஒரு கிலோ எடை(the actual kilogram). இதை மூன்று பூட்டுக்கள் போட்டு பாதுகாத்து வருகிறார்கள். இப்படி இருந்தும் விஷயம் என்ன���ென்றால், சில வருடங்களுக்கு முன் இதை எடையிட்டு பார்க்கும் போது, அதிகமில்லை, 69 கிராம்களாக குறைந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்கு காரணம் பழனி முருகனைச் செய்த மாதிரி யாரும் சுரண்டிக் கொண்டு போய்விடுவதில்லை. அவ்வப்போது எடுத்து துடைத்து சுத்தம் செய்து வைக்கும் போது இப்படி ஆகிவிடுகிறது.\nபேஜாராகிப் போன விஞ்ஞானிகள், இந்த உருளையை தூக்கி எறிந்து விட்டு Planck’s Constant(h) அளக்கும் முறையான Watt balanceக்கு மாறிவிடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். இம்மாதிரி பாரத்தை கரெண்டாக மாற்றி அளவிடும் முறை தான். இந்த முறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதால் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இம்முறை நிருபணம் ஆகிவிடும் என்கிறார்கள். அதற்கு பிறகு ஒரு கிலோ என்பது, வாட் பாலன்ஸில் இன்றிருக்கும் ஒரு கிலோவை வஸ்துவை வைத்தால் அதற்கு ஈடாகும் Plank’s constant தான். அதுவரை அவர்கள் ’அளந்து’ கொண்டிருப்பார்கள். காய்கறிக்காரனிடம் சொல்லி, உடைத்துப் பார்த்து இன்னும் ரெண்டு வெண்டக்காயை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்.\nதமிழில் புத்தகம் வாசிப்பதை அதிகரிக்கிறேன் என்று யாராவது சொன்னால் கூட, டிவி சானல் ப்ரோக்ராம் உட்பட அவர் என்ன செய்தாலும் சந்தா கட்ட ரெடியாக இருக்கிறேன். சமீபத்திய விஜய்யில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் வாசிப்பைப் பற்றி பேசியதை கேட்டுப்/பார்த்தேன். இதன் விளம்பரத்தில் பெண் புத்தகம் படிப்பது சரியா என்றெல்லாம் கொஞ்சம் சென்சேஷனஸைல் செய்து விட்டார்கள். மன்னிக்கலாம். புத்தகம் படிக்கக் கூடாதது ஏன் என்று பேசியவர்களின் பேச்சை கேட்டு திடுக்கிட்டு போய் விட்டேன். எதேதோ காரணம் சொன்னார்கள், உண்மையாய் அதிகம் ஒன்றும் அகப்படவில்லை. இவர்கள் எல்லாம் படிக்காமல் எல்லா நேரத்திலும் என்ன செய்கிறார்கள் என்று படிக்காமல் நேற்று முழுவதும் யோசித்தேன். ஹூ..ஹும்.\nஇட்லி வியாபாரம் செய்யும் ஒரு ஒரு பெண் தனக்கு படிப்பதற்கெல்லாம் வசதி இல்லை என்று சொன்னதை கேட்க கடினமாய் இருந்தது. இந்தப் பெண்ணுக்கு கூட படிக்கிற ரசனையை எதாவது ஒரு ஆசிரியராவது வளர்த்திருந்தால், அவரும் அப்படி பேசியிருப்பாரா என்பது சந்தேகமே. மற்றபடி இரண்டு பக்கம் பேசியவர்களும் குறைப்பட்ட வாதங்களையே முன் வைத்தார்கள். பேச்சு சுவாரசியத்தில் திடி��ென்று ஆளாளுக்கு கத்த யார் படித்தவர்கள் மற்றவர் யார் என்று புரியாமல் போய் விட்டது. எஸ்.ரா மிகவும் தெளிவாக கதை சொல்லுதலைப் பற்றி விளக்கினார். ஆனால் இவர் கூட சிறு பத்திரிக்கைகளில் சிக்கலாக எழுதுகிறார். ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் பத்துப் பக்கம் படிக்கும் தமிழ் வாசகனான எனக்கு சி.பத்திரிக்கைகளில் எஸ்.ரா எழுதுவதை புரிந்து கடினமாக இருக்கிறது. விகடனில் எழுதினால் இவரா அவர் என்று அவதிப்படுகிறேன். யார் தவறு\nபுத்தகம் படிப்பது வேண்டும் என்று பேசியவர்கள், இலக்கியம் படியுங்கள், நியுஸ் ப்ரிண்ட் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அல்பாயுசு வார நாவல்களை படிக்காதீர்கள் என்று சொல்ல எத்தனித்து என்ன என்னவோ பேசி முடித்தார்கள். முத்தாய்ப்பாக போகிற போது எல்லோர் கையிலும் ’ஒரு புளியமரத்தின் கதை’யையாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம். அட்லீஸ்ட் கோபல்ல கிராமம். பிடித்த எழுத்தாளர், பிடித்த பாத்திரம் பற்றிச் சொன்ன இவர்களின் பேச்சில் ஆசோகமித்திரன் அடிபடவில்லை. இந்தப் பகுதியின் முதல் வாக்கியத்தை திரும்பப் படிக்கவும்.\n3டி ப்ரிண்டிங் வந்து விட்டது. ஜேம்ஸ் காமரூனின் அவதார் போல காதில் பூச்சுற்றல் எல்லாம் இல்லை. நிஜமான 3டி அதிரடி. Additive Manufacturing என்னும் முறைப்படி செய்யபடும் இந்த ப்ரிண்டிங்கில், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பந்தை மாடலிங் செய்து ப்ரிண்ட் கொடுத்து விட்டீர்களென்றால், பக்கதில் இருக்கும் ப்ரிண்டரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ரசாயணம் வெளிப்பட்டு கொஞ்ச நேரத்தில் பந்து வந்து நிற்கும். இன்னும் ஓரிரு வருடங்களில். அதெப்படி முடியும் என்று நீங்கள் நினைப்பது மனிதத்தனம். வாக்மேன் வந்த போதும், மொபைலைப் பார்த்த போதும் இண்டர்நெட்டைக் கேள்விப்பட்ட போதும் இப்படித்தான் குழம்பினீர்கள்.\nஇந்த ப்ரிண்டிங் உலகை மாற்றப் போகிறது என்று நம்புகிறார்கள். எப்படி 18ம் நூற்றாண்டின் போது பாக்டரிகள் தயாரித்து தள்ளினவோ அதே போல் அதற்கு மாற்றாகத் தான் இது. யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு தேவையான புத்தகத்தையோ, கிடாரையோ நீங்கள் அமெசானில் தேடிப் போக வேண்டாம். அமெசானில் இருந்து அதன் மாடல் விஷயங்களை இறக்கிக் கொண்டால் போது அடுத்த அரை மணியில் கிடாரோ, சைக்கிலோ ரெடி. இந்த டெக்னாலஜி வழக்கம் போல் ஆர்வமுடையோர் மற்றும் பணமுடையோரின��� கைகளில் இருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் இவ்வித 3டி ப்ரிண்டர்கள் எல்லோர் வீட்டிலும் வந்து விடும் என்கிறார்கள்.\n3டி ப்ரிண்டிங் தயாரிப்பு செலவுகளை குறைப்பதால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். உங்கள் கிரிக்கெட் குழாமிற்காக மட்டும் செய்யப்பட்ட புதுவித பேட்டுகளை செய்யலாம், உங்கள் குழந்தைக்காக ஸ்பெஷல் பொம்மையை வடிவமைக்கலாம். இன்னும் இரண்டு வருடங்களில் 3டி என்ஜினியரிங் கோர்ஸ் வந்து விடும். உங்கள் வீட்டருகில் தற்போது கட்டிக் கொண்டிருக்கும் எ.காலேஜில் ஒரு சீட்டு 33.5 லட்சம். பையனும் பணமும் ரெடியா\n1960களில் உருவான ஐரோப்பிய இசைப் புரட்சியில் தோன்றிய மற்றொரு நால்வர் குழு தான், The Who. பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், தி ஹூ என்ற மூன்று பெரிய இங்கிலாந்துக் குழுக்களில் ஒருவர்கள்(). பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில், பயணங்களின் நடுவே, இவர்களின் இசையை ரசித்துக் கேட்க முடிந்தது. என்ன வகையான இசை என்று வகைப்படுத்த முடியாத மாதிரியான இசை. அவ்வப்போது reggae போல தோன்று hard metal இசையாக மாறி rock-n-rollலில் அவசியம் முடியும் ஒரு ecstasy அனுபவம்.\nஇவர்கள் எங்கே போனார்கள் என்று தேடியபோது, அவ்வப்போது பிரிந்து போய் மீண்டும் ஒன்று சேர்ந்து 45 வருடங்களுக்கு பின் இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. இதையெல்லம் கேட்ட பிறகு இன்றைய பாப் இசை கேட்டால் தமாஷாயிருக்கிறது.\nPrevious Post சுஜாதா இங்கே ஒளிந்திருக்கிறார் (pun intended)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/what-happens-when-you-put-a-onion-slice-on-your-tooth-025256.html", "date_download": "2020-07-04T17:17:43Z", "digest": "sha1:EMQNQN2MGMOAKIZBBQCNYGARN7DL5IKR", "length": 16801, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க | What Happens When You Put A Onion Slice On Your Tooth - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உடலுறவிற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யணுமாம்...\n3 hrs ago எச்சரிக்கை இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\n5 hrs ago சந்திர கிரகணத்தால் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n பெண்களின் மார்பகங்கள் பற்றி அவர்���ளிடம் இந்த விஷயங்களை கண்டிப்பாக கேட்க வேண்டுமாம்...\n8 hrs ago குவாரண்டைன் காலத்தில் வரும் சோர்வை போக்குவது எப்படி\nNews சாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.. என்ன காரணம்\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nAutomobiles தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா\nவெங்காயம் என்பது இந்திய உணவுகளில் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட ஒரு முக்கிய உணவுப்பொருள் என்பது நமக்கு நன்கு தெரியும். நம்முடைய உணவுகளில் தினமும் கட்டாயம் சேர்த்துக் கொள்ளக் கூடிய பொருளாகவும் வெங்காயம் இருக்கிறது.\nநாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருள்களின் நுண்ணிய சிறு சிறு பகுதிகள் நம்முடைய பற்களின் இடுக்குகளில் மாட்டிக் கொள்ளும். அதை நாமும் சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அதனால் அந்த உணவுத் துகள்கள் கிருமிகள் உருவாகத் தொடங்கி, அதிகரித்து பின்பு அதுவே தீராத பல் வலி உண்டாகக் காரணமாகி விடுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇப்படி பல் வலி வரும்போது பல் மருத்துவரிடம் சென்றால் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எப்படி பல் வலியை தீர்க்கலாம் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.\nஒரு பெரிய வெங்காயத்தையோ அல்லது சின்ன வெங்காயத்தையோ வட்ட வடிவில் சிலைஸாக வெட்டி அதை பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டிருந்தால் தலைவலி வேகமாகக் குறையும்.\nபல் வலி ஆரம்ப காலக் கட்டத்தில் தான் இருக்கிறது என்றால், சின்ன வெங்காயத்தை வாயில் நன்கு மென்று அதன் சாறை விழுங்கினாலே ச��ியாகிப் போய்விடும்.\nMOST READ: 2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா\nஒரு சிறிய காட்டன் பாலில் 2 முதல் 4 சொட்டுக்கள் வரை கிராம்பு எண்ணெயில் நனைத்து பல் வலி இருக்கின்ற இடத்தில் வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்து விட்டால் போதும். உடனடியாக சிறந்த நிவாரண்தைப் பெற முடியும்.\nவெள்ளரிக்காயை ஸ்லைஸ்கள் செய்து அதை பற்களின் அடியின் வைத்திருந்தாலும் பல் வலி உடனடியாகக் குறைந்து விடும்.\nபல் வலி அதிகமாக இருந்தால் இஞ்சியை சிறு சிறு துண்டாக வெட்டி அதை பல் வலி இருக்கும் இடத்தினில் மென்று வந்தால் வலி குறைய ஆரம்பிக்கும்.\nMOST READ: உங்கள் கைரேகை பற்றி ஆச்சர்யமான சூப்பர் விஷயங்கள சொல்றோம் கேளுங்க...\nவெதுவெதுப்பான டீ பேக்கை எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்து கொடுத்தால் போதும் பல் வலி, வீக்கத்தை வேகமாக சரிசெய்து விட முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாய்பிளக்க வைக்கும் 'மாயன்'களின் மிருகத்தனமான கலாச்சார சடங்குகள்... அதிர்ச்சியாகம படிங்க...\nபல் துலக்கும்போது நீங்க செய்யும் இந்த சிறு தவறு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nஇந்த வேலைகளில் இருப்பவர்களின் ஆயுள் குறைந்து கொண்டே வருமாம்... உலகின் மிகமோசமான வேலைகள்...\nஇந்த வடிவ பற்களை உடையவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் இருக்குமாம் தெரியுமா\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nஎழுந்ததும் வெறும் வயித்துல டீ குடிக்கிற ஆளா நீங்க... அப்போ இந்த 10 விஷயம் உங்களுக்குதான்...\nகைரேகை மட்டுமில்ல உங்க உடம்போட இந்த பாகங்களும் உங்கள மாதிரி வேற யாருக்குமே இருக்காதாம் தெரியுமா\nஇந்த மோசமான நோய்களை உங்கள் உடலில் இருந்து வரும் வாசனையை வைத்தே கண்டுபிடித்து விடலாம் தெரியுமா\n உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா\nபற்களுக்குள் சீழ்கட்டி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்ன செஞ்சா பல் தப்பிக்கும்\n டூத்பேஸ்ட் வாங்கும் போது இத கவனிக்காம வாங்காதீங்க\nமகரத்தில் இருந்து தனுசுக்கு செல்லும் குருவால் அதிர்ஷ்டத்தைப் பெறப் போகும் ராசிக்க��ரர்கள் யார்யார்\nவிந்தணுக்கள் பெண்கள் உடலுக்குள் எவ்வளவு காலம் உயிர்வாழும் விந்தணுக்களின் ஆயுளை அதிகரிப்பது எப்படி\nகொரோனா லாக்டவுனால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்து என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kurunovel/india-kudisai-10003958", "date_download": "2020-07-04T17:59:05Z", "digest": "sha1:W7FUDW3YXMI3SJY2T2SV44PTLLHWADEH", "length": 9149, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "இந்தியக் குடிசை - பெர்னார்தன் தெ சேன்பியேர் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் | panuval.com", "raw_content": "\nபெர்னார்தன் தெ சேன்பியேர் (ஆசிரியர்)\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n\"நமது நாட்டு மக்களின் மூடத் தனத்தையும் குருட்டு நம்பிக்கைகளையும், கண்மூடிப் பழக்கங்களையும், கையூட்டுக்குப் பலியாவதையும், ஒற்றுமைக் குறைவையும், அடிமைத் தனத்தையும் தீண்டாமையின் கேட்டையும் தெளிவாகவும், நுணுக்கமாகவும் இந்நூலாசிரியர் நயமாக விளக்கிக் காட்டியிருப்பதுடன், நமது அறியாமையை - மூடத்தனத்தைக் கிண்டலும் செய்கிறார்\nகர்ப்ப ஆட்சி அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல்\nகர்ப்ப ஆட்சி அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல்கர்ப்ப ஆட்சி முறைகளை ஆடவரும், பெண்டிரும் சரியாகப் பயில வேண்டும். தோழர் பார்டிங்டன் அபிப்ராயங்களைப் பி..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\nவயதுக்கு வரும் ஆண் பிள்ளைகள்சமூக வலைதளங்களால் உண்டாகும் தீமைகள் குறித்தும், அவை நம் ஒவ்வொருவரிடமும் உண்டாக்கியிருக்கும் தாக்கம் பற்றியும் அலசுகிறது ..\nஅடி(நாவல்) - தி.ஜானகிராமன் :..\nஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றபின் மீண்டும் அந்த ஓநாயின் கண்கள் இருட்டில் தெரியத் தொடங்கும் நான் அந்த இருட்டில் ஆழமாக உறங்கிக்கொண்டிருப்பேன் அப்போது அந்..\nஅமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்\nஅமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்அமெரிக்காவின் கோரமுகம் சுண்டைக்காய் நாடுகளுக்குக் கூடத் தெரிகிறது. அதனால்தான் அதன் காலடிகளில் கட்டுண்டு கிடந்த தென் அ���ெ..\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\nஅசல் மனுதரும் சாஸ்திரம்பின்னும் மிகுந்த அன்னம், பழையவஸ்திரம், நொய்முதலிய ஸாரமில்லாத தானியம் பழையபாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக..\nஅண்ணா கண்ட தியாகராயர்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டா..\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத..\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/movie_articles_body-cooling/", "date_download": "2020-07-04T17:55:55Z", "digest": "sha1:2ABWLT35VOLFGIMVQD2CT7WL5ZLZRDUV", "length": 10056, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "சினிமா, movie , மருத்துவக் குறிப்புகள், articles , உடல் குளிர்ச்சி (Body cooling), body-cooling", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா மருத்துவக் குறிப்புகள்\n- உடல் குளிர்ச்சி (Body cooling)\n- கண் பராமரிப்பு(Eye Care)\n- மூக்கு பராமரிப்பு(Nose Care)\n- பல் பராமரிப்பு(Dental Care)\n- வாய் பராமரிப்பு(Mouth Care)\n- கழுத்து பராமரிப்பு(Neck Care)\n- இதயம் பராமரிப்பு(Heart Care)\n- கை பராமரிப்பு (Hands Care)\n- கால் பராமரிப்பு (Foot Care)\n- தோல் பராமரிப்பு (Skin Care)\n- நரம்பு தளர்ச்சி (Neurasthenia)\n- மூச்சு திணறல் (Suffocation)\n- உடல் குளிர்ச்சி (Body cooling)\n- மஞ்சள் காமாலை (Icterus)\n- நோய் எதிர்ப்பு (Immunity)\n- உடல் மெலிதல் (Wasting)\n- உடல் எடை குறைய (Weightloss)\n- ஆண்மைக் குறைவு (Impotency)\n- ஞாபக சக்தி குறைபாடு\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nமருந்துகள் இல்லாமல் இரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி\nஇரத்த அழுத்தம் ஏற்பட காரணங்களும், இ��ற்கை மருத்துவத்தில் உள்ள தீர்வும்..\nஇயற்கை மருத்துவத்தில் காலை உணவு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/57131/news/57131.html", "date_download": "2020-07-04T17:11:25Z", "digest": "sha1:STCMVYNWTUEI5EQGVTD734KJU7NVSBFQ", "length": 9059, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஊழலில் இந்தியாவுக்கே முதலிடம் : சர்வதேச ஆய்வில் தகவல்!! : நிதர்சனம்", "raw_content": "\nஊழலில் இந்தியாவுக்கே முதலிடம் : சர்வதேச ஆய்வில் தகவல்\nஉலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ´ஊழல் அளவுக்கோல் 2013´ என்ற சர்வேயில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.\n´டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனர்´ என்ற அமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 270 பேரிடம் இந்த சர்வேயை நடத்தியுள்ளது.\nஇந்த சர்வேயில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பன்மடங்கு பெருகி விட்டதாக 70 சதவீதம் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஊழலை ஒழிக்க, இந்திய அரசு போதுமான முயற்சி எடுப்பதாக தெரியவில்லை என இவர்களில் 68 சதவீதம் பேர் கருதுகின்றனர்.\n´86 கதவீதம் பேர் இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் கறை படிந்தவை என்று கூறுகின்றனர்.\nஆசிய அளவில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் ஊழலை எதிர்க்கும் நடவடிக்கையில் மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க இந்தியா தவறி விட்டது.\nஉலகின் தனிப்பெரும் சக்தியாக மாற நினைக்கும் இந்தியா ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் உள்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற தவறி விட்டதாக எங்கள் சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது´ என டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் அமைப்புக்கான ஆசிய பிராந்திய பிரதிநிதி ருக்ஷானா நனயக்கரா தெரிவித்துள்ளார்.\nஉலகளாவிய அளவில் தங்களது காரியத்தை குறுக்கு வழியில் சாதிக்க 27 சதவீதம் பேர் கடந்த 12 மாத காலத்தில் யாருக்காவது இலஞ்சம் தந்துள்ளனர்.\nஆனால், இந்தியாவில் மட்டும் 54 சதவீதம் பேர் இலஞ்சம் தந்து காரியம் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஊழலை அடுத்து இலஞ்சத்திலும் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது.\nஇந்தியாவில் பொலிஸ் துறையில் 62 சதவீதம், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவீதம், கல்வி துறையில் 48 சதவீதம், நில அளவை மற்றும் நிலம் சம்பந்���ப்பட்ட துறையில் 38 சதவீதம், நிதித்துறையில் 36 சதவீதம் இலஞ்சம் நடமாடுவதாக மேற்கண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇப்படி பெருகிவரும் இலஞ்சம் ஜனநாயகம் மற்றும் சட்டப்படியான நடைமுறை ஆகியவற்றின் மீதான மக்களின் அடிப்படை நம்பிக்கையையே தகர்ந்து விடுகிறது.\nஇலஞ்சம் பெறுவது என்பது குறுக்கு வழியில் ஆதாயம் பெற நினைக்கும் தனி நபருக்கு மட்டும் அதிக செலவை ஏற்படுத்தவில்லை.\nஎதிர்வினையாக, மற்றவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய முன்னுரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும், ஒட்டுமொத்தமாக சமுதாய ஒருமைப்பாட்டையும் அர்த்தமற்றதாக்கி விடுகிறது என அந்த சர்வே அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா… சிரிக்க வைத்துவிட்டார் \nசிரித்து சிரித்தே நோய்கள் தீர வடிவேலின் டாக்டர்,நோயாளி வைத்தியர் காமெடி\nநம்மளும் இந்த கை வாய் எல்லாம் வெச்சுகிட்டு சும்மா இருக்குறது இல்லா\nஎங்கிட்ட100 ரூபாய் கடன் வாங்குனல அது எங்க \nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா\nதமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ \nசத்யராஜ் பார்த்திபன் வேற லெவல் அலப்பறை\nசாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tamil-panchangam-predictions/", "date_download": "2020-07-04T18:09:23Z", "digest": "sha1:SKTTIFA4BVYIA7KREJHIPNC44FDDUZGB", "length": 15277, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "சார்வரி வருட பஞ்சாங்கம் | Sarvari panchangam 2020-21 Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சூரிய கிரகணம் பின்பு அப்படி என்ன தான் நடக்கும் தமிழ் பஞ்சாங்கம் முன்னரே எச்சரித்த திடுக்கிடும்...\nசூரிய கிரகணம் பின்பு அப்படி என்ன தான் நடக்கும் தமிழ் பஞ்சாங்கம் முன்னரே எச்சரித்த திடுக்கிடும் தகவல்கள் இதோ\nவாக்கிய தமிழ் பஞ்சாங்கத்தின் படி உலகில் நிகழ இருப்பதை, அதிலும் குறிப்பாக இந்தியாவில் நிகழ இருப்பதை முன்கூட்டியே கணித்து கூறி விட முடியும். இவ்வகையில் சார்வரி வருடத்தில் என்னவெல்லாம் நிகழும் என்பதைப் பற்றி பஞ்சாங்கத்தில் சென்ற வருடமே கணித்து இருப்பார்கள். சென்ற விகாரி வருடத்தின் கணிப்புபடி உலகம் பொருளாதார பிரச்சனையில் திக்குமுக்காடும் ���ன்பதையும், நோய்க் கிருமிகள் தொற்று உருவாகும் என்பதையும் மிகச்சரியாக நம் ஆற்காடு தமிழ் பஞ்சாங்கம் கணித்துக் கூறியது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். நாளை நிகழ இருக்கும் சூரிய கிரகணம் பற்றியும், கிரகணத்திற்கு பிறகு உலகில் நடைபெறும் இயற்கை சீற்றங்கள் பற்றியும் கணிப்புகள் உள்ளன.\nபஞ்சாங்கத்தில் இந்தியாவுடன் பிற நாடுகள் போர் புரியும் என்றும் அதில் இந்தியா மீதான குற்றச்சாட்டை இந்தியா தகர்த்தெறியும் என்பதையும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்றார் போல் தான் கடந்த சில நாட்களாக இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தான் அத்துமீறி சீன எல்லையில் போர் புரிகின்றனர் என்ற குற்றச்சாட்டை சீன ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இவ்விரு நாடுகளின் சண்டையில் இந்திய ராணுவ தலைவர் உட்பட பல ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்த விஷயம் இந்தியா முழுவதும் இருக்கும் இந்திய மக்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.\nஅதே போல் நாளை சூரிய கிரகணம் நிகழும் என்பதை பற்றியும், இந்த கிரகணம் நீண்ட நேரம் நீடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளது. பெரும் கிரகணம் நிகழ்வதால் புவியில் சில மாற்றங்கள் நிகழும். இதனால் மற்ற கிரகண நாட்களை காட்டிலும் இந்த கிரகணத்தின் போது சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று அறிவுறுத்தபடுகிறது. எப்போதும் போல் கிரகணம் ஆரம்பிப்பதற்கு முன்பே உணவருந்திவிட்டு, எல்லா வேலைகளையும் முடித்து விடுவது நல்லது.\nகுறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். கிரகணம் ஆரம்பிப்பதற்கு முன்பு மற்றும் முடிந்ததற்கு பிறகும் குளிப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் கிரகண நேரத்தில் நேரடியாக சூரிய ஒளி உங்கள் மீது படாத வண்ணம் பாதுகாப்பாக இருப்பது நல்லது. கிரகணத்தின் போது சூரிய ஒளி கதிர்களில் மாற்றங்கள் நிகழ்ந்து நம்மீது படுவதால் நமக்கு சில உடல் உபாதைகள் நேரலாம். இதன் காரணமாகவே கிரகணத்தின் போது வெளியே வரக்கூடாது என்று கூறுகின்றனர்.\nபஞ்சாங்கத்தில் உள்ளது போல் சில விஷயங்கள் உண்மையில் நடைபெற்று வருவதால் தமிழ் பஞ்சாங்கத்தின் மீது மக்களிடையே கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. நம் முன்னோர்களின் கணிப்பு, ஜோதிட சாஸ்திர அறிவு, தொலைநோக்கு சிந்தனை போன்றவை மற்றவர்கள் வியக்கும் வண்ணம் இருப்பது நமக்கு பெருமைக்குரிய விஷயம் தான். இருப்பினும் இனி வரும் பிரச்சனைகள் பஞ்சாங்கம் கூறுவது போல் நிகழ்ந்தால் என்ன செய்வது என்ற பயமும் ஒரு புறம் இருக்கிறது.\nசூரிய கிரகணம் முடிந்து சில மாதங்களில் உலக அளவில் இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. சூறாவளி, புயல் காற்று, புழுதி காற்று, ஆலங்கட்டி மழை பூமியில் பொழியும் என்பது பஞ்சாங்க கணிப்பாக இருக்கிறது. மேலும் உணவு தானியத்திற்கு கடும் பஞ்சம் ஏற்படும் என்றும் கூறுகிறது. உலகம் தற்போது சந்தித்துக் கொண்டு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினையை சந்திப்பதற்கு யாரிடமும் தைரியம் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் மக்கள் இருக்கும் பொழுது இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் நிலை வந்தால் எப்படி சமாளிக்க முடியும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்து வருகிறது. இதற்கான விடையை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும்.\n2020 ஜூன் 21 வரப்போகும், சூரிய கிரகணத்தால் பாதிக்கப் போகும் ராசி, நட்சத்திரங்கள் எது பாதிக்காமல் இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nஇது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nநீங்கள் வாங்கிய கடனுக்கு இதுநாள் வரை, வட்டி மட்டும் தான் கட்டிட்டிருக்கீங்களா சீக்கிரமே, அசல் பணத்தை திருப்பித் தர 8 வாரம் இந்த பரிகாரத்தை பண்ணுங்க\nஉங்கள் வீட்டிற்கு வரப்போகும் மருமகள், நல்ல மருமகளாக வரவேண்டும் என்றால் என்ன செய்வது\nமஹாலக்ஷ்மி யாரை அடைகிறாள் தெரியுமா துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம் துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம் மகாலட்சுமி பற்றி இதுவரை அறியாத தகவல்கள் இதோ\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/2018/01/04/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-07-04T18:06:31Z", "digest": "sha1:PSSBQ5DIHK6TFGMOHUQWOWSBGMY2FSXO", "length": 5545, "nlines": 87, "source_domain": "rajeshlingadurai.com", "title": "கற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nகற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை\nகற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை நான்.\nஎன் வேர்கள் பாறையைத் துளைத்தாக வேண்டும்.\nPublished by ராஜேஷ் லிங்கதுரை\nராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது. பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். பிறந்ததும் பிழைப்பதும் வேறுவேறு இடம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். தற்போதைய உறைவிடம் சென்னை என்றாலும் அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான்.\tView all posts by ராஜேஷ் லிங்கதுரை\nPrevious Post நான் மதச்சார்பற்றவன்\nNext Post தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2016/09/play-cards.html", "date_download": "2020-07-04T19:14:16Z", "digest": "sha1:DVCB63V5AE2KZNWXLF36JWW5BFABMAFY", "length": 7132, "nlines": 110, "source_domain": "www.malartharu.org", "title": "சீட்டாடிப்பார்", "raw_content": "\nகேட் அடித்ததாய் கனவு வரும்\nமனைவியின் நகைகள் அடகு போகும்\nபின் வேலை உன்னை மறக்கும்\nஉன் பிடிப்பெல்லாம் விட்டுப் போகும்\nஒரு முகநூல் பகிர்வு கவிதை ஷான் கருப்புசாமி ஷாஜகான்\nஒரு பாடத்தைத் தரும் கவிதை.\n நல்ல சிந்தனையைத் தூண்டும் கவிதை...இதே வார்த்தைகள் சீட்டாட்டத்திற்கு உரித்தான வார்த்தைகளை விட்டு பார்த்தால் குடி க்கும் பொருந்தும். தீயப்பழக்கங்கள் அனைத்திற்கும் பொருந்தும்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26/9/16\nமுகநூலில் இதற்கான விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆண் லைன் ரம்மிக்கும் பலர் அடிமையாகி வருவது வேதனை இந்தக் கவிதயை படித்தாவது திருந்தினால் நல்லது நல்ல பகிர்வு\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2018/07/mr-article.html", "date_download": "2020-07-04T19:49:05Z", "digest": "sha1:KWVODUX4A45PUCGWGSVOTGFTPYAD7ZK5", "length": 24501, "nlines": 466, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஆசிரியர் தகுதி தேர்வு! தயாராவது எப்படி? ‎Mr.அல்லா பக்‌ஷ்‎ -Article", "raw_content": "\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணிநேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board)நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு\nதாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட்(D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ்,ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில்இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள்இது.\nதாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட்கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம்.அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல்முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக,மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் க��ிதம்அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60வினாக்கள் அமைந்திருக்கும்.\nஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பதுபட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம்தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரிஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டுதாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி எனஇரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.\nதாள் - I எழுதுபவர்கள் 1 - 8 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாக தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல்மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம்.\nதாள்- IIஎழுதுபவர்கள் 6 - 12 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாக தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ளகல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.\n150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண்பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும்'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை.\nதேர்வுக்குத் தயாராவதில் அத்தியாவசிய அடிப்படை... மாதிரித்தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது.ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வுகளின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில்கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாகஉணர்ந்திருக்கிறார்கள்.\nஎனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம்இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம்.\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nகாலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை ...\nகுரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப...\nTET - ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்க -புதிய தேர்தல் நாள் விவரம் -கூட்டுற...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2018\nENGLISH PHONETIC SOUNDS-தமிழ் உச்சரிப்பு -அட்டவணை\nநாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்\nWhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nBreaking news தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் ...\nசென்னை அரக்கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலாவில் ஆ...\nஅரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர்...\nஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு ...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஆசிரியர்களின் ஊதிய பட்டியலலில் முறைகேடு - கடும் நட...\nகுரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nகாலியாக உள்ள 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்\n8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்ட...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\nDEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆள...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு\nஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nதமிழகத்தில் மொத்தம் 11 போலி பொறியியல் கல்லூரிகள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'க்யூஆர்' குறியீடு அடைய...\nஎட்டரை லட்சம் பணத்தை நேர்மையாக அப்படியே ஒப்படைத்த ...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 31.07.2018\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல்\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nஅரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nTNPSC 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\n6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன்...\nநிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்\nPAID APPS களை இலவசமாக பெறுவது எப்படி\nஅரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு -தலைமைச் செயலாளர்...\nஆங்கில பாடத்தை அழகாக படித்து அதன் பொருளை கூறும் அர...\n\"சுட்டி தமிழ்\" தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் ப...\nவேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதலைவர் கலைஞர் விரைவில் குணமடைய திருவாரூரில் அவர் ப...\nநடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்ப...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஒன்றாம் வகுப்பு \"கைவீசம்மா கைவீசு\"\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\n''கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வக...\nபடித்த அரசு பள்ளியிலேயே ஆசிரியரான இளம் டாக்டர்\nதமிழ் எழுத்துக்களை நடனமாடி கற்றுத்தரும் ஆசிரியை\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\n2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2018\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய முதலுதவி புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/a-boy-committed-suicied-because-he-has-no-mobile-to-attend-online-class", "date_download": "2020-07-04T19:36:34Z", "digest": "sha1:TIZDRWFEKYKZNL5RJVY5ED5IFYGOYTV7", "length": 15181, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "ஆன்லைன் வகுப்பு: `மொபைல் இல்லை; மன உளைச்சல்’- 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை | A boy committed suicied because he has no mobile to attend online class", "raw_content": "\nஆன்லைன் வகுப்பு: `மொபைல் இல்லை; மன உளைச்சல்’- 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை\nஆன்லைன் வகுப்பு ( pixabay )\n``தனது பள்ளி நடத்தும் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அவனுக்கு ஸ்மார்ட் போன் தேவைப்பட்டது. ஆனால், அவனது தந்தையால் அதை வாங்கித் தர முடியவில்லை.”\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் திறப்பது தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றே மத்திய மற்றும் மாநில அரசுகள் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், பள்ளிகள் பலவும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தனியார் பள்ளிகள் தீவிரமாக வகுப்புகளை எடுத்துவருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தவண்ணம�� உள்ளன. ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படுகின்றன.\nஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அடிப்படை வசதிகள் இல்லாத மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்றும், ஆன்லைன் வகுப்புகளை அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கூறிவந்தனர். அரசு, ஆன்லைன் வகுப்புக்கு பெரிதாக எதிர்ப்புகளைத் தெரிவிக்கவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல், கேரளாவில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் தற்போது, அஸ்ஸாமில் ஒரு மாணவர் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.\nஅஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள சிராங் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர்தான், தற்கொலை செய்துகொண்டவர். அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவர் பயின்றுவந்த பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளது. வகுப்பில் கலந்துகொள்ள தன்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாணவர் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nஇதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் சிங் பேசும்போது, ``மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் இந்த மாணவர். அவரது தாயார், வேலைதேடி பெங்களூருவுக்குச் சென்றுள்ளார். மாணவரின் தந்தைக்கு வேலை எதுவும் இல்லை. தனது பள்ளி நடத்தும் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அவனுக்கு ஸ்மார்ட்போன் தேவைப்பட்டது. ஆனால், தந்தையால் அதை வாங்கித் தர முடியவில்லை” என்று கூறியுள்ளார்.\n`டி.வி, மொபைல் இல்லை; ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை’ - விபரீத முடிவெடுத்த கேரள பள்ளி மாணவி\nதொடர்ந்து பேசிய சுதாகர் சிங், ``பள்ளியின் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் பதற்றத்துடனும், மன உளைச்சலுடனும் இருந்துள்ளார். பின்னர், தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவுசெய்துள்ளார். சிறுவனுக்கு நெருக்கமான மாணவர்கள் மற்றும் அருகில் இருப்பவர்களின் வழியாக இந்தத் தகவல்களை நாங்கள் பெற்றோம். இதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.\nசிறுவன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தற்கொலைக் குறிப்பு எழுதிவைத்ததாக வெளியான தகவலை காவல்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை முடிவுக்காக அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கைகள் வெளியான பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வலஞ்சேரி எனும் பகுதியைச் சேர்ந்த மாணவியும், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்துள்ளார். அம்மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மாணவியின் வீட்டில் டி.வி இல்லாததால், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரிடம் ஸ்மார்ட்போனும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த மாணவி, மதியம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள காலியான இடத்தில் தீக்குளித்து உயிரை விட்டுள்ளார்.\nஇந்த நிலையில், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத காரணத்தால் மற்றொரு மாணவனும் உயிரை விட்டுள்ள சம்பவம் `ஆன்லைன் வகுப்புகள் தேவையா’ என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கத் தேவையான அடிப்படைகளை வசதிகளையாவது ஏழை மாணவர்களுக்கு அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரிடையேயும் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளது.\n'அரசுப் பள்ளியில் ஆங்கில வழி சேர்க்கைக்கு கட்டணக் கொள்ளை' -கேள்விக்குறியாகும் ஏழை மாணவர்களின் கல்வி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/rahul-gandhi-had-a-conversation-with-harvard-professor-about-corona", "date_download": "2020-07-04T19:15:46Z", "digest": "sha1:RNQAU5KY2VP65VLMZOJQPYBOULPDE3ZO", "length": 13191, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`9/11 புதிய அத்தியாயம்; கொரோனா புதிய புத்தகம்!’- சுகாதார நிபுணருடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்| Rahul gandhi had a conversation with Harvard professor about corona", "raw_content": "\n`9/11 புதிய அத்தியாயம்; கொரோனா புதிய புத்தகம்’ - சுகாதார நிபுணருடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்\nராகுல் காந்தி மற்றும் சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா\n``இந்த வைரஸ் 12 முதல் 18 மாதங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் 2021-ம் ஆண்டு வரை இந்த உலகம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடப்போவதில்லை.”\nஇந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் திணறி வருகின்றன. கொரோனாவைத் தடுக்க அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறார். இதற்கு பா.ஜ.க-வும் பதிலடிகளைக் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடி குறித்து ராகுல் காந்தி, ஹார்வர்டு குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் ஆஷிஷ் ஜாவுடன் கலந்துரையாடியுள்ளார்.\nபேராசிரியர் ஆஷிஷ் ஜா கலந்துரையாடலில் பேசும்போது, ``வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸை மனித சமூகம் இதுவரை பார்த்தது இல்லை. எனவே, நாம் அனைவருமே இந்த வைரஸால் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. ஊரடங்கின் மூலம் வைரஸ் பரவலின் வேகத்தைக் குறைக்கலாம். ஆனால், இது பெரும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, இந்த ஊரடங்கை கவனமாகக் கையாள வேண்டும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் உள்கட்டமைப்புகள் தொடர்பான சோதனைகளைச் செய்ய வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும்போது மக்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும்” என்று கூறினார்.\nஇந்த வைரஸ் 12 முதல் 18 மாதங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் 2021-ம் ஆண்டு வரை இந்த உலகம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n`லாக்டௌன் தோல்வி; அடுத்து என்ன’ - மத்திய அரசிடம் கேள்விகளை அடுக்கிய ராகுல் காந்தி\nராகுல் காந்தி பேசியபோது, ``நான் சில அதிகாரிகளிடம் பரிசோதனை எண்ணிக்கைகளை ஏன் குறைக்க வேண்டும் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், `பரிசோதனைகளை அதிகப்படுத்தினால், மக்களிடம் அச்சம் அதிகளவில் ஏற்படும்’ என்றனர். கொரோனா வைரஸுக்குப் பிறகு வாழ்க்கை மாறப் போகிறது. 9/11 தாக்குதல் புதிய அத்தியாயமாக இருந்தது. ஆனால், கொரோனா ஒரு புதிய புத்தகமாக இருக்கும்” என்று கூ���ினார். தொடர்ந்து தடுப்பூசிகள் குறித்து ராகுல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜா, `` தடுப்பு மருந்துகள் அடுத்த ஆண்டு நிச்சயமாகத் தயாராகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து ராகுல் காந்தி கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார். நிச்சயமற்ற தன்மை குறித்து தொழிலாளர்களிடம் பயம் நிலவியதாகவும் குறிப்பிட்டார். இதை ஒப்புக்கொண்ட பேராசிரியர் ஜா, அரசாங்கம் இந்த ஊரடங்கில் இருந்து வெளியேற முறையான திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nமுன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அபிஜித் பானர்ஜி, ``ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.\nஅதேபோல, பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜனிடமும் ராகுல் காந்தி கலந்துரையாடலை நடத்தினார். அதில் பேசிய ரகுராம் ராஜன், ``ஊரடங்கால் கடுமையாகப் பாதிப்படைந்த ஏழைகளுக்கு உதவ சுமார் ரூ 65,000 கோடி தேவைப்படும். ஊரடங்கை தளர்த்துவது தொடர்பான செயல்பாடுகளில் நாம் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். நீண்ட நாள்கள் மக்களுக்கு உணவளிக்கத் தேவையான திறன் இந்தியாவிடம் இல்லை. எனவே, ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.\n`ஏழை மக்களுக்கு உதவ 65,000 கோடி ரூபாய் தேவை’ - ரகுராம் ராஜனுடன் ஆலோசித்த ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/movielist.php?type=run&str=k&fpage=13", "date_download": "2020-07-04T17:38:22Z", "digest": "sha1:62LRMMFV2X7G75X7Y2Q76IFJV5UNNCUS", "length": 4247, "nlines": 58, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-04T18:20:01Z", "digest": "sha1:TAFX7IN47GPMSXLTMERFPFQN2H6HCOSZ", "length": 12462, "nlines": 200, "source_domain": "www.sooddram.com", "title": "கவிதைகள் – Page 2 – Sooddram", "raw_content": "\nஇன்று அசாமில் நாளை எங்கோ….\nகறுப்பினமக்கள் – அவராயினும் –\nஎன்னையும் அவர்கள் சிலுவையில் அறைந்தார்\nமகாவலி உறைந்து போனதொரு கணத்தில்\nகிழக்கு சூரியனும் உதிக்க மறுத்தான்\nவடக்கேயிருந்து வந்த வன்னி சூறாவளிக்கு\nஅன்றுதான் 1972 ஆண்டுகள் கழித்து\nஎழுதிச் சென்றது இலங்கைத்தீவின் வரலாறு.\nஅதை நாம் அறிவோம் என்றும்\nகாற்று திருப்பி அடிக்கும் காலம் வரும் என்றும்\nகணக்குத் தீர்த்துக்கொள்ள காத்திருப்போம் என்றும்\nகதிரவெளி கடலலைகளுக்குள் ஒர் ஆள்காட்டி குருவி.\nஎம்மிடம் வேலைபார்க்கும் இருவருக்கு முழங்கால் வலி அதிகமாக இருந்தன ஏதாவது பண்ணுங்க என்றார்கள்……\nகடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க. பிரண்டையை சிறிது நேரம் மோரில் ஊற வைத்து பிறகு அதில்,மல்லிதலை,தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் …… (“பிரண்டை தண்டு” தொடர்ந்து வாசிக்க…)\nகடை முழுதும் சென்று விற்றீர்…\n(“வரதண்ணா ஒரு சகாப்தம்” தொடர்ந்து வாசிக்க…)\nநான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்\nநோயாளி 1: தலைவலி டாக்டர்.\nடாக்டர்: என்ன தொழில் செய்றீங்க\nநோயாளி 1 : ஒரு தொழிலும் இல்லீங்க. ரொம்பக் கஷ்டமான வாழ்க்கை.\nடாக்டர்: சரி…ஒரு நாளைக்கு மூணு வேளை ஒவ்வொரு பனடோல் போடுங்க…சரியாயிடும்.\n(“நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்\nஇன்று ராஜிவ் நினைவு நாள்.\n‘ஏ தாழ்ந்த தமிழினமே’ என்று\n(“இன்று ராஜிவ் நினைவு நாள்.” தொடர்ந்து வாசிக்க…)\nநான்கு லட்சம் பேர் நாங்கள்\n(“நந்திக் கடல் அருகே” தொடர்ந்து ��ாசிக்க…)\nதன் கடமையை மட்டும் சரியாக ஆற்றினால்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2019-%E0%AE%A4/", "date_download": "2020-07-04T18:47:33Z", "digest": "sha1:OJ63UEJHZGHF2WY7OMHRJBAWXCRLPPYT", "length": 14740, "nlines": 84, "source_domain": "adsayam.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2019: துலாம் ராசிக்காரர்களே! அடுக்கடுக்கான வெற்றி! கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் - Adsayam", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: துலாம் ராசிக்காரர்களே அடுக்கடுக்கான வெற்றி கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: துலாம் ராசிக்காரர்களே அடுக்கடுக்கான வெற்றி கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகுருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகம் நிகழப்போகிறது. மூன்றாம் இடத்தில் அமரப்போகும் குருவினால��� துலாம் ராசிக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் முயற்சிகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\n‘தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்’ என்பது பழையபாடல். இது வரை இரண்டாம் பாவத்தில் சஞ்சரித்த குரு பகவான் நவம்பர் மாதம் முதல் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்துக்கு மாறுகிறார் ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான்.\nகுரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதி ஆறாம் அதிபதி. இப்பொழுது மூன்றாம் அதிபதி தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பான யோகம். குரு அமர்ந்து இருக்கும் இடத்தை விட அவரது பார்க்கும் இடங்களான களத்திர ஸ்தானம், பாக்ய ஸ்தானம், லாபஸ்தானம் போன்றவை பிரகாசிக்கப்போகிறது.\nஇந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி தரப்போகிறது. வாழ்க்கையில் பட்ட சிரமங்கள் விலகி சுபிட்சம் நடைபெறப்போகிறது. தைரிய, வீரிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது நன்மை நடக்கிறது. இனி குரு பெயர்ச்சியால் அதிக நன்மைகள் நடைபெறப் போகிறது. 3 ஆறாம் அதிபதி 3ல் சென்று அமரப்போகிறார். உங்களின் ஆறாம் அதிபதியும் அவர்தான்.\nஉங்கள் ஏழாம் வீட்டையும் பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தை பார்க்கிறார். கேதுவை நோக்கி குரு செல்கிறார். துலாம் ராசிக்கு 9ல் ராகு மூன்றில் கேது சஞ்சரிக்கின்றனர். மூன்றாம் வீட்டில் அமர்ந்து ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். சிலருக்கு இரண்டாவது திருமணம் அமையும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள். சிலருக்கு மறுவாழ்க்கை அமையும். சொந்த பந்தங்கள் பங்காளிகள் இணைவார்கள்.\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(02.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(01.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nமாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் அமையும். சரியான வழிகாட்டிகள் கிடைப்பார்கள். நல்ல குருவின் ஆசி கிடைக்கும். வெளிநாடுகளில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க இடம் கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைக்கும் மருத்துவ மாணவர்ர்களுக்கு படிக���க இடம் கிடைக்கும். குரு பெயர்ச்சியால் அப்பாவிற்கு யோகம் கிடைக்கும். அப்பா மகன் உறவு மிகச்சிறப்பாக இருக்கும். பல பிரச்சினைகள் விலகி உறவுகளில் இனிமை இருக்கும். உங்களின் வாழ்க்கைக்கு தேவையான பாக்கியம் கிடைக்கும். கனவு நனவாகப் போகிறது.\nநெருங்கிய நண்பர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பிரச்சினைகள் தீரும். ஐடி துறைகளில் கம்யூனிகேசன் துறைகளில் நன்மை நடைபெறும். இளைய சகோதரர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். இது பாக்கியமான காலகட்டம். பொருளாதார செழிப்பு ஏற்படும். நீண்ட தொலைவு பயணம் ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் வில்லங்கம் இருந்தாலும் விலகும். வெற்றிகளை அள்ளித்தரப்போகிறது. பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்\nவேலை விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் இது நாள் வரை கோயில் குளம் சுற்றி உங்கள் கோரிக்கைகளை வைத்து அதில் ஏமாற்றம் அடைந்த உங்களுக்கு நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும்\nலாப ஸ்தானத்தை குரு பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும்.சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்றத்தை தரும். நோய் நொடி தொந்தரவுகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். தீராத நோய்கள் நீங்கி மன நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை பயணம் செல்வீர்கள்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையை உலுக்கும் சீரற்ற வானிலை…\nதிருநெல்வேலியில் முகமூடி கொள்ளையர்களை விரட்டியடித்த முதியவர்கள் – பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(02.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(01.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-04T19:48:04Z", "digest": "sha1:TFCVIBV4LEWEIWPRL25GCEP4F6TGNX5L", "length": 6313, "nlines": 78, "source_domain": "adsayam.com", "title": "கட்டைவிரலில் இவ்வளவு இருக்கா? உங்கள் வாழ்க்கை பற்றி கூறும் உண்மை என்ன? - Adsayam", "raw_content": "\n உங்கள் வாழ்க்கை பற்றி கூறும் உண்மை என்ன\n உங்கள் வாழ்க்கை பற்றி கூறும் உண்மை என்ன\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஒருவரின் உடல் உறுப்புகளை வைத்தே அவரது குணநலன்களை பற்றி அறிந்துகொள்ள முடியும்.\nஅதாவது, கைரேகை பார்ப்பது எப்படியோ அதுபோல தான் இந்த விடயங்களும்.\nதற்போது உங்களின் கட்டைவிரலை வைத்து உங்களின் குணநலன் என்ன என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம்.\nஅதாவது, கட்டைவிரலின் வடிவ அமைப்பு வைத்து ஈசியாக அறிய முடியும்.\nசிலருக்கு நேராக கட்டை விரல் இருக்கும், ஒரு சிலருக்கு சற்று வளைந்து கோணலாக இருக்கும்.\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(02.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(01.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nகோணலான கட்டை விரல் கொண்டிருப்பவர்கள் நல்ல குணநலன்களோடு இருப்பார்கள், தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படையாக பேசி, எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்டிருப்பார்கள்.\nமிகவும் தீவிரமான குணநலன்கள் கொண்டிருப்பார்கள், இந்த காரணத்தினாலேயே இவர்கள் உற்சாகம் குறைந்து இருப்பார்கள்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநாசா விண்வெளி மையம் செல்லும் 10ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவி\nஇத்தாலிய அரசாங்கங்கள் அடிக்கடி வீழ்ச்சியடைவது ஏன்\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(02.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(01.07.2020 ) 12 ர���சிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/12/27/solar-eclipse-pictures/", "date_download": "2020-07-04T19:43:17Z", "digest": "sha1:KVEFVYTZD426QEHA4U3QLWTVW6TMUECJ", "length": 6594, "nlines": 100, "source_domain": "adsayam.com", "title": "Rare 'ring of fire' solar eclipse dazzles in pictures from around the world 2019 - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித்…\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்…\nசீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக…\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\n1000 ஆண்டுகள் பழமையான மாயன் நாகரிக மாளிகை கண்டுபிடிப்பு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபெயர் மாறும் Caltex எரிபொருள் நிரப்பு நிலையங்கள்\nராஜித்த சேனாரத்ன சற்று முன்னர் கைது..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கொலைக்…\nசீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக மாறும் ஆபத்து\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2013/08/03/", "date_download": "2020-07-04T19:11:48Z", "digest": "sha1:DCLI7L7OTRTIRSBGHXC7Z2EZHZXMHMYR", "length": 22454, "nlines": 168, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "03 | August | 2013 | Antru Kanda Mugam", "raw_content": "\nதமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் காளி என்.ரத்தினமும் சமகாலத்தவர்கள். அகன்ற தமிழ்த் திரைவானில் நகைச்சுவையை நாட்டுப்புறக் கலை மிளிர வாரி வழங்கி மக்களை நகைச்சுவை வெள்ளத்தில் அடித்துச் சென்றவர். தமிழ் சினிமாவில் இதுவரையில் “ FOLK ART “காளி என்.ரத்தினம் அளவுக்கு யாரும் இல்லையெனலாம். திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் தம்மை மறந்து தனது நடிப்பின் மாயத்தில் ஒன்றி மக்களை சிரிக்க வைத்தவர். Continue reading →\nC.T.ராஜகாந்தம் – கதாநாயகி,நகைச்சுவை,குணச்சித்திரம் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். என்.எஸ்.கிருஷ்ணன் – ரி.ஏ.மதுரம் ஜோடியைப் போல அதே காலகட்டத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை ஜோடியாக திகழ்ந்தவர்கள் C.T.ராஜகாந்தம் – காளி என்.ரத்னம். 2003 கால கட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மாபெரும் Continue reading →\nரி.கே.எஸ்.நடராஜன் – கவிஞர் | பாடகர் | குணச்சித்திர நடிகர்\nஉழைக்கும் கரங்கள், தெய்வமகன், ஏன், சத்யா, அதிர்ஷ்டக்காரன், தேன் கிண்ணம், பூந்தளிர், மாந்தோப்புக்கிளியே, கட்டிலா தொட்டிலா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். Continue reading →\nஅனந்து என்ற அனுமந்து. நகைச்சுவை நடிகர். பெரும்பாலும் அப்பாவித்தனமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவரது சொந்த ஊர் மதுராந்தகம். இஃது ஏரி காத்த ராமர் எழுந்தருளியுள்ள திருத்தலம். இவர் திரையுலகில் நுழையக் காரணமாக இருந்தது நாடகம். நாடகத்தின் பெயர் “ சம்பூர்ண ராமாயணம்” இந்த நாடகத்தை எழுதியவர் வாலி. இயக்குநர் பாலசந்தர் இந்த நாடகத்தில் இவர் நடித்த சமையல்காரர் வேடத்தைப் பார்த்துவிட்டுத்தான் இவரை படத்தில் நடிக்க அழைத்தார். அனந்து என்ற இவரது பெயரை அனுமந்து மாற்றி யமைத்தார். கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, சிவப்பு மல்லி, அவர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு மனைவியும் Continue reading →\nஆர்.பத்மா-”லக்ஸ் சோப் அழகி” என்ற பெயர் பெற்றவர். அன்றைய காலகட்டத்தில் லக்ஸ் சோப் விளம்பரத்தில் இவரது படம்தான் போடப்பட்டிருக்குமாம். அதனால் இவரை அடையாளம் சொல்வதானால் ”லக்ஸ் சோப் அழகி” என்றுதான் குறிப்பிடுவார்களாம். தமிழ்ப் பட கதாநாயகி-1940-1950-காலகட்டங்களில் தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகை இவர்.ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி படத்தில் இந்த அழகி ‘மஞ்சள் அழகி’ என்ற கதாபாத்திரத்தில் சோபித்திருப்பார்.\nசபாபதி [1941], என் மனைவி [1942], பிரபாவதி [1944], ஆயிர��் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி [1947], குண்டலகேசி [1947], மாரியம்மன் [1948], நவீன வள்ளி [1948], கீத காந்தி [1949], தேவமனோஹரி [1949] போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.\n‘சபாபதி’ [1941] படத்தில் சிவகாமி சபாபதியாக ஆர்.பத்மா\n‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் மஞ்சள் அழகி என்ற கதாபாத்திரத்தில் ஆர்.பத்மா\nஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் கணேச பாகவதருடன் ஆர்.பத்மா\n’என் மனைவி’ 1942 படத்தில் ஆர்.பத்மா\nஎஸ். என். லட்சுமி (1934 – பெப்ரவரி 20, 2012) (வயது 85) முதுபெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை. 1948 ஆம் ஆண்டில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய லட்சுமி இருநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர். இறுதிக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். தமிழக Continue reading →\n3000 மேடை நாடகங்களில் கதாநாயகியாக நடித்தவர். ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் அறிமுகமாகி தேன் கிண்ணம், மாப்பிள்ளை அழைப்பு, வெளிச்சத்துக்கு வாங்க, வேலும் மயிலும் துணை, உயிரே உனக்காக, கீழ்வானம் சிவக்கும் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.\nஅழகுத் தோற்றம், முறையாக பரதநாட்டியம் மேடையில் நிகழ்த்தும் தகுதி பெற்றவர்.\nஒரு கதாநாயகிக்குரிய தகுதிகள் அனைத்தும் இருந்தாலும், ஒரு படத்தில் கூட இவரது திறமையைக் காட்டி நடிக்கும் படமோ, கதாபாத்திரமோ இவருக்கு வழங்கப்படாமல் ஏனோ இப்படவுலகத்தால் துணைக் கதாபாத்திரங்களுக்கு ஒதுக்கித்தள்ளப்பட்டவர் விஜயச்சந்திரிகா. தமிழே பேசத் தெரியாதவர்களாக கதாநாயகர்களாகவும், கதாநாயகியாகவும் நடித்த காலத்தில் அழகுற தமிழ்ப் பேச்சாற்றலுடன் திரையுலகில் வந்தவர் இவர். 1972-இல் வெளிவந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த ‘மாப்பிள்ளை அழைப்பு’ படத்தில் வண்ணார் குலத்தில் உள்ளவராக காந்திமதி-ரி.எம்.சாமிக்கண்ணு தம்பதிகளின் மகளாக வந்தவர். இவரை நாகேஷ் உன்னை எப்படியாவது மிஸ் இண்டியா ஆக்கவேண்டியிருப்பதால் நீ கச்சிதமாக உடை உடுத்திக் கொள்ளவேண்டுமென அறிவுறுத்துவார். அதைக்கேட்டு அப்படத்தில் படு கவர்ச்சியாக இவர் நடித்திருப்பார். கீழே படத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். பல படங்களிலும் நாகேஷ் அவர்களுடனும் குறிப்பாக அமரர் சுருளிராஜனுடன் கவர்ச்��ியுடன் நகைச்சுவை விருந்து படைத்திருப்பார். இவர் துணைக்கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்தவர்.\nஇவர் நடித்த மேலும் சில படங்கள்:\nசமயபுரத்தாளே சாட்சி [1983], தேனும் பாலும் [1970], தெய்வீக உறவு [1968], முகம்மது பின் துக்ளக் [1971], பட்டிக்காட்டு பொன்னையா [1973], அந்தரங்கம் [1975], சக்களத்தி [1979], மனதில் உறுதி வேண்டும் [1987], உத்தரவின்றி உள்ளே வா [1971], வாழ்ந்து காட்டுகிறேன் [1975], மூடுபனி [1980], அனாதை ஆனந்தன் [1970], பயணம் [1976]\n‘மாப்பிள்ளை அழைப்பு’ படத்தில் விஜயச்சந்திரிகா\n‘மாப்பிள்ளை அழைப்பு’ படத்தில் நாகேசுடன் விஜயச்சந்திரிகா\n‘மாப்பிள்ளை அழைப்பு’ படத்தில் நாகேஷ், காந்திமதியுடன் விஜயச்சந்திரிகா\n‘மாப்பிள்ளை அழைப்பு’ படத்தில் நாகேஷுடன் விஜயச்சந்திரிகா\n’வேலும் மயிலும் துணை’ [1979] படத்தில் நீலு, விஜயச்சந்திரிகா, ஐ.எஸ்.ஆர்\nமனதில் உறுதி வேண்டும் [1987] படத்தில் விஜயச்சந்திரிகா\n”அந்தரங்கம்” [1975] படத்தில் விஜயச்சந்திரிகாவுடன் சோ\n”அந்தரங்கம்” [1975] படத்தில் விஜயச்சந்திரிகாவுடன் சுகுமாரி\n“தேனும் பாலும்” [1970] படத்தில் விஜயச்சந்திரிகா\nபட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் விஜயச்சந்திரிகா\nபட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் நாகேஷுடன் விஜயச்சந்திரிகா\nபட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் எஸ்.ராமாராவுடன் ஜெயலலிதாவுடன் விஜயச்சந்திரிகா\n“முகம்மது பின் துக்ளக்” [1971] படத்தில் சுகுமாரியுடன் விஜயசந்திரிகா\n‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசனுடன் விஜயச்சந்திரிகா\n“சக்களத்தி” 1979 படத்தில் ஒய்.விஜயாவுடன் விஜயசந்திரிகா 53\n“தெய்வீக உறவு” 1968 படத்தில் மாஜிக் ராதிகா, ஆர்.எஸ்.மனோகருடன் விஜயச்சந்திரிகா\n“தெய்வீக உறவு” 1968 படத்தில் மாஜிக் ராதிகாவுடன் விஜயச்சந்திரிகா\n“உத்தரவின்றி உள்ளே வா” 1971 படத்தில் விஜயச்சந்திரிகா\n“உத்தரவின்றி உள்ளே வா” 1971 படத்தில் விஜயச்சந்திரிகா, பேபி சாந்தியுடன்\n“உத்தரவின்றி உள்ளே வா” 1971 படத்தில் விஜயச்சந்திரிகா, பேபி சாந்தியுடன் மாலி\n“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் பத்மப்ரியாவுடன் விஜயச்சந்திரிகா\n“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் எம்.என்.ராஜத்துடன் விஜயச்சந்திரிகா\n“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் விஜயச்சந்திரிகா, ஒருவிரல் கிருஷ்ணாராவ் 65\n“இ���வுப்பூக்கள்” 1986 படத்தில் ஜீவிதா, சத்யராஜுடன் விஜயச்சந்திரிகா 71\n“மூடுபனி” 1980 படத்தில் பிரதாப் கே.போத்தனுடன் விஜயச்சந்திரிகா 74\n‘மனைவிக்கு மரியாதை’ 1999 படத்தில் விஜயசந்திரிகாவுடன் ரஞ்சித், குஷ்பு, எஸ்.என்.லட்சுமி 77\n“வேலைக்காரன்” 1987 படத்தில் வி.கே.ராமசாமியுடன் விஜயசந்திரிகா\n“வேலைக்காரன்” 1987 படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் விஜயசந்திரிகா 81\n“தெய்வத்திருமணங்கள்” 1981 படத்தில் சி.எல்.ஆனந்தனுடன் விஜயச்சந்திரிகா 84\n“அனாதை ஆனந்தன்” 1970 படத்தில் நாகேஷுடன் விஜயசந்திரிகா\n“அனாதை ஆனந்தன்” 1970 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் விஜயசந்திரிகா 91\n“நட்சத்திரம்” 1980 படத்தில் “நட்சத்திரம்” 1980 படத்தில் விஜயசந்திரிகாவுடன் சீதாலக்ஷிமி 93\n“பயணம்” 1976 படத்தில் நீலுவுடன் விஜயசந்திரிகா\n“பயணம்” 1976 படத்தில் நீலுவுடன் தேங்காய் சீனிவாசன், விஜயசந்திரிகா\n“பயணம்” 1976 படத்தில் நீலுவுடன் நாகேஷ், விஜயசந்திரிகா 97\n”புன்னகை மன்னன்” 1986 படத்தில் கமலஹாசனுடன் விஜயசந்திரிகா\n”புன்னகை மன்னன்” 1986 படத்தில் ரேவதியுடன் விஜயசந்திரிகா\n”புன்னகை மன்னன்” 1986 படத்தில் கே.எஸ்.ஜெயலக்ஷ்மி, ரேவதியுடன் விஜயசந்திரிகா\nவெண்ணிற ஆடை நிர்மலா. இயற்பெயர் A. B.சாந்தி. மலையாளத் திரைப்படங்களில் இவரது பெயர் உஷா குமாரி. ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் 1965 ஆம் ஆண்டு இவர் அறிமுகம் ஆனார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளப்படங்கள் பலவற்றில் கதாநாயகியாக நடித்தவர். பின்னாளில் நல்ல குணச்சித்திரப்பாத்திரங்களிலும் நகைச்சுவை Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/bangalore/cardealers/pps-ford-197107.htm", "date_download": "2020-07-04T19:18:07Z", "digest": "sha1:R4LM4NYQESZ6FFPGXBFQ7LNR27H6KANN", "length": 6474, "nlines": 153, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிபிஎஸ் ஃபோர்டு, கஸ்தூர்பா சாலை, பெங்களூர் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்போர்டு டீலர்கள்பெங்களூர்பிபிஎஸ் ஃபோர்டு\n#12& 12/1, தரைத்தளம், கஸ்தூர்பா சாலை, Kasturi Media Building, பெங்களூர், கர்நாடகா 560001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n*பெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெங்களூர் இல் உள்ள மற்ற போர்டு கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo 2, மாகடி சாலை, பின்னிஸ்டன் கார்டன், பெங்களூர், கர்நாடகா 560023\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n1, 80ft Road, Koramangala 8th Block, பாஸ்போர்ட் அலுவலகம் அருகில், பெங்களூர், கர்நாடகா 560095\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n688, 100 அடி ரிங் ரோடு, 15th கிராஸ், 2 வது கட்டம், Jp Nagar, பெங்களூர், கர்நாடகா 560078\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-personal-loan-state-bank-of-india-green-car-loan-166633/", "date_download": "2020-07-04T19:35:48Z", "digest": "sha1:WCWLZXLXF2L7YNA3UXPAB5VDS6QE3B2H", "length": 13132, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியாவின் முதன் முதலாக - எஸ்பிஐ அறிவித்திருக்கும் புதிய லோன் ஆஃபர்", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nஇந்தியாவில் முதன் முதலாக - எஸ்பிஐ அறிவித்திருக்கும் புதிய லோன் ஆஃபர்\nState Bank Of India Personal Loans: அவசர காலத்தில் எஸ்பிஐ வங்கியிடம் கடன் பெற்று பயன் பெற உங்களுக்கு சில ஆலோசனைகள் இங்கே,\nஎஸ்பிஐ வங்கி மாணவர் கடன், ஸ்காலர் லோன் மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான கடன் போன்றவற்றையும் அளிக்கிறது. ஸ்காலர் கடன் என்பது ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, எயிம்ஸ் போன்ற பிரீமியம் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாகும்.\nகல்வி கடனைப் பொருத்தவரையில் 20 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது.\n பஜாஜ் பின்சர்வ் உங்களுக்கு செட் ஆகலாம்\nசொந்தமாக வீட்டை வாங்க, பழைய வீட்டை சீரமைக்க மற்றும் ஏற்கனவே உள்ள வீடு மீது வீட்டுக் கடன் பெற முடியும் . எஸ்பிஐ வீட்டு கடன் திட்டம் மூலமாகக் கடன் பெறும் போது 8.35 முதல் 8.50 சதவீதம் வரை கடன் பெறலாம்.\nவாகன கடன் கீழ் புதிய கார் வாங்குபவர்களுக்குக் கடன் அளிக்கப்படுகிறது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ் அனைத்து பயண வாகனங்கள், மல்டி யூடிலிட்டி வாகனங்கள் எஸ்யூவி என அனைத்து கார்களுக்குக் கடன் பெற முடியும். ஒவர் டிராப்ட் வசதியும் பெற முடியும்.\nஇதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்தியா முதன் முதலாக Green Car Loan வழங்கவுள்ளத��க எஸ்பிஐ தற்போது அறிவித்துள்ளது.\nதனிநபர்கள் சொத்துக்கள் மீது எஸ்பிஐ வங்கி கடன் அளிக்கிறது. எஸ்பிஐ வங்கி குறைந்தது 10 லட்சம் முதல் 7.5 லட்சம் கோடி ரூபாய் வரை சொத்துக்கள் எதிரான கடனை வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியில் குறைந்தது மாத வருமானம் 25,000 ரூபாய் வரை உள்ள தனிநபர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை சொத்துக்களை அடைமானம் வைத்து கடன் பெற முடியும்.\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ புதிய அறிவிப்பு – மறுபடியும் பேங்க் போக வச்சுட்டாங்களே\nகடன் தேவைப்படும் போது எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் தனிநபர் கடனை எஸ்பிஐ வங்கி அளிக்கிறது. மாத வருவாயில் 12 மடங்கு வரை தனிநபர் கடனாக எஸ்பிஐ வங்கி அளிக்கிறது.\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nஎஸ்பிஐ-யில் ரூ. 321 திட்டம்.. இறுதியில் உங்கள் கையில் 30,000 இருக்கும்\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…கலக்கும் எஸ்பிஐ\nவங்கிகளில் சம்பளத்தை எடுக்க வெயிட்டிங்கா 4 ஆம் தேதி வரை வங்கி சேவை கிடையாது\n நாளை முதல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம்\nஇனிமேல் அந்த தொல்லையே இல்லை போங்க\nகடன் சுமையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கைக்கொடுக்கும் எஸ்பிஐ\nஅரசு ஊழியர்களுக்கு வங்கியில் கிடைக்கும் அட்டகாசமான ஆஃபர்\n45 நிமிடத்தில் 5 லட்சம் வரை கடன்\nகொரோனா வைரஸ் தாக்குதல்: 8 சீனர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதி\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்காக தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில் சேவை; தெற்கு ரயில்வே அறிவிப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு இப்படியொரு மனசா\nநீயா நானா நிகழ்ச்சியில் இந்த ரசிகையை முல்லை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசந்திக்காத கஷ்டங்களே இல்லை… சின்னத்திரை டூ வெள்ளித்திரை சென்ற ரியோ ராஜ்\nமிடில் கிளாஸ் குடுமபத்தில் பிறந்த ரியோ ஆரம்பத்தில் ஆங்கரிங் வாய்ப்புக்காக பல இடங்ளில் அலைந்திருக்கிறார்.\nஇந்தியன் வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nதமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி\nரோஜா கர்ப்பம்… ஷாக்கில் தலைதெறிக்க ஓடி வரும் அர்ஜூன்\nஇசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/land-acquisition", "date_download": "2020-07-04T18:27:45Z", "digest": "sha1:IUMVGZ74LDE7LC32VIVO3LB24A47WZ7U", "length": 9764, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Land Acquisition News in Tamil | Latest Land Acquisition Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாரேவாவ்.. சென்னையில் இவ்வளவு குறைந்த விலையில் வீடு/நிலமா.. கலக்கும் வெற்றி ரியல்ஸ்\n8 வழிச்சாலை: ஒரு நிதானம் இல்லை.. போலீஸ் அத்துமீறுவது ஏன்... நீதிபதி சரமாரி கேள்வி\n8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணி... கழுத்தில் பிளேடால் அறுத்து பெண் எதிர்ப்பு\nஊத்தங்கரை அருகே 8 வழிசாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு- போலீசாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து எதிர்க்கட்சிகளை இணைத்து போராடுவோம் : முத்தரசன்\nசேலத்தில் 8 வழிச்சாலைக்காக இன்று போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளப்பு\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பதை எதிர்த்து விவசாயி தீக்குளிக்க முயற்சி\nசெய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையம்- 3,000 ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்த எதிர்ப்பு\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு- 4 குடும்பங்கள் தீக்குளிக்க முயற்சி\nதண்ணீர் பற்றாக்குறை.. குளம் அமைக்க ரூ.1 கோடி நிலம் தானம்.. சபாஷ் விவசாயிகள்\nதிருவண்ணாமலை அருகே மண் சரிந்து 3 தொழிலாளர்கள் பரிதாப பலி\nஅரசுப் பள்ளி கட்டிடம் கட்ட ரூ. 4 கோடி நிலம் தானம்... ஈரோடு முன்னாள் ஹெச்.எம். ஈர மனசு\nஓவர் நைட்டில் அம்பானி.. ஒரே நாளில் ஒரு கிராமத்தில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்.. இந்திய அரசால் வந்த லக்\nஇந்து கோயில்களையும் அதன் நிலங்களையும் மீட்பதே லட்சியம் - இந்து முன்னணி ராமகோபாலன்\nவிதிமுறையை மீறி \"போர்வெல்\".. ஓபிஎஸ் நிலத்தில் ஆய்வு.. பொதுப் பணித்துறை அதிரடி\nஓபிஎஸ் மீது புகார்... ஆதரவாளர்களுடன் மல்லுக்கட்டிய ஊர்மக்கள்: வீடியோ\nஓ.பி.எஸ் அமைத்துள்ள போர்வெல் கிணறுகளால் குடிநீர் பஞ்சம்... பொதுமக்கள் புகார்\nலாலு பிரசாத் யாதவ் மகன் மீது சட்டவிரோத 'மண் விற்பனை' மோசடி புகார்... பஞ்சாயத்து கிளப்பும் பாஜக\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு.. நாகை அருகே வயலில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்\nவேலையை ஆரம்பித்தது பாஜக.. அயோத்தியில் ராமாயண மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/answerpj/pj_on_peter.html", "date_download": "2020-07-04T17:55:57Z", "digest": "sha1:ZNLLNK5LCIRCYJJWKVMC2EETMGCKXV2J", "length": 61846, "nlines": 126, "source_domain": "www.answeringislam.net", "title": "Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் \"பேதுரு\"", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nAnswering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் \"பேதுரு\"\n(பிஜே அவர்களின் \"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு)\n\"இயேசுவிற்கு மனிதர்களை சரியாக மதிப்பிடத் தெரியவில்லை, தனக்குப் பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு நியமித்தது சரியானது அன்று\" என்று \"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்தில் பிஜே அவர்கள் கேள்வியை எழுப்புகிறார்.\nபிஜே அவர்களது கணிப்பு தவறானது என்றும், ஆதாரமற்றது என்றும் என் முதல் கட்டுரையில் விளக்கினேன். இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று கூட தெரிந்துக்கொள்ளாமல் பிஜே அவர்கள் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார். பிஜே அவர்களின் இந்த குற்றச்சாட்டிற்கு என் முதல் பதிலை கீழ் கண்ட கட்டுரையில் படிக்கலாம்.\nபாகம் 1 : Answering PJ: \"பின்னாகப் போ சாத்தானே\" என்றார்\nஇயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் \"பேதுரு\"\nஇந்த கட்டுரையில், \"இயேசு நியமித்த நேர்த்தி மிகு தலைவர் பேதுரு \" என்ற தலைப்பில் பதில் அளிக்கிறேன். பேதுருவை தலைவராக இயேசு நி���மித்தது மிகவும் சரியான மதிப்பிடல் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறேன். ஆதாரமே இல்லாமல், பேதுருவை விட சிறந்த சீடர்கள் இயேசுவிற்கு 9 பேர் இருந்தார்கள் என்று பிஜே அவர்கள் சொன்னது தவறானது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.\nபரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். ( மத்தேயு 16:19)\nபேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.\n1. பேதுருவை தயார்படுத்திய இயேசு:\nஇயேசு தன் ஊழிய ஆரம்ப காலத்திலிருந்தே பேதுருவையும், யோவானையும், அவன் சகோதரன் யாக்கோபையும் பல முக்கியமான சந்தர்பங்களில் தன்னோடு கூட அழைத்துச் சென்றார். அற்புதங்கள் செய்யும் போது, இவர்களை தன்னோடு அழைத்துச்சென்றார்.\na) இயேசு பேதுருவை தன் சீடனாக அழைக்கும்போதே \"கல்\" என்ற பொருள் வரும் \"கேபா\" என்ற பெயரை வைத்தார். பெயருக்கு ஏற்றார் போல் எது நடந்தாலும் அசையாமல் உறுதியாய் இருக்கும்படி இயேசு பெயரை மாற்றுகிறார்.\nயோவான் 1:42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து, நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.\nb) ஒரு ஜெப ஆலைய தலைவனின் மகள் மரித்த செய்தி கேட்டவுடன் , இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்துக்கொண்டு சென்று அற்புதம் செய்தார் (மாற்கு 5:35-42, லூக்கா 8:49-56). இந்த மூவர் தான் இயேசுவிற்கு பிறகு எருசலேம் சபைக்கு தலைமை தாங்கி வந்தனர்.\nc) ஒரு முறை இயேசு இந்த மூவரை ஒரு உயர்ந்த மலைக்கு அழைத்துக்கொண்டுச் சென்று அங்கு அவர்கள் முன்பு \"மறுரூபமானார்\". மற்றும் எலியாயும், மோசேயும் இயேசுவோடு பேசியதை இவர்கள் கண்டார்கள். மட்டுமல்லாமல், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி \"இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்கு செவிகொடுங்கள்\" என்று சொல்லிற்று. (மாற்கு 9:2-10 , மத்தேயு 17:1-9, லூக்கா 9:28-36).\nஇந்த நிகழ்ச்சியை குற��த்து பேதுரு சபைக்கு கடிதம் எழுதும் போது கூட, நாங்கள் கட்டுக்கதைகளை கேட்டு இப்படி ஊழியம் செய்யவில்லை, இயேசுவின் மகிமையை எங்கள் கண்களால் கண்டதால் பேசுகிறோம் என்று ஆணித்தரமாக எழுதுகிறார் (2 பேதுரு 1:16-18).\nநாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம் (2 பேதுரு 1:16-18)\nஇப்படியாக இயேசு தன் மகிமையை இந்த மூன்று முன்னணி சீடர்களுக்கு காட்டினார்.\nd) எல்லா சீடர்களுக்கும் பிரதிநிதியாக பேதுரு இருக்கவேண்டும் என்று இயேசு கருதினார் . சில சயமங்களில் எல்லா சீடர்களிடம் கேள்விகள் கேட்பதற்கு பதிலாக, பேதுருவிடம் இயேசு கேள்விகள் கேட்கிறார்.\nபின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி , நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா\nஅப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து, நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் பண்ணுங்கள் என்றார்(லூக்கா 22:8)\nதேவ தூதனும் அப்படியே சொன்னான்: இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை அறிவிக்கும் போது, தேவ தூதன், பேதுருவின் பெயரை தனியாக குறிப்பிடுவதை காணலாம்.\nநீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்,உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச்சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச்சொல்லுங்கள் என்றான். (மாற்கு 16:7)\ne) கெத்சமனே தோட்டத்தில் கூட இந்த மூன்று சீடர்கள் மிகவும் நெருங்கி இருக்கவேண்டும் என்று இயேசு விரும்பி, மற்ற சீடர்களை தூரமாக இருக்கவைத்து, இந்த மூன்று சீடர்களை மட்டும் தன்னோடு வரும்படி, ஜெபிக்கும்படி இயேசு சொல்லியுள்ளார்.\nஅப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். (மத்தேயு 26:36-37)\nf) கடைசியாக தன் சபையை மேய்க்கும் பொறுப்பை பேதுருவிடம் இயேசு தருகிறார்\nஅவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி; யோனாவின்குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்.அதற்கு அவன், ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர், என்ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி, யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னைநேசிக்கிறாயா என்றார், என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக்கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு, ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான்உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு, என் ஆடுகளை மேய்ப்பாயாகஎன்றார்(யோவான் 21:15, 17).\nஇப்படியாக இயேசு பேதுருவை பல முக்கியமான சமயங்களில் தன்னோடு வைத்துக்கொண்டு, பேதுருவை தயார்படுத்தினார். பேதுருவை மட்டுமல்ல யோவானையும், யாக்கோபையும் அப்படியே தயார் படுத்தினார், ஆனால், பேதுருவிடம் அதிக பொறுப்பை ஒப்படைத்தார்.\nஆனால், பிஜே அவர்கள் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்துக்கொள்ளாமல், ஒரு நிகழ்ச்சியில் இயேசு பேதுருவை கடிந்துக்கொண்டதை மிகப்பெரிய குற்றமாக பாவித்து, பேதுரு தலைவன் பொறுப்பிற்கு தகுதியானவன் அல்ல என்று ஆதாரம் இல்லாமல் எழுதுகிறார். தவறே செய்யாதவன் தலைவன் இல்லை, தவறுகளை திருத்திக்கொள்பவன் தான் தலைவன் ஆவான்.\nஇயேசு பேதுருவை தலைவனாக மாற்றியது மட்டுமல்ல, ஒரு தலைவனுக்கு தேவையான குணங்கள் இயற்கையாக பேதுருவிடமும் இருந்தது, ஒரு துடிப்புள்ள தலைவனாக பேதுரு செயல்பட்டார், துன்ப நேரங்களில் முன் வரிசையில் நின்றார் இந்த பேதுரு.\nபேதுருவின் தலைமைத்துவ குணங்கள் என்னவென்று சுருக்கமாக காணலாம்\na) மற்ற சீடர்களின் பிரதிநிதியாக பேதுரு தானே முன்வந்து பேசியுள்ளார்.\nஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய குணங்களில் ஒன்று தன் நண்பர்களுக்காகவோ, தன் கூட இருப்பவர்களுக்காகவோ வாய்ப்பு கிடைக்கும் போது முதலாவது பேசி விவரங்களை தெரிந்துக்கொள்வது. இதை பேதுரு செய்துள்ளார். இயேசுவோடு 12 பேர் இருந்தாலும், அவர்களில் பல சந்தர்பங்களில் பேதுரு மற்றவர்களுக்காக பேசியுள்ளார்.\nஅப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான். (மத்தேயு 15:15)\nஅப்பொழுது பேதுரு அவரை நோக்கி, இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான். (மாற்கு 10:28)\nஇயேசு பொதுவாக எல்லா சீடர்களிடமும் கேட்கும் கேள்விகளுக்கு, பேதுரு தானே முந்திக்கொண்டு பதில் அளித்தார்.\nஅப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். (மத்தேயு 16:15-16)\nb) இயேசுவின் மீது திடமான நம்பிக்கை உள்ளவர் பேதுரு:\nஇயேசு ஒரு முறை \"தன் மாம்சம் போஜனம் என்றும், தன் இரத்தம் பானமாக இருக்கிறது என்றும், இதை புசித்து, பானம் பண்ணுகிறவன்\" என்றேன்றும் பிழைப்பான் என்று சொல்லும் போது, இது கடினமான உபதேசம் என்றுச் சொல்லி பல சீடர்கள் பின்வாங்கிப்போனார்கள், அப்போது இயேசு என்னை விட்டு போக மனதாக இருக்கிறீர்களா என்று எல்லாரையும் கேட்டபோது, பேதுரு \"ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே, நாங்கள் எங்கே போவோம், நீர் கிறிஸ்து\" என்று அறிக்கையிட்டார். பல சீடர்கள் முறுமுறுக்கும் போது கூட,பேதுரு தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார், மட்டுமல்ல, எல்லா சீடர்களுக்கு பதிலாக தானே பேசினார்.\nஅதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். (யோவான் 6:66-69)\nc) விசுவாச வீரர் பேதுரு:\nஒரு முறை சீடர்கள் படகில் செல்லும் போது, காற்று பலமாக அடிக்கும் நேரத்தில், இயேசு தண்ணீரில் நடந்து அவர்களிடத்தில் வரும்போது, நீர் இயேசுவானால் நானும் தண்ணீரில் நடக்கட்டும் என்று தைரியமாக சொல்லி, இயேசுவின் அனுமதி பெற்று தண்ணீரில் நடந்தவர் இந்த பேதுரு. அப்படி நடந்து வரும் போது, காற்றையும், அலைகளையும் கண்டு பயந்து மூழ்கும் போது, இயேசு பேதுருவை பிடித்து தூக்கி எடுத்து மறுபடியும் இருவரும் படகு வரை தண்ணீரில் நடந்து வந்தது, ஒரு சாதாரண மனிதனான பேதுருவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் ஆகும்.\nபேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. (மத்தேயு 14: 28-32)\nபேதுரு தண்ணீரில் நடந்தாலும், பிறகு சந்தேகப்பட்டு மூழ்கினார் இல்லையா என்று கேட்கலாம். ஆனால், இயேசுவின் வார்த்தைகளை நம்பி தண்ணீரில் முதல் அடி எடுத்து வைப்பதற்கு எவ்வளவு அதிக விசுவாசம் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் .\nd) பேதுருவின் அதிக அன்பு, இயேசுவின் வருகையை புரிந்துக்கொள்ள தடையாக இருந்தது:\nபேதுரு மற்ற சீடர்கள் போல இயேசுவின் மீது அதிக அன்பு வைத்து இருந்தார், இன்னும் சொல்லப்போனால, அவர்களை காட்டிலும் அதிகமாகவே அன்பு வைத்து இருந்தார், பேதுரு இயேசுவை \"மேசியாவாகிய கிறிஸ்து\" என்று நம்பியிருந்தார், ஆனால், அந்த மேசிய எப்படி மக்களுக்கு விடுதலையை கொடுப்பார் என்பதை அறிந்துக்கொள்ள வில்லை. அதனால், தான் இயேசு தன் மரணம், பாடுகளைப் பற்றி விவரிக்கும் போது, பேதுரு புரிந்துக்கொள்ளாமல், இயேசுவை தனியாக அழைத்து இப்படி உமக்கு நடக்ககூடாது என்று கடிந்துக்கொண்டார்.\nஇயேசுவின் மீதுள்ள அதிகமான அன்பு அவரை இப்படி பேசச்சொல்லியது, நாம் நேசிக்கும் நபர்களுக்கு ஒரு ஆபத்து வரும் என்று தெரிந்தால், நாம் என்ன செய்வோம் அப்படியே ஆகட்டும் என்று சொல்வோமா அப்படியே ஆகட்டும் என்று சொல்வோமா இல்லை அல்லவா அது போலவே, உங்களுக்கு சிலுவை பாடு வேண்டாம், மரணம் வேண்டாம், உயிர்த்தெழுதலும் வேண்டாம் என்று அறியாமையினால் இயேசுவிடம் சொல்லும் போது, இயேசு ப���துருவை கடிந்துக்கொள்கிறார்.\nசிலுவை மரணம் வேண்டாமென்றும், உயிர்த்தெழுதல் வேண்டாமென்றும் சொன்ன பேதுருவைப் பார்த்து, இயேசு \"பின்னாகப்போ சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல், மனிதருக்கு ஏற்றதை சிந்திக்கிறாய்\" என்று கடிந்துக்கொள்கிறார்.\nஅதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16: 21-23)\nஆனால், பிஜே அவர்கள் இயேசு ஒரு முறை பேதுருவை கடிந்துக்கொண்டதை பெரிதுபடுத்தி \"பேதுரு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள தகுதியானவர் இல்லை\" என்று முடிவு செய்துவிட்டார்.\nநாம் நம் பிள்ளைகளை கடிந்துக்கொள்வதில்லையா ஒரு ஆசிரியர் தன் மாணவனை திட்டுவதில்லையா ஒரு ஆசிரியர் தன் மாணவனை திட்டுவதில்லையா நீங்கள் உங்கள் ஆசிரியரிடம் ஒரு அடி, அல்லது திட்டு வாங்கவில்லையா நீங்கள் உங்கள் ஆசிரியரிடம் ஒரு அடி, அல்லது திட்டு வாங்கவில்லையா அப்படி வாங்கினால், நாம் வாழ்க்கையில் விளங்காமல் போய்விடுவோமா அப்படி வாங்கினால், நாம் வாழ்க்கையில் விளங்காமல் போய்விடுவோமா இல்லை பிஜே அவர்களே இல்லை, இன்று பெரிய பதவிகளில் இருக்கும் நபர்களை கேட்டுப்பாருங்கள், அவர்கள் எத்தனை முறை பெற்றோர்களால், ஆசிரியர்களால் கடிந்துக்கொள்ளப்பட்டார்கள் என்றுச் சொல்வார்கள். அவர்கள் வகுப்பில் பட்ட அந்த அவமானமே அவர்களை எப்படி நல்ல நிலைக்கு கொண்டுவந்தது என்று பெருமையாக சொல்லி இன்று சந்தோஷப்படுவார்கள். ஆனால், \"இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை\" என்று ஓயாமல் 1400 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கும் இஸ்லாமியர்களை இயேசு என்ன சொல்லிக்கொண்டு இருப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள்.\nஎனவே, ஒரு முறை இயேசு பேதுருவை கடிந்துக்கொண்டது ஒன்றும் பெரிய தவறில்லை.\ne) இயேசுவை பாதுகாப்பதாக நினைத்து, வாளை எடுத்த பேதுரு:\nஇயேசுவிற்கு ஒரு ஆபத்து என்று வரும்போது, யுதர்கள் சிப்பாய்களோடு வந்து இயேசுவை கைது செய்யும் போது, வாளை எடுத்து ஒரு சிப்பாயின் காதை வெட்டியவர், இந்த பேதுரு. இவர் செய்தது தவறு என்று இயேசு சொன்னது உண்மையென்றாலும், 12 சீடர்கள் இருக்கும் போது, தன் தலைவனுக்கு ஒரு தீங்கு வரும் போது அதை எதிர்த்து நின்ற இந்த பேதுருவை இயேசு தன் சபைக்கு தலைமை தாங்க நியமித்தது ஒன்றும் ஆச்சரியமில்லையே\nஅப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார். (யோவான் 18:10-11)\nஇங்கு நான் பேதுரு செய்தது சரியானது என்று சொல்லவில்லை, ஆனால், உலகபிரகாரமாக பார்க்கும் போது தன் குருவிற்கு வரும் ஆப‌த்தை கண்டு பேதுருவினால் சும்மா இருக்கமுடியவில்லை என்று சொல்லவந்தேன்.\nf) இயேசுவிற்கு என்ன நடக்கும் என்று அறிய ஆவலோடு நீதிமன்றம் வரை சென்றவர் இந்த பேதுரு:\nசீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல் காக்கிறவர்களுடனே பேசி பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். (யோவான் 18:15-16)\nபேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். (மத்தேயு 26:58)\nஇயேசுவை யூத ஆசாரியர்கள் பிடித்துச் சென்ற போது, பேதுருவும் மற்ற சீடர்களும் ஓடிச்சென்றவர்கள் தான், ஆனால், பேதுருவும் இன்னும் ஒரு சீடனும் இயேசுவை கொண்டுச்சென்ற பிரதான ஆசாரியன் வீடுவரைக்கு சென்று முடிவு என்ன ஆகிறது என்று பார்க்க சென்றார்கள்.\nமற்ற 9 பேர் ஓடிப்போனார்கள். இந்தச் செயல் மற்ற சீடர்களை விட பேதுருவும், இன்னொரு சீடனும் சிறிது முக்கியமானவர்களாக பிஜே அவர்களுக்கு தெரியவில்லையா ஒரு வேளை இப்படி இயேசுவை விட்டு ஓடிப்போன 9 பேர் தான் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்று பிஜே அவர்கள் கருதிவிட்டாரோ ஒரு வேளை இப்படி இயேசுவை விட்டு ஓடிப்போன 9 பேர் தான் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்று பிஜே அவர்கள் கருதிவிட்டாரோ இவர்களைத் தான் பிஜே அவர்கள் தன் புத்தகத்தில் பேதுருவை விட சிறந்த்வர்கள் என்று குறிப்பிடுகிறாரோ\nஅப்படியானால், பேதுரு ஏன் இயேசுவை அங்கு மறுதலித்தார் என்று கேட்கலாம். பேதுரு ஒரு மகான் இல்லை அவர் ஒரு மனிதர் தான். அவர் ஒரு மீனவர் தான். தன் குருவிற்கு ஒரு ஆபத்து என்று வரும் போது கூட, பயந்துக்கொண்டு தான் அவர் பிரதான ஆசாரியன் வீடு வரைக்கும் வந்து காத்துக்கொண்டு இருக்கிறார். தன்னை திடீரென்று ஒரு பெண் கண்டுபிடித்து நீயும் இயேசுவோடு இருந்தவன் என்று சொல்லும் போது, இயேசுவை மறுதலித்தார். இது தவறு தான், எப்படியாவது தப்பித்து போகவேண்டும் என்ற எண்ணத்தில் பேதுரு இந்த இடத்தில் \"பொய் சொல்கிறார் \". ஆனால், மறுபடியும் அதை நினைத்து மனம் கசந்து அழுது திருந்திவிட்டார் இல்லையா என்று கேட்கலாம். பேதுரு ஒரு மகான் இல்லை அவர் ஒரு மனிதர் தான். அவர் ஒரு மீனவர் தான். தன் குருவிற்கு ஒரு ஆபத்து என்று வரும் போது கூட, பயந்துக்கொண்டு தான் அவர் பிரதான ஆசாரியன் வீடு வரைக்கும் வந்து காத்துக்கொண்டு இருக்கிறார். தன்னை திடீரென்று ஒரு பெண் கண்டுபிடித்து நீயும் இயேசுவோடு இருந்தவன் என்று சொல்லும் போது, இயேசுவை மறுதலித்தார். இது தவறு தான், எப்படியாவது தப்பித்து போகவேண்டும் என்ற எண்ணத்தில் பேதுரு இந்த இடத்தில் \"பொய் சொல்கிறார் \". ஆனால், மறுபடியும் அதை நினைத்து மனம் கசந்து அழுது திருந்திவிட்டார் இல்லையா\nஎந்த வாய் இயேசு எனக்கு தெரியாது என்று சொன்னதோ, அதே வாய் அதே எருசலேமில் பல ஆயிரம் மக்களுக்கு இயேசுவைப்பற்றி பிரசங்கம் செய்தது, முதல் பிரசங்கத்திலேயே 3000 பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக அப்போஸ்தலர் நடபடிகள் சொல்கின்றது.\nபிஜே அவர்களே, நீங்கள் பேதுரு எப்படி விழுந்தார் என்று பார்க்கிறீர்கள், ஆனால், இயேசு பேதுரு விழுந்து எழுந்த பிறகு என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தார். நீ குணப்பட்ட பின்பு என் மந்தையை மேய்ப்பாய��க என்று இயேசு பேதுருவின் எதிர்காலத்தைப் பற்றி சொல்கிறார்.\ng) சபை பொறுப்பை பேதுருவின் கையில் கொடுத்த இயேசு:\nபேதுரு சுருசுருப்பானவர், மற்ற சீடர்களை விட சிறிது அதிக பிரசங்கித்தனம் உள்ளவர் (முந்திரிக்கொட்டை என்று சொல்வோமே அதுபோல), விசுவாசத்தில் தீரர், தண்ணீரில் நடந்தவர், தன் குருவை காப்பாற்ற முன்வந்தவர், அதே நேரத்தில் அறியாமையினால் பேசும் போது, இயேசுவால் கடிந்துக்கொள்ளப்பட்டவர். இயேசுவோடு பல அற்புதங்கள் நடைபெறும் போது, அவரோடு இருந்தவர்.\nநீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள் என்று 12 சீடர்களை இயேசு கேட்டபோது, \"நீர் ஜீவனுடைய தேவனுடைய குமாரன், கிறிஸ்து\" என்று அறிக்கையிட்டவர் பேதுரு. இப்படிப்பட்டவரிடம் பரலோகத்தின் திறவுகோலை இயேசு கொடுப்பேன், என்று சொன்னது ஆச்சரியமில்லையே.\nh) முதல் சுவிசேஷ கூட்டத்தில் பேசிய சுவிசேஷகர் பேதுரு:\nஇயேசு பரமேறிய பிறகு பெந்தகோஸ்தே நாளன்று, பல ஆயிரம் பேர் கூடி இருக்கும்போது, தான் பொய் சொன்ன அதே மக்களைப் பார்த்து, தைரியமாக எழுந்து நின்று, முதல் சுவிசேஷ கூட்டத்தில் பேசி, 3000 பேரை தேவனின் மந்தையில் சேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர் இந்த பேதுரு அல்லாமல் வேறு யார் இருக்கமுடியும்\nஅப் 2:14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய், யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.\nஅப் 2:23. அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.\nஅப் 2:24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.\nஅப் 2:41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.\nஇப்பொழுது சொல்லுங்கள், பேதுரு ஒரு கோழையா வீரனா மக்கள் குழப்பத்தில் இருக்கும் போது, எழுந்து நின்று அவர்கள் குழப்பதை தீர்த்தார் இந்த பேதுரு. இது ஒரு தலைவனுக்கு இருக்க��ேண்டிய தகுதியா இல்லையா இவைகள் உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே\ni) அரசர்களுக்கு, ஆசாரியர்களுக்கு முன்பாக‌ தைரியமாக சாட்சி கொடுத்த பேதுரு:\nபேதுரு யோவானோடு சேர்ந்து தேவாலயத்திற்கு சென்ற போது அங்கு ஒரு முடவன் நடக்க இயேசுவின் பெயரிலே அற்புதம் செய்து, பிறகு அதே தேவாலயத்தில் மிகவும் நீண்ட பிரசங்கம் செய்தார் ( அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரங்கள் 3, 4).\nயூதாஸுக்கு பதிலாக இயேசுவை கண்களால் கண்டவர் ஒருவர் சாட்சியாக வேண்டும் என்றுச் சொல்லி ஒரு சீடனை 11 பேரோடு சேர்த்துக்கொள்ள முயற்சி எடுத்தவர் இந்த பேதுரு (அப் 1:15-1:26 வரை).\nபேதுருவையும் யோவானையும் ஆசாரியர்கள் கைது செய்து, விசாரிக்கும் போது பேதுரு தன் நம்பிக்கையை குறித்து மிகவும் தைரியமாக சாட்சி சொன்னார். இவரது தைரியத்தை குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு பெண்ணுக்கு பயந்து பொய் சொன்ன அதே பேதுரு, இங்கு அரசர்களுக்கும், நீதிபதிகளுக்கும், ஆசாரியர்களுக்கும் முன் நின்று தைரியமாக சாட்சி பகருகின்றார். \"ஆமாம், இயேசு உயிர்த்தெழுந்தார் \" என்று சாட்சி சொல்கிறார். இதை தைரியம் என்று சொல்லாமல் வேறு என்னவென்றுச் சொல்வது. இதை பிஜே அவர்கள் கவனிக்கவில்லையோ\nஅப் 4:13. பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.14. சொஸ்தமாக்கப்ட்ட மனுஷனன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.\nஇன்னொரு முறை, ஆசாரியர்கள் இனி இயேசுவைப்பற்றி பேசக்கூடாது என்று கட்டளையிட்டபோது, பயப்படாமல், உனக்கு கீழ்படிவதை பார்க்கிலும் தேவனுக்கு கீழ்படிவது நல்லது என்று தைரியமாக பேசினார் இந்த பேதுரு.\nஅப் 5: 28. நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா. அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.29. அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும், மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப���படிகிறதே அவசியமாயிருக்கிறது.30. நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,31. இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.32. இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம் . தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.\nஎருசலேமில் மாத்திரம் அல்லாமல், சமாரியாவிற்கும் சென்று ஊழியம் செய்தார். பேதுரு மிஷனரி ஊழியராக லித்தா, யோப்பா நாடுகளுக்கும் சென்று வந்தார் (அப் 9, 10 அதிகாரங்கள் ). இன்னும் அவரைப் பற்றி சொல்லிக்கொண்டு போகலாம்.\nகல்லை மாணிக்கம் ஆக்கும் இயேசு:\nபைபிளை பொருத்தமட்டில், ஒரு மனிதன் பழைய ஏற்பாட்டு நபராக இருந்தாலும் சரி, புதிய ஏற்பாட்டு நபராக இருந்தாலும் சரி, அவனை தேவன் தெரிந்தெடுக்கும் போது, அவன் பூரண குண லட்சணங்கள் உடையவனாக, தகுதி உடையவனாக இருப்பதில்லை, தேவன் அவனை அழைத்து தன் வேலைக்காக அவனை தகுதிப்படுத்தி, கற்றுக்கொடுக்கவேண்டிய பாடங்களை கற்றுக்கொடுத்து, பயன்படுத்திக்கொள்கிறார். இதே போலத்தான் பேதுருவும், கோழையாகவும், சிந்திக்காமல் சீக்கிரத்தில் பேசுகிறவராகவும் இருந்தார், இயேசுவை மறுதலித்தார், இருந்தாலும் அவரையே இயேசு பயன்படுத்திக்கொண்டார். இதோ இன்று நம்முன் \"கிறிஸ்தவம் இயேசுவின் தெரிந்தெடுப்பு மிகச்சரியானது என்று சாட்சி பகருகின்றது\". இதற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்த பேதுருகூட ஒரு காரணம் என்றுச் சொன்னால், அது மிகையாகாது.\nகடைசியாக, பிஜே அவர்களே உங்கள் கணிப்பு தவறு, இயேசுவின் தெரிந்தெடுப்பு தான் மிகச்சரியானது என்பதை இதுவரை நாம் பார்த்த விவரங்களிலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.\nபிஜே அவர்களுக்கு ஒரு சவால்: உங்கள் கணிப்பு சரியானது என்றும், பேதுருவைத் தவிர மற்ற சீடர்கள் 9 பேர் (உங்கள் கணக்குப்படி) தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்று நிருபியுங்கள். பேதுரு தான் மிகச்சரியானவர் என்பதை நான் விவரித்தேன், என் பங்கு முடிந்துவிட்டது, உங்கள் பங்கு உள்ளது அதை நிருபித்து, உங்கள் நிலையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\nஇயேசு பேதுருவை தலைவனாக மாற்றுகிறேன் என்றுச் சொல்லி, மற்ற சீடர்களை குறைவாக மதிப்பிடவில்லை, இதற்கு பதிலாக \"உங்களில் தலைவனாக இருக்கவிரும்புகிறவன் மற்றவர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று சொல்லி எச்சரித்தார் \". இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தானே சீடர்களின் கால்களை கழுவினார். தன்னை ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விட்டுச்சென்றார் (இயேசு(கடவுள்) சீடர்களின் கால்களை கழுவலாமா என்ற தலைப்பில் பிஜே அவர்கள் முன்வைத்த ஒரு கேள்விக்கு என் பதிலை மற்றுமொரு கட்டுரையில் விவரிக்கிறேன்.)\nமற்ற சீடர்களும் பேதுருவின் தலைமையை மிகவும் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டு அவரோடு கூட சேர்ந்து ஊழியம் செய்தார்கள்.\nஇன்று இஸ்லாமுக்கு சவால் விட்டு வீரநடை போட்டுக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் இயேசு என்றுச் சொன்னால், அதன் மிது தலை நிமிர்ந்து நிற்கும் தூண்கள், அவரது சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் ஆவார்கள். அவர்களில் ஒரு தூண் தான் பேதுரு என்பவர். கிறிஸ்தவம் இன்று ஒரு ஆலமரம் போல மிகப்பெரிய மரமாகி எல்லாருக்கும் நிழல்கொடுத்துக்கொண்டு இருக்கிறதென்றால், இதற்கு முதல் காரணம், அன்று இயேசு எடுத்த சரியான முடிவு தான் என்பதை தாழ்மையுடம் இஸ்லாமிய உலகிற்கு முக்கியமாக பிஜே அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.\nஇதோடு பிஜே அவர்களின் \"இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிட தெரியவில்லை \" என்ற தலைப்பிற்காக என் பதில்களை முடித்துக்கொண்டு, என் அடுத்த பதிலை சந்திக்கும் வரை கர்த்தருடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக என்று கூறி முடிக்கிறேன்.\nபிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE/", "date_download": "2020-07-04T17:09:26Z", "digest": "sha1:VZSW75QX5EHU3SQ53EVUMWSVEJGXI245", "length": 8218, "nlines": 97, "source_domain": "www.meipporul.in", "title": "இஜாஸா – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஇஸ்லாமிய எழுத்தணி: பாரம்பரியக் கலையும் சம்பிரதாய வழக்குகளும்\n2019-07-31 2019-08-09 காலித் பாப்லோ கஸாதோஇஜாஸா, இமாம் அலீ, இஸ்லாமியக் கலை, உதுமானிய ஆட்சி, என்.ஜி. மஸீப், எழுத்தணி கலை, எழுத்தணிக் கலை, கலம், ஷெய்க் ஹம்துல்லாஹ்0 comment\nஇஸ்லாத்தின் நான்காம் கலீஃபாவான இமாம் அலீ (ரழி) அவர்களே, முதல் முக்கிய எழுத்தணிக் கலைஞர் என்று முஸ்லிம்களால் கருதப்படுகிறார். ஆக, அவர் தொட்டுத் தொடங்கும் தொடர்வரிசை, நூற்றாண்டுகள் நெடுக இடைவிடாது நகர்ந்து இன்றுவரை பதிவு செய்யப்பட்டு வருகிறது.\nஉலகை ஆளும் புதிய மதம்\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 7\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 6\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 5\nமனம் என்னும் மாயநதியின் வழியே -4\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-04 நாகூர் ரிஸ்வான்தாராளவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்0 comment\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின்...\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்0 comment\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா0 comment\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nammakalvi.in/blog-posts/11th-tamil-public-exam-2019-question-papers-is-easy", "date_download": "2020-07-04T18:22:44Z", "digest": "sha1:FPEKTILXCZ5XTGJTQ4SDJUH5N57ENMQ5", "length": 6284, "nlines": 139, "source_domain": "www.nammakalvi.in", "title": "11th Tamil Public Exam 2019 Question Paper is Easy - நம்ம கல்வி", "raw_content": "\n​பிளஸ் 1 பொது தேர்வு நேற்று துவங்கிய நிலையில், புதிய பாட திட்டத்தில், தமிழ் வினாத்தாள் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.\nபள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1 பொதுதேர்வு, 2017 - 18ம் கல்வி ஆண்டில் அறிமுகமானது.\nஇதன்படி, இரண்டாம் முறையாக, இந்த ஆண்டு, பிளஸ் 1 பொது தேர்வு, நேற்று துவங்கியது. இந்த தேர்வில், 8.16 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.இந்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தில், பிளஸ் 1 தேர்வு நடக்கிறது. புதிய வினாத்தாள் முறை அறிமுகமாகியுள்ளது.\nஅதேபோல, மொழிப் பாடங்களுக்கு, இரண்டு தாள்கள் ரத்து செய்யப்பட்டு, ஒரே தாள் தேர்வு அறிமுகமாகி உள்ளது.\nஇப்படி பல்வேறு மாற்றங்களுடன் நடக்கும் பொதுத் தேர்வு என்பதால், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.\nஇந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், நேற்றைய பொதுத் தேர்வு, மாணவர்களுக்கு மிகவும் எளிதாக இருந்தது.\nமொத்தம், 90 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், மாணவர்களின் தேர்ச்சிக்கு பாதிப்பில்லாத வகையில் கேள்விகள் இடம் பெற்றன.\nவினாத் தாள் குறித்து, சென்னையை சேர்ந்த தமிழ் ஆசிரியை, ஜெயலட்சுமி கூறியதாவது:புதிய பாட திட்டம், புதிய தேர்வு முறையால், மாணவர்களுக்கு அதிக பயிற்சி அளித்தோம். வினாத் தாள் எளிமையாகவே இருந்தது.\nவினாத் தாளில், மாணவர்கள் யோசித்து பதில் அளிக்கும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் உள்ளது போல,தரமான கல்வியை, தமிழக மாணவர்கள் பெறும் வகையில், வினாத் தாளும் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமாணவ - மாணவியர் தேர்ச்சி பெறுவதில் பிரச்னை இல்லை. அதிக மதிப்பெண் பெறுவதற்கு, அதிக பயிற்சி எடுக்க வேண்டியது முக்கியம். இவ்வாறு, அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/TNA_10.html", "date_download": "2020-07-04T19:08:57Z", "digest": "sha1:OGDXUDM4ZWMIIT5JV56IDFISUNZBJ65M", "length": 9919, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "பாதுகாப்பு கேட்கிறார் சிவாஜி:துரோகமென்கிறார் சீ.வீ.கே? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / பாதுகாப்பு கேட்கிறார் சிவாஜி:துரோகமென்கிறார் சீ.வீ.கே\nபாதுகாப்பு கேட்கிறார் சிவாஜி:துரோகமென்கிறார் சீ.வீ.கே\nடாம்போ October 10, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nகூட்டமைப்பின் பிரமுகரான சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அரசியல் தற்கொலை முயற்சியென அவரது கட்சி சார்ந்தவர்களால் பிரச்சாரப்படுத்தப்பட்டுவருகின்ற நிலையில் தனக்கு விசேட பாதுகாப்பினை அவர் கோரியுள்ளார்.\nவடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கும் தனக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு; எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.\nமேற்படி கோரிக்கைக்கமைய, குறித்த இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது\nஇதனிடையே கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காகவே, சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் போன்றோர் கோட்டாவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் கட்சி கொள்கையை கைவிட்டு நடந்து கொள்வதாகவும் குறிப்பாக சிவாஜிலிங்கம், டெலோவில் இருந்துகொண்டு, இவ்வாறு நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாததெனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/793-kovakkara-kiliye-tamil-songs-lyrics", "date_download": "2020-07-04T19:18:48Z", "digest": "sha1:OJLGZCBAOCKQHA5LZ455E2B3JPXOPJEQ", "length": 6879, "nlines": 126, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kovakkara Kiliye songs lyrics from Vel tamil movie", "raw_content": "\nஆண்: கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...\nஅறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...\nஆண்: கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே...\nஅறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே...\nஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே\nஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே\nஅட காதல் இதுதானா... (கோவக்கார...)\nஆண்: ஏ... சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே\nநீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே\nபெண்: ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே\nஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே\nஆண்: மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா\nபெண்: என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா\nஉடையாத பெண்ணுமில்ல சரிதான் போடிபுள்ள\nமேயாட்டி புல்லுமில்ல சவடால் தேவ இல்ல\nஆண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே\nஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே\nஅட காதல் இதுதானா... (கோவக்கார...)\nபெண்: சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே\nநீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே\nஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே\nநீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே\nபெண்: ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா\nஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிர் எடுப்பேனே\nபடுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..\nமுன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா...\nபெண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே\nஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே\nஅட காதல் இதுதானா... (கோவக்கார...)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOttrai kannale (ஒற்றைக் கண்ணால)\nKovakkara Kiliye (கோவக்காரக் கிளியே)\nAayiram Jannal (ஆயிரம் ஜன்னல் வீடு)\nOnnapola Aampalaya (ஒன்னப்போல ஆம்பளைய)\nThoppul Kodi (தொப்புள்கொடி சொந்தம்)\nTags: Vel Songs Lyrics வேல் பாடல் வரிகள் Kovakkara Kiliye Songs Lyrics கோவக்காரக் கிளியே பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0225.html", "date_download": "2020-07-04T18:11:47Z", "digest": "sha1:4ZXBEHHOYK7NEX77KOBPNQMKNCI3O5PB", "length": 14063, "nlines": 247, "source_domain": "www.thirukkural.net", "title": "௨௱௨௰௫ - ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். - ஈகை - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை\nபசியைப் பொறுத்துக் கொள்பவரது ஆற்றலே சிறந்த ஆற்றலாகும்; அதுவும் அப்பசி நோயை உணவளித்து மாற்றுவாரின் ஈகைக்குப் பிற்பட்டதே ஆகும் (௨௱௨௰௫)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதவ வலிமை பசியைத் தீர்க்குமா — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nதவத்தில் ஆழ்ந்து, தவ வலிமை பெற்றவர் தமக்கு உண்டாகக்கூடிய பசியை அடக்கி, பொறுத்துக்கொள்ள முடியும். அவரால் தம்மை மட்டுமே காத்துக்கொள்ள முடியுமே தவிர, மற்றவர்களின் பசியை போக்கமுடியாது.\nஆனால் பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளித்து, அவர்களுடைய பசியைப் போக்குவது ஈகைகளுள் சிறந்தது.\nநானும் பசியால் துன்புறாமல் மற்றவர்களும் பசியால் வருந்தாமல், உணவு அளித்து அவர்களை எவர் வாழ வைக்கிறாரோ அவர் தவ வலிமை உடையவரைக் காட்டிலும் மேலானவர்.\nஉணவு அளித்து பசிப்பிணியை போக்குபவரே முதன்மையானவர்- மேலானவர். அவருக்கு அடுத்தவர் தான் தவ வலிமை உடையவர்.\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/01/31/announcement-2/", "date_download": "2020-07-04T17:37:56Z", "digest": "sha1:TOJTJ4X7YTO5NAE2BDXDLIC7IJOYBAQU", "length": 10001, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை..\nJanuary 31, 2017 அறிவிப்புகள், உள்நாடு, வேலைவாய்ப்பு 0\nஇடம் – KECT, கீழக்கரை, இராமநாதபுரம்\nதகுதி- குர்ஆன் ஹதீத் அடிப்படையில் நடக்க வேண்டும்\nபணி – ஐவேளை தொழ வைக்க வேண்டும், பயான் செய்ய வேண்டும் .\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமின்ஹாஜ் பள்ளி ஐமாத் மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா வளாகத்தில் சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி…\nதொடரும் நிலவேம்பு கசாயம் வினியோகம்..\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்..\nஇலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தின் கிளையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் உடல்… கொலையா தற்கொலையா\nகன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்…\nமத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா-பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு…\nமதுரையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு\nபுதிய நியாயவிலைகடை கட்டிடத்தை சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்\nஎனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரயில்களை தனியார் மயமாக்கினால் ரயில் மறியல் செய்து இரயிலை நிறுத்துவேன்.. எம்பி மாணிக்கம் தாகூர்…\nபாலவனத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நூறு நாள் வேலையை முறையாக வழங்க கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை…\nஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (05/07/2020) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்பாக தண்டோரா..\nஇராஜபாளையத்தில் 42 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் பாதியில் நிற்பதால் இடம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் ஆலோசனை..\nஇராஜபாளையத்தில் 45 வயது பெண் இறந்தபின் கொரோனா உறுதி செய்ய பட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சம்..\n திமுக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் புகார்.\nவாட்ஸ்அப் கால் மூலம் குவைத் நபரின் ஜல்லிக்கட்டு காளைக்கு வைத்தியம் பார்த்த அரசு மருத்துவர்\nகீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nபெரியகுளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து போராட்டம்\nதென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி நிவாரணத் தொகை..மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை…\nஉசிலம்பட்டியில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nசெங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.\nசெங்கம் அருகே சிறுமியை கடத்தி திருமணம்: போக்சோவில் டிரைவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-04T18:24:52Z", "digest": "sha1:OJAE4ASYSNYWPXR7WRDLUKK3G7ICSTLU", "length": 12958, "nlines": 192, "source_domain": "moonramkonam.com", "title": "ஆன்மீகம் Archives » Page 2 of 17 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 9\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 9\nTagged with: amarnath, boat house அமர்நாத், dal lake, gulmarg, kashmir, lake, pilgrimage, sarada devi temple, sonamarg, vaishnavodevi, ஆன்மீகம், கஷ்மீர், குல்மார்க், சாரதா தேவி கோவில், சோனாமார்க், யாத்திரை, வைஷ்ணவோதேவி யாத்திரை, ஷாரதா தேவி ஆலயம்\nதால் ஏரி அழகு ஏரியைத் [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 8\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 8\n ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் [மேலும் படிக்க]\nமனமுருக வேண்டி அல்லாவை அழைக்கும் சிறுமி அமினா ரஃபிக்\nமனமுருக வேண்டி அல்லாவை அழைக்கும் சிறுமி அமினா ரஃபிக்\nகடந்து சென்ற ரமலான் பெருநாள் அன்று [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 7\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 7\nஈசனின்ஆசிர்வாதத்தால் பனி லிங்கம் தரிசனம் நல்லபடியாக [மேலும் படிக்க]\nரமலான் நல்வாழ்த்துக்கள் – இறைவனிடம் கையேந்துங்கள்\nரமலான் நல்வாழ்த்துக்கள் – இறைவனிடம் கையேந்துங்கள்\nஇஸ்லாம் என்றால் சாந்தி , [மேலும் படிக்க]\nகிருஷ்ண உத்சவத்தின் இறுதி நாளான நேற்று [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 6\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 6\nதேவதூதர்களுடன் அடியேனது பல்லக்கு பயணம் தொடங்கியது [மேலும் படிக்க]\nஃபல்குனி மித்ராவின் இன்னிசை மாலை\nஃபல்குனி மித்ராவின் இன்னிசை மாலை\nகிருஷ்ண உத்சவத்தின் ஆறாம் நாளான இன்று, [மேலும் படிக்க]\nகிருஷ்ண உத்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று [மேலும் படிக்க]\nருக்மினி சுயம்வரம்- கதகளி கேரள கலாமண்டலம்\nருக்மினி சுயம்வரம்- கதகளி கேரள கலாமண்டலம்\nகிருஷ்ண உத்சவத்தின் நான்காம் நாளான இன்று, [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 5.7.2020 முதல் 11.7.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/help/20-get-a-rss-feed-to-your-browser-on-services.html", "date_download": "2020-07-04T18:33:17Z", "digest": "sha1:JS6DOYW45A7WKHB7MV4PMI22HXKGNJIC", "length": 7307, "nlines": 97, "source_domain": "www.gic.gov.lk", "title": "Get a RSS feed to your browser on Services", "raw_content": "\nஅ - ஃ வரை\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=15641", "date_download": "2020-07-04T18:15:36Z", "digest": "sha1:UXEZ3O23ON5DAXATIBT7TPHJU73PY3EA", "length": 11304, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "”இரு தரப்பும் பேசி நாட்டின் தேசியப் பிரச்சினையை தீர்ப்போம்” | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் ”இரு தரப்பும் பேசி நாட்டின் தேசியப் பிரச்சினையை தீர்ப்போம்”\n”இரு தரப்பும் பேசி நாட்டின் தேசியப் பிரச்சினையை தீர்ப்போம்”\n”சிங்கள மக்கள் உங்களுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள்..அதேபோல தமிழ் மக்கள் எங்களுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர். எனவே நாங்கள் இரு தரப்பும் பேசி நாட்டின் தேசியப் பிரச்சினையை தீர்ப்போம்.”\nஇவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.\n”இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்குப் பின்னர் உணவகத்தில் நடந்த தேநீர் விருந்துபசாரத்தின்போது நடந்த சம்பாஷணையில் ஜனாதிபதி கோட்டாபயவிடம் சம்பந்தன் மேற்படி தெரிவித்தாரென அறியமுடிந்தது.\nஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்.சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளனர்.அதேபோல பெரும்பாலான தமிழ் மக்கள் எமக்கு ஆதரவளித்துள்ளனர்.\nஎனவே நாங்கள் இருவரும் இரு தரப்பிலும் பிரதான சக்திகளாக இருக்கிறோம்.நாங்கள் இருதரப்பும் ஒன்றுபட்டு தேசியப் பிரச்சினைக்கு தீர்வை காண முன்வரவேண்டும்.அதற்கான பேச்சுக்களை நடத்த நாம் தயாராக இருக்கிறோம்.” இவ்வாறு சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பந்தன் எம் பியின் பேச்சை நிதானமாக செவிமடுத்த ஜனாதிபதி கோட்டாபய விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தாம் சந்தித்து பேசவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஅரசியல் கைதி சிறையில் மரணம்\nNext articleகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசின் பொய்குற்றச்சாட்டுக்கு உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்பு\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா கடற்கரை\nஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசின் பொய்குற்றச்சாட்டுக்கு உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்பு\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா கடற்கரை\nபொதுத் தேர்தல் – 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் கடமையில்\n20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி\nஎம்மைப்பற்றி - 76,610 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,989 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,389 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,729 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசின் பொய்குற்றச்சாட்டுக்கு உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்பு\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா கடற்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/ajit-in-am-ratnam-production-movie.html", "date_download": "2020-07-04T17:26:28Z", "digest": "sha1:W5Z337OYSIWOQSZGSNLTLOLKT54TXB4Z", "length": 9702, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அ‌‌ஜீத் ரத்னம் தயா‌ரிப்பில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அ‌‌ஜீத் ரத்னம் தயா‌ரிப்பில்.\n> அ‌‌ஜீத் ரத்னம் தயா‌ரிப்பில்.\nநிக் ஆர்ட்ஸ் பேன‌ரில் அ‌‌ஜீத் தொடர்ந்து படம் செய்த போது ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸுடன் இணைந்து படம் செய்வதை தவிர்த்து வந்தார். இப்போது நிக் ஆர்ட்ஸுக்கும் அ‌‌ஜீத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனக்கு ஒரு படம் பண்ணித் தாருங்கள் என்ற ரத்னத்தின் நீண்ட நாள் கோ‌ரிக்கைக்கு அ‌‌ஜீத் செவிசாய்த்திருக்கிறார்.\nதற்போது பில்லா 2-வில் நடித்து வரும் அ‌‌ஜீத் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது தெ‌ரியவில்லை. ஆனால் அந்தப் படத்தை தயா‌ரிக்கப் போகிறவர் ஏ.எம்.ரத்னம். இதனை மட்டும் அ‌‌ஜீத் உறுதி செய்திருக்கிறார். அ‌‌ஜீத்தை இயக்குகிறவர்கள் லிஸ்டில் விஷ்ணுவர்தன், விஜய், ஆரண்யகாண்டம் தியாகராஜா குமாரராஜா ஆகியோர் உள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் ���ெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> பெயரைப் போலவே மேட்டரும் விஸ்வரூபமாகதான் இருக்கு.\nகமலின் விஸ்வரூபம் எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கும் என்று இணைய எழுத்தாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்த - பொய் ...\n> ஒரு படம் மூன்று வருட உழைப்பில்\n'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்', விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை முழுமையாக திரையில் பார்த்துவிட்டு கண் கலங்கியிருக்கிறார் ப...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> Skype புதிய பதிப்பு\nஉலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணிய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/designers/", "date_download": "2020-07-04T20:00:13Z", "digest": "sha1:7YKCL7ZJWQZQWETEIPQGWHGN4TMIB4MN", "length": 37761, "nlines": 290, "source_domain": "bsubra.wordpress.com", "title": "designers « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநெட்டில் சுட்டதடா…: ஆசையைத் தூண்டும் மேசை\nராமன் ராஜா – தினமணிக் கதிர்\n2007 – ம் ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவை என்று பாப்புலர் சயன்ஸ் இதழ் பட்டியல் இட்டிருக்கிறது. அதி���ிருந்து சில மாதிரிகள்:\n* சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் விஞ்ஞானம், ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், இன்னும் பரவலான உபயோகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சோலார் செல்லுக்குச் செலவு அதிகம்; கண்ணாடித் தகடுகளில் சிலிக்கன் சில்லுகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், அதைத் தயாரிப்பதும் கையாள்வதும் கடினமாக இருக்கிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தி அனைத்தும் ஜவ்வரிசி வடகம் , வத்தல்கள் காய்வதற்கு மட்டுமே உபயோகமாகிறது. இப்போது நானோ டெக்னாலஜியின் உதவியால் மெல்லிய அலுமினியக் காகிதத்தில் செய்தித்தாள் மாதிரி சோலார் செல்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஒரு கண்டுபிடிப்பினால் சோலார் தொழில்நுட்பமே கொள்ளை மலிவாக ஆகிவிட்டது. இனி கட்டடங்களின் கூரை, சுவர் எல்லாவற்றையும் சோலார் காகிதத்தால் போர்த்தி மூடிவிடலாம். கலிபோர்னியாவில் பத்து லட்சம் வீடுகளில் சூரிய ஒளி சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப் போகிறார்கள். இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் எல்லாருக்குமே இந்திய விவசாயிகள் மாதிரி இலவச மின்சாரம் கிடைக்கும்\n* எப்போதோ, எங்கேயோ கேட்ட ஒரு பழைய பாட்டின் டியூன் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடலின் முதல் வரியோ, பாடியவர் பெயரோ சுத்தமாக நினைவில்லை. அந்தப் பாட்டை இப்போது மறுபடி கேட்க ஆசைப்பட்டால் எப்படித் தேடுவது இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும் இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும் கேட்பதற்கு சுலபமாகத் தோன்றினாலும் இதற்குக் கம்ப்யூட்டர் இயலின் உத்தமமான டி.��ஸ்.பி. தொழில் நுட்பங்கள் தேவை. பெரிய பெரிய இன்னிசைக் கம்பெனிகளாலேயே செய்ய முடியாமல் இருந்து வந்த விஷயம் இது.\nஹில்லாரி டாஃப், ஜான் லென்னன் போன்றவர்களின் இரண்டு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஏசுதாஸ் பாட்டு ஏதாவது இருக்கிறதா என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடிப் பார்த்தேன். அகப்படவில்லை. (அந்தக் காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரிகிறது)\n* பிரம்மன் மாதிரி முப்பரிமாணப் பொருள்களைப் படைக்கும் பிரின்டர் ஒன்று வந்திருக்கிறது. ஒரு மைக்ரோவேவ் அடுப்பு போலத்தான் சின்னதாக இருக்கிறது. நமக்கு வேண்டிய பொருளின் பிம்பத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினால், அந்தப் பொருளை அப்படியே ப்ளாஸ்டிக்கில் வனைந்து கொடுத்துவிடும். இந்தப் பிரிண்டரை உபயோகித்து இயந்திர பாகங்களின் மாடல்கள், பொம்மைகள், சின்ன சிற்பங்கள் எதை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பிரிண்டரில் அரிசி உளுந்தைப் போட்டால் இட்லி செய்துதரும் மாடல் வரும்போது , உடனே வாங்கலாம் என்றிருக்கிறேன்.\n* உலகத்தில் அழிவே இல்லாதவை இரண்டு: ஒன்று, அரசாங்கத்தில் ஊழல், மற்றது பிளாஸ்டிக். வருடா வருடம் சேரும் 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது என்பது உலகத்தின் 21 ம் நூற்றாண்டுக் கவலைகளில் முக்கியமானது. இதற்குத் தீர்வாக மிரெல் என்று உயிரியல் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கா சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் மக்கிப் போய் உரமாகிவிடும். சோளத்தில் இருக்கும் சர்க்கரைப் பொருள்களை பிளாஸ்டிக்காக மாற்றித் தருவது, மரபீனிகள் மாற்றப்பட்ட ஒரு பாக்டீரியா. நம் வயிற்றில் சாதாரணமாகக் காணப்படும் சீதபேதி பாக்டீரியாதான்\n* இந்தக் கண்டுபிடிப்பை இந்தியாவில் சிறு தொழில் பேட்டை சர்தார்ஜி யாராவது முயன்று பார்க்கலாம்: ஒரு ஏர் கண்டிஷனர். அதனுடன் கங்காருக் குட்டி மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ஒரு முன்னூறு காலன் தண்ணீர்த் தொட்டி. இரவு நேரத்தில் சில்லென்று அப்படியே ஐஸ் பாறையாக மாறும். பகல் நேரம் முழுவதும் பனிக் கட்டி மெல்ல உருகிக் கொண்டே வரும். ஏஸியின் குளிர்க் குழாய்களைச் சுற்றி இந்த ஐ��் போர்வை இருப்பதால் அறை நன்றாகக் குளிர்வதுடன் மின்சாரமும் 20 சதவிகிதம் மிச்சமாகிறது.\n* உலகத்திலேயே உயரமான குடியிருப்புக் கட்டடம், சிகாகோவில் அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஸ்பயர் என்ற ஊசிமுனைக் கோபுரம். இரண்டாயிரம் அடி உயரம் . ஆயிரக்கணக்கான ஃப்ளாட்கள். முதல் ஆறு மாடியும் கார் பார்க்கிங். மேல் மாடியில் இருந்து பார்த்தால், தொடு வானத்தில் பூமியின் வளைவு தெரியும்\nஸ்பயரின் சிறப்பு, வழக்கமான சதுர டப்பா அபார்ட்மென்ட்கள் போல இல்லாமல், கட்டடமே ஒரு ஸ்க்ரூ ஆணி போன்ற முறுக்கின டிசைனில் இருக்கிறது. புயல் காற்றே அடித்தாலும் கட்டடத்திற்குப் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் முழுவதும் திருகாணியில் சுழன்று மேல் பக்கமாகப் போய்விடும். கட்ட ஆரம்பிக்கும் முன் பூமி பூஜை, ரிப்பன் வெட்டல், பொன்னாடை போர்த்தல் ஏதுமில்லை. திடீரென்று ஒரு நாள் ஆட்களுடன் மேஸ்திரி வந்தார். தோண்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். பிளேன், கிளேன் எதுவும் வந்து மோதிவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயாவது உடைத்திருக்கக் கூடாதோ\n* இன்னும் பல விந்தைகள் இருக்கின்றன. விபத்தில் கையை இழந்தவர்களுக்காக, மனித விரல்கள் போலவே தத்ரூபமாக மடக்கிப் பிரிந்து, பரத நாட்டியம் முத்திரை பிடிக்கும் செயற்கைக் கை. ஒரு தண்ணீர் டம்ளர் சைúஸ இருக்கும் செயற்கை நுரையீரல். பழைய ஓட்டை உடைசல் கார் டயர், ப்ளாஸ்டிக்கையெல்லாம் மைக்ரோ வேவ் அடுப்பில் காய்ச்சி, அதிலிருந்து சமையல் எரி வாயு தயாரிக்கும் இயந்திரம். விமானப்படை வீரர்களுக்காக, தலையைத் திருப்பாமலே பின்பக்கமும் பார்க்க உதவும் ஹெல்மெட். நாறாத பெயின்ட்…என்று துறை வாரியாக நிறையக் கண்டுபிடிப்புகள்.\n*இந்தப் பட்டியலிலேயே என்னுடைய தனிப்பட்ட செல்லப் பிராணி, மைக்ரோசாப்ட் தயாரித்திருக்கும் சர்ஃபேஸ் கம்ப்யூட்டர் என்ற மேசை மேற்பரப்புக் கணினி. ஒரு கண்ணாடி மேஜை. அடியில் கம்ப்யூட்டர். மேஜையின் மேற்பரப்புதான் கம்ப்யூட்டர் திரை. மேஜையின் விரலால் தொட்டால் கம்ப்யூட்டருக்குப் புரியும். ஓவியர்கள் மேஜைத் திரையில் வெறும் பிரஷ்ஷால் தீற்றிப் படம் வரைய முடியும். வண்ணக் கலவையெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான் நாலு நண்பர்கள் சேர்ந்தால் மாயச் சீட்டுக் கட்டுகளை மேஜை மீது பரத்திக் கொண்டு சீட்டாடலாம். ஆட்டத்திற்கு ஒரு கை குறைந்தால் கம்ப்யூட்டரே விளையாடும்.\nஇந்த மேஜையின் புதுமை என்னவென்றால், தன் மீது வைக்கப்படும் பொருட்களை அதனால் உணர முடியும். உதாரணமாக டேபிள் மீது ஒரு டிஜிட்டல் காமிராவை சும்மா வைத்தாலே போதும். நாம் எடுத்த படங்களையெல்லாம் டவுன்லோடு செய்து மேஜை பூராவும் இறைத்து விடும். போட்டோக்களை விரலால் தொட்டுத் திருப்பலாம். இழுத்துப் பெரிதாக சிறிதாக ஆக்கலாம். போட்டோவில் நம் முகத்தில் ஏதாவது செய்து சீர்திருத்தவும் முடியும். அதேபோல் ஒரு செல்போனை இந்த மேஜை மீது வைத்தால், ப்ரீ பெய்ட் கார்டில் பணம் குறைந்துவிட்டதைப் புரிந்து கொண்டு தானாகவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொடுத்துவிடும்.\nஹோட்டல்களில் சாப்பாட்டு மேஜைதான் மெனுகார்ட். எதிரில் ஆள் உட்கார்ந்ததுமே, பன்னீர் பட்டர் மசாலாவின் ஜொள்ளு சொட்டும். வண்ணப்படங்களைக் காட்டிச் சபலப்படுத்தும். நாம் ஒரு மெது வடையின் படத்தை மெதுவாக விரலால் தொட்டால் போதும், ஆர்டரைப் பதிவு செய்து கொண்டு விடும். சாப்பிட்ட பிறகு கிரெடிட் கார்டை எடுத்து மேஜை மீது வைத்தால், பில்லுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கும்.\nஇப்போது என் கவலையெல்லாம், ஹெடெக் மேஜை மேல் சாம்பார் சிந்திவிடாமல் சாப்பிட வேண்டுமே என்பதுதான்.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடு���்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2019/05/blog-post_63.html", "date_download": "2020-07-04T17:08:28Z", "digest": "sha1:IRTMDVKCDMPRP4QIEOHAREDHNTOR3L4T", "length": 7839, "nlines": 250, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "அ தமிழ் பெயர்கள்", "raw_content": "\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nகொ | கோ | ச | சி | சு | சூ | செ |\nர&ரா | ல | வ | வி | ஜி ஜீ |\nஅ க் ஷ கு மா ர்\nஅ க் ஷ ய்\nஅ க் ஷ ன்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jy-glass.com/ta/measure-cup-jug/", "date_download": "2020-07-04T19:13:36Z", "digest": "sha1:UVA64EMHS2NEL5WJYF3DFTLMH6PH3LTM", "length": 8464, "nlines": 213, "source_domain": "www.jy-glass.com", "title": "அளவிடுவது கோப்பை & ஜக் தொழிற்சாலை | சீனா அளவிடுவது கோப்பை & ஜக் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nகோப்பை மற்றும் ஜக் அளவிடுவது\nஇரட்டை வால் கண்ணாடி கோப்பை, லோட்டா மற்றும் குவளை\nஒற்றை சுவர் கண்ணாடி கோப்பை, லோட்டா மற்றும் குவளை\nஅனல் பார் & பஃபே கண்ணாடி\nதேயிலை பானை மற்றும் காபி பானை மற்றும் மேக்கர்\nமேசை மீது வைக்கும் நீர்க் குப்பி, வடிகலம், ஜக் மற்றும் பிட்சர்\nசேமிப்பு ஜாடி மற்றும் ஹனி ஜாடி\nவினிகர் மற்றும் ஆயில் பாட்டில்\nஇரட்டை வால் கண்ணாடி பாட்டில்\nஒற்றை சுவர் கண்ணாடி பாட்டில்\nவண்ணமயமான சிலிக்கான் பூச்சு பலர் பாட்டில்\nகோப்பை மற்றும் ஜக் அளவிடுவது\nகோப்பை மற்றும் ஜக் அளவிடுவது\nஇரட்டை வால் கண்ணாடி கோப்பை, லோட்டா மற்றும் குவளை\nஒற்றை சுவர் கண்ணாடி கோப்பை, லோட்டா மற்றும் குவளை\nஅனல் பார் & பஃபே கண்ணாடி\nதேயிலை பானை மற்றும் காபி பானை மற்றும் மேக்கர்\nமேசை மீது வைக்கும் நீர்க் குப்பி, வடிகலம், ஜக் மற்றும் பிட்சர்\nசேமிப்பு ஜாடி மற்றும் ஹனி ஜாடி\nவினிகர் மற்றும் ஆயில் பாட்டில்\nஇரட்டை வால் கண்ணாடி பாட்டில்\nஒற்றை சுவர் கண்ணாடி பாட்டில்\nவண்ணமயமான சிலிக்கான் பூச்சு பலர் பாட்டில்\nதேயிலை பாட் எழு NO.1534\nவடிகட்டி எழு NO.1427 கொண்ட கண்ணாடி தேயிலை கு���ளை\nஇரட்டை வால் கண்ணாடி குவளை எழு NO.12130\nஜாஸ்பர் ஜேட் போரோசிலிகேட் கண்ணாடி எழு NO.2667-2668\nஒற்றை சுவர் கண்ணாடி பாட்டில் எழு NO.1616-1617\nவட்ட வடிவம் எழு NO.271-272-273-274-275-276 உள்ள பான்\nவகுப்பி எழு NO.2640-2642 கொண்டு bakeware\nகோப்பை மற்றும் ஜக் அளவிடுவது\nகோப்பை மற்றும் ஜக் எழு NO.201 அளவிடுவது\nகோப்பை மற்றும் ஜக் எழு NO.202 அளவிடுவது\nகோப்பை மற்றும் ஜக் எழு NO.205 அளவிடுவது\nRM705, கட்டிடம் NO.D, MEIDONG சர்வதேச, NO.16 GUANGAN தெரு, ஷிஜியாழிுாங்க், சீனா, 050011\nநாம் வரவிருக்கும் 125 வது வசந்த கலந்து கொள்வேன் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nDouble Walled Tea Glass, போரோசிலிகேட் கண்ணாடி பான் , போரோசிலிகேட் கண்ணாடி உணவு கொள்கலன்கள் , போரோசிலிகேட் கண்ணாடி பாட், போரோசிலிகேட் கண்ணாடி உணவு கொள்கலன் , போரோசிலிகேட் கண்ணாடி bakeware ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony+wxga+televisions-price-list.html", "date_download": "2020-07-04T18:10:56Z", "digest": "sha1:BAOMBOAPVBGJT2S5EY3W4D6ULQGDZKNE", "length": 11452, "nlines": 211, "source_domain": "www.pricedekho.com", "title": "சோனி வ்ஸ்க டெலிவிசின்ஸ் விலை 04 Jul 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசோனி வ்ஸ்க டெலிவிசின்ஸ் India விலை\nIndia2020உள்ள சோனி வ்ஸ்க டெலிவிசின்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சோனி வ்ஸ்க டெலிவிசின்ஸ் விலை India உள்ள 4 July 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் சோனி வ்ஸ்க டெலிவிசின்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 59 9 கிம் 24 லெட் டிவி வ்ஸ்க ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Indiatimes, Snapdeal, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சோனி வ்ஸ்க டெலிவிசின்ஸ்\nவிலை சோனி வ்ஸ்க டெலிவிசின்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௨௩ட் 24 இன்ச்ஸ் லெட் டிவி Rs. 15,900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 59 9 கிம் 24 லெட் டிவி வ்ஸ்க Rs.15,290 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. லஃ வ்ஸ்க Televisions Price List, சாம்சங் வ்ஸ்க Televisions Price List, பிலிப்ஸ் வ்ஸ்க Televisions Price List, ஒனிடா வ்ஸ்க Televisions Price List\nIndia2020உள்ள சோனி வ்ஸ்க டெலிவிசின்ஸ் விலை பட்டியல்\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி� Rs. 15290\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி� Rs. 15900\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௧௨க் 59 9 கிம் 24 லெட் டிவி வ்ஸ்க\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nசோனி பிறவியே கிளைவ் ௨௪பி௪௨௩ட் 24 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_aug11_01", "date_download": "2020-07-04T19:19:38Z", "digest": "sha1:C6DE5C4IEPPCUZEQXTD24VQHZYNAS3LY", "length": 3254, "nlines": 117, "source_domain": "karmayogi.net", "title": "01. இம்மாதச் செய்தி | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2011 » 01. இம்மாதச் செய்தி\n‹ ஜீவியத்தின் ஓசை up 02. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு ›\nமலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2011\n02. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n03. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்\n06. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n07. P & Pஇல் உள்ள புதுமைகள்\n09. அன்னை இலக்கியம் - ஞானக் கண்\n10. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n11. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n12. லைப் டிவைன் - கருத்து\n13. யோக வாழ்க்கை விளக்கம் VI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-07-04T17:33:30Z", "digest": "sha1:6M2DK3E43GMNNNTZKB5OTV3VMXY2YZZW", "length": 6380, "nlines": 77, "source_domain": "swisspungudutivu.com", "title": "ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் தமிழ் சிறுமி பற்றிய குறும்படம் !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் தமிழ் சிறுமி பற்றிய குறும்படம் \nஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் தமிழ் சிறுமி பற்றிய குறும்படம் \nThusyanthan May 15, 2019\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nமகாபலிபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கமலி மூர்த்தி. ஸ்கேட்டிங்கில் அசாத்திய திறமை கொண்டவர். கமலி கவுன் அணிந்து ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியபோது எடுத்த புகைப்படம் சர்வதேச அளவில் பிரபல ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் கண்ணில் பட்டது.\nகாலணிகள் கூட இல்லாமல் ஒரு சிறுமி அசாத்தியமாக ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியதை பார்த்து வியந்த டோனி அந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர கமலி உலக அளவில் பிரபலமானார்.\nஇதையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த ‌ஷஷா ரெயின்போ என்கிற இயக்குநர் தமிழகத்திற்கு வந்து கமலியை பற்றி கமலி என்ற பெயரிலேயே 24 நிமிட குறும்படத்தை இயக்கினார்.\nஅந்த குறும்படம் கடந்த மாதம் நடந்த அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை பெற்றது. 6 வாரங்களாக படமாக்கப்பட்ட அந்த குறும்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றது.\nகமலி, அவரின் தாய் சுகந்தி மற்றும் பாட்டியை பற்றிய அந்த குறும்படம் 2020 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கமலியின் தாய் சுகந்தி இதுபற்றி கூறும்போது ‘என் மகளுக்கு பின் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது’ என்றார்.\nPrevious லிட்ரோ கேஸ் நிறுவன பணிப்பாளர் சபைக்கு இடைக்கால தடை உத்தரவு \nNext மீண்டும் நானே பிரதமராக வருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2014/10/global-share-2000.html", "date_download": "2020-07-04T19:15:21Z", "digest": "sha1:RHNVYBF25Z7JWAJHLZ7AG3O4DSQV43RI", "length": 21108, "nlines": 235, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: GLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.", "raw_content": "\nGLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு.\nபிரபலமாகிவிட்ட சமூக வலைத்தளமான ஃஃபேஸ்புக்கிற்குப் போட்டியாக பல நிறுவனங்களும் சமூக வலைத்தளங்களை உருவாக்கிவருகின்றனர்.காரணம் ஆன்லைனில் விளம்பரங்கள் மிக வேகமாக ப‌ரவும் வழி வகுக்கின்றன இந்த தள‌ங்கள் என்பது அனைவரும் அறிந்ததே.\nஆனால் அனைத்து நிறுவன வலைத்தளங்களும் பிரபலமாகிவிடுவதில்லை.அதனைப் பிரபலப்படுத்த பல வழிகளைக் கையாளுகிறார்கள்.\nஅந்த வகையில் டிஜிட்டல் கரன்சியான ஸ்டெல்லர் உருவான போது அதனைப் பிரபலமாக்க ஒவ்வொரு ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக 10$(ரூ 600)வரை கிடைத்தது என்பதை நம் ONLINE JOB வாசகர்கள் அறிவார்கள்.\nஅதே போன்று ஒரு வாய்ப்பைத் தருகிறது GLOBAL SHARE நிறுவனம்.\nஇந்த நிறுவனம் தற்போது ஃபேஸ்புக்கிறகுப் போட்டியாகFREE CHATTING,VOICE CALLS,FREE VIDEO CALLS,LIKES,COMMENTS,SHARE,VIDEO CONFRENCE,SMS SENDINGஎன அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்கும் வகையில் புதிய சமூக வலைத்தளத்தினை உருவாக்கும் முனைப்பில் உள்ளது.\nஇதற்கு ஆட்கள் திரட்டும் பணிக்காகத்தான் தற்போது இந்த தளத்தில் பதிவு செய்து இணைபவர்களுக்காக தனது நிறுவனத்தின் ஒரு பங்கினை இலவசமாக வழங்குகிறது.\nகீழ்கண்ட லிங்க் மூலம் சென்று வரும் தளத்தில் உங்கள் பெயர்,வயது,மெயில் விவரங்களைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.\nபதிவு செய்ததும் உங்கள் மெயிலுக்கு ஒரு ஆக்டிவேஷன் மெயில் வரும்.அதில் சென்று அதில் உள்ள லிங்கினைக் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.சரியாக ஆக்டிவேட் ஆகாத மெசேஜ் வந்தால் மீண்டும் ஒரு முறை லிங்கினைச் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.\nதற்போது இடது பக்கம் உள்ள GAS WORLD சென்று க்ளிக் செய்து பிறகு டாப்பில் உள்ள 4 டைட்டிலில் (GAS WORLD,WEB OFFICE,INVITE...)உள்ள GAS WORLD ல் சென்று account activation செய்து கொள்ளுங்கள்.\nபிறகு இரண்டாவது டைட்டிலில் உள்ள Web Office ஐ ரெஃப்ரஷ் செய்து பார்த்தால் உங்களுக்கான 1 ஷேர் இருக்கும்.\nஅவ்வளவுதான் உங்கள் ஷேரினை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த ஆஃப்ர இந்த மாதம் 20ம்தேதி வரைதான்.விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஅதன் பிறகு இன்னும் 1 மாதத்திற்குள் உங்களுக்கான Share Account Opining மெயில் வரும் போது ஒரு share account கணக்கினைத் தொடங்கி வைத்துக் கொள்ளுங்கள்.\n01 Dec 2014 லிருந்து இந்த நிறுவனத்தின் ஷேர் பங்குச் சந்தையில் வியாபாரம் ஆக ஆரம்பித்து விடும்.\nதற்போது நமக்கான 1 ஷேரின் மதிப்பு 28$ (ரூ 1800) என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅதனை அந்த நிறுவனம் வெளியிடும் அன்று 50$க்கு கூட மதிப்பு நிர்ணயம் ஆகி ட்ரேட் ஆகலாம்.அன்றே நீங்கள் ஷேரினை விற்று இலாபம் பார்க்கலாம்.\n பணமாக்க்குவது என்பது பற்றிய விவரங்கள் அன்றைய நாளில் வெளியிடப்படும்.\nமேலும் உங்களுக்கு கீழ் சேர்க்கும் ஒவ்வொரு 5 நபருக்கும் 1 ஷேர் கிடைக்கும்.ஆனால் கட்டாயமில்லை.உங்களுக்கான ரெஃப்ரல் லிங்க்GAS WORLD///INVITE/பகுதியில் இருக்கும்.\nஅது போக அவர்கள் சேர்க்கும் 5 நபர் என 7 லெவல் வரை நீங்கள் ஷேரினைச் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.ஆனால் எதுவும் கட்டாயம் இல்லை.உங்களுக்கான 1 பங்கிலேயே திருப்தியும் அடையலாம்.\nரெஃப்ரல் சேர்ப்பது பெரிய விசயமில்லை.இந்தப் பதிவினை அப்படியே காப்ப்பி பேஸ்ட் செய்து உங்கள் நண்பர்கள் மெயிலுக்கு,ஃபேஸ்புக்கிற்கு அனுப்பி விடுங்கள்.\nஒரு கம்ப்யூட்டர்,ஒரு ஐபிக்கு ஒரு கணக்கு மட்டும்தான் உருவாக்க முடியும்.அதிகமாக உருவாக்கி நேரத்தினை வீணடிக்காதீர்கள்.ஆஃபர் செல்லுபடியாகாது.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nPAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 11வது பேமென்ட் ஆதார...\nSHARE CASH GPT :இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர் மூலம் பெ...\nக்ளிக்சென்ஸ் மற்றும் ஆஃபர் நேசன் தளங்களில் பெற்ற ப...\nPAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 10வது பேமென்ட் ஆதார...\nGOMEZPEER:சாஃப்ட்வேர் RUNNING மூலம் பெற்ற வருமான ஆ...\nக்ளிக்சென்ஸ் சர்வே ஜாப் மூலம் பெற்ற 11$(ரூ 660)பேம...\nWHITEPINS+ : தினம் 2 க்ளிக் செய்து 2 யூரோ(ரூ 150) ...\nEARN ANYTIME :புதியவர்களுக்கு ஏற்ற புதிய DATA ENTR...\nGLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல்...\nSTABLE WEBSITESகளிலிருந்து பெற்ற பேமென்ட் ஆதாரங்கள...\nஆல் இன் ஆல் தீபாவளி சிறப்பு BONUSஆஃபர்: இலவச கோல்ட...\nZOOMBUCKS : 5$ முதல் பேமெண்ட் ஆதாரம்.\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் வழங்கும் CAPTCHA ENTRY ...\n24X7 CAPTCHA ENTRY: எந்த நேரமும் வேலை வாய்ப்புள்ள...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.���னிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/08/blog-post_9814.html", "date_download": "2020-07-04T17:57:08Z", "digest": "sha1:5GC7HPGXQMQSL2YXDJJPY7JLSWNBKJOS", "length": 11377, "nlines": 309, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கேணி: ஷாஜியுடன் சந்திப்பு", "raw_content": "\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று ஞாநி, பாஸ்கர் சக்தி நடத்தும் கேணி நிகழ்ச்சியில் இசை விமரிசகர் ஷாஜி கலந்துகொண்டார்.\nஇவருக்கு தமிழில் எழுதத்தெரியாது என்றும் ஆங்கிலத்தில் இவர் எழுதுவதை நண்பர்கள் தமிழில் மொழிபெயர்த்து வழங்குகிறார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் தமிழில் மிக நன்றாகவே பேசினார்.\nநிகழ்ச்சியின் ஒலிப்பதிவு (இங்கேயே கேட்க:)\nநிகழ்ச்சிக்கு நல்ல கூட்டத்தில் வாசகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் இது குறைவான கூட்டம் என்றார் ஞாநி. கிட்டத்தட்ட 200 பேருக்குமேல் வருவார்களாம். இன்று 100-க்குமேல் இருந்தனர்.\nநன்றி, பத்ரி. ஷாஜியின் கூட்டத்துக்கு போகமுடியாததை, இதில் கேட்டு மகிழ்ந்தேன் -- விமானச்சத்தம், நாய்க்குரைப்பு, புள்ளினங்களின் இசை இவற்றுக்கிடையே. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் விவரமான பேச்சையும் கேட்கமுடிந்தது. முடிந்தபோதெல்லாம், இந்த சேவையைத்தொடருங்கள். நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசினிமா வியாபாரம் - புத்தக அறிமுகம் - வீடியோ\nமெட்ராஸ் தினம்: மெட்ராஸில் சினிமா தியேட்டர்கள் - த...\nமெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண...\nசினிமா வியாபாரம் - வெளியீடு\nசிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்\nமெட்ராஸ் தினம்: கோயில் சுவர்கள் பேசினால்... பிரதீப...\nமெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்\nமன்மோகன் சிங் என்ன செய்கிறார்\nசீன எழுத்து முறை பற்றி சுவாமிநாதன்\nசீன எழுத்துகள் பற்றி சுவாமிநாதன்\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (வீட...\nவேலூர் புத்தகக் கண்காட்சி: 28 ஆக - 5 செப்\nதமிழ் பாரம்பரிய அறக்கட்டளை: ஏ.கே.செட்டியார் பற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/rohini/", "date_download": "2020-07-04T18:01:19Z", "digest": "sha1:5YBOQRJLXAZISRA43LBIJ22JVP5JFNS7", "length": 4343, "nlines": 91, "source_domain": "www.behindframes.com", "title": "Rohini Archives - Behind Frames", "raw_content": "\n8 தோட்டாக்கள் என்கிற கவனிக்கத்தக்க படத்தை தயாரித்த நிறுவனமும் அதில் நடித்த ஹீரோ வெற்றியும் மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் இந்த...\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் ரோகிணி\nஆகச் சிறந்த நடிகைகளில் இவருக்கு ஒரு தனித்துவமான இடம் நடிகை ரோகிணிக்கு எப்போதும் உண்டு. ஆரவ் நடிப்பில் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’...\nஅபியும் அனுவும் ; விமர்சனம்\nஅழகான காதல் கதை.. ஆனால் இதற்குள் இப்படி ஒரு இடியாப்ப சிக்கல் ஒளிந்துள்ளதா என பதைபதைக்க வைக்கும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கி...\nமுதல் படத்திலேயே மிரட்டலை பார்த்தவன் நான் ; ரீல் ‘ட்ராபிக் ராமசாமி’ எஸ்.ஏ.சி அதிரடி..\nவாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி ‘டிராபிக் ராமசாமி’ என்கிற பெயரிலேயே ஒரு படம் எடுக்கப்பட்டு வருகிறது....\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.goldentamilcinema.net/index.php/sarojadevi/articles-2/79-2012-07-18-18-32-42", "date_download": "2020-07-04T18:02:09Z", "digest": "sha1:LNGPUKQNLODNJ2BLIPJU6UAQ4KFISPL4", "length": 27775, "nlines": 200, "source_domain": "www.goldentamilcinema.net", "title": "'கல்யாணப் பரிசு' நட்சத்திர அந்தஸ்து பெற்றார் - GoldenTamilCinema.net", "raw_content": "\nகல்யாணப் பரிசு' படத்தின் மூலம் நட்சத்திர(superstar) அந்தஸ்து பெற்றார், சரோஜாதேவி\nதமிழ்ப்பட உலகில் மாபெரும் மாற்றத்துக்கு வழிவகுத்த ஸ்ரீதரின் 'கல்யாணப் பரிசு' படத்தில் அற்புதமாக நடித்து, நட்சத்திர அந்தஸ்து பெற்றார், சரோஜாதேவி.\nஅதுவரை கதை- வசன ஆசிரியராக மட்டுமே இருந்த ஸ்ரீதர், இப்படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். கேமரா மூலம் கதை சொல்லும் உத்தியைக் கையாண்டு வெற்றி பெற்றார்.பின்னணி பாடகர் ஏ.எம். ராஜா இப்படத்தில்தான் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்.பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் எல்லாப் பாடல்களும் அருமையாக அமைந்தன.கே.ஏ.தங்கவேலு - எம். சரோஜா `காமெடி' மிகப்பிரமாதமாக இருந்தது.\nஇவற்றுடன், ஸ்ரீதர் படைத்த பாஸ்கர், வசந்தி என்ற கதாபாத்திரங்களுக்கு ஜெமினி கணேசனும், சரோஜாதேவியும் உயிர் கொடுத்தனர்.9-4-1959-ல் வெளிவந்த 'கல்யாணப் பரிசு', தமிழ்ப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.சரோஜாதேவி நடித்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று 'கல்யாணப்பரிசு.' தான் வெறும் அழகுப் பதுமை அல்ல, மிகச்சிறந்த நடிகை என்பதை, இப்படத்தின் மூலம் அவர் நிரூபித்தார்.இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு புத்தகத்தில் சரோஜாதேவி எழுதியிருப்பதாவது:-\nகல்யாணப்பரிசு' படத்தில் நானும் ஜெமினியும் நடித்த `வாடிக்கை மறந்ததும் ஏனோ' என்ற பாடல் காட்சியில் நான் சைக்கிள் ஓட்ட வேண்டும். அதுவரை எனக்கு சைக்கிள் ஓட்டிய அனுபவம் இல்லை இந்தப்பாடல் காட்சிக்காகவே, சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன்.நான் கல்லூரிக்கு புறப்படும்போது, 'அம்மா போயிட்டு வர்றேன்' என்று, மாடியில் இருக்கும் ஜெமினிகணேசனுக்கு கேட்கும் விதத்தில் இரண்டு முறை உரத்த குரலில் கூறிவிட்டுப் புறப்படுவேன் இந்தக் காட்சிக்கு கல்லூரி மாணவ- மாணவிகளிடையே பெரிய வரவேற்பு இந்தப்பாடல் காட்சிக்காகவே, சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன்.நான் கல்லூரிக்கு புறப்படும்போது, 'அம்மா போயிட்டு வர்றேன்' என்று, மாடியில் இருக்கும் ஜெமினிகணேசனுக்கு கேட்கும் விதத்தில் இரண்டு முறை உரத்த குரலில் கூறிவிட்டுப் புறப்படுவேன் இந்தக் காட்சிக்கு கல்லூரி மாணவ- மாணவிகளிடையே பெரிய வரவேற்புகல்யாணப்பரிசு, புதுமையான - அருமையான படம். அதனால் பெரிய வெற்றி பெற்றது.'இவ்வாறு சரோஜாதேவி குறிப்பிட்டுள்ளார்.கல்யாணப்பரிசு மூலம் பெரும் புகழ் பெற்ற சரோஜா தேவியை, ஏராளமான பட அதிபர்கள் ஏக காலத்தில் அணுகி, தங்கள் படத்தில் நடிக்க அழைத்தனர்.எம்.ஜி.ஆர்., சிவா���ிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோருடன் ஒரே சமயத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன.தங்கள் படத்தில் சரோஜாதேவி நடித்தே தீரவேண்டும் என்று விரும்பிய சில பட அதிபர்கள், ஹீரோக்களுக்கு கொடுக்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளத்தை சரோஜாதேவிக்குக் கொடுக்க முன்வந்தனர்.\nஒரு காலகட்டத்தில், அன்றைய சூப்பர் ஸ்டார்களைவிட அதிக சம்பளம் பெற்ற ஒரே நடிகையாக சரோஜாதேவி விளங்கினார்.இந்த சமயத்தில், ஜெமினியின் 'இரும்புத்திரை' படத்தில் நடிக்க, சரோஜாதேவிக்கு அழைப்பு வந்தது.இதுபற்றி சரோஜாதேவி கூறியிருப்பதாவது:- 'ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன் என் தாயாரை சந்தித்து, தான் எடுக்கப்போகும் இரும்புத்திரை என்ற படத்தில் வைஜயந்திமாலாவுக்கு தங்கையாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்ய வந்து இருப்பதாகக் கூறினார்.அந்தப்படம் தமிழிலும், இந்தியிலும் தயாராக இருந்தது. தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், இந்தியில் திலீப் குமாரும் ஹீரோ. நடிகைகளில் மாற்றம் இல்லை. வைஜயந்தி மாலா, அவருடைய தாயார் வசுந்தராதேவி, நான் ஆகியோர் இரண்டு மொழிகளிலும் நடிக்க இருப்பதாக வாசன் கூறினார்.\nஜெமினி நிறுவனம் பெரிய நிறுவனம். வாசன் போன்றவர்கள் தங்கள் படத்தில் நடிக்க அழைப்பதே பெரிய விஷயம். என்றாலும் எனக்குக் கொடுக்கப்பட்ட வேடம் (வைஜயந்தி மாலாவின் தங்கை) சிறிதாக இருந்ததால், என்னை நடிக்க வைக்க என் தாயார் விரும்பவில்லை.இப்போதெல்லாம் ஒரு நடிகை ஒரு குறிப்பிட்ட வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டால், உடனே வேறு நடிகையை போட்டுவிடுவார்கள்.\nஆனால், இரும்புத்திரையில் நான்தான் அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதில் வாசன் உறுதியாக இருந்தார். அந்தப் பாத்திரத்தின் சிறப்பை எடுத்துக் கூறினார். எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சொன்னார். 'இதன் இந்திப் பதிப்பில் திலீப்குமார் நடிக்கிறார். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதால், நீங்கள் அகில இந்திய புகழ் பெறுவீர்கள்' என்று எடுத்துக் கூறினார்.இதனால், நான் நடிக்கச் சம்மதித்தேன். அவர் சொன்னபடியே, இரும்புத் திரையின் இந்திப் பதிப்பான 'பைகாம்' படத்தின் மூலம் அகில இந்தியப் புகழ் பெற்றேன்.'இவ்வாறு சரோஜாதேவி கூறியுள்ளார்\nஇடைவிடாத படப்பிடிப்பு: தாமதமாக வந்தாலும் கோபப்படமாட்டார் எம்.ஜி.ஆர்'- சரோஜாதேவி வெளியி���்ட தகவல்\ndfg'ஒரே சமயத்தில் பல படங்களில் நடிக்க நேரிட்டதால், சில சமயம் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவேன். அப்போதெல்லாம், கோபப்படாமல் அன்பு காட்டியவர் எம்.ஜி.ஆர்' என்று சரோஜாதேவி கூறியுள்ளார். 'நாடோடி மன்னன்', 'கல்யாணப் பரிசு' ஆகிய படங்களின் மகத்தான வெற்றிக்குப்பின், சரோஜாதேவி ஏராளமான படங்களில் நடிக்க வேண்டி இருந்தது.ஒரு படத்தின் படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்தில் முடியாமல் அதிக நேரம் நீடித்தால், அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல கால தாமதம் ஆகும்.அத்தகைய இக்கட்டான சூழ்நிலை பற்றி, சரோஜாதேவி கூறியிருப்பதாவது:-\nவிடிவெள்ளி'ஸ்ரீதர் டைரக்ஷனில், 'விடிவெள்ளி' என்ற படத்தில் நடிகர் திலகத்துடன் நடித்து வந்தேன். விடிய விடிய படப்பிடிப்பு நடைபெறும்.இதே சமயத்தில், எம்.ஜி.ஆருடனும் சில படங்களில் நடித்து வந்தேன். அவர் காலை 7 மணிக்கே ஸ்டூடியோவுக்கு வந்து, படப்பிடிப்புக்கு தயாராக இருப்பார்.நான் விடிவெள்ளி படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, தாமதமாக வந்து சேருவேன். எம்.ஜி.ஆர். எதுவும் சொல்லமாட்டார்.\nஒரு நாள் நான் அதிக நேரம் தாமதமாக வந்தேன். எம்.ஜி. ஆரிடம் என்ன சொல்வது என்று நினைத்து அவர் முகத்தில் விழிக்க பயந்து கொண்டு, நேரடியாக செட்டுக்குள் ஓடிவிட்டேன். அங்கு முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு நின்றேன்.எம்.ஜி.ஆர். என்னிடம் வந்து, இன்று பாடல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. நீ இப்படி முகத்தை உம் என்று வைத்திருந்தால் எப்படி நீ தாமதமாக வந்ததை நான் அப்போதே மறந்துவிட்டேன் நீ தாமதமாக வந்ததை நான் அப்போதே மறந்துவிட்டேன்\nசில வேளைகளில் நான் காலதாமதமாக வந்தால், 'நான் வளர்த்து முன்னுக்கு கொண்டு வந்த நடிகையே இப்போது என்னை காக்க வைக்கிறார்' என்று விளையாட்டாக கேலி செய்வார்.மலைப்பாம்புடன் நடித்தபோது...நாடோடி மன்னன் படப்பிடிப்பின்போதும், எம்.ஜி.ஆர். என்னிடம் மிகவும் பரிவுடன் நடந்து கொண்டார்.அப்போது நான் தமிழ்ப்பட உலகுக்குப் புதிய நடிகை.\nஎம்.ஜி.ஆர். மிகப்பெரிய நடிகர். என்றாலும் அவர் என்னிடம் எந்த வேறுபாடும் காட்டாது நடந்து கொண்டார்.அந்த படத்தில் ஒரு மலைப்பாம்புடன் நான் கட்டிப்புரண்டு நடிக்க வேண்டிய ஒரு காட்சி. அந்த காட்சியில் நடிக்கும்போது, உண்மையிலேயே மலைப்பாம்பு என்னை இறுக்கிவிட்டது. நான் பயத்தில் அலறி அடித்து மயங்கி விழுந்துவிட்டேன்.விழித்துப் பார்த்தபோது எம்.ஜி.ஆர். என் அருகில் இருந்து என்னை கவனித்துக் கொண்டு இருந்தார்.அதன் பிறகு நான் சிறிது பயத்துடன்தான் நடித்தேன். ஒருவித படபடப்பும், நடுக்கமும் இருக்கும். அப்போது எம்.ஜி.ஆர். என்னிடம் வந்து, எனக்கு தைரியம் சொல்வார்.\nஇந்த பாம்பு சம்பவத்துக்கு பிறகு, பாம்புடன் நடிப்பது என்றாலே எனக்கு பயம்.பல படங்களில் பாம்புடன் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, அப்படி நடிக்க மறுத்துவிட்டேன். என்னை முதன் முதலில் 'திருடாதே' படத்தில் அறிமுகப்படுத்தத்தான் எம்.ஜி.ஆர். திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதன் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகியது. அதற்குள் நான் நடித்த பல படங்கள் வந்துவிட்டன. 'திருடாதே' படப்பிடிப்பின்போது, எனக்கு காலில் காயம் ஏற்பட்டது.படத்தில் எனது அண்ணனிடம் (முஸ்தபா) இருந்து பணத்தை எம்.ஜி.ஆர். திருடி இருப்பார். பணம் போன அதிர்ச்சியில் முஸ்தபா இறந்துவிடுவார்.அவருடைய படம், வீட்டில் மாட்டப்பட்டு இருக்கும். அந்த வீட்டுக்கு எம்.ஜி.ஆர். வரும் சூழ்நிலை ஏற்படும். அங்கு முஸ்தபாவின் படத்தைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைவார்.\nஅங்கு உள்ள சோபாவில் உட்கார்ந்து, முஸ்தபாவின் போட்டோவை அவர் பார்த்துக்கொண்டு இருப்பார். அப்போது போட்டோ தவறி விழுந்து கண்ணாடி உடைந்துவிடும். அப்போது அங்கு வரும் நான், ஏற்கனவே நகரத்தில் எனக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர். அங்கு உட்கார்ந்து இருப்பதை ஆச்சரியமாகப் பார்ப்பேன். இந்தக் காட்சியில் நடிக்கும்போது, எனது காலில் கண்ணாடி துண்டு குத்திவிட்டது. காலில் ரத்தம் வடியத் தொடங்கி விட்டது.எம்.ஜி.ஆர். மிகப்பெரிய நடிகர்.\nஅவர் முன்னிலையில் இதுபற்றி கூறினால் தப்பாக நினைத்து விடுவார் என்று நினைத்து நான் வலியைப் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து நடித்தேன்.காலில் இருந்து ரத்தம் வடிவதை எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டார். அவர் உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, என்னை அருகில் அழைத்து 'காலில் கண்ணாடி குத்தியும் சொல்லாமல் இருக்கிறாயே நல்ல பெண்ணம்மா நீ' என்று பாசத்துடன் கண்டித்தார். பின்னர் தனது கைக்குட்டையால், என் காலில் ரத்தம் வழிந்த இடத்தில் ஒரு கட்டு போட்டுவிட்டார்.'இவ்வாறு சரோஜாதேவி கூறியுள்ளார்.\ndailythanthi.com , may 18 2013 துருவ நட்சத்திரங்களின் நடுவில் ஒரு பருவ நட��சத்திரம் (by வசன கர்தா ஆருதாஸ் ) நாடோடி மன்னனில் பான...\n தமிழ்ப் பட ஹீரோயின்களில் என்னை அதிகம் கவர்ந்த...\nMaalaimalaar.com மார்ச் 02, 2012' கல்யாணப் பரிசு' படத்தின் மூலம் நட்சத்திர(superstar) அந்தஸ்து பெற்றார், சரோஜாதேவி தமிழ்...\nசரோஜா தேவி: 16. பல்லாண்டு வாழ்க\nசரோஜா தேவி: 15. சரோ நல்ல பொண்ணு...\nசரோஜா தேவி: 14. சாந்துப் பொட்டு…\nசரோஜா தேவி: 13. அபிநய சரஸ்வதி\nசரோஜா தேவி: 12. ஆசானும்... அண்ணாச்சியும்.\nசரோஜா தேவி: 11. மூவர் உலா\nசரோஜா தேவி: 10. கார்... கவர்ச்சி... கர்வம்...\nசரோஜா தேவி: 9. கபாலி கோயில்...\nசரோஜா தேவி: 8. சக்கரக்கட்டி ராசாத்தி...\nசரோஜா தேவி: 7. கோபால்...\nசரோஜா தேவி: 6. அழுமூஞ்சி...\nசரோஜா தேவி: 5. நீ சாந்தி தானே\nசரோஜா தேவி: 4. எம்.ஜி.ஆர். சாப்பாடு...\nசரோஜா தேவி: 3. முதல் தர நடிகை\nசரோஜா தேவி: 2. வண்ணுமில்ல ச்சும்மா...\nசரோஜா தேவி: 1.யாதுமாகி நின்றார்...\nசரோஜாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மாலை மலர் தினசரியில் வெளிவந்த செய்திகள் (2)\nசரோஜாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மாலை மலர் தினசரியில் வெளிவந்த செய்திகள்\n‘துருவ நட்சத்திரங்களின் நடுவில் ஒரு பருவ நட்சத்திரம்\nதொட்டால் பூமலரும் malar 10 - 2\nதொட்டால் பூமலரும் malar 10 - 1\nசரோஜாதேவியின் கணவர் மரணம்: 52 வயதில் மாரடைப்பால் இறந்தார்\nசரோஜாதேவிக்கு திருமணம்: என்ஜினீயர் ஸ்ரீஹர்ஷாவை மணந்தார்\nசிவாஜியுடன் சரோஜாதேவி நடித்த சிறந்த படங்கள்\nகாலம் பரிசளித்த மகத்துவம் சரோஜாதேவி\n'கல்யாணப் பரிசு' நட்சத்திர அந்தஸ்து பெற்றார்\nதொட்டால் பூமலரும் malar 9 - 2\nதொட்டால் பூமலரும் malar 9 - 1\nதொட்டால் பூமலரும் malar 8 - 2\nதொட்டால் பூமலரும் malar 8 - 1\nதொட்டால் பூமலரும் malar 7 - 2\nதொட்டால் பூமலரும் malar 7 - 1\nதொட்டால் பூமலரும் malar 6 - 2\nதொட்டால் பூமலரும் malar 6-1\nதொட்டால் பூமலரும் malar 5.2\nதொட்டால் பூமலரும் malar 5 - 1\nதொட்டால் பூமலரும் malar 4-2\nதொட்டால் பூமலரும் malar 4-1\nதொட்டால் பூமலரும் malar 3-2\nதொட்டால் பூமலரும் malar 3-1\nதொட்டால் பூமலரும் malar 2-2\nதொட்டால் பூமலரும் malar 2-1\nதொட்டால் பூமலரும் malar 1-3\nதொட்டால் பூமலரும் malar 1-2\nதொட்டால் பூமலரும் malar 1-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2013-01-04-02-55-27/tok-oct2015/29340-2015-10-10-03-23-22", "date_download": "2020-07-04T19:27:45Z", "digest": "sha1:NZVI6GTFQULGBEPQ7D4NVMTMY2YGAAEA", "length": 24558, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "வகுப்புவாதத்திற்கு முடிவு கட்ட தொழிலாளர் ஆட்சியை அமைப்போம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - அக்டோபர் 2015\nகுடிசைகளைப் பிய்த்தெறியும் வளர்ச்சியின் வன்முறை\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில்\nதொழிலாளர்கள் விடுதலை பெற முதலில் மானம் வரவேண்டும்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - அக்டோபர் 2015\nவெளியிடப்பட்டது: 10 அக்டோபர் 2015\nவகுப்புவாதத்திற்கு முடிவு கட்ட தொழிலாளர் ஆட்சியை அமைப்போம்\nவகுப்புவாதம், மதச்சார்பின்மையும் இந்திய அரசியலும் என்ற தலைப்பில் சென்னையில் ஆகஸ்டு மாதத்தில் ஒரு விவாதக் கூட்டத்தை தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. பல தொழிலாளர் அமைப்புக்களையும் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வழங்கப்பட்டிருந்தது.\nகூட்டத்தில் சிறப்புரை ஆற்ற வந்திருந்த மக்களாட்சி இயக்கத்தின் தலைவர் திரு. இராகவன், ஆங்கிலேயர்கள் நம் துணைக் கண்டத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன் மக்களிடையே வகுப்புவாத கலவரங்கள் நடந்ததாக வரலாற்றில் எந்த வரலாற்றாசிரியர்களாலும் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக் காட்டினார். இந்திய வரலாற்றில் வகுப்புவாதமும் மதக் கலவரங்களும் எப்படி ஆங்கிலேய ஆட்சியாளர்களால் மக்களை பிளவுபடுத்தி அவர்கள் மீது தங்கள் ஆட்சி அதிகாரத்தை செலுத்துவதை நியாயப்படுத்துவதற்காக தூண்டிவிடப்பட்டது என்பதையும், பின் நடுநிலை வகிப்பதாக அவர்களே நாடகமாடி வந்துள்ளனர் என்பதையும் அவர் விவரித்தார். இதையே அவர்கள் வெள்ளை மனிதனின் சுமை என்று விவரித்து தங்களை ஆட்சியாளர்களாக நியாயப்படுத்திக் கொண்டனர்.\nஇப்படிப்பட்ட காலனிய பாரம்பரியத்தை இந்திய முதலாளி வகுப்பு ஆட்சியாளர்கள் உதறித் தள்ளாமல் அதை மேலும் வளர்த்தெடுத்து உழைக்கும் மக்களை பிரித்தாண���டு ஏய்த்து வருகிறார்கள். எப்பொழுதெல்லாம் தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டங்கள் வலுத்து எழுகிறதோ, எப்பொழுதெல்லாம் முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறதோ, அப்பொழுதெல்லாம் வகுப்புவாத வெறியாட்டம் தலை எடுக்கிறது. பின் மக்கள் தான் மதவாதிகள் என்றும் பிற்போக்கானவர்கள் என்றும் அதனால் அரசின் தலையீடு தேவைப்படுகிறது என்ற தர்க்கத்தை முன்வைத்தும் மக்கள் மீதான எல்லா அத்துமீறல்களையும் அரசு நியாயப்படுத்தி மக்களை பிரித்தாளுகிறது.\nமேலும் அவர் வகுப்புவாதக் கட்சிகள் என்றும் மதச்சார்பற்ற கட்சிகள் என்று ஆளும் வகுப்புகள் பிரச்சாரம் செய்வது என்பது எவ்வளவு போலித்தனமானது என்று விளக்கினார். அதிகார பூர்வமாக வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் எதைக் காண்பிக்கிறது என்றால் மிக அதிகமான வகுப்புவாத தாக்குதல்களும் படுகொலைகளும் காங்கிரசு கட்சியும் பிற மதச்சார்பற்ற கூட்டணிகளும் நாட்டையும் மாநிலங்களையும் ஆட்சி செய்த காலங்களிலேயே நடந்துள்ளன. மேலும் முதலாளி வர்க்கம் தனியார்மயத்தையும் தாராளமயத்தையும் உலகமயத்தையும் உழைக்கும் மக்கள் மீது திணிக்கும் காலங்களிலும், மக்கள் போராட்டங்கள் வலுப்படும் காலங்களிலும் வகுப்புவாதம் அதிகரித்துள்ளது.\nஇப்படிப்பட்ட மதக்கலவரங்களை ஆதரவளித்து நடத்துவதற்கான காரணமும் அவசியமும் முதலாளி வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கு மட்டும் தான் உள்ளது என்பது இதனால் தெளிவாகிறது. ஆகையினால் உண்மையான மதச்சார்பின்மையை மக்கள் வாழ்விலும் சமுதாயத்திலும் நடைமுறைப்படுத்தும் அவசியமும் தேவையும் தொழிலாளி வகுப்பினருக்கு மட்டும் தான் உள்ளது என்றும் அதற்காக தொழிலாளி வகுப்பு ஆட்சியை நிறுவது மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும் என்று அவர் உரையை முடித்தார்.\nமுதுபெரும் கம்யூனிஸ்டும், அனுபவம் செறிந்த தோழருமாகிய நல்லசாமி, பேசுகையில் இந்த முதலாளித்துவ அமைப்பு இருக்கும் வரை, மற்ற எல்லா மக்களின் மீதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் இயங்கும் இந்த வன்முறை இயந்திரமான முதலாளித்துவ அரசு இருக்கின்ற வரையில், இப்படிப்பட்ட வகுப்புவாத வன்முறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து கொண்டு தான் இருக்கும் என்று கூறினார். மேலும் அவர், பல இலட்சம் கோடி ரூபாய்கள் செலவிட்டு முதலாளி வர்க்கம் போர்க் கருவிகளை வாங்குவதும் இன்னும் பல நவீன ஆராய்ச்சிகள் செய்வதும் மக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் சேவை செய்வதற்காகவா அல்லது அவர்களை ஒடுக்குவதற்கா என்ற கேள்வியை எழுப்பினார்.\nஇளைஞர்கள் சார்பாக பேசிய தோழர். சத்தீஷ், இந்த அமைப்பின் போக்கும் பொருளாதார போக்கும் முதலாளிகளைச் சார்ந்ததாக இருக்கையில், தொழிலாளி வர்க்கத்திற்கு வகுப்புவாத அடிப்படையில் சச்சரவுகளில் ஈடுபடுவதற்கு நேரமும் அவசியமும் இல்லை. ஆகவே இப்படிப்பட்ட வகுப்புவாத கலவரங்களை ஏற்பாடு செய்வதும் அதனால் பயனடைவதும் முதலாளி வர்க்கமாகவே இருக்க முடியும், என்றார். மேலும் அவர், இந்த சமுதாயத்தின் முதலாளிவர்க்க போக்கை திசைமாற்றி தொழிலாளர்களுக்கு உகந்ததாக மாற்றுவது தான் இதற்கு சரியான நிரந்தர தீர்வாக இருக்கும் என்றார்.\nவி.எச்.எஸ் மருத்துவமனை தொழிற் சங்கத்தின் செயலாளரும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அமைப்பாளருமான தோழர். மணிதாசன், விவாதத் தலைப்பின் அவசியத்தையும், எப்படி நம்முடைய ஆய்வுகளும் கருத்துக்களும் தொழிலாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது என்றும் விளக்கிக் கூறினார். வகுப்புவாதத்திற்கும் பிளவுவாதத்திற்கும் முடிவு கட்டுவதற்கு தொழிலாளர்களிடையே ஒரு பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்டுவதும், அரசியல் விவாதங்களை நடத்துவதும் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். வகுப்புவாதம் பற்றிய விவாதத்தை நாம் மேலும் பல இடங்களில் உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்வது மிக அவசியம் என்றார்.\nகுலோபல் மருத்துவமனை செவிலியர் சங்க தலைவரான தோழர். மாந்தனேயன், இந்த தலைப்பு முதலாளி வர்க்க கட்சிகளிடையே பேசப்படுவதனால், நாமும் இவற்றில் உழல வேண்டுமா என்ற கேள்வியை முன் வைத்தார். இதனால் நாமும் அந்த விவாதத்தில் மூழ்கி விடாமல், முதலாளி வர்க்க சிக்கலை தீர்க்கும் வழிமுறைகளையும் திட்டங்களையும் ஆராய வேண்டும் என்றார்.\nவிவசாய சங்கத் தலைவர் தோழர். சரவணன் பேசுகையில், இந்த வகுப்புவாதத்தை வைத்து இந்திய அரசியலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முதலாளித்துவ கட்சிகளிலேயே ஒரு சாரார் கட்சிகளை வகுப்புவாதக் கட்சி என்றும் மற்றுமொரு சாராரை மதச்சார்பின்ற கட்சிகளென்றும் பரப்புரை செய்து, எப்போதும் ஒன்றை மாற்றி மற்றொன்றை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதன் மூலம், முதலாளித்துவ ஆட்சி மாற்றமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முடிவற்ற இந்த சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும். எனவே முதலாளி வர்க்கத்தின் சூழ்ச்சியை தெளிவுபடுத்த வகுப்புவாத அரசியல் வரலாற்றை தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எடுத்துச் செல்லுவது மிக முக்கிய பணியாகும், என்றார்.\nநிகழ்ச்சிக்கு வந்திருந்த மற்றும் பல தோழர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்த கோட்பாடுகளும் விவரங்களும் தொழிலாளி வகுப்பினருக்கு சரியான பாதையை காட்டுமென பலரும் கூறினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-03-05-05-29-11/thecommonsense-jan18/34697-2018", "date_download": "2020-07-04T18:23:25Z", "digest": "sha1:JZPUB4KKH527A7JBBQ4OGJ4IDM7SVQDQ", "length": 8812, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "தி காமன்சென்ஸ் ஜனவரி 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதி காமன்சென்ஸ் - ஜனவரி 2018\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா\nபிரிவு: தி காமன்சென்ஸ் - ஜனவரி 2018\nவெளியிடப்பட்டது: 05 மார்ச் 2018\nதி காமன்சென்ஸ் ஜனவரி 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nதி காமன்சென்ஸ் ஜனவரி 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கே அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2018/03/20/vidwan-v-lakshmanan-balajosiyar-poet-story-screenplay-dialogue-writter-journalist-tamil-pandit-producer/", "date_download": "2020-07-04T18:10:08Z", "digest": "sha1:HSOIQ37RDVJ4SKRPCWHK7K52M57IYBIQ", "length": 10944, "nlines": 123, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Vidwan V.Lakshmanan [Balajosiyar, Poet, Story, Screenplay, Dialogue Writter, Journalist, Tamil Pandit, Producer ] | Antru Kanda Mugam", "raw_content": "\nவித்வான் வெ.லட்சுமணன் [சோதிட வல்லுநர் | கவிஞர் | கதை, வசனகர்த்தா | தமிழ்ப் பண்டிதர் | பத்திரிகையாளர் | படத் தயாரிப்பாளர்]\nசென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வித்வான் பட்டம் பெற்றவர் இவர். அதே பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகவும் இருந்துகொண்டு, ஜோதிட வகுப்புக்களையும் நடத்தி வந்தார். பிரபல பத்திரிகைகளில் ராசி, பலன்களையும் எழுதி வந்தார்.\nஎம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை, இலாகாவில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. சுதர்ஸன் பிக்சர்ஸ் தயாரித்து 1959-இல் வெளிவந்த “அவள் யார்” என்ற படத்தில் தான் முதன்முதலாக இவர் பாடல் எழுதினார். இந்தப் படத்திற்குத் கதை, வசனம் எழுதியது இவரே. இப்படத்தில் 3 பாடல்களை வித்வான் வே.லட்சுமணன் எழுதியுள்ளார். ரகுநாத் பாணிகிரஹி பாடிய நான் தேடும் போது நீ ஓடலாமோ, ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய கண் காணும் மின்னல்தானோ, பட்டுப்பூச்சி போலும் ராணி என்ற இம்மூன்று பாடல்களே இவரது கற்பனையில் உருவான பாடல்கள். இம்மூன்று பாடல்களுமே திரையிசை ரசிகர்களைக் கொள்ளை கொண்ட பாடல்கள்.\nவீணை எஸ்.பாலசந்தர் இயக்கிய ”அவனா இவன்” [1962] படத்தில் திரைக்கதை, வசனத்தை வீணை எஸ்.பாலசந்தரும், வித்வான் வே.லட்சுமணனும் சேர்ந்தே எழுதினர். வீணை எஸ்.பாலசந்தர் இசையில் 4 பாடல்களை எழுதினார். 1964-இல் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் மீண்டும் ”பொம்மை” திரைப்படத்துக்காக 6 பாடல்களை எழுதினார் வித்வான் வே.லட்சுமணன். இப்படத்திற்கான கதையையும் இவரே எழுதினார். கே.ஜே.யேசுதாஸ் முதன்முதலாக இப்படத்தில் இவர் எழுதிய நீயும் பொம்மை நானும் பொம்மையென்ற பாடலையே பாடினார். இதே ஆண்டில் “நல்வரவு” என்ற படத்துக்காக 6 பாடல்கள் எழுதினார் வித்வான் வே.லட்சுமணன். ”ஆசையுடன் அவர் அணைத்தார் நாணாமலே” என்ற பா��லை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.\n1966-இல் எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி நடித்த “நான் ஆணையிட்டால்” படத்தில் ஒரு பாடல் மட்டும் எழுதினார். அப்பாடல் ”கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே”. மெல்லிசை மன்னரின் ஹம்மிங் குரலோடு, பி.சுசீலா தேனாய் இனிக்க இப்பாடலைப் பாடினார். 1967-இல் வெளிவந்த “கற்பூரம்” படத்துக்காக 2 பாடல்களை எழுதினார். அவை பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய ”நிலவே உனக்குக் குறையேது” என்ற பாடலும், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய “அம்மா வேணுமா இல்லை அப்பா வேணுமா” என்னும் பாடல்கள். அதே ஆண்டு ஏவி.எம்.ராஜன், முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்து வெளிவந்த “மனம் ஒரு குரங்கு” படத்தில் 2 பாடல்களை எழுதினார். அதில் ஒன்று டி.பி.ராமச்சந்திரா இசையில் ரி.எம்.எஸ்.பாடிய ”மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு”. 1969-இல் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் மீண்டும் “நடு இரவில்” என்ற படத்துக்குப் பாடல்கள் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. இப்படத்திற்கான கதை,வசனம் எழுதியவரும் இவரே. இப்படத்தில் பி.சுசீலாவின் குரலில் ”கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்”.\nவித்வான் வே.லட்சுமணன் கடைசியாக பாடல் எழுதிய படம் “மகிழம்பூ”. ‘வேண்டியதை வாரிக்கொள்ள வாருங்கள்’ என்ற பாடலை சூலமங்கலம் ராஜலட்சுமி பாடினார். 1959-லிருந்து 1969 வரை 9 படங்களுக்கு 28 பாடல்கள் எழுதினார். ஆனால் 11 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். மணியன் என்பவருடன் சேர்ந்து ஆறு படங்களைத் தயாரித்துள்ளார்.\nஇவர் போல் திறமைசாலிகள் இலைமறை காயாக திரையுலகில் இருந்து மறைந்திருக்கிறார்கள்.\nநன்றி:- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவை.\nவே.லட்சுமணன் போன்று இலைமறை காயாக இருக்கிறார்கள். அவர்களை கண்டுணர்ந்து பதிப்பித்ததற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2019/11/11/cinema-film-maker-arunmozhi-passed-away-due-to-heart-attack/", "date_download": "2020-07-04T18:02:42Z", "digest": "sha1:U5WCWZL3H3BRXEAENNSDWPKZRT3GSMXZ", "length": 6759, "nlines": 106, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Cinema film maker Arunmozhi passed away due to heart attack | Antru Kanda Mugam", "raw_content": "\nஏர் முனை படத்தை இயக்கியவரும் ஏராளமான ஆவணப் படங்களை இயக்கியவருமான இயக்குநர் அருண்மொழி நேற்று [10.11.2019] மாரடைப்பால் காலமானார்.\nகலையுலகத்துக்கு தன்னை அர்ப்பணித்த இயக்குநர் அருண்மொழி மறைவு\nDirector Arunmozhi Passes Away: தமிழ் குறும்பட இயக்குநர்களில் முக்கியமானவராக திகழ்ந்தவர் அருண்மொ��ி. நடிகர், இயக்குநர், நாடக இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிப்பு கற்றுத் தரும் ஆசிரியர் என பன்முகத் திறமைக் கொண்டவர். புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் படித்தவர். இயக்குநர் ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் என்ற படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தவர், நாசரை ஹீரோவாக வைத்து ‘ஏர்முனை’ என்ற படத்தை இயக்கினார்.\n1985-இல் நிலமோசடி என்ற ஆவணப்படத்தை இயக்கினார். இந்த ஆவணப்படம் தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் ஆவணப்படம். வடபாதி மங்கலம் தியாகராச முதலியார், சௌகத் அலி, வலிவலம் தேசிகர், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட பண்ணையார்களின் பல வழக்குகளை பற்றிய ஆவணப்படம் இது. இளையராஜாவைப் பற்றிய ஆவணப்படத்தை 1992-இல் எடுத்தார். 80 நிமிடம் கொண்ட இப்படத்தில் ஜேசுதாஸ், செம்மங்குடி சீனிவாச ஐயர், கமல், சிவாஜி, மம்முட்டி எனப் பலரது நேர்காணல்கள் இடம்பெற்றன.\nஇவர் கடந்த சனிக்கிழமை இரவு காலமானார். சென்னையில் நடக்கும் ஜப்பானிய திரைப்பட விழாவில் பார்வையாளராகச் சென்று படம் பார்த்துக் கொண்டிருந்திருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். தமிழ் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்க படைப்பாளியான அருண்மொழி கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆவணப்படங்கள் பலவற்றை இயக்கியுள்ளார். இவரது ‘காணி நிலம்’ திரைப்படம் லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/02/29/feb-29-eezham-sri-lanka-ltte-updates-news/", "date_download": "2020-07-04T19:54:57Z", "digest": "sha1:IA5RWB2CNWTUGNOABIUP5MD7DWZOSU3S", "length": 65181, "nlines": 377, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Feb 29: Eezham, Sri Lanka, LTTE – Updates & News « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஸ்டாலின் – கலாநிதி சமரசம்\nகொழும்பு முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுவெடிப்பில் ஏழு பேர் காயம்\nகொழும்பு வடக்கு முகத்துவாரம் அலுத்மாவத்தை இக்பாவத்தை சந்திப்பகுதியில் அமைந்துள்ள மாடிவீடு ஒன்றில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்ட சமயம் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்கவைத்து தற்கொலை செய்திருக்கிறார்.\nஇந்தத் தற்கொலைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மூன்று பொலிசார் உட்பட ஏழு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, பொலிசாருக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரிலேயே இப்பகுதியில் அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்றும், ஒரு வீட்டினைச் சோதனை செய்வதற்காக பொலிசார் அங்கு நுழைய முயன்ற சமயம், திடீரென அந்த வீட்டிலிருந்து வெளியேவந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆண் தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன்னைத்தானே வெடிக்கவைத்து தற்கொலை செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.\nகாயமடைந்தவர்களில் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூன்று பொலிசாரும், இரண்டு பெண்கள் உட்பட நான்கு சிவிலியன்களும் அடங்குவதாகவும் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, குண்டுவெடிப்பின்னர் அந்த வீட்டிலிருந்து 9 மில்லி மீட்டர் பிஸ்டல் கைத்துப்பாக்கி ஒன்றினையும் அதற்குரிய தோட்டாப் பெட்டி ஒன்றையும், ஐந்து தோட்டாக்களையும் பொலிசார் கண்டெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கையின் உள்நாட்டு அகதிகளுக்காக 186 லட்சம் டாலர்கள் கோருகிறது யூ.என்.ஹெச்.சி.ஆர்.\nஇலங்கையில் பல்லாண்டுகளாக நடந்துவரும் ஆயுத மோதல்கள் காரணமாக உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழுந்துவரும் அகதிகளுக்கு உதவுவதற்காக ஒரு கோடியே 86 லட்சம் டாலர்கள் உதவித் தொகை கோருவதாக அகதிகள் நலனுக்கான ஐ.நா.மன்ற உயர் ஆணையர் கூறியுள்ளார்.\nஇலங்கையில் சுமார் 5 லட்சம் பேர் இவ்வாறு உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதாக மதிப்பிடப்பபடுகிறது.\nஇலங்கையின் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான பொது செயல் திட்டத்தின் அங்கமாக கோரப்படும் இந்த நிதி, இடம்பெயர்���்தவர்கள், தமது சொந்த இடங்களில் மீள்குடியமர திரும்பிவருபவர்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிற மக்களின் பாதுகாப்புக்காகவும், தங்குமிட வசதிக்காகவும், உணவு அல்லாத பிற பொருட்கள் வாங்குவதற்கும், அகதி முகாம்களின் நிர்வாகத்திற்காகவும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 01 மார்ச், 2008\nமூதூர் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் இடங்களை பார்க்க கோரிக்கை\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 வருடங்களாக அகதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களின் மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சொந்த கிராமங்களைச் சென்று பார்வையிட ஒழுங்குகளைச் செய்து தருமாறு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர்களிடம் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.\nமூதூர் கிழக்கு பிரதேசத்தில் ஏற்கனவே 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகள் உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் மீள் குடியேற்றங்களில் தாமதங்கள் ஏற்பட்டன.\nஇருப்பினும் அரசாங்கத்தினால் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானமொன்றின் படி பாடட்டாளிபுரம், நல்லூர், பள்ளிக்குடியிருப்பு ஆகிய பிரிவுகளில் முழுமையாகவும், நவரத்னபுரம், சேனையூர், கட்டைப்பறிச்சான் தெற்கு ஆகிய பிரிவுகளில் ஒரு பகுதியிலும் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக சிவில் அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையிலேயே தமது கிராம பிரமுகர்களை உள்ளடக்கிய குழுவொன்றை மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சென்று பார்வையிட அழைத்துச் செல்லுமாறு இவர்கள் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.\nஇந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கூறுகின்றார்.\nஇலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் ஆகிய போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 8 விடுதலைப் புலிகளின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளித்திருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nஇது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்லவரான பிரிகேடியர் உதயநாணயக்கார கூறும்போது, வவுனியாவில் கடந்த வாரம் கொல்லப்பட்ட 7 விடுதலைப்புலிகளின் உடல்கள் மற்றும் மன்னாரில் இருந்து எடுக்கப்பட்ட பெண் விடுதலைப்புலி உடல் ஒன்றையும் ஒப்படைத்திருப்பதாக கூறினார்.\nஇதற்கிடையே, இலங்கை இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகோ இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றார். ஆனால் இது தொடர்பான விபரங்களை எதுவும் தெரிவிக்க பிரிகேடியர் உதயநாணயக்கார மறுத்துவிட்டார்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 02 மார்ச், 2008\nஇலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகர்ப்புறத்திலும், வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் பகுதியிலும் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற இருவேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார். ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 4 படையினரும், 6 பொதுமக்களும் காயமடைந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nவவுனியா புகை வண்டி நிலைய வீதியில் கதிரேசு வீதிச் சந்தியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து மாலை 5 மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பொலிசாரும் 2 ஊர்காவல் படையினரும் காயமடைந்ததாக வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்தச் சம்பவத்தில் 6 பொதுமக்களும் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். படையினரை இலக்கு வைத்து சைக்கிள் ஒன்றில் இந்தக் கண்ணிவெடி பொருத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர்.\nவவுனியா மன்னார் வீதியில் பம்பைமடுவில் அமைந்துள்ள முக்கிய இராணுவ முகாம் பகுதியில் இராணுத்தினரை இலக்கு வைத்து இன்று ஞாயிற்றுகிழமை காலை விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இதனையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nமட்டகக்களப்பு உள்ளூராட்சி தேர்தல்கள் கிழக்கு மக்களுக்கு மிக முக்கியமானது – புளொட் தலைவர்\nபுளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்\nஇலங்கையின் கிழக்கே, எதிர் வரும் 10 ம் திகதி திங்கள் கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலானது, வடக்கு கிழக்கு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய தேர்தலாக அமையப் போவதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகின்றார்.\nதமது கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தற்போது மட்டக்களப்பில் தங்கியுள்ள அவர், இன்று ஞாயிற்றுகிழமை மாலை அங்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.\nபாரியளவு தேர்தல் வன்முறைகள் இது வரை இடம் பெறாது விட்டாலும், தேர்தல் தினமன்று என்ன நடக்கும் என்பதை தற்போதைக்கு ஊகிக்க முடியாதிருப்பதாகவும், ஆயுத நடமாட்டங்கள் மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என்ற உத்தரவாதத்தை பாதுகாப்பு தரப்பு வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.\nவிடுதலைப் புலிகளுடன் தன்னைத் தொடர்புபடுத்தி பொலிஸில் செய்யப்பட்டுள்ள புகாரொன்றை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு நகரில் பௌத்த பிக்கு ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.\nமட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம குருவான அம்பிட்டியே சுமனரத்ன தேரோவே இந்த போராட்டத்தை இன்று ஆரம்பித்துளார்.\nஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரோவினால் தனக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் செய்யப்பட்டுள்ள புகாரொன்றில் விடுதலைப் புலிகளுடன் தன்னை தொடர்புபடுத்தியிருப்பதாக கூறும் அம்பிட்டியே சுமனரத்ன தேரோ, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை வாபஸ் பெற வேண்டும், அது மட்டுமன்றி இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் குறிப்பிட்டார்.\nவிடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி தொலைபேசி ஊடாக எல்லாவெல மேத்தானதந்த தேரோவிற்கு தன்னால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் முற்றாக நிராகரித்தார்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மார்ச், 2008\nவிடுதலைப்புலிகளின் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் பாலைக்குழி பகுதியில் இராணுவத���தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சண்டையில், ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும், உயிலங்குளம் சோதனைச்சாவடி தொகுதியில் விடுதலைப் புலிகளின் பொருட்களை மாற்றி ஏற்றும் நிலையம் அமைந்திருந்த இடம் உட்பட ஒன்றரை கிலோ மீற்றர் நீளமான வீதியைக் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் பாலைக்குழி பகுதியில் இன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 10.30 மணிவரையில் இரு தரப்பினருக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றதாகவும், எம்.ஐ 24 ரக உலங்கு வானூர்திகளும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், அப்பகுதியில் இராணுவம் முன்னேறியிருக்கின்றதா என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.\nஆனால், இந்தச் சண்டையில் இராணுவத்தினருக்குப் பெரும் இழப்புகள் நேர்ந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதனிடையில் மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அமைந்துள்ள தட்சணாமருதமடு பகுதியில் உள்ள தமது வீடுகளைப் பார்ப்பதற்காக, உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற 4 சிவிலியன்கள் இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தச் சம்பவம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தச்சம்பவம் குறித்து மீண்டும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்டபோது, அந்தப் பகுதியில் இராணுவத்தினர் இல்லை, அங்கு படையினர் நடவடிக்கையில் ஈடுபடுவதும் இல்லை எனப் பதிலளித்தார்.\nஇலங்கையில் காணாமல் போனவர்களில் பலர் திரும்பிவிட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு கூறுகிறது\nகாணாமல்போன தனது உறவினரின் படத்தை ஏந்தியவாறு ஒரு பெண்\nஇலங்கையில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் திரும்பி வந்து விட்டதாக காணாமல் போதல் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட தனி நபர் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nநாடெங்கிலும் உள்ள பொலிஸ் நிலையங��களில் இதுவரை ஏழாயிரத்து நூற்று முப்பது பேர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அறிவித்த இந்த ஆணைக்குழுவின் ஆணையரான, மஹாநாம திலகரட்ண அவர்கள், இவற்றில் 6543 பேரது விடயங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 6633 பேர் ஏற்கனவே வீடு திரும்பி விட்டதாக தெரியவந்துள்ளது என்றும் கூறினார்.\nஅதேவேளை 525 பேர் கடத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 295 பேரது விடயங்கள் தொடர்பில் புலன்விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாகவும், அதில், 250 பேர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுடிவடைந்த புலன்விசாரணைகளைக் கொண்டு பார்க்கும் போது, இந்த காணாமல் போனவர்கள் குறித்த விவகாரத்தில் பாதுகாப்புப்படையினருக்கோ அல்லது பொலிஸாருக்கோ எந்த தொடர்பும் கிடையாது என்று தெரியவந்திருப்பதாகவும் திலகரட்ண குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த விவகாரங்கள் பொலிஸ் சம்பந்தப்பட்டவை என்பதால் இவை குறித்து ஆணைக்குழு விசாரிப்பதற்கான தேவை எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஆனால், இந்தக் கருத்துக்களை மறுக்கிறார் மேலக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமட்டக்களப்பு தேர்தல் மனு குறித்த தீர்ப்பு\nமட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில், இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதேர்தலுக்கு முன்னதாக, அங்கு செயற்படும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், வாக்களிப்பு முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட வேண்டும், அரச சொத்துக்களின் துஸ்பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும் போன்றவற்றை முன்வைத்தே பவ்ரல் அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.\nஇந்த மனுவில் எதிர்த்தரப்பினராக, தேர்தல் ஆணையர், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைப்பு, பொலிஸ் மா அதிபர் உட்பட 35 பேர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nபிரதம நீதியரசர் சரத் என் சில்வா உட்பட மூன்று நீ��ிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விடயங்கள் குறித்து ஏதேனும் தேவைகள் இருப்பின் தேர்தல் ஆணையருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் அவற்றை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஅத்துடன் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடும் அதிகாரம் தேர்தல் ஆணையருக்கே இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையே மட்டக்களப்பு நகரில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, இன்று தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.\nதிடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே இந்தப் போராட்டத்தை கைவிட்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதன்னை விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபடுத்தி பொலிஸில் செய்யப்பட்ட புகார் ஒன்றை அடுத்தே இவர் இந்த உண்ணாவிரதத்தை நேற்று ஆரம்பித்திருந்தார்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 05 மார்ச், 2008\nகடந்த பிப்ரவரி மாதத்தில் மாத்திரம் 104 இலங்கைப் படையினர் பலி என இலங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான மோதல்களில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இலங்கைப் படையினரும் மற்றும் பொலிஸாருமாக 104 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.\nதவிர 822 பாதுகாப்புப் படையினர் இந்த மோதல்களில் காயங்களுக்கு உள்ளானதாக, புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில், அவசரகால நிலையை நீடிப்பதற்கான சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய இலங்கை அமைச்சரும், அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nபடையினரின் இழப்புக்கு அப்பால், இந்த ஒரு மாத கால மோதல்களில் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.\nஅதேவேளை, அவசரகாலச் சட்டம் 88 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே இலங்கையின் வடக்கே வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் நான்காம் கட்டை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது புதன்கிழமை காலை நடத்தப்பட்ட ���ிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பொலிசார் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.\nபாதுகாப்பு காரணங்களுக்காக பொதுப் போக்குவரத்தின்றி மூடப்பட்டுள்ள இந்த வீதியில் இடம்பெற்றுள்ள இந்த கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் காரணமாக இப்பிரதேசத்தில் காலையில் பெரும் பதற்றம் நிலவியது.\nஇளைஞர்கள் கொலை தொடர்பில் நீதிமன்றில் இராணுவத்தினர்\nஅதேவேளை, வவுனியா தவசிகுளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதத்தில் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 5 இளைஞர்களின் கொலைகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, புதன்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.\nஇவர்களை இராணுவ சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கிணங்க, வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரையில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பில் தடுத்துவைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.\nகொல்லப்பட்ட 5 இளைஞர்களில் ஒருவர் வழங்கிய மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய, இந்த 6 இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கு தொடர்பான புலன் விசாரணைகள் நடைபெறுவதனால், இவர்களை இராணுவ பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்க உத்தரவிடுமாறு இராணுவத்தின் சார்பில் ஆஜராகிய இராணுவ சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளை அடுத்தே இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.\nஇந்தக் கொலைகள் தொடர்பான புலன் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மார்ச், 2008\nஇலங்கையின் மனித உரிமை மீறல் விசாரணைகள் தொடர்பான சர்வதேச கண்காணிப்புக் குழு பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது\nஇலங்கையில் நடந்த படுகொலைகள் உள்ளிட்ட பாரிய அளவிலான 16 மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட தேசிய விசாரணைக் குழுவின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக, சர்வதேச முக்கியஸ்தர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழு, தனது பணியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்திருக்கிறது.\nAction contre la faim என்ற பிரஞ்ச��� தொண்டு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டது, பள்ளிப் படிப்பு நிறைவடைந்ததை கொண்டாடிக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்கள் திருகோணமலையில் கொல்லப்பட்டது போன்ற பெரிய அளவிலான கொலைச் சம்பவங்களை, இலங்கை ஜனாதிபதி நியமித்த தேசிய விசாரணைக் ஆணையம் எவ்வாறு விசாரிக்கிறது என்று மேற்பார்வையிட வேண்டியது இந்த சர்வதேச மேற்பார்வைக் குழுவினரின் பணியாகும்.\nதமது கண்காணிப்புப் பணிகளுக்கு இலங்கை அரச அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் என்றும், அரசின் விசாரணை முறைகளில் குறைகள் பல இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் இக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரிட்டிஷ் பிரதிநிதி சர் நைஜல் ரோட்லி குறிப்பிட்டிருக்கிறார்.\nஇது குறித்த மேலதிக விபரங்களையும், சர் நைஜல் ரோட்லி பிபிசிக்கு வழங்கிய பேட்டியையும் நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nகண்ணிவெடி தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி\nகொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன்\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனும் அவரது வாகனச் சாரதியும் கொல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.\nநாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றுவிட்டு கொழும்பில் இருந்து வன்னிப் பிரதேசத்தில் மல்லாவி பகுதியில் உள்ள தமது வீட்டுக்கு அவர் திரும்பிச் சென்ற வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nவவுனியா ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியைக் கடந்து சென்ற இவரது வாகனம் ஓமந்தையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் மல்லாவி வீதியில் உள்ள ஓரிடத்தில் கிளேமோர் கண்ணி வெடி தாக்குதலில் சிக்கியுள்ளது.\nஇந்த குண்டுத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுறுவும் அணியைச் சேர்ந்த படையினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.\nஎனினும் இந்தக் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது. இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதனால் அதற்கான பொறுப்பை விடுதலைப் புல���களே ஏற்க வேண்டும் என இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றார்.\nஇன்றைய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசனுக்கு வயது 51. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் தீவிரமடைந்த கடந்த சுமார் 2 வருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் வாகனத்தைச் செலுத்திச் சென்று உயிரிழந்த வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜா வவுனியா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்தவராவார்.\nஆட்கடத்தல்கள் மோசமாக அரங்கேறும் இடம் இலங்கை: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்\nஉலகில் மிக மோசமான அளவில் ஆட்கடத்தல்களைச் செய்யும் அமைப்பாகியுள்ளது இலங்கை அரசு என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.\n2006ல் உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கியதிலிருந்து பாதுகாப்புப் படையினரும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களுமாக நூற்றுக்கணக்கானோரைக் கடத்தியுள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.\nஇலங்கையில் நடக்கும் ஆட்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையை ஒரு தேசிய நெருக்கடி என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வருணித்துள்ளது.\nமுக்கியமாக தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடிக்கடி கடத்தப்படுகிறார்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இவர்களின் கடத்தலுக்கு பெரும்பான்மைக் காரணமாக அமைந்துள்ளது.\nகடத்தப்பட்டவர்களில் பலர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று அஞ்சப்படுகிறது. ஆட்கடத்தலுக்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசு கிஞ்சித்தும் உறுதியாக இல்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.\nஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் குற்றச்சாட்டு மற்றும் அது குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள பதில் ஆகியவை தொடர்பாக எமது கொழும்பு செய்தியாளர் தரும் செய்திக் குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nமட்டக்களப்பில் பள்ள��� மாணவிகள் இருவர் கடத்தல்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் அவர்களுடைய வீடுகளில் வைத்து இரவுவேளை ஆயததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nகல்குடா நாமகள் விதிதியாலயத்தில் ஜி.சி.ஈ. கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nவாகனமொன்றில் வந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தமது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தி பலாத்காரமான முறையில் இவர்களை கடத்திச்சென்றுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.\nஇக்கடத்தலுடன் தொடர்புடைய நபர்களோ இதன் பின்னியோ தங்களுக்கு தெரியாது என்று கூறும் உறவினரக்ள், மனிதாபிமான ரீதியில் இவர்களை விடுதலை செய்யுமாறும் கோருகின்றனர்.\nகடத்தப்பட்ட மாணவிகளின் உறவுகள் வெளியிடும் கருத்துகள் அடங்கிய செய்திக் குறிப்பினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஸ்டாலின் – கலாநிதி சமரசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/17132104/1618194/Sushant-Singh-Rajput-Suicide-case-Complaint-filed.vpf", "date_download": "2020-07-04T18:13:09Z", "digest": "sha1:HBLXKCKJ4FSLGFF6FMGVC7A5DDSZUN6W", "length": 15566, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் இவர்கள்தான்.... சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு || Sushant Singh Rajput Suicide case: Complaint filed against 8 people", "raw_content": "\nசென்னை 03-07-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசுஷாந்த் தற்கொலைக்கு காரணம் இவர்கள்தான்.... சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு\nசுஷாந்த் தற்கொலை முடிவு எடுத்ததன் பின்னணியில் சல்மான் கான் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் இருப்பதாக பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nசல்மான் கான், சுஷாந்த் சிங் ராஜ்புட்\nசுஷாந்த் தற்கொலை முடிவு எடுத்ததன் பின்னணியில் சல்மான் கான் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் இருப்பதாக பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஞாயிறன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உ���்ளது. பிரதமர் மோடி உள்பட தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்கொலைக்கான காரணம் இன்னும் புரியாத புதிராக உள்ளது.\nஇந்நிலையில், அவரது மரணத்தில் பாலிவுட் பிரபலங்கள் கரண் ஜோகர், சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறி வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளார். சுஷாந்த் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதுதவிர அவரது சில படங்கள் ரிலீசாகவில்லை. இதுவே அவர் தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருக்கும். அவர்கள் திட்டமிட்டு சுஷாந்த்தின் பட வாய்ப்புகளை தடுத்ததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலவசமாக ஓடிடி-யில் வெளியாகும் சுஷாந்தின் கடைசி படம்.... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் - சல்மான்கான் வேண்டுகோள்\n - திரைப்படமாகும் சுஷாந்த் சிங் வாழ்க்கை\nசுஷாந்த்சிங் பிளீஸ் திரும்ப வாங்க... கண்கலங்கிய நடிகை\nசுஷாந்த் இல்லாமல் தோனி 2 சாத்தியமில்லை - தயாரிப்பாளர் அருண் பாண்டே\nமேலும் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றிய செய்திகள்\nநாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள் - வரலட்சுமி சரத்குமார் காட்டம்\nசகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த போஸ் வெங்கட்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா.... ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nநான் துளி கூட நல்லவன் கிடையாது - விஜய் சேதுபதி\nசுஷாந்த் இல்லாமல் தோனி 2 சாத்தியமில்லை - தயாரிப்பாளர் அருண் பாண்டே சுஷாந்த்தின் தற்கொலை முடிவுக்கு காரணம் இதுதான் - கங்கனா பரபரப்பு குற்றச்சாட்டு என்னிடம் சொன்னதை செய்யாமலேயே போயிட்டியே சுஷாந்த்.... சானியா மிர்சா உருக்கம் சுஷாந்த் சிங்கின் ஆசைகள் 50.... நிறைவேறாமல் போனது பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் - பிரதமர் மோடி இரங்கல் தற்கொலை செய்துகொண்ட ரீல் தோனி.... அதிர்ச்சியில் பாலிவுட்\nவிஜய்யிடம் பேசுறது இல்ல... அவரது படங்களையும�� பாக்குறதில்ல - நெப்போலியன் விஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் - அர்ச்சனா கல்பாத்தி மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை இயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை பிரபல டிவி நடிகைக்கு கொரோனா தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ind-vs-nz-2nd-test-day-1-highllights-173032/", "date_download": "2020-07-04T19:45:00Z", "digest": "sha1:45LLD3YXCVTNZVV2I6C4VHMRF4BOFNWK", "length": 14753, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சில 'தேவையில்லாத ஆணி' ஷாட்களால் சரண்டரான இந்தியா - முதல் நாள் ஆட்டம், ஒரு பார்வை - Indian Express Tamil சில 'தேவையில்லாத ஆணி' ஷாட்களால் சரண்டரான இந்தியா - முதல் நாள் ஆட்டம், ஒரு பார்வை", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nசில 'தேவையில்லாத ஆணி' ஷாட்களால் சரண்டரான இந்தியா - முதல் நாள் ஆட்டம், ஒரு பார்வை\nஹனுமா விஹாரி தொடக்கத்திலேயே கொடுத்த கேட்சை நியூஸி., தவறவிட்ட நிலையில், அவர் புஜாராவுடன் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சற்று 'கூல் ப்ரோ' மனநிலை கொடுத்தார்\nமீண்டும் ஒரு சறுக்கலான, முறுக்கு பின்னல்கள் சொதப்பலோடு ‘நறுக்’ இன்னிங்ஸ் ஒன்றை ஆடி சரண்டராயிருக்கிறது இந்திய அணி.\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். பசுமை போர்வை போர்த்திய மைதானத்தில் ப்ரித்வி ஷா, மாயங்க அகர்வால் களமிறங்கினர்.\n“பஹுத் தம் ஹை” – எதிரணியின் நிம்மதியை குலைக்கும் ஷஃபாலி வெர்மா பற்றி ஷேவாக்\nமாயங்க் 7 ரன்களில், போல்ட் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினாலும், ப்ரித்வி சில ஏவுகணைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்.\n64 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 54 ரன்கள் எடுத்து ஜேமிசன் ஓவரில் கேட்ச்சானார். ஜேமியின் ஒரு வைட் பந்தில் தேவையில்லாத ஷாட் விளையாட போய் அவுட்டானார்.\nஒன் டவுன் இறங்கிய புஜாரா நிலைத்து ஆட, இந்தியா ���பரவாலப்பா’ மோடில் ஆடிக் கொண்டிருந்தது. இன்றைய முதல் செஷன் இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தது.\nகளத்தில் அரைமணி நேரம் செலவிட்ட ரஹானே, ஆப் ஸ்டெம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை அனாவசியமாக ஆட முயன்று முக்காடு போடாத குறையாக வெளியேறினார். அவர் அடித்த ரன்கள் 7.\nஹனுமா விஹாரி தொடக்கத்திலேயே கொடுத்த கேட்சை நியூஸி., தவறவிட்ட நிலையில், அவர் புஜாராவுடன் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சற்று ‘கூல் ப்ரோ’ மனநிலை கொடுத்தார்.\nசூழல்கள் நன்றாக சென்றுக் கொண்டிருந்த நேரத்தில் நீல் வேக்னர் வீசிய பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆட முயற்சி செய்து, 55 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார்.\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\n140 பந்துகளை சந்தித்து 54 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, ஜேமிசன் ஓவரில் ஹூக் ஷாட் விளையாடிய போது, டாப் எட்ஜ் ஆகி வெளியேறினார்.\nகேப்டன் கோலி இப்போது ‘நான் யாரு’ மோடில் இருப்பது தெளிவாக தெரிகிறது. சவுதி ஓவரில் 3 ரன்களில் சப்தம் போடாமல் வெளியேறினார்.\nஇந்தியா தனது முதல் இன்னிங்ஸில் சில ‘தேவையில்லாத ஆணி’ ஷாட்களால் ஆல் அவுட் ஆகியது என்பதே நிதர்சனம்.\nகளத்துல கத்துறத விட்டுட்டு பேட்டிங் பண்ணுங்கப்பா – சீனியர் வீரர்களின் விமர்சன ஷாட்ஸ்\nமகளிர் டி20 உலகக்கோப்பை; கடைசிப் பந்தில் இந்திய அணி வெற்றி\nஜெயிச்சா கொண்டாடுவது; தோற்றால் கலாய்ப்பது – ஆதங்க கோலியின் பிரஸ் மீட் ரியாக்ஷன்\nஇந்தியா – நியூசிலாந்து டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nகியர் மாற்றுவதில் வில்லியம்சனிடம் கோலி பாடம் படிக்கணும் – இது தான் மாஸ்டர் பீஸ் ஆட்டம்\nசோதனைக்கும் ஒரு எல்லை உண்டு – முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா சரிந்த ‘குட்டிக் கதை’\nஇந்தியா vs நியூஸி : முதல் டெஸ்ட்டின் லைவ் ஸ்கோர் கார்டு\n2வது ஒருநாள் போட்டி: 22 ரன்களில் வெற்றி, ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து\n‘ராஸ் தி பாஸ்’ – 348 ரன் டார்கெட்டை விடாப்பிடியாக துரத்தி முதன்முறை மூச்சு விட்ட நியூசி\nடெல்லியில் எதிர்கட்சிகள் பயம் காட்டி, பாஜகவை சாடி, மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்…\nசிவிங்கிப்புலியை மறு அறிமுகம் செய்யும் திட்டம் எளிமையானதா\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nஇந்தியாவின�� விமான ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்கள் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை (ஜூலை 3) சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இந்தத் தடை ஜூலை 15 வரை அறிவிக்கபட்டிருந்த நிலையில், சாதாரண திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது தற்போது மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nஎல்லைக் கட்டுபாட்டு நெடுகே இந்தியா தொடர்ந்து தனது India India-China standoff: படையைக் குவித்தாலும், சீனா தனது உரிமைக் கோரலில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதே கசப்பான உண்மை\nஇந்தியன் வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nதமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி\nரோஜா கர்ப்பம்… ஷாக்கில் தலைதெறிக்க ஓடி வரும் அர்ஜூன்\nஇசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/district-collector-sureshkumar-assure-take-action-situation-carry-deadbody/", "date_download": "2020-07-04T19:43:20Z", "digest": "sha1:U3VHT5OMMSGJVAW5IGATRTMSRUKPW6HM", "length": 12219, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லை; 2.5 கி.மீ சடலத்தை ஸ்ட்ரெட்சரில் சுமந்து சென்ற அவலம்-", "raw_content": "\nExplained: சர��வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nஅரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லை; 2.5 கி.மீ சடலத்தை ஸ்ட்ரெட்சரில் சுமந்து சென்ற அவலம்\nவேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், சடலத்தை உறவினர்கள் சுமார் இரண்டரை கிலோமீட்டர் ஸ்ட்ரெட்சரில் சுமந்துசென்ற அவலம் அரங்கேறியுள்ளது.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், சடலத்தை உறவினர்கள் சுமார் இரண்டரை கிலோமீட்டர் ஸ்ட்ரெட்சரில் சுமந்துசென்ற அவலம் அரங்கேறியுள்ளது.\nவேதாரண்யம் அருகே நகர பகுதிக்குட்பட்ட மணியம் தீவு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇதன்பின், பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. மேலும், தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் வருவதற்கு தாமதமானது.\nஇதனால், உறவினர்கள் நடராஜனின் சடலத்தை ஸ்ட்ரெட்சரிலேயே சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் வரை வீட்டுக்கு சுமந்து சென்றனர். நகரப்பகுதி வழியாக இறுதி ஊர்வலம் போன்றே சடலத்தை சுமந்து சென்றதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nவிபத்து, தற்கொலை, கொலை என பல்வேறு சம்பவங்களில் சுற்றியுள்ள கிராமங்களில் உயிரிழப்பவர்களின் சடலங்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கே கொண்டு வரப்படுகின்றன. அதனால், aங்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இச்சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவருக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை குப்பைக்கூடையில் வைத்து பராமரிக்கும் அம்மா\nஇதுதான் உங்க வேகம் என்றால், எப்படி கொரோனாவை ஒழிப்பீங்க\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\nசென்னை டு திருச்சிக்கு 4 மணி நேரம்தான்: தமிழகத்தில் 14 வழித்தடங்களில் தனியார் ரயில்கள்\nதமிழிலும் வெளியாகிறது ராய் லட்சுமியின் கவர்ச்சிப் படமான ‘ஜூலி 2’\nமந்த்ராலயம் ராகவேந்திரர் கோயிலில் வழிபட்ட ரஜினிகாந்த்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nசத்தமாக பேசுகிறார், கோபமாகிறார், சண்டைப் போடுகிறார் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் வனிதாவை எதிர்மறையாக நினைத்திருக்கலாம்.\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\n“ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடாத ஒருவர். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை நிரூபித்தார்.\"\nஇந்தியன் வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nதமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி\nரோஜா கர்ப்பம்… ஷாக்கில் தலைதெறிக்க ஓடி வரும் அர்ஜூன்\nஇசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/nokia-5-india-pre-bookings-start-from-tomorrow-price-specifications-sale-date-and-more/", "date_download": "2020-07-04T19:38:32Z", "digest": "sha1:CPGDJXHXSGT2G75HO7AA2RQHIR2JB4MM", "length": 16381, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நோக்கியா 5 ஸ்மார்ட்போன் முன்பதிவு நாளை தொடக்கம்! - Nokia 5 India pre-bookings start from tomorrow: Price, specifications, sale date, and more", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nநோக்கியா 5 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்\nஇந்த நோக்கியா 5 ஸ்மார்ட்போன் ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கக் கூடியது\nநோக்கியா 5 ஸ்மாட்பானை வாங்க விரும்புபவர்கள் நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஎச்.எம்.டி நிறுவனத்தின் நோக்கியா 5 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் நோக்கியா 5 ஸ்மாட்போனின் விலை ரூ.12,899 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியா வெளியிடும் மூன்றாவது ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நோக்கியாவின் 3310 மற்றும் நோக்கியா 3 ஆகிய ஸ்மார்ட்போன் வெளியான நிலையில், தற்போது நோக்கியா 5 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு அமேசானில் தொடங்குகிறது.\nஇந்தியாவில் நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,899 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதே விலையில் உள்ள மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 4, மோட்டோ ஜி5 சீரியஸ், யூ யூரேக்கா ப்ளாக், சாம்சங் கேலக்ஸி ஜே ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் களம் இறங்கியுள்ளது இந்த நோக்கியா 5. எனினும், இந்த நோக்கியா 5 ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கக் கூடியது என்பதால். , ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வணிக தளத்தில் இந்த போன் குறித்து பட்டியலிடப்படவில்லை. அதானல், டீலரை அணுகியே இந்த நோக்கியா 5 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்து கொள்ள இயலும் என்பது கவனிக்கத்தக்கது.\nமுன்னதாக குரோமா, நோக்கியா 3 ஸ்மார்ட்போனை விற்பனை செய்தது. பின்னர் ஆன்லைனிலும் கொண்டுவந்தது. ஆனாலும், நோக்கியா 5 எப்போது விற்பனை செய்யப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. குறிப்பிடும்படியாக, இங்கிலாந்தில் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆகஸ்ட் மாதம் வரை தாமதமாகியுள்ளது.\n5.2 இன்ச் எச்.டி ஐபிஎஸ் டிஸ்பிளே\nகுவால்காம் ஸ்னாப் டிராகன் 430 பிராசஸர்\n2ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ்\nPDAF-வுடன் கூடிய 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 8 எம்.பி செல்ஃபி கேமரா\n3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி\nஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம்\nநோக்கியா 5 வாங்கலாமா அல்லது நோக்கியா 6 வாங்கலாமா\nரூ.13,000 பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்றால் நோக்கியா 5 ஸ்மார்ட்போனை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனாலும், நோக்கியா 6-ன் விலை நோக்கியா 5-யை விட ரூ.2000 அதிகம். அதன்படி பார்க்கும் போது, நோக்கியா 6-ல் கொஞ்சம் பெரியதாக 5.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 3ஜி.பி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் அதோடு 16 எம்.பி ரியர் கேமரா என நோக்கியா 5-யை விட கூடுதல் சிறம்சங்களை கொண்டுள்ளது.\nநோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் தரம்வாய்ந்ததாக எச்எம்டி குலோபர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் கொஞ்சம் ஸ்டைலிஸாக இருக்கின்றன. நோக்கியா பிராண்டில் அதிக சிறம்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, நோக்கியா 6 சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும்.\nபட்ஜெட் பத்மநாபன்களே… ரூ5000 விலைக்குள் அற்புத போன்கள்\nசென்னை நோக்கியா தொழிற்சாலையை வாங்கிய சால்காம்ப் – இனியாவது விடிவு காலம் பிறக்குமா\nபிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு\nநோக்கியாவின் புது வரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின்… புதிய போன்கள் பிப்.24ல் அறிமுகம்…\n31 டிசம்பர் 2018 முதல் வாட்ஸ்ஆப் செயல்படவில்லை… சோகத்தில் நோக்கியா வாடிக்கையாளர்கள்…\nஐந்து பின்பக்க கேமராக்களுடன் ஒரு ஸ்மார்ட்போனா \nடிசம்பர் 7 முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் நவம்பர் 28ல் இந்தியாவில் வெளியிடப்படுகிறது\nஆண்ட்ராய்ட் பை மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் – நோக்கியா 3.1 ப்ளஸ்\n“காவல் துறையின் அநீதியான அடக்குமுறைகளால் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது”: வைகோ\nகேளிக்கை வரி ரத்து இல்லை; மாலை மீண்டும் பேச்சுவார்த்தை-அமைச்சர் தகவல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்��த்து 7 ஆயிரத்து 1ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 65 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,450ஆக அதிகரித்துள்ளது.\nதூங்காநகரை அவதிக்கு உள்ளாக்கும் கொரோனா – அடுத்த சென்னை ஆகிறதா “மதுரை”\nCorona cases in Madurai : ஜூன் 1ம் தேதி நிலவரப்படி மதுரையில் 268 பாதிப்புகளே இருந்தன. அதாவது மாநிலத்தின் மொத்த பாதிப்பில் இது 1 சதவீதமே ஆகும். ஒரு மாதத்தில், இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்து தற்போது 2,858 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியன் வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nதமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி\nரோஜா கர்ப்பம்… ஷாக்கில் தலைதெறிக்க ஓடி வரும் அர்ஜூன்\nஇசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/604", "date_download": "2020-07-04T17:47:26Z", "digest": "sha1:LDKCDSXPAH6G4YGK2IQUXI4HCMH52PPN", "length": 12559, "nlines": 127, "source_domain": "tamilayurvedic.com", "title": "காரமான மிளகாயின் அற்புதமான நன்மைகள் - Tamil Ayurvedic", "raw_content": "\nகாரமான மிளகாயின் அற்புதமான நன்மைகள்\nகாரமான மிளகாயின் அற்புதமான நன்மைகள்\nஉணவில் காரத்தை கொடுக்கும் மிளகாய் வகையின் ஆதாரமாக இருப்பது மிளகுகளா���ும்.\nமிளகுத் தூளை சூடாக சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன என்பது உண்மை.\nநார்ச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கலோரி குறைவாக உள்ள தாதுப்பொருட்களை கொண்டிருக்கும் மிளகு, எடை குறைப்புக்கு அவசியம் பயன்படுத்த வேண்டிய சைவ உணவாகும்.\nகோஸ்ட் பெப்பர்களைப் போல, மிளகை சூடாக வறுத்து சாப்பிட்டால், அது எடை குறைப்பு முயற்சியை ஊக்குவிப்பதாக இருக்கும்.\nஏனெனில், உடலின் செயலூக்கத்தை மேம்படுத்தவும் மற்றும் குறைவான உணவை சாப்பிட்டு, கொழுப்பை எரிக்கவும் இது உதவும்.\nஇப்போது மிளகாய் வகைகளின் ஆரோக்கிய நன்மைகளை பார்ப்போம்,\n* சைனஸ் திறமையான பாக்டீரியா எதிர்ப்பு குணத்தையும் மற்றும் நீண்ட காலத்திற்கு சைனஸ் (Sinusitis) வருவதை தவிர்க்கும் குணத்தையும் கேப்சைசின் பெற்றுள்ளது.\nஇது ஒரு சுத்தமான மற்றும் இயற்கையான வேதிப்பொருளாக இருப்பதால், நாசித் துவாரங்களின் அடைப்புகளை சுத்தம் செய்யவும் மற்றும் சைனஸ் தொடர்பான அலர்ஜிகளையும் சமாளிக்க உதவும்.\nகேப்சைசினை (Capsaicin) தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பை நீண்ட நாட்களுக்கு தவிர்த்திட முடியும்.\n* மிளகில் உள்ள கேப்சாய்சின் எரிச்சலுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்படும் குணத்தைக் கொண்டுள்ளது.\nமேலும், காரமான மிளகில் வைட்டமின் சி-யும் நிரம்பியுள்ளது. எனவே, காரமான மிளகை வலியுள்ள மூட்டுகளிலும், திறந்திருக்கும் காயங்களிலும் மற்றும் இரத்த இழப்பை நிறுத்துவதற்கும் நேரடியாகப் பயன்படுத்தலாம்.\nபாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் பணியை மிளகு செய்வதால், எரிச்சல் மற்றும் வேதனையை குறைத்திட முடியும்.\n* பல் வலி இருந்தால், கயென்னே மிளகை எடுத்து எண்ணெயில் போட்டு வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு பருத்தி துணியை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.\n* பெப்டிக் அல்சர், டிஸ்பெப்ஸிய மற்றும் நியோரோபதிகளில் பல்வேறு நபர்களும் காரமான மிளகை பயன்படுத்துகிறார்கள்.\nகேப்சைசினுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான குடல்களின் பிரச்சனைகளை சரிசெய்யும் குணம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஎரிச்சலூட்டும் குடல் நோய் (Inflammatory Bowel Disease) உண்டாக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நரம்பு செல் தேவையாக இருப்பதை டியூக் பல்கலைக்கழக குழுவினர் கண்டறிந்துள்ளனர்.\nஎரிச்சலின் காரணமாக அடிவயிற்றில் ஏற்படும��� வலிகள், அசௌகரியங்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றின் ஒட்டுமொத்த பெயராக எரிச்சலூட்டும் குடல் நோய் உள்ளது.\n* புற்றுநோய்க்கான செல்களை தானாக அழிந்து விடுமாறு தூண்டும் குணம் கேப்சைசினுக்கு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nபுரோஸ்டேட் புற்றுநோய் செல்களில் சுமார் 80 சதவீதத்தையும், புரோஸ்டேட் புற்றுநோய் கட்டிகளையும் கேப்சைசின் கொண்டு குணப்படுத்த முடியும்.\n* இரத்தம் உறைவதற்கு அவசியமாக தேவைப்படும் நார்களை நம்முடைய உடல் பிரிப்பதற்கும் கேப்சைசின் உதவுகிறது.\n* அது மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள பல கலாச்சாரங்களில், மிளகை தங்களுடைய உணவில் சாதாரணமாக பயன்படுத்தி வருபவர்கள் யாருக்கும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரவில்லை என்பது உண்மை.\nசன்ஸ்க்ரீன் லோஷனை எல்லா சருமத்தினரும் பயன்படுத்தலாமா\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற\nமாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை குறைக்க மங்குஸ்தான் பழத்தை இவ்வாறு சாப்பிடுங்கள்\nஆண்மைக் குறைவைப் போக்கும் ஜாதிக்காய்\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-04T19:09:45Z", "digest": "sha1:MOA5J3VKIVUVYECSUJZUJWIC2SX2GPLB", "length": 234647, "nlines": 1569, "source_domain": "womanissues.wordpress.com", "title": "குழந்தை விபசாரம் | பெண்களின் நிலை", "raw_content": "\nதெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்\nதெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்\nதமிழகம் பெண்மையைப் போற்றுகிறதா, இல்லையா: தமிழகத்தில் பெண்மை பலவழிகளில் சீரழிக்கப் பட்டு வருகின்றது. திராவிடத்துவ கோணத்தில் பார்க்கும் போது, 1960களிலிலிருந்து, ஆட்சியாளர்களுள் பெரும்பாலோர், பலதார திருமணம், மணமுறிவு, சேர்ந்து வாழ்தல் போன்ற நிலைகளில் இருந்து வந்துள்ளதால், அதைப் பற்றி அலசுவதே தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. மேலும் உள்ள, மற்றா விவகாரங்களை அலவும் முடியாத நிலை உள்ளது. பெண்ணியப் போராளிகள், சமூகப் போராளிகள், சாமானியர்கள் போன்றோர் எல்லாம், தீடீரென்று தோன்றி, சில குறிப்பிட்ட விசயங்களுக்கு ஆர்பாட்டம் செய்து மறைந்து விடுகின்றனர். தற்கொலை என்றால் கூட, ஏதோ ஒருவிதத்தில் பாரபட்சத்துடன் தான் அணுகி செய்தியாக்குகின்றனர் அல்லது மறந்து விடுகின்றனர். அனிதா தற்கொலை என்பதற்கு எல்லோரும் குதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் நடந்துள்ள மற்ற தற்கொலைகள் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். சென்னையைச் சேர்ந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, பலருக்கு இரையாக்கப்பட்ட செய்தி, ஏதோ சாதாரணமாக பாவிக்கப் பட்டு, அமைதியாக கவனிக்கின்றனர் அல்லது மறைக்க முயல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக 01-09-2017 அன்று தற்கொலை செய்து கொண்ட அனிதா பிரச்சினை விவாதத்தில் உள்ளது[1]. பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் என்பதால், அதில் பொதுவாக மத்திய-மாநில அரசுகளைக் குற்றஞ்சாட்டி பேச்சுகள்இருக்கின்றன[2]. பிரச்சினை படிப்பை விட்டு, அரசியலாக்கப்பட்டு, சித்தாந்த குழப்பங்களில் சேர்த்துள்ளனர்[3]. அதே நேரத்தில், மற்ற தற்கொலைகளை கண்டுகொள்ளவில்லை.\nமருத்துவப் படிப்பு, பொது நுழைவு தேர்வு, ஊழல் அற்ற தீர்வுகள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், தனியார் மயமாக்கப் பட்டப் பிறகு, மருத்துவம், பொறியியல் படிப்புகள் லட்சங்களுக்கு விற்கப்படுகின்றன என்பது தெரிந்த விசயமாக இருக்கிறது. மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ மனைகள் எல்லாமே வியாபார ரீதியில் நடத்தப் பட்டு வருவதால், அரசியல்வாதிகள், அவர்களது பினாமிகள், மற்றவர் தங்களது கருப்புப் பணத்தைக் கொட்டி, வெள்ளையாக்கும் தளமாக மாற்றிக் கொண்டு விட்டனர். அதனால், பணக்காரர்களைப் பொறுத்த வரையில், சீட் வாங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல மதிப்பெண் இருந்தாலும், கட்டணம் கட்ட வழியில்லை என்று சேராத மாணவ-மாணவியரும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்நிலையில் மத்தியதர-ஏழைமாணவ-மாணவியருக்கு, இது கனவாகவே மாறிவிட்டது. மருத்துவப் படிப்பிற்கு நுழைவு தேர்வு வைப்பது அல்லது 10+2 மதிப்பெண் வைத்து, தேர்வு செய்வது என்ற நிலை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. அந்நிலையில், நீட் வந்தபோது, தங்களது வியாபாரம் பாதிப்பதால், பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். மருத்துவ கண்காட்சி என்று நடத்தும் போது, அவர்கள் எப்படி மாணவ-மாணவியருக்கு வலைவீசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்நிலையில் தான், தங்கள் சீட்டுகளை விற்கமுடியாதே என்று சம்பந்தப் பட்டவர்கள், நீட் வருவதை எதிர்க்கின்றனர், பிரச்சினையைஉக் குழப்புகின்றனர். இனி அதே நேரத்தில், எவ்வாறு ஒரு மாணவி சீரழிக்கப்பட்டாள் என்பதை பார்ப்போம். அதில் ஒரு மருத்துவரும் உள்ளார் என்பது, கேவலம்.\nகாணாமல் போன மாணவி, சீரழிந்து திரும்பி வந்த பரிதாபம்: சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 14 / 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தாய், சென்னை மாநகராட்சியில் துப்புரவு வேலை செய்கிறார் என்கிறது மாலைமலர். வங்கியில் துப்புரவு பணியாளராக உள்ளார், என்கிறது தினகரன். இதெல்லாம் ஊடகங்களுக்கே கைவந்த கலை. இவர்களுக்கு 2 மகள்கள். ராணியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதம் முன்பு (ஆகஸ்ட் 2017) அந்த மாணவி, வீட்டில் இருந்து திடீரென மாயமானார்[4]. அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். மாணவியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மாணவியை தேடி வந்தனர்[5]. இந்த நிலையில், மாயமான மாணவி ஓரிரு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். குடும்பத்துக்கு தெரிந்த நபர் ஒருவர் / சித்ராவின் சகோதரர் குமார் மீட்டு, சிறுமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்து ராணியிடம் ஒப்படைத்துள்ளார். சுரேஷ், சிறுமியை பலாத்காரம் ெசய்துள்ளார். மேலும் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று சுரேஷ் தனது நண்பர்களுடன் நெருக்கமாக இருக்க வைத்துள்ளார்[6]. அதேபோல், ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயபிரகாசம் என்பவரும், சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் இந்த சம்பவத்துக்கு மருத்துவ உதவியாளர் பாண்டியன் உதவியாக இருந்ததாகவும் சிறுமி கூறினார்[7].\nமருத்துவ பரிசோதனையில் மாணவி சீரழிக்கப்பட்டது தெரிய வந்தது: மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. வயிறு வலியால் துடி துடித்தார். தாய், அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றார்[8]. மருத்துவ பரிசோதனையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. தாய் அதிர்ந்து போனார்[9]. விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பையூர் எம்.ஜி.ஆர். நகரில் மாணவியின் தாய்க்கு உறவினரான சித்ரா என்கிற பெண் வசித்து வருகிறார். மாயமான போது, ஆரணியில் உள்ள உறவினர் சித்ராவுக்கு மாணவி போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர், வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஆரணி வா… ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருகிறேன். என் வீட்டிலேயே தங்கி வேலை செய் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்தார். இதை நம்பி, மாணவியும் ஆரணிக்கு சென்றார். மாணவியை, சித்ரா தனது வீட்டில் தங்க வைத்தார். சித்ராவிற்கும், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்களை, வாடகைக்கு தனியார் வாகனம் மூலம் கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் வேலை செய்யும் சுரேஷூக்கும் தொடர்புள்ளது. சித்ரா, சுரேஷ் உதவியுடன், மாணவியை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளினார். மாணவியை வெளியே தப்பித்து செல்ல விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர்.\n[4] மாலைமலர், சென்னை மாணவி கற்பழிப்பு: ஆரணி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் – உதவியாளர் கைது, பதிவு: செப்டம்பர் 09, 2017 10:24.\n[6] ஜெய-டிவி-செய்திகள், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக்கூறி ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 2 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர், Sep 9 2017 8:54PM\n[8] தமிழ்.முரசு, ஆரணியில் மயக்க ஊசி போட்டு சிறுமி பலாத்காரம் அரசு டாக்டர் கைது: மருத்துவ உதவியாளர் சிக்கினார், 09090-2017. 3.54.29 PM.\nகுறிச்சொற்கள்:அனிதா, ஆரணி, கற்பழிப்பு, குழந்தை கடத்தல், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, கோயம்பேடு, சிறார், சிறுவர்-சிறுமியர் பாலியல், நீட், நீட் தேர்வு, படிப்பு, பாலியல் கொடுமை, பாலியல் பலாத்காரம், மருத்துவம், வன்புணர்வு பாலியல்\n18 வயது நிரம்பாத பெண், அனிதா, உடலுறவு, உடல் விற்றல், உல்லாசமாக இருப்பது, காமக் கொடூரன், குறி வைப்பது, குழந்தை கடத்தல், குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், கூடா உறவு, சிறார் கற்பழிப்பு, சிறுமி கற்பழிப்பு, சிறுமியிடம் சில்மிஷம், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், நீட், நீட் தேர்வு, பகுக்கப்படாதது, மருத்துவம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுழந்தை போர்வையில் பிடோபைல், செக்ஸ்-டூரிஸம், குழந்தை-போர்னோகிராபி, முதலியவை மறைக்கப்படுவது\nகுழந்தை போர்வையில் பிடோபைல், செக்ஸ்-டூரிஸம், குழந்தை-போர்னோகிராபி, முதலியவை மறைக்கப்படுவது\nமே மாதம் 25ம் தேதி – குழந்தைகளுக்கான சர்வதேச தினம்: இக்காலத்தில் எல்லாவற்றிற்கும் “சர்வ தேச தினம்மென்று கொண்டாடுவது வழக்கமாகி விட்டது. இதனால், விழிப்புணர்வு உண்டாகிறதோ இல்லையோ, பல அமைப்புகள், நிறுவனங்கள், என்.ஜி.ஓக்கள், வியாபாரக் கம்பெனிகளுக்க்கு நல்ல வாய்ப்பாக தங்களது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. விளம்பரம், அச்சடிப்பு, பிரச்சாரம் போன்ற வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு கோடிகளை அள்லுகின்றன. ஆகவே, காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மே 25-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காணாமல் போகும் குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வகையிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்பது ஒன்றும் புதிய விசயமாக இல்லை. இந்நாளில் சர்வதேச அளவில் பல நாடுகள் குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.\n: சமீபத்தில் குழந்தை என்ற வார்த்தை உபயோகப்படுத்துவதில், பல நல்லது-கெட்டது விசயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிர்பயா கற்பழிப்பில் குற்றவாளிகளில் ஒருவன் 18 வயதை விட கீழானவன். அதாவது, 18 வயது முடிந்தவர்களை பெரியவர் என்றும் 18 வயதிற்கு கீழுள்ளவரை சிறுவர்-சிறுமி, குழந்தை என்றும் சட்டரீதியில் குறிப்பிடப்படுகிறது. இதனால், 17 வயதுள்ள இளம்பெண் கூட குழந்தை என்று தான் குறிப்பிடப்படுகிறது. இதனால், பற்பல குற்றங்களில் அவர்கள் அவ்வாறே கு���ிப்பிடப்பட்டு, பல கொடுமையானம் குரூரமான பாலியல் குற்றங்கள், வன்புணர்ச்சிகள் மறைக்கப்படுகின்றன. பிடோபைல், செக்ஸ்-டூரிஸம் போன்ற நவீன செக்ஸ்-குற்றங்களில் பெரும்பாலும் கிருத்துவர்கள் மற்றும் அயல்நாட்டினர், அவர்களும் கிருத்துவர்களாகவே இருப்பதால், மதரீதியில் இக்குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. நீதிமன்றத்திற்கு வெளியிலும் சமரசம் செய்து கொண்டு, உண்மைகள் மறைக்கப்படுகின்றன, குற்றங்கள் மாற்றப்படுகின்றன. கோவா, கேரளா, தில்லி போன்ற இடங்களில் குழந்தை-விபச்சாரம் அதிகமாக இருக்கின்றது. இதில் அயல்நாட்டவர்கள் ஈடுபடுகின்றனர். இதனுடன், குழந்தை-போர்னோகிராபியும் சேர்ந்துள்ளது. அதிகமாக பணம் கிடைக்கிறது என்பதனால், இந்திய கூட்டாளிகள், கொஞ்சமும் ஈரமில்லாமல், அத்தகைய பாதக செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.\nசைல்டு-லைன் மரியசூசையும், இந்து-சுவாமிநாதனும்: இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர். இதில் 8 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது. ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் பெண் குழந்தைகள் 55 சதவீதமும், ஆண் குழந்தைகள் 45 சதவீதமும் காணாமல் போகிறார்கள்[1]. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சைல்டு லைன் இயக்குநர் மரியசூசை கூறும்போது, “குழந்தை கடத்தல், படிக்க விருப்பமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் வீட்டைவிட்டு வெளியேறுதல் ஆகிய காரணங்களால் குழந்தைகள் காணாமல் போகின்றனர். அவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சில நேரங்களில் கொல்லப்படுகிறார்கள். மேலும் சில நேரங்களில் கடத்தல் தொழில், பாலியல், கொத்தடிமைகள், பிச்சை எடுத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். எனவே, காணாமல்போகும் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருக்கவேண்டும். சைல்டுலைன் பற்றியும் பொது மக்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை அமைப்பு இது. அதன் தேசிய அளவிலான 24 மணிநேர அவசர இலவச தொலைபேசி எண்- 1098. காணாமல் போன குழந்தைகளை விரைவாகவும் பத்திரமாகவும் மீட்கும் பணியில் சைல்டுலைன் அமைப்பு ஈடுபட்டுள்ளது. குழந்தைகளுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்,” என்றார் அவர்[2].\nகுற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்\nகன்னியாகுமரியும், குழந்தை கடத்தலும், பிடோபைகளும், செய்தி மறைப்புகளும்: கன்னியாகுமரியில் இருந்து கொண்டு, கிருத்துவராக இருந்து, மேலும் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ள இவர் “பாலியல்” என்று குறிப்பிட்டாலும், பிடோபைல், அனாதை ஆசிரமங்கள், குறிப்பாக கிருத்துவ நிறுவனங்கள் அதிகமாக ஈடுப்பட்டிருப்பதைப் பற்றி குறிப்பிடாமல் மறைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. என்.சுவாமிநாதன் என்பவர் மரியசூசையிடம் பேட்டி கண்டபோது, அல்லது விவரங்களைக் கேட்டறிந்தபோது, அந்த விசயங்களை எல்லாம் கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், இதெல்லாம் ஏதோ செய்கின்ற வேலைக்கு செய்கிறோம் என்ற ரீதியில் தான் இருக்கும், வெளியாகும் செய்திகளும் அப்படியே இருக்கும்.\nமே மாதம் 25ம் தேதி – குழந்தைகளுக்கான சர்வதேச தினம் என்றால் அதே மாதத்தில் குழந்தை கடத்தல்: தண்டையார்பேட்டை, கொண்டித்தோப்பு அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஆட்டோவில் கடத்திய பெண்ணை பொதுமக்கள் மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட பெண் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்[3]. பட்டப்பகலில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது சென்னையில் கடந்த 6 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகி உள்ளனர். இதில், யானைக்கவுனி பகுதி மற்றும் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றம் அருகே நடைபாதையில் தூங்கிய 2 குழந்தைகளும் அடங்கும். இதுதொடர்பாக, பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்து இருந்தனர். ஆனால், இதுவரை கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்படவில்லை. இதுதொடர்பாக, யாரையும் போலீசார் கைது செய்யவும் இல்லை. தற்போது கூட ஆட்டோவில் குழந்தையை கடத்திய பெண்ணை பொதுமக்கள்தான் மடக்கி பிடித்துள்ளனர். எனவே, பிடிபட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி, இதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்[4].\n[1] தமிழ்.இந்து, இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம், என்.சுவாமிநாதன், Published: May 25, 2016 15:46 ISTUpdated: May 25, 2016 16:00 IST\n[3] தினகரன், வீட்டு வாசலில் விளையாடிய குழந்தையை ஆட்டோவில் கடத்திய பெண் சிக்கினார் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா போலீசார் தீவிர விசாரணை, பதிவு செய்த நேரம்:2016-05-21 11:54:39.\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கற்பு, குழந்தை கடத்தல், குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், பண்பாடு, பாலுறவு\n18 வயது நிரம்பாத பெண், அசிங்கம், அனாதை காப்பகம், ஆபாச படம், உணர்ச்சி, கன்னி, கருக்கலைப்பு, கற்பழிப்பு, குற்றம், குற்றவியல், குழந்தை கடத்தல், குழந்தை கற்பழிப்பு, குழந்தை கொலை, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுழந்தைகள் கடத்தல் பற்றி, புகார் மற்றும் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள்\nகுழந்தைகள் கடத்தல் பற்றி, புகார் மற்றும் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள்\nஇந்தியாவைப் பொறுத்த வரையில், ஏன் தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், குழந்தைகள் கடத்தல் என்பது புதிய விசயமே இல்லை. கடந்த காலங்களில் “குழந்தை கடத்தல்” ஒரு திட்டமிட்ட வியாபாரமாகி விட்டது. என்.ஜி.ஓக்கள் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சினிமா மற்ற ஊடகங்களில் இதைப் பற்றி தாராளமாகவே விவரிக்கப்பட்டாலும், பல உண்மைகளை மறைத்தே வேலை செய்து வருகிறார்கள். பெரும்பாலும், கடத்தப் பட்ட குழந்தைகள் பிச்சை எடுப்பதற்கு உபயோகப் படுத்தப் படுகிறார்கள் என்றே கருத்தை உருவாக்க முயல்கிறார்கள். விடப்பட்ட பெண்குழந்தையை காப்பாற்றி வளர்ப்பது போன்ற நிலையிலும் சில நிறுவனங்கள் ஈடுபட்டு, பிறகு கடத்தல், தத்து, அயல்நாட்டவர்களுக்கு விற்பனை போன்ன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகள் எத்தனை என்றும், அ���ில் எத்தனை குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன என்றும், அதில் எத்தனை குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது எனலாம்.\nகுழந்தை கடத்தல் விசயமாக போலீஸாருக்கு புகார் செய்தது, ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தது: கடந்த பல ஆண்டுகளாக இவ்வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் போது, சென்னையில் சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருக்கும் பல குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், அந்த குழந்தைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் தயா பவுண்டேஷன், நடிகர் பார்த்திபன், எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் புகார் செய்தனர் என்பது, அதை விட வேடிக்கையான விசயமாக இருக்கிறது. அவர்கள் செய்த நல்ல காரியத்தை விமர்சிக்கவில்லை, ஆனால், இத்தனை ஆண்டுகள் சும்மாயிருந்து விட்டு, இப்பொழுது திடீரென்று, இந்த உணர்வு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்[1] என்று செய்திகள் வந்துள்ளன.\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கான குழந்தை கடத்தல் புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டது: இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2013க்கு முன்னால் என்ன நடந்தது, அதைப் பற்றி மனுதாரர்கள் ஏன் கவலைப்படவில்லை என்ற கேள்விகளும் எழுகின்றன.\n2014 ஆம் ஆண்டில் மொத்தமாக 441 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் சென்னையில் மட்டும் 114 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2015 ஆம் ஆண்டில் 656 குழந்தைகள் கடத்தப்பட்ட நிலையில், அதில் 305 பேர் பெண் குழந்தைகள் என்றும், சென்னையில் மட்டும் மொத்தமாக 149 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோன்று 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 271 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், அதில் பெண் குழந்தைகள் 126 பேர் என்றும், சென்னையில் மட்டும் மொத்தம் 58 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2].\nகாணாமல் போன குழந்��ைகளை ஆஜர்படுத்த வேண்டும்: அந்த மனுவில், ‘சென்னை எஸ்பிளனேடு பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 8 மாத குழந்தை விமல் / ராகேஷ் கடத்தப்பட்டான்[3]. சில நாட்களுக்கு பின்னர் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த மற்றொரு 9 மாத குழந்தை சரண்யா கடத்தப்பட்டாள். இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வசதியில்லாதவர்கள். அவர்களால் குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமானது. போலீசாரும் கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த இரு குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது[4]. “கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வால்டெக்ஸ் சாலையில் 8 மாத ஆண் குழந்தையும், அதற்கு அடுத்த மாதம் 29 ஆம் தேதி அதே பகுதியில் சரண்யா என்ற பெண் குழந்தையும் காணாமல் போனதாக குறிப்பிட்டிருந்தார்”, என்று நியூஸ்.7.டிவி குறிப்பிடுகின்றது[5]. வழக்கபோல, ஊடகங்களின் மாறுபட்ட அறிவிப்பு-செய்திகளும் இப்படி உள்ளன.\nபோலீஸார் கேட்ட கால அவகாசம்: இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடத்தப்பட்ட குழந்தைகளை ஜூன் 2–ந் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது[6]. சென்னையிலேயே “பிடோபைல்”, அனாதை இல்லங்கள், முதலிய விவகாரங்களில் ஏகப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்துலக குழந்தைக் கற்பழிப்பாளிகளே இங்கு கைதாகியுள்ளனர். வில் ஹியூம் போன்றவர்கள் கைதாகி, தண்டனை பெற்று சிறையிலும் இருக்கின்றனர். “குழந்தை காணவில்ல”, “குழந்தை திருட்டு”, போன்ற செய்திகளும் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. எனவே, இவ்விகாரங்கள் புதியது போல அறிவிப்பது, அணுகுவது, புகார் கொடுப்பது, வழக்குப் போடுவது முதலியவை திடீரென்று ஏன் வருகின்றன என்று புரியவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘குழந்தைகள் கடத்தல் என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினை. இதை எளிதான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்[7]. “குழந்தைகள் கடத்தல்” என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினை எனும்போது, நீதிபதிகள் அதை அறியவில்லை என்றாகாது.\nஎத்தனை வழக்குகள் என்று நீதிமன்ற கேள்விகள் கேட்டது: பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[8]: “இந்த வழக்கில் 3–வது எதிர்மனுதாரராக தமிழக உள்துறை செயலரை தாமாக முன்வந்து சேர்க்கின்றோம்.\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன\nகுழந்தை கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன\nஅந்த வழக்குகளில் எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன\nஎத்தனை வழக்குகளில் குழந்தைகள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை\nஎத்தனை வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளன\nஇந்த கேள்விகளுக்கு எல்லாம் தமிழக உள்துறை செயலர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்[9]. விசாரணையை வருகிற ஜூன் 16–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்[10]. நீதிமன்றம் இவ்விசயத்தில் மிகவும் கவலையோடு இருக்கிறது”, இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[11].\n[1] தினத்தந்தி, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூன் 03,2016, 3:30 AM IST, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூன் 03,2016, 2:37 AM IST\n[3] தினத்தந்தி விமல் என்றும், மாலைமலர் ராகேஷ் என்றும் குறிப்பிடுகின்றன.\n[5] நியூஸ்.7.டிவி, காணாமல் போகும் குழந்தைகள் – அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு, June 02, 2016\n[6] மாலைமலர், கடந்த 5 ஆண்டுகளில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை: பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு: ஜூன் 02, 2016 13:11\n[9] தினமணி, 5 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு, By சென்னை, First Published : 03 June 2016 01:41 AM IST.\n[11] தினகரன், குழந்தைகள் கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ், பதிவு செய்த நேரம்: 2016-06-02 12:33:49.\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பு, குற்றம், குழந்தை கடத்தல், குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சா��ம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகச் சீரழிவுகள், பாரம்பரியம், பாலுறவு\nஅரசியல், ஆசிரமம், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், குற்றம், குற்றவியல், குழந்தை கடத்தல், குழந்தை கற்பழிப்பு, குழந்தை கொலை, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குழந்தையை இழந்த தாய், சட்டம், சமூக பிரழ்ச்சி, சிசு, சில்மிசம், சில்மிஷம், சீரழிவு, சீர்கேடு, சுற்றுலா விபச்சாரம், செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (4)\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (4)\nபெண்களுக்கு இழைக்கப் படும் குற்றங்கள், கேரளாவில் அதிகமாகிக் கொடிண்ருக்கின்றன: இப்படி அடிக்கடி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[1]. ஆனால், படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலத்தில் எப்படி இவ்வாறு இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது. பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் குற்றங்கள், கேரளாவில் அதிகமாக இருக்கின்றன[2]. அதிகாரப்பூவமான புள்ளியல் விவரங்கள், கேரளாவின் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் குற்றங்கள் தேசிய அளவுகளையும் மின்சுவதாக எடுத்துக் காட்டுகின்றன:\nகற்பழிப்பு – இவ்விகிதம் தேசிய விகிதத்தை (2.1) விட ஒன்றரை மடங்கு அதிகமாக (2.9) இருக்கிறது.\nபெண்கள் பாலியல் ரீதியில் தாக்கப்படுவது, முதலியன: இவ்விகிதம் தேசிய விகிதத்தை (3.7) விட மூன்று மடங்கு அதிகமாக (10.7) இருக்கிறது.\nபெண்ணின் மானத்தை பாதிக்கும் அளவில் நடக்கும் குற்றங்கள் – இவ்விகிதம் தேசிய விகிதத்தை (0.8) விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாக (1.4) இருக்கிறது.\nவரதட்சணை இறப்புகள், குற்றங்கள்: இவ்விகிதம் தேசிய விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது.\n2012-13 கேரள போலீஸ் அறிக்கையும் அதனை எ���ுத்துக் காட்டுகிறது[3].\nகம்யூனிஸ ஆட்சிக்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா: குறிப்பாக கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் தான் இத்தகைய குற்றங்கள் அதிகமாக உள்ளன என்று எடுத்துக் காட்டுகின்றன. இதில் கவனிக்கப் படவேண்டியது என்னவென்றால், இரண்டு மாநிலங்களில் மார்க்ஸ்சீய கம்யூனிஸ்ட் கட்சியினால் 30-40 ஆண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளன என்பதாகும். இதனால், கேரளா பெண்களுக்கு வேண்டிய, உகந்ததான, பாதுகாப்புள்ள மாநிலமாக இல்லை என்று மற்ற அறிக்கைகளும் கூறுகின்றன[4]. அப்படியென்றால், இக்குற்றங்கள் சித்தாந்த ரீதியில் நடக்கின்றனவா அல்லது சமூக பிறழ்சிகள் அல்லது வேறு காரணங்களுக்கு நடக்கின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன. முன்பு “கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது” என்று இ.கே. நாயனார் நியாயப்படுத்திப் பேசியது நினைவிருக்கலாம். கேட்டபோது, அதெல்லாம் “கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ”விலேயே உள்ளது என்று எடுத்துக் காட்டினார். பிறகு கிருத்துவ-முஸ்லிம்களின் தொடர்பும் இதில் காணப்படுகின்றன. அதாவது, அவர்கள் ஈடுபடுவது அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக “அனாதை இல்லங்கள்” எப்படி செக்ஸ்-டூரிஸம் முதலியவற்றிற்கு உபயோகப் படுத்தப் படுகின்றன என்ற விவரங்கள் வெளியாகின.\nகேரளாவில் நடந்துள்ள முக்கியமான பாலியல், கற்பழிப்பு வழக்குகள்: கடந்த 30-40 ஆண்டுகளில், ஏகப்பட்ட பாலியல், கற்பழிப்புகள் வழக்குகள் நடந்துள்ளன. அவற்றில் முக்கியமானவை, பிரபலமானவை கீழே உதாரணத்திற்காகக் கொடுக்கப் படுகின்றன:\n1992 – கன்னியாஸ்திரி அபயா (19) கொலை வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.\n1996 – சூரியநெல்லி (16) பலரால் கற்பழிக்கப் பட்டாள். பி. ஜே. குரியன் போன்றோர் சம்பந்தப்பட்டார் என்று செய்திகள் வந்தன. 2013ல் தான் தர்மராஜன் என்பவன் தண்டிக்கப்பட்டான்.\n1997- ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு – கேரள அரசு அமைச்சர்கள் சம்பந்தப் பட்டதால், இழுத்தடிக்கப் பட்டது.\n2003 – கில்ரூர் செக்ஸ் அசிங்கம் – சரி எஸ். நாயர் என்ற இளம்பெண் டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறி பலரிடம் எடுத்துச் செல்லப் பட்டு கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். இதிலும் பெரிய நபர்கள் சம்பந்தப் பட்டதால், இழுத்தடிக்கப் பட்டது.\nகேரளாவில் பெண்கள் அதிகமாக இருப்பதால் குற்றங்கள் ஏற்படுகின்றனவா அல்லது வேறு காரணங்கள் உள்னவா: இந்தியாவில் பெண்களின் ஜனத்தொகை, ஆண்களைவிட அதிகமாக இருக்கின்றது. பெண்களின் படிப்பறிவும் 87-88%மாக உள்ளது. வெளிநாடுகளுக்கு கன்னியாஸ்திரிக்கள், நர்சுகள், வேலையாட்கள் என பெண்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப் படுகிறார்கள் என்றே சொல்லலாம். இவர்கள் இல்லாத நாடுகளே இல்லை என சொல்லலாம். வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இவர்களது எண்ணிக்கை அதிகமாகவே உள்ளன. இன்றைக்கு இந்தியா முழுவதும் நடிகைகளையும் கேரள அனுப்பி வருகிறது எனலாம். அந்த அளவிற்கு பெண்கள் இருக்கும் போது, எப்படி அவர்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாக இருக்கின்றன என்பது விளக்கப்படவில்லை. இது முரண்பாடு மட்டுமல்லாது, ஏதோ உண்மையினை மறைக்கும் விதமாக உள்ளது. மாறாக புள்ளியல் விவரங்கள் கொடுக்கப்பட்டு, சாதாரணமாக விவரங்கள் அலசப்படுகின்றன, பொதுவான காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nஇஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினரின் தாக்கம் என்ன: இங்கு இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினர் அதிகமாக மற்றும் எல்லாவிதங்களில் ஆதிக்கத்தில் இருப்பதால், அவர்களின் தாக்கம் என்ன என்பதும் அறிய வேண்டியுள்ளது. பொதுவாக இந்துமதம் தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களது முடிவுகளைப் பெறும் போக்கு, இங்குத் திணறத்தான் செய்கிறது. ஏனெனில், இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்கள் இவற்றிலுள்ள பங்கு என்ன என்பதை அவர்கள் எடுத்துக் காட்டுவதில்லை. செக்யூலரிஸ, கம்யூனிஸ மற்றும் அதிகாரத்துவ சித்தாந்தளில் உள்ள எழுத்தாளர்கள், அர்ராய்ச்சியாளர்கள் மற்றும் சமூகவியல் அறிவுஜீவுகளும், அவற்றின் இறையியல் தாக்கத்தை அறிந்தும், அறியாதவர்கள் போன்று நடித்துக் கொண்டிருக்கின்றனர். “இறைவனுடைய தேசத்திலேயே” பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று செய்திகள் வெளியிடும் போது, அவர்கள் உண்மைகளை வெளியிட்டு, அக்குற்றங்களை எப்படி குறைப்பது என்று தீர்வுகளைக் காண்பதற்கும் தயங்குகின்றனர். மாறாக குற்றங்களில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள், தங்களது அரசியல், பணம் மற்றும் அதிகாரக் காரணிகளைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.\nகுறிச்சொற்கள்:குழந்தை கடத்தல், குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்கா��ம், குழந்தைகள் பாலியல் வன்முறை\nகுற்றம், குற்றவியல், குழந்தை கடத்தல், குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, கூடல், கூடா உறவு, கூடா ஒழுக்கம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (3)\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (3)\nகேரளா செக்ஸ் லாட்டரி வியாபாரி 20 மாணவிகள் 2011\nசெக்ஸ்-டூரிஸம் கேரளாவில் அதிகமாக இருப்பது ஏன்: ஆலப்புழாவில் படகுவீடுகளில் செக்ஸ்-டூரிஸம் கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இவ்விசயத்தில் ஆலப்புழா கோவாவையும் மிஞ்சி விட்டதாம்[1]. அந்நிய நாட்டு, வெளியூர் மற்றும் உள்ளூர் வாசிகள் புதியதாக தேடி வரும் இடமாக உள்ளது. வயது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பணம் அதிகமாகக் கிடைக்கிறது[2]. அதாவவது விற்பதற்கும், விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப் படுவதற்கும் தோதுவாக உள்ளது. சிறிய வயது, புதியது என்றால் நோய் எல்லாம் வராது என்ற ஜாக்கிரதையான எண்ணமும் சேர்ந்துள்ளதாம். இது சிறுமியர்-சிறுவர்களின் தேவையை எடுத்துக் காட்டுகிறது. 2006லேயே இந்த கதி என்றால், 20124ல் எப்படியிருக்கிறது என்பதை கவனிக்கலாம். சில ஊடகங்கள் இவ்விசயத்தில் முதலில் “செக்ஸ்-மோசடி கண்டு பிடிக்கப்பட்டது” [Sex racket busted, 150 children rescuedfrom Kerala] என்றுதான் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டார்கள்[3]. அதுமட்டுமல்லாது, கேரளாவில் கடந்த 25 வருடங்களாக செக்ஸ் குற்றங்கள், விபச்சாரங்கள், சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்பது, பிடோபைல் (pedophile)/ குழந்தை செக்ஸ் விவகாரங்கள், கற்பழிப்புகள் என்று பாலியல் வன்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.\nயதிம்கானா பெயரில் நடத்துப்படும் “முஸ்லிம் அனாதை இல்லங்கள்”: கேரளா வீடுகளே, சிறுமிகளுக்கு, இளம் பெண்களுக்கு ஆதரவாக இல்லை என்ற நிலை வெளிப்படையாகி விட்டது[4]. கேரளவில் உள்ள அனாதை இல்லங்களில் சிறுமிகள், இளம்பெண்கள் (16-19 வயது) பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள் என்று கேரள மனித உரிமைகள் கமிஷனே எடுத்துக் காட்டியுள்ளது[5]. ஆனால், பெரிய அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், குறிப்பாக இஸ்லாம்-கிருத்துவர்கள் சம்பந்தப் பட்டிருக்கும் போது, எல்லாமே அமுக்கப் பட்டு விடுகின்றன. ஊடகங்களில் வந்த சிறு செய்திகளோடு நின்று விடுகின்றன. புகார்கள் கொடுத்தாலும், சுத்தப்படுத்தப் பட்டு விடுகின்றன. செப்டம்பர் 2012ல் பெரலசேரி யதீம்கானா [Peralassery Yatheemkhana (orphanage)] அதாவது அனாதை இல்லத்தில் சிறுமிகள் செக்ஸ் ரீதியில் பயன்படுத்தப் பட்டதால், இரண்டு பேர் – ஏ. பி. அஹமது காரியதரிசி மற்றும் குன்ஹாமீனா, வார்டன் – கைது செய்யப்பட்டனர்[6]. அடுத்த ஆண்டில், இதே மாதிரி முஸ்லிம் இல்லத்திலிருந்து, ஒரு சிறுமி அரேபிய ஷேக்கிற்கு விற்கப்பட்டாள்[7]. கேரளாவைப் பொறுத்த வரைக்கும், இப்பிரச்சினை இப்பொழுது அரசியலாக்கப் பட்டு விட்டது. முஸ்லிம் இயக்கங்கள், முஸ்லிஜ்ம் அனாதை இல்லங்களின் மீது எடுக்கப் படும் நடவடிக்கைகளுக்குப் பின், “ஹிந்துத்வா” அஜென்டா இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்[8].\nஅரசியல் தொடர்புகளால் சீரழியும் கேரள சமூகம்: கோழிக்கோடில் உள்ள முக்கம் முஸ்லிம் அனாதை இல்லம் [Mukkam Muslim Orphanage in Kozhikode] டிரஸ்டில் கீழ் நிர்வகிக்கப் படுகிறது. அதன் சேர்மேன் சையது ஹைதர் அலி தாங்கல் [Syed Hyederali Shihab Thangal] என்ற இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் ஆவார். அக்கட்சி ஆளும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. சபீக் சேய்க் என்பவன் முக்கம் முஸ்லிம் அனாதை இல்லத்தில் சமையல்சாரனாக வேலை செய்து வருகிறன். இவனும் இந்த கடத்தலில் சம்பந்தப் பட்டிருக்கிறான். ஆனால், இவ்விசயத்தில் இந்த அனாதை இல்லத்தைச் சேர்ந்த யாரும் கைது செய்யப் படவில்லை, இதைப் பற்றி யாரும் மூச்சுக்கூட விடவில்லை[9]. ஐ.யு.எம்.எல் இதைப் பற்றிய எல்லா விசாரணைகளையும் கைவிட வேண்டும் என்று வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டுள்ளது[10]. இ.டி.அஹமது என்ற அமைச்சர், அந்தந்த மாநில அதிகாரிகள், பெற்றோர்கள் மற்ற யாருமே இதைப் பற்றி புகார் கொடுக்கவில்லை, சட்டமீறல் என்று கேரள அரசுக்கு அறிவிக்கவில்லை, அதனால், இதை “குழந்தைக் கடத்தல்” என்றே குறிப்பிடக் கூடாது என்று வாதிட்டார்[11]. ஏற்கெனவே “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” வழக்கு போன்றவை எல்லாம் அரசியல்வாதிகளில் சம்பந்தத்தினாலும், அவர்களது அதிகாரங்களினாலும் அமுக்கப் பட்டன. இப்பொழுதும், சூரிய ஒளி பெனல் விவகாரத்தில் பல நடிகைகள், செக்ஸ், கொலை என்றெல்லாம் இருந்தாலும், ஆமை போலத்தாம் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இனி இவ்வழக்கும் முடிக்கப் பட்டுவிடும் என்றுதான் தெரிகிறது.\nஅரசை ஏமாற்றி நிதி பெற்றது – முஸ்லிம் அனாதை இல்லம்\nஅந்நிய செலாவணி சட்ட சரத்துகளை மீறி பணம் பெற்றது: முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆவணங்களில் பல விசயங்களை மறைத்து, அரசு நிதியுதவி பெற்றுள்ளன / பெற்று வருகின்றன[12]. அந்நிய செலாவணி சட்டப் பிரிவுகளையும் மீறி [ FC-6 return to the FCRA (Foreign Contribution Regulation Act) Wing of Foreigners Division under the Ministry of Home Affairs], ஏமாற்றி வெளிநாட்டுப் பணத்தையும் பெற்றுள்ளன[13]. அவ்வாறு பெற்ற பண விவரங்களையும் மறைத்துள்ளன[14]. மேலுன் வேடிக்கை என்னவென்றால், 2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான குழந்தைகள் நலத்துறை சார்பில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கான விருதை இந்த அனாதை இல்லத்திற்குக் கொடுக்கப் பட்டுள்ளது தான். சோனியா மற்றும் ரேணுகா சௌத்ரி அம்மையார் இந்த விருதை “முக்கம் முஸ்லிம் அனாதை இல்லத்திற்கு” கொடுத்திருக்கிறார்கள். ரேணுகா சௌத்ரி பப் விவகாரத்தில் மிகவும் புரட்சிகரமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார் என்பதை நினைவு கூறவேண்டும். எனவே, இப்படி பட்ட குற்றங்களில் ஈடுபட்ட அனாதை இல்லங்களுக்கு பரிசு-பட்டங்கள் கொடுப்பது, அத்தகைய குற்றங்களை ஊக்குவிப்பதாகும் எனலாம். மேலும் அது செக்ஸ்-குற்றங்களை செய்த பாவத்தை மெழுகி சுத்தப்படுத்தும் செயலாகவும் ஆகிவியட்டது. அது மட்டுமல்லாது, இத்தகைய காரியங்கள் சட்டம் தனதிச்சையாக செயல்படும் போக்கையும் பாதிக்கும். ஆக எதிர்பார்த்த படியே, இவ்வழக்கும் சென்று கொண்டிருக்கிறது, கூடிய சிக்கிரத்தில் ஆதாரங்கள் இல்லை என்று வழக்கு முடிக்கப் படும். மக்களும் மறந்து விடுவர்.\nகேரளா அனாதை இல்லத்திற்கு பரிசு-பாராட்டு\n33,000 சிறுவர்–சிறுமியர் காணாமல் போனால் அவர்கள் என்னவாகி இருப்பர்: ஆண்டு தோரும் சுமார் 33,000 சிறுவர்-சிறுமியர் காணாமல் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், அவர்கள் நிலை என்ன: ஆண்டு தோரும் சுமார் 33,000 சிறுவர்-சிறுமியர் காணாமல் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், அவர்கள் நிலை என்ன பத்து-பதி��ைந்து ஆண்டுகளில் அவர்கள் 25-30 என்ற வயதுகளில் இருப்பர். இளம் பெண்கள் என்னவாக இருப்பர் என்று யோசித்தால், உள்ளம் பதறுகிறது. ஆனால், வாலிபர்கள் தீவிரவாதிகளாக மாறியிருப்பர் என்று தெரிகிறது. ஏற்கெனவே, “இந்திய முஜாஹித்தீன்” இம்மண்ணில் தோற்றுவிக்கப் பட்ட தீவிரவாத கும்பல் (Home grown terrorist group) என்று அழைக்கப் படுகிறது. அதாவது நாமே அவர்களை சீராட்டி-பாராட்டி வளர்த்து விட்டிருக்கிறோம் என்ற ரீதியில் பேசப் படுகிறது. அதாவது மறைமுகமாக அத்தீவிரவாதம், ஜிஹாதித்தனம், குரூர குண்டு வெடிப்பு கோரக் காரியங்கள் எல்லாம் நியாயப் படுத்தப் படுகின்றன. ஆக, இவர்கள் எல்லோருமே, ஒருவருக்கொருவர் உபயோகமாக இருந்து கொண்டு[15], தங்களது சித்தாந்தகளுடன் செயல் பட்டால், இந்தியாவில் நிச்சயமாக பல குற்றங்கள் பெருகும், தீவிரவாத செயல்களும் நடக்கும்.\nகேரளா கடத்தல் அனாதை இல்லத்திற்கு பரிசு-பாராட்டு.\nதேசவிரோதம், வன்முறை சித்தாந்தம், தீவிரவாதம் வளர்க்கப் படும் விதம்: மாவோயிஸ கும்பல்களில் இத்தகைய போக்கு காணப்படுகிறது. ஜிஹாத் தத்துவத்திலும் அத்தகைய நிலை காணப்படுகிறது. அதாவது, ஆண்-பெண் தீவிரவாதிகள் தங்களது மனம்-உடல் ரீதியிலாக உள்ள தேவைகளை அவர்களே சேர்ந்துத் தீர்த்துக் கொள்வர். வாழ்க்கையில் தாம் எல்லாவற்றையும் அனுபவித்தாகி விட்டது. இனி கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்வதில் பேரானந்தம் ஏற்படும் என்றெல்லாம் நினைப்பு ஏற்படும் வகையில் அவர்கள் வளர்க்கப் படுவர். ஜூலை.28, 2014 அன்று ஜொனாதன் போல்ட் என்ற ஸ்விட்சர்லாந்து நாட்டு இளைஞன் ரகசியமாக ஒரு நக்சலைட் ககூட்டத்தில் பங்கு கொண்டுள்ள விசயம் வெளி வந்துள்ளது[16]. அரேபிய சேக்குகள் அடிக்கடி வந்து போவது, மசூதி கட்டுதல், துவக்க விழா போன்றவற்றில் பங்கு கொள்ளுதல், ஆனால், அதனுடன் மற்ற விவகாரங்களும் இருப்பது, தெரிந்த விசயமாக இருக்கிறது. தில்லி, மும்பை, பெங்களூரு முதலிய நகரங்களில் கற்பழிப்பு என்றால் தெருக்களில் வந்து கலாட்டா செய்கிறார்கள், 24×7 ரீதியில் டிவி-செனல்கள் அவற்றையே திரும்ப-திரும்ப காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கேரளா செக்ஸ் விசயங்கள் வரும் போது, அப்படியே அமுக்கப் படுகின்றன. இதன் பின்னணி என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.\n[15] மாவோயிஸ கும்பல்களில் இத்தகைய போக்கு காணப்படுகிறது. ஜிஹாத் தத்துவத்திலும் அத்தகைய நிலை காணப்படுகிறது.\nகுறிச்சொற்கள்:கடத்தல், குழந்தை கடத்தல், செக்ஸ், செக்ஸ்-டூரிஸம்\nகுற்றவியல், குழந்தை கடத்தல், குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, கூடல், மனித கடத்தல் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (2)\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (2)\nவளைகுடா நாடுகளிலிருந்து தானமாக வரும் கோடிக்கணக்கான பணம்: முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆயிரக்கணக்கில் நடத்தப் பட்டு வருகின்றன. இவற்றை நடத்துவதற்கு வளைகுடா நாடுகளிலிருந்து தானம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப் படுகிறது. சுமார் 1,400 அனாதை இல்லங்களுக்கு கோடி கணக்கில் பணம் வசூலிக்கப் படுகிறது. இப்பணத்தை வசூலிக்கு ஏஜென்டுகள் 40% எடுத்துக் கொண்டு மீதம் 60%-த்தை கொடுத்து விடுகின்றனர்[1]. இப்படியாக இது ஒரு திட்டமிட்ட செயலாகவே நடந்து வருகிறது. ஆசிரியர் வேலைக்கு சுமார் ரூ.25-30 லட்சங்கள் தானமாகக் கிடைக்கிறது[2]. ஆக தானம் என்று இருந்தாலும், பணம் முக்கியமான விசயமாக இருக்கிறது என்று தெரிகிறது. சேவை என்ற போர்வையில், ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு, இவ்வில்லங்கள் நடத்தப் படுகின்றன என்றாகிறது. எனவே மற்ற ஊழகளைப் போல இது ஒரு பெரிய சமூக ஊழல் என்றே சொல்லலாம். ஆனால் 40% எடுத்துக் கொள்ளும் ஏஜென்டுகள் யார், அவர்கள் அப்பணத்தை எதற்கு உபயோகப் படுத்துகிறார்கள், என்ற விவரங்கள் சொல்லப்படவில்லை. வளைகுடா நாடுகளிலிருந்து தானமாக பணம் வருகிறது என்றால், அவ்வப்போது, ஷேக்குகள் வந்து, முஸ்லிம் அனாதை இல்லங்களில் உள்ள சிறுமிகளை-இளம்பெண்களை “அரேபிய கல்யாணம்” செய்து கொண்டு, அனுபவித்து விட்டு சென்று விடுகிறனர்[3]. எனவே அந்த தானத்திற்கும், இந்த காமத்திற்கும் சம்பந்தம் உண்டா என்றும் கவனிக்க வேண்டியுள்ளது.\nவிசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கின[4]: ��ந்நிய பணம் மற்றும் அரசு நிதியுதவிப் பணம் என்று இரண்டுவகைகளில் பெறப்படும் பணத்தை இவ்வாறு போலித்தனமான “அனாதை இல்லங்கள்” என்ற பெயரில் வியாபாரம் நடத்துவது தான் வெளிப்படையாகத் தெரிகிறது.\nகேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட அனாதை இல்லங்கள் இயங்கி வருகின்றன. இதில் 99 சதவீதம் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு கேரள அரசும் லட்சக்கணக்கில் மானியம் தருகிறது.\nஅரசின் மானியத்தை வாங்கி பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் உட்பட பல மாநிலங்களிலிருந்து ரூ1000 முதல் ரூ3000 வரை பணம் கொடுத்து குழந்தைகளை கேரளாவுக்கு ஏஜன்ட்கள் கொண்டு வருகின்றனர்.\nஇப்படி சலுகையை தவறாக பயன்படுத்தி குழந்தைகள் கடத்தல் நடக்க ஆரம்பித்துள்ளது. அதன் விபரீதம் தான் இந்த 450 குழந்தைகள்.\nஜார்கண்ட் மாநிலத்திலிருந்து தான் அதிக அளவில் 257 குழந்தைகள் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் இம்மாநிலத்திலுள்ள கோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nகேரளாவுக்கு குழந்தைகளை அழைத்து வந்த பின்னர் அவர்களது பெயர் மற்றும் முகவரியை மாற்றி விடுவார்கள். அவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறி அரசை ஏமாற்றி நிதியுதவி பெற இந்த ஏற்பாடு.\nகடந்த வருடம் கோழிக்கோட்டிலுள்ள ஒரு அனாதை இல்லம் இதுபோல ஏமாற்றி அரசிடமிருந்து ரூ35 லட்சம் நிதியுதவி பெற்றுள்ளது.\nகடந்த வருடம் மட்டும் கேரளாவிலுள்ள சில அனாதை இல்லங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ரூ.19 கோடி வரை உதவி கிடைத்துள்ளது.\nசேவைக்காக அனாதை இல்லங்களா அல்லது தேவைக்கு, பணத்திற்கா: முஸ்லிம் பள்ளிகள் / மதரஸாக்கள் நிரம்பி இருக்க வேண்டும் என்பதற்காகவே, இவர்கள் இப்படி அழைத்து வரப்படுகின்றன[5], அனாதை இல்லங்களில் அனாதைகள் இல்லை என்பதற்காகவே அழைத்து வரப் படுகிறார்கள் என்றும் விளக்கம் அளிக்கின்றனர்[6]. இதனை விசாரித்த கேரளா போலீஸாரே விசயம் இவ்வளவுதான், இதில் பாலியல் தொல்லை முதலிய விவகாரங்கள் எல்லாம் இல்லை என்று நீதிமன்றத்திற்கு அறிக்கைக் கொடுத்துள்ளனர். இருப்பினும் மற்ற விவகாரங்கள் இதில் அத்தகைய விசயமும் உள்ளது என்றுதான் காட்டுகிறது என்று சமூக இயக்கங்கள் கூறுகின்றன. கேரளா ஏற்கெனவே செக்ஸ்-ரூரிஸத்தின் / பாலியல் சுற்றுலா இடமாக உள்ளது. ஆந்திரா மற்றும் கேரளாவில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றும் சோதனைகள், விசாரணைகள், கைதுகள் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன[7]. சமீபத்தைய அறிக்கை கேரளாவைச் சுட்டிக் காட்டுகிறது[8]. இதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப் பட்டுள்ளது.\nபெற்றோர்களுக்கு கூட தெரியாமல் கொண்டு வந்தது வெட்கக்கேடான சம்பவம்[9]: எர்ணாகுளத்தைச் சேர்ந்த ‘தம்பு‘ என்ற சமூக நல அமைப்பு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இதை தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. 5 வயது கூட ஆகாத குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுக்கு கூட தெரியாமல் எப்படி இங்கு கொண்டு வந்தார்கள் பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்கள் எப்படி அனாதைகள் ஆவார்கள் பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்கள் எப்படி அனாதைகள் ஆவார்கள் கேரளாவில் இது போன்ற சம்பவம் நடப்பது வெட்கக்கேடானது என்று டிவிஷன் பெஞ்ச் கூறியது. கடத்திக் கொண்டு வருபவர்கள் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டா, கடத்தி வருவார்கள் கேரளாவில் இது போன்ற சம்பவம் நடப்பது வெட்கக்கேடானது என்று டிவிஷன் பெஞ்ச் கூறியது. கடத்திக் கொண்டு வருபவர்கள் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டா, கடத்தி வருவார்கள் ஆனால், பிறகு எல்லோரும் அமைதியாகி விட்டதுதான் வினோதமான விசயம்\nமத்திய அரசுக்கு விவரங்கள் தர மறுப்பு, மறைப்பு[10]: மத்திய குழந்தைகள் நலத்துறை பல முறை கேட்டும் இந்த குழந்தைகள் பற்றிய எந்த தகவலையும் அளிக்க கேரளா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாக கேரள பா.ஜ தலைவர்கள் கூறுகின்றனர். இது குறித்து கேரள மாநில பா.ஜ. தலைவர் முரளீதரன் கூறியது: “குழந்தைகளை கடத்தலின் பின்னணியில் மர்மங்கள் இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவர்களை தீவிரவாத குழுக்களுக்கு அனுப்பி வைக்கவும், பெண் குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தவும், உடல் உறுப்புகளுக்காக கடத்தவும் வாய்ப்புள்ளது”, என்று கூறினார். குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றமும் தலையிட்டிருப்பதால் விரைவில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கேரளாவில் அரசியல்வாதிகளின�� ஆதிக்கத்தில் எல்லாமே இருப்பதாலும், இஸ்லாமிய-கிருத்துவர்கள் அதிக அளவில் வலுவுள்ளவர்களாக, அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதால், இவ்விசயங்களில் மற்றவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். இக்குழந்தைகள் எங்கோ ஏலத்திலேயோ, விலை கொடுத்து வாங்கப் பட்டு, கொண்டுவரப்பட்டு, இங்கு “அனாதை”களாக்கப் பட்டுள்ளார்கள் ஏனெனில் அவர்களுக்கு பெற்றோர்கள் உள்ளனர்[11].\nகுற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்\nஅனாதை ஆஸ்ரமங்களில் செக்ஸ்–குற்றங்கள் நடந்துள்ளது மற்றும் சம்பந்தப் பட்டுள்ளவிவகாரங்கள்: கேரளாவில் செக்ஸ் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகமாகவே உள்ளன. கேரளாவில் அனாதை இல்லங்களில் பலவிதமான அநியாயங்கள் நடைப் பெற்று வருகின்றன. பாலியல் ரீதியிலான வன்மங்கள் அதிகமாகவே ஏற்பட்டுள்ளன. இதனால், பல இல்லங்கள் அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப் பட்டு மூடப்பட்டுள்ளன[12]. சுமார் 2,200 அனாதை இல்லங்கள் பதிவு செய்யப் பட்டு செயல்பட்டு வருகின்றன. அயல்நாட்டு பணம் தாராளமாக வருவதால், இது வியாபாரம் போலவே நடத்தப் பட்டு வருகின்றது[13]. ஆகஸ்ட் 28, 2013 அன்று ஒரு 17 வயது சிறுமி ஜஸிம் முஹம்மது அப்துல் கரீம் [UAE national Jasim Mohammed Abdul Kareem ] என்றவனுக்கு ஜூன் 13ம, 2013ல் திருமணம் செய்து வைக்கப் பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலாக் செய்யப்பட்டாள். இதனால் வழக்குப் பதிவு செய்யப் பட்டது[14]. இப்பெண் தான் பாதிக்கப் பட்ட விசயத்தை அப்பொழுதைய முதல் மந்திரி ஒமன் சாண்டி மற்றும் உள்துரை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் புகாராக கொடுத்துள்ளாள். இ. அஹமது என்ற மத்திய வெளித்துறை அமைச்சரிடத்திலும் புகார் கொடுத்தாள். ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை. “அரபி கல்யாணம்” எனப்படுகின்ற இந்த சமூக இழிவைத் தடுக்க சட்டம் எடுத்து வரவேண்டும் என்றும் பெண்ணிய போராளிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்[15].\nகுறிச்சொற்கள்:அனாதை, அனாதை காப்பகம், ஆஸ்ரமம், கேரள, செக்ஸ், முஸ்லிம் ஆஸ்ரமம்\nஅந்தரங்கம், அனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, அனாதை காப்பகம், அலங்கோலம், ஆசிரமம், ஆடம்பரம், இன்பம், கன்னி, கன்னித்தன்மை, கன்னிமார் செக்ஸ், கன்னியாஸ்திரி, கருக்கலைப்பு, கிருத்துவ லீலைகள், கிருத்துவம், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, முஸ்லிம் அனாதை இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (1)\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (1)\nகைது செய்யப் பட்ட 8 பேரும் முஸ்லிம்கள் மே 26.2014\nமே.25-26, 2014- பாலக்காடு– வெறும் சிறுவர்–சிறுமியர் கொண்டுவரும் / கடத்தப் படும் செயல்தான்: கோஸ் முஹம்மது மற்றும் ஜஹீர் [Ghosh Muhammed and Jahir of West Bengal] என்ற இருவர் மீது 120 குழந்தைகளை மேற்கு வங்காளத்திலிருந்து, பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது மே 24-25, 2014 தேதிகளில் கடத்தி வந்த குற்றத்திற்காக மற்ற அறுவரையும் சேர்த்து கைது செய்யப் பட்டனர்[1].\nஅப்துல்கரி அன்சாரி (32) – பீஹார்\nமுஹம்மது ஆலம்கீர் (24)- பீஹார்\nமௌலானா பௌஜுலுல்லா (26) – பீஹார்.\nமுஹம்மது பிரிஷ் ஆலம் (31) – ஜார்கென்ட்\nகே. மன்சூர் (42) – மேற்கு வங்காளம்.\nவி. பி. ஜாஹிர் (56) – மேற்கு வங்காளம்.\nஎம். பாக்கர் (49) – மேற்கு வங்காளம்.\nகைது செய்யப் பட்டபோது, அவர்கள் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. ஏதோ ஒரு சாதாரணமான தொழிலை செய்வது போல பேசிக் கொண்டிருந்தார்கள். போட்டோ எடுத்தபோதும் அப்படியே காட்டிக் கொண்டார்கள். மற்றவர்கள் நினைப்பது பொல எந்த உணர்வையும் காட்டவில்லை. மொத்தம் 600ற்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கடத்தப் பட்டு வந்திறங்கப் பட்டனர். கேரளாவில் உள்ள அனாதை ஆஸ்ரமங்களில் (orphanage) சேர்க்கப்படுவதற்கு கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்குள் இதைப் பற்றிய செய்திகளும் குறைந்தன.\nஜூலை.4, 2014- ஜாமீனில் விடுவிக்கப் பட்ட குற்றவாளிகள்: ஜூலை 4, 2014 அன்று இவ்விருவர் – கோஸ் முஹம்மது மற்றும் ஜஹீர் – பெயிலில் வெளிவர கேரள உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது[2]. இது வெறும் சிறுவர்-சிறுமியர் கொண்டுவரும் / கடத்தப் படும் செயல்தான் (human trafficking), வேறு விவகாரம் எதுவும் தென்படவில்லை என்றும் அறிவிக்கப் பட்டது. கேரளாவில் இத்தகைய விவகாரங்களில் ஏற்கெனவே முன்மாதிரியாக (precedance) பல சட்டமீறல்கள் ஏற்பட்டுள்ளன. அனா��ை சிறுமிய பலவித பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். ஆனால், நீதிமன்றம் அத்தகைய முன்மாதிரிகளை (established law), ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டநிலைகளை (precedence of law) மற்றும் பரவலாக நடக்கும் பாலியல் குற்றங்கள் (widespread sexual crimes) முதலியவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்ற ரீதியில் அவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். இருப்பினும், இவ்விசயத்தில் இவ்வாறான “நற்சாட்சி பத்திரம்” கொடுப்பது போல போலீஸார் அறிக்கைக் கொடுத்துள்ளது வியப்பாக இருக்கிறது. முதலில் கடுமையாக விமர்சனம் செய்து வந்த இயக்கங்கள், இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஒரே மாதத்தில் அவ்வாறான மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. குழந்தை கடத்தல் கேரளாவில் சாதாரண விசயம் போலாகி விட்டது.\nடிக்கெட் இல்லாமல் கடத்திவரப்பட்ட சிறுமியர்–சிறுமிகள்: பாட்னாவிலிருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் சிறுவர், சிறுமிகள் கடத்திவரப்படுவதாக பாலக்காடு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வழக்கம் போல சாதாரணமாக எடுத்துக் கொண்ட போலீஸ், ரயிலில் சோதனை நடத்தியபோது அதிர்ச்சி அடைந்தனர். ஆடு, மாடுகளை போல 2 பெட்டிகளிலும் 450க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள். அனைவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்; மூன்று கோச்சுகளில் 466 பேர் இருந்தனர்[3]. முகத்தில் களைப்பு; பேச்சே இல்லை; மொழியும் புரியவில்லை. அவர்களை அழைத்து வந்த ஜார்கண்ட் மாநில நபர்கள் 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். சிறுவர், சிறுமிகளை ஜார்கண்ட். பீகார் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து அழைத்து வருகிறோம்; அனாதைகளான அவர்களை கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய இடங்களிலுள்ள அனாதை இல்லங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறினர். ஆனால் குழந்தைகள் தொடர்பான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. பெரும்பாலானோருக்கு டிக்கெட்டும் எடுக்கவில்லை. இதையடுத்து ரயில்வே போலீசார் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து பாலக்காட்டிலுள்ள அரசு குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇது வெறும் மனித கடத்தல் அல்ல[4]: அம்மாநில சிறுபான்மை நல கமிஷன் தலைவர் வீரான் குட்டி, ”இது, மனித கடத்தல் அல்ல; ஆதரவற்றோர் விடுதியில், தரமான உணவு, தங்குமிடம், நல்ல கல்வி போதிக்கப்படுகிறது,” எனக் ���ூறினார். ”இது, மனித கடத்தல் அல்ல” என்று சொல்லும் போது, ஏதோ சட்டமீறல்கள் என்றெல்லாம் சொல்லுவார் என்று பார்த்தால், அச்செயலைப் பாராட்டிப் பேசியுள்ளது வேடிக்கையாக இருந்தது. இங்கு “நல்ல கல்வி” என்பது இஸ்லாமிய மதக்கல்வி என்று பொருள்படும். இச்சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி தூரத்திலிருக்கும் வட மாநிலங்களிலிருந்து, தெற்குக் கோடியில் உள்ள கேரளாவுக்கு இப்படி வயதுக்கு வந்த 16-18 வயதுகளில் இருக்கும் இளம் பெண்கள் உட்பட கொண்டு வரப்படுவது சட்டமீறல் இல்லை என்று அவர் நினைத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.\nபொதுநல வழக்கும், நீதிமன்ற ஆணையும்: குழந்தைகள் கடத்தல் சம்பவம் தொடர்பாக, பொது அமைப்பு ஒன்று, கொச்சி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு, கேரள அரசு, கோர்ட்டில் விளக்கம் அளித்தது. தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திர மேனன் ஆகியோர், அம்மாநில அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். கேரள மாநிலத்தில், ஆதரவற்றோர் இல்லத்திற்கு குழந்தைகள் அழைத்து வந்ததாக கூறப்படும் நிலையில்,\nஅக்குழந்தைகளுக்கு தாய், தந்தை உள்ள நிலையில், எப்படி ஆதரவற்றவர்களாக கூற முடியும்.\nபடிக்க வைப்பதற்காக, எதற்காக, ஆதரவற்றோர் விடுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nஇக்குழந்தைகளை ரயிலில் அழைத்து வருவதற்கு டிக்கெட் தேவையில்லையா\nவிடுமுறையை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்ற குழந்தைகளுடன் சேர்ந்து, பிற குழந்தைகள் வந்திருப்பதாக, கேரள அரசு கூறும் கருத்தை ஏற்கமுடியாது.\nஇவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய, மாநிலங்களைச் சேர்ந்த, ரயில்வே நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் வரும், 19ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். மே 24.2014ல், குழந்தைகள் யாருடைய பாதுகாப்பில் இருந்தனர்; குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திரன் மேனன் ஆகியோர், உத்தரவிட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 123 குழந்தைகளை, ஜூன் 9ம் தேதி, திருப்பி அனுப்ப, கேரள அரசு முடிவு செய்தது. எவ்வாறு அவர்கள் கொண்டு வரப்பட்டனர் என்பதும் ஆராயப்பட வேண்டும் என்றனர்[5].\nமௌவ்லிகள், மதரஸாக்களின் பங்கு: தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigation Agency) ஜூலை 26, 2014 அன்று தனது விசாரணையை மேற்கொண்டது. 58 முஸ்லிம் குழந்தைகள் மால்டா என்ற இடத்திலிருந்து வேட்டத்தூர், மல்லப்புரத்தில் உள்ள அன்வர் ஹூடா அனதை இல்லத்திற்கு [Anwarul Huda Orphanage at Vettathur in Malappuram] கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. முக்கம் முஸ்லிம் அனாதை இல்லம் [ Mukkam Muslim Orphanage] என்ற இன்னொன்றும் இதில் உள்ளது. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்லி மௌல்விகள் ஏமாற்றி அனுப்பி வைத்ததாக தெரிகிறது[6]. மால்டாவிலிருந்து இதை ஆயும் குழு வேட்டத்தூருக்கு பார்வையிட வந்தபோது, சிறுவர்கள் மட்டுமல்லாது, சிறுமியர்களும் இருந்தது கண்டு திகைத்தது[7]. ஆனால் அக்குழுவின் திகைப்பிற்கு காரணம் என்ன என்று கூறப்படவில்லை. இது தவிர பிஹார், ஜார்கென்ட் மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளினின்று இவ்வாறு சிறுவர்-சிறுமிகள் கொண்டு வரப்படுவது தெரிகிறது. ஆக இதில் மௌல்விகள் மற்றும் மதரஸாக்களின் பங்கு வெளிப்படுகிறது. ஜார்கென்டில் கொட்டா என்ற இடத்திலிருந்து மலப்புரத்திற்கு கடத்தி வந்த சிறார்கள் நிச்சயமாக பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் வந்திருக்கின்றனர். சஞ்சய் மிஸ்ரா என்ற சிறுவர்களின் உடரிமை பாதுகாப்பு கமிஷனின் உறுப்பினர், “இது நிச்சயமாக சிறார் கடத்தல் தான். பெற்றோர்களே விரும்பினாலும், அவர்களது மகன்-மகள்களை இவ்வாறு பலவந்தப் படுத்த முடியாது”, என்று எடுத்துக் காட்டினார். பெற்றோர்கள் இருக்கும் போது, அவர்கள் “அனாதைகள்” ஆக மாட்டார்கள்\nஜூலை.12-13, 2014 – கேரள அரசின் வித்தியாசமான போக்கு: ஜூலை 12-13 2014 தேதிகளில் கொச்சியில் “மனித கடத்தல் – உண்மையும், பொய்யும்” என்ற தலைப்பில். இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission) சார்பில் நடைப் பெற்ற கருத்தரங்கத்தில், கேரளாவுக்கு கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கு அடையாளமாக போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தப்பட்டதாக எடுத்துக் ஶ்ரீஜித் என்ற துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் காட்டினார்[8]. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 33,000 சிறுவர்-சிறுமியர் காணாமல் போவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, இப்படி ஆயிரக் கணக்கில் சிறுவர்-சிறுமிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வது, வெறும் போலி அட்டைகள் பயன்படுத்தப் பட்டது தான் என்று முடித்து விட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது[9]. பிறகு குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், வயதுக்கு வந்தவர்கள் என்ற வித்தியாசமும் எடுத்துக் காட்டப்படவில்லை. ஏனெனில், கடத்தி வரப்பட்டவர்களில் பெரும்பாலோர் வயதுக்கு வந்த பெண்கள் மற்றும் 16-18 வயதுகளில் இருந்தனர் என்று குறிப்பிடத் தக்கது. தலைப்பே “மனித கடத்தல் – உண்மையும், பொய்யும்” என்றிருக்கும் போது, “மனித கடத்தல்” பொய் என்ற ரீதியில் பேசியவர்கள் அதனை சட்டரீதியாக நியாயப்படுத்துவது போன்றிருந்தது. ஆக, தலைப்பே குற்றம் புரிந்தவர்களுக்கு சாதகமான கருத்தை உருவாக்க வேண்டி வலிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலிம் முக்கிய குற்றாஞ்சாட்டப் பட்டவர்கள் ஜூலை 4ல் ஜாமீனில் விடுவிக்கப் பட்டு, ஒரே வாரத்தில் இக்கருத்தரங்கம் நடத்தப் படுவதும், அத்தகைய திட்டமிட்ட செயலோ என்று எண்ணத்தோன்றுகிறது.\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கடத்தல், கற்பு, குழந்தை கடத்தல், கேரளா, சமூகச் சீரழிவுகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nஅசிங்கமான குரூரங்கள், அசிங்கம், அபயா, அரசியல், அரசியல் கட்சியினர், ஆபாசம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இலக்கு, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கத்தோலிக்கம், கன்னி, கன்னித்தன்மை, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ செக்ஸ், கமிஷன், கருக்கலைப்பு, கருத்தடை, கர்ப்பம், காங்கிரஸ், குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்\nசென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.\nஇப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா\nஅடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்\nஇல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,\nசெக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.\nதிருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.\nஇப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.\nஅது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].\nவயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.\nஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.\nஅதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].\nஇதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா\nசென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.\nஇனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.\nஎதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.\nபொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.\nமேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.\nஇவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்\n18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே அதற்கென்ன செய்வது முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்\nவசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே\nபப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே\nபேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே\nசைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே\nசென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.\nஇந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ\nகுறிச்சொற்கள்:அச்சம், அம்மாள், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, எண்ணம், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கண்ணகி, கன்னி, கன்னித்தன்மை, கருத்து, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், காமம், குழந்தை, குஷ்பு, சமூகச் சீரழிவுகள், சிந்தனை, சீரழிவுகள், தமிழகம் படும் பாடு, தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தாய், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தூண்டுதல், தூய்மை, நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பார்வை, பாலுறவு, புனிதம், புனிதவதி, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மணி, போக்கு, மகள், மனம், மயக்கம், மாணவிகள், மாதவி, மெய்யணி, மோகம், வயது\nஅசிங்கமான குரூரங்கள், அச்சம், அணைத்தல், அம்மணம், அரசியல்-சினிமா-விபசாரம், அரை நிர்வாண கோலம், அலங்கோலம், அவதூறு-தூஷணம், ஆண்குறியை தொடு, ஆபாச படம், இச்சை, இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், இந்தியவியல், இருபாலர், இலக்கு, உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உறவு, ஐங்குணங்கள், கட்டிப்பிடி, கணவனை இழந்த மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிம���த்தம் விலகி இருப்பது, கன்னி, கன்னித்தன்மை, கன்னியாஸ்திரீ செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கருணாநிதி, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கற்பும், காமக் கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடி, குடும்பம், குற்றம், குற்றவியல், குழந்தை கொலை, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குஷ்பு, கோளாறு, சந்தேகம், சன் - டிவி, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் நிபுணர், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், செல்லாத திருமணம், தகாத உறவு, தமிழகப்பெண்கள், தமிழ்-சினிமாவின் தரம், தழுவு, தவறான பிரசாரம், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், துறவிகள் துறந்தவரா, நடிகை-நடிகர் கலாச்சாரம், நடிகைகள்-கற்பு, நிர்வாண படம், நிர்வாண வீடியோ, நிர்வாணமான பெண்கள், நிர்வாணம், பாரம்பரியம், பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பெண்களின் மீதான வன்முறை, மனைவி, மருந்து, மார்பகங்களை பிடுத்து, மார்பகம், மார்புடை, முலை, மெய், மெய்யணை, ரோமாஞ்சகம், வக்கிரம், வன்குற்றம், வன்புணர்ச்சி, வன்முறை, வயது இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nகற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்து விட்டார்கள்\nகற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்து விட்டார்கள்\nவாடிகன் – தில்லி கற்பழிப்புப் பற்றி கவலை: இன்று உலகத்திலேயே இரண்டே இரண்டு நாடுகளின் தலைநகரங்களினின்று டிவி-செனல்களில் மிகவும் அதிகமான நேரத்தை கற்பழிப்பு, குழந்தை கற்பழிப்பு, பாலியல் வன்முறை, பெண்-கொடுமை என்றெல்லாம் செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. வியப்பாக இந்த இரண்டு நாடுகள் – வாடிகன், இத்தாலி மற்றும் இந்தியா தான். இரண்டு நாடுகளின் தலைநகரங்கள் – வாடிகன் நகரம் மற்றும் டில்லிதான் அப்படி என்னத்தான் ஒற்றுமையோ தெரியவில்லை\nவாடிகன்க ற்பழிப்பும், போப் தேர்தலும்: வாடிகனின் கு���ந்தை கற்பழிப்பு, பாலியல் வன்முறை முதலியவை இங்கு அலசப்பட்டுள்ளன[1]. இப்பொழுது போப் தேர்தலில் 11 குழந்தை கற்பழிப்பு கார்டினெல்கள் ஓட்டுப்போட உள்ளார்களாம்[2]. இதைப்பற்றி ஏராளமான விஷயங்கள் வெளிவந்துள்ளன[3].\nவாடிகன் வங்கியும், பெண்களின் வங்கியும்: வாடிகன் வங்கி ஊழல், செக்ஸ் போன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்த விஷயமே. இப்பொழுது தில்லி கற்பழிப்பு விவகாரத்திற்குப் பிறகு, பெண்களுக்குத் தனியாக ஒரு வங்கி என்று அறிவித்திருக்கிறார்கள் ஒன்றும் புரியவில்லை. கற்பழிப்பு இருந்தால் பெண்களுக்குத் தனியாக வங்கி திறப்பார்களா என்று தெரியவில்லை.\n: டில்லியில் கற்பழிப்பு என்று ஆர்பாட்டம், பஸ்கள் உடைப்பு முதலியவற்றை பார்க்கிறோம். மக்கள் கொந்தளித்து தெருக்களில் ஆர்பாட்டம் செய்வதையும் கவனிக்கிறோம். டிவிக்களில் தினமும் இதைப்பற்றி செய்திகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஆக்கிரமியத்துக் கொண்டுள்ளன. ஆனால், குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மறந்து விட்டார்கள் குறிப்பாக கிருத்துவ / கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள், மதகுருமார்கள் என வரிசையாக பலர் குழந்தைகளை (19 வயது வரையுள்ள சிறுமிகளையும் குழந்தைகள் என்று தான் குறிப்பிட்டுள்ளனர்) கற்பழித்துள்ளனர்.\nவாடிகனும் செக்ஸ்-புருனோகிராப்-கற்பழிப்பு முதலிய விவகாரங்களில் இரட்டை வேடங்கள் போடுகின்றன[4]. சில பாதிரிகளை மறைத்து வைத்தால் வாடிகனே போற்றிப் புகழ்கிறது[5]. உள்ளூர் பாதிரியார்களின் செக்ஸ் தொல்லைகள், சில்மிஷங்கள், நடுராத்திரி விஷயங்கள்[6] அதிகமாகத்தான் உள்ளன. மதுரையைச் சேர்ந்த பாதிரி டேவிட் இத்தாலியில் சிறுமிகளைக் கற்பழித்ததற்காக தேடப் பட்ட்டான். பிடிக்கப் பட்டு, 16 வருடம் ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்டது[7]. ஊட்டியில் உல்லாசப் பாதிரி என்றால், கொடைக்கானல் பாதிரி அவனையும் முந்தி விட்டான்[8]. ஏனெனில், அவன் ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்துகிறான். முக்திப் படையினரின் செக்ஸ் விளையாட்டுகள் அதிகமாயின[9]. இவர்கள் வெள்ளைக் காரர்கள் என்பதால், போலீஸ் அமுக்கி வாசித்தது. ஆண்டவனின் திட்டமா, சொர்க்கத்தின் திறப்பா என்று உள்ளூர் மக்கள் (ஒசுர்) திகைத்தனர். பெங்களூர் பிஷப்பும் களைத்தவன் அல்ல. பல இளம்பெண்களை தனது காமத்திற்கு உபயோகித்துக் கொண்டான்[10]. பி.பி.��ாப்பின் குழந்தைகள் / சிறுமிகள் காப்பகத்தைப் பற்றிய விவரங்கள் முன்பு இரண்டு[11]இடுகைகளில் கொடுக்கப்பட்டுள்ளன[12]. பள்ளிகளில் நடக்கும் செக்ஸ்-தொல்லைகளைப் பற்றி சென்னை உயர்நீதி மன்றம் விசாரிக்க ஆணையிட்டுள்ளது[13]. ஏனெனில், கிருத்துவ அனாதை இல்லங்கள், குழந்தைகள் –சிறுவர்-சிறுமியர், இளம்பெண்கள் காப்பகங்கள் செக்ஸ்-கூடாரங்களாக[14], கிருத்துவ பாதிரிகள், கத்தோலிக்க சாமியார்கள் முதலியோர் காமக்களியாட்டங்கள்[15] நடத்துகின்ற இடங்கள் ஆயின[16]. அக்டோபர் 2010ல் கந்தர்புரி சர்ச் தலைவர் சென்னைக்கு வந்திருந்த போது, கிருத்துவ சாமியார்களின் செக்ஸ்-திருவிலையாடல்களைப் பற்றி தனது கவலையை தெரிவித்தார்[17]. உலக அளவில் இப்படி அழுத்தம் வர செக்ஸ் தொந்தரவுகளுக்கு மன்னிப்பு கேட்டார்[18]. பல இடங்களில் இவர்களது செக்ஸ்-தொல்லைகளை தாங்காமல், காப்பகங்களையே மூடிவிட்டனர்[19]. கிருத்துவர்களிடம் பாலியல் குற்றங்கள் பெருகுவது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது[20].\nஒற்றுமையில் மயங்கித் திளைத்து விட்டார்களா: ஒருவேளை, மேலே குறிப்பிட்ட வாடிகன்-டில்லி ஒற்றுமைகளைக் கண்டு மயங்கி விட்டார்களா: ஒருவேளை, மேலே குறிப்பிட்ட வாடிகன்-டில்லி ஒற்றுமைகளைக் கண்டு மயங்கி விட்டார்களா இல்லை, எல்லாவற்றையும் சோனியா அம்மையார் பார்த்துக் கொள்வார் என்றிருக்கிறார்களா\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கற்பழி, கற்பழிப்பு, கார்டினெல், குழந்தை, குழந்தை கடத்தல், குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சிறுமி, சிறுவர்-சிறுமியர் பாலியல், தேர்தல் போப், பாலியல், பிஷப்\n18 வயது நிரம்பாத பெண், அச்சம், அனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, அனாதை காப்பகம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், ஓரினச் சேர்க்கை, கத்தோலிக்க, கன்னிமார் செக்ஸ், கன்னியாஸ்திரி, கரு, கருக்கலைப்பு, கருணாஸ்ரமம், கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலாச்சாரம், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கார்டினெல், கிருத்துவ சாமியாரின் லீலைகள், குழந்தை கொலை, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூக பிரழ்ச்சி, சமூகக் கு���ூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சுற்றுலா விபச்சாரம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், போப், வாடிகன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது[1]: கிருத்துவப் பாதிரிகளின் முறையை சென்னையில் மற்றவர்களும் பின்பற்றுவதைப் போல உள்ளது. ஊட்டி ப்ரின்ஸ்பால் மற்றும் ஹைதரபாத் பள்ளி நிறுவனர் கடைப்டித்ததைப் போலவே காதர் மொய்தீனும் செய்துள்ளது வியப்பாக உள்ளது. அதாவது ஒரு ஆண் வயதுக்கு வந்த சிறுமிகளை, மாணவிகளை தனியாக அழைப்பது, செக்ஸ் ரீதியில் ஆபாசப் படம் காட்டி, பேசுவது, அதற்கு ஒரு பெண் துணையாக இருப்பது, பிறகு அப்பாவி சிறுமிகளை, மாணவிகளை பாலியில் ரீதியில் “சில்மிஷம் செய்வது” / புணர்வது, என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றங்கள் நடப்பதில் எப்படி ஒற்றுமையுள்ளது என்று தெரிகிறது. ஆபாச படம் காட்டி, சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த பேன்சி கடைக்காரரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nகாதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு ,சென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கிண்டலாகக் கேட்பதுண்டு. இங்கு அதுபோல காதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு ,சென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கிண்டலாகக் கேட்பதுண்டு. இங்கு அதுபோல காதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்க வேண்டும் போல இருக்கிறது. ஒரு பெண்ணே, இரு சிறுமிகளின் வாழ்க்கையுடன் விபரீதமாக விளையாடுகிறாள் என்றால் என்னவென்பது\nசிறுமிகள் / மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்: இக்காலத்தில், சிறுவயதிலேயே, திரைப்படங்களினால், டிவியினால் சிறுமிகள் / மாணவிகள் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். வயது / பருவ கோளாரினால் சிலர் அதன் விளைவுகளை அறியாமலேயே, அப்படி செய்து பார்த்தால் என்ன என்ற எண்ண உந்துதால், குறிப்பாக கூடா சகவாசம் முதலியவற்றால் அத்தகைய செயல்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். பிறகு, ருசி கண்ட பூனை போல சந்தர்ப்பம் வரும் போது அத்தகைய திருட்டுக் கனியை ருசிக்க ஆசைப்படுவதனால்க், மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளா முயல்கிறார்கள் அத்தகைய நிலையின் விளைவுதான் இக்த்தகைய குற்றங்கள் பெருகிகின்றன. ஆகவே அவர்களின் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிலர் ஏதோ இலவசமாக அல்லது வலிந்து கொடுக்கிறார்கள், சலுகை செய்கிறார்கள் என்பதால் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. ஏனனில் இது வாழ்க்கைப் பிரச்சினை.\nகுறிச்சொற்கள்:அச்சம், அப்துல்காதர், அமாவாசை, ஆபாச படம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கற்பு, காதர்மொய்தீன், சமூகச் சீரழிவுகள், சிறுமி, சிறுமி மாணவி, சில்மிஷம், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் பெண்ணியம், நாணம், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மாணவிகள், ராஜேஸ்வரி, வயது, வயது கோளாறு\nஆபாச படம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், எளிதான இலக்கு, கலாச்சாரம், காதர்மொய்தீன், காமம், காமலீலைகள், காமுகன், குறி வைப்பது, குழந்தை விபசாரம், ���ுழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவுகள், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், தந்திரம், தமிழகப்பெண்கள், திராவிடப்பெண், திராவிடம், பகுக்கப்படாதது, பெண், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மாணவிகள், மாணவியர், மாணவியிடம் சில்மிஷம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-04T18:34:00Z", "digest": "sha1:CQWC2LLUJFCUWPIJHDTJMTXJD7DXB45H", "length": 200521, "nlines": 1459, "source_domain": "womanissues.wordpress.com", "title": "மாணவியர் | பெண்களின் நிலை", "raw_content": "\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇதற்கு முன்…என்று அகரம் நாராயணனின் கதையை சொல்லும் ஊடகங்கள்: சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் என்பவன், அறிவழகன் போன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து, நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானான். பின், அவன் கொலை செய்யப்பட்டார் என, போலீசார் கூறினர்.1980–ம் ஆண்டு வாக்கில் சென்னை நகரை கலங்கடித்தவர் பிரபல ரவுடி அகரம் நாராயணன். இவரது பெயரை கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பார். குறிப்பாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் திடீரென்று கதவை தட்டுவார். முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார். பெண்கள் தண்ணீரை எடுப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைப்பார். பின்னர் கற்பை சூறையாடுவார். பெரும்பாலும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர் காம விளையாட்டில் ஈடுபடுவார்[1]. கற்பை சூறையாடும்போது பெண்கள் அணிந்துள்ள தாலியை கழற்றி வைத்துவிடுவார்[2]. காமப்பசியை தீர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்களை அள்ளிச் சென்றுவிடுவார். கற்பிழந்ததை வெளியில் சொன்னால் மீண்டும் வந்து குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்வார். இவரது மிரட்டலுக்கு பயந்து கற்பிழந்த பெண்கள் நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுக்கமாட்டார்கள். இப்படி ஏராளமான பெண்களை கத்திமுனையில் காமவேட்டை நடத்திய அகரம் நாராயணன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அகரம் நாராயணனின் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅரியானா கற்பழிப்பை பின்பற்றினேன் என்று சொன்னதான செய்தி: அரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் கற்பழித்த கதையை தான் பத்திரிகைகளில் படித்ததாகவும், அதை மிஞ்சும்வகையில் தானும் பெண்களிடம் இன்ப விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அறிவழகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அறிவழகனிடம் கற்பை இழந்த பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் அறிவழகன் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன முகவரியில் வசிக்கும் பெண்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, அறிவழகன் பெண்கள் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா என்று விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படுகிறது என்று தெரிவித்தார். அறிவழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 17-11-2017 அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது. அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\n37 ஆண்டுகளுக்குப் பிறகு…(விகடனின் செய்து)[3]: தற்போது, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது 10 கிரிமினல் வழக்குகளும், ஓர் அடிதடி வழக்கும் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், குற்ற விவகாரங்களை மறைத்து பெங்களூரில் எப்படி வேலை செய்தான் என்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்து குற்றங்களை செய்து வ்ருபவனைப் [habitual offender] பற்றி எப்படி எச்சரிக்கை செய்யப் படாமல் உள்ளது என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், அவரிடமிருந்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது[4]. அறிவழகனை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். 37 வருடங்கள���க்கு முன்பு…..என்று விகடன் இழுத்துள்ளது, அகரம் கதையைக் குறிப்பிடத்தான். ஆனால், கதை சொல்லவில்லை. அவன் ஜாலியாக இருந்தான், என்றெல்லாம் வர்ணித்தது.\nவாக்குமூலம் உண்மையென்றால், பெண்களின் நிலை எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்: தனியாக இருக்கும் பெண்கள் மிகவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையை, இது எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.\n1. “நான், எம்.சி.ஏ., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. 1. பெங்களூரில்ல் வேலை செய்தான் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.\n2. ‘பேஸ்புக்‘ வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. 2. தங்கும் விடுதிக்கு மாணவியர் ஏன் சென்றனர், எப்படி அவனுக்கு அறை கொடுத்தார்கள், அவனுக்கு எப்படி பணம் கிடைத்தது போன்றவை புதிராக இருக்கின்றன.\n3. மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். 3. 2014ல் வந்தால் என்றால், கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் இவனுக்கு எப்படி உடனடியாக வாடகை வீடு கிடைத்தது என்பது புதிராக இருக்கிறது. சென்னையில் “தனியார் தங்கும் விடுதி” என்றால், எவை, எப்படி இவனுக்குக் கொடுத்தனர், முதலியவை மர்மமாக இருக்கின்றன.\n4. அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன்.\n4. இது அப்பெண்கள் மற்றும் இவனது தொடர்புகளைக் காட்டுகிறது. மேலும், அப்பெண்களின் மீதும் சந்தேகத்தை எழுப்புகின்றது.\n5. அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் ���ெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். 5. இது மிகக் கொடிய முறையாக இருந்தாலும், சாத்தியக் கூறை கவனிக்கும் போது, ஆபத்தை எடுத்துக் காட்டுகிறது.\n6. சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன். அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன். 6. வீடுகள் ஒட்டிக் கட்டப்படுவது, பிளாட்டுகளில், யாரும் வெளியில் வராமல் இருப்பது, சுற்றியுள்ள சந்துகளில் ஆள்-அரவம் இல்லாமல் இருப்பது முதலியவை கவனிக்க வேண்டும். மேலும், செக்யூரிடி, வாட்ச்-மேன் இல்லையா போன்ற கேள்விகளும் எழுகின்றன.\n7. ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்‘ என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பைசூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். 7. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாக கையாலும் யுக்திகளாக இருக்கும் போது, பெண்கள் தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமாகிறது.\n8. சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[5]. 9. இந்தகைய சாதிய கூறுகள், பெண்களின் நிலையை, மிகவும் ஆபத்திற்குண்டான நிலையில் வைக்கிறது. ஆகவே, அவர்களது பாதுகாப்பு குறித்தும், யோசிக்க வேண்டியுள்ளது.\nஇவன் சொல்வதிலிருந்து, இவன் இதையே தொழிலாக வைத்திருப்பது தெரிகிறது. இவனைத் தவிடர மற்றவர்களும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிகிறது. இதுவரை, போலீஸாரிடம் பெண்கள் புகார் அளிக்காமல் இருந்தது, இவனது கதை தாமதித்திள்ளது.\n[1] தினத்தந்தி, திருடிய வீடுகளில் கத்திமுனையில் பெண்களை கற்பழித்தவன் கைது பரபரப்பு தகவல், நவம்பர் 17, 2017, 04:30 AM\n[3] விகடன், ‘ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்\nகுறிச்சொற்கள்:அச்சம், அறிவழகன், கத்தி முனை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, கிண்டி, குடும்பம், சென்னை, தமிழச்சிகளின் கற்பு, வாடகை, விளைவு, வீடு\n���ச்சம், அடக்கம், அறிவழகன், ஆபாச படம், உடலின்பம், உடலுறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலாச்சாரம், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடும்பம், குற்றம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, சொந்தம், தாய்க்கு சோகம், தாய்மை, தாலி, திருமணம், பண்பாடு, பதி, பலாத்காரம், பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெங்களூரு, பெண், பெண் பித்தன், பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கொடுமை, பெண்டாளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, பேஸ்புக், மனப்பாங்கு, மாணவிகள், மாணவியர், விதவை, வைப்பாட்டி, ஹலால் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்\n“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்\nதங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை: பிரபல நடிகைகள் முதல், பெண்ணியவாதிகள் வரை அப்படித்தான் நடந்து கொண்டனர். சிலர் கடவுளர்களே அப்படித்தானே உடையுத்திக் கொண்டுள்ளதாக சித்தரிக்கப் பட்டுள்ளன, நிர்வாணமாகக் கூட சிலைகள், விக்கிரங்கள் உள்ளனவே, அவற்றிற்கெல்லாம் உடை கட்டுப்பாடு ஒன்றுமில்லையா என்பது போன்ற கேள்விகள் எழுப்பி எழுதித்தள்ளினர். நல்லவேளை அவர்கள் தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஒருவேளை அவர்களும் இதெல்லாம் எங்களது உரிமை என்று பேன்ட், லெக்கிங்ஸ், ஸ்லீவ்லெஸ், டி – ஷர்ட், மினி ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் போன்ற உடைகளுடன் தெருவில் இறங்கியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. முற்றும் துறந்த நடிகைகள் போன்றோ, முனி-ரிஷிக்கள் போன்றோ, சாதாரண மக்கள் இல்லை. நடிகையர், நாகரிக பெண்மணியர் குற்ப்பிட்ட இடங்களில் அவ்வாறு அரைகுறை ஆடைகள் அணிந்து உலா வரலாம், மற்ற இடங்களில் வந்தால் ��ன்னாகும் என்பது அவர்களுக்கே தெரிந்தது தான். நடிகையர்கள் வாழ்க்கையை சாதாரண பெண்ணோடு ஒப்பிட முடியாது. இருப்பினும், இவர்கள் எல்லோரும் போதிக்க வந்து விடுவதே வேடிக்கையாக இருக்கிறது.\nநட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகளில் பின்பற்றப்படும் “டிரஸ் கோட்”: இந்திய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இந்த “டிரஸ் கோட்” பற்றி எழுதப்படாத விதிமுறைகள் தாம் பின்ப்பற்றப்படுகின்றன[1]. இதெல்லாம் ஹோட்டலுக்கு ஹோடல், ரெஸ்டேரென்டுக்கு ரெஸ்டாரென்ட், சாப்பிடும் இடம், உணவு முதலியவற்றிற்கு ஏற்றபடி மாறும் என்று கூறியும் “இதுதான் ஏற்புடைய உடை” என்று குறிப்பிட்டு சொல்லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். பொதுவாக நவீன, மேற்கத்தைய உடைகளை அணிந்து கொண்டு வந்தால் ஒன்றும் கேட்பதில்லை. கோட்-சூட் போட்டுக் கொண்டு வரும் “பிசனஸ் கிளாஸ்” வகையும் உண்டு, அரைகுறை ஆடைகளுடன் வரும் நவநாகரிக வகைகளும் உண்டு[2]. பெண்கள் உடல் பாகங்கள், மார்பங்கள் தெரியும் படி எல்லாம் ஆடை அணிந்து கொண்டு வருகிறார்கள். அத்தகைய முறைகேடுகளை மேனாட்டு ஊடகங்களே எடுத்துக் காட்டியுள்ளன. அதாவது, அங்கேயே அத்தகைய கட்டுப்பாட்டு சிந்தனை இருக்கும் போது, இந்தியாவில் வேறு மாதிரி சிந்திப்பது சரியா-தவறா என்று அவர்களே புரிந்து கொள்ளலாம். ஆனால், வேடிக்கையென்னவென்றால், வேட்டிக் கட்டிக் கொண்டு சென்றாலோ, ஷூ போடாமல் சென்றாலோ உள்ளே அனுமதி கிடையாது.\nநீதி மன்றங்களில் உடை கட்டுப்பாடு: உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்ற, மாஜிஸ்ட்ரேட் கோர்ட், டிரைபூனல் போன்ற நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருப்பு கௌன் அணிந்து கொண்டு செல்கிறார்கள், வருகிறார்கள். ஆண் வழக்கறிஞர்கள்[3] மற்றும் பெண் வழக்கறிஞர்கள்[4] இப்படித்தான் உடையணிந்து வர வேண்டும் என்று “பார் கவுன்சில்” விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ளன[5]. ஆங்கிலேயர் காலம் வரை நீதிபதி தலையில் கூட விக் எல்லாம் வைத்திருந்தால், பிறகு விட்டு விட்டார்கள். ஏன் வேறு நிறத்தில் இருக்கக் கூடாது அல்லது அது இல்லாமல் ஏன் நீதிமன்றத்தில் நுழையக் கூடாது என்று யாரும் கேட்பதில்லை. ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த இந்த உடைமுறையை மாற்ற வேண்டும் என்று அவ்வப்போது, வழக்கறிஞர்களே கேட்டுப் பார்த்தாலும்[6], இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. 1685ல் இங்கிலாந்து அரசன��� சார்லஸ் II இறந்தபோது, துக்கம் அனுஷ்டிக்க இத்தகைய உடை உபயோகித்ததாகவும், அதனையே வழக்கறிஞர்கள் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது[7]. எது எப்படியாகிலும் கருப்பு துக்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பது தெரிந்த விசயம்.\nஆபாசப்படங்கள், விளம்பரங்களின் நிலை என்ன பெண்களின் மீது ஏன் அதிகமான குற்றங்கள் நடக்கின்றன என்று, அரசு வெளியிட்டிருந்த அறிக்கையின்[8] மீதான கட்டுரையை நான் ஏற்கெனெவே பதிவு செய்துள்ளேன்[9]. பெண்களை வைத்துக் கொண்டு சினிமா, கொச்சையான விளம்பரங்கள், ஆபாசப் படங்கள், புளூ பிளிம்கள் / ஊதா சினிமாக்கள், நடனங்கள், விபச்சாரம், என பல நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் கூடாது, பெண்களை கேவலப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, செக்ஸ்-பொருள்களாக மதிக்கிறது என்றால், அவற்றை ஏன் பெரிய கம்பெனிகளே ஊக்குவிக்கிறது பெண்களின் மீது ஏன் அதிகமான குற்றங்கள் நடக்கின்றன என்று, அரசு வெளியிட்டிருந்த அறிக்கையின்[8] மீதான கட்டுரையை நான் ஏற்கெனெவே பதிவு செய்துள்ளேன்[9]. பெண்களை வைத்துக் கொண்டு சினிமா, கொச்சையான விளம்பரங்கள், ஆபாசப் படங்கள், புளூ பிளிம்கள் / ஊதா சினிமாக்கள், நடனங்கள், விபச்சாரம், என பல நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் கூடாது, பெண்களை கேவலப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, செக்ஸ்-பொருள்களாக மதிக்கிறது என்றால், அவற்றை ஏன் பெரிய கம்பெனிகளே ஊக்குவிக்கிறது கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, பதிலுக்கு பொருட்களை விற்று பணத்தை அள்ளுகிறது கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, பதிலுக்கு பொருட்களை விற்று பணத்தை அள்ளுகிறது அதில் பெண்களின் பங்கு இல்லாமல், ஒன்றும் நடக்காது. அத்தகைய விஷயங்களில் பெண்கள் ஈடுபடுகிறர்கள் எனும்போது, அதற்கு என்ன காரணம் என்று பெண்கள் கூற வேண்டும். ஆண்கள் தாம் காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. இல்லை வறுமை என்று பொருளாதார காரணத்தைச் சொல்ல முடியாது, ஏனென்றால், இன்று பணத்திற்காக மட்டுமல்லாது புகழிற்காக பணக்காரப் பெண்களே அத்தகைய விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். சும்மா இருக்கும் எந்த ஆணும் எந்த பெண்ணிடமும் சென்று செக்ஸ் வைத்துக் கொள் என்று கூறிக் கொண்டு செல்ல மாட்டான். பெண்ணும் அப்படியே ஒப்புக் கொள்ள மாட்டாள். ��கவே மனோதத்துவ ரீதியில் ஆராய்ந்தால், அதன்படி விளக்கம் கொடுக்க வேண்டும், தீர்வு காண வேண்டும். குற்றவியல் என்று பார்க்கும் போது, மனோதத்துவ ரீதியில் எல்லா காரணங்களும் எடுத்துக் கொள்ளப் படும். பிறகு தான், முக்கியமான காரணம் எது என்று ஆராயப் படும். காலக்கட்டங்களில், குறிப்பிட்ட காரணி தான் காரணம் என்றால், அதனை அவர்கள் எடுத்துக் காட்டுவார்கள். அத்தகைய நிதர்சனத்தை, யதார்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். குற்றங்கள் ஏற்படாத முறையில் ஆடை அணிவது எப்படி என்பதனை பெண்கள் தான் வரையறுக்க வேண்டும். அவர்களே கூறிவிட்டால் பிரச்சினை இருக்காது.\nமுலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்[10]: சமூகத்தில் ஏற்கெனவே ஏற்புடைது என்பதை வைத்துதான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒருசிலர், நூறு-ஆயிரம் பேர் மற்றவர்களை விட மாறுபடுகின்றனர் என்பதற்காக இருக்கின்ற சட்ட-திட்டங்களை மாற்றி, அதுதான் எல்லோருக்கும் பொறுந்து என்று திணிக்க முடியாது. “நாகரிகம்” என்றால் என்ன, “நாகரிகமாக உடை அணிவது என்றல் என்ன” என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்[10]: சமூகத்தில் ஏற்கெனவே ஏற்புடைது என்பதை வைத்துதான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒருசிலர், நூறு-ஆயிரம் பேர் மற்றவர்களை விட மாறுபடுகின்றனர் என்பதற்காக இருக்கின்ற சட்ட-திட்டங்களை மாற்றி, அதுதான் எல்லோருக்கும் பொறுந்து என்று திணிக்க முடியாது. “நாகரிகம்” என்றால் என்ன, “நாகரிகமாக உடை அணிவது என்றல் என்ன” என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும் இல்லை, முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும் இல்லை, முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும் அப்படியும் எடுத்து வந்தால், எந்த அளவிற்கு காட்டலாம், காட்டக் கூடாது எனெல்லாம் வரையறுத்துக் கொண்டிருக்க முடியுமா அப்படியும் எடுத்து வந்தால், எந்த அளவிற்கு காட்டலாம், காட்டக் கூடாது எனெல்லாம் வரையறுத்துக் கொண்டிருக்க முடியுமா பிறகு, அதற்கும் நியாயம் கற்பித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். “நிர்வாணம்” என்றால் என்ன என்று பேசவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இன்று பொதுவாக, ஷாப்பிங் மால், பார்லர், நட்சத்திர ஹோட்டல்கள், ஏன் கல்லூரிகள்-பள்ளிகள் முதலிய இடங்களில் பெண்கள் எப்படி ஆடையுடுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விசயமே.\n[9] வேதபிரகாஷ், குழந்தைகள் / சிறுவர்–சிறுமியர் இளம்பெண்கள் முதலியோர்கள் மீதான குற்றங்கள் – 2010: புள்ளி விவரங்கள், விளக்கம், விவாதம்,http://atrocitiesonindians.wordpress.com/2011/10/31/crimes-against-children-girls-women-2010/\nகுறிச்சொற்கள்:கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், காமம், கேரளா, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், பாரம்பரியம், பாலியல், பிரேமம், பெண்களின் ஐங்குணங்கள், மாணவிகள், ஶ்ரீமந்துடு\nஅச்சம், அடக்கம், அரை நிர்வாண கோலம், ஆடை, இடுப்பு, இன்பம், இளமை, உடல், உடை, ஒழுக்கம், ஓணம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கல்லூரி, காமம், குறி வைப்பது, கேரளா, கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் தூண்டி, நடிகை, நிர்வாண படம், நிர்வாணம், பிரேமம், பெண், பெண்களின் மார்புடை, பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, மாணவிகள், மாணவியர், வக்கிரம், வழக்கறிஞர், ஶ்ரீமந்துடு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு\nசினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு\n16 வயதாகும்இவளுக்கு 15 வயதுசிறுவனிடம்காதல்ஏற்பட்டததாம்: வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது[1]. இப்படி தன்னைவிட வயது குறைவாக உள்ள மாணவனுடன் ஏற்படுவது காதல் அல்ல ஆனால் காமம் தான். ஆனால், கட்டுக்கடங்காத இளம் வயதில் காமத்தினால் இவ்வாறு தள்ளப்பட்டு, கொக்கோகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர், என்று செய்திகள் கூறுவதால் ஒன்று பெற்றோர்களின் கவனிப்பு சரியில்லை அல்லது அந்த “காதலர்கள்” வீட்டில் பொய் சொல்லி சாதாரணமாக வெளியே சென்றுள்ளனர், உடலுறவு கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. கடந்த ஜனவரி 7–ந்தேதி இருவரையும் காணவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் எம்.��ே.பி. நகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.\nதனிமை எவ்வாறு கிடைத்துள்ளது, உடலுறவு கொண்டு முதலிய புதிர்கள்: வந்துள்ளது போலீஸ் விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே எம்.கே.பி. நகர் போலீசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதைப் பார்த்து போலீசாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்[2]. அதாவதுஇ அக்டோபர் 2013க்கு முன்னரே உடலுறவு கொண்டு வந்துள்ளனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு தனிமை எவ்வாறு கிடைத்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். 12-01-2014 அன்று முதல் கோர்ட்டுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.\nகோக்கோகோலா, பிட்ஸா, கென்டக்கிசிக்கன், குடி, கூத்து, இனசுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்பமுலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[3]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.\nகடந்த பிப்ரவரியில் கூட (2013), இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் ��ொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[4]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.\nபிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[5].\nகாதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[6].\nமாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[7].\nமற்ற சிலஉதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:\nசினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].\nபள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].\nசகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].\nஉயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].\nசிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].\nநான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].\nபெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு, அக்கறை முதலியவை அவசியம் தேவையாகிறது. சினிமாக்காரர்கள் தங்களது சீரழிப்புகளை தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களும் விளம்பர விபச்சாரத்தை செய்வது நிறுத்தப் பட வேண்டும். மேலாக சிறுவர்-சிறுமியர், மாணவ-மாணவியர் முதலியோர் நிச்சயமாக தாங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் முன்னர் “பிரமச்சரியம்” என்றார்கள். ஆனால், நாத்திகப் போர்வையில் அவையெல்லாம் கடந்த 60-100 ஆண்டுகளாக ஏளனம் செய்யப்பட்டதால் வெறித்தொதுக்கப் பட்டன. இப்பொழுது, அமெரிக்க சீரழிவுகள் நாகரிகத்தின் போர்வையில் நுழைந்து விட்டுள்ளமையால், கட்டுக் கடங்காத நிலை வந்துள்ளது. இந்தியர்கள் எதிர்த்துதான் ஆகவேண்டும். இந்த கலாச்சார ஊழலை அழிக்க வேண்டும்.\n[2] மாலைமலர், 15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 3:08 PM IST\nகுறிச்சொற்கள்:அச்சம், அம்மணம், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் பெண்ணியம், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\n18 வயது நிரம்பாத பெண், அசிங்கம், அச்சம், அடக்கம், அடங்கி நடப்பது, அலங்கோலம், ஆபாச படம், உடலின்பம், உடலுறவு, உடல், ஊடக செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கரு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பு, காதலி, காதல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சமூகவியல், சிற்றின்பம், சீர்மை, சுத்தம், சுய அறிவு, தமிழகப்பெண்கள், தமிழச்சி, தமிழன், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிட மாயை, திராவிடப்பெண், பெண்களின் ஐங்குணங்கள், மனத்தைக் கட்டுப் படுத்தல், மனம், மாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா, மாணவிகள், மாணவியர், மாணவியிடம் சில்மிஷம், வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nபாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தமிழர்கள் – மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்கள் – சீரழிவற்கு என்னகாரணம்\nபாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தமிழர்கள் – மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்கள் – சீரழிவற்கு என்னகாரணம்\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: மதுரை அருகே அரசு ஆசிரியர்கள் 2 பேர் கைது, பள்ளிமாணவிபாலியல்பலாத்காரம் கட்டிடமேஸ்திரிகைது இப்படி தமிழகத்தில் ஏன் நடக்கிறது. வேலியே பயிரை மேயும் அலங்கோலம் என்ன, இதற்குக் காரணம் என்ன எதையெதையோ பேசும், அலசும், அறிவுஜீவிகள் ஏன் இதைப்பற்றிக் கவலைப் படுவதில்லை எதையெதையோ பேசும், அலசும், அறிவுஜீவிகள் ஏன் இதைப்பற்றிக் கவலைப் படுவதில்லை கிருத்துவ / கிறிஸ்தவ பாதிரிகள், பிஷப்புகள், பாஸ்டர்களுக்கு இணையாக, இவர்களும் இறங்கி விட்டார்களா கிருத்துவ / கிறிஸ்தவ பாதிரிகள், பிஷப்புகள், பாஸ்டர்களுக்கு இணையாக, இவர்களும் இறங்கி விட்டார்களா இல்லை, நாளைக்கு அவர்களைப் போலவே, ஏதாவது ஒரு முகமூடிக்குள் மறைந்து தப்பித்து விடுவார்களா\nமதுரைப் பள்ளி மாணவிகளுக்குபாலியல்தொந்தரவு – புகார்: மதுரை அருகேயுள்ள குலமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள பல மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் சில மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. இதுபற்றி பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் கூடல்புதூர் போலீசில் பாலியல் பலாத்காரம் குறித்து புகார் தெரிவித்தனர், இந்த புகாரில் பள்ளியில் பணியாற்ற��� வரும் சில ஆசிரியர்கள் மாணவிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாகவும், செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.\nஆசிரியர்களே கைது: மதுரையை கண்ணகி எரித்தாள், ஆனால், அதே ஊரில் இருக்கும் கயவர்கள் கற்பை சூரையாடுகிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை இவர்கள் எப்படி, இப்படி சீரழிக்கிறார்கள் இதைத்தொடர்ந்து ஆங்கில பாட ஆசிரியர் ஹெரான்ஸ் / டெரன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர் விஜயகுமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்[1]. பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் அப்பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுத்தாயிடம் தெரிவித்தனர். மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் பொன்னுத்தாயி போலீசில் புகார் அளித்திருந்தார்[2],\nமுகத்தைக் காட்ட தங்கும் சீரழிப்பாளர்கள் ஏன் கற்பழிப்பாளட்களாகிறார்கள்: போலீசார் நேற்று மதியம் மதுரை ஜேஎம் 4 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது ஆசிரியர்கள் இருவரின் முகத்தையும் துணியில் மறைத்து வந்தனர். கோர்ட் வளாகத்தில் நின்றிருந்தபோது அங்கு வந்த சில வக்கீல்கள் ஆசிரியர்களின் முகத்தை காட்டுமாறு துணிகளை உருவியுள்ளனர். அருகே நின்ற ஆசிரியர்களின் உறவினர்கள், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்[3]. அதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.\n: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த, பொம்மிடி கந்தகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் திவ்யா (வயது-17). (அப்பா, மகள் இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). திவ்யா, பொம்மிடி மல்லாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சின்னசாமி, வயது-32. இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்��ினம் பள்ளிக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த திவ்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவர்த்தைகள் கூறிய சின்னசாமி, திவ்யாவை கட்டாயப்படுத்தி மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[4]. இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பொம்மிடி போலீஸில் புகார் செய்தனர். புகாரை பதிவு செய்த போலீஸார் விசாரித்து, மேஸ்திரி சின்னசாமியை கைது செய்தனர். திவ்யாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர் பொம்மிடி போலீசார்.\nசினிமாக்களில் மாணவிகள் காதலில் ஈடுபடுவது போல காட்டுகிறார்கள்: தமிழ் சினிமாக்களில், மாணவ-மாணவிகளே காதலில் ஈடுபடுவது, ஆபாசமான வசனனங்களை பேசுவது, இரட்டை அர்தத்தத்தில் ஜோக்குகளை வெடிப்பது, டூயட் பாதுவது என காட்சிகளை அமைத்து வருகிறார்கள். மாணவிகளும் அவ்வாறே தினசரி வாழ்க்கையில் அத்தகைய கொச்சை பாஷையைப் பேசிவருவது, அசிங்கமாகவும், அதே நேரத்தில் வருத்தமாகவும் இருக்கிறது. மாணவிகளா இப்படி பேசுகிறாறர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. பெரியவர்கள் கேட்கும் போது, பார்க்கும் போது, ஐயோ, இவர்களது பெற்றோர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று மனங்களில் சிந்தனை எழுகிறது. ஆனால், மாணவிகள், மாணவ்ர்களைத் தொட்டுக் கொண்டும், அடித்துக் கொண்டு, விளையாடி கலாட்டா செய்து கொண்டும், பழகியும் வருகிறார்கள். இவற்றை மற்றவர்களும் பொது இடங்களில் பார்த்து வருகிறார்கள். பிறகு, இதற்கு யார் பொறுப்பு\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், தமிழ் பண்பாடு, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மடம், மாணவிகள்\n18 வயது நிரம்பாத பெண், ஆபாச படம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்தியவியல், இருபாலர், இருபாலார் சேர்ந்து படிப்பது, இலக்கு, ஐங்குணங்கள், கற்பழிப்பு, கற்பு, குடும்பம், குற்றம், குற்றவியல், சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் ��ார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், தகாத உறவு, தமிழகப்பெண்கள், பலாத்காரம், பாரம்பரியம், பெண்களின் மீதான வன்முறை, பெண்களும் பர்தாவும், பெண்களே பெண்களை குறைவாக நினைத்தல், மாணவியர், மாணவியிடம் சில்மிஷம், மாணவியை பைக்கில் அழைத்து வருதல் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஆபாசப் படம் எடுத்த நண்பன் – மாட்டிக் கொண்ட மாணவி – செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா\nஆபாசப் படம் எடுத்த நண்பன் – மாட்டிக் கொண்ட மாணவி – செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா\nதிருவண்ணாமலையில்தீயகாரியங்கள்தொடர்ந்து நடந்து வருவது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன[1]. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.\nமாணவ-மாணவியர்களிடையே நட்பு தேவையா என்ற கேள்வி எழுகிறது: படிக்கின்ற வயதில் கோ-எடுகேஷன் என்ற முறையில், இப்பொழுது கல்லூரிகளில் மாணவ-மாணவியர்கள் சேர்ந்தே படிக்கின்றனர். ஆனால், மேனாட்டுக் கலாச்சார பாதிப்பினால், நவீன மாயைகளினால், மேற்கத்தைய மோகத்தினால் அவர்கள் சிகரெட், மது, குடி, போதை மருந்து[2] என்று பலவழிகளில் சீரழிக்கப் படுகிறார்கள். நட்பு என்ற பெயரில் ஆரம்பித்து[3], ஊக்குவிக்கப் பட்டு, பிறகு காதல் என்ற மாயவலையில் சிக்க வைத்து, மாணவிகளைக் கெடுக்கவே, சில கூட்டங்கள் வேலை செய்து வருகின்றன. பிறந்த நாளில் பார்ட்டி நடுத்துவது, மது அருந்துவது, ஆடுவது இல்லை பப்பிற்குச் செல்வது போன்ற விதத்தில் இவர்கள் நடந்து வருகிறார்கள். இதனால், அந்த சிகரெட், மது, குடி, போதை மருந்து விற்பவர்களுக்கும், பப் போன்ற கேளிக்கை விடுதிகள் நடத்துபவர்களுக்கும் தான் ஆதாயமே தவிர, மாணவ-மாணவியர்களுக்கு வாழ்க்கை சீரழிவுதான். இந்நிலையில் தான் இத்தகைய கொடூரங்கள் நடக்கின்றன.\nஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்[4]:இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது\nஆசிரியர்களே மாணவியர்களை செக்ஸ் வக்கிரமங்களுக்குட் படுத்துதல், கற்பழித்தல் முதலியன[5].\nபெற்றொர்களிடம் தெரிவிக்காமல், வீட்டிற்கு செல்லாமல், மற்ற இடங்களுக்குச் செல்லக்கூடாது[6].\nதாயிற்குப்பிறாவதமிருகங்களின்செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[8]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்[9]. தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[10]. இந்த செய்தி வந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் திருவண்ணாமலையில் மற்றொரு கொடூர செய்தி.\nகல்லூரிமாணவிக்குகுளிர்பானத்தில்மதுகலந்துகொடுத்து, ஆபாசபடம்எடுத்தஇரண்டுவாலிபர்கள்: கல்லூரி மாணவிக்கு குளிர் பானத்தில் மது கலந்து கொடுத்து, ஆபாச படம் எடுத்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்[11]. திருவண்ணாமலை அடுத்த இசுக்கழி காட்டேரி பன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா, 18. (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் திருவண்ணாமலையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார், இவருடன் அதே கிராமத்தை சேர்ந்த வினோத், நட்புடன் பழகி வந்துள்ளார். இப்படி நட்புடன் பழகுவது தான் பிரச்சினையில் முடிகிறது.\nமாணவிகள் பலிக்கடா ஆகும் நிலை: இக்காலத்தில், பள்ளிகள்-கல்லூரிகளில் திடீரென்று, மாணவிகள்- மாணவியர் சேர்ந்து படிப்பதால், அவர்கள் பார்த்துக் கொள்ள, பெசிக்கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சினிமா அத்தகைய அணுகுமுறைகளைக் கொச்சைப் படுத்தி, கேவலப்படுத்தி, ஆபாசப் படுத்தி, விரசமாக்கியுள்ளது[12]. சினிமாக்களில் வரும் வார்த்தைகளை நடைமுறையில் பேசிக் கொண்டு, கலாட்டா செய்து கொள்வது, நாகரிகமாகி விட்ட நிலையில், ஆபாசம் நடைமுறையாகி விட்டது. இதனால், வக்கிரம் தலைக்கேறுகிறது. சந்தர்ப்பம் கிடைக்குமா என்று கெட்ட மனங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில் தான் மாணவிகள் பலிகடாவாகிறார்கள்.\nசினிமாக்களில் பார்ப்பதை செயல்படுத்துவது: ஜன��ரி மாதம் பிரியா கல்லூரியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அப்போது, வினோத், பிரியாவிடம் ஆடு தொட்டி தெருவில் உள்ள, தன் அத்தை வீட்டுக்கு சென்று வரலாம் என கூறி அழைத்து சென்றுள்ளார். இப்படி மாணவிகள் நம்பிச் செல்வதும் விபரீதத்தில் தான் முடிகிறது. கூப்பிட்டதும் செல்ல வேண்டிய அவசியல் இல்லை. அங்கு பிரியாவுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார், அதை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அப்போது, வினோத், தன் மொபைல் போனில் மாணவியை ஆபாசமாக படம் பிடித்து உள்ளார். வீட்டில் யாரும் இல்லை என்று தெரிகிறது[13]. மயக்கம் தெளிந்து எழுந்த பிரியா, தனக்கு உடல் நிலை சரியில்லை என நினைத்து, வீட்டுக்கு சென்று விட்டார்.\nசெல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா: தங்கள் மகன்-மகள் படிக்க பெற்றோர்கள், ஆயிரங்களைக் கொட்டி, கல்லூரிகளில் சேர்த்து, போன், லேப்டாப் என்று வாங்கிக் கொடுக்கிறார்கள், ஆனால், அவர்கள் இப்படியெல்லாம் உபயோகப்படுத்துவார்கள் என்று எல்லா பெற்றோர்களுக்கும் தெரியாது[14]. மொபைல் போனில் இருந்த ஆபாச படத்தை வினோத், தன் லேப்-டாப்பில் ஏற்றி நண்பர் செந்தில்குமார் என்பவருக்கும் காட்டி உள்ளார். இது குறித்து பிரியாவுக்கு தெரிந்தது, வினோத்திடம் பிரியா, “ஏன் ஆபாச படம் எடுத்தாய்’ என, கண்டித்துள்ளார். அப்போது, “நான் தவறு செய்து விட்டேன், இதை அழித்து விடுகிறேன்’ என, கூறினார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வினோத்தை கண்டித்துவிட்டு சென்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பிரியாவின் ஆபாச படம், பலரது மொபைல் போனில் பரவி உள்ளது. அந்த படத்தை வினோத், தன் நண்பர்கள் மொபைல் போன்களுக்கு பரப்பி உள்ளார். இதையறிந்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார், வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.\nநாகரிகம் பெயரில் கலாச்சாரத்தை சீரழித்து வரும் மேனாட்டு கருவிகள்: தமிழ் சினிமாக்கள் புளூ பிளிம் எடுப்பது தான் பாக்கி. ஏற்கெனெவே சன்-டிவி நித்யாநந்தா-ரஞ்சிதா வீடியோவை தேர்வு நடக்குக்கும் தொடர்ந்து போட்டு நல்ல காரியத்தை செய்��ுள்ளது. அதனால், அத்தகைய படங்கள் எடுத்தால், இக்குழுமங்களே ஒளிபரப்பி நல்ல காரியங்களை மேன்மேலும் செய்துவிடும். இப்படி டிவி, கேமரா, செல்போன், லேப்டாப் முதலியன, படிப்பிற்காக என்றில்லாமல், கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்தப் படுவதை மாணவர்கள் கற்ருக் கொள்கிறார்கள். கேடுகெட்ட கயவர்கள், அவற்றை இணைதளங்களிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆகவே, முதலில் இத்தகைய சமூக சீரழிப்பாளர்களை, அடையாளங்கொண்டு எல்லோரும் கண்டித்து, ஒதுக்க வேண்டும். மாணவ-மாணவியர்களை அவர்களிடமிருந்து காக்க வேண்டும்.\n[2] கல்லூரிகளில் போதை மருந்துகளை விற்பது, பிறகு போதை மருந்து பழக்கம் நீக்க புணர்நிர்மான நிலையங்களை நடத்துவது என்ற செயல்கள் நடந்து வருகின்றன. முன்பு, பணக்காரர்கள், வசதியுள்ளவர்கள், கெட்டுப் போனவர்கள் என்ற நிலை மாறி, ஏழை-மத்தியத்தர குடும்ப மாணவர்களை இலக்காக வைத்துக் கொண்டு, இக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.\n[3] ரக்ஷா-பந்தன் என்பது முஸ்லீம்களின் குரூர கற்பழிப்புகள், பெண்கள் கடத்தப் படுவது, முதலிய கொடிய காரியங்களினின்று காப்பாற்ரிக் கொள்ள 13-14ம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டப் பழக்கம். இதனைக் கட்டிக் கொண்டால், முஸ்லீமாக இருந்தாலும், இந்துப் பெண்ணை சகோதரியாக நினைத்து விட்டு விடவேண்டும். ஆனால், இப்பொழுது, அதனை “பிரெண்ட்சிப் பாண்ட்” என்று சொல்லி உண்மையினை மறைக்கப் பார்க்கிறார்கள்.\n[8] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ\n[12] உண்மையிலேயே சினிமாக்காரர்கள், வசனம் எழுதுபவர்கள், நகைச்சுவை நடிகர்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்திருப்பார்களேயானால், அத்தகைய செயல்களை செய்திருக்க மாட்டார்கள், ஆனால், தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அத்தகைய கேடு கெட்டவர்களை கல்லுரி விழாக்களில் அழைத்து சிறப்பிக்கின்றர்கள் என்பது, அதைவிட கேவலமான விவகாரம்.\n[13] இனி மாணவிகள் இவ்விஷயங்களில் விவரமாக போதிக்க வேண்டியுள்ளது. ஒன்று பெற்றொர்கள் அல்லது ஆசிரியைகள் மற்றவர்கள், அவர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போதிக்க வேண்டும். இப்படி மாணவர்கள் அழைத்தால், அதை தவிர்க்க வேண்டும், தனியாக இருப்பதை அறவே தவிர்க்க வேண்டும், என்றெல்லாம் அறிவுருத்தவேண்டும்.\n[14] செல்போன் வாங்கிக் கொடுப்பதை நிறுத்தினாலே, மாணவ-மாணவியர்கள் உருப்பட்டுவிடுவார்கள், திருந்திவிடுவார்கள், படிப்பில் கவனத்தைச் செல்லுத்துவார்கள். இருப்பதைப் பிடிங்கிக் கொண்டாலும் நல்லதுதான்.\nகுறிச்சொற்கள்:அச்சம், ஆன்மீகம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், குடி, கேமரா, கைபேசி, கோவில், சமூகச் சீரழிவுகள், சிகரெட், செல்போன், தமிழ் பண்பாடு, தெய்வம், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெற்றோர், போதை மருந்து, மடம், மடிகணினி, மது, லேப்டாப், வீடு, ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார்\nஅச்சம், அடங்கி நடப்பது, ஆன்மீகம், ஆபாச படம், இச்சை, இருபாலர், இருபாலார் சேர்ந்து படிப்பது, ஐங்குணங்கள், கற்பு, கல்லூரி, கல்வி, காதல், காமம், காமுகன், குடி, கூடா நட்பு, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ் தூண்டி, திருவண்ணமலை, நட்பு, பண்பாடு, பயிர்ப்பு, பலாத்காரம், பலி, பெண், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்ணியம், போதை வஸ்துகள், போதைப் பொருட்கள், மடம், மருந்து, மாணவிகள், மாணவியர், வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nகாலில்விழுந்து “இதுவும் ஒருவ கைசிகிச்சை தான்’ என்று சொன்ன கயவன்\nகாலில்விழுந்து “இதுவும்ஒருவகைசிகிச்சைதான்‘ என்று சொன்ன கயவன்\nஊடகங்களின் செய்திகள்: மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார். தினமலர் இப்படி செய்தி வெளியிட்ட நிலையில், மற்ற செய்தி இணைதளங்கள், “தனியார் மருத்துவ மனையில் +2 மாணவிக்கு மயக்க ஊசி போட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர்” என்று வெளியிட்டுள்ளன[1]. அதாவது, அவர் முயன்றார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, “……..தனியாக இருந்த தேவியை டாக்டர் சங்கரநாராயணன் கற்பழிக்க முயன்றார் என்று கூறப்படுகிறது.” என்று தொடர்ந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்று சரிபார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் அல்லது சும்மாயிருக்க வேண்டும் அதாவது, அரைகுறைகயாக வெளியிடக் கூடாது. இ���்லையென்றால், ஊடகங்கள் சிலருக்கு ஜால்ரா போடுகின்றன அல்லது கைக்கூலிகளாக வேலை செய்கின்றன என்றுதான் தோன்றும், தெரியவரும். ஆங்கில ஊடகங்களில், “Doctor arrested for raping 16-year-old girl[2]”, “Doctor held for raping 16-year-old girl in Madurai[3]”, “Madurai doctor held for molesting girl[4]” என்று வந்துளன.\n“சில்மிஷத்தில்‘ ஈடுபட்ட பொறுப்புள்ள டாக்டர்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். (இவர் செக்கானூரணி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதாக முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்). ஜூலை 27ல், காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, சகோதரியுடன், சொக்கலிங்கநகரில் உள்ள டாக்டர் சங்கரநாராயணனின் கே.கே. மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்ததில் “டைபாய்டு’ இருப்பது தெரிந்தது. தொடர்ந்து “குளுகோஸ்’ ஏற்ற வேண்டும் என்றுக்கூறி, மாடி அறையில் டாக்டர் சிகிச்சை அளித்தார். நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு, மாணவியின் உறவினர்கள் இல்லாத சமயத்தில், அவரது அறைக்கு டாக்டர் வந்தார். “வயிற்றில் புண் உள்ளதா என பார்க்க வேண்டும்’ என “சில்மிஷத்தில்’ ஈடுபட்டு, வலுக்கட்டாயமாக கற்பழித்தார். “இதை வெளியே சொல்ல வேண்டாம்’ எனவும் மாணவியை மிரட்டினார். கதறி அழுத மாணவி, நர்ஸ் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.\nகாலில் விழுந்து “இதுவும் ஒருவகை சிகிச்சை தான்‘ என்று சொன்ன கயவன்: இதையறிந்த டாக்டர், மாணவியிடம் “இதுவும் ஒரு வகை சிகிச்சைதான்’ என சமாதானப்படுத்தி, “வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என காலில் விழுந்தார்[5]. இரவு 7 மணிக்கு, தகவல் அறிந்த உறவினர்கள், டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களது காலிலும் விழுந்து டாக்டர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்காத அவர்கள், போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதனால் பயந்த டாக்டர், மருத்துவமனையையொட்டி உள்ள தனது வீட்டில் பதுங்கிக் கொண்டார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது, டாக்டருக்கு வசதியாக இருந்தது. அவர் தப்பிச் செல்லாமல் இருக்க, மருத்துவமனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து துணை கமிஷனர் திருநாவுக்கரசு விசாரித்தார். பின், உதவிகமிஷனர் கணேசன் தலைமையில் போலீசார், ஒவ்வொரு கதவாக “உடைத்து’ வீட்டினுள் சென்றபோது டாக்டர் சிக்கவில்லை. ஸ்டோர் ரூம் அறையில் உடைத்த போது, பதுங்கியிரு��்தார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என்று போலீசிடம் கெஞ்சினார். கற்பழிப்பு, மிரட்டல், அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். டாக்டரின் உள்ளாடை மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருந்து, ஊசியை பறிமுதல் செய்தனர்.\nகற்ப்பைக் காத்துக் கொள்ள கடுமையாகப் போராடிய மாணவி: போலீசார் கூறுகையில், “”மாணவி தன்னை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அதையும் மீறி டாக்டர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக, மாணவி தெரிவித்தார். ஊசி மருந்தில், ஏதேனும் மயக்க மருந்து கலந்து கொடுத்தாரா எனவும், வேறு யாரிடமும் இதுபோல் “சில்மிஷத்தில்’ ஈடுபட்டாரா எனவும் விசாரிக்கிறோம்,” என்றனர். நேற்று காலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் அனுமதி பெற்று, டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பின், பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்படுவார்.\n“ஏ‘ வகுப்புகேட்டடாக்டர்: கைதான டாக்டர் சங்கரநாராயணனை, ஆக.,14 வரை “ரிமாண்ட்’ செய்து, ஜே.எம். கோர்ட் 5 ன் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) மாரீஸ்வரி உத்தரவிட்டார். நேற்று மாலை அரசு மருத்துவமனையில் டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின், மதுரை சிறையில் டாக்டர் அடைக்கப்பட்டார். முன்னதாக, வருமான வரி செலுத்தும் தனக்கு, சிறையில் “ஏ’ வகுப்பு ஒதுக்க வேண்டும் என டாக்டர் மனு செய்தார். ஆனால், இதை கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இவ்வாறு விவஸ்தையில்லாமல், சொகுசைக் கேட்டுப் பெறத்துடிக்கும் சட்டமீறல் பேர்வழிகளை கரடுமையாகத் தண்டிக்க வேண்டும்.\nமின்திருட்டில் சிக்கியவர்: கடந்த 2004ல், இவரது மருத்துவமனையை, மின்திருட்டு தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கொண்டல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ரூ.2 லட்சத்திற்கு மின்சாரத்தை திருடியது தெரியவந்தது. தான் கைது செய்யப்படலாம் என பயந்த டாக்டர், உடனடியாக அத்தொகையை செலுத்தி தன்னை காப்பாற்றிக் கொண்டார். அதாவது பணத்தால் எதையும் சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்னம் உள்ளது. மேலும் அவ்வாறே, வருமானவரிக்கு தப்பிக்கும் வழியில் நிறைய சம்பாதித்துள்ளார் என்றும் தெரிகிறது.\n“சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார்: அப்படியென்றால், தாய், சகோதரி, மகள் என்று யாரை வேண்டுமானாலும், இத்தகைய வக்கிரக் காமக் கொடூர வன்புத்தியாளர்கள் செய்யக்கூடும், ஆகவே அத்தகைய மனப்பாங்கையே அனுமதிக்கலாகாது. மறுபடியும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தான் சொல்லவேண்டியுள்ளது. டாக்டர்கள் இக்காலத்தில், தம் மீது எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று பலவழிகளில் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். மருந்து-மாத்திரைகளைக் கொடுத்து தங்களது நோயாளிகளை பரிசோதித்து வருகிறார்கள் என்பதும் உண்மை. பின்விளைவுகளை அறிந்து கொண்டு, அவற்றை மருந்து உற்பத்தியாளர்களுக்குத் திரிவிக்க, பல லட்சங்களைப் பெறுகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது, குறிப்பாக பெண்கள் இத்தகைய கயவர்களிடம் சிக்கிக் கொள்ளமல் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். பெண் எனும் போது, கூட ஒருவரை அனுமதித்தாக வேண்டும். மருத்துவம் என்ற போர்வையில் இத்தகைய கற்பழிப்புகளை நியாயப்படுத்தவோ, சபலம் என்று தப்பித்துக் கொள்ளவோ விடக்கூடாது.\nகுறிச்சொற்கள்:ஆஸ்பத்திரி, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், குளுக்கோஸ், சமூகச் சீரழிவுகள், டாக்டர், டிரிப்ஸ், டைபாய்ட், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், பண்பாடு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மருந்து, மாத்திரை\nஆஸ்பத்திரி, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இலக்கு, உடலுறவு, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலாச்சாரம், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குறி, குறி வைப்பது, குளுக்கோஸ், சபலம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவுகள், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், டாக்டர், டிரிப்ஸ், தமிழகப்பெண்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மதுரை, மருத்துவர், மருந்து, மாணவிகள், மாணவியர், மாத்திரை, வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகுளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்\nகுளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்\nதிருவண்ணாமலையில் தீய காரியங்கள் நடப்பது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ர��� ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.\nதாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[1]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[2].\nமோக நோய், புற்று நோயானது: செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார். அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப் படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார். “நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்\nஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம். அவர்களுக��கு தண்டனை கிடைக்காவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது[3]”, என்று விரிவாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nபடமெடுத்த மாமம் மகனும், கூட்டிக் கெடுத்த மாணவர்களும்: மாணவர் எழில் மாணவி பிரியாவின் மாமா மகன். இதனால் அவர் அடிக்கடி மாணவி வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதுதான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து உள்ளார்[4]. இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்[5]. அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் வினோத், பாலிடெக்னிக் மாணவர்கள் ஜெகன், எழில் ஆகிய 3 பேரும் மாணவி பிரியா குளியல் அறையில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்தனர்[6]. அந்த படத்தை மாணவியிடம் 3 பேரும் காட்டி கிண்டல் செய்தனர். இதனால் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். செல்போனில் இருந்த படத்தை அழிக்கும்படி மன்றாடினார்[7]. ஆனால் 3 மாணவர்களும் மறுத்துவிட்டனர். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள்[8]. இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். செங்கம் போலீசார் மாணவி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\n: மற்ற மிருகங்களையும் பிடித்து தண்டிக்க வேண்டும். தமிழகத்தில், தமிழச்சியின் கற்பு என்றெல்லாம் பெருமை பேசப் படுகிறது. கண்ணகி சிலை வைத்துக் கொண்டும், தமிழ் வியாபாரம் செய்துள்ளனர். ஆனால், கற்பில் நம்பிக்கையில்லாத குஷ்புதான், அந்த கட்சியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இப்பொழுது, இதைப் பற்றியெல்லாம், பேசவாரா அல்லது போராடுவாரா தெரியவில்லை. ஒருவேளை, ஆதாயம் உண்டு என்றால் ஆரம்பித்து விடுவார். அந்த மற்றவர்களைக் கண்டு பிடிப்பாரா என்று பார்ப்போம்\nதமிழச்சிகள் தான் இப்படி பதபதக்கக் கற்பழித்து சாககடிக்கப் படுகிறார்கள் என்றால், இந்த தமிழர்களுக்கு எங்கு புத்தி போயிற்று\nதிராவிட பாரம்பரியம், இப்படித்தான் பெண்களை நடத்தச் சொல்கிறதா\nதிராவிட கலாச்சாரம் இப்படித்தான் பெண்களை கற்பழிக்கச் சொல்கி��தா\nதிராவிட நாகரிகம் இப்படித்தான் நீதி புகட்டியுள்ளதா\nதிரவிடத்துவம் இப்படித்தன் பெண்மையை மதிக்கிறதா\n[1] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ\n[6] செல்போனின் கெடுதல்கள், சீரழிவுகள் இவ்வாறு கூட வேலை செய்கின்றன. மாணவர்களுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதால் நேரும் விளைவுகள் இவை என்றும் எண்ண வேண்டியுள்ளது.\n[7] நடந்ததை பெரியவர்களிடம் சொல்லாமல் இருந்ததே, இப்பெண்ணின் உயிருக்கு உலை வைத்தது மாதிரி ஆகிவிட்டது.\n[8] இவையெல்லாம் சீரழிந்த மாணவப் பருவம், வக்கிரமடைந்த மனங்கள் முதலியவற்றைக் காட்டுகின்றது. இதற்கெல்லாம் காரணம், மேனாட்டு கலாச்சாரத் தாக்குதல், சீரழிவுகள். பப், கேளிக்கை விடுதிகள் முதலியவற்றை எதிர்த்தால் அவர்களை கேலி செயவது, பழங்காலப் பஞ்சாங்கம் என்பது, ஊடகங்களும் அதற்கு ஒத்து ஊதுவது முதலியவற்றையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கல்லூரி மாணவிகள், காமம், காமுகன், குளியல், குளியல் காட்சி, கைப்பேசி, கொடூரன், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செல்போன், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்ணியம், தாய்மை, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, பண்பாடு, பயிர்ப்பு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள், மிருகம், வீடியோ\nஅசிங்கமான குரூரங்கள், அச்சம், அண்ணாமலை, ஆபாச படம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, ஐங்குணங்கள், கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலாச்சாரம், காமக் கொடூரன், காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குறி வைப்பது, கொடுமையான ஆபாசங்கள், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, செக்ஸ் கொடுமை, தண்டனை, தமிழகப்பெண்கள், தவறான பிரசாரம், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், திருவண்ணாமலை, பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் ��ார்புடை, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மாணவிகள், மாணவியர் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது[1]: கிருத்துவப் பாதிரிகளின் முறையை சென்னையில் மற்றவர்களும் பின்பற்றுவதைப் போல உள்ளது. ஊட்டி ப்ரின்ஸ்பால் மற்றும் ஹைதரபாத் பள்ளி நிறுவனர் கடைப்டித்ததைப் போலவே காதர் மொய்தீனும் செய்துள்ளது வியப்பாக உள்ளது. அதாவது ஒரு ஆண் வயதுக்கு வந்த சிறுமிகளை, மாணவிகளை தனியாக அழைப்பது, செக்ஸ் ரீதியில் ஆபாசப் படம் காட்டி, பேசுவது, அதற்கு ஒரு பெண் துணையாக இருப்பது, பிறகு அப்பாவி சிறுமிகளை, மாணவிகளை பாலியில் ரீதியில் “சில்மிஷம் செய்வது” / புணர்வது, என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றங்கள் நடப்பதில் எப்படி ஒற்றுமையுள்ளது என்று தெரிகிறது. ஆபாச படம் காட்டி, சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த பேன்சி கடைக்காரரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nகாதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு ,சென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கிண்டலாகக் கேட்பதுண்டு. இங்கு அதுபோல காதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு ,சென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்���ளிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கிண்டலாகக் கேட்பதுண்டு. இங்கு அதுபோல காதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்க வேண்டும் போல இருக்கிறது. ஒரு பெண்ணே, இரு சிறுமிகளின் வாழ்க்கையுடன் விபரீதமாக விளையாடுகிறாள் என்றால் என்னவென்பது\nசிறுமிகள் / மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்: இக்காலத்தில், சிறுவயதிலேயே, திரைப்படங்களினால், டிவியினால் சிறுமிகள் / மாணவிகள் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். வயது / பருவ கோளாரினால் சிலர் அதன் விளைவுகளை அறியாமலேயே, அப்படி செய்து பார்த்தால் என்ன என்ற எண்ண உந்துதால், குறிப்பாக கூடா சகவாசம் முதலியவற்றால் அத்தகைய செயல்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். பிறகு, ருசி கண்ட பூனை போல சந்தர்ப்பம் வரும் போது அத்தகைய திருட்டுக் கனியை ருசிக்க ஆசைப்படுவதனால்க், மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளா முயல்கிறார்கள் அத்தகைய நிலையின் விளைவுதான் இக்த்தகைய குற்றங்கள் பெருகிகின்றன. ஆகவே அவர்களின் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிலர் ஏதோ இலவசமாக அல்லது வலிந்து கொடுக்கிறார்கள், சலுகை செய்கிறார்கள் என்பதால் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. ஏனனில் இது வாழ்க்கைப் பிரச்சினை.\nகுறிச்சொற்கள்:அச்சம், அப்துல்காதர், அமாவாசை, ஆபாச படம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கற்பு, காதர்மொய்தீன், சமூகச் சீரழிவுகள், சிறுமி, சிறுமி மாணவி, சில்மிஷம், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் பெண்ணியம், நாணம், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மாணவிகள், ராஜேஸ்வரி, வயது, வயது கோளாறு\nஆபாச படம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், எளிதான இலக்கு, கலாச்சாரம், காதர்மொய்தீன், காமம், காமலீலைகள், காமுகன், குறி வைப்பது, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவுகள், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், தந்திரம், தமிழகப்பெண்கள், திராவிடப்பெண், திராவிடம், பகுக்கப்படாதது, பெண், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மாணவிகள், மாணவியர், மாணவியிடம் சில்மிஷம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சொல்லாமல் மறைந்த மாணவியர்\nபக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சொல்லாமல் மறைந்த மாணவியர்:\nபக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சொல்லாமல் மறைந்த மாணவியர்: இந்த காலத்தில் சினிமா, சின்னத்திரை என்றேல்லாம் பார்த்துவிட்டு, மாணவிகள் எடுத்ததற்கு எல்லாம் பார்ட்டிக் கொடு என்று ஆரம்பித்து விடுகின்றனர். இதுபோலத்தான், விஜயா, தேவி, ஜீவிதா பேகம் என்ற மூன்று மாணவியரும் நண்பர்கள். 17-11-2010 அன்று பக்ரீத் பண்டிகை உள்ளதால், அதனை கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது. ஜீவிதா பேகம் தன்னுடைய சித்தியின் வீட்டிற்கு சென்று ஜாலியாக கொண்டாடலாம் என்று சொன்னாள் போலிருக்கிறது. 16-11-2010 அன்று பரீட்சை எழுதி முடித்தனர். பிறகு திட்டமிட்டபடியே மூவரும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டில் சொல்லிக்கொள்ளாமலேயே திருவல்லிக்கேணிக்குச் சென்றனர். அங்கு ஜீவிதா பேகத்தின் சித்தி வீடு உள்ளது. ஆனால், வீட்டிற்கு சொல்லாமல் வந்ததால், மாணவியரை வீட்டில் அனுமதிக்க ஜீவிதா பேகத்தின் சித்தி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.\nதிருவல்லிக்கேணியிலிருந்து திருவள்ளூருக்குச் சென்றது: ஜீவிதா பேகத்தின் சித்தி மாணவியரை விரட்டியடிப்பதற்கு பதிலாக, பக்குவமாக சொல்லி அவர்களது வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்திருக்கலாம். இல்லை ராத்திரிக்கு அங்கேயே இருக்கச் சொல்லி, அடுத்த நாள் பெற்றொர்களுக்கு அறிவித்து, அனுப்பி வைத்திருக்கலாம். இதனால், என்ன செய்வது என்று திகைத்தவர்கள், அருகில் உள்ள தொலைபேசியில் திருவள்ளூரில் உள்ள தோழி ஒருவளுக்கு போன் செய்து தெரிவித்தபோது, எங்கள் வீட்டில் வேண்டுமானால், வந்து தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னதால் அவள் வீட்டிற்கு மாணவியர் மூவரும் சென்றனர்.\nமாணவியர் காணாததால் போலீஸிடம் பெற்றோர் புகார்; இதற்கிடையே காலை பள்ளிக்கு சென்ற மாணவியர் இரவு வரை வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். ஒரு பெண்ணின் தாத்தா ராத்திரி முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலேயே கதியென்று உட்கார்ந்திருந்தார்.\nபோலீஸ் விசாரணை: இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியர் திருவள்ளூர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் திருவள்ளூர் சென்று மூன்று மாணவியரையும் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதே மாதிரி சென்ற மாதம், நான்கு மாணவிகள் ஓடிப்போயுள்ளனர்.\nமாயமான மூன்று மாணவியர் மீட்பு[1]: குரோம்பேட்டை, அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் விஜயா (14), தேவி (14). அதே பகுதி, தண்டுமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவிதா பேகம் (14) (பெயர்கள் மாற்றப்பட் டுள்ளன). இவர்கள் மூவரும் குரோம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் இடைபருவத் தேர்வை முடித்த மூவரும், சென்னை ஜீவிதா பேகத்தின் சித்தி வீட்டிற்கு பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்றனர். வீட்டிற்கு சொல்லாமல் வந்ததால், மாணவியரை வீட்டில் அனுமதிக்க ஜீவிதா பேகத்தின் சித்தி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள தோழி வீட்டிற்கு மாணவியர் மூவரும் சென்றனர்.\nசென்ற மாதம் மேட்டூரில் காணாமல் போன நான்கு மாணவிகள்: மேட்டூரில் செயின்ட்மேரீஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி உள்ளது. பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் காயத்ரி (13), சுபலட்சுமி (13), பியூலா ஜெனிபர் (13) ஆகிய மூன்று மாணவியரும் கடந்த 8ம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அதே பள்ளியில் படிக்கும் ப்ளஸ் 2 மாணவி ஜோதி (17) கடந்த 10ம் தேதி பள்ளி ஹாஸ்டலில் இருந்து மாயமாகி விட்டார். அடுத்தடுத்து நான்கு மாணவியர் மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று முன்தினம் செயின்ட்மேரீஸ் பள்ளியை முற்றுகையிட்டனர். மேட்டூர் போலீஸார் ம��யமான மாணவியரை வலைவீசி தேடி வந்தனர். எட்டாம் வகுப்பு மாணவியர் மூவரும் வேளாங்கண்ணியில் மீட்கப்பட்டனர். ப்ளஸ் 2 மாணவி ஜோதி, ஈரோடு மாவட்டம், சின்னபள்ளத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று காலை மேட்டூர் போலீஸார் சின்னபள்ளம் சென்று மாணவி ஜோதியை மீட்டு வந்தனர்.\nபாடத்தில் பெயில் என்று ஓடி மறைந்த மாணவிகள்: விசாரணையில், மாணவி காயத்ரி காலாண்டு தேர்வில் நான்கு பாடத்திலும், மற்ற இரு மாணவியர் தலா ஒரு பாடத்திலும் பெயில் ஆகியுள்ளனர். அதனால், ஆசிரியர்கள், பெற்றோர் திட்டியதால் விரக்தியடைந்த மாணவியர் சேலம் சென்று, அங்கிருந்து வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கூல் பேக்குகளை தனியாக ஒரு இடத்தில் வைத்து விட்டு சர்ச் வளாகத்தில் மூன்று மாணவியரும் தூங்கியுள்ளனர். மூன்று ஸ்கூல் பேக் மட்டும் தனியாக இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த போலீஸார், பேக்கை சோதனை செய்தபோது, அதில் பள்ளி அடையாள அட்டை மற்றும் ஃபோன் நம்பர் இருந்துள்ளது. ஃபோன் நம்பரை தொடர்பு கொண்டு போலீஸார் பேசிய பின்னர் தான் மூன்று மாணவியரும் வேளாங்கண்ணியில் இருப்பது மேட்டூர் போலீஸாருக்கு தெரியவந்தது. நேற்று காலை மூன்று மாணவியரையும் மேட்டூர் அழைத்து வந்த போலீஸார், அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nஹாஸ்டலில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்ரு ஓடி மறைந்த மாணவி: மாயமான ப்ளஸ் 2 மாணவி ஜோதி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஈரோடு மாவட்டம், சின்னபள்ளத்தில் உள்ள பள்ளி ஹாஸ்டலில் தங்கி படித்துள்ளார். அதன் பின் மேட்டூர் செயின்ட்மேரீஸ் பள்ளியில் மாணவி சேர்க்கப்பட்டுள்ளார். ஜோதிக்கு ஹாஸ்டலில் தங்கி படிக்க விருப்பம் இல்லை. வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு செல்வாக பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், பெற்றோர் அதை ஏற்று கொள்ளாமல் திட்டியுள்ளனர். முன்கோபம் அதிகமுள்ள மாணவி ஜோதியும் மற்ற மாணவர்களும் அதிகம் பேசுவதில்லை. யாருடனும் கலகலப்பாக பேசாத ஜோதி, தனக்கு தானே அறிவுரை கூறுவது போலவும், விரக்தியிலும் நோட், புக்கில் ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார். பெற்றோர் அரவணைப்பும் இல்லாமல், ஹாஸ்டல் மாணவியருடன் சகஜமாக பேச முடியாத மாணவி ஜோதி, கடந்த 10ம் தேதி ஹாஸ்டலை விட்டு மாயமாகி விட்டார். “பெற்றோர் தன���னை திட்டுவதால் அவர்களுடன் செல்ல மாட்டேன்’ என, ஜோதி பிடிவாதம் செய்ததால் கவுன்சிலிங் கொடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளார்.\n.மாயமான மேட்டூர் பள்ளி மாணவியர் 4 பேர் மீட்பு[2]: மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் இருந்து அடுத்தடுத்து மாயமான நான்கு மாணவியரையும் நேற்று போலீஸார் மீட்டனர். பள்ளியில் இருந்து மாயமான நான்கு மாணவியரும் நேற்று ஒரே நாளில் போலீஸாரால் மீட்கப்பட்டதால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.\nபெற்றோர்கள், மாணவிகள் செய்யவேண்டியது என்ன இப்படி மாணவியர் இளம் வயதில் பொறுப்பில்லாமல் சிறிய-சிறிய விஷயங்களுக்கு எல்லாம், விட்டைவிட்டு ஓடிப்போய் விடுவது முதலிய காரியங்களைக் கவனிக்கும் போது, அவர்களுக்கு அளவிற்கு அதிகமாக பெற்றொர்கள் செல்லம் கொடுக்கிறார்கள் அல்லது கவனிக்காமலேயே இருந்து வருகிறார்கள் என்ற நிலை வெளிப்படுகிறது. மேலும், அவர்களுக்கு பணம் கொடுப்பதும் தெரிகிறது. அதனால், தைரியமாக, ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்கின்றனர். பெற்றோர்களுக்கு அடங்காமல் இருப்பது, சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டுச் செல்வது போன்ற காரியங்கள் பெண்களுக்கு நல்லதல்ல. மேலும் படிக்கும் வயதிலேயே, இத்தகைய மனப்பாங்கு வருவது சமூகப்பிறழ்ச்சிகைக் காட்டுகிறது. பெற்றோர்கள் தங்களது பெண்களை மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கவேண்டும் என்ற நிலையும் வெளிப்படுகிறது.\n[2] தினமலர், மாயமான மேட்டூர் பள்ளி மாணவியர் 4 பேர் மீட்பு, அக்டோபர் 13, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:குரோம்பேட்டை, திருவல்லிக்கேணி, திருவள்ளூர், பக்ரீத், பள்ளி மாணவிகள் மாயம், மாணவிகள், மாணவிகள் மாயம், மாணவியர்\nஅடங்கி நடப்பது, குரோபேட்டை, குரோம்பேட்டை, திருவல்லிக்கேணி, திருவள்ளூர், பக்ரீத், பள்ளி மாணவிகள் மாயம், மாணவிகள், மாணவியர், மோசடி, வீட்டைவிட்டு ஓடுவது இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமா�� இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117293/", "date_download": "2020-07-04T17:15:06Z", "digest": "sha1:S52B4XZWJGGI2RKUQEITRZQGNDWNBYCO", "length": 22589, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "பனைமரச்சாலையில் ஒரு போதகர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கடிதம் பனைமரச்சாலையில் ஒரு போதகர்\nபனைமரச்சாலை – காட்சன் சாமுவேல்- வாங்க\nகாட்சன் கடிதம் ஜனவரி 9, 2019\nசுமார் ஒன்றரையாண்டுகளுக்குப் பின் பனைமரச்சாலை நூலாக நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உங்களின் அணிந்துரை வாசகர்களை தன்பால் ஈர்த்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது சிறப்பு. நான் எழுதவேண்டும் என தொடர்ந்து சலிப்பில்லாமல் ஊக்கப்படுத்திய நபர் நீங்கள் ஒருவரே. சில வேளைகளில் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு நிறைவு இருக்கிறது. நான் என்னைய��� தொகுத்துக்கொள்ளுகிறேன்.\nஎனது பாதையினை நானே செவ்வை செய்கிறேன் அவ்வகையில் புதிய திறப்பொன்றை கண்டடைகிறேன். இப்போது வெளிவந்திருக்கும் நூல் பனையார்வலர்களுக்கு மட்டுமல்ல பயணம் செய்பவர்களுக்கும் பெரும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன். பனை சார்ந்து முன்னெடுப்புகள் செய்யவிருக்கும் எதிர்கால இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகவும் இருக்கும்.\nஉங்கள் வாசகர்களின் கூரிய பார்வையும் உங்கள் அறிவுரைகளையும் இப்போதும் வேண்டி நிற்கின்றேன். முழு வீச்சுடன் பனை சார்ந்து வேறு பல ஆக்கங்கள் நிகழ்த்த அவை பேருதவியாக இருக்கும்.\nஇந்நூல் வெளிவருகின்ற நேரத்தில் நாட்டுபுறவியலாளர் அ. கா. பெருமாள் அவர்களையும் எனக்கு உறுதுணையாக நின்று எனக்கு வழிகாட்டிய பேராசிரியர். வேதசகாயகுமார் அவர்களையும் நன்றியுடன் நினைத்துக்கொள்ளுகின்றேன்.\nகாட்சன் கடிதம் மார்ச் 28 – 2017\nஅன்புள்ள அண்ணன், இலங்கை போகும் முன்னால் உங்களை சந்தித்த போது, உங்கள் வாசகர்களை சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தேன். இலங்கையில் சென்ற பின்பு, எனக்காக ஒழுங்கு செய்யபட்டிருந்த நிகழ்சிகளில் மாறுதல் ஏற்பட்டது. ஒவ்வொருஇடத்திலிருந்தும் நான் அடுத்து எங்கு செல்லவேண்டும் என்பன போன்றவைகள் நான் தங்கியிருந்தஇடத்திலுள்ளவர்களுக்கு சொல்லப்பட்டது. ஆகவே என்னால் எதையும் இறுதிவரை கணிக்கமுடியவில்லை. ஓடிக்கொண்டே இருந்தேன் என்று சொல்லலாம். மீண்டும் இலங்கைக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். அப்போதுகண்டிப்பாக அனைத்தையும் முன்பே திட்டமிட வாய்ப்பு அமையும் என்று நினைக்கிறேன்.\nஇந்த நிகழ்ச்சி நடந்ததே ஒரு ஆச்சரியம். இலங்கை மக்களுக்கு பனையுடன் உள்ள பிணைப்பே எனக்கு இந்த பயணத்தைசாத்தியப்படுத்தியிருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றின் போதகர்ஜோசப் அவர்களை நான் சில வருடங்களுக்கு முன் சந்தித்திருந்தது இப்பயண வாய்ப்பினை அதிகரித்தது. 3 வார காலநிகழ்ச்சி முடிகையில் எனக்கும் அவர்களுக்கும், “இது மிக குறுகிய காலம்” என்ற உணர்வை தவிர்க்கஇயலவில்லை. திருச்சபை, பனைமர வேட்கையில் ஈடுபடுவது இதுவே முதன் முறை. அவ்வைகையில் நான் ஒரு மிகப்பெரும் பணியினை முன்னெடுத்திருக்கிறேன்.\nஉங்களிடம் தொலைபேசியில் பேசும்போது இலங்கைப் பயணத்தை எழுதவியலா கொந்தளிப்பில் இருந்தேன். மும்பைவரும்முன்னால் உங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் மறுநாள் அதிகாலையில்புறப்படவேண்டி இருந்ததால் தவிர்த்துவிட்டேன். முந்தையா நாள் அழைப்பும் நாம் சரியாக பேசிக்கொள்ளும் தருணமாகஅமையவில்லை\nசாம்பல் புதன் அன்று எனக்கு என்ன தோன்றியது எனத் தெரியாது, நான் அமர்ந்து ஒரு வேகத்தோடு தட்டச்சு செய்யஆரம்பித்தேன். தவக்கால தியானமாக இதைச் செய்யலாமே என்ற தூண்டுதல் தான். கடவுள் அருளால்(ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில்) இன்றுவரை தடையின்றி எழுதுகிறேன். மீண்டும் உங்களின் வழிகாட்டுதல்/ ஆசி வேண்டி நிற்கிறேன்.\nகாட்சன் கடிதம் அக்டோபர் 2- 2016\nபனைமரச்சாலை நிறைவுற்றது. அதை எழுதுகையில் சந்தித்த, உங்கள் வாசகர்களையும் பட்டியலிட்டிருக்கிறேன். மொத்தத்தில் எப்படி வந்திருக்கிறது என உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். பொறுமையாக சொன்னால் போதும். மேலும் இது புத்தகமாக்கப்படுமானால் உங்களின் முன்னுரை ஒன்றும் வேண்டும் என இப்போதே முன்பதிவு செய்துகொள்ளுகிறேன்.\nகாட்சன் கடிதம் ஜூலை 2 , 2016\n கடந்த மே 16 முதல் ஜூன் 2 வரை எனது இரு சக்கர வாகனத்தில் மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை பனை மர வேட்கை பயணம் ஒன்றை நிகழ்த்தினேன். உங்களில் பெற்றுக்கொண்ட ஒளியால் அப்பயண அனுபவங்களை தொடராக்க முயற்சிக்கிறேன். சில பிழைகள் இருந்தாலும் எழுதவேண்டும் என்ற உந்துதலால் விடாமல் எழுதுகிறேன். இன்று 25 அத்தியாயத்தை முடித்த பின்பே உங்களிடம் சொல்லும் துணிவு வந்தது. உங்கள் மேலான கருத்துக்களையும் வழிகாட்டுதலையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-27\nஅடுத்த கட்டுரைமொழியாக்கம், அ.முத்துலிங்கம், ரிஷான் ஷெரீஃப்\nபனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை\nகுகைகளின் வழியே - 17\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறு��ாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/bharat-not-india-supreme-court-wont-intervene-says-centre-can-decide-2240121?News_Trending", "date_download": "2020-07-04T19:56:32Z", "digest": "sha1:ALARUFLAGWJRVHBU6BVPX7AQBAYEYBD7", "length": 9915, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "இந்தியாவை 'பாரத்' என மாற்றக்கோரும் வழக்கு! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு | Bharat, Not India? Supreme Court Won't Intervene, Says Centre Can Decide - NDTV Tamil", "raw_content": "\nஇந்தியாவை 'பாரத்' என மாற்றக்கோரும்...\nமுகப்புஇந்தியாஇந்தியாவை 'பாரத்' என மாற்றக்கோரும் வழக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nஇந்தியாவை 'பாரத்' என மாற்றக்கோரும் வழக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n'இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் என்று ஏற்கனவே இந்தியாவுக்கு பெயர் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் எங்களால் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. இதுதொடாபான முடிவை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும்'\nஇந்தியாவை பாரத் என மாற்றக்கோரும் வழக்கில் தங்களால் முடிவு எடுக்க முடியாது என்று நீதிபதிகள் கூறி விட்டனர்.\nஇந்தியாவின் பெயரை பாரத் என்று மாற��றக்கோரிய தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், இந்தியாவை பெயர் மாற்றுவது தொடர்பாக மத்திய அரசே முடிவு எடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.\nடெல்லியை சேர்ந்த வர்த்தகரான நமஹா என்பவர், இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில், இந்தியா என்பதை அடிமை மனநிலையை குறிப்பதாகவும், இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.\nஇதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் என்று ஏற்கனவே இந்தியாவுக்கு பெயர் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் எங்களால் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. இதுதொடாபான முடிவை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும்' என்று நீதிபதிகள் கூறினர்.\nமனுதாரர் தனது மனுவில், ' \"இந்தியா\" என்ற பெயர் நாட்டிற்குள் இருந்து பெறப்படவில்லை; இது \"இண்டிகா\" என்ற வார்த்தையிலிருந்து பிறந்த கிரேக்க வம்சாவளியின் பெயர். \"பாரத் மாதா கி ஜெய்\" என்ற கோஷம் நாட்டின் வரலாறு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n\"ஆங்கிலப் பெயரை நீக்குவது குறியீடாகத் தோன்றினாலும், இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் சூட்டுவது நமது சொந்த தேசத்தில், குறிப்பாக வருங்கால சந்ததியினருக்கு பெருமை சேர்க்கும். \" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேபோன்ற மனுவை உச்சநீதிமன்றம் 2016 ல் தள்ளுபடி செய்தது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு, அரசியலமைப்பு இந்தியா மற்றும் பாரத் என்ற இரண்டு பெயர்களை ஏற்றுக்கொண்டது.\nபிரிட்டிஷ் இந்தியா இந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டது. ஆனால் அரசியமைப்பு சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள் சிலர் அதை எதிர்த்தனர். விவாதங்களின் போது, ​​அரசியலமைப்பை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கர், நாடு இந்தியா என உலகளவில் அறியப்பட்டதாகவும், அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார்.\nகடைசியாக அரசியலமைப்பு சட்ட பிரிவு 1 (1), இந்தியா என்ற பாரத் மாநிலங்களின் ஒருங்கிணைப்பாக இருக்கும் என்று தெரிவிக்கிறது.\n'வென்றாலும், தோற்றாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி பாஜக' - பிரதமர் மோடி பேச்சு\nசென்னையில் திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு தளர்வுகள் என்ன\nசென்னையில் குறைந்து, மற்ற மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு\nஇந்தியாவின் முதல் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம்\n'வென்றாலும், தோற்றாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி பாஜக' - பிரதமர் மோடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aleemislam.blogspot.com/2019/12/65.html", "date_download": "2020-07-04T17:26:33Z", "digest": "sha1:KARTIAASCG3DP6C4DMUYM7PYEV7FKZ65", "length": 121858, "nlines": 482, "source_domain": "aleemislam.blogspot.com", "title": "Islamic Articles: இஸ்லாத்தை அறிந்து - 65", "raw_content": "\nஇஸ்லாத்தை அறிந்து - 65\n*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*\n*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*\n*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*\n*👉👉👉தொடர் பாகம் 65 👈👈👈*\n*🕋🔰🔴ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா🔰⚫🕋*\n*✍✍✍ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா நான் அமெரிக்காவில் இருக்கிறேன்; எங்கள் பள்ளிவாசலில் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்தப்படுகின்றன. இதில் எது சரியான ஜும்ஆ❓* *ஜும்ஆ பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் ஜமாஅத் தொழுகை சட்டங்களை அறிந்து கொள்வது தெளிவுபெற உதவியாக இருக்கும்.*\n*ஒரு பள்ளியில் இரண்டு ஜமாஅத் நடத்துவது பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வது அவசியம். ஒரு பள்ளியில் ஒரு ஜமாஅத்தைத் தவிர அடுத்த ஒரு ஜமாஅத் நடத்துவது எந்தச் சூழ்நிலையிலும் கூடாது என்று பொதுவாக பலர் மறுத்து வருகின்றனர்.*\n*ஆனால் இதுபற்றி நாம் ஆய்வு செய்யும் போது இரண்டாவது ஜமாஅத்தை முறையாகப் பயன்படுத்தினால் அதை மார்க்கம் அனுமதிப்பதையும் இதை முறைகேடாகப் பயன்படுத்தினால் அதை மார்க்கம் தடை செய்வதையும் அறிய முடிகின்றது.*\n*சரியான அடிப்படையில் ஒரு நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது அதைச் சீர்குலைப்பதற்காகவும் போட்டிக்காகவும் ஜமாஅத் நடத்துபவர்களும் இருக்கின்றார்கள். இது போன்ற தவறான நோக்கமின்றி இரண்டாவது ஜமாஅத் நடத்தினால் அதை மார்க்கம் அனுமதிக்கவே செய்கின்றது✍✍✍.*\n*👆👆👆முதலாவது ஜமாஅத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்தடுத்து கூட்டாகத் தொழுவதை மார்க்கம் அனுமதிக��கின்றது. இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன👇👇👇.*\n*📕📕📕நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு தர்மம் செய்பவர் யார்” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்📕📕📕.*\n*அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)*\n*நூல்கள் : திர்மிதி 204, அஹ்மத் 10596*\n*✍✍✍ஜமாஅத் முடிந்த பின்னர் வந்த மனிதரைத் தனியாகத் தொழ விடாமல், ஏற்கனவே தொழுத ஒருவருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். அவ்வாறு தொழுவது தனியாகத் தொழுவதை விட நன்மையானது எனவும் குறிப்பிடுகின்றார்கள். “இவருக்கு தர்மம் செய்பவர் யார்” என்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம்* .\n*அதாவது ஜமாஅத்தாகத் தொழுவதால் கிடைக்கும் நன்மையை தர்மம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.*\n*ஏற்கனவே தொழுத நபித்தோழர் தனியாகத் தொழுத மனிதருடன் சேர்ந்து கொள்வதால் அந்த மனிதர் ஜமாஅத்துடைய நன்மையைப் பெறுவதற்குக் காரணமாக இருக்கின்றார். எனவே இவரை தர்மம் செய்யக் கூடியவர் என்றும் அந்த மனிதரை தர்மத்தைப் பெறக் கூடியவர் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மொத்தத்தில் கூட்டுத் தொழுகையால் இருவருக்கும் நன்மைகள் கிடைத்து விடுகின்றன.*\n*எனவே முதல் ஜமாஅத் முடிந்த பின்னர் தாமதமாக வருபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஜமாஅத்தாகத் தொழுவதே சிறந்தது*✍✍✍ .\n*📘📘📘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*\n*தனியாகத் தொழுவதை விட கூட்டாக (ஜமாஅ)த்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்📘📘📘.*\n*இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*\n*நூல் : புகாரி 646*\n*✍✍✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*\n*ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து தொழுவது அவர் தனியே தொழுவதை விடச் சிறந்ததாகும். ஒருவர் இரு மனிதர்களுடன் சேர்ந்து தொழுவது அவர் ஒருவருடன் சேர்ந்து தொழுவதை விடச் சிறந்ததாகும். (ஜமாஅத்தில் கலந்து கொள்ளும்) நபர்கள் அதிகமானால் அது அல்லாஹ்விற்கு விருப்பமானதாகும்.✍✍✍*\n*அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி) அவர்கள்*\n*நூல் : நஸாயீ 834*\n*📙📙📙முதலாவது ஜமாஅத் தவறிப் போனால் அடுத்தடுத்து வருபவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கூட்டாகத் தொழுது கொள்ளலாம் என்றும், அவ்வாறு தொழவதே சிறந்தது என்றும் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.*\n*இருவர் இருந்தாலும் அது ஜமாஅத் ஆகிவிடும். தனியாகத் தொழுவதை விட இருவராகத் தொழுவது சிறந்தது. ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இதன் சிறப்பும் அதிகமாகும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.*\n*எனவே முதல் ஜமாஅத்தைத் தவற விட்டவர்கள் தனியாகத் தொழ வேண்டும் என்று யாரேனும் கூறினால் அவர்கள் மேற்கண்ட இரு நபிமொழிகளுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதே உண்மை.📙📙📙*\n*✍✍✍ஒரு ஜும்ஆ முடிந்து ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு ஜும்ஆ நடத்துவது கூடுமா என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். முதலாவது ஜும்ஆவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்கள் தாங்களாகக் கூடி இரண்டாவதாக ஜும்ஆ நடத்தினால் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் அது அனுமதிக்கப்பட்டதுமன்றி வரவேற்கத்தக்கதுமாகும்.* *ஒரு மணி நேரம் கழித்துத் தான் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதல்ல. முதலாவது ஜும்ஆத் தொழுகை முடிந்து விட்டால் இதன் பிறகு வருபவர்கள் உடனே ஜமாஅத் நடத்த விரும்பினால் அவ்வாறு செய்வது தவறல்ல.*\n*தனியாகத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது சிறந்தது என்ற அடிப்படையில் தான் இரண்டாவது ஜமாஅத் நடத்துவதை மார்க்கம் அனுமதிக்கின்றது.*\n*முதலாவது நடத்தப்பட்ட ஜமாஅத் சிறந்ததா அடுத்து நடத்தப்பட்ட ஜமாஅத் சிறந்ததா அடுத்து நடத்தப்பட்ட ஜமாஅத் சிறந்ததா என்று நாம் யோசித்தால் முதலாவது ஜமாஅத்தே சிறந்தது என்பதை அறியலாம்.✍✍✍*\n*📗📗📗பொதுவாக ஜமாஅத் தொழுகையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் அனைத்திலும் பள்ளியில் பாங்கு சொல்லி, நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிப்பதாக அமைந்துள்ளன. ஹதீஸ்களில் முதல் ஜமாஅத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் இருப்பதைக் காண முடிகின்றது.*\n*என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக விறகுகளைக் கொண்டு வந்து, சுள்ளிகளாக உடைக்கும்படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர��த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக விறகுகளைக் கொண்டு வந்து, சுள்ளிகளாக உடைக்கும்படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ, அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.📗📗📗*\n*அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*\n*நூல் : புகாரி 644, 7224*\n*✍✍✍இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பள்ளியில் பாங்கு சொல்லி நடத்தப்படும் முதல் ஜமாஅத்திற்கு வராதவர்களைத் தான் கண்டிக்கின்றார்கள். பள்ளியில் இஷாத் தொழுகையின் ஜமாஅத் எட்டு மணிக்கு என்றால் பத்து மணிக்குக் கூட இரண்டாவது ஜமாஅத் நடத்தித் தொழ முடியும். ஆனால் இது முதல் ஜமாஅத்தில் தொழுததைப் போன்று நன்மையைப் பெற்றுத் தராது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.*\n*பொதுவாகவே முதல் ஜமாஅத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாவது ஜமாஅத்திற்குக் கொடுக்கவில்லை.*\n*நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். “நீ தொழாமல் இருந்தது ஏன் நீ முஸ்லிம் இல்லையா” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), “அப்படியில்லை நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்” என்று கூறினார். நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍✍✍.*\n*அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்,*\n*நூற்கள் : நஸயீ 848, அஹ்மத் 15799*\n*📒📒📒நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவருக்கு தர்மம் செய்யக் கூடியவர் யார் அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.📒📒📒*\n*அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி),*\n*நூல் : அஹ்மத் 10980*\n*✍✍✍பாங்கு சொல்லப்பட்டு முதல் ஜமாஅத் நடைபெறும் போது, தொழாமல் இருந்த நபித்தோழரைப் பார்த்து, நீ முஸ்லிம் தானா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் அதே சமயம் இரண்டாவது ஜமாஅத் நடைபெறும் போது எல்லோரும் அதில் சேர்ந்து தொழ வேண்டும் என்று கூறவில்லை. இதிலிருந்து முதல் ஜமாஅத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இரண்டாவது ஜமாஅத்திற்கு இல்லை என்பதை அறியலாம்.*\n*ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்கு அதிக நன்மை என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. முதல் ஜமாஅத்தில் தொழுவதற்குத் தனிச் சிறப்பு இல்லையென்றால் முதல் ஜமாஅத்தில் இரண்டாவது வரிசையில் தொழுபவரை விட, இரண்டாவது ஜமாஅத்தில் முதல் வரிசையில் தொழுபவருக்கு அதிக நன்மை என்றாகி விடும். இதிலிருந்து ஹதீஸ்களில் கூறப்படும் ஜமாஅத் தொழுகை என்பது பள்ளியில் நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிக்கும் என்பதை அறிய முடியும். எனவே இரண்டாவது ஜமாஅத்தை விட முதல் ஜமாஅத்தில் தொழுவது தான் சிறந்ததாகும்.*\n*மேலும் அதிகமான நபர்கள் கூடி நடத்தப்படும் ஜமாஅத் அதிகச் சிறப்பு வாய்ந்தது என்று ஹதீஸ் கூறுகின்றது. குறித்த நேரத்தில் முடிவு செய்யப்பட்ட முதல் ஜமாஅத்திற்கே அதிகமான நபர்கள் வருகை தருவார்கள். எனவே இந்த அடிப்படையில் பார்த்தாலும் முதல் ஜமாஅத்தே சிறந்தது என்பதை அறியலாம்.*\n*அதே சமயத்தில் இணைவைக்கும் இமாம், சுன்னத்துக்களைப் புறக்கணிக்கும் இமாம் போன்றவர்கள் தொழுகை நடத்தும் பள்ளிகளிலும், நபிவழியைப் பேணி தொழுபவர்களை ஜமாஅத்தில் சேர்ந்து தொழவிடாமல் தடுக்கும் பள்ளிகளிலும் முதல் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவதற்கு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்களுக்கு வாய்ப்பில்லை. இது போன்ற மார்க்கக் காரணங்களுக்காக இரண்டாவது ஜமாஅத்தில் தொழும் போது, அது முதல் ஜமாஅத்தை விட சிறப்பு குறைந்ததாக ஆகாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.✍✍✍*\n*📓📓📓மார்க்க அடிப்படையில் நியாயமான கா��ணங்கள் இல்லாமல் முதலாவது ஜமாஅத்தை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் போட்டிக்காக இன்னொரு ஜமாஅத் உருவாக்குவதும் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் நடத்திய ஜமாஅத் தொழுகையை எவரும் புறக்கணிக்கவில்லை. ஆனால் ஒருவர் புறக்கணிப்பதை நாடாவிட்டாலும் புறக்கணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் காரியத்தைச் செய்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். பின்வரும் ஹதீஸ்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.📓📓📓*\n*✍✍✍நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். “நீ தொழாமல் இருந்தது ஏன் நீ முஸ்லிம் இல்லையா” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), “அப்படியில்லை நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்” என்று கூறினார். நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍✍✍.*\n*அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்,*\n*நூற்கள் : நஸாயீ 848, அஹ்மத்*\n*📔📔📔ஜமாஅத் நடைபெறும் போது தொழாமல் இருப்பது ஒரு முஸ்லிமுக்கு உகந்ததல்ல. “நீ தொழாமல் இருந்தது ஏன் நீ முஸ்லிம் இல்லையா” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து இதை அறியலாம். எனவே ஜமாஅத்தை நியாயமின்றி புறக்கணிப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.📔📔📔*\n*✍✍✍யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :* *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அவர்களுடன் நானும் இருந்தேன். நான் கைஃப் பள்ளியில் அவர்களுடன் ஃபஜர் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிய போது தன்னுடன் தொழுகையில் கலந்து கொள்ளாத இருவரை கூட்டத்தின் இறுதியில் (அமர்ந்து) இருப்பதைக் கண்டார்கள். அவ்விருவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள். அவ்விருவரின் தோல் புஜங்களும் (அச்சத்தால்) நடுங்கிய நிலையில் அவ்விருவரும் அழைத்து வரப்பட்டனர். நீங்கள் ஏன் நம்முடன் சேர்ந்து தொழவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங���களுடைய வீடுகளிலேயே தொழுகையை நிறைவேற்றி விட்டோம் என்று கூறினர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் உங்களுடைய வீடுகளில் தொழுதுவிட்டு ஜமாஅத் நடக்கும் பள்ளிக்கு வந்தால் மக்களுடன் சேர்ந்து தொழ வேண்டும். இத்தொழுகை உங்களுக்கு உபரியானதாகி விடும் என்றார்கள்.✍✍✍*\n*நூல் : திர்மிதீ 203*\n*⛱⛱⛱பள்ளியில் ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும் போது தொழாமல் இருந்தால் அந்த ஜமாஅத்தைப் புறக்கணிக்கும் தோற்றம் ஏற்படும் என்பதற்காக ஏற்கனவே தொழுதிருந்தாலும் ஜமாஅத்துடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிடுகிறார்கள்.⛱⛱⛱*\n*✍✍✍வாபிஸா பின் மஅபத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :*\n*ஒரு மனிதர் ஸஃப்புக்குப் பின்னால் (மக்களுடன் சேர்ந்து நிற்காமல்) தனியாகத் தொழுதார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை மீண்டும் நிறைவேற்றுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.✍✍✍*\n*நூல் : திர்மிதீ 214*\n*🌈🌈🌈இந்தச் செய்தியில் அந்த மனிதர் ஜமாஅத்துடன் தொழுவதையே நாடியுள்ளார். ஆனால் மக்களுடன் சேர்ந்து நிற்கவில்லை. இது ஜமாஅத்தைப் பிளவுபடுத்தும் செயல் என்பதால் அவருடைய தொழுகை கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே முதல் ஜமாஅத்தைத் திட்டுமிட்டு அநியாயமாக புறக்கணிப்பது தவறு என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.🌈🌈🌈*\n*🔰🔰🔰முதலாவது ஜமாஅத்தைப் புறக்கணிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் இரண்டாவது ஜமாஅத் நடத்தினால் அது தவறல்ல. இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது🔰🔰🔰* .\n*✍✍✍ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :*\n*முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ சலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுத அதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும் போது) அவர்களுக்கு “அல்பகரா’ அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒரு மனிதர் விரைவாகத் தொழுது விட்டுச் சென்று விட்டார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “அவர் ஒரு நயவஞ்சகர்” என்று சொன்னார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்த போது “அல்பகரா’வை ஓதினார்கள். ஆகவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம்” என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம், “முஆதே நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்த போது “அல்பகரா’வை ஓதினார்கள். ஆகவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம்” என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம், “முஆதே (நீரென்ன) குழப்பவாதியா” என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், “(நீர் இமாமாக நிற்கும் போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக\n*நூல் : புகாரி 6106*\n*📕📕📕ஜமாஅத்தைப் புறக்கணிப்பது நயவஞ்சகனின் செயல் என்பதில் மாற்றுக்* *கருத்தில்லை. ஆனால் முதலாவது ஜமாஅத்தை நடத்தக் கூடியவர்கள் தவறிழைத்து அதனால் ஒருவர் அந்த* *ஜமாஅத்தைப் புறக்கணித்தால் இப்போது புறக்கணித்தவர் மீது குற்றமில்லை. இவர் ஜமாஅத்தைப்* *புறக்கணித்தவராக ஆகமாட்டார். மாறாக அவரை இந்த நிலைக்குத் தள்ளிய ஜமாஅத்தின்* *பொறுப்பாளர்களே கண்டனத்திற்குரியவர்கள். இதை மேற்கண்ட சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.எனவே நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு ஜமாஅத்தைப் புறக்கணிப்பது* *தவறல்ல. உதாரணமாக இணைவைக்கும் இமாமைப் பின்பற்றி தொழக் கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது. முதலாவது ஜமாஅத்தை நடத்தக் கூடியவர்* *இணைவைப்பவராக இருந்தால் இப்போது இந்த ஜமாஅத்தை நாம் புறக்கணித்தாக வேண்டும்.📕📕📕*\n*✍✍✍அதே போன்று நபிவழியில் தொழுபவர்கள் முதலாவது ஜமாஅத்தில் கலந்து கொண்டால் துன்புறுத்தப்படுவார்கள் என்றால் அதை விட்டுவிட்டு தனியே அவர்கள் ஜமாஅத் நடத்த அனுமதியுள்ளது.*\n*தங்களுடைய தவறான நோக்கத்தை அடைவதற்காக ஜமாஅத் தொழுகையை ஒருவர் ஆயுதமாக ஆக்கினால் இப்போது இவர்களைப் புறக்கணிக்கலா��். இதனால் ஜமாஅத்தைப் புறக்கணித்த குற்றம் ஏற்படாது. பின்வரும் வசனம் இதைத் தெளிவுபடுத்துகின்றது.✍✍✍*\n*📘📘📘தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை* *ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக்* *கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள்* *பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர் ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின்* *அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.📘📘📘*\n*திருக்குர்ஆன் 9 : 107*\n*✍✍✍நன்மையான காரியத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு குழப்பம் விளைவிப்பவர்களை நாம் புறக்கணிக்கலாம். இதனால் அந்த நன்மையான காரியத்தை நாம் புறக்கணித்தவர்களாக மாட்டோம் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.*\n*இப்போது உங்கள் பிரச்சனைக்கு வருவோம். ஒரு பள்ளியில் இரண்டு ஜும்ஆக்கள் நடப்பதாக நீங்கள் கூறினீர்கள். இந்த ஜும்ஆக்கள் ஒன்றையொன்று புறக்கணிக்கும் வகையில் நடத்தப்படுமேயானால் இவையிரண்டில் எவை மார்க்க அடிப்படையில் நடைபெறுகின்றது. எந்த சாராரின் பக்கம் நியாயங்கள் இருக்கின்றது என்பதை நீங்கள் உணர்ந்து சரியாகச் செயல்படுபவர்கள் நடத்தும் ஜும்ஆவை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அநியாயம் புரிபவர் நடத்தும் ஜும்ஆவை புறக்கணிக்க வேண்டும்.*\n*புறக்கணிக்கும் எண்ணம் இன்றி ஒரு சாராருக்கு ஜும்மாவுக்காக கிடைக்கும் இடைவேளையும் மற்றொரு சாராருக்கு கிடைக்கும் இடைவேளையும் வேறு வேறாக இருந்தால் அவரவருக்கு வசதியான நேரத்தில் இப்படி இரண்டு ஜும்மா நடத்தப்பட்டால் அவ்விரண்டுமே சமமானது தான். அதில் குற்றம் இல்லை மேலும் விபரம் அறிய பார்க்க✍✍✍*\n*🔴🔵⚫இரண்டாம் குத்பா கிடைத்தால் தான் ஜும்ஆ நன்மை கிடைக்குமா❓⚫🔵🔴*\n*📗📗📗இமாம் உரையாற்றுவதற்கு முன் ஜும்ஆத் தொழுகைக்கு வருபவர்களுக்கு குர்பானி கொடுத்த நன்மை கிடைப்பதாகப் பின்வரும் செய்தி கூ��ுகின்றது.📗📗📗*\n*✍✍✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பெருந்துடக்கிற்காகக் குளிப்பது போன்று ஜுமுஆவுடைய நாளில் குளித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்பவர் ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து உபதேசத்தைச் செவியேற்கிறார்கள்.✍✍✍*\n*இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*\n*நூல் : புகாரி 881*\n*📙📙📙இமாம் உரையாற்றுவதற்கு முன்பு வந்தவர்களுக்கு குர்பானி கொடுத்த* *நன்மை கிடைக்கும் என இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.*\n*இமாம் உரையாற்றிய பின் வருபவருக்கு இந்தச் சிறப்பு கிடைக்காது. ஆனால்* *அவர் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொண்டதால் ஜும்ஆத்* *தொழுபவருக்கு ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள மற்ற சிறப்புகள் அவருக்குக் கிடைக்கும்.அதே* *நேரத்தில் ஒருவர் இமாம் உரையாற்றுவதற்கு* *முன்பாகவே வர வேண்டும் என நாடுகிறார். ஆனால் சூழ்நிலையின்* *காரணமாக இது அவருக்குத் தவறிப் போனால் அவர் நல்லதை நாடியதற்காக அதற்குரிய நன்மையை இறைவன் அப்படியே அவருக்குக் கொடுப்பான்📙📙📙*\n*✍✍✍நாங்கள் ஓரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், “மதீனாவில் சிலர் இருக்கின்றனர். நீங்கள் ஒரு பாதையில் நடக்கும் போதும், ஒரு பள்ளத்தாக்கைக் கடக்கும் போதும் உங்களுடனேயே அவர்களும் இருக்கின்றனர். நோய் தான் அவர்களை (போருக்கு வர விடாமல்) தடுத்து விட்டது” என்று சொன்னார்கள்.✍✍✍*\n*அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)*\n*நூல் : முஸ்லிம் 3872*\n*🧕🧕🧕பெண்கள்🕋🕋🕋 பள்ளியில் ஜும்ஆ தொழலாமா❓🧕🧕🧕*\n*📗📗📗“அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்📗📗📗* .\n*நூல்: அபூதாவூத் 901 .*\n*✍✍✍ஆனால் தவ்ஹீத் பள்ளிகளில் ஜுமுஆவின் பொது பெண்களை அழைத்து வருகிறார்கள். சில இடங்களில் ஊக்குவிக்கிறார்கள். பெண்கள் தொழுதால் அவர்களுக்கு சுன்னத் தொழுகை போல் ஆகுமா❓.*\n*பெண்களுக்கு ஜும்ஆத் தொழுகை கடமை இல்லை என்பதால் அவர்கள் ஜும்ஆத் தொழ பள்ளிக்கு வரக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்தாகும்* *பெண்கள், அடிமைகள், நோயாளிகள், சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍✍✍.*\n*அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)*\n*நூல் : அபூதாவூத் 901*\n*📒📒📒பெண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக சிலர் காட்டுகிறார்கள். ஆனால் இந்த நபிமொழியில் பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று சொல்லப்படவில்லை. அவர்களுக்கு ஜும்ஆ கடமையில்லை என்றே கூறப்பட்டுள்ளது* .\n*ளுஹாத் தொழுகை, இரவுத் தொழுகை, சுன்னத்தான தொழுகைகள், நஃபிலான தொழுகைகள், சுன்னத்தான நோன்புகள், உபரியான தானதர்மங்கள் ஆகியவை கடமை இல்லை என மார்க்கம் கூறுகிறது. இதனால் இவை அனைத்தும் ஹராமான செயல்கள் என்று இவர்கள் கூறுவார்களா\n*இதே செய்தியில் பெண்களுடன் சிறுவர்கள் அடிமைகள் நோயாளிகள் ஆகியோருக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே சிறுவர்கள் அடிமைகள் நோயாளிகள் ஆகியோர் ஜும்ஆவை நிறைவேற்ற பள்ளிவாசலுக்குச் செல்வது ஹராம் என்று கூறுவார்களா❓📒📒📒*\n*✍✍✍மாறாக இது சலுகை என்றும் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் நிறைவேற்றியுள்ளார்கள்.*\n*உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் இதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.* *நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்✍✍✍* .\n*அறிவிப்பவர் : அம்ரா பின்த் (ரலி) அவர்களின் சகோதரி*\n*நூல் : முஸ்லிம் 1580*\n*📓📓📓பொதுவாக ஜும்ஆத் தொழுகையைப் பள்ளியில் தான் நிறைவேற்ற வேண்டும். பெண்கள் பள்ளிக்கு வந்து தொழ வேண்டியதில்லை என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு ஜும்��� கடமையில்லை என்று கூறினார்கள்.*\n*பெண்கள் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்தால் ஜும்ஆத் தொழுகையே லுஹருக்கு பதிலாக போதுமானதாகும். வீட்டில் தொழுதால் லுஹர் தொழுகை அவர்களுக்குக் கடமையாகும். பள்ளிக்கு வருகின்ற விசயத்தில் தான் பெண்களுக்குச் சலுகை உள்ளது. ஜும்ஆ என்ற தொழுகை லுஹர் தொழுகைக்குப் பகரமாக தரப்பட்டுள்ளதால் ஜும்ஆ தொழுகையை பெண்கள் நிரைவேற்றினால் அவர்கள் லுஹர் தொழக் கூடாது📓📓📓* .\n*✍✍✍அவர்கள் தாமாக விரும்பி ஜும்ஆத் தொழுகையில் கலந்துகொண்டால் அவர்கள் கடமையைத் தான் நிறைவேற்றுகிறார்கள். இதை சுன்னத்தான தொழுகை என்று சொல்ல முடியாது* .\n*பெண்களைப் போன்று நோயாளிகளுக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு நோயாளி இந்தச் சலுகையைப் பயன்படுத்தாமல் பள்ளிக்கு வந்து ஜும்ஆத் தொழுதால் அது கடமையான தொழுகை இல்லை என்று கூற மாட்டோம். மாறாக அவர் கடமையை நிறைவேற்றிவிட்டார் என்றே கூறுவோம். இதே போன்று பயணத்தில் இருப்பவர் பள்ளியில் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. ஒரு பயணி பள்ளிக்கு வந்து ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றினால் அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றவில்லை என்று கூறமாட்டோம். பெண்கள் ஜும்ஆத் தொழுவதும் இது போன்றதாகும்✍✍✍.*\n*🕋🕋🕋ஜும்ஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா❓🕋🕋🕋*\n*📔📔📔ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை விட்டுவிட வேண்டுமா அல்லது தொழுகைக்கு வந்தால் போதுமா❓*\n*சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ, ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.*\n*ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது இது தான்*\n வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் வியாபாரத்தை விட்டுவிடுங்கள் நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்📔📔📔* .\n*✍✍✍பாங்கு சொல்லப்பட்ட உடன் தொழுகைக்கு விரைந்து வ��ருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால் மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய முகாந்திரம் உண்டு. ஆனால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று இரண்டு கட்டளைகளை அல்லாஹ் விதிக்கிறான். அல்லாஹ்வை நினைப்பதற்கு விரைவது ஒரு கட்டளை. வியாபாரத்தை விட்டுவிடுவது மற்றொரு கட்டளை. இரண்டையும் கடைப்பிடிப்பது கடமையாகும். மற்றவர் மூலம் கூட அந்த நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது.*\n*மேலும் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம் இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத் தான் பொருள்* .\n*ஜும்ஆவுக்கு பாங்கு சொன்னது முதல் தொழுகை முடியும் வரை தொழுகைக்கு விரையவும் வேண்டும். எல்லாவிதமான வியாபாரத்தையும் நிறுத்திக் கொள்ளவும் வேண்டும்.*\n*நான் வியாபாரம் செய்யவில்லையே; எனது நிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம் செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும் இல்லை. மனசாட்சிக்கும், உலக நடைமுறைக்கும் இது எதிரானதாகும்.*\n*நம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் செய்த வியாபாரம் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்துக்கும், வருமானத்துக்கும் நான் வரி செலுத்த மாட்டேன் என்று அரசாங்கத்திடம் இதுபோல் கூறுவார்களா கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா அல்லது அந்த வருமானம் எங்களுடையது அல்ல எனக் கூறுவார்களா❓✍✍✍*\n*⛱⛱⛱நாம் இல்லாத போது நம்முடைய ஊழியர் நம் அனுமதியுடன் கலப்படமோ ,மோசடியோ செய்தால் அதை நான் செய்யவில்லை என்று கூறுவதை யாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா\n*நாமே செய்வதும் நம்முடைய அனுமதியில் பேரிலும் உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும் காரியங்களும் நாம் செய்த்தாகத் தான் பொருள். நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களை வைத்து நடத்தும் வியாபரமும் நாம் செய்ததாகத் தான் அர்த்தம்.*\n*எனவே ஜும்ஆ பாங்கு முதல் ஜும்ஆ தொழுகை முடியும் வரை முற்றிலுமாக வியாபாரத்தை மூடியாக வேண்டும்⛱⛱⛱.*\n*🌐🌐🌐உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா❓🌎🌎🌎*\n*✍✍✍ஜும்ஆ உரை நிகழ்த்தியவர் தான் கட்டாயம் தொழுகை நடத்த வேண்டுமா ❓*\n*இஸ்லாத்தின் ஒரு அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யார் வணக்க வழிபாடுகளில் ஒன்றை இருப்பதாகக் கூறுகிறாரோ அவர் தான் ஆதாரம் காட்ட வேண்டும். ஒன்றை இல்லை என்று கூறுவதற்கு ஆதாரம் கேட்கக் கூடாது.*\n*ஜும்ஆ உரை நிகழ்த்தியவர் தான் தொழுகை நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. எனவே இதற்கு மாற்றமாகச் சொல்பவர் தான் அதற்கு உரிய ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.✍✍✍*\n*🌈🌈🌈அப்படி எந்தக் கட்டளையும் இல்லாமல் இருப்பதால் இரண்டையும் வெவ்வேறு நபர்கள் செய்வதைத் தடுக்க முடியாது.*\n*தொழுகை நடத்துவதற்கு அதிகம் குர்ஆன் மனனம் செய்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அது போல் அவர்கள் உரை நிகழ்த்தும் போது மயிர்க்கால்கள் சிலிர்த்து விடும் அளவுக்கு உணர்ச்சிகரமாக உரை நிகழ்த்துவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.*\n*இந்த இரண்டு தகுதிகளும் ஒருவரிடம் இருந்தால் அவரே இரண்டையும் செய்யலாம். ஒருவருக்கு அவ்வாறு இல்லாவிட்டால் யார் யாருக்கு எந்தத் தகுதி உள்ளதோ அவர் தனக்குத் தகுதியுள்ளதை மட்டும் செய்யலாம்.*🌈🌈🌈\n*✍✍✍ஒருவருக்கு பாங்கின் வாசகம் தெரியும். ஆனால் குரல் வளம் போதாது என்றால் தெரிந்தவர் சொல்லிக் கொடுக்க குரல் வளம் உள்ளவர் திருப்பிச் சொன்னதற்கும் ஆதாரம் உள்ளது* .\n*கனவில் பாங்கு சொல்லும் முறை அறிவிக்கப்பட்ட அப்துல்லாஹ் பின் ஸைத் ரலி அவர்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொன்னார். நீ கனவில் கணடதை பிலாலுக்குச் சொல் அவர் அதைக் கூறுவார். ஏனெனில் அவர் உன்னை விட அதிக சப்தம் உடையவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*\n*நூல்கள் : திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்*\n*🔴⚫வேலையின் காரணமாக ஜும்ஆ தொழாமலிருப்பது குற்றமா❓⚫🔵*\n*🔰🔰🔰*நாங்கள் பிரான்சில் வசித்து வருகிறோம். இங்கே பெரும்பாலான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையை வேலை நிர்பந்தத்தின் காரணமாகத் தொழ முடியவில்லை. இது எங்கள் மீது குற்றம் ஆகுமா*\n*ஜும்ஆத் தொழுகை அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.🔰🔰🔰*\n*✍✍✍நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அடிமை, பெண் சிறுவன் அல்லது நோயாளி ஆகிய நான்கு பேரைத் தவிர ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜமாஅத்துடன் ஜும்ஆ தொழுவது கட்டாய கடமையாகும்.*✍✍✍*\n*அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)*\n*நூல் : அபூதாவூத் 901*\n*🏵🏵🏵ஜும்ஆ நடைபெறும் நேரத்தில் வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில் நமது பணிகளை விட்டுவிட்டு ஜும்ஆவிற்கு விரைய வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.🏵🏵🏵*\n வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் வியாபாரத்தை விட்டு விடுங்கள் நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்\n*”(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்” என கூறுவீராக\n*திருக்குர்ஆன் 62 : 9*\n*✍✍✍ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக வியாபாரத்தை விட வேண்டும் என்றும், ஜும்ஆ முடிந்த பிறகு வியாபாரம் செய்யலாம் என்றும் இவ்வசனம் கூறுகிறது. எனவே நமது வேலையைக் காரணம் காட்டி ஜும்ஆத் தொழுகையை விட முடியாது.*\n*ஜும்ஆவை விடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.✍✍✍*\n*📘📘📘அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறினார்கள்* :\n*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி ”மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும் அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்” என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.📘📘📘*\n*நூல் : முஸ்லிம் 1570*\n*✍✍✍நாம் வேலை பார்க்கும் நிறுவனம் இக்கடைமையை நிறைவேற்ற நமக்கு தடைவிதித்தால் அந்த வேலையை விட்டுவிட்டு இக்கடமையைச் செயல்படுத்த வாய்ப்பளிக்கும் நிறுவனத்தில் வேலை பெற முயற்சிக்க வேண்டும்.*\n*பிரான்ஸைச் சொந்த ஊராக ஆக்கிக் கொண்டவர்களுக்கே இச்சட்டம் உரியது. அந்நாட்டில் பயணிகளாக இருப்பவர்கள் ஜும்ஆவை விட்டால் அது குற்றமாகாது. ஏனென்றால் கடமையான தொழுகைககளை அதற்குரிய நேரங்களில் நிறைவேற்��� வேண்டும் என்ற சட்டம் உள்ளூர்வாசிகளுக்கே இடப்பட்டுள்ளது.*\n*பயணத்தில் உள்ளவர்கள் லுஹர் தொழுகை தான் கடமை. உரிய நேரத்தில் தொழ முடியவிட்டால் அஸருடன் சேர்த்துத் தொழ அனுமதியுள்ளது* .\n*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணத்தில் இருந்த போது ஜும்ஆவுடைய நாள் வந்தது. அப்போது அவர்கள் ஜும்ஆ நடத்தவில்லை. மாறாக அன்றைய தினம் லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழுதார்கள்.✍✍✍*\n*📒📒📒தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :*\n*யூதர்களில் ஒருவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் ”இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம்” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ”அது எந்த வசனம் நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம்” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ”அது எந்த வசனம்” எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், ”இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்தி விட்டேன். உங்கள் மீது எனது அருட்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்)கொண்டேன்” (5:3) (என்பதே அந்த வசனமாகும்)” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ”இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் அரஃபாப் பெருவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கியிருந்த போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது” என்றார்கள்.📒📒📒*\n*நூல் : புகாரி 45*\n*🔰🔰🔰நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்ட போது வெள்ளிக்கிழமையன்று அரஃபா நாள் வந்தது என இந்தச் செய்தி கூறுகின்றது.🔰🔰🔰*\n*✍✍✍இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :*\n*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபா நாளின் அதிகாலைப் பொழுதில் ஸுப்ஹு தொழுதுவிட்டு மினாவிலிருந்து புறப்பட்டார்கள். அரஃபா வந்தவுடன் நமிரா எனுமிடத்தில் தங்கினார்கள். நமிரா என்பது அரஃபாவில் தலைவர்(கள்) தங்கும�� இடமாகும். லுஹர் தொழுகையின் நேரம் வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கிருந்து) பகற்பொழுதிலேயே புறப்ப(ட தயாராகிவி)ட்டார்கள். எனவே லுஹர், அஸர் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரையாற்றினார்கள். பிறகு பகற்பொழுதில் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்று அரஃபாவின் தங்குமிடங்களில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.✍✍✍✍*\n*நூல் : அபூதாவூத் 1634*\n*📗📗📗நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளன்று லுஹரையும், அஸரையும் சேர்த்துத் தொழுததாக இந்தச் செய்தி கூறுகின்றது.*\n*எனவே ஹஜ் பயணத்தில் நபியவர்கள் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆத் தொழாமல் லுஹரைத் தொழுதுள்ளார்கள். லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழுதுள்ளார்கள். ஆகையால் பயணிகளுக்கு ஜும்ஆ கடமையில்லை என்பது இதன் மூலம் தெரிகின்றது📗📗📗*\n*🌐🌐🌐ஜுமுஆ தொழுகையில் ருகூவில் நீண்ட துஆ ஓதுவதற்கு ஆதாரம் உள்ளதா❓🌎🌎🌎*\n*✍✍✍ஜுமுஆ தொழுகையில் ருகூவில் நீண்ட துஆ ஓதுவதற்கு ஆதாரம் உள்ளதா❓* *❓ஜும்ஆதொழுகையின் முதல் ரக்அத்தில் ருகூவு செய்து எழுந்து நிற்கும் அந்த சிறு நிலையில் ரப்பனா லகல் ஹம்து சொல்லியதும் இமாம்* *ஸுஜூது செய்யாமல் தொடர்ந்து நீண்ட துஆவை ஓதுகின்றார். இதற்கு* *ஆதாரம் உள்ளதா❓*\n*இமாம், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா கூறியதும், ரப்பனா லகல் ஹம்து மட்டும் தான் கூற வேண்டும் என்றில்லை. இந்த நிலையில் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் பல்வேறு திக்ருகளை கற்றுத் தந்துள்ளார்கள்✍✍✍* .\n*📒📒📒அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும், “ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல் அர்ழி வமில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல் மஜ்த். அஹக்கு மா காலல் அப்து. வகுல்லுனா லக்க அப்துன். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த வல முஃத்திய லிமா மனஃத்த. வல யன்ஃபஃ தல்ஜத்தி மின்கல் ஜத்” என்று கூறுவார்கள்.*\n*பொருள் : எங்கள் அதிபதியே வானங்களும், பூமியும் நிரம்பும் அளவுக்கு நீ நாடும் இன்ன பிற பொருட்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே வானங்களும், பூமியும் நிரம்பும் அளவுக்கு நீ நாடும் இன்ன பிற பொருட்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே நாங்கள் அனை��ரும் உன் அடிமைகள் தாம். “இறைவா நாங்கள் அனைவரும் உன் அடிமைகள் தாம். “இறைவா நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடமிருந்து பயன் அளிக்காது’ என்பது தான் அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்ததாகும்📒📒📒📒.*\n*அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),*\n*நூல் : முஸ்லிம் 735 (தமிழாக்கம் 822)*\n*✍✍✍இது போன்ற நீண்ட திக்ரை அந்த இமாம் ஓதியிருக்கலாம். அவர் என்ன ஓதினார் என்பது தெரிந்தால் தான் அது ஆதாரமானதா இல்லையா என்று கூற இயலும். ஆயினும் ஜும்ஆ தொழுகையின் போது மட்டும் குறிப்பிட்டு எதையும் ஓதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.✍✍✍*\n*🕋🕋🕋ஜும்மாவில் இமாம் மிம்பரில் அமரும் போது துஆ கேட்டால்🕋🕋🕋*\n*📓📓📓அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் :என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் ; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அது, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.*\n*இந்த அறிவிப்பு சரியான அறிவிப்பு இல்லை📓📓📓.*\n*தில் அஹ்மது பின் அப்திர் ரஹ்மான் பின் வஹப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். எனவே மனனத் தன்மை பாதிப்புக்குள்ளான இவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்கக்கூடாது* .\n*இங்கே, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரம் என்பதைத் தான் பலவீனம் என்கிறோம். எனினும், வெள்ளிக் கிழமையில் ஜும்ஆ தொழுகையில் அந்த நேரம் இருக்கிறது என்று கருத்துப்படும் வகையில் வேறு சரியான ஹதீஸ்கள் உள்ளன.✍✍✍*\n*🔴⚫ஜும்மா அத்தியாயத்தின் சில வசனங்கள்⚫🔵*\n*📔📔📔ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:*\n*நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்த போது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்த���ல், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போது தான் அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடு கின்றனர் எனும் (62:11ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.*📔📔📔\n*🌐🌐🌐ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா❓🌎🌎🌎*\n*அல் குரான் (62:9)“நம்பிக்கை கொண்டோரேவெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்வியாபாரத்தை விட்டு விடுங்கள்நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.” மேலே குறிபிட்டுள்ள வசனத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது, ஜும்மா தொழுகைக்காக அழைக்கப் பட்டால் வியாபாரத்தை விட்டு செல்லுங்கள். அல்லாஹ் அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதை தடுத்துள்ளான்.*\n*நான் வோயாபாரம் செய்கிறேன். வெள்ளிக் கிழமைகளில் சீக்கிரமே பள்ளிக்கு செல்பவன் நான். ஆனால் எனது கடையை அடைப்பது இல்லை. நான் வியாபாரத்தை விட்டு விட்டாலும் எனது மாற்று மத தொழிலாளி(staff) கடையில் தான் இருப்பார். அப்போது வியாபாரமும் நடக்கும்(வியாபாரம் செய்வது எனது நிய்யத் இல்லை என்றாலும் கடை திறந்த இருப்பதால் வரும் வாடிக்கையாளர்களை விரட்ட முடியாது). அவர் தொலைவில் இருந்து வருவதால் வீட்டுக்கு போகாமல் கடையிலேயே தான் காலை முதல் இரவு வரை இருப்பார்.*\n*இந்த சூழ்நிலையில் நான் வியாபாரம் செய்யலாமா என்ன தான் அவர் மாற்று மதத்துகாரராக இருந்தாலும் வியாபாரம் நடப்பது என்னுடையது. அதில் கிடைக்கும் லாபம் என்னை வந்து சேரும். இப்படி நான் கடையை திறந்து வைத்திருப்பது கூடுமா என்ன தான் அவர் மாற்று மதத்துகாரராக இருந்தாலும் வியாபாரம் நடப்பது என்னுடையது. அதில் கிடைக்கும் லாபம் என்னை வந்து சேரும். இப்படி நான் கடையை திறந்து வைத்திருப்பது கூடுமா கூடாது என்றால் கடையை அடைத்து விட்டு அவரை வேறு இடத்தில அந்த ஒரு மணிநேரம் இருக்க ஏற்பாடு செய்யலாம்,இன்ஷா அல்லா. கண்டிப்பாக விளக்கம் தேவை✍✍✍*\n*📕📕📕நம்பிக்கை கொண்டோரே வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை* *நினைப்பதற்கு விரையுங்கள் வியாபாரத்தை விட்டு விடுங்கள் நீங்கள்* *அறிந்தால் இதுவே உங்களுக்குநல்லது(அல்குர்ஆன் 62 : 9) மேற்கண்ட* *இறைவசனத்தில் அல்லாஹ் இரண்டு கட்டளைகளைப் பிறப்பித்துள்ளான்.வெள்ளிக் கிழமையில் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்படும் போது*\n*1) இறைவனை நினை கூர்வதற்கு விரைய வேண்டும்.*\n*2) வியாபாரத்தை விட வேண்டும📕📕📕.*\n*✍✍✍ஒருவர் தன்னுடைய வியாபாரக் கடையில் மாற்றுமதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ நியமித்து விட்டு அவர் மட்டும் வியாபாரம் செய்யாமல்ஜூம்ஆவில் கலந்து கொள்வதால் அவர் வியாபாரத்தை தவிர்ந்தவராகக் கருதப்படமாட்டார். ஏனெனில்“வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்“ என்பதோடு அல்லாஹ் நிறுத்தியிருந்தாலும் மேற்கண்ட இறைக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு அவர் வியாபாரத்தை விட்டுத்தான் ஆக வேண்டும்.*\n*ஜும்ஆ கடமையானவர் மட்டும்தான் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரத்தை விடவேண்டும் என்று சொன்னால் ”பாங்கு சொல்லப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் ” என்ற கட்டளை மட்டுமே போதுமானதாகும்.✍✍✍*\n*📘📘📘ஆனால் அல்லாஹ் ”வியாபாரத்தை விட்டுவிடுங்கள்” என்று அதிகப்படியான கட்டளையைக் கூறுவதிலிருந்தே ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்டால் ஒருவர் தனக்கு சொந்தமான வியாபாரக் கடையை மூடிவிட வேண்டும். மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ கொண்டு வியாபாரம் செய்வது ஹராம் என்பதையும் அதன் மூலம் வரும் வருவாயும் ஹராமாகும் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.*\n*நிர்பந்தம் என்று வரும்போது மார்க்கத்தில் சில விதிவிலக்குகள் உள்ளன. அது போல் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரம் செய்வது ஹராமாகும் என்றாலும் சில சூழ்நிலைகளில் ஒருவன் நிர்பந்தத்திற்குள்ளானால் அது அல்லாஹ்விடம் பாவமாகக் கருதப்படாது📘📘📘*\n*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 66\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Islamic Articles\nவட்டியை பெற்று தானம் செய்யலாமா❓👹👹*\nஉம்ரா செய்யும் முறை என்ன\nஇரத்த தானம் செய்வதைப் பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறு...\nமாநபி கண்ட மகத்தான மக்கா வெற்றி\nஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியா...\nஇஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உண்டா\nஇஸ்லாத்தை அறிந்து - 65\nஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்❓🌎🌎*\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறியார் நிலை மற்றும் தடுக்க...\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஹஜ் உம்ரா - 1\nஇஸ்லாத்தை அறிந்து - 64\nமூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா\nஇஸ்லாத்தை அறிந்து - 64\nநபிவழியில் உம்ரா செய்யும் முறை என்ன❓❓❓\nநபிகளார் தேடிய 🤲* ⤵ ...\nதொலைபேசி உரையாடலை எதிர் முனையில்\nகுர்ஆன் இறைவேதமென பறைசாற்றும் வசனங்கள் ஒரு பார்வை....\nதொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா❓❓❓📚📚📚*\nஆதம் நபி மன்னிப்புக் கேட்டது எப்படி❓\nகப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா\nஇஸ்லாத்தை அறிந்து - 63\nஹதீஸ் கலை - 5\nசாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி\nஈமானை புதுப்பிக்கும் வழி என்ன❓❓\nமத்ஹப் தரீக்காக்கள்இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ...\nஹதீஸ் கலை - 5\nஇஸ்லாத்தை அறிந்து - 63\nமண்ணறைக்கு மேல் இஸ்லாத்தின் பார்வையில் கட்டடம்\nநன்மைகளை வாரி - 53\nநன்மைகளை வாரி - 52\nநன்மைகளை வாரி - 51\nகணவன் ஏதாவது பிடிக்காத தோ , தவறோ,\nஇஸ்லாத்தில் ஆண் பெண் உறவு🧕👲* - 2\nஜம்உ, கஸர் எங்கே எப்போது செய்யலாம்\nநாயகம் (ஸல்) செய்த துஆக்கள்\nபேச்சாளர்களே தாழ்வு மனப்பான்மையை தவிர்த்திடுங்கள்:\nபேச்சாளர்களே தாழ்வு மனப்பான்மையை தவிர்த்திடுங்கள்:\nஇயேசு இறங்கும் போது கிறித்தவர்கள்\nபில்லி, சூனியம், ஏவல், மாயம், மந்திரம்\nஇஸ்லாத்தை அறிந்து - 62\nஹதீஸ் கலை - 4\nநன்மைகளை வாரி - 50\nதிருமணத்தில் யார் விருந்து கொடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/09/vellore-160/", "date_download": "2020-07-04T19:29:14Z", "digest": "sha1:NEHKJB22NFM3Y4TUAVQ3B4EBXCBEK3K4", "length": 9912, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "வேலூர் அருகே ரத்தினகிரி பகுதியில் மரக்கன்று நடும் விழா - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவேலூர் அருகே ரத்தினகிரி பகுதியில் மரக்கன்று நடும் விழா\nOctober 9, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவேலூர் மாவட்டம் ரத்தினகிரி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தை சுற்றி 1 லட்சம் மரக்கன்று நடும் விழாவில் பிஜேபி தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு மரக்கன்றை நட்டார்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசீன அதிபர் பயன்படுத்த 4 கார்கள் வருகை\nபாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் அலுவலகத்துக்கு களப்பயணம்\nகொரோனாவிலிருந்து தப்பிக்க தங்கத்தில் முகக்கவசம்-பிரமிக்க வைக்கும் வீடியோ…\nகொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடல் கவனிப்பாரற்று சாலையில் கிடந்த அவலம்-வைரல் வீடியோ…\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்..\nஇலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தின் கிளையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் உடல்… கொலையா தற்கொலையா\nகன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்…\nமத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா-பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு…\nமதுரையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு\nபுதிய நியாயவிலைகடை கட்டிடத்தை சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்\nஎனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரயில்களை தனியார் மயமாக்கினால் ரயில் மறியல் செய்து இரயிலை நிறுத்துவேன்.. எம்பி மாணிக்கம் தாகூர்…\nபாலவனத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நூறு நாள் வேலையை முறையாக வழங்க கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை…\nஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (05/07/2020) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்பாக தண்டோரா..\nஇராஜபாளையத்தில் 42 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் பாதியில் நிற்பதால் இடம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் ஆலோசனை..\nஇராஜபாளையத்தில் 45 வயது பெண் இறந்தபின் கொரோனா உறுதி செய்ய பட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சம்..\n திமுக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் புகார்.\nவாட்ஸ்அப் கால் மூலம் குவைத் நபரின் ஜல்லிக்கட்டு காளைக்கு வைத்தியம் பார்த்த அரசு மருத்துவர்\nகீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nபெரியகுளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து போராட்டம்\nதென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி நிவாரணத் தொகை..மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை…\nஉசிலம்பட்டியில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/19265-The-power-of-kataksham-of-Periyavaa", "date_download": "2020-07-04T17:43:13Z", "digest": "sha1:XYTKO6MYLKZF3PMJID7CZZP2W4V6EPNU", "length": 38554, "nlines": 244, "source_domain": "www.brahminsnet.com", "title": "The power of kataksham of Periyavaa", "raw_content": "\n\"பெரியவாளின் பார்வை ஒரு பரம்பரையின் மீது விழுந்து விட்டால் அவர்கள் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்தாலும் கைத் தூக்கி விட்டு விடுவார் \"\nபம்பாயைச் சேர்ந்த ஏழை இளைஞர். இவரின் தந்தை பம்பாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் சிறிய பணியில் இருந்தார். மிக சொற்ப வருமானம். இளைஞர், அவருக்கு ஒரு தங்கை என இரு குழந்தைகள். தன் சொற்ப வருமானத்தில் இரு குழந்தைகளையும் படிக்க வைத்து குடும்பத்தையும் சிரமத்தோடு நடத்தி வந்த தந்தை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அப்பொழுது அந்த இளைஞர் பியுசி படித்துக் கொண்டிருந்தார். இளைஞரின் படிப்பு அத்துடன் நிற்க குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல். எங்கு தேடியும் வேலைக் கிடைக்காததால், அவ்வப் பொழுது கிடைக்கும் சிறு பணிகளைச் செய்து, பொருள் ஈட்டினார். தாயும் தன் பங்குக்கு அக்கம் பக்கம் உதவி செய்து பணம் ஈட்டினார் என்றாலும் நிரந்தரப் பணி இல்லாததால் வருமானமும் நிரந்தரமாக வரவில்லை. மிகவும் கஷ்ட நிலைதான் என்றாலும் அந்த கஷ்ட நிலையிலும் தன் தங்கையை படிக்க வைத்தார். வந்த வருமானத்தை வைத்து தாய் எப்படியோ சமாளித்து வந்தார்.\nஅவர்கள் பொருளில் வறியவர்களாக இருந்தாலும், குணத்தில் செல்வந்தர்களாக வளர்க்கப்பட்டிருந்தனர். அமைதியான நடத்தை, நல்ல ஒழுக்கம், சிறந்த பக்தி, பெரியவர்களிடத்து மரியாதை, நேர்மை என நல்ல பண்புடன் இருந்தனர். ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். மன வேதனையும், வறுமையும் வாட்ட தாயின் பொருளுதவியும் நின்று போன நிலையில் குடும்பம் தத்தளித்தது. தங்கையின் படிப்பு பத்தாம் வகுப்புடன் நின்றது. தாய் ஈட்டிய சிறு பொருள் கொண்டு வாரம் ஐந்து நாட்கள் உணவருந்திய குடும்பம் மூன்று நாட்கள் கூட சமாளிக்க முடியாது திண்டாடியது. தாங்க முடியாத சூழலில் தங்கை வீட்டு வேலை செய்து பொருள் ஈட்டுவதாக சொல்ல, அண்ணனின் உள்ளம் வலித்தது. தன்னை விட ஏழு வயது சிறிய தன் தங்கையை, தன் தந்தை மறைவுக்குப் பின், தந்தையாக பொறுப்புக்களை தோளில் சுமந்து, எப்பாடு பட்டாவது பட்டாதாரியாக்கி ஒரு நல்ல வேலையில் அமர்த்தி விட வேண்டும் என கனவு கண்டவர்; மிகுந்த பாசம் கொண்டவர்; தான் கஷ்டப்பட்டாலும் தன் தங்கை கஷ்டப் படக் கூடாது என கண்ணும் கருத்துமாக வளர்த்தவர்,\nதங்கையின் ச��ல் கேட்டு கண்ணீர் சிந்தினார். மனமும் கனவும் பெரிதாக இருந்து என்ன பயன் , அதை செயல்படுத்த சரியான சூழ் நிலை இல்லையே; அந்த நொடிப் பொழுதை கடந்து தான் ஆக வேண்டும் என உண்மை உறைக்க, தங்கையின் பிடிவாதத்திற்கு ஒப்புக் கொண்டார். மூன்று மாதங்கள் வலியும் வேதனையுமாய் கழிய, தன் தந்தையின் நெருங்கிய சொந்தக்காரர் திரு நெல்வேலியில் இருப்பது நினைவுக்கு வந்தது. அவரிடம் சென்று உதவிக் கேட்போம். அவர் சிபாரிசில் அங்கேயே ஏதாவது வேலை கிடைத்தால் தங்கையையும் அழைத்துக் கொண்டு வந்து விடலாம் என புதுக் கனவு கண்டார். கஷ்டப்பட்டு போக்குவரத்து செலவுக்கு என சிறிது பொருள் சேமித்து, உறவினருக்கு தன் வருகை குறித்து தபால் எழுதி விட்டு, தங்கையையும் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டு திருநெல்வேலிப் புறப்பட்டார்.\nதிருநெல்வேலியில் தன் உறவினர் வீட்டுக்குச் சென்றவருக்கு பெரும் அதிர்ச்சி . வாசலில் ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அக்ரஹாரத்தில் அக்கம் பக்கத்தவரிடம் விசாரிக்க, 'அவர்கள் வெளியூர் சென்று விட்டார்கள், எப்பொழுது வருவார்கள் எனத் தெரியாது' என அனைவரும் ஒரே பதிலையே கூறினர். மிகவும் நெருங்கிய உறவு என்பதால் முழுமையாக அவரை நம்பி வந்து விட்டார். கையிலோ மிகவும் சொற்ப பணம். திரும்பிப் போக முடியுமா என்பதே கேள்விக்குறி. அங்கு வேறு யாரையும் தெரியாது. பொழுது சாய்ந்து விட்டதால், சரி நாளை அவர் வருகிறாரா என பார்ப்போம் என முடிவு செய்து பிரயாணக் களைப்பில் ஒரு வீட்டுத் திண்ணையில் அயர்ந்து உறங்கி விட்டார்.\nகாலையில் பொது இடத்தில் குளித்து விட்டு அரை குறையாக வயிற்றை நிரப்பி விட்டு உறவினருக்கு காத்திருந்தார். அன்றும் அவர் வரவில்லை. அன்றைய பொழுது பயனில்லாது போயிற்று. மறு நாள் பொழுது விடிந்தது. அவருக்கும் தான் வாழ்க்கையில் புதிய உதயம் தோன்றியது. வழக்கம் போல் உறவினருக்கு காத்திருந்தவருக்கு ஏமாற்றம் தான். நம் வருகை அறிந்து உறவினர் பயணப் பட்டிருப்பாரோ என சந்தேகம் எழுந்தது. மேற் கொண்டு என்ன செய்வது எனப் புரியவில்லை.\nஅந்த சமயத்தில் நமது மஹா பெரியவா திரு நெல்வேலியில் முகாமிட்டிருந்தார். அக்ரஹாரத்து மக்கள் அவரைத் தரிசிக்க செல்ல இவருக்கும் தரிசிக்க ஆவல் பிறந்தது. அவர் முகாமிட்டிருந்த இடம் சென்றார். கூட்டம் வழிய அந்த கூட்டத்துடன் அவரும் கலந்தார். தரிசிக்க முடியுமா என்று தெரியவில்லை. பொறுமையுடன் காத்திருந்தார். நேரம் நகர்ந்துக் கொண்டிருந்தது. அந்த சமயம் பின் இருந்து ஒருவர் வந்து, என்னப்பா, பெரியவாளைத் தரிசிக்க வந்தியா வா\" என்று அவரை முன் நோக்கி அழைத்துச் சென்று பெரியவா முன் நிறுத்தி விட்டு சென்று விட்டார்.\nமஹா பெரியவா முன் நின்ற இளைஞர் நமஸ்கரித்து எழுந்தார். அவரின் உள்ளத்து சோகத்தையும், கள்ளமில்லா உள்ளத்தையும் படம் பிடித்த மஹா பெரியவா, \"என்னப்பா எங்கேந்து வர\" எனத் துவக்கினார். \"பம்பாய்லேந்து வரேன்\" என வார்த்தைகள் வாயிலிருந்து தடங்கி தடுக்கி விழுந்தது. \"யாரு... இன்னார் பையனா நீ\" எனத் துவக்கினார். \"பம்பாய்லேந்து வரேன்\" என வார்த்தைகள் வாயிலிருந்து தடங்கி தடுக்கி விழுந்தது. \"யாரு... இன்னார் பையனா நீ\" எனக் கேள்வி எழுப்ப, இளைஞர் ஆம் எனத் தலை அசைத்தார். மேலும் அவரைப் பேச விடாது பெரியவாளே பேசத் தொடங்கினார். \"உங்க அப்பாவத் தெரியும்பா. அவர் மடத்துக்கு வந்திருக்கார். உங்க தாத்தாவுக்கும் மடத்துக்கும் தொடர்பு உண்டு. உன் அப்பா அம்மா காலமாயிட்டா இல்லியோ. இப்ப நீ என்ன பண்ற\" எனக் கேள்வி எழுப்ப, இளைஞர் ஆம் எனத் தலை அசைத்தார். மேலும் அவரைப் பேச விடாது பெரியவாளே பேசத் தொடங்கினார். \"உங்க அப்பாவத் தெரியும்பா. அவர் மடத்துக்கு வந்திருக்கார். உங்க தாத்தாவுக்கும் மடத்துக்கும் தொடர்பு உண்டு. உன் அப்பா அம்மா காலமாயிட்டா இல்லியோ. இப்ப நீ என்ன பண்ற\n\"வேலை ஒன்னும் இல்லைப் பெரியவா\" நா தழு தழுத்தது.\n\"உன்னோட வேற யார் இருக்கா\n\" பத்தாவது படிச்சுட்டு வீட்டு வேலை பாக்கறா\" என்றார் கண்ணீர் வழிய. சில நொடி அமைதிக்குப் பின் மஹா பெரியவா தொடர்ந்தார். \"நீ யாரை நம்பி இங்க வந்தியோ அவா உன் வருகை தெரிஞ்சு வேற ஊர் போய்ட்டா. இனி அவாளுக்காக காத்திருக்காத. இன்னிக்கே ஊருக்கு கிளம்பு. இனிமே நீ யாரையும் நம்பி இருக்க வேண்டாம். கவலைப்படாம போ\" என்று சொல்ல இளைஞர் ஒன்றும் பேசவில்லை. கைகட்டி நின்றார். மஹா பெரியவா அருகே இருந்தவரிடம், \"யார் இவனை அழைச்சுண்டு வந்தா\" என்று கேட்க, அந்த அன்பர் முன் வந்து, \"நீங்க தான் பெரிவா என்னை அழைச்சுண்டு வரச் சொல்லி சொன்னேள்..\" என்று இழுக்க, \" நானா\" என்று கேட்க, அந்த அன்பர் முன் வந்து, \"நீங்க தான் பெரிவா என்னை அழைச்சுண்டு வரச் சொ���்லி சொன்னேள்..\" என்று இழுக்க, \" நானா\" என பெரியவா கேட்க, எல்லோரையும் நற்செயலுக்கு ஏவிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் குரு(றும்பு) நாதரின் கேள்விக்கு என்ன பதில்\" என பெரியவா கேட்க, எல்லோரையும் நற்செயலுக்கு ஏவிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் குரு(றும்பு) நாதரின் கேள்விக்கு என்ன பதில் --- வந்தவர் அமைதி காக்க, \" சரி , நீ ஒண்ணு செய். இவனுக்கு ஆகாரம் பண்ணி வெச்சு, அவன் பம்பாய் போய் சேர ரயில் டிக்கெட்டும் வாங்கிக் கொடு\" என்று சொல்ல வந்தவர் அதை பெரும் பாக்கியமாக எடுத்துக் கொண்டார்.\nஇளைஞர் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க, மஹபெரியவா ஆசியுடன் அனுப்பி வைத்தார். மஹாபெரியவாளைத் தரிசித்த நினைவுகள் நீண்ட பயணத்தின் துணை வர இளைஞரும் பம்பாய் ரயில் நிலையம் வந்தடைந்தார். ரயில் நிலைய நுழைவு வாயிலில் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்க, சட்டைப் பையில் கை விட டிக்கெட் அங்கு இல்ல. பேன்ட் பாக்கெட்டில் கை விட அங்கும் இல்லை. அவசரம் அவசரமாக தான் ஒரு மாற்றுத் துணி வைத்திருந்த துணிப் பையில் தேட டிக்கெட் அங்கும் இல்லை. பரிசோதகர் அவரை தனியே ஓரமாக நிறுத்தி வைத்தார். ரயில் உள்ளே இரு பரிசோதகர் வந்த பொழுது இருந்த டிக்கெட் எப்படி காணாமல் போனது என மூளை சிந்திக்க, உடம்பு பதற்றமடைந்து மீண்டும் மீண்டும் தேட, உள்ளம் மட்டும் மஹா பெரியவாளின் நினைவுகளிலிருந்து அகலாது நின்றது. கையிலோ மிகவும் சொற்ப பணம், தண்டனைக்குரிய தொகையை எப்படியும் செலுத்த முடியாது. எதையும் மேற்கொண்டு சிந்திக்க முடியாது நின்றார்.\nடிக்கெட் பரிசோதகர் தன் பணி முடித்த பின் இவர் பக்கம் திரும்பினார்.\n\" நீ ஏன் ஓரமா நிக்கற\n\"சார் நீங்கதான் என்னிடம் டிக்கெட் இல்லை என்று நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்\" என்றான். பார்வையில் தமிழர் எனப் புரிந்து கொண்ட பரிசோதகர் \" ஓ தமிழா.. இல்லியே வேற காரணத்துக்குன்னா ஒன்ன நிறுத்தி வெச்சேன்\"என்று அவர் சிந்திக்க, அவர் யோசனைக்கு ஒன்றும் எட்டவில்லை. இல்ல டிக்கெட் இல்லனு தான் என்னை நிறுத்தி வைத்தீர்கள் என அவர் மீண்டும் சொல்ல இவர் மறுக்க, இப்படியே போய்க் கொண்டிருந்த்து. அங்கு அவருள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவர் நம் மஹா பெரியவர் அல்லவா (பரிசோதகருக்கு இளைஞரின் நேர்மையை படம் பிடித்து காட்டிக் கொண்டிருந்தார். )\nமஹா பெரியவா தான் எண்ணிய வேலை நடந்து முடியும் வரை விலகுவதில்லை. அனைவரையும் கைப்பாவையாக்கி நடனம் ஆட வைப்பவரின் பொம்மலாட்டம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது. யோசித்துக் கொண்டே நடந்தவர் அந்த இளைஞனையும் அழைத்துக் கொண்டு தன் அலுவலக அறை வந்தார். அவனை அமர வைத்து அவனைப் பற்றி கேட்டு விட்டு எங்கிருந்து வருகிறாய் என கேட்க, டிக்கெட்டைத் தவறவிட்ட எனக்கு அபராதம் விதிக்காது அமர வைத்து தன்னைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறாரே என குழப்பமாக இருந்தது. இருந்தாலும் பெரியவர் - தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் என எண்ணி இளைஞர் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.\nதான் திருநெல்வேலி சென்றதையும் உறவினர் இல்லாததால் செய்வதறியாது நின்றதையும் மஹா பெரியவாளைத் தரிசித்ததையும் - ஏன் சொல்கிறோம் எனப் புரியாமலே கொட்டிக் கொண்டிருந்தார். காஞ்சி மஹா பெரியவாளைத் தரிசினம் பண்ணியா காஞ்சிப் பெரியவாளையா - அந்த மஹானையா என கண்கள் அகல விரிய - உள்ளம் மத்தாப்பாய் - மலர மீன்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தவர் பெரியவாளை நினைத்து தலை மீது கரம் குவித்து வணங்கினார். அந்த இளைஞர் மீது மேலும் ஆர்வம் ஏற்பட அவன் குடும்பத்தை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.\nஅந்த இளைஞர் அனைத்து விவரங்களையும் கூற, அந்த இளைஞரின் நேர்மை, பணிவு என அனைத்தும் அவரைக் கவர தன் முகவரியைத் தந்து இன்றே நீ உன் தங்கையை அழைத்துக் கொண்டு என் வீட்டிற்கு வா என்று அனுப்பி வைத்தார். அன்றைய நிகழ்வுகளை இளைஞரால் நம்ப முடியவில்லை இது நாம் தரிசித்த மஹா பெரியவாளின் கருணைதான் எனப் புரிந்து அவருக்கு மனமார நன்றி செலுத்தினார். டிக்கெட்டைத் தொலைக்கச் செய்து கருணையும் காட்டி விட்டாரே என உள்ளம் உருக நன்றி செலுத்தினார். வீட்டிற்கு வந்து தன் தங்கையிடம் நடந்தவைகளைக் கூறி, அன்று மாலையே டிக்கெட் பரிசோதகரின் இல்லத்துக்கு இருவரும் சென்றனர்.\nமுதல் பார்வையிலேயே அண்ணன் தங்கையை தம்பதியருக்கு பிடித்து விட அவர்களை தங்கள் இல்லத்திலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டனர்.டிக்கெட் பரிசோதகர் அந்த இளைஞரை கல்லூரியிலும். தங்கையை மேற்படிப்பிலும் சேர்த்தார். குழந்தைப் பாக்கியம் இல்லாத அத் தம்பதியர் - இருவரையும் தங்கள் சொந்த பிள்ளைகள் போல் பார்த்துக் கொண்டனர். எங்கோ அனாதையாய் கிடந்த தங்கள் மீது பாசத்தைப் பொழ��யும் தம்பதியர் மீது இவர்களும் மிகுந்த அன்பு காட்டினர். நல்ல ஒழுக்கம், அடக்கம், பணிவு, பக்தி, மரியாதை, சொந்த பெற்றோரைப் போல் கண்ணும் கருத்துமாய் இயல்பாய் அக்கறைக் காட்டுவதும் பாசத்தைப் பொழிவதுமென அவர்களின் நடவடிக்கை அனைத்தும் தம்பதியரைக் கரைய வைத்தது.\nபிள்ளைப் பாசத்தையே அனுபவித்திராத அவர்களுக்கு, இவர்கள் இருவரும் காட்டிய பாசம் உள்ளத்தை உருக்கியது. வயதான காலத்தில் மஹா பெரியவாதான் இவர்களைக் காண வைத்து அனைத்து சந்தோஷங்களையும் தந்து ஆனந்தப் பட வைத்துள்ளார் என மஹா பெரியவாளை வணங்கித் தம்பதியர் நன்றி கூறினர்.\nமாதங்கள் நகர்ந்தன. தம்பதியர் இருவரும் ஏக மனதாக முடிவு செய்து, அவர்கள் இருவரையும் தங்கள் வாரிசாக சட்டப்படி தத்து எடுத்துக் கொண்டனர். மஹா பெரியவாளைத் தரிசித்த நாள் முதல் தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடந்து வரும் அதிசயத்தை உணர்ந்த இளைஞர் பக்தியுடன் நாள் தவறாது நன்றி செலுத்தினார். ஆதரவற்று பெரும் பள்ளத் தாக்கில் வீழ்ந்திருந்த தனக்கு அன்புக் கரம் நீட்டி ஆசியுடன் பெரும் பாக்கியத்தையும் அள்ளிக் கொடுத்த மஹா பெரியவாளே அவரின் முழு முதற் தெய்வமானார். அனாதையாய் நின்ற தனக்கும் தன் தங்கைக்கும் அன்பு பெற்றோர்களாகி வளமும் தந்த டிக்கெட் பரிசோதகர் தம்பதிகளை தன் சொந்த பெற்றோராகவே பூஜித்தார்.\nவருடங்கள் நகர்ந்தன. தம்பதியர் தங்கையை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். இளைஞரும் ஒரு தனியார் அலுவலகத்தில் ஒரு பணியில் அமர்ந்தார். இளைஞருக்கும் திருமணம் செய்ய வரன் தேடிய பொழுது வரன் அமையாது, வயது கடந்துக் கொண்டே போனது. தம்பதியர் இளைஞரின் பூரண சம்மதத்துடன் ஒரு அனாதை விடுதியில் ஒரு நல்லப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து முடித்தனர்.\nவருடங்கள் சென்றன. டிக்கெட் பரிசோதகர் தான் சம்பாதித்த சொத்து மற்றும் பூர்விக சொத்து என அனைத்து சொத்துக்களையும் நான்குப் பிரிவாகப் பிரித்தார். மனைவி மற்றும் சட்டப்படி தத்து எடுத்துக் கொண்ட மக்களுக்கு கொடுத்தது போக மீதி ஒரு பங்கை சமூக சேவைக்கு என ஒதுக்கினார். அந்தத் தொகை மூவர் ஒப்புதலின் பேரில் செலவழிக்கப்பட வேண்டும் என எழுதி வைத்தார். பரிசோதகர் மற்றும் சில ஆண்டுகளில் அவர் மனைவியும் இறந்து விட சொத்து சற்று பெரியத் தொகையாக இருந்ததால் அதை எந்த விதத்தில் சமூகப் பணிக்கு செலவிடுவது, அதை எப்படிக் கையாள்வது எனக் குழப்பம் ஏற்பட தன்னை அனைத்திலும் வளமாக்கிய தன் தெய்வம் மஹா பெரியவாளைத் தேடி இளைஞர் காஞ்சி வந்தார்.\nபெரியவாளின் முன் கண்ணீர் பெருக்கோடு கைக் கூப்பி நின்றார். அவர் வடித்த கண்ணீர் பெரியவாளின் பாதத்தில் நன்றியாகப் போய்க் கலந்தது. அந்தக் கண்ணீரே மஹா பெரியவாளுடன் உரையாடியது. உணர்ச்சிப் பெருக்கோடு நின்றவர் ஆசுவாசப் படுத்திக் கொள்ள பெரியவா மௌனமாய் இருந்தார். சில நிமிடங்களில் சுதாரித்த இளைஞர், தன் குழப்பத்தை தெரிவித்து தங்களின் சித்தப்படி செய்ய விழைகிறேன் என்றார். \"பணத்தை அனாதைக் குழந்தைகளின் கல்விக்கும், மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் செலவிடு. நீ செய்யும் உதவி உன் இடது கைக்கு கூடத் தெரியக் கூடாது.\nஅவர்களுக்கு தொண்டு செய்வதையே இனி உன் முழு நேரப் பணியாகக் கொள்\" என ஆசிக் கொடுக்க , இளைஞர் தன் குழப்பம் தீர்ந்த மகிழ்வில் ஆசியுடன் உத்தரவு பெற்றார். இல்லம் வந்தவர் தன் பணியை ராஜினாமா செய்து விட்டு, மஹாப் பெரியவாளின் ஆசிப்படி தொண்டாற்ற ஆரம்பித்தார்.\nஇளைஞரின் தாத்தா மஹாபெரியவாளைத் தரிசித்தவர். அவர் தந்தையும் பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்றவர். நம் மஹா பெரியவாளின் பார்வை ஒரு பரம்பரையின் மீது விழுந்து விட்டால் அவர்கள் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்தாலும் கைத் தூக்கி விட்டு விடுவார். இது அந்த பரம்பரையினரின் விசுவாசத்தைப் பொறுத்தது. ஆதரவற்று அனாதயாய் நின்ற அண்ணனையும் தங்கையையும் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து அனைத்திலும் வளமாக்கினார். குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு முதுமையில் போற்றிப் பேண அருமையான செல்வங்களைத் தந்து பாக்கியம் தந்தார்.\nஅனாதையாய் நின்ற ஒரு குடும்பத்திற்கும், முதியவர்களுக்கும் ஆசி தந்த மஹா பெரியவா அந்த செல்வ வளத்தையே மேலும் மேலும் பல அனாதைகளுக்கும் முதியவர்களுக்கும் பயன்படும்படி செய்தார். இது மஹா பெரியவாளின் கருணையா... காருண்யமா...\nமஹா பெரியவாளின் ஒரு ஆசி எத்தனை ஆசிகளாக பெருகி அதனால் எத்தனை மக்கள் பாக்கியம் அடைகிறார்கள்.\nஎண்ணிலடங்கா ஆசிகளையும் அனுக்ரஹங்களையும் வாரி வாரி வழங்கி தன் புகழை மறைப் பொருளாக வைத்துச் சென்ற மாமுனியே சரணம் சரணமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/blog-post_10.html", "date_download": "2020-07-04T17:58:02Z", "digest": "sha1:DFXWGCE3NYJFP5ECVMPJSARHS35ZXYYO", "length": 9874, "nlines": 167, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nமாண்டலின் ஸ்ரீனிவாஸ் - இவரை பற்றி நீங்கள் நிறைய கேள்வி பட்டிருப்பீர்கள், ஆனால் அவர் வாசிப்பதை கேட்டிருகிறீர்களா, அது என்ன விதமான இசை கருவி என்று தெரியுமா ஒரு முறை டிவியில் இவரது இசையை கேட்டேன், ஒரு விதமான கிட்டார் போன்ற கருவியை வைத்து கர்நாடிக் இசை உருவாக்கியதை கண்டு அதிசயப்பட்டேன். \"மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\" என்றால் இன்னமும் உங்களுக்கு தெரியவில்லை என்றால், மீரா ஜாஸ்மின் தெரியுமா உங்களுக்கு......ஆஹ்ஹ் ஆமாம், சமீப காலமாக மாண்டலின் ராஜேஷ் என்பவருடன் இணைத்து கிசு கிசு வருகிறதே, அவரின் அண்ணன்தான் இவர் ஒரு முறை டிவியில் இவரது இசையை கேட்டேன், ஒரு விதமான கிட்டார் போன்ற கருவியை வைத்து கர்நாடிக் இசை உருவாக்கியதை கண்டு அதிசயப்பட்டேன். \"மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\" என்றால் இன்னமும் உங்களுக்கு தெரியவில்லை என்றால், மீரா ஜாஸ்மின் தெரியுமா உங்களுக்கு......ஆஹ்ஹ் ஆமாம், சமீப காலமாக மாண்டலின் ராஜேஷ் என்பவருடன் இணைத்து கிசு கிசு வருகிறதே, அவரின் அண்ணன்தான் இவர் (பாவம், பத்மஸ்ரீ விருது வாங்கிய இவரை நான் இப்படி அறிமுகபடுத்த வேண்டி இருக்கிறது (பாவம், பத்மஸ்ரீ விருது வாங்கிய இவரை நான் இப்படி அறிமுகபடுத்த வேண்டி இருக்கிறது \nஇவரை பற்றியும், இவரது இசையை பற்றியும் தெரிந்து கொண்டாகிவிட்டது, அது என்ன மாண்டலின் என்றும் தெரிந்து கொள்வோமே \nதிண்டுக்கல் தனபாலன் March 10, 2013 at 9:05 AM\nமாண்டலின் ராஜேஷ் அவர்களின் அண்ணனை தெரிந்து கொண்டது சிறிது வருத்தமாகவே உள்ளது...\n மாண்டலின் இசை உங்களது மனதை மயக்கியதா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒ���ு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/delhi-news-4QLTP8", "date_download": "2020-07-04T17:33:45Z", "digest": "sha1:EG272HH2RHRNBCKGJOIUTINCECYE2OBI", "length": 16196, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "தமிழகத்தில் வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: நடவடிக்கை எடுக்க கனிமொழி கோரிக்கை! - Onetamil News", "raw_content": "\nதமிழகத்தில் வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: நடவடிக்கை எடுக்க கனிமொழி கோரிக்கை\nதமிழகத்தில் வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: நடவடிக்கை எடுக்க கனிமொழி கோரிக்கை\nடெல்லி 2019 டிசம்பர் 12 ; தமிழகத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாக மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் ஒரு கும்பல் பணமோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக மக்களவைத் துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. டிசம்பர் 12 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையின் ’ஜீரோ ஹவர்’ நேரத்தில் வலிய���றுத்தியிருக்கிறார்.\nஇதுகுறித்துப் பேசிய அவர், “ அண்மையில் தமிழகத்தில் வேலைவாய்ப்புத் தேர்வுகளில் ஊழல் நடந்த செய்தியும், அதில் பிரதமர் அலுவலகம் தலையிட்ட செய்தியும் வெளியானது. இப்போது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் குறிவைத்து ஒரு மோசடி கும்பல் புறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்தின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இளைஞர்களையும், கல்லூரிகளை மாணவர்களையும் குறிவைத்து ஒரு கும்பல் சென்று, ‘நாங்கள் முக்கியமான நிறுவனங்களில் இருந்து வருகிறோம். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரப் போகிறோம்’ என்று சொல்லி குறிப்பிட்ட அளவு பணத்தை டெபாசிட்டாக ஒரு வங்கிக் கணக்கில் கட்டச் சொல்லுகிறார்கள். ஓய்வு பெற்றவர்களுக்கு கூட சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக அவர்கள் சொல்லி டெபாட்சிட் வசூலிக்கிறார்கள்.\nஇளைஞர்கள் ஏற்கனவே வேலைவாய்ப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் தங்களின் கல்விக் கடனையே திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருக்கிறது. அவர்களின் குடும்பங்கள் நிதிச் சுமையில் இருக்கின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்ட மோசடி கும்பல் வேலைவாய்ப்பு என்ற பெயரில் இளைஞர்களிடம் பணம் பறிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். போலீஸ் துறையில் கூட வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக அவர்கள் வசூலில் ஈடுபட்டுள்ளனர். செய்தித் தாள்களிலும் விளம்பரம் கொடுத்துள்ளார்கள். இவர்களுக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் பார்த்துக் கொண்டிருக்காமல், இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார் கனிமொழி எம்.பி.\nடிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்தது இந்திய அரசு.\nஇந்தியத் தரப்பில் 20 பேர் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nகணவன், மனைவி இருவரில் ஒருவர் தான் அரசு சம்பளம் வாங்க வேண்டும் ;யாராவது ஒருவர் ராஜினாமா செய்யவேண்டும் ; புதிய சட்டம் விரைவில் அமுல் ;பொதுமக்கள் பாராட்டு\nசசிகலா புஷ்பாவுக்கு ரூ.4லட்சம் அபராதம் விதித்து டெல்��ி நீதிமன்றம் உத்தரவு; எதிர்கட்சியை சேர்ந்த நபரை சந்தித்ததை பொதுவெளியில் இருந்து மறைக்க விரும்புவது பொதுநலனாக கருத முடியாது.\nஇந்தியா முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிப்பு ; உள்துறை அமைச்சகம் உத்தரவு ; மண்டலங்களின் கட்டுப்பாடுகள் விளக்கம்\nஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகளால் ஒரு நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் பயிர்கள் காலி...\nஇந்திய நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து\nபிரதமர் நரேந்தி மோடி இன்று பேசியது என்ன கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான 4-ம் கட்ட ஊரடங்கு\nசிறுமி ஜெயப்பிரியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ....\nமாற்றுதிறனாளிகள் ஒன்றிணைந்து முதன் முதலாக ஓர் மாபெரும் மருத்துவ முகாமை தூத்துக்...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அலையவிடுவது வழக்கம்\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அ...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nகத்தோலிக்க பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை ;தூத்துக்குடியில் பரபரப்பு\nகாவலர் ரேவதி வாக்குமூலத்தின் எதிரொலி; சாத்தான்குளம் எஸ்.ஐ -யை போலீஸ் கைது செய்...\nதப்பி ஓடமுயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் அருகே கைது\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் 7 வயது சிறுமி கற்பழித்து கொ...\nதூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்க...\nதூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர் ,காவலர் ஆகியோர் சிறையிலடைப்பு\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/10/blog-post_11.html", "date_download": "2020-07-04T18:13:39Z", "digest": "sha1:PM4URHXFOIZ6Y4WWFPHBDUC7XWATRD7Y", "length": 15653, "nlines": 119, "source_domain": "www.winmani.com", "title": "ஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் ஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள்\nஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள்\nwinmani 1:30 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது\nஅழகாக இருப்பதை தான் இதற்காக பயன்படுத்தும் அழகு சாதன\nபொருட்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் கொண்டு ஒரு\nஇணையதளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nசருமங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப்பொருட்களை\nகவனமாகத்தான் கையாள வேண்டும் சில நேரங்களில் நமக்கு\nஒவ்வாத அழகு சாதனப் பொருட்களைப்பயன்படுத்தினால் அதனால்\nஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும். இந்தப்பிரச்சினைகளை\nதீர்ப்பதற்காக ஒரு இணையதளம் உள்ளது.\nமக்கள் அதிகமாகப்பயன்படுத்தும் சர்மத்தை அழகுப்படுத்தும் அழகு\nசாதனப் பொருட்களின் தகவல்கள் அனைத்தும் கொண்டுள்ள\nதகவல் பெட்டகமாகவே இந்தத்தளம் உள்ளது. மேக்கப்-ல் இருந்து\nநகப்பாளிஷ் செய்வது வரை அனைத்து பொருட்களின் தகவல்களும்\nஇங்கு உள்ளது. அதிகமாக எந்த நிறுவனத்தின் பொருட்களை மக்கள்\nஅதிகமாகப்பயன்படுத்துகின்றனர். இதுவரை அந்தப் மேக்கப்\nபொருட்களை மக்கள் பயன்படுத்திய பின் ஏற்படும் மாற்றங்களையும்\nஇந்தத்தளம் பதிவு செய்கிறது. கூடவே குறிப்பிட்ட மேக்கப்\nபொருட்களைப் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும்\nஅழகாக பட்டியலிடுகிறது. குழந்தைகளுக்கும் நாம் பயன்படுத்தும்\nபேபி சோப் முதல் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nமுகத்தை அழகுபடுத்த , கண்களின் புருவங்களை அழகுபடுத்த ,\nநகத்தை அழகுபடுத்த குழந்தைகளின் முகத்தை அழகுபடுத்த என\nஅனைத்து துறை தகவல்களையும் கொண்டுள்ளது. அழகுசாதனப்\nபொருட்களின் பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ள விரும்பும்\nஅனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் மிக உயரமான மலைச்சிகரம் எது \n2.இந்தியாவின் முதல் பொது மருத்துவமனை எது \n3.நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி எது \n4.பாராளுமன்றத்தையே சந்திக்காத இந்தியப்பிரதமர் யார் \n5.ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்துள்ள\n6.இந்தியாவின் தேசிய விலங்கு எது \n7.மவுண்ட் குக்சிகரம் எந்த நாட்டில் உள்ளது \n8.வெட்டுக்கிளியின் ரத்தம் நிறம் என்ன \n9.போ(po) என்ற நதி எந்த நாட்டில் ஓடுகிறது \n10.மகாபாரதத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் என்ன \n1.நந்தாதேவி, 2.சென்னை பொது மருத்துவமனை,3.குற்றாலம்,\n4. சரண்சிங், 5.கொடைக்கானல், 6.புலி, 7.நியூசிலாந்து,\nபெயர் : வேதநாயகம் பிள்ளை,\nபிறந்ததேதி : அக்டோபர் 11, 1826\nஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்.இவர்\n1878ல் எழு��ிய பிரதாப முதலியார் சரித்திரம்\nமுதல் புதினம். 1876-1888 ஆண்டுகளில்\nதமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # ஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அன���த்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/thief/", "date_download": "2020-07-04T19:36:46Z", "digest": "sha1:KNOOUBJBQT7D6F4PY37R4LBH6XVTS5TY", "length": 49652, "nlines": 320, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Thief « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவெள்ளை ரவி என்ன சொல்கிறார்\nதலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.\n‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி\n‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்���து. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’\nராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா\n‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்யாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.\nஇந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து Êஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’\nராஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா\n‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’\nநீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே\n‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.\nநான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’\nஇந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்க��றதாமே\n‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’\nபோதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா\n‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப்பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.\nஇந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’\nநீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே\n‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’\nஎப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்\n‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொ��ைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’\nநீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா\n‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’\nஉங்களுக்கும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு\n‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடிகையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’\nகுஜராத்தில் நடந்த “”போலி மோதல்” சம்பவம் எல்லோருடைய மனதையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் வேறு சில தலைவர்களையும் தீர்த்துக்கட்ட வந்ததாகக் கூறப்பட்ட “”தீவிரவாதி” சோரபுதீன் என்பவர் போலீஸôருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. சோரபுதீனுடன் அப்போது இருந்த அவருடைய மனைவி கெüசர் பீவி பிறகு காணாமல் போய்விட்டார்; சோரபுதீன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி அச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கொல்லப்பட்டார்.\nகுஜராத் மாநில அரசின் சி.ஐ.டி. போலீஸôர் இப்போது இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முழு உண்மைகளும் இன்னும் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த திரைப்பட கதாசிரியர் கூட கற்பனை செய்யத் தயங்கும் ஒரு “”கோரமான கதை” அரங்கேறி முடிந்திருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலைகாரர்களாக மாறும்போது, சமூகம் தன்னுடைய பாதுகாப்புக்கு யாரை நாடும்\n“”மோதல்கள்”, அதிலும் “”போலி மோதல்கள்” சமீபகாலத்தில்தான் இந்திய சமுதாயத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளை எதற்காகவும் மன்னிக்க முடியாது.\n1960-களிலும் 1970-களிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தார்த்த சங்கர் ராய் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்தான், நக்ஸல்களை வேட்டையாடும் போலி மோதல்கள் ஆரம்பித்தன. சாரு மஜும்தார் என்ற நக்ஸலைட் தலைவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒழிக்க, மேற்கு வங்கப் போலீஸôர் சட்டத்துக்கு���் புறம்பான இந்த வழிமுறையைக் கையாண்டனர்.\nநக்ஸல்கள் பலர் கொல்லப்பட்டபோதும், நக்ஸல்பாரி இயக்கமும் வளர்ந்தது; நக்ஸல்கள் உருவாகக் காரணம் வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. சமூக, பொருளாதார நிலைகளில் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம் இம் மாதிரியான வன்செயல்கள் மக்களிடமிருந்து வெடிக்கும்.\nநக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய பிறகு, பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆளுநராக சித்தார்த்த சங்கர் ராய் நியமிக்கப்பட்டார். காவல்துறைத் தலைவராக இருந்த கே.பி.எஸ். கில் அவருடன் சேர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இப்படிப்பட்ட மோதல்களில் வெற்றிகரமாக அழித்தனர். அதே சமயம் இருதரப்பிலும் ஏராளமாக ரத்தம் சிந்த நேர்ந்தது.\nஅதன் பிறகு இந்த “”மோதல்” முறை ஒழிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளைக்காரர்களைத் தீர்த்துக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது. உண்மையான வெற்றி எப்போது கிடைத்தது என்றால், கொள்ளைக்காரர்களுக்கென்று உழைத்துப் பிழைக்க அரசே நிலம் கொடுத்தபோதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன.\nஆனால் இத்தகைய முறை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலன் தரவில்லை. அங்கு ராணுவம், போலீஸôரின் அடக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகச் சண்டையிடும் மனோபாவத்திலேயே இருந்தனரே தவிர சமாதான வழிமுறைகளை ஏற்கத் தயாராக இல்லை.\nவட இந்திய மாநிலங்களில் சமூக விரோதிகளை ஒடுக்க துணை நிலை ராணுவப் படைகளைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும் ஜவான்களும் இதே போலி மோதல் முறையைக் கையாண்டனர். அத்துடன் சிறந்த போலீஸ் அதிகாரி என்ற பதக்கத்தையும் பாராட்டையும் வாங்க இந்த மோதல்களை ஒரு கருவியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.\nமுதலில் சில சமூக விரோதிகள் கொல்லப்பட்டாலும் சில அப்பாவிகளும் தவறுதலாக பலியாக ஆரம்பித்தனர். பிறகு, திட்டமிட்டே “”இந்த மோதல்கள்” மூலம் பலரைக் கொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nபோலி மோதல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்ததால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வட-கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்த���ு. இப்போதோ போலி மோதல்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு பணம் கொடுத்தால் நடைபெறும் “”கூலிக்குக் கொலை” என்றாகிவிட்டது. காக்கிச் சீருடையில் இருப்பவர்கள் பண ஆதாயத்துக்காகக் கொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nஇங்கே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதித்துறை தவறிவிட்டது.\nபயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் போலீஸôரால் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆவதும் பிறகு தலைமறைவு ஆவதும் பின்னர் அதே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டதால், இது நேரத்தை விரயமாக்கும் வேலை, நீதித்துறைக்கு முன்பிருந்த தண்டிக்கும் அதிகாரம் போய்விட்டது, இனி நாமே தண்டித்துவிடலாம் என்ற முடிவுக்கு போலீஸôரையும் பாதுகாப்புப் படையினரையும் தள்ளியது.\nஇத்தகைய போலி மோதல்கள் அதிகரிக்க, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறைகள் முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nநோக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான நடைமுறையும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.\nபயங்கரவாதிகள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போன்றவர்களைத் தண்டிப்பதில் நீதித்துறை தவறினாலும் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளைச் செய்வதில் நியாயமே இல்லை.\nசட்டத்தை அமல் செய்ய வேண்டியவர்களுக்கு தரப்படும் அதிகாரம் அல்லது அவர்களே தங்களுக்கு வழங்கிக் கொள்ளும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகமாகவே முடியும் என்பதுதான் இயற்கை.\n1970-களில் “மிசா’, “காஃபிபோசா’ போன்ற சட்டங்களையும், பின்னாளில் “தடா’ சட்டத்தையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தரும் இதைப்போன்ற அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மேல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இவை தவறாகவே பயன்படுத்தப்படும்.\nசோரபுதீன் விஷயத்தில் அவரைப் போலீஸôர் போலி மோதலில் சுற்றி வளைத்துக் கொன்றுள்ளனர். அவரைப் போலீஸôர் தடுத்து அழைத்துச் சென்றபோது உடன் இருந்த அவருடைய மனைவி கொ��்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டார். சோரபுதீனைக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சியும் கொல்லப்பட்டுவிட்டார்.\nஇச் சம்பவத்தில் குஜராத் போலீஸôர் மட்டும் சம்பந்தப்படவில்லை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.\nஇதே அளவுக்கு இல்லாவிட்டாலும், இத்தகைய போலி மோதல்கள் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.\nஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இத்தகைய போலி மோதல்கள் நடைபெறுகின்றன என்றால்கூட அதைப் புரிந்து கொள்ளமுடியும், ஆனால் அவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் இதை பிற மாநிலங்களில் அரங்கேற்றுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.\nநாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இச் சூழலில் இதுபோன்ற மோதல் சம்பவங்களையும், படுகொலைகளையும் மக்களும், பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது கவலையை அளிக்கிறது. இந்த விசாரணைகளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரானவை என்று சிலர் நினைப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது.\nசமூகவிரோதிகளை ஒழிக்க புனிதமான நடவடிக்கையாக போலீஸôரால் கருதப்பட்ட இச் செயல் பணத்துக்காகக் கொலை செய்வது என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)\nரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன். அல்லு அர்ஜுன் நடித்த “தேச முதுரு” படம் 100 நாட்களைத் தாண்டி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் அநியாயங்களைச் தட்டிக் கேட்பவராக நடித்திருக்கிறார்.\nஇப் படத்தின் வெற்றி விழா குண்டூரில் உள்ள `ராஜ் சென்டர்’ அரங்கத்தில் நடந்தது. இவ்விழாவில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் அவருடன் கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருட்டுக் கும்பல் ஒன்று அல்லு அர்ஜுனை ரசிகர்கள் போல சூழ்ந்து கொண்டது.\nதன்னைச் சுற்றி நின்று கொண்டிருப்பது திருடர்கள் என்பதை அறியாத அர்ஜுன் அவர்களுடன் கை குலுக்கினார்.\nஅப்போது திருடர��கள், `அல்லு அர்ஜுன் வாழ்க’ என்று கோஷமிட்டனர். பின்னர் அவரை கட்டிபிடித்து வாழ்த்துவது போல நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த பெரிய தங்க செயின், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட், வைர மோதிரம், தங்க கடிகாரம், செல்போன், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்ஸ்.. என்று ஒவ்வொன்றாகப் பறித்தனர்.\nபின்னர் கூட்டத்தோடு கூட்டமாக திருடர்கள் நைசாக தப்பி ஓடிவிட்டனர்.\nபொது நிகழ்ச்சி ஒன்றில் திருடர்களிடம் அத்தனை நகைகளையும், பணத்தையும் இழந்ததால் அல்லு அர்ஜுன் மிகுந்த வேதனை அடைந்தார்.\nஅவர் கூறும்போது `ரசிகர்கள்தான் என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பதாக நினைத்தேன். திருடர்கள் இந்த அளவுக்கு துணிச்சலுடன் பொது நிகழ்ச்சிலேயே எனது அத்தனை நகைகளையும் பறித்து சென்றது வேதனையாக உள்ளது. இனி நடிகர்கள், ரசிகர்கள் கும்பலாக வந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது’ என்றார்.\nஇதே விழாவில் பலரது செல்போன்களும், நகைகளும் திருட்டு போனது. இது பற்றி குண்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு கும்பலை தேடிவருகிறார்கள்.\nதில்லியில் உள்துறை அமைச்சகத்தின் 2 கார்கள் திருட்டு\nபுதுதில்லி, அக். 21: மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான 2 கார்கள் தில்லியில் கடந்த 2 நாள்களில் காணாமல் போயுள்ளன.\nஇந்த 2 கார்களிலும் உள்துறை அமைச்சகத்தின் எம்எச்ஏ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதால், தீபாவளி மற்றும் ரம்ஜான் பண்டிகையின் போது அவற்றைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் திருடியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.\nஇதையடுத்து, தில்லி போலீஸôர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஉள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் லோதி கார்டனுக்கு வெளியில் வியாழக்கிழமை காலை மாருதி காரை (எண்: டிஎல்-4சிஜி-4911) விட்டு விட்டு வாக்கிங் சென்றார். அப்போது அந்தக் கார் திருடப்பட்டுள்ளது.\nஅதேபோல் தெற்கு தில்லியில் கோட்லா முபாரக்பூர் பகுதியில் அதிகாரியின் டிரைவர் வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா பொலீரோ காரும் (எண்: டிஎல்-2சிஎம்-7361) வியாழக்கிழமை திருடுபோயுள்ளது.\nஇது தொடர்பாக போலீஸôர் திருட்டு வழக்குப் பதிவு செய்து தில்லியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்���னர்.\nஉள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் இந்தக் கார்கள் அதிகபட்ச பாதுகாப்பு உள்ள பகுதிகளுக்கும் எளிதில் சென்று விட முடியும் என்பதால் போலீஸôர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/usercomments/Aravind_k", "date_download": "2020-07-04T17:23:15Z", "digest": "sha1:P5JABC2FENBUOSCBGAOQQAWL2MOLT6ER", "length": 9204, "nlines": 103, "source_domain": "eluthu.com", "title": " Aravind k கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com", "raw_content": "\nஇது காதல் அல்ல ..வலிகளின் விற்பனை ... பல வருடங்களுக்கு பிறகு அவளின் அனுமதி இல்லாமலே அவளின் மழலை மொழி கேட்டேன் ...... இதயத்தின் அடிவாரத்தில் தேங்கி கொண்டிருந்த ஏக்கங்களின் பசியாற்றிய பெருமை அவளுக்கு உண்டு ... அருவியில் விடாமல் விழுந்து கொண்டிருக்கும் வெள்ளை தண்ணீர் போல் அவள் வார்த்தைகளின் நளினங்கள் ..... குமரி தமிழையும் , மதுரை தமிழையும் கலந்து பேசிய அந்த உரையாடல் பாண்டியனையும் ,சேரனையும் ஒரு கை பிடிக்குள் அடைத்து வைப்பது இருந்தது ... அவள் சிரிப்புக்கள் ஒவ்வொன்றும் அவள் மீதிருந்த பழைய கசப்புணர்வுகளை தோற்கடித்து விட்டது .... கானல் நீரில் குளித்த நியாபகமாய் இருந்த என்மனது , அவளின் வார்த்தை என்னும் வெள்ளை அருவியில் மூழ்கியதாக நினைவு .... நேற்று இரவோடு என் வலிகள் அனைத்தையும் விற்று விட்டேன் கணிசமான விலைக்கு அவளே வாங்கி விட்டாள்..... வாங்கிய வலிகளை அவள் நிச்சயம் தரமாட்டாள், நான் கடனாக கொடுக்கவில்லை தான் ... உண்மையில் இதனை நாளும் கொட்டிய கண்ணீருக்கும் மிக பெரிய நல்ல இழப்பீடு அவள் தேன் மொழியை கேட்டது ... அவள் இதயத்தில் நிச்சயம் இடம் பிடிக்க வேண்டும் என்கின்ற பொல்லாத ஆசைகள் இப்போது என்னிடம் இல்லை .... அப்பா அம்மா தங்கை அக்க சித்தி சித்தப்பா குழந்தைகள் என அனைவரையும் பற்றியும் தெரிந்து கொண்டவள் ..... ஒரு மணிநேரத்திலும் என்னை பற்றி மூச்சு கூட விடவில்லை இறுதியில் கண்ணீர் கண்களோடு தொலை பேசியேயும் துண்டித்தேன் மீண்டும் அவள் மொழியை கேட்க்க உதவிய நட்புக்களுக்கு என்னுடைய பலத்த கைதட்டலை சமர்பிக்கிறேன் ------ அரவிந்த் - Aravind k கருத்து\njirusha சுய விவரம் - Aravind k கருத்து\njirusha சுய விவரம் - Aravind k கருத்து\ngmkavitha சுய விவரம் - Aravind k கருத்து\nஇன்றும் தவித்து கொண்டுதான் இருக்கிறேன். - Aravind k கருத்து\nமறுநொடி கண்ணில் கண்ணீர் வருகிறது உன்னை ��ினைத்து. - Aravind k கருத்து\nசூப்பர் கவி சான்ஸ் இல்ல ummmmaaa\nகிறிஸ்துமஸ் - ஒரு உவமைக்கதை - Aravind k கருத்து\nஇறந்து போன தாய் தந்தையாரின் புகை படம் மகனுக்கு அவர்களை எவ்வாறு நினைவுஊட்டுமோ அதேபோல்தான் சிலை வடிபாடுகளும் ,கடவுளை உருவமாக வைத்து வழிபடுவது இந்து மதத்தின் பெருமை ,அதனால் தான் கண்ணன் மகாபாரதத்தில் _ நீ ஒரு கல்லையோ , மண்ணையோ ,அல்லது பெபரையோ எதை வழிபட்டாலும் சரி ,முழு நம்பிக்கையோடு வழிபட்டால் அந்த நம்பிகையை நான் அசயாததாக செய்கிறேன் என்றார் .உருவ வழிபாடு மகத்தானது __ அரவிந்த்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1598", "date_download": "2020-07-04T20:01:48Z", "digest": "sha1:I54FAXGRKUAPRVRKG7TKECOXXSQJNYKG", "length": 6805, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1598 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1598 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nமேலும் பார்க்க: இதற்கு முந்தைய பகுப்பு:1597 மற்றும் பிந்தைய பகுப்பு:1599.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1598 பிறப்புகள்‎ (2 பக்.)\n► 1598 இறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2013, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T19:29:20Z", "digest": "sha1:2HAVRVDYALHLV2ZSNOD7SZZVB65KVGXW", "length": 9742, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கல்லீரல் தானம்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nSearch - கல்லீரல் தா���ம்\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் 7 பேருக்கு தானம்\nசாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிஎஸ்என்எல் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்\nமூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேர் உயிர் பிழைத்தனர்\nமூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் 6 பேருக்கு தானம்\nநெல்லையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் தந்த தாய்\nஉடல் உறுப்புகள் தானம் செய்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அமைச்சக ஒருங்கிணைப்பு குழு\nமூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு\nஉலகமசாலா: கல்லீரலையும் கொடுத்து, கல்யாணமும் செய்துகொண்ட அபூர்வ மனிதர்\nபக்கவாதத்தால் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு\nதமிழகத்தில் 6 ஆண்டுகளில் மூளைச்சாவு அடைந்த 620 பேர் உறுப்பு தானம்\nஉடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ஆளுநர் வித்யாசாகர் ராவ்...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard?limit=7&start=14", "date_download": "2020-07-04T17:43:29Z", "digest": "sha1:YHW6BZG6C4VTZXK25H3SJCURXSHDGCDS", "length": 16521, "nlines": 217, "source_domain": "www.4tamilmedia.com", "title": "முற்றம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகட்டைக் கூத்தைக் காணக் கண் கோடி வேண்டும் \nதமிழ் நாட்டார் கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்றவை மெல்ல மெல்ல அருகிவருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புஞ்சரசந்தாங்கல் என்ற கிராமத்தில் கூத்துக்கலை வடிவத்தில் ஒன்றான கட்டைக்கூத்து கலைக்கு உயிர்கொடுத்து காப்பாற்றி வருகிறார் ஒருவர்.\nRead more: கட்டைக் கூத்தைக் காணக் கண் க��டி வேண்டும் \nமறக்கமுடியாத தென்னிந்திய நாடக விழா \nஅமெச்சூர் மேடை நாடகங்களுக்கு நடுவில் நவீன நாடகங்களுக்கு எப்போதுமே பார்வையாளர்கள் குறைவுதான். ஏனெனில், அவை அனைத்துமே சோதனை முயற்சிகள். ஆனால் நவீன நாடகங்களைக் காணக் காண அவற்றின் உட்புகுந்து நீங்களும் ஒரு நிகழ்த்துக் கலைஞராக உங்களை உணரவைத்துவிடும் வீர்யம் அவற்றுக்கு உண்டு.\nRead more: மறக்கமுடியாத தென்னிந்திய நாடக விழா \nஉயிர்ப்புடன் இத்தாலி பேர்கமோ Bergamo in vita\nமார்ச் 21ந் திகதி இத்தாலியின் பேர்காமோவின் தெருக்கள் வழியே, இராணுவ வண்டிகளில் கோவிட் 19 வைரஸ் தாக்குதலில் பலியான பேர்கமோவின் மூதாதையர் உடல்கள் ஏற்றிச் செல்லப்பட்ட போது அமைதியாக அழுது கண்ணீர் சிந்தியது பேர்கமோ.\nRead more: உயிர்ப்புடன் இத்தாலி பேர்கமோ Bergamo in vita\nகொரோனாவால் வீட்டில் வெடிக்கும் யுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம் : உளவியல் மருத்துவர் ருத்ரன்\nகொரோனா வைரஜ் தொற்றுப் பாதுகாப்புக் கருதி எல்லோரும் வீட்டில் இருக்கையில் எழக்கூடிய பிரச்சனைகள் பெரும் சிக்கலாகும். அவ்வாறு வீட்டில் வெடிக்கும் யுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம் எனும் பெருங் கேள்விக்கு முன்னணி உளவியல் மருத்துவர் ருத்ரன் தரும் ஆலோசனை\nRead more: கொரோனாவால் வீட்டில் வெடிக்கும் யுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம் : உளவியல் மருத்துவர் ருத்ரன்\nபுற்றுநோய் வலியால் துடித்த மனைவி; 140 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்த 65 வயது அறிவழகன் \nஅறிவழகன் 65 வயது முதியவர். 60 வயது நிறைந்த தனது மனைவி மஞ்சுளா புற்றுநோயால் அவதியுற்று வருகிறார். கும்பகோணத்தைச் சேர்ந்த இந்த ஏழைத் தம்பதியைப் பற்றித்தான் கோரோனாவை மறந்து தற்போது தமிழகமே பேசிக்கொண்டிருக்கிறது.\nRead more: புற்றுநோய் வலியால் துடித்த மனைவி; 140 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்த 65 வயது அறிவழகன் \n\" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \nஇத்தாலியில் வாழும் நண்பர்கள் பலரும் என்னிடம் \" இத்தாலியில் வாழும் நாங்கள் அறிந்திராத பல விடயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே..\" எனச் சொல்லி ஆச்சரியந் தெரிவித்திருக்கிறார்கள். என் பிள்ளைகள் கூட வியந்திருக்கின்றார்கள்.\nRead more: \" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \n\"மரணத்தை வென்ற மார்கரித்தா - விழிப்பின் மகிழ்ச்சி\" : ஒரு இத்தாலிய அனுபவம்\nமார்ச் 22 ஞாயிறு. இத்தாலியின் லொம்பார்டியா பகுதியிலுள்ள சிரெமோனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்களும், செவிலியர்களும், மகிழ்ந்து போகின்றார்கள். தலைமுதல் கால்வரை மூடிய அங்கிகளால் அவர்களது முகங்களின் மலர்சி வெளித்தெரியவில்லை. கைகளின் சைகையில் கடத்திவிட முயற்சிக்கின்றார்கள் தங்கள் மகிழ்ச்சியை.\nRead more: \"மரணத்தை வென்ற மார்கரித்தா - விழிப்பின் மகிழ்ச்சி\" : ஒரு இத்தாலிய அனுபவம்\nஇத்தாலியில் ஏன் இவ்வளவு கொரோனா வைரஸ் இறப்புகள் \nஎழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி \n'பாகுபலி'க்காக உருவாக்கிய மொழியை கற்க அழைக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி \nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/01/1_24.html", "date_download": "2020-07-04T19:08:20Z", "digest": "sha1:Y4XGIZWVCGBLXM5XNRCGTVB6FDACU2GF", "length": 22694, "nlines": 344, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1", "raw_content": "\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nராஜீவ் காந்தி கொலை, விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும், டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி, (தமிழாக்கம் சுதாங்கன்), அல்லயன்ஸ் கம்பெனி, பக்: 256, ரூ. 125. முதல் பதிப்பு ஏப்ரல் 2001.\nசுவாமியின் புத்தகம் நேர்த்தியில் படு குறைவு. முதல் அத்தியாயத்தில் பாதி சுய-புராணம். என்னவோ ராஜீவ் காந்தி சு.சுவாமியின் மீது எக்கச்சக்க அன்பு வைத்திருந்ததாகவும், சுவாமியைக் காங்கிரஸுக்கு வந்துவிட வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் செத்தாலும் ஜனதா கட்சியை விட்டு விலகமாட்டேன் என்று ஜெயபிரகாஷ் நாராயணிடம் சத்தியம் செய்து கொடுத்திருந்ததால், மற்றவர்கள் அனைவரும் கட்சியை விட்டு ஓடிவிட்டாலும், தான் மட்டும் கட்சியை விட்டு இன்றுவரை மாறவில்லையென்றும்... ஒரே புலம்பல்.\nதான் அமைச்சராகவிருந்த நேரத்தில் சந்திரசேகர் அமைச்சரவையில் தான் ஒருவர்தான் நியாயமான, நம்பிக்கையானவர்; யஷ்வந்த் சின்ஹா (இப்பொழுத�� பாஜக வெளியுறவுத் துறை அமைச்சர்), கமால் மொரார்கா இருவரும் பாஜக/ஆர்.எஸ்.எஸ் காரர்கள், ஜனதா தள/காங்கிரஸ் உறவைக் கெடுக்க வந்த கோடாலிகள் என்றும், அர்ஜுன் சிங் மீது பல கிலோக்கள் கூவம் சாக்கடை வண்டல் என்று ஒவ்வொருவர் மீதும் சாக்கடையை அள்ளி வீசியுள்ளார்.\nமொத்தத்தில் இந்தப் புத்தகத்தின் சாரத்தை 5 பக்கங்களில் அழகாக எழுதியிருக்கலாம். அதை விட்டு 250 பக்கங்களை வீணாக்கியுள்ளார்.\nசுவாமி கேட்கும் சில கேள்விகள்:\n- ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது திருப்பெரும்புதூர் வந்தே தீர வேண்டும் என்று ஒருசிலர் முயன்றனர். அவர் அங்கு வருவதைத் தோழமைக் கட்சி ஜெயலலிதாவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் விரும்பவில்லை. அப்படியானால் ராஜீவ் காந்தியை திருப்பெரும்புதூருக்கு வரவழைத்தது யார்\n- திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்திய கமிட்டியின் தலைவர் மரகதம் சந்திரசேகருக்கு (இன்னமும் உயிருடன் இருக்கிறாரா) ஒருசில விஷயங்கள் தெரியும், ஆனால் மௌனமாக இருக்கிறார். ஏன்\n- மார்கரெட் ஆல்வாதான் ராஜீவ் திருப்பெரும்புதூர் செல்ல முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆல்வா இதுபற்றி வாயைத் திறக்கவில்லை. ஏன்\n- ராஜீவைத் தமிழகம் வரவைக்க வற்புறுத்தியதில் மணிசங்கர் அய்யரும் முக்கியமானவர். கொலை நடந்த நாளிலிருந்து மணிசங்கர் அய்யர், வழக்கைத் திசை திருப்பும் வண்ணம், இந்தக் கொலையைச் செய்தது இஸ்ரேலின் மொஸாத் என்றே சொல்லி வருகிறார். இவரை விசாரிக்க வேண்டும்.\n- போலீஸ் பாதுகாப்பின்றி தானு எப்படி முன்-பின் தெரியாத போதும் மாலையிட அனுமதிக்கப்பட்டார் இவரை ஏற்கனவே பெண் காவலர்கள் மூன்று முறை துரத்தியிருந்தனராம்.\n- அப்பொழுது சண்டே பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வீர் சாங்வி புலிகள் ஆதரவாளர். இவர் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் மூலம்தான் புலிகளுக்கு ராஜீவ் மீண்டும் பதவிக்கு வந்தால் தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்து ராஜீவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். [இப்பொழுது வீர் சாங்வி ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர், தொலைக்காட்சிகளில் செவ்விகளையும் நடத்துகிறார்.]\n- ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகளுடன், ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸின் அர்ஜுன் சிங் ஆகியோருக்கும் ஏதோ விதத்தில் தொடர்பு உள்ளது என்று���் குற்றம் சாட்டுகிறார். நேரிடையாகச் சொல்லாவிட்டாலும், மறைமுகமாக இதை வலியுறுத்துகிறார். ஏனெனில் இவர்களெல்லாரும் ராஜீவ் கொலையினால் ஒருவகையில் பலனடைந்துள்ளனராம். [ராஜீவ் காந்தி இருந்திருந்தால் அயோத்திப் பிரச்சினையை தீர்த்திருப்பாராம். அதனால் ஆர்.எஸ்.எஸ் இன் வீச்சு குறைந்திருக்குமாம். அர்ஜுன் சிங்குக்குத் தானே பிரதமராக ஆசையாம்.]\n- நீதிபதி ஜெயின் உண்மையைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். நீதிபதி ஜெயின் வேண்டுமென்றே மொஸாத் மீது சந்தேகத்தைத் திசை திருப்ப முயன்றார் என்பது சுவாமியின் குற்றச்சாட்டு.\n- ராம் ஜேத்மலானி மீது பல குற்றச்சாட்டுகள்.\n- வேதாரணியம் மிராசுதார் சண்முகம் \"தற்கொலை\"யின் மர்மம் ஆராயப்பட வேண்டும்.\n- 'ஒற்றைக்கண்' சிவராசன் STFஇனால் குண்டடி பட்டு இறந்தான். அவனது உடல் ஏன் உடனடியாக தகனம் செய்யப்பட்டது தனுவின் உடல் மட்டும் சாட்சிக்காக சென்னையில் வைக்கப்பட்டிருந்ததே\n- ராஜீவ் கொலையை விசாரிக்க லண்டன் போன ஒரு காவல் அதிகாரியின் பெட்டி காணாமல் போனதாம், அந்தப் பெட்டியில் என்ன இருந்தது\n- திருப்பெரும்புதூர் உள்ளூர்க் காங்கிரஸ் தலைவர் லதா கண்ணனின் மகள் கோகிலாவை மேடையில் கவிதை படிக்க வைத்து நேரத்தை வளர்த்தனராம்.... இந்த கோகிலாவின் தந்தை ஒரு ரயில்வேத் தொழிலாளி, ஆனால் இன்று பெரும் பணக்காரர். இவர் எப்படிப் பெரும் பணக்காரரானார்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்ட்\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர...\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் இலக்கியம் 2004 - 2\nதமிழ் இலக்கியம் 2004 பற்றி\nபுதிய திசைகள், புத்தக வெளியீடுகள்\nதமிழ் இலக்கியம் 2004 மாநாடு\nமுறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி\nகடந்த காலாண்டில் GDP வளர்ச்சி\nமுடிக்கு 30 கோடி ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=15644", "date_download": "2020-07-04T19:05:14Z", "digest": "sha1:BKUZQVM4FEESXYFZBYA4Q4XQSVIBP4WD", "length": 10738, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், 1050 ஆவது நாளான இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அண்மையில் சிறையில் மரணமடைந்த தமிழ் அரசியல் கைதியின் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\nஅதனைத் தொடர்ந்து அவர்கள், தங்களது இணைப்பாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் புகைப்படங்களையும் கையில் ஏந்தியிருந்தனர்.\nநாட்டில் யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளை தேடித் ���ருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஆனாலும் மாறிமாறி வரும் அரசாங்கங்கள் இவர்களின் பிரச்சினைக்கு சரியானதொரு தீர்வை முன்வைக்காத நிலையில் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் அனைவரும் யுத்த காலத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article”இரு தரப்பும் பேசி நாட்டின் தேசியப் பிரச்சினையை தீர்ப்போம்”\nNext articleகல்லடி கடற்கரையில் காணாமற்போன ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசின் பொய்குற்றச்சாட்டுக்கு உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்பு\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா கடற்கரை\nஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசின் பொய்குற்றச்சாட்டுக்கு உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்பு\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா கடற்கரை\nபொதுத் தேர்தல் – 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் கடமையில்\n20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி\nஎம்மைப்பற்றி - 76,615 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,989 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,389 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,729 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசின் பொய்குற்றச்சாட்டுக்கு உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்பு\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா கடற்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/2/", "date_download": "2020-07-04T19:20:17Z", "digest": "sha1:HUKOA3S62R5OLS5MDI7VAOJTJSFYEHP2", "length": 8288, "nlines": 126, "source_domain": "www.sooddram.com", "title": "சஜித்துக்கு ம.மு. கூ ஆதரவு – Page 2 – Sooddram", "raw_content": "\nசஜித்துக்கு ம.மு. கூ ஆதரவு\nதொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள், தங்களுடைய நலன்களையே பெற்றுக் கொண்டார்கனெனவும் மக்களுடைய நலன்கள் தொடர்பாக அவரகள் சிந்தித்ததே கிடையாதெனவும் குற்றஞ்சாட்டினார்.\nஇவ்வாறான ஒரு நிலையினை கருத்தில் கொண்டும் தற்போதைய நிலையில் இளம் ஜனாதிபதி வேட்பாளராகவும் சிறந்த தெரிவாகவும் உள்ள சஜித் பிரேமதாஸவுக்கு தங்களின் ஆதரவை வழங்கும் தீர்மானத்தை தாங்கள் எடுத்திருப்பதாகவும், அவர் கூறினார்.\nஆதரவு வழங்குவதற்காக அவரிடமிருந்து தாங்கள் உத்தரவாதம் எதனையும் பெறப்போவதில்லையெனத் தெரிவித்த அவர், மாறாக தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் சிலவற்றை அவர்களிடம் கூறி அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க தாங்கள் திடமாகச் செயற்படுவோமெனவும் கூறினார்.\nகுறிப்பாக பல பிரச்சினைகளை தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், மேலும் உரிமை விடயத்திலும் சில தீர்க்கமான விடயங்களை சிந்தித்திருப்பதாகவும் கூறினார்.\nஇதற்கமைய, மிக விரைவில் சஜித் பிரேமதாஸவை நேரில் சந்தித்து பேசுவதற்கும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதன்போது தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களுடைய அடிப்படையான பிரச்சினைகள் குறித்து பேசுவோமெனவும் கூறினார்.\nஅதேபோல், விரைவில் தமது அழைப்பை ஏற்று அமைச்சர் ரவி கருணாநாயக்க, பிரதி அமைச்சர் பாலித தேவ பெரும ஆகியோர் வடக்குக்கு வருகை தரவுள்ளதாகவும் அவர்களை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள சில பாடசாலைகளுக்கு அழைத்து செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nPrevious Previous post: 1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்\nNext Next post: ஜனாதிபதி வேட்பாளராக மகேஸ் சேனநாயக்க அறிவிப்பு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கி��ும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ramnathapuram/", "date_download": "2020-07-04T19:24:42Z", "digest": "sha1:IEBZJEWOSZXMVO6KCSSSQARTIZVPYKZV", "length": 18197, "nlines": 252, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ramnathapuram « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: தமிழக முதல்வர்\nபரமக்குடியில் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் நலத் திட்ட உதவியை ஊனமுற்ற மாணவருக்கு வழங்கி பரிவுடன் பேசுகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.முத்துஸ்வாமி, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, சுப. தங்கவேலன், துரைமுருகன். (வலது) விழாவில் கலந்து கொண்ட பெண்களில் ஒரு பகுதியினர்.\nபரமக்குடி, ஜன. 31: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டதுபோல் சேலம், தருமபுரி மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீ��்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறினார்.\nராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ. 616 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் இவ்வாறு பேசினார்.\nஇதற்கான விழா பரமக்குடியில் ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் தலைமை வகித்தார்.\nராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,163 குடியிருப்புகளுக்கு பயனளிக்கும் இத் திட்டத்திற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் மு. கருணாநிதி நாட்டினார். அதைத்தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் மேலும் பேசியது:\nகடந்த ஒருவார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளது பரமக்குடியில் இன்று நடைபெறும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்ட அடிக்கல் நாட்டு விழா.\nஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துப்படி தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் தூர்வரப்பட்டுள்ளன.\nராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் குடிநீர் பற்றாக்குறை உள்ளதை உணர்கிறேன். சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.\nஇதில் தாமதம் ஏற்பட்டால் எனது சொந்த நிதியை கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்றுவேன்.\nராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 616 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து குழாய் மூலமாக 831 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் அமைத்து, புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல், பொன்னமராவதி, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், இளையாங்குடி வழியாக ராமநாதபுரம், ராமேசுவரம், முதுகுளத்தூர், சாயல்குடிக்கு காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படும்.\nஇத்திட்டத்���ின் மூலம் நாளொன்றுக்கு ஊரகப் பகுதியில் நபர் ஒருவருக்கு 40 லிட்டரும், பேரூராட்சிப் பகுதியில் 70 லிட்டரும், நகராட்சிப் பகுதியில் 90 லிட்டர் குடிநீரும் வழங்கப்படும்.\nஇத்திட்டத்தின் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 20 லட்சம் பேர் பயன்பெறுவர். இத்திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஆனால் இத்திட்டத்தை 2 ஆண்டுகளில் அதிகாரிகள் நிறைவேற்றினால் விருது வழங்கப்படும் என்றார் முதல்வர்.\nவிழாவில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, தமிழக அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பேசினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2010/07/25/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-07-04T19:31:44Z", "digest": "sha1:4VRCTSAF4C3NGTD7UQCM7B4ZDG7XTXDY", "length": 75376, "nlines": 339, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாடன் சிறப்புப் பேட்டி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← “தீதும் நன்றும்” (22) பெண்களின் சுகாதாரவசதி\nவருணனைகள்- உவமைகள்: நாஞ்சில்நாடன் →\nநாஞ்சில் நாடன் சிறப்புப் பேட்டி\nநாஞ்சில் நாடன் சிறப்புப் பேட்டி\nமுழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்தில் ஓர் உயர் அதிகாரி போல் இருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். பேசத் தொடங்கினால், தோளில் துண்டும் வேஷ்டியுமாக குளத்தங் கரையோரம் நின்று கவலையோடு வயக்காட்டைப் பார்க்கும் கிராமத்து விவசாயியாக மாறிவிடுகிறார் ஆறு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், விவாதங்களை எழுப்பிய பல கட்டுரைகள் என தமிழ் மொழிக்கு செழுமை சேர்த்த தனித்துவமான எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனா இவர் என ஆச்சரியம்.\nமாறிவரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதர்களும் மண் சார்ந்த உறவுகளும் என்னவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைப்பவை நாஞ்சில்நாடன் படைப்புகள். நகரங்களுக்கு குட���பெயரும் படித்த கிராமத்து இளைஞர்களின் தவிப்பை இவர் அளவுக்கு இயல்பாக பதிவு செய்வதர்கள் யாரும் இல்லை. இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலே தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா, குடி எனப் பல்வேறு விஷயங்கள் குறித்த நாஞ்சில் நாடனுடனான மிக நீண்ட சந்திப்பின் ஒரு பகுதி இங்கே….\n“பொங்கல், தமிழர்கள் பண்டிகை. ஆனால், நாம இப்போ தீபாவளியைக் கொண்டாடுவது மாதிரி பொங்கலில் ஆர்வம் காட்டுவதில்லையே\n“பொங்கல் தமிழர்களுக்கான பண்டிகை எனச் சொல்வதுடன் எனக்கு முரண்பாடு இருக்கு. பொங்கல், விவசாயிகள் பண்டிகை. தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். விவசாயத்தையும் இயற்கையையும் மதிக்காத ஒரு சமூகம், எப்படி அவர்கள் பண்டிகையை மட்டும் தங்கள் பண்டிகையாகக் கொண்டாட முடியும் தமிழ்நாடு தவிர, எனக்கு தெரிந்து வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் வேறு பெயரில், வேறு வடிவத்தில் இந்தப் பண்டிகை விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. எனவே, பொங்கலை தமிழ்நாட்டுக்கு மட்டுமான ஒரு பண்டிகையாக எடுத்துக்கொள்ள முடியாது.\n“திராவிட அரசியலுக்குப் பிறகுதான், தைப் பொங்கலுக்கு தமிழர்கள் பண்டிகை என்ற சாயம் ஏற்றப்பட்டது. சரி, தமிழர்கள் பண்டிகை என்றே வைத்துக்கொள்வோம்; எல்லாத் தமிழர்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்களா என்ன தமிழினத்தில் இருபத்தைந்து சதவிகிதமான கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை. நகரத்தில் வாழ்பவர்கள், விவசாயம் சம்பந்தப்படாதவர்கள் ஆகியோருக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம் தமிழினத்தில் இருபத்தைந்து சதவிகிதமான கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை. நகரத்தில் வாழ்பவர்கள், விவசாயம் சம்பந்தப்படாதவர்கள் ஆகியோருக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம் அவர்களைப் பொறுத்தவரை பொங்கல் என்பது டி.வி. நிகழ்ச்சிகளும் புதிய சினிமாக்களும் மட்டும்தானே.\n“ஃபேஷன் என்கிற பெயரில் நம் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்பட்டிருக்கு. நம் நிலத்துல வெளைகிற தானியங்களைக் கொண்டே செய்கிற பண்டிகைப் பலகாரங்கள் பல இருக்கு. அரிசி, தேங்காய், சர்க்கரை மூன்றும் இருந்தா சர்க்கரைக் கொழுக்கட்டை; சர்க்கரைக்குப் பதிலா உப்பு சேர்த்தா உப்பு கொழுக்கட்டை. இதுல எதையும் வெளியே இருந்து வெலைக்கு வாங்கலை. இப்படி நூற்றுக் கணக்கானப் பலகாரம் செய்து சாப்பிட்டுருக்காங்க நம்ம தாத்தாவும் பாட்டியும். அறுபது வருஷத்துக்கு முந்தி நாஞ்சில் நாட்டுக்காரன் ஜிலேபி, அல்வா, லட்டுன்னு எதையாவது கண்டிருப்பானா. ஆனால், இன்னைக்கு எந்த ஊரு ஸ்வீட் ஸ்டாலாக இருந்தாலும் அங்கே குறைந்தது இருபத்தைந்து வகையான ஸ்வீட்களைப் பார்க்கலாம். அதில ஒன்னு கூட தமிழ்நாட்டு பலகாராம் கிடையாது. எல்லாமே வடநாட்டில் இருந்து இறக்குமதி ஆனவை. கொஞ்ச நாளைக்கு முன்னால வரைக்கும் சில கடைகள்ல அதிரசம் பார்க்கலாம். இப்போது அதுவும் கிடையாது. நம்ம நாட்டுப் பலகாரங்கள் மறக்கடிக்கப்பட்டு, இந்த ஸ்வீட்கள் எல்லாம் ஏன் நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது கிராமத்து வாசலுக்கு புரோட்டா கடை வந்தாச்சி. கிராமத்து மனுஷனுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது கிராமத்து வாசலுக்கு புரோட்டா கடை வந்தாச்சி. கிராமத்து மனுஷனுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது இதெல்லாம்தான் நாகரிகம், வளர்ச்சின்னு பேன்ஸியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இவை நமக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறது இதெல்லாம்தான் நாகரிகம், வளர்ச்சின்னு பேன்ஸியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இவை நமக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறது இந்த மாற்றங்கள் ஆரோக்கியமான மாற்றங்கள் இல்லை.”\n“சுதந்திரத்துக்குப் பிறகு, கடந்த அறுபது வருஷத்துல எமர்ஜென்ஸி உட்பட எவ்வளவோ பெரிய அரசியல் மாற்றங்களை தமிழ்நாடு சந்திச்சிருக்கு. ஆனால், இதற்கான எதிர்வினை, பதிவுகள்ங்கிறது நவீன தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவு. நவீன இலக்கியப் படைப்பாளிகளில் பலர் அரசியல், சமூக பிரச்னைகளைப் பற்றி கருத்து சொல்வது மிகக் குறைவு. ஏன் படைப்பாளிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புறாங்க\n“உண்மைதான். தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும் ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும் ஓவியன், சிற்பி, இசைக் கலைஞன் எல்லோரையும்விட கூடுதல் சமூகப் பொறுப்பும் அக்கறையும் உள்ளவன் எழுத்தாளன்.\n“தேனியில இருந்து ஆண்டிப்பட்டி வழியா மதுரைக்கு வர்ற வழியில இருந்த ஒரு மலையை இப்போ காணோம். கிரானைட்டா எக்ஸ்போர்ட் ஆயிடுச்சு. அந்நியச் செலாவணி, தேசிய வருமானம்னு வர்த்தக நிபுணர்கள் சொல்றாங்க. மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொந்தமான, நிரந்தரமான ஒரு இயற்கைச் செல்வத்தை இல்லாம ஆக்குவதற்கான உரிமையை உனக்கு யார் தந்தான்னு அவர்களை எழுத்தாளன் கேட்க வேண்டாமா\n“முப்பது வருஷத்துக்கு முன்னாடி திருவனந்தபுரம் கோவளம் பீச்சுக்குப் போனா, எல்லாப் பகுதிக்கும் என்னால போயிட்டு வரமுடியும். அதன் அழகை ரசிக்கலாம்; உட்கார்ந்து இளைப்பாறலாம். ஒரு சாதாரண குடிமகனா என் இந்த உரிமை, இப்போது பறிக்கப்பட்டு பத்து சதமானம் மக்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. என் பாக்கெட்டுல பத்தாயிரம் ரூபாயும் ஸ்டார் ஹோட்டல்ல அறையும் போட்டிருந்தா மட்டும்தான் இப்போ அந்தக் கடலை நான் ரசிக்க முடியும். நான் ஒன்னும் அந்த இடத்தை வெட்டி வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடப் போவதில்லையே. ஒரு அரை மணி நேரம் அந்த இடத்தைப் பார்ப்பதற்கான உரிமை சாதரண குடிமகனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் மறுக்கப்படுகிறது. ஒரு பொதுச்சொத்தை செல்வந்தர்கள் கூறுபோட்டிருக்கிறார்கள். என் நாட்டின் இயற்கையில் எனக்குப் பங்கு இல்லையான்னு ஒரு எழுத்தாளன் கொதிச்சு எழுந்திருக்க வேண்டாமா\n“ஒரு நாள்ல, ஒவ்வொரு டிராபிக்கிலயும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு என்னுடைய அரை மணிநேரம், உங்கள் அரை மணி நேரம், இன்னும் லட்சக்கணக்கான மக்களின் அரை மணி நேரங்கள் பாழாய்ப் போயிட்டு இருக்கு. எவ்வளவு சத்தம், எவ்வ��வு தூசி என்னுடைய அரை மணிநேரம், உங்கள் அரை மணி நேரம், இன்னும் லட்சக்கணக்கான மக்களின் அரை மணி நேரங்கள் பாழாய்ப் போயிட்டு இருக்கு. எவ்வளவு சத்தம், எவ்வளவு தூசி இதுக்கெல்லாம் யார் பொறுப்புங்கிற கேள்வி ஒரு எழுத்தாளனுக்கு வரணும் இல்லையா இதுக்கெல்லாம் யார் பொறுப்புங்கிற கேள்வி ஒரு எழுத்தாளனுக்கு வரணும் இல்லையா வரும்; ஆனால், அதை எழுத்துல வெளிப்படுத்தப் பயப்படுகிறான்.\n“நான் எழுத்தாளனை நேரடி அரசியல்ல ஈடுபடுன்னு சொல்லலை. இந்த சமூகத்துக்கு நீ கடமைப்பட்டவனா, இல்லையான்னுதான் கேட்கிறேன். இப்படி உங்களையும் உங்க சமூகத்தையும் பாதிக்கிற, உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கண்டுக்காம எப்படி எழுத முடியும் படைப்புகளின் அர்த்தம் என்ன சமூக ரீதியாகவும் மத ரிதியாகவும் வர்க்க ரீதியாகவும் எந்த வகையில் அநியாயம் நடந்தாலும் அதைச் சொல்றதுதானே படைப்பு. வங்காளம், மகாராஸ்டிரா, கேரளா மாநில எழுத்தாளர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கான்னு கேட்டால் இல்லைன்னுதான் சொல்வேன்.\n“இன்னொரு பக்கம், எதுக்கு அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவங்களைப் பகைச்சிக்கனும் நாளைக்கு அவனால ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கும்ங்கிற ஒரு எதிர்பார்ப்பு இப்போது எழுத்தாளர்களுக்கு உருவாகி இருக்கு. எனக்கோ, என் முந்தின தலைமுறை எழுத்தாளர்களுக்கோ இல்லாத எதிர்பார்ப்பு இது. முப்பது வருஷத்துக்கு முன்னாடி… முப்படைகளுக்கான ஒரு நிகிழ்ச்சி. அதில், அல்லா ரக்கா தபேலா, பிஸ்மில்லாகான் ஷெனாய் கச்சேரி. பிஸ்மில்லாகான் வாசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது, முன்றாவது தளங்களில் இருந்து ஒரு சலசலப்பு. பிஸ்மில்லா கான், ‘’சுப்ரகோம்‘ (‘அமைதியாக இருங்கள்) என்று இரண்டு முறைக் கேட்டுக்கொள்கிறார். சலசலப்புக் குறையவில்லை. மூன்றாவது முறை, ஷெனாயைத் தூக்கி பைக்குள் வைத்துக்கொண்டு எழுந்து போய்விட்டார். அல்லா ரக்கா, தபேலாவை மூடுகிறார். இந்திய அரசின் மூப்படை தளபதிகளும், மகாராஸ்டிரா கவர்னரும் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிற ஒரு அரங்கத்தில் அவர்களை நிராகரித்துவிட்டு செல்கிற ஒரு கர்வம் அந்தக் கலைஞர்களுக்கு இருந்தது. ‘’நீ யாரா இருந்தால் எனக்கென்ன; என்கிட்ட இருப்பது சரஸ்வதி; வித்தை, அதுக்கு முன்னால நீ பணிந்துதான் ஆகணும்‘’ என்கிறார் பிஸ்மில்லாகான். அமெரிக்காவுக்கு வந்து செட்டிலாகிருங்கன்னு பிஸ்மில்லாகானைக் கூப்பிடுறாங்க. அங்கே விஸ்வநாதர் ஆலயமும், கங்கா நதியும் இருக்கான்னு கேட்கிறார், அவர்.\n“நம் மரபிலும் கலைஞர்களுக்கு இந்த செம்மாந்த நிலை இருந்திருக்கிறது. கிழிந்த துணியை உடுத்திக்கொன்டு, அரசனுக்கு முன்னாடி, ‘வளநாடும் உனதோ, மன்னவனும் நியோ; உன்னை அறிந்தோ தமிழை ஓதினோம்‘’ என்கிறான் கம்பன். அரசன் நினைச்சா ‘லக்கலக்க’ன்னு கம்பன் தலையை சீவி இருக்க முடியுமே. அரசன் செய்யலை; சதாரண கிழிஞ்ச துணி உடுத்தியக் கம்பனைக் கண்டு அவன் பயந்திருக்கிறான். இப்போதுள்ள கவிஞர்கள், ‘’நீ எழுதுவதுதான் தமிழ். உன் முன்னாடி பேனா எடுக்கவே எனக்குக் கூசுது” என்கிறார்கள். இப்படி எதிர்பார்ப்போடு இருக்கிறவன் எப்படி கலைஞன்ங்கிற கர்வத்தோட அநியாயத்தை எதிர்க்க முடியும் பிஸ்மில்லாகானுக்கும், அல்லா ரக்காவுக்கும், கம்பனுக்கும், ஜெயகாந்தனுக்கும் இருந்த கர்வம் இல்லைன்னா இலக்கியத்துல எதுவுமே செய்ய முடியாது.\n“சரி, அவ்வளவு கர்வமா இருக்கும்படியா தமிழ் சமூகம் எழுத்தாளனை வெச்சிருக்கா என்றால் தயக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக, தமிழ் எழுத்தாளனின் பயத்துக்கு நியாயம் இருக்குங்கிறதை மறுக்க முடியாது. இந்த சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறவங்களும், அரசியலிலும் அதிகாரத்திலும் பெரிய பதவிகளில் இருப்பவங்களும்தானே இங்கே உலக மகா கவிஞர்கள். ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகையில் லா.ச.ராமாமிருதம் பற்றிய ஒரு கட்டுரைல, அவர் படத்துக்குப் பதிலா லா.சு.ரங்கநாதன் படத்தைப் போட்டுருக்காங்க. பத்திரிகை ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும் சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறவங்களும், அரசியலிலும் அதிகாரத்திலும் பெரிய பதவிகளில் இருப்பவங்களும்தானே இங்கே உலக மகா கவிஞர்கள். ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகையில் லா.ச.ராமாமிருதம் பற்றிய ஒரு கட்டுரைல, அவர் படத்துக்குப் பதிலா லா.சு.ரங்கநாதன் படத்தைப் போட்டுருக்காங்க. பத்திரிகை ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும் ஹங்கேரியில் பிரேக் ஏர்போர்ட்ல இறங்கி வெளியே வந்ததும், பெரிய விளம்பரப் பலகை ஒன்னு நம்மை வரவேற்கிறது. ‘நீங்கள் மொசார்ட்டும் காஃப்காவும் பிறந்த ஊருக்கு வருகை தருகிறீர்கள்’ என்றிருக்கு அதுல. சென்னையில அதுமாதிரி ஒரு போர்ட வச்சா, என்ன எழுதுவாங்கங்கிறதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நியாயமா ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மரியாதை எல்லாவற்றையும் இங்கே யாரோ பறிச்சுகிட்டுப் போறாங்க. கேரளாவிலோ, கர்நாடகத்திலோ மகாராஸ்டிராவிலோ இது நடக்குமா ஹங்கேரியில் பிரேக் ஏர்போர்ட்ல இறங்கி வெளியே வந்ததும், பெரிய விளம்பரப் பலகை ஒன்னு நம்மை வரவேற்கிறது. ‘நீங்கள் மொசார்ட்டும் காஃப்காவும் பிறந்த ஊருக்கு வருகை தருகிறீர்கள்’ என்றிருக்கு அதுல. சென்னையில அதுமாதிரி ஒரு போர்ட வச்சா, என்ன எழுதுவாங்கங்கிறதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நியாயமா ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மரியாதை எல்லாவற்றையும் இங்கே யாரோ பறிச்சுகிட்டுப் போறாங்க. கேரளாவிலோ, கர்நாடகத்திலோ மகாராஸ்டிராவிலோ இது நடக்குமா ஒரு கொத்து வேலை, தச்சு வேலை செய்கிறவனுக்குக் கிடைக்கிற கூலிகூட, ஒரு சிறுகதைக்குப் செலவழித்த உழைப்புக்காக எழுத்தாளனுக்கு கிடைப்பதில்லை. மனைவி, குழந்தைகளுக்கான எவ்வளவு நேரத்தை செலவழித்து அந்தக் கதையை அவன் எழுதியிருப்பான். மாதம் எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருப்பான்.\n“ஒரு எழுத்தாளன் எதிர்மறையான கருத்தைச் சொன்னா, அவன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கு. ஒரு டிவிஎஸ் 50-ல வந்துகூட அவனை இடிச்சு கொன்னுட முடியும். அந்த அளவுக்கு பலமில்லாத தனி ஆள் அவன். வெளியில உள்ள ஆபத்துகளைவிட இலக்கியத்துக்குள்ளேயே இருக்கும் ஆபத்து இன்னும் மோசம். பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும் பொதுவுடமை தத்துவத்துக்கும் ஆதரவா எழுதுவது சுலபம். முற்போக்கானவனா உங்களைக் காட்டிக் கொள்ளமுடியும். ஆனால், இவற்றை விமர்சனம் பண்ணி எழுதுவது சிரமம். மீறி எழுதினா பயங்கரமான எதிர்ப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த எதிர்ப்புகளை தன்னால சந்திக்க முடியுமா என்ற அச்சம் எழுத்தாளனுக்கு இருக்கு. ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதியதுக்காக ஒரு பகுதியினரால் இன்றும் ஜெயமோகன் காழ்���்புடன் பார்க்கப்படுகிறார். ஏன் ஒரு படைப்பாளி, ஒரு அரசியல் கட்சியை விமர்சித்து எழுதக்கூடாது இதனாலதான் யாரையும் காயப்படுத்தாம, புண்படுத்தாம, நிரந்தரமான ஒரு வேலை, குடும்பம்னு சர்வ நிச்சயங்களோட வாழ்ந்துட்டு போயிருவோம்னு படைப்பாளி நினைக்கிறான்.\n“அச்சமும் கவலையும் உள்ள எழுத்து தன் ஜீவனையும் ஆற்றலையும் இழந்துவிடுகிறது. எழுத்தாளன், தான் சரின்னு நினைப்பதை சொல்ல முதல்ல இந்த சமூகம் அவனை மதிக்கனும்.”\n“ரவிக்குமார், சல்மா, கனிமொழி, தமிழச்சின்னு நவீன இலக்கியவாதிகள் அரசியலுக்கு வருகிறாங்களே\n“படைப்பாளிகள் அரசியலுக்கு வர்றது நல்லதுதான். நடைமுறை அரசியல்வாதிகளைவிட நடைமுறை சமூகப் பிரச்னையை இவங்க அதிகம் உணர்ந்திருப்பாங்கதான. ஆனால், படைப்பாளியா எந்தளவுக்கு சமூகப் பொறுப்புணர்வோடு இருந்தாங்களோ, அப்படியே அரசியல்லயும் இருக்காங்களா என்பதுதான் முக்கியம். இருந்தாதான் அவர்கள் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கு. இப்போதான் இவங்க எல்லோரும் வந்திருக்காங்க. எனவே, பொறுத்திருந்து பார்த்துதான் இவங்களை மதிப்பீடு செய்யமுடியும்.”\n“சினிமாவில் சிகரெட் காட்சிகளைத் தடைசெய்யணும்‘னு அன்புமணி ராமதாஸ் சொல்லி வருகிறார். விஜய், ‘என் படங்களில் இனிமே சிகரெட் காட்சிகள் இடம்பெறாது’ன்னு சொல்கிறார். இது ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாதா\n“சினிமாவில் சிகரெட் குடிக்கலாமா, கூடாதா என்பதை கதையும் காட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும். புகை பிடிப்பது தவறு, அதைத் தடுக்கனும்னா, சினிமாவில சிகரெட் காட்சிகளை இல்லாமல் செய்து, சிகரெட் பாக்கெட்டுல சின்னதா ‘சிகரெட் உடல்நலத்துக்கு தீங்கானது’ன்னு குறிப்பிட்டா மட்டும் போதுமா புகையிலைப் பயிர்செய்வதில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரணும். சிகரெட் கம்பெனிகளின் லைசன்ஸைக் கேன்சல் செய்யனும். ஆனா, அதைச் செய்யமாட்டாங்க. ஏன்னா, அதன் மூலம் வரும் வருமானத்தை இழக்க இவங்கத் தயாரா இல்லை. அரசு மதுபானக் கடைகளால் மட்டும் ஆண்டுக்கு ஏழாயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. அதை வாங்கி பாக்கெட்டுல போட்டுட்டு, ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு யாருக்கு இவங்க போதிக்கிறாங்க.\n“கள், நம்ம ஊர் சரக்கு; உணவும் மருந்தும் சேர்ந்த இயற்கையான போதைப் பொருள். ஆனா, அதைத் தவறுன்னு தடை ��ண்ணியிருக்காங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு நம்மைச் சுற்றியிருக்கிற எல்லா மாநிலங்கள்லயும் கள் இறக்கலாம், குடிக்கலாம். அந்த மாநிலங்கள்ல சரியா இருக்கிற ஒரு விஷயம் நம்ம மாநிலத்துல மட்டும் எப்படி தப்பா போச்சி கள் இறக்க அனுமதிச்சா ஏழாயிரம் கோடி வருமானம் பாதியாக ஆயிரும். கள் இறக்கினா ஒரு சமூகமே வாழும். 150 ரூபாய்க்குக் குடிக்கிறவன், 50 ரூபாயில் திருப்தியா குடிச்சிட்டு மிச்ச 100 ரூபாயை வீட்டுல கொண்டு போய் கொடுப்பான். அந்த 100 ரூபாயை அவனிடம் இருந்து பிக்பாக்கெட் அடிக்கத்தான் கள்ளைத் தடை செய்து, ஐ.எம்.எஃப் சரக்குகளை அரசாங்கமே விற்குது.\n“சரி, ஏழாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வருமானம் தருகிறவங்கன்னு குடிமகன்களை இந்த அரசாங்கம் மரியாதையா நடத்துதான்னா அதுவும் இல்லை. மூன்று ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் போது கிடைக்கிற மரியாதை டாஸ்மாக் பார்களில் கிடைப்பதில்லை. டீ கடையில், போன உடனே ‘வாங்க’ங்கிறான்; டேபிளைத் துடைக்கிறான்; தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறான்; லைட், ஸ்ட்ராங், சுகர் கம்மி, சூடு குறைவான்னு நாம சொல்றதுக்கு தக்கபடி போட்டு தர்றாங்க. ஆனா அரசாங்கம் நடத்துற டாஸ்மாக் பார்ல… உலகத்துல உள்ள மொத்த சாக்கடை ஈக்களும் அங்கதான் இருக்கு. டேபிளைத் துடைப்பதேயில்ல; குடிச்சி போட்ட பாட்டில் அங்கேயே கிடக்கும். எலி, பெருச்சாளி, குப்பைக்கு குறைவே கிடையாது. கொசுக் கடி இருக்க முடியாது. பாட்டில், சைடு டிஸ் சேர்த்து இவன் கொடுக்கிற தொன்னூறு ரூபாய்க்கு அரசாங்கம் தருகிற பரிசு இவ்வளவு துன்பங்களும். வேற எந்தத் தொழில்லயாவது வாடிக்கையாளனை இவ்வளவு கேவலமா நடத்த முடியுமா மூன்று ரூபாய் மதிப்புள்ள சைடு டிஸை பத்து ரூபாய்க்கு விற்கிறான்; ஏழு பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் கப்பு ஒரு ரூபாய். தண்ணீர் இலவசம் கிடையாது. ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு பிரசாரம் செய்கிற அரசாங்கமேதான் இந்த கொள்ளைகளை கண்டுக்காம அனுமதிக்குது. கொத்து வேலைக்காரன், பஸ் கண்டக்டர், சாதாரணக் கூலித் தொழிலாளி போன்றவங்கதான் இங்க குடிக்க வர்றாங்க. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி பேசுகிற சோசலிஷ அரசாங்கம் தன் குடிமக்களையே பன்றியைவிடக் கேவலமா நடத்துகிறதை டாஸ்மாக் பார்ல பார்க்கலாம்.\n“எப்படி இத்தனைக் கொடுமைகளையும் குடிமகன்கள் பொறுத்துகிறாங்க குடிப்பதை அவன�� ஒரு குற்றவுணர்வோடு செய்கிறான். அப்படி செய்ய அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். ஏன் குடிக்கிறது சம்பந்தமா ஒருவர் குற்றவுணர்வு அடையனும் குடிப்பதை அவன் ஒரு குற்றவுணர்வோடு செய்கிறான். அப்படி செய்ய அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். ஏன் குடிக்கிறது சம்பந்தமா ஒருவர் குற்றவுணர்வு அடையனும் குடிக்கிறது ஒன்னும் கொலை மாதிரியான குற்றம் கிடையாதே. அசைவம் சாப்பிடுவது எப்படி என் தேர்வோ, அதுபோல குடிப்பதும் என் தேர்வு. குடி சரியா, தப்பா என்பது அடிப்படையில் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும் விஷயம். இங்கிலீஷ்காரன் குடிப்பது சரி, நான் குடிப்பது தப்புன்னா எப்படி குடிக்கிறது ஒன்னும் கொலை மாதிரியான குற்றம் கிடையாதே. அசைவம் சாப்பிடுவது எப்படி என் தேர்வோ, அதுபோல குடிப்பதும் என் தேர்வு. குடி சரியா, தப்பா என்பது அடிப்படையில் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும் விஷயம். இங்கிலீஷ்காரன் குடிப்பது சரி, நான் குடிப்பது தப்புன்னா எப்படி குடி, ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமே தவிர, அறம் சார்ந்த விஷயம் இல்லை. முன்னெல்லாம், ‘குடிக்கலைன்னா இவர் செத்துப் போயிருவாரு’ங்கிற மாதிரி டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருந்தாதான் பிரண்டி ஷாப்களில் பிராண்டி வாங்க முடியும். அப்புறம் அதைத் தளர்த்தி, ஆறரை கோடி தமிழர்களில் பத்து வயசுக்கு மேல் நாற்பது வயசுக்குள் உள்ள ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்தது யார் குடி, ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமே தவிர, அறம் சார்ந்த விஷயம் இல்லை. முன்னெல்லாம், ‘குடிக்கலைன்னா இவர் செத்துப் போயிருவாரு’ங்கிற மாதிரி டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருந்தாதான் பிரண்டி ஷாப்களில் பிராண்டி வாங்க முடியும். அப்புறம் அதைத் தளர்த்தி, ஆறரை கோடி தமிழர்களில் பத்து வயசுக்கு மேல் நாற்பது வயசுக்குள் உள்ள ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்தது யார் அரசாங்கம்தானே. இந்த முரண்பாடு உண்மையிலேயே எனக்குப் புரியமாட்டேங்குது.”\n“ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தால், நீங்க வருவீங்களா\n“சினிமாவுக்கு எழுதுகிற எண்ணம் எனக்கு எப்போதுமே இல்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க; என் மிது மரியாதை வெச்சிருக்காங்க. நானும் அவங்க மேல மரியாதை வெச்சிருக்��ேன். எனக்குத் தெரிந்து பிரமாதமான எழுத்தாளனாக வந்திருக்கக்கூடிய அனேகம் பேர் உதவி இயக்குநர்களாக சினிமாவில் இருக்காங்க.\n“பல இயக்குநர்கள், அவர்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்னு என்னைச் சொல்றாங்க; சந்தோஷம். ஆனால், அப்படிச் சொல்கிற பெரும்பாலான சினிமாக்காரங்க, தொடர்ந்து என் படைப்புகளில் இருந்து திருடுறாங்க என்பதுதான் வருத்தத்துக்குறிய விஷயம். ஊர்ல சொல்வாங்க… பிள்ளையில்லாதவன் சொத்துன்னு. நம்மூர் சினிமாக்காரங்களுக்கு தமிழ் நாவல்களும் சிறுகதைகளும் பிள்ளையில்லாதவன் சொத்து மாதிரி. வேண்டியதை, வேணும்கிற போது எடுத்துக்கிறாங்க. அந்தப் படைப்புக்கு சொந்தக்காரனிடம் அனுமதி பெறவேண்டும்; உரிய அங்கீகாரம் கொடுக்கனும்; அதற்கான விலையைக் கொடுக்கனும்னு எதுவுமே கிடையாது. கி.ராஜநாராயணனுக்குப் பிறகு தமிழ் சினிமாக்காரங்களால அதிகம் கொள்ளையடிக்கப்பட்ட எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன்.\n“என் படைப்புகளில் வேண்டியதை அவங்க எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு காட்சியை எடுத்துக்கொண்டால்கூட அதற்கான அங்கீகராத்தையும் ஊதியத்தையும் எனக்குத் தரணும் என்றுதான் நான் கேட்கிறேன். ஒரு காட்சியில் தலையைக் காட்டிக்கிட்டுப் போறவனுக்கு கூட சம்பளம் கொடுத்தாகனும். ஒரு பாட்டு காசுகொடுக்காம வாங்க முடியுமா ஆனால், அந்தக் காட்சியை எழுதினவனுக்கு அது அவனுக்கு சொந்தம்கிற அங்கீகாரம்கூட இல்லை. நண்பர், தெரிந்தவர், மரியாதைக்குறிய எழுத்தாளர் என்று சொல்லிகிட்டு இப்படி புறவாசல் வழியா எடுத்துக்கொண்டு போவது திருட்டு இல்லாமல் வேற என்ன ஆனால், அந்தக் காட்சியை எழுதினவனுக்கு அது அவனுக்கு சொந்தம்கிற அங்கீகாரம்கூட இல்லை. நண்பர், தெரிந்தவர், மரியாதைக்குறிய எழுத்தாளர் என்று சொல்லிகிட்டு இப்படி புறவாசல் வழியா எடுத்துக்கொண்டு போவது திருட்டு இல்லாமல் வேற என்ன கடந்த இருபது வருஷமா இந்தத் திருட்டை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுக்கான அரசியல், பொருளாதார பின்புலம் எனக்குக் கிடையாது. நானோ அன்றாடம் காய்ச்சி. என் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல்தான் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. ‘அக்ரிமெண்ட்’ போட்டு, முறையா உரிமையை வாங்கிதான் தங்கர்பச்சான் செய்தார். படம் வந்தபோது, ‘இது நாஞ்சில் நாடனின் நாவலைத் தழுவியது’ என ஆரம்பத்துல கார்ட் போட்டிருந்தார். தியேட்டரில் நானே பார்த்தேன். ஆனால், பிறகு டி.வி.யில் இதுவரை ஐந்துமுறை அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆரம்பத்துல இருந்த அந்தக் கார்டைக் காணோம். இப்பவும் என் ஆத்மார்த்தமான நண்பர்தான் தங்கர்பச்சான். ஏன் எனக்கு இதைச் செய்தார் கடந்த இருபது வருஷமா இந்தத் திருட்டை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுக்கான அரசியல், பொருளாதார பின்புலம் எனக்குக் கிடையாது. நானோ அன்றாடம் காய்ச்சி. என் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல்தான் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. ‘அக்ரிமெண்ட்’ போட்டு, முறையா உரிமையை வாங்கிதான் தங்கர்பச்சான் செய்தார். படம் வந்தபோது, ‘இது நாஞ்சில் நாடனின் நாவலைத் தழுவியது’ என ஆரம்பத்துல கார்ட் போட்டிருந்தார். தியேட்டரில் நானே பார்த்தேன். ஆனால், பிறகு டி.வி.யில் இதுவரை ஐந்துமுறை அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆரம்பத்துல இருந்த அந்தக் கார்டைக் காணோம். இப்பவும் என் ஆத்மார்த்தமான நண்பர்தான் தங்கர்பச்சான். ஏன் எனக்கு இதைச் செய்தார் எனக்கு நியாயமாகச் சேரவேண்டிய அங்கீகாரத்தை எப்படி ஒரு சக படைப்பாளியே மறுக்கலாம். இது எவ்வளவு நாணயக் குறைவானக் காரியம். எத்தனைக் கோடி செலவழித்துப் படம் எடுக்குறாங்க. எழுத்தாளனுக்கு உரிய பணத்தையும் அங்கீகாரமும் ஏன் கொடுக்க மாட்டேங்கிறீங்க\n“என் சிறுகதைத் தொகுப்பு புதிதாக வந்தால், குறைந்தது நூறு பிரதிகளாவது உதவி இயக்குநர்கள் வாங்குவாங்க. வாசிக்கிறப்ப கிடைக்கிற இலக்கிய அனுபவத்துக்காக அவங்க வாங்கலை. பழையது எல்லாவற்றையும் திருடியாச்சு, புதிசா என்ன திருடலாம் எனப் பார்க்குறாங்க. இதிலிருந்து எந்தக் காட்சியைச் சுடலாம், எந்த ஐடியாவை எடுத்துக் கொள்ளலாம் என்ற மோசடி உத்தியோடுதான் படிக்கிறாங்க. இந்த அடிப்படை நேர்மை, நாணயம் இல்லாத ஒருவர் எப்படி கலைஞனாக இருக்க முடியும் எப்படி ஒரு நல்லக் கலைப் படைப்பை அவனால் சமூகத்துக்கு தந்துவிட முடியும் எப்படி ஒரு நல்லக் கலைப் படைப்பை அவனால் சமூகத்துக்கு தந்துவிட முடியும் சினிமாக்காரங்ககூட பேசிக்கொண்டிருக்கவே எனக்கு பயமாக இருக்கு. நாம பேசிக் கொண்டிருக்கும் போதே குறிப்பு எடுத்துக்கிறாங்க. அடுத்த சினிமாவில் அது காட்சியா வந்துவிடும்.\n“ஒருத்தன் எனக்குப் போன் பண்ணுகிறான்… ‘’நான் இன்னார் இயக்குநரின் இன்னார் அஸிட்டென்ட் பேசுகிறேன். வெள்ளாளச் சமூகத்தில் தாலி அறுத்தா என்ன சடங்கு செய்வாங்க’. கன்சல்டன்ஸிக்காக கூப்பிடுகிறான். ஒரு பல் டாக்டருக்கு போன் பண்ணி, ‘’எனக்கு பல் வலி. என்ன மாத்திரை சாப்பிடனு”ம்னு கேட்க முடியுமா’. கன்சல்டன்ஸிக்காக கூப்பிடுகிறான். ஒரு பல் டாக்டருக்கு போன் பண்ணி, ‘’எனக்கு பல் வலி. என்ன மாத்திரை சாப்பிடனு”ம்னு கேட்க முடியுமா ‘’சொத்துல சின்ன பிரச்னை இருக்கு. என்ன பண்ணலாம்‘’னு வக்கிலுக்கு போன் பண்ண முடியுமா ‘’சொத்துல சின்ன பிரச்னை இருக்கு. என்ன பண்ணலாம்‘’னு வக்கிலுக்கு போன் பண்ண முடியுமா அதற்கு கூலி கொடுக்கனும். ஆனால், எழுத்தாளனிடம் மட்டும் இலவசமா கவுன்சிலிங் செய்யலாம். வெள்ளாளச் சமூகத்தின் சடங்குகள் பற்றி என் புத்தகத்துல நிறைய இருக்கு. அதைத் தேடிப் படிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. ஆனால், நான் எந்த ஊர்ல, என்ன வேலையில இருப்பனோங்கிறதைப் பத்தி கவலையே படாம போன் பண்ணுகிறான். இப்படிப்பட்டவங்க எந்த சமூக அநீதிக்கு எதிராப் போராட முடியும் அதற்கு கூலி கொடுக்கனும். ஆனால், எழுத்தாளனிடம் மட்டும் இலவசமா கவுன்சிலிங் செய்யலாம். வெள்ளாளச் சமூகத்தின் சடங்குகள் பற்றி என் புத்தகத்துல நிறைய இருக்கு. அதைத் தேடிப் படிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. ஆனால், நான் எந்த ஊர்ல, என்ன வேலையில இருப்பனோங்கிறதைப் பத்தி கவலையே படாம போன் பண்ணுகிறான். இப்படிப்பட்டவங்க எந்த சமூக அநீதிக்கு எதிராப் போராட முடியும் எந்தக் கலையை நிறுவிற முடியும் எந்தக் கலையை நிறுவிற முடியும் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு அரசியல்வாதிகளைக் குறை சொல்ல இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு அரசியல்வாதிகளைவிட எந்தவகையில் இவங்க மேலானவங்க. இன்றைக்குக் காலையில் பேப்பரில் படித்தேன்… ஒரு இயக்குநர் திருட்டு விசிடி விற்பதைப் பிடித்திருக்கிறார். ஏன்யா, உன் படத்தின் விசிடி விற்றா அது திருட்டு; என் கதையில் இருந்து இரண்டு காட்சியை உருவினா அது திருட்டு இல்லையா அரசியல்வாதிகளைவிட எந்தவகையில் இவங்க மேலானவங்க. இன்றைக்குக் காலையில் பேப்பரில் படித்தேன்… ஒரு இயக்குநர் திருட்டு விசிடி விற்பதைப் பிடித்திருக்கிறார். ஏன்���ா, உன் படத்தின் விசிடி விற்றா அது திருட்டு; என் கதையில் இருந்து இரண்டு காட்சியை உருவினா அது திருட்டு இல்லையா நீ செய்கிற அதே செயலைத்தானே அவனும் செய்கிறான். நான் தொழில்துறையில் இருந்தவன். ஏழு முதல் எட்டு சதவிகிதம் லாபம்தான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இவங்க வட்டி மட்டுமே பதினைந்து சதவிகிதம் கொடுக்கிறாங்க. என்றால், எவ்வளவு லாபம் எதிர்பார்க்கிறாங்கன்னு கணக்கிடுங்க.”\n“ஆரம்பத்துல இருந்தே நாஞ்சில் வட்டார மொழி எழுத்தாளரா அடையாளம் காணப்படுறீங்க. தொடக்க காலங்களில், வட்டார மொழிகளில் எழுதுவதை தமிழின் தனித்தன்மை சிதைத்துவிடும் என்று தமிழறிஞர்கள் விமர்சித்தார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன\n எழுதப்பட்டவைகளைத் தொகுத்து தன் அறிவைப் பெருக்கிக் கொண்டவன். ஆனால், கலைஞன் தன் அனுபவத்தின் மூலமாக வாழ்வில் இருந்து பெறுகிறவன். எனவே, அறிஞன் மாதிரி கலைஞனால் வாழ்வைப் பார்க்க முடியாது. அறிஞர்களின் முக்கியத்துவத்தை நான் மறுக்கலை. இப்படி மொழியை தண்ணீரிலும் அமிலத்திலும் போட்டுக் கழுவி, அவிச்சி சுத்தம் பண்ணி, பொதுத்தமிழ்ல எழுதனும்னு சொல்கிற அறிஞர்களுக்கு ஒரு அரசியல் இருக்கு. தமிழை செம்மொழி ஆக்க தோள் கொடுக்கிறவங்க நாங்கதான்னு மார்தட்டிக்கிறாங்க இவங்க. ஆனால், உண்மை நிலவரம் என்ன தமிழ் பேராசிரியர்களும் அறிஞர்களும் அறியாத ஆயிரக்கணக்கான சொற்கள் நம் வட்டார மொழிகள்ல இன்னும் இருக்கு. இந்தச் சொற்களைப் பாதுகாத்து, பதிவு பண்றது வட்டார மொழி எழுத்துகள்தான். மொழிங்கிறது ஒரு வாழ்க்கை. தஞ்சை, செம்புலம், நாஞ்சில்னு ஒவ்வொரு புலத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையை அந்த வட்டார மொழியிலதான் சொல்லமுடியும்.\n“எங்கள் ஊர்ல ‘இளநீர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ‘கருக்கு’ன்னுதான் சொல்லுவோம். பனைமர மட்டை ஓரங்களில் கருப்பா ஒரு பகுதி இருக்கும். அதை வச்சி எதையும் வெட்டலாம். அதையும் கருக்குன்னுதான் சொல்லுவோம். மேலும், கருக்கு அருவான்னே ஒரு அருவா இருக்கு. எங்கே, எந்த இடத்துல சொல்றேங்கிறதை வச்சி வாசகர்கள் அதை புரிஞ்சிக்கிறாங்க. அப்புறம் ஏன் நான் உன்னுடைய வசதிக்காக, சௌகரியத்துக்காக என்னுடைய சொல்லை மாத்திக்கனும். மொழியை சுத்தம் பண்ணி எழுதினா, அதனுடைய உயிர்த் தன்மை செத்துப் போயிடும். அதன்பிறகு, மறைமலையடிகளும் மு.வ.வும் எழுதின தமிழைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டியிருக்கும்.\n“ஒவ்வொரு படைப்பாளியும், காலத்தால் அழிந்துவிடச் சாத்தியமுள்ள ஆயிரக்கணக்கான சொற்களைப் புடிச்சி வைச்சிருக்கான். இப்படி, படைப்பாளிதான் தமிழை செம்மொழி ஆக்குகிறான்; அறிஞர்களோ, பேராசிரியர்களோ ஆக்கலை. அறிஞர்கள், சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் மட்டுமே திரும்பத், திரும்ப ஆராய்ச்சிப் பண்ணி தமிழை செம்மொழி ஆக்கமுடியாது. சமகால இலக்கியத்துல என்ன நடக்குன்னு பார்க்கனும்.”\n“இது அவசர யுகம். பரபரப்பா இருந்தால்தான் சம்பாதித்து வாழ முடியும்கிற நிலை. இதில் ஒருவர் ஏன் இலக்கியம் படிக்கனும்\n“புத்தகம் படித்தும் இசை கேட்டும் ரிலாக்ஸாகப் பழகிக் கொள்ளாத ஒரு சமூகம், நாற்பது வயசுல சைக்கியாட்ரிஸ்ட் அல்லது ஆன்மிகவாதிகள்கிட்டேதான் போகனும். எதிர்காலத்துல இந்தியாவில் சைக்கியாட்ரிஸ்டுக்கு அமோகமான பிஸினஸ் இருக்கு.”\n(ஆனந்த விகடன் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. இதன் சுருக்கமான வடிவம் ஆனந்த விகடன் இதழிலும் கொஞ்சம் விரிவான பகுதி விகடன் இணையதளத்திலும் வெளியானது)\nThis entry was posted in நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged எஸ்.ஐ.சுல்தான், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், நாஞ்சில்நாடன் கருத்துகள். Bookmark the permalink.\n← “தீதும் நன்றும்” (22) பெண்களின் சுகாதாரவசதி\nவருணனைகள்- உவமைகள்: நாஞ்சில்நாடன் →\n2 Responses to நாஞ்சில் நாடன் சிறப்புப் பேட்டி\nஅருமையான நேர்காணல்…முன்பே படித்திருந்தாலும் வலைத்தளத்தில் நினைவூட்டலுக்கு நன்றி…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:11:44Z", "digest": "sha1:DBVIAYIPNFBV3PS37LSFY4SEA76BLU3W", "length": 12046, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுத்தறிவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅறிவாய்வியலிலும் தற்காலப் பொருளிலும் பகுத்தறிவியம் (rationalism) என்பது, பகுத்து அறிதலை, அறிவின் அடிப்படையாக அல்லது நியாயப்படுத்தலுக்கான அடிப்படையாகக் கொள்ளும் ஒரு நோக்கு ஆகும். இன்னொரு வகையில் கூறுவதானால், இது, புலனுணர்வை அன்றி அறிவாற்றலையும் உய்த்துணர்தலையும் உண்மைக்கான அளபுருவாகக் கொள்ளும் ஒரு வழிமுறை அல்லது கோட்பாடு ஆகும். இந்த வழிமுறைக்கு அல்லது கோட்பாட்டுக்குக் கொடுக்கப்படும் வெவ்வேறு அளவிலான அழுத்தம் காரணமாக பலவகையான பகுத்தறிவிய நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இவை, அறிவைப் பெற்றுக்கொள்வதற்குப் \"பகுத்து அறிவதே பிற வழிமுறைகளிலும் சிறந்தது\" எனக்கூறும் மிதமான போக்குடைடைய நிலைப்பாட்டிலிருந்து, அறிவைப் பெறுவதற்குப் \"பகுத்து அறிதல் ஒரு தனித்துவமான வழி\" எனக்கூறும் தீவிர நிலைப்பாடு வரை வேறுபடுகின்றன.\nஅறிவொளிக் காலத்தில் இருந்து பகுத்தறிவியம், மெய்யியலில் கணித வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன் தொடர்புள்ளதாகக் காணப்படுகின்றது. இரெனே தேக்கார்ட்டு, லீப்னிசு, இசுப்பினோசா போன்றோரை இவ்வாறான அணுகுமுறைகளுக்கு எடுத்துக் காட்டாகக் கொள்லலாம். இது பொதுவாகக் கண்ட ஐரோப்பியப் பகுத்தறிவியம் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஏனெனில் இது ஐரோப்பாவின் கண்டப் பகுதிகளிலிருந்த சிந்தனைக் குழுக்கள் நடுவிலேயே இது முன்னணிக் கோட்பாடாக இருந்தது. பிரித்தானியாவில், பட்டறிவியக் கோட்பாட்டின் செல்வாக்கு மேலோங்கி இருந்தது. பகுத்தறிவியம் பெரும்பாலும் பட்டறிவியத்துடன் முரண்பட்டது. பரந்த நோக்கிலிருந்து பார்க்கும்போது இவ்விரு கோட்பாடுகளும் ஒன்றையொன்று தவிர்த்து ஒதுக்குவன அல்ல. மெய்யியலாளர் ஒருவர் இரண்டு கோட்பாடுகளையுமே பயன்படுத்துபவராக இருக்க முடியும். தீவிர நிலையில் இருந்து பார்க்கும்போது, பட்டறிவிய நோக்கில், எல்லா எண்ணங்களுமே ஐந்து புலன்களால் ஏற்படுகின்ற அல்லது வலி, மகிழ்ச்சி போன்ற உள்ளுணர்வுகளால் ஏற்படும் பட்டறிவிலிருந்தே உருவாகின்றன. இதனால் அறிவு என்பது பட்டறிவை அடிப்படையாகக் கொண்டது அல்லது பட்டறிவிலிருந்து பெறப்படுகின்றது என்பது பட்டறிவிய வாதம். பிரச்சினை, மனித அறிவின் அடிப்படையான மூலம் சார்ந்ததும், நமக்குத் தெரியும் என்று நாம் நினைப்பதைச் சரிபார்த்துக் கொள்வதற்கான முறையான நுட்பங்கள் பற்றியதுமாகும்.\nசில வகையான பகுத்தறிவியம் சார்ந்தோர், வடிவவியலின் அடிப்படை உண்மைகளைப் போல் பெறத்தக்க அறிவு முழுவதையும் உய்த்தறிவின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று வாதிடுகின்றனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:44:06Z", "digest": "sha1:AHHEN727BQQA42SM7HUJ6CCZZ4GR64ZT", "length": 8162, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிஸ்டர். மெட்ராஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிஸ்டர். மெட்ராஸ், 1995ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, சுகன்யா, வினிதா, மனோரம்மா, லட்சுமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.\nஎன் தங்கச்சி படிச்சவ (1988)\nவாத்தியார் வீட்டுப் பிள்ளை (1989)\nஇது நம்ம பூமி (1992)\nகாதல் கிசு கிசு (2003)\nதொட்டால் பூ மலரும் (2007)\nசாகசமே ஜீவிதம் (1984) (தெலுங்கு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2015, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/man-keeps-illegal-relationship-with-woman-her-brother-kills-him.html", "date_download": "2020-07-04T18:38:26Z", "digest": "sha1:5ZGC222LEIU2WYPDSBDX5FU3CZVLKKRH", "length": 8650, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man keeps illegal relationship with woman, her brother kills him | Tamil Nadu News", "raw_content": "\n'.. கள்ளக்காதல் உறவை கைவிடாத நபர்.. நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை மேல அனுப்பானடியில் முன்விரோதம் காரணமாக பால் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் ரமேஷ். அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்த இவர் திருமணமாகி, தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் அதே சமயம், அப்பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால், அப்பெண்ணின் சகோதரர் செல்வத்துக்கும், ரமேஷ்க்கும் இடையில் அடிக்கடி தகராறு மூண்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த செல்வம் தனது நண்பர்களின் உதவியுடன் ரமேஷின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.\nஇதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பலியாகியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ரமேஷை கொன்ற 4 பேரையும் அவனியாபுரம் போலீஸார் தேடி வருகின்றனர்.\n‘காயத்தில் ஆசிட்’.. ‘சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை’.. 3 மணிநேரம் கட்டிவைத்து தாக்கிய கும்பல்..\n‘வைகை ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவன்’.. ப்ரண்ட்ஸ் உடன் குளிக்கும்போது நடந்த விபரீதம்..\n‘செல்ஃபோனால் சிக்கிய இளம்பெண்’.. ‘காதலனுடன் சேர்ந்து போட்ட அதிரவைக்கும் திட்டம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..\n'சாலையை கடக்கும்போது'... 'நொடியில் தூக்கி வீசப்பட்டு'... 'மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்'... வீடியோ\n'தாயை' பார்க்க போன சிறுமியை.. கொடூரமாக 'தாக்கிய' தந்தை.. பதறவைக்கும் காட்சிகள்\n‘மனைவிக்கு பாடம் புகட்டவே செய்தேன்’.. ‘குழந்தைகளைக் கூட்டிப்போய்’.. ‘கொடூர தந்தை கொடுத்த உறையவைக்கும் வாக்குமூலம்’..\n‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..\n‘ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரத்தால்’.. ‘அலறித் துடித்த மனைவி’.. ‘சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n‘திருமணமான 4 மாதத்தில்’.. ‘பொறாமையால் கணவர் செய்த உறைய வைக்கும் காரியம்’..\n‘தாய் கண்முன்னே’.. ‘8 மாத குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சந்தேகத்தால் தந்தை செய்த நடுங்கவைக்கும் காரியம்’..\n‘காதல் மனைவியை வழிமறித்து’.. ‘கணவர் செய்த நடுங்கவைக்கும் காரியம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..\n‘தம்பிகளால்’... 'தூங்கிக் கொண்டிருந்த'... 'அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்'\n‘எங்க கேங்ல சேரமாட்டியா’... ‘மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்’... ‘நண்பனின் அதிர்ச்சியளித்த வாக்குமூலம்’\n‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘2 ரூபாய்க்கு நடந்த சண்டை’.. ‘கம்பியால் அடித்த நபர்’.. சுருண்டு விழுந்த இளைஞர்..\n.. தோப்பில் சடலமாக கிடந்த பள்ளி சிறுமி..\n‘ஆண் நண்பர்களுடன் சேர்ந்து’.. ‘இளம்பெண் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..\n'முதல்வர் அப்படி என்ன சொன்னார்'...'நெகிழ்ந்த பத்திரிகையாளர்கள்'...வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/saunshi-snh/", "date_download": "2020-07-04T18:14:56Z", "digest": "sha1:Y324YF2TRZEI6ELUBMW4MDBEFZMI4PQ7", "length": 6778, "nlines": 217, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Saunshi To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562017-nalini-murugan-case.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-04T19:43:15Z", "digest": "sha1:KDTYV4O4DHGHI35ZDKF5DBZLKGDRH7ZM", "length": 14278, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "நளினி, முருகன் வழக்கு முடித்து வைப்பு | nalini murugan case - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nநளினி, முருகன் வழக்கு முடித்து வைப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் சிறையில் உள்ள நளினி, அவரது கணவர் முருகனை சந்தித்துப் பேசஅனுமதிக்கக் கோரி நளினியின் தாயார் பத்மா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சிறைத் துறை அதிகாரிகள் கடந்த 3 மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேச அனுமதிக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார்.\nஇந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் நளினியும், முருகனும் சிறைக்குள் 30 நிமிடம் வீடியோ கால் மூலமாக பேச அனுமதிக்கப்பட்டதாகவும், இதனால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்கள��ன் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநளினிமுருகன்வழக்கு முடித்து வைப்புNalini murugan caseமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திஆயுள் தண்டனை கைதிவேலூர் சிறை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nபாஜக மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் நியமனம்; வி.பி.துரைசாமிக்குப் பதவி: தமிழக பாஜக...\nசிபிசிஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: தென்மண்டல ஐஜி முருகன் உறுதி\nலாக் அப் மரணம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே காவல்துறையின் நிலைப்பாடு: தென்மண்டல ஐஜி...\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற செயலர் கெ.பக்தவத்சலம் காலமானார்: தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்\nஇல்லந்தோறும் வரும் களப்பணியாளர்களிடம் கரோனா அறிகுறிகள் இருந்தால் ஒளிவுமறைவின்றி தெரிவிக்க வேண்டும்: பொதுமக்களுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/abhinandan-returns-to-india-what-are-the-next-events-to-be-followed-details/", "date_download": "2020-07-04T18:18:44Z", "digest": "sha1:JSSUKB445RLBGZ7JGF6O5SXVYEUD66EA", "length": 23206, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "தாயகம் திரும்பினார் அபிநந்தன்: அடுத்தடுத்து நடைபெற உள்ள நிகழ்வுகள் என்னென்ன? விவரம்….. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதாயகம் திரும்பினார் அபிநந்தன்: அடுத்தடுத்து நடைபெற உள்ள நிகழ்வுகள் என்னென்ன\nபாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர் அபிநந்தன், இந்தியா உள்பட உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக இன்று விடுவிக்கப்பட்டார். அவரை இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு மாலை சுமார் 4.30 மணி அளவில் வந்தடைந்தார். அவருக்கு மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nவாகா எல்லை வந்தடைந்த அபிநந்தனக்கு மேளதாளங்கள் முழக்க வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபொதுவாக போர்க்கைதிகளை பிடிபடுவம் வீரர்கள், மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பப்படும் போது பல்வேறு நடைமுறைகள், சோதனைகள் கடைபிடிக்கப்படுவது வழக்கம். அவைகள் அனைத்தும் முடிவடைந்த பிறகே அவர்களை யாரும் சந்திக்க முடியும்.\nஇந்த நிலையில் வாகா வந்தடைந்துள்ள அபிநந்தனுக்கும் வழக்கப்படி மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nஇதுபோன்று விடுவிக்கப்படும் வீரர்களிம் நடைபெறும் வழக்கமான நடைமுறைகள் என்னென்ன என்பத குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது,\nமுதலில், அபிநந்தனை அழைத்து செல்லும் விமானப்படை அதிகாரிகள், தங்கள் அலுவலகத்தில் வைத்து, விசாரணை மேற்கொள்வார்கள். அவர் பிடிபட்டது எப்படி, அவர் தாக்கப்பட்டாரா, அவருக்கு என்ன வகையான உணவுகள் கொடுக்கப்பட்டன… அவரிடம் என்ன கேட்கப்பட்டது போன்ற கேள்விகளை எழுப்பி பதில் பெறுவார்கள்.\nமிகவும் ரகசியமாக நடத்தப்படும் இந்த கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்படும்.\nஅதைத்தொடர்ந்து, மேலதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, அவரது உடல் ரீதியாவோ மற்றும் மன ரீதியாக ஏதேனும��� பிரச்சினை உள்ளதா என்பது குறித்தும் ஆராய்ந்து, அதற்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்வார்கள்.\nமுதற்கட்டமாக, உளவியல் ரீதியாக அவரது மன நிலை, அழுத்தத்தை சரி செய்ய வாய்ப்பு தருவார்கள். அதன்படி, அவர் விமானப்படை அலுவலகத்திலேயே சுதந்திரமாக இருக்கலாம்… அல்லது அவரது குடும்பத்தினரை வரவழைத்து, அவர்களுடன் சில நாட்கள் நேரத்தை செலவிடும் வகையில், அவரது மனஅழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.,\nஇதுபோன்ற உளவியல் ரீதியிலான நடவடிக்கை மூலம், அவர் தனது இயல்பு நிலைக்கு திரும்பு வார். அதன்பிறகே அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்வார்கள்.\nஆனால், இதுபோன்று விடுவிக்கப்படும் வீரர்களை ஒரு வாரம் தனிமையில் வைத்து விசாரணை நடத்துவார்கள் என்பது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nஇதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ராணுவ அதிகாரி, அபிநந்தன் போன்ற விவாரங்களில் அந்த நடைமுறை செயல்படுத்தப்பபடாது என்று கூறினார்.\nஏனெனில், அபிநந்தனை கைது செய்தது, அதுதொடர்பான வீடியோ, படங்கள் வெளியாகி, வைரலானது. அதை உலகமே கவனித்தது. உலகின் பார்வை அனைத்தும் அபிநந்தன் மீது இருந்தது.\nஇந்த நிலையில், அபிநந்தனை துன்புறுத்தவோ, மனரீதியாக மாற்றவோ வாய்ப்பே இல்லை.\nஆனால், சமூக வலைதளங்களில் பரவி வரும் நடவடிக்கைகள், பல மாதங்கள் யுத்த கைதியாக அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்படும் வீரர்களிடம்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nகாரணமாக, பல மாதங்களாக மற்றொரு நாட்டு ராணுவத்திடம் சிக்கிய அந்த வீரருக்கு, அந்நாட்டு ராணுவத்தினர் மூளைச்சலவை செய்திருக்க வாய்ப்புண்டு. நமது நாட்டை சிறுமைப் படுத்தி, அவர்களுடைய நாட்டை உயர்வாக கூறியும், அவர்களுடைய கொள்கையைத் சிறைபிடிக்கப்பட்ட வீரர்களிடம் திணிக்க முயல்வார்கள்.\nஅப்படிப்பட்ட நிலையில் விடுவிக்கப்படும் ஒரு வீரர் மனநிலையில் மாற்றம் குழப்பம் இருக்கும். அதுகுறித்து ஆய்வு செய்யவே, வே ஒரு வாரம் தனிமை அறை (imprison) கொடுத்துஉளவியல் ரீதியாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.\nஆனால், அபிநந்தன் விவகாரத்தில் அதுபோன்று எந்த நிகழ்வும் இல்லை. எனவே, வழக்கமான நடைமுறைகள் முடிந்து ஓரிரு நாளில் அவர் வெளி உலகத்துக்கு வருவார் என்றும் தெளிவாக கூறினார். அதிகபட்சம் 2 அல்லது மூ��்று நாட்கள் விசாரணை நடத்திவிட்டு குடும்பத்தாருடன், நண்பர்களுடன் செல்ல அனுமதிக்கப்படுவார். பின்னர் அவர் இயல்பான அவரது முந்தைய பணியில் இணைந்து பணியாற்றுவார்.\nஆனால், அவர் மீண்டும் ஏற்கனவே பணி செய்த இடத்தில் பணி செய்ய விரும்பவில்லை என்று கோரிக்கை வைத்தால், அவரை மாற்று இடத்திற்கு பணி செய்ய அனுப்பி வைக்கப்படுவார்.\nஅதுபோல, அபிநந்தன் ஓட்டிச்சென்ற விமானம் பாகிஸ்தான் படையினரால் தாக்கப்பட்டு விழுந்து நொறுங்கியது. அது தொடர்பாக அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இயற்கையானதே.\nசிறிய அளவிலான சேதமுற்றிருந்தால், அது சரி செய்யப்படும். ஆனால், முற்றிலும் சேதமடைந் திருந்தால், அதை ராணுவ பதிவில் இருந்து நீக்கிவிடுவார்கள். அதற்கு ரைட் ஆஃப் என கூறுவதுழ வழக்கம். அதற்கு பதிலாக புதிய போர் விமானங்கள் வாங்க முயற்சி செய்யப்படும்.\nஅதுபோலவே அபிநந்தன் செய்தியாளர்களை சந்திக்கலாமா எப்போது சந்திக்கலாம் என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பொதுவாக இதுபோன்று விடுவிக்கப்படும் வீரர்களிடம், இண்டலிஜென்ட் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை முடிந்த பின்னரே அவர் செய்தியாளர்களை சந்திக்க அனுமதிக்கபடுவார்.\nஅப்போது, அவர் தனக்கு அங்கு என்னென்ன நடந்தது என்ன பேசினோம், எப்படி நடத்தப் பட்டோம் என அனுமதிக்கப்பட்ட விவரங்களை மட்டுமே அவர் மீடியாக்கள் முன்பு தெரியப்படுத்தலாம்.\nஎனது நாட்டுக்கு திரும்பியது நல்லது: தாயகம் திரும்பிய வீரர் அபிநந்தன் முதல் தகவல்…. பாகிஸ்தான் விடுவித்தபோது அபிநந்தனுடன் இருந்த பெண் யார் பரபரப்பு தகவல்கள்… நாளை விடுதலையாகிறார் அபிநந்தன்… பரபரப்பு தகவல்கள்… நாளை விடுதலையாகிறார் அபிநந்தன்…\nPrevious தேர்தலை மனதில் வைத்து தற்போதைய சூழலை ஊதி பெரிதாக்குகிறார் பிரதமர் மோடி: ‘ரா’ அமைப்பு முன்னாள் தலைவர் துலாத் குற்றச்சாட்டு\nNext பட்டாசுக்கள் வெடித்து, இனிப்புகள் வழங்கி வான்வீரனை வரவேற்ற இந்திய மக்கள்\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youtubevideos.in/2020/05/30/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-07-04T18:54:16Z", "digest": "sha1:A4HJFQZMKB2SGHWFH56USOVCUB5LD5NS", "length": 1872, "nlines": 36, "source_domain": "www.youtubevideos.in", "title": "அதி புத்திசாலிகள் மட்டுமே பார்க்க வேண்டிய டைம் டிராவல் மூவீ Hollywood Movie Story & Review in Tamil", "raw_content": "\nஅதி புத்திசாலிகள் மட்டுமே பார்க்க வேண்டிய டைம் டிராவல் மூவீ Hollywood Movie Story & Review in Tamil\nபேஷ்புக், டெலக்ராம், டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமிழும் மிஸ்டர் தமிழனை…\nஆபீஸ் போறவங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் Hollywood Movie Story & Review in Tamil\nசாவதற்கு முன் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் டெத் நோட் Hollywood Movie Story & Review in Tamil\n(மறுபதிப்பு) அதி புத்திசாலிங்க பாக்க வேண்டிய படம் – Hollywood Movie Story & Review in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/events/2019-11-07/", "date_download": "2020-07-04T17:22:43Z", "digest": "sha1:TE552STSKM3L4GYR37KQN3GD3ISUWI66", "length": 5767, "nlines": 134, "source_domain": "dheivamurasu.org", "title": "Events for November 7, 2019", "raw_content": "\nஇராசராச சோழன் ஆண்டு விழா\nநாடே பரிசாகப் பெற்ற நாவலர்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2020 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/pagiri-audiolaunch-vasanthabalan/", "date_download": "2020-07-04T17:54:47Z", "digest": "sha1:BP6Y53WI2VZQMW3OATBVO3JPJZXBGSEF", "length": 15490, "nlines": 91, "source_domain": "www.heronewsonline.com", "title": "“உணவுக்காக இந்தியா கையேந்தும் நிலை வரும்”: வசந்தபாலன் எச்சரிக்கை! – heronewsonline.com", "raw_content": "\n“உணவுக்காக இந்தியா கையேந்தும் நிலை வரும்”: வசந்தபாலன் எச்சரிக்கை\nலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள ‘பகிரி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார். விழாவில் வசந்தபாலன் பேசியதாவது:\n“எனக்கு ‘பகிரி’ என்கிற இந்த தலைப்பு பிடித்திருக்கிறது. இன்று தமிழை அதன் வளத்தை அறியாமல் தட்டையானதாக பயன்படுத்தி வருகிறோம். ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் மாற்றுச் சொல் தேடாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறோம். சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் இன்று மறைந்து கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் மீட்டெடுக்க வேண்டும் என்று நினைத்துதான் கம்ப்யூட்டர் கணிப்பொறி ஆனது. பின்னர் கணினி என்று அழகாக மாறியது.\nநான் ‘அங்காடித் தெரு’ என்று தலைப்பு வைத்தபோது பலருக்கும் புரியவில்லை. சிலர் அங்கன் வாடியா என்று கேட்டார்கள். ஆனால் அது சட்டசபையிலேயே பேசப்பட்டது. பாண்டிபஜார் என்பது சௌந்தர பாண்டியன் அங்காடி எனப் பெயர் மாற்றும் அளவுக்குப் போனது.\nஒரு கலைஞன் சமூகத்துக்கு புதிய புதிய சொற்களைத் தர விரும்புக���றான். அதை ஏற்றுக்கொண்டால் தினச் சொல்லாக புழங்கும் சொல்லாடலாக மாறும். அந்த வகையில் இந்தப் ‘பகிரி’ மாறும்.\nபடத்தின் முன்னோட்டம் பார்த்தேன். படம் விவசாயம் பற்றிப் பேசுகிறது. ஓர் இயக்குநருக்கு எந்த அளவுக்கு கேளிக்கையூட்டும் பொறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்த சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்கிற சமூகப் பொறுப்பும் இருக்கவேண்டியது முக்கியம்.\nவிவசாயம் இன்று அழிந்து வருகிறது. நேரு சுதந்திர இந்தியாவை என்று விவசாய நாடாக ஆக்குவதற்குப் பதிலாக தொழிற்சாலையாக மாற்ற நினைத்தாரோ அன்றே விவசாயம் இறந்துவிட்டது.\nகோகோ கோலா ஒரு லிட்டர் தயாரிக்க 12 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. என்ன கண்டுபிடித்தாலும் தண்ணீரை யாரும் கண்டுபிடிக்க முடியாது. ‘ஹெச் 2ஓ ‘ வை யாரும் உருவாக்க முடியாது.\nவிவசாய நிலங்கள் அடுக்குமாடிக் கட்டிடங்களாகின்றன. விவசாய நிலம் விற்று வெளிநாட்டு வேலைக்குப் போய்க் கொண்டு இருக்கிற சூழல். சீமான் தேர்தல் அறிக்கையில் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. விவசாயத்தை மீட்டெடுக்கத்தான் வேண்டும்.\nகாரை இறக்குமதி செய்யலாம். அரிசியை இறக்குமதி செய்யலாமா\nபிரதமர் மோடி நாடு நாடாகப் போகிறார். இங்கே வாருங்கள் என்கிறார். இங்குள்ள வளமெல்லாம் பறிபோகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா உணவுக்காகக் கையேந்துகிற நிலை வரும். இது பற்றி எல்லாம் சினிமாவில் சொல்வது தாக்கம் ஏற்படுத்தும். இந்த ‘பகிரி’ சமூக நோக்கோடு வரும் எளிமையான படம்.\nஇப்போது மராத்தி, கன்னடத்தில் எல்லாம் நல்ல படங்கள் வருகின்றன. வசூலை அள்ளுகின்றன. எளிமையான கதை, எளிமையான மனிதர்களின் வாழ்க்கை என்றும் வெற்றி பெறும். கன்னடத்தில் ‘திதி’ என்று 24 வயது இளைஞன் எடுத்த படம் வியப்பூட்டுகிறது.\nஇங்கே சமூக நோக்கோடு வரும் படங்கள் எப்போதாவது தான் வருகின்றன. ‘காக்கா முட்டை’ க்குப் பிறகு எதுவும் வரவில்லை. எல்லாமே கூமுட்டைகளாகவே இருக்கின்றன.\nவிவசாயத்தைப் போலவே தமிழ்ச் சினிமாவும் நொறுங்கிக் கொண்டு இருக்கிறது. பத்து கதாநாயகர்கள் படங்கள் தவிர எதுவும் ஓடுவதில்லை.\nஇந்த நல்ல படம் ஓட வேண்டுமே என்று கவலையாக இருக்கிறது.\nநல்ல கலைஞர்கள் நாட்டின் சொத்து .அவர்களைக் கொண்டாட வேண்டும். ஆனால் இந்த சமூகம் க���ண்டாட மறுக்கிறது. அசோகமித்ரனைக் கொண்டாட மறுக்கிறது; ருத்ரய்யாவைக் கொண்டாட மறுக்கிறது. ருத்ரய்யா இறந்தது யாருக்குமே தெரியவில்லை.\nசேரன் போன்ற கலைஞர்களை கண்ணீர்விட்டுக் கெஞ்சிக் கதற வைக்கிறது. கமர்ஷியல் படமெடுத்து காசு பண்ண நினைக்காமல் நல்ல படம் எடுக்கும் கனவுடன் கிளம்பி வந்தோம். இன்று அந்தக் கனவு நொறுங்கி கொண்டிருக்கிறது.\nஇவ்வாறு இயக்குநர் வசந்தபாலன் பேசினார்.\nவிழாவில் இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, சமுத்திரக்கனி, டி.பி.கஜேந்திரன், ஐந்து கோவிலான், மாரிமுத்து, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி, ஒளிப்பதிவாளர்கள் செழியன், வீரக்குமார், நடிகைகள் நமீதா, சாக்ஷி அகர்வால், ‘பகிரி’ நாயகன் பிரபு ரணவீரன், நாயகி ஷார்வியா, ஆதிரா, ரேகாநாயர், படத் தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா, வசனகர்த்தா ஏ.ஆர்.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமுன்னதாக புதிதாகத் தேர்வான தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் நிர்வாகிகள் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் ஏ.ஜான்,பொருளாளர் விஜய முரளி, துணைத்தலைவர் வி.கே. சுந்தர், இணைச்செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ‘பகிரி’ படக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.\n← விக்ரம் பிரபு, ஷாம்லி நடிக்கும் ‘வீரசிவாஜி’ டீஸர் – வீடியோ\nதிருட்டு விசிடியை ஒழிக்க இன்னொரு “டாஸ்மாக்”: சுரேஷ் காமாட்சி யோசனை\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n“மூவரை விடுவித்த ஆளுநர் எழுவரை விடுவிக்க மறுப்பது ஏன்\n‘மன்ற’ ரசிகர்களை உதாசீனம் செய்யும் ‘அரசியல்’ ரஜினி: தி.மு.க. நாளிதழ் கடும் தாக்கு\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nவிக்ரம் பிரபு, ஷாம்லி நடிக்கும் ‘வீரசிவாஜி’ டீஸர் – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_1992.05.25&action=history", "date_download": "2020-07-04T19:42:24Z", "digest": "sha1:GP544ILR43R6VYBHHBA3JSQPB4J76FZW", "length": 2953, "nlines": 33, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"உதயன் 1992.05.25\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"உதயன் 1992.05.25\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 04:52, 3 சூன் 2020‎ Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (764 எண்ணுன்மிகள்) (+212)‎\n(நடப்பு | முந்திய) 09:50, 14 டிசம்பர் 2017‎ Premika (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (552 எண்ணுன்மிகள்) (+552)‎ . . (\"{{பத்திரிகை| நூலக எண் = 46184 | ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/vikram-in-10-get-ups-in-rajapattai.html", "date_download": "2020-07-04T17:30:30Z", "digest": "sha1:E3JU2UWFJHNE5W5LXDNJAWCR76HEH7J2", "length": 9684, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ராஜபாட்டையில் 10 கெட்டப்புகளில் விக்ரம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ராஜபாட்டையில் 10 கெட்டப்புகளில் விக்ரம்.\n> ராஜபாட்டையில் 10 கெட்டப்புகளில் விக்ரம்.\nராஜபாட்டை விளம்பரத்தைப் பார்த்த ரசிகர்களில் பலர் பயந்து போயினர். காரணம் விக்ரமின் கெட்டப். சம்பல் கொள்ளைக்காரனாக, கரிபியன் ஜாக் ஸ்பேரோவாக, மொட்டை பாஸாக பல்வேறு கெட்டப்புகளில் விக்ரம் படத்தை அச்சிட்டிருந்தனர். விக்ரமின் இந்த அமெச்சூர் கெட்டப்புகள் ராஜபாட்டை மீதிருந்த மரியாதையையே சற்று கீழறக்கிவிட்டது. சுசீந்திரனா இப்படி மாறிப் போனார் என்று கேட்காதவர்கள் குறைவு.\nஆனால் இந்த கெட்டப்புகள் ஒரேயொரு பாடல் காட்சிக்குதானாம். மற்றபடி ஒரேயொரு கெட்டப்பில்தான் விக்ரம் வருகிறார். நில மோசடியை பின்புலமாக வைத்து இந்த கதையை சுசீந்திரன் எழுதியிருக்கிறாராம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> பெயரைப் போலவே மேட்டரும் விஸ்வரூபமாகதான் இருக்கு.\nகமலின் விஸ்வரூபம் எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கும் என்று இணைய எழுத்தாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்த - பொய் ...\n> ஒரு படம் மூன்று வருட உழைப்பில்\n'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்', விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்���ை முழுமையாக திரையில் பார்த்துவிட்டு கண் கலங்கியிருக்கிறார் ப...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> Skype புதிய பதிப்பு\nஉலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணிய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2014/09/20/s-d-subbulakshmi/", "date_download": "2020-07-04T18:47:08Z", "digest": "sha1:E3UKZ6OFNPORUHNFUKYU4XYDCMU2H573", "length": 13773, "nlines": 139, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "S. D. Subbulakshmi | Antru Kanda Mugam", "raw_content": "\nஸ்ரீவைகுண்டம் துரைசாமி சுப்புலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட எஸ். டி. சுப்புலட்சுமி 1930–40 களில் நடித்த தமிழ் நடிகையும், பாடகியும் ஆவார். இவர் இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் துணவியாராவார். இவரது குடும்ப நண்பரான ம. ச. சுப்புலட்சுமியை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.\nதுரைசாமி, ஜானகி தம்பதியருக்கு மகளாக ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் பிறந்தார். சிறுவயது முதலே மேடைநாடகத்தில் ஆர்வம் காட்டினார். பின்நாளில் அவரது குடும்பம் மதுரையில் வாழ்ந்தது. அங்கே அவர் கருநாடக சங்கீதமும், நாட்டியமும் பயின்றார். இவரது பெற்றோர் இவருக்குப் பலவாறு ஒப்பனையிட்டு நாடக நிறுவனங்களுக்கு இவரது புகைப்படங்களை அனுப்பி வாய்ப்புகளைத் தேடினர். இதுவே இவர் சிறுவயது முதல் மேடை நாடகங்களில் பங்குகொள்ள உதவியது. வளர்ந்த பின்னர் இவர் எம். கே. தியாகராஜ பாகவதர், கே. பி. சுந்தராம்பாள் மற்றும் டி. ஆர். மகாலிங்கம் போன்ற முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்துப் புகழ்பெற்றார்.\nபவளக்கொடி [1934], நவீன சதாரம் [1935], உஷா கல்யாணம் [1936], பக்த குசேலா [1936], நவீன சாரங்கதாரா [1936], மிஸ்ரர் அம்மாஞ்சி [1937], தியாக பூமி [1939], அனந்த சயனம் [1942], மானசம்ரட்சணம் [1945], விகட யோகி [1946], அந்தமான் கைதி [1952], பணம் [1952], துளிவிஷம் [1954], தூக்குத்தூக்கி [1954], குலேபகாவலி [1955], சம்பூர்ண ராமாயணம் [1956], ர��ணி லலிதாங்கி [1957], ராஜ ராஜன் [1957], யானை வளர்த்த வானம்பாடி [1959], கல்யாணப்பரிசு [1959], சித்தி [1966], பட்டணத்தில் பூதம் [1967], எங்கிருந்தோ வந்தாள் [1972] போன்ற படங்கள் இவரது பங்களிப்பில் வெளிவந்தவை.\nஇவர் 1987-ஆம் ஆண்டு காலமானார்.\nகுலேபகாவலி [1955] படத்தில் எஸ்.டி.சுப்புலெட்சுமி\nகுலேபகாவலி [1955] படத்தில் எம்.ஜி.ஆருடன் எஸ்.டி.சுப்புலெட்சுமி\nபட்டணத்தில் பூதம் [1967] படத்தில் ரமாபிரபா, ஆர்.எஸ்.மனோகருடன் எஸ்.டி.சுப்புலெட்சுமி\nஎங்கிருந்தோ வந்தாள் [1970] படத்தில் எஸ்.டி.சுப்புலெட்சுமி\nஎங்கிருந்தோ வந்தாள் [1970] படத்தில் ஹர்நாத், எஸ்.டி.சுப்புலெட்சுமியுடன் ஜெயலலிதா ஜெயராம்\nஎங்கிருந்தோ வந்தாள் [1970] படத்தில் மேஜர் சுந்தரராஜன், எஸ்.டி.சுப்புலெட்சுமியுடன் ஜெயலலிதா ஜெயராம்\nஎங்கிருந்தோ வந்தாள் [1970] படத்தில் எஸ்.டி.சுப்புலெட்சுமியுடன் ஜெயலலிதா ஜெயராம்\n‘சித்தி’ [1966] படத்தில் பத்மினியுடன் எஸ்.டி.சுப்புலக்ஷ்மி\n“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி\n“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் ஏ.நாகேஸ்வரராவுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி\n“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் கே.சாரங்கபாணியுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி\n“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் டி.பாலசுப்பிரமணியத்துடன் எஸ்.டி.சுப்புலட்சுமி\n”அந்தமான் கைதி” 1952 படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் பி.கே.சரஸ்வதி\n“ராஜ ராஜன்” 1957 படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் பத்மினி\n“ராஜ ராஜன்” 1957 படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் பத்மினி\n“ராஜ ராஜன்” 1957 படத்தில் ஆர்.பாலசுப்பிரமணியத்துடன் பத்மினி, எஸ்.டி.சுப்புலட்சுமி\n”பட்டினத்தார்” 1962 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி\n“கண்ணாடி மாளிகை” 1962 படத்தில் பேபி பத்மாஷினியுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி\n“கண்ணாடி மாளிகை” 1962 படத்தில் வி.நாகையாவுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி\n“துளி விஷம்” 1956 படத்தில் முக்காமலாவுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி\n“துளி விஷம்” 1956 படத்தில் டி.வி.நாராயணசாமியுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி\n“துளி விஷம்” 1956 படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி முக்காமலாவுடன் கே. ஆர்.ராமசாமி\nதேவரின் “யானைப் பாகன்” 1960 படத்தில் உதய்குமாருடன்\nதேவரின் “யானைப் பாகன்” 1960 படத்தில் உதய்குமாருடன் எஸ்.வி.சுப்பையா, எஸ்.டி.சுப்புலட்சுமி 50\n”மருமகள்” 1953 படத்தில் பத்மினியுடன் எஸ்.டி.சுப்புலக்ஷ்மி\n”மருமகள்” 1953 படத்தில் எஸ்.டி.சுப்புலக்ஷ்மியுடன் டி.பாலசுப்பிரமணியம்\n”மருமகள்” 1953 படத்தில் எஸ்.டி.சுப்புலக்ஷ்மியுடன் டி.பாலசுப்பிரமணியம், பத்மினி 55\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/radhika-selvi/", "date_download": "2020-07-04T18:27:33Z", "digest": "sha1:IL4HC5YMWINB5QL7ESDPJRWBGYTUW775", "length": 93981, "nlines": 371, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Radhika Selvi « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமன்மோகன் அரசின் மூன்றாண்டு சாதனைகள்\nமன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு நல்ல உதாரணமாக, திமுகவைச் சேர்ந்த வி. ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற விதம், சூழ்நிலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nஅடுத்தடுத்து கிடைத்த தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்திருப்பதையும், அதனால் இந்தக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகள் நாளுக்குநாள் தங்களுடைய நெருக்குதலை அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்ட இந்த ஒரு சம்பவமே போதும்.\nபிரதமரின் அதிகாரம் குறைந்துகொண்டே வந்து, “”இன்று யார் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடுகிற நிலைமைக்கு” வந்து விட்டதையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை மாறி எது நடந்தாலும் “”சகித்துக் கொள்வது” என்கிற பரிபக்குவ நிலையை அவர் எய்திவிட்டதையுமே இது உணர்த்துகிறது.\nமத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய தயாநிதி மாறனுக்குப் பதிலாக, திமுக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர் யார், அவருடைய இலாகா எது, பதவியேற்பு நாள் என்றைக்கு என்பதையெல்லாம் தீர்மானம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை\nராதிகா செல்விதான் அடுத்து இணை அமைச்சராகப் பதவி ஏற்பார், உள்துறை அமைச்சகம்தான் அவருக்கு வழங்கப்படும், பதவியேற்பு இந்தத் தேதியில் நடைபெறும் என்பதெல்லாம் முதலில் சென்னையில்தான் அறிவிக்கப்படுகிறது, தில்லியில் அல்ல\nமத்திய அரசில் தங்கள் கட்சி சார்பில் இடம்பெறப் போவது யார் என்று பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிப்பது இது முதல்முறையல்ல. 1996-ல் எச்.டி. தேவ கெüடா பிரதமரானதிலிருந்தே இதுதான் நடைமுறையாக இருக்கிறது. அவரது அரசையே, “”முதலமைச்சர்களின் அரசு” என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.\nகூட்டணி அரசில் தோழமைக் கட்சிகள் முக்கியமான இலாகாக்களைக் கேட்டு வாங்குவதும் இது முதல்முறையல்ல. ஆதரிக்கும் கட்சியின் வலுவுக்கு ஏற்ப இதில் “”தீவிரமான பேரமே” நடைபெறுவது வழக்கம்.\nஇவை எல்லாவற்றையும்விட முக்கியம் என்னவென்றால், மத்திய திட்டக்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதமர், தமிழக முதலமைச்சரிடமிருந்து இரண்டு கடிதங்களைக் கொண்டுவந்த தூதரை (மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி) வரவேற்க கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து வெளியே வருகிறார்.\nகுடியரசுத் தலைவரோ, சோனியா காந்தியோ பிரதமருடன் பேச விரும்பினால்கூட, அது முன்கூட்டியே அவருக்குத் தெரிவிக்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது. பிரதமர் அப்படி நேரம் ஒதுக்கிச் சந்திக்கும்வரை காத்திருக்க முடியாத அந்தத் தூதர் உடனே சந்திக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்; சிறிது நேரம் கழித்து சந்திக்கிறேனே என்று பிரதமரால் அவரிடம் சொல்ல முடியவில்லை\nமே 22-ம் தேதியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாட பெரிய விழா எடுப்பதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை; கடந்த ஆண்டைப் போல ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் அறிக்கையையும் காணவில்லை.\nசாதகமான அம்சம் எதுவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டே வந்து இப்போது 9% ஆகியிருக்கிறது. அன்னியச் செலாவணி கையிருப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர யாரும் தீவிரமாக முயற்சிக்காவிட்டாலும், முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன்பு இந்தியாவிடமும் ஆலோசனை கல���்கின்றனர்.\nநாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அங்கும் இங்கும் வன்செயல்கள் நிகழ்கின்றன. ஹைதராபாத் நகரின் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது சமீபத்திய நிகழ்வாகும். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்களுக்கும் தேரா பாபா ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் நடப்பது கவலைதரும் அம்சமாகும். காலிஸ்தான் கிளர்ச்சி கால வன்முறைச் சம்பவங்கள் நினைவைவிட்டு நீங்காததால், இந்த மோதல் எங்கே பெரிதாகிவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே வழக்கமாக இருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இப்போது பரவலாக எல்லா மாநிலங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்தியில் கூட்டணி அரசு ஆட்சி செய்வது இதுவே முதல் முறை. 2004-ல் தொடங்கப்பட்ட இந்த கூட்டணி அரசு ஏற்பாட்டில், அரசியல் அதிகாரம் தனியாகவும் (சோனியா), ஆட்சி நிர்வாகம் (மன்மோகன்) தனியாகவும் பிரிக்கப்பட்டது. தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜவாதி கட்சி ஆகியவை அரசை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்து விலகிய போதிலும் கவிழாத அளவுக்கு “”நிலையான அரசாக” ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கிறது.\nஇந்த ஆட்சியில் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன; ஆளும் கூட்டணியில் உள்ளவர்களுக்கு இது கலக்கத்தையே அளித்துவருகிறது. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது; கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. பணக்காரர்களைப் பாதுகாக்கத்தான் காங்கிரஸ் கட்சி என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றி வருகிறது.\nபொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டே வருகிறது; சமீபத்திய தோல்வி உத்தரப்பிரதேசத்தில். பஞ்சாப், உத்தரகண்ட், மும்பை-தில்லி மாநகரமன்றத் தேர்தல்கள் இதற்கு முந்தையவை. இதே ரீதியில் போய்க்கொண்டிருந்தால் 2009 மக்களவை பொதுத் தேர்தலில் அது இரட்டை இலக்கத்தில்தான் எம்.பி.க்களைப் பெற முடியும்.\nபொருளாதாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் அது மக்களுக்குப் பயன்படவில்லை என்று காங்கிரஸ்காரர்களே இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். 60% மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைத்துறை 2% வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையோ (ஐ.டி.) குதிரைப் பாய���ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும் பின்தங்கிய பகுதிகளும், உள்நாட்டுப் பகுதிகளும் தொடர்ந்து வறுமையில் ஆழ்ந்துகிடக்கின்றன.\nசீனா, ஜப்பானைவிட அதிக அளவில் புதுக் கோடீஸ்வரர்கள் உருவாகும் நாடாக இந்தியா மாறி வருகிறது; அதே வேளையில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினர் பரம ஏழைகளாக வறுமையில் வாடுகின்றனர்.\nபணக்காரர்களுக்கு சாதகமான கட்சி என்ற தோற்றத்தை விலக்க, அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம், நகர்ப்புற மீட்சித்திட்டம் போன்றவற்றை அமல்செய்ய ஆரம்பித்தும் எதிர்பார்த்த “”அரசியல் விளைவை” அந்தத் திட்டங்களால் ஏற்படுத்த முடியவில்லை.\nமுஸ்லிம்களின் ஆதரவைத் திரும்பப்பெற, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளைப் பெற்று அதை பகிரங்கப்படுத்துவது, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்களை ஒதுக்குவது போன்ற அதன் “”அரசியல் முடிவுகளும்” எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. இட ஒதுக்கீட்டு முடிவால் அதற்குக் கிடைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைவிட, காங்கிரஸ் கட்சி இழந்த முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள்தான் அதிகம் என்பதையே உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமுஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சியின் முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்தாற்போலத் தெரியவில்லை. ஈரான் விவகாரத்திலும், சதாம் ஹுசைனை இராக்கில் தூக்கில் போட்ட விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதம் அவர்களை நோகவைத்தது. சமத்துவம், சம நீதி என்பவை கட்சிக்கும் அரசுக்கும் இப்போது பெரிய சவாலாகத் திகழ்கின்றன. கூட்டணியிலேயே பெரியது காங்கிரஸ் கட்சிதான் என்பதால், எந்தத் தோல்விக்கும் அதன் தலையில் பழியைப் போடுவது தோழமைக் கட்சிகளுக்கு மிக எளிதாக இருக்கிறது. எல்லாம் விபரீதமாகிவருகிறது என்று காங்கிரஸýக்குத் தெரிகிறது, ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை.\nஉயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதில் வேகம் வேண்டாம், அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டாம் என்றெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்��ுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.\nதிறமைசாலிகளான மத்திய அமைச்சர்கள் “”அரசியல்” விளைவுகளைக் கருதி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குவதால் நிலைமை மோசமாக இருக்கிறது. நிதி அமைச்சகத்தை நிர்வகிப்பதில் திறமைசாலியான ப. சிதம்பரம் விலைவாசி உயர்வுக்காகக் கண்டிக்கப்படுகிறார். தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருக்கிறது.\nபஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்த உடனேயே கட்சித்தலைவர்கள், “”தோல்விக்குக் காரணம் விலைவாசி உயர்வுதான்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் அம்பிகா சோனியும் ஜெயந்தி நடராஜனும் இப்படிப் பேசியிருக்க வழியில்லை.\n“”விலை ஏன் உயருகிறது என்று இனிமேல் விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் அந்த வேலையைச் செய்யுங்கள்” என்று விவசாய அமைச்சர் சரத் பவாரிடம், நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினாராம். வேளாண் விளைபொருள்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற பேச்சு வந்தபோது, அவர் இப்படிக் கூறினாராம்.\nதிறமையான நிர்வாகி என்றாலும், கோதுமை இறக்குமதி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்காமல், சந்தையில் விலை அதிகரித்த பிறகு எடுத்ததற்காக பவாரையும் கட்சியினர் கண்டித்தனர். வெற்றிகரமான வர்த்தக அமைச்சராகக் கருதப்பட்ட கமல்நாத், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நந்திகிராமம் போன்ற ஊர்களில் கிடைத்த “”வரவேற்பினால்” சிக்கலில் ஆழ்ந்திருக்கிறார்.\nவெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி எந்த நாட்டையும் சாராமல் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க முற்பட்டுள்ளார். அமெரிக்காவுடனான ஆக்கச் செயலுக்கான அணு உடன்பாட்டை அரசு நியாயப்படுத்திவரும் அதே வேளையில் ஈரானுடனான உறவை வலுப்படுத்த அந்த நாட்டுக்குச் சென்றுவந்தார். பிரணப் முகர்ஜி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், மத்திய அரசே கவிழ்ந்துவிடும் என்ற அளவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய முக்கியத்துவம் குறித்துப் பேசுகின்றனர்.\nரயில்வே துறையில் நிதிநிலைமையை மேம்படுத்திய லாலு பிரசாதின் வெற்றியின் ரகசியம் என்ன என்று அறிய ஹார்வர்டின் மேலாண்மையியல் மாணவர்கள் தில்லிக்கு வருகின்றனர். த���றமையான அதிகாரிகளை ஊக்குவித்து, அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததே லாலுவின் வெற்றி ரகசியமாகும். சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல், (பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது) மணி சங்கர ஐயர் ஆகியோர் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களாகப் பாராட்டப்படுகின்றனர்.\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இல்லாததே, பேரவைத் தேர்தலில் தோல்விக்குக் காரணம் என்று சோனியா காந்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். 2004-05-ல் மேல் சாதியினரும் முஸ்லிம்களும் ஆதரித்த நிலையிலும்கூட கட்சியை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை காங்கிரஸ் கோட்டைவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) திருத்தியமைக்கப்படவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்த 3 பேர் அமைச்சர்களானதால் காலியான அந்தப்பதவிகள் இன்றுவரை நிரப்பப்படவில்லை. பல மாநிலங்களில் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் திருத்தியமைக்கப்படவில்லை.\nவேட்பாளர்களை மாயாவதி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிவு செய்கிறார். தில்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவே இன்னமும் இரண்டே நாள்கள்தான் இருக்கின்றன என்ற நிலையில்தான் வேட்பாளர்களையே காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.\nசோனியா காந்திக்கு மக்களுடனான தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது. ஒரு பிரச்னை குறித்தோ, தீர்மானம் குறித்தோ தீவிரமாக விவாதித்து முடிவெடுக்கும் போக்கு கட்சியில் குறைந்து வருகிறது.\nஇரு கூட்டணிகளை மையமாகக் கொண்டுதான் தேசிய அரசியல் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தாலும் தேசியக் கட்சிகளுக்குத் தேவையே இல்லை என்கிற நிலைமை குறித்து காங்கிரஸ், பாஜக இரண்டும் கவலைப்பட்டாக வேண்டும். இதனால்தான் இருகட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முன்முயற்சி, உத்தரப்பிரதேச வெற்றிக்குப் பிறகு மாயாவதியின் கைக்குப் போய்விட்டது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் இரண்டு ஆண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சியினரும் மக���களும் ஒருவித பரிதாபத்துடன் பேசினர். இப்போது அவரை, “”மகாகனம் பொருந்திய அமைச்சரவைச் செயலர்” என்று ஏளனமாகக் கூறுகின்றனர்.\nஅரசிடமிருந்து எல்லாவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கும் “”கையேந்தி முதலாளித்துவம்” கூடாது என்று ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பிரதமர் மன்மோகன் சாடியிருக்கிறார். ஆட்சி அதிகாரம் தோழமைக் கட்சிகளிடமும் சோனியா காந்தியிடமும்தான் இருக்கிறது என்ற விரக்தியால் வந்த விமர்சனம் அது.\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதால் மன்மோகன் சிங்குக்கு மறைமுகமாக ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் ராகுல் காந்தியைப் பிரதமராக்கு, அல்லது அமைச்சராக்கு என்ற கோஷம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்திருக்கும். சோனியாவும் மன்மோகனும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன் நின்று தலைமை வகித்திருந்தால் வெற்றி கிட்டியிருக்கும். என்ன நடக்கிறதோ அதற்கேற்ப செயல்படலாம் என்ற நினைப்பே தோல்விக்குக் காரணம்.\nகட்சியின் முன்னாலும் ஆட்சியின் முன்னாலும் உள்ள பிரச்னைகளை தொலைபேசி மூலம் தனித்துப் பேசி விவாதிக்கும் நிலையில் இருவருமே இல்லை.\n2004-ல் பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்த்துக் கூட்டணி அமைத்து, முன்னிலையில் இருந்து பிரசாரம் செய்து வெற்றியை ஈட்டினார் சோனியா. ஆட்சிக்கு வந்த பிறகு பின்னணியில் இருந்து ஆட்சியை வழிநடத்த முற்பட்டார். ஆனால் அதில் முனைப்பும், தீவிர முயற்சியும் இல்லாததால் தொய்வு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால் காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், 2009 இவர்கள் எதிர்பார்ப்பதுபோல அமையாது.\nஎல்லா துறையிலும் காங். கூட்டணி அரசுக்கு தோல்வி: பாஜக 66 பக்க கண்டன அறிக்கை\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3 ஆண்டுக்கால பதவி நிறைவையொட்டி, பாரதீய ஜனதா தயாரித்த 66 பக்க அறிக்கை தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் (இடமிருந்து 3-வது) இதை வெளியிட்டார். ஐ.மு.கூ. ஆட்சியில் சாமான்ய மனிதனுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பட்டியலிடுகிறது அறிக்கை.\nபுது தில்லி, மே 23: “”பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 3 ஆண்டுக்கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோற்றுவிட்டது” என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக 66 பக்க அறிக்கையை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.\n“நல்ல பொருளாதார நிர்வாகத்துக்கு அடையாளமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏழைகளும், நடுத்தர மக்களும் நலமாக வாழ முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஉள்நாட்டு பாதுகாப்பிலும் கோட்டைவிட்டுவிட்டது அரசு. பயங்கரவாதிகளையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் கட்டுக்குள் வைக்கத்தான் “”பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அயோத்தி, பெங்களூர், காசி, தில்லி, மும்பை, மாலேகாம், ஹரியாணாவில் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜம்மு மற்றும் இப்போது ஹைதராபாத் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளனர். இவற்றைத் தடுக்கத்தான் முடியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களை அதன் பிறகு பிடிப்பதிலும் இந்த அரசு கோட்டைவிட்டுவிட்டது.\nகோயம்புத்தூர் சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானிக்குச் சலுகை காட்ட வேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் “”ஒருமனதாக” தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; தில்லியில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாகக் கருதியே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.\nஆந்திரம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சல்களை ஒடுக்க முடியவில்லை.\nஅரிசி, கோதுமை, பருப்புவகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பெட்ரோல், டீசல், சிமெண்ட், இரும்பு ஆகிய எல்லாவற்றின் விலையும் கடந்த 3 ஆண்டுகளாக விஷம் போல ஏறி வருகின்றன.\nநாட்டின் நிதி நிலைமை உபரி என்ற நிலையிலிருந்து பற்றாக்குறை என்ற அளவுக்கு இப்போது சரிந்துவிட்டது.\nபாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது வீடுகட்ட 6% வட்டியில் கடன் தரப்பட்டது. இப்போது ��ந்த கடனுக்கான வட்டி வீதம் 12% என்று இருமடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.\nபாதுகாப்புப் படையினர் மனித உரிமைகளை மீறினால் இந்த அரசால் சகித்துக் கொள்ள முடியாது என்று முழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்; பயங்கரவாதிகள் மக்களைத் தாக்கினால் சகித்துக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டார்களா என்று கேட்க விரும்புகிறோம். பாகிஸ்தானில் இன்னமும் 59 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே கூறியிருக்கிறார். அந்த முகாம்கள் தொடர்பாக பாகிஸ்தானிடம் என்ன பேசினார்கள் என்று தெரிய வேண்டும்.\nகாஷ்மீரில் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடிகளுடன் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சிக்கு உரைகல்லாகத் திகழ்கிறது’ என்று ராஜ்நாத் சிங் வெளியிட்ட குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.\n“பிரதமர் பதவியே வேண்டாம் என்று தியாகி போல நடித்த சோனியா காந்திதான் இந்நாட்டின் உண்மையான அதிகாரம் உள்ள பிரதமர் என்பது நாடறிந்த ரகசியம். அப்படிக் கூறியவர் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் என்ற பதவியை காபினெட் அமைச்சர் அந்தஸ்தில் அவசர அவசரமாக ஏற்றார். அதை பிரதமரின் அலுவலகத்துக்கு இணையாக உருவாக்கினார்கள். ஜெயா பச்சனை அரசியல் ரீதியாகப் பழிவாங்க, ஒருவருக்கு இரு பதவியா என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய வைத்து, பிறகு அதே அஸ்திரம் தன் மீதும் பாய வருகிறது என்று தெரிந்ததும் முதலில் மக்களவை உறுப்பினர் பதவியையும் பிறகு தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்து தியாக நாடகத்தை முடித்தார்’ என்றும் அந்த அறிக்கை கடுமையாகச் சாடுகிறது.\nசோலை – காங்கிரஸ் ஆட்சி: அலசல்\nசென்ற ஆண்டுத் தொடக்கத்தில் மன்மோகன் சிங் அரசு பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தலென்றால், ஐக்கிய முன்னணி 400 இடங்களுக்கு மேல் பெறும். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்த��் கணிப்பு தெரிவித்தது.\nஅதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் _ காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் முகவரியே காணாமல் போகும் என்பதற்கு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் சாட்சியாக அமைந்துவிட்டது.\nமன்மோகன் சிங் அரசு மூன்றாண்டுகளை முடித்துவிட்ட நிலையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனம் இப்போது கருத்துக் கணிப்பு நடத்தியது. மன்மோகன் சிங் அரசு மோசம் என்று 47 சதவிகிதம் பேர் தீர்ப்பளித்திருக்கின்றனர். ஏதோ பரவாயில்லை என்று 7 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். நல்ல ஆட்சி என்று இரண்டு சதவிகிதம் பேர்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் சாம்ராஜ்ய அதிபதிகளாக இருக்கலாம்.\n இந்த அரசின் சாதனைகள், சாதாரண மக்களை எட்டவில்லை என்று மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரே சொல்லிவிட்டார்.\n விலைவாசி உயர்கிறது என்று மூன்று ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சிகள் குரல் கொடுத்துப் பார்த்தன. தொண்டை வறண்டு புண்ணாகிப் போனதுதான் கை கண்ட பலன். ஆமாம். பணவீக்கம் _ விலைவாசி உயர்வுதான் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்று மன்மோகன் சிங் இப்போது கூறுகிறார்.\nவிலைவாசியை உயர்த்துவதில்தான் தொழில் அதிபர்கள் போட்டி போடுகிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார். காலம் கடந்து ஞானம் பிறந்திருக்கிறது.\nஉணவு தானியங்களைத் தனியார் கொள்முதல் செய்ய அனுமதித்தது _ ஆன்_லைன் யூக பேர வணிகத்தை வளர்த்தது ஆகிய பல காரணங்கள்தான் விலைவாசி உயர்விற்குக் காரணம் என்பது பாமர மக்களுக்கும் புரியும். அவற்றை, திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியாவே குரல் எழுப்பிவிட்டது. ஆனால், தொழிலதிபர்கள், பெரிய வணிகர்கள், பதுக்கல்காரர்கள், கொள்ளை லாபக்காரர்களுக்கு ஆதரவான இந்த நடைமுறைகளைக் கைவிட இன்றுவரை மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது.\nசெயற்கையாக உணவுத் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனைக் காரணம் காட்டி, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்கிறார்கள். அவற்றின் இறக்குமதி வரிகளைக் குறைக்கிறார்கள். விளைவு என்ன இந்தியாவில் உற்பத்தியாகும் அதே பொருள்களின் விலை வீழும்; உற்பத்தி பாதிக்கும்.\nவளர்ந்து வரும் மேலை நாடுகள் எப்படிச் சாதாரண மக்கள் மீது வரிகளைப் போடுகின்றன என்று தெரிந்து கொள்கிறார்கள். அந்த வ���ிகள்தான் இங்கு நம்மீது விதிக்கப்படுகின்றன. தொழிலதிபர்கள், பொருளாதார மண்டலவாதிகள், பன்னாட்டு நிதிநிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் ஆகிய அனைத்திற்கும் வரிச் சலுகைதான்.\nஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் ஆகியோர் சேவை வரியால் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். அநேகமாக அவர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுக்கும், சிதம்பரம் அந்த வரியைத் திணித்து விட்டார். அந்த வரி ஆண்டுதோறும் உயர்வதோடு, புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றது.\nமன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, ஒரு மூட்டை சிமெண்ட் விலை 140 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்னர், நிதி அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது 180 ரூபாய். ‘இதோ… சிமெண்ட் விலை குறையப்போகிறது’ என்றார்கள். இன்றைய சிமெண்ட் விலை மூட்டை 230 ரூபாய். குதியாட்டம் போட்டு உயருகிறது.\nகுறிப்பிட்ட சில சிமெண்ட் கம்பெனிகளின் பகாசுரக் கோடீசுவரர்கள்தான் சிமெண்ட் விலையை நிர்ணயிக்கிறார்கள். ‘மயிலே மயிலே இறகுபோடு’ என்று அவர்களிடம் மன்மோகன் சிங் கெஞ்சுகிறார் _ சிதம்பரம் கொஞ்சுகிறார். ‘இன்னும் விலையை உயர்த்துவோம். என்ன செய்வீர்கள்’ என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். லாபத்தைக் குறைக்க மாட்டோம் என்கிறார்கள்.\nசீனாவும் பாகிஸ்தானும் மூட்டை 130 ரூபாய் என்று நமக்கு சிமெண்ட் இறக்குமதி செய்யத் தயாராக இருக்கின்றன. இறக்குமதி செய்வோம் என்றனர். ஆனால், அறிவிப்பு, செயல் வடிவம் பெறவில்லை. இன்னொரு பக்கம் நமது சிமெண்ட் துறை கோடீசுவரர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.\nசிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது, ஒரு டன் இரும்புக் கம்பி விலை 26,000 ரூபாய். விலைவாசி தொப்பென்று விழப் போகிறது என்றார்கள். ஆனால், இன்றைக்கு இரண்டே மாதங்களில் 31 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.\nநாடு தழுவிய அளவில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாததால், மன்மோகன் சிங் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் மவுனப் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதனைத்தான் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம்\nகடந்த மே தினத்தன்று வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகாசில் கடல் போல் மக்கள் கூட்டம். அந்த நாட்டின் அதிபர் ஹீகோ சாவோஸ் அற்புதமான சில பிரகடனங்களை வெளியிட்டார்.\nஅமெரிக்காவின் ஆளுகையில் உள்ள உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எஃப்) ஆகிய அமைப்புகளுக்கு இன்று முதல் விடை தருகிறோம் என்றார். இந்த நிதி நிறுவனங்கள் _ ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் மீது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்துகிற நங்கூரங்கள் என்றார்.\nஇதேபோல், கடந்த மே தினத்தன்று இன்னொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவும் உலக வங்கிக்கு விடை கொடுத்தது.\nஉலக வங்கிக்கு விடை கொடுக்கும் இன்னொரு நாடு நிகாரகுவா. வளரும் நாடுகளின் வாழ்வைச் சூறையாட அன்னிய முதலீடுகளைத் திணிக்கும் புரோக்கர்தான் உலக வங்கி என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.\nஉலக வங்கியின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும்தான் தங்கள் நாடுகள் சீரழிந்ததற்குக் காரணம் என்பதனை இப்போது சின்னஞ்சிறிய நாடுகள்கூட உணர்ந்து வருகின்றன. அவற்றின் விடுதலைக் குரலைக் கேட்கிறோம். ஆனால், இங்கே உலக வங்கிக்கு உடுக்கை அடிக்கும் பூசாரிகளைப் பார்க்கிறோம்.\nபன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தையும் வெனிசுலா, பொலிவியா, நிகாரகுவா, சிலி ஆகிய நாடுகள் நாட்டுடைமையாக்கிவிட்டன. அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்களுக்கு முடிசூட்ட வரவில்லை; முள்கிரீடம் சூட்ட வந்தவை என்று பொலிவியா அதிபர் மோல்ஸ் அறிவித்திருக்கிறார்.\nஆனால், அன்னிய நிறுவனங்களின் வருகையும் அவற்றின் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும்தான் நாட்டின் வளர்ச்சி என்று இங்கே பட்டியல் போடுகிறார்கள்.\nஅமெரிக்க ஆதிக்கத்திலிருந்த எண்ணெய், எரிவாயு வயல்களை, சென்ற ஆண்டு பொலிவியா தேசிய மயமாக்கியது. இந்த ஆண்டு வெனிசுலா தேசிய மயமாக்கியது. எண்ணெய் விலை வீழ்கிறது.\nதங்கள் நாட்டுத் தண்ணீரையே எடுத்து தங்களுக்கு விற்பனை செய்த இத்தாலிய எடிசன் கம்பெனியை பொலிவியா வழி அனுப்பி வைத்துவிட்டது.\nபொலிவியாவின் டெலிபோன் துறை முழுக்க முழுக்க இத்தாலிய நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அதில் 50 சதவிகிதப் பங்குகளை அரசு எடுத்துக் கொண்டது. அடுத்து தேசியமயமாக்குகிறது.\nஆமாம். அங்கே சரித்திரச் சக்கரம் முன்னோக்கிச் சுழல்கிறது. இங்கே அந்தச் சக்கரத்தை மன்மோகன் சிங் அரசு பின்னோக்கிச் சுழற்றுகிறது. அதுதான் உலக வங்கி சொல்லிக் கொடுத்த பாடம்.\nஎண்ணெய் வளத்துறை இங்கே தேச உடைமையாகத்தான் இருந்தது. விரட்டப்பட்ட அன்னியக் கம்பென���களும், உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களும் அந்தத் துறையை இப்போது கபளீகரம் செய்கின்றன.\nதொலைத்தொடர்புத் துறையில் 74 சதவிகித அன்னிய முதலீடுகளை அனுமதிக்க நிதியமைச்சர் சிதம்பரம் தயாராகிவிட்டார்.\nஅநேகமாக இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியா முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விடும்.\nவிழித்துக் கொண்ட தென் அமெரிக்க நாடுகள் துரத்துகின்ற எல்லா அன்னிய நிறுவனங்களுக்கும் இங்கே பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். இன்னொரு பக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை கோடீசுவரர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்று ஏடுகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றன. லட்சாதிபதிகள், கோடீசுவரர்களாகிறார்கள். கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகிறார்கள். 34 கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் பலர் பங்குச் சந்தைச் சூதாட்டங்களில் வளர்ந்து வருபவர்கள்.\nபொருளாதாரம், நிர்வாகம், முதலீடுகள் தொடர்பாக உலக வங்கி தரும் யோசனைகள்தான் செயல்படுத்தப் படுகின்றன. அதனால் விலைவாசி உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் வளரும். சமூக முரண்பாடுகள் விரிவடையும்.\nஅந்த உலக வங்கிச் சுனாமி சுழன்றடித்து வெளியேறிய நாடுகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. உலக வங்கி, அன்னிய முதலீடுகள் அனைத்தும் ஓடுகின்றன. வெளிச்சம் தெரிகிறது. நெருப்புப் பறவைகள் சிறகடிக்கின்றன. விலைவாசி வீழ்கிறது.\nஇங்கே அதே அன்னிய முதலீடுகளும் உலக வங்கியும் நமது மயில்களின் கால்களை ஒடித்து சூப்பு வைத்துக் குடிக்கின்றன. விலைவாசி உயருகிறது. வேதனை பெருகுகிறது. நாடு நன்றாகவே இருளில் நடைபோடுகிறது.\nதுக்ளக் 6.6.2007 இதழில் சோவின் தலையங்கம்\n இது ஒரு சாதனைதான்; மன்மோகன் சிங்கின் அரசு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டது. ‘ மற்ற சாதனைகள் என்ன’ என்று கேட்டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா’ என்று கேட்டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள் பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள் தி.மு.க. ஒரு உதாரணம் போதுமே\n‘வேண்டிய இலாகாக்கள் கிடைக்கா விட்டால், எதுவுமே வேண்டாம் போ’ என்று அடம் பிடித்து, வேண்டிய இலாகாக்களைப் பெற்றதிலிருந்து, இன்று வரை அவர்கள் மன்மோகன் சிங்கை பிரதமராகவா மதித்திருக்கிறார்கள் ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே அர்ஜுன்சிங்கைப் பொறுத்த வரையில், பிரதமர் ஒரு தொந்தரவு; அவ்வளவுதான். சில சமயங்களில், அவரிடம் பேச வேண்டியிருக்கும், என்பதைத் தவிர வேறு பிரச்சனை இல்லை.\nமற்ற காங்கிரஸ் அமைச்சர்கள், பிரதமரை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். லாலு பிரஸாத் யாதவ், ‘நானும் ஒரு நாள் பிரதமர் ஆகப்போகிறவன்தானே’ என்று கூறி, இன்றைய பிரதமரை அவ்வப்போது மட்டம் தட்டுகிறார். இப்படி பார்த்துக்கொண்டே போனால், பிரதமரை பிரதமராக மதிக்கிற அமைச்சர் யாராவது ஓரிருவர் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. சோனியா காந்தியின் தயவில் பணிபுரிகிறவர், என்கிற முத்திரை பலமாக விழுந்திருக்கிறது. இதெல்லாம் போதாதென்று, இடது சாரிகள் வேறு அவ்வப்போது மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.\nசிதம்பரம், அலுவாலியா (திட்டக் கமிஷன்) போன்ற பொருளாதாரம் அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டும் கூட, மன்மோகன் சிங்கினால், முழுமையான பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. எதைச் செய்தாலும், இடது சாரிகள் முரண்டு பிடிக்கிறார்கள்; ‘அமெரிக்காவின் அடிமையாகி விடாதே’ என்று பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் இவ்விதமாக இருக்க, தீவிரவாதிகள் விஷயத்தில் தாராள மனப்பான்மையைக் காட்ட வேண்டியிருக்கிறது.\nஅதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்று இடதுசாரிகளும், சோனியா காந்தியும் கூறுகிறபோது, பாவம் பிரதமர் என்ன செய்வார் ஊழல் விஷயத்திலோ, கேட்கவே வேண்டாம். அந்தந்தத் துறை, அந்தந்த அமைச்சரின் சாம்ராஜ்யம். ஏற்கனவே கிரிமினல் குற்றச்சாட்டு உடையவர்கள் லாலு பிரஸாத் யாதவ் உட்பட அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒரு மந்திரி, கொலைக்குற்றத்திற்காக இப்போது நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருக்கிறார். அதற்கு மு��்னால் அவர் தலைமறைவாக கொஞ்ச நாட்கள் இருந்தார். அப்போதும் மந்திரிதான்.\nதலைமறைவு மந்திரியைக் கொண்ட முதல் மத்திய அரசு என்ற ‘புகழை’ மன்மோகன் சிங் அரசு பெற்று மகிழ்ந்தது. பிரதமர் நினைத்து, ஒரு மந்திரியை நீக்கவோ, வைக்கவோ, இலாகாவை மாற்றவோ முடியாது; அது அந்தந்தக் கூட்டணிக் கட்சியின் இஷ்டம்; சம்பந்தப்பட்டவர் காங்கிரஸ்காரரானால், சோனியாவின் இஷ்டம். ஒரு பொருளாதார சீர்திருத்தத்தை, பொருளாதார நிபுணரான பிரதமரால் செய்துவிட முடியாது; அதற்கு இடதுசாரிகளின் அனுமதி தேவை.\nதீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது; அதற்கு சோனியாவின் ஒப்புதல் அவசியம். கிரிமினல் பேர்வழிகளை கிட்டே சேர்ப்பதில்லை என்ற முடிவைக்கூட, பிரதமரால் எடுக்க முடியாது; அது கூட்டணி தர்மத்திற்கு விரோதம். இந்த நிலையில், ‘மூன்று வருட சாதனை என்ன என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம் என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம்\nகணவர் குறித்து கேள்வி எழுப்பியதும் கண் கலங்கினார் ராதிகா செல்வி\nபுதுதில்லி, மே 19: மத்திய இணை அமைச்சராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ராதிகா செல்வியின் கணவரைப் பற்றி ஹிந்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியதை அடுத்து அவர் கண் கலங்கினார்.\nவெள்ளிக்கிழமை காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் ராதிகா செல்விக்காக மட்டும் பதவியேற்பு விழா நடந்தது. தனக்காக பிரதமர், முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள் என விழா நடப்பதைக் கண்டு அவருக்கு இனம் புரியாத ஓர் உணர்வு உண்டானது.\nஅவர் பதவியேற்பதைக் காண, தந்தை, தாய், இரண்டு மூத்த சகோதரிகள், அவர்களது குழந்தைகளுடன், ராதிகாவின் மூன்று வயது மகன் ரக்ஷனும் காத்திருந்தார்.\nராதிகாவின் சகோதரியின் மடியில் அமர்ந்திருந்த அவன், தனது தாய் குடியரசுத் தலைவர் அருகில் நின்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது, அவரைப் பார்த்துக் கையைக்காட்டி ஏதோ சொல்ல முயன்றான்.\nபதவியேற்பு விழா முடி��்தவுடன் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருடன் நின்று சம்பிரதாய முறைப்படி புகைப்படம் எடுத்துக் கொண்டார் ராதிகா. அதையடுத்து, தேநீர் விருந்து நடக்கும் அரங்கிற்குச் செல்லும்போது, குடியரசுத் தலைவருடன் பேசிக்கொண்டு சென்றார் ராதிகா.\nகாலை 9.30-க்கு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அவர், 10.30 மணிக்கு, நார்த் பிளாக் கட்டடத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு வந்தார்.\nஅங்கு தனது இருக்கையில் அமர்ந்து, பொறுப்பேற்றுக் கொள்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். பின்னர், அதே இருக்கையில் அமர்ந்தவாறு தனது மகனையும் மடியில் அமர வைத்து ஆனந்தப்பட்டார். அதைக்கண்டு அவரது பெற்றோர் பெரும் ஆனந்தமடைந்தனர்.\nஅப்போது செய்தியாளர்களிடம் மரியாதை நிமித்தமாக ராதிகா செல்வி பேசினார். ராதிகாவின் பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே சென்ற ஹிந்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர், மீண்டும் கேமராவுடன் திரும்பி வந்து மைக்கை நீட்டினார்.\n“”மேடம், உங்கள் கணவரைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று அந்த நிருபர் கேட்டார்.\n“”என் கணவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். அவர் கிரிமினல் என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும் எதை வைத்துச் சொல்கிறீர்கள். அவர் அப்படிப்பட்டவராக இருந்திருந்தால் எனது தலைவர் எனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்திருப்பாரா எதை வைத்துச் சொல்கிறீர்கள். அவர் அப்படிப்பட்டவராக இருந்திருந்தால் எனது தலைவர் எனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்திருப்பாரா இப்போது என்னை அமைச்சராக்கியிருப்பாரா” என்று அடுக்கடுக்காக அந்த நிருபரைப் பார்த்துக் கேள்வி எழுப்பிய அவரது கண்கள் குளமாயின.\nமத்திய உள்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராதிகா செல்வியின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை.\nபோலீஸôரால் சுடப்பட்டு இறந்த வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி இவர்.\nராதிகா செல்வியின் தந்தை மோகன் ஆறுமுகம், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தாயார் தங்கபுஷ்பம். இவர்களது சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமம் ஆகும்.\nதற்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் ராதிகா செல்வி, பட்டப்படிப்பு படித்தவர்.\nவெங்கடேஷ் பண்ணையார் இறந்த பின்பு அரசியலுக்கு வந்த ராதிகா செல்வி, முதன்முறையாக கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nராதிகா செல்விக்கு ரக்ஷன் என்ற 3 வயது மகன் உள்ளார்.\nமத்திய அமைச்சரானார் ராதிகா செல்வி\nபுதுதில்லி, மே 19: திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பி. ராதிகா செல்வி, மத்திய இணை அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் ராதிகா செல்வி. பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், நிதியமைச்சர் ப. சிதம்பரம், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், எஸ். ரகுபதி, வெங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.வேலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.\nபதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் ராதிகா செல்விக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.\nதிமுக எம்.பி.க்கள் குப்புசாமி, கிருஷ்ணசாமி, சுகவனம் உள்ளிட்டோரும், ராதிகா செல்வி குடும்பத்தாரும் கலந்துகொண்டனர். தனது தாய் அமைச்சராகப் பொறுப்பேற்பதை, ராதிகா செல்வியின் மூன்று வயது மகன் ரக்ஷனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.\nகாலை 9.30 மணிக்குப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ராதிகா செல்வி, 10.30 மணிக்கு உள்துறை இணை அமைச்சராக, தனது அமைச்சகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா செல்வி, தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எதிர்பாராத சந்தோஷம் என்றும், அந்த வாய்ப்பைக் கொடுத்த முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/25/23", "date_download": "2020-07-04T18:52:53Z", "digest": "sha1:FVNJJVFUH5RX5M4ENQ4S7PWDHPSN6FSQ", "length": 6131, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:செப்டம்பர் 17: காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு!", "raw_content": "\nசனி, 4 ஜூலை 2020\nசெப்டம்பர் 17: காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு\nமறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.\nவன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, நுரையீரல் திசுப்பை நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி காலமானார். அவருக்கு பாமகவின் சார்பில் காடுவெட்டியிலும், புதுச்சேரியிலும் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும் கோனேரிக்குப்பத்தில் உள்ள சட்டக்கல்லூரி வளாகத்திற்கு குரு பெயர் சூட்டப்பட்டதுடன், அங்கு அவருக்கு உருவச் சிலையும் திறந்துவைக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து குருவின் சொந்த ஊரில் பாமக சார்பில் அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 8 மாதமாக கட்டிமுடிக்கப்பட்ட மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு தயாராகியுள்ளது.\nஇதுதொடர்பாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரு வாழ்ந்த காடுவெட்டி கிராமத்தில் அவரது நினைவு மணிமண்டபம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. காடுவெட்டி கிராம மக்கள் கூடிப் பேசி ஒருமனதாக எடுத்த முடிவின் அடிப்படையில், கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளை நிலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட ஜெ.குருவின் நினைவு மணிமண்டபம் சிறப்பாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nஜெ.குருவின் மணிமண்டபத்தின் திறப்பு விழா, தியாகிகள் வீரவணக்க நாளான செப்டம்பர் 17ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜி.கே.மணி, “இவ்விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்கவுள்ளார். பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, பாமக மற்றும் அதன் துணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.\nடிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி\nஎனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி\nஉச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி\nஞாயிறு, 25 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/649/kachimayanam-mayana-lingeshwarar", "date_download": "2020-07-04T18:45:51Z", "digest": "sha1:LW6Q2NTM6J5CPXVXIF2GUEEUMMVW2WL5", "length": 6845, "nlines": 177, "source_domain": "shaivam.org", "title": "கச்சி மயானம் மயான லிங்கேசர் திருக்கோவில் - Kanjipuram Kachimayanam Temple - sthala puranam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஇக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.\nமுன்பொருமுறை பண்டாசுரன் பிரமன், திருமால் மற்றுமுள்ள தேவர்கள் அனைவருடைய உடலுள் புகுந்துகொண்டு, அவர்களுடைய வீரியத்தைக் கவர்ந்து கொண்டு அவர்களை வலிமையிழக்கச் செய்தான். இதனால் பண்டாசுரனை ஒடுக்க எண்ணிய இறைவன் காஞ்சியில் சோதிபிழம்பாய்த் தோன்றி, குண்டமமைத்து நெய்யை நிரப்பி, தத்துவங்களைத் தருப்பையாகவும், முக்குணங்களை வேதிகைகளாகவும் கொண்டு அம்பிகையோடு வேள்வி செய்தார். இவ்வேள்வியில் பிரமன் முதலான அனைத்து உயிர்களையும் இட்டார்; அனைத்து உயிர்களும் தீயில் ஒடுங்கின. அப்போது பண்டாசுரன் எதிரே வந்து நிற்க, அவனையும் தீயிலிட்டார். பின் அத்தீயானது இலிங்க வடிவமாகி 'மயானலிங்கம்' என வழங்களாயிற்று.\nபண்டாசுரனை அழிக்க வேள்வி செய்த அத்தீக்குண்டமே தற்போது கோயிலுள் இருக்கும் சிவகங்கைத் தீர்த்தமாகும்.\nஅமைவிடம் மாநிலம்\t: தமிழ் நாடு காஞ்சிபுரம் - கச்சிமயானம், திருவேகம்பத்தில் கொடிக்கம்பத்தினை அடுத்துள்ள தனிக்கோயிலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/tender", "date_download": "2020-07-04T19:56:19Z", "digest": "sha1:JJDQ5TCWEHCEJ3EEU6OU5L5ZOTRQK5HJ", "length": 7999, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"tender\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ntender பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபைங்கூழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதளிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுகும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிசனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளஞ்சார்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகயந்தலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐயள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/மே 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடக்கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntender plant ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளந்தலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntender leaf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளங்கிளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntender head ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntender nature ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntender twig ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோதுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்விளநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநண்டெடுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடுக்கிள நீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிரங்கச்சி இளநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருவிள நீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுண்டற்கச்சி இள நீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெவுளிபாத்திரை இள நீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேளி இள நீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோரியிள நீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சை இள நீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்சள் கச்சி இள நீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-04T20:04:39Z", "digest": "sha1:PJFHHWP4GE476ZHARQVI2CCAPGN34PJZ", "length": 4722, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "நூற்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகை இராட்டையில் நூல் நூற்றல்\nகை இராட்டையில் நூல் நூற்றல் காணொளி\nநூற்பு ஆலை - நூற்பாலை - spinning mill\nஇராட்டினம் - இராட்டை - நூல் - நூற்பா - நூற்பாலை - தறி - நெசவு\nஆதாரங்கள் ---நூற்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2012, 09:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-07-04T20:03:53Z", "digest": "sha1:GGPIEOHMYQG2BH5ZVJ5YHPKJ7UWNTL5T", "length": 4563, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "பேயின்சாப் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nP. T. L. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2014, 09:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vijay-sethupathi/videos", "date_download": "2020-07-04T17:18:51Z", "digest": "sha1:DEZ46Q5NSSEOV3UUXFZJK5ERXNAHLS5Z", "length": 7033, "nlines": 114, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Vijay Sethupathi, Latest News, Photos, Videos on Actor Vijay Sethupathi | Actor - Cineulagam", "raw_content": "\nவிஜய்யுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா.. செம்ம மாஸ் காம்போ.. அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்..\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\nமுன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரமை வைத்து இயக்கும் சிறுத்தை சிவா.. செம்ம மாஸ் காம்போ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஸ் மிரட்டும் க.பா.ரணசிங்கம் டீசர் இதோ\nநீங்கள் எழுதுவது பலருக்கு புரியலேயே, விஜய் சேதுபதி கேள்விக்கு கமல் அதிரடி பதில்\nவிஜய் சேதுபதியாக நான் மாற வேண்டும், பிரபல நடிகை ஓபன் டாக்\nவிஜய் சேதுபதியின் கடைசி ���ிவசாயி ட்ரைலர்\nவிஜய் சேதுபதியின் மிரட்டலான சங்கத்தமிழன் பட டிரைலர்\nபல கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட Sye Raa படத்தின் பிரமாண்ட தமிழ் ட்ரைலர்\nவிஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜினின் ரொமான்ஸ் பாடல்\nவிஜய் சேதுபதி மீண்டும் கமர்ஷியல் களத்தில் மாஸ் ஹீரோவாக கலக்கும் சங்கத்தமிழன் டீசர் இதோ\nதிருட்டு பய தான நீ... விஜய் சேதுபதியின் சிந்துபாத் பட டிரைலர்\nஎப்பவும் ஏமாத்த மாட்டாரு யுவன்- சிந்துபாத் ப்ரஸ்மீட்டில் விஜய்சேதுபதி பேச்சு\nஅன்பே பேரன்பே பாடலை தொடர்ந்து யுவனின் மயக்கும் இசையில் சிந்துபாத் மெலடி பாடல் இதோ\nவிஜய் சேதுபதி கதை எழுதி தயாரித்துள்ள ‘சென்னை பழனி மார்ஸ்’ பட டீசர்\nதனது மகனுடன் விஜய் சேதுபதி கலக்கியிருக்கும் சிந்துபாத் படத்தின் ராக்ஸ்டார் வீடியோ பாடல்\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ருதிஹாசன், இதோ முழு அப்டேட்\nவிஜய் சேதுபதியின் ஸ்டைலான குரலில் அவேன்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தின் தமிழ் டிரைலர் இதோ\nஎங்களை நெகிழவைத்த இயக்குனர் மகேந்திரன்\nவிஜய் சேதுபதியை கைது செய்யணும் - கோவத்தில் திருநங்கைகள்\n\"Shilpa ஒரு கள்ளி\" சூப்பர் டீலக்ஸ் குறித்து விஜய் சேதுபதி சிறப்பு பேட்டி இதோ\nரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஒரு சில நிமிட காட்சி இதோ\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562031-man-arrested-for-his-brother-murder.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-04T18:41:39Z", "digest": "sha1:B3FSERIJLOXDHGWQC6LEY6VPNFKFTXIT", "length": 13988, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "சொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் | man arrested for his brother murder - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nசொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கோனே ரிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் பார்த் திபன் (31).\nஇவரது அண்ணன் வேலு (33) இவர்கள் இருவரும் தங்களது பூர்வீக வீட்டில் வசித்தனர். ஆனால், தான் மட்டுமே இங்கு வசிக்க வேண்டும் என தம்பியிடம் வேலு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பார்த் திபனை, வேலு கத்தியால் குத்தி னார். பலத்த காயமடைந்த பார்த்திபனை திருவாடானை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்��ு அவர் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து பார்த்திபனின் மனைவி வினோதினி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான வேலுவை தேடி வருகின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nபோலீஸ் வாகனத்தில் ஆசிரியரை கடத்தி நள்ளிரவில் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்: ராமநாதபுரம்...\nவீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு திரைப்படத் தயாரிப்பாளர் கோட்டப்பாடி...\nபரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி: அரசு...\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் கரோனா பாதித்த 3 பேர் உயிரிழப்பு\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nபிரான்ஸ் வெ���ியுறவுத் துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை\nஇந்த அரசையும் நிர்வாகத்தையும் இனிமேலும் எப்படி நம்புவது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/background-of-easter-day-became-massacre-day/", "date_download": "2020-07-04T18:30:39Z", "digest": "sha1:QFKICU3IBZVQZGKG3FREOTTGGO4YFUXO", "length": 48980, "nlines": 133, "source_domain": "www.meipporul.in", "title": "உயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\n2019-05-07 2019-07-29 அ. மார்க்ஸ்\tISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்\nகிறிஸ்தவர்களுக்கு ஒரு வகையில் ஏசு பிறந்த கிறிஸ்துமஸ் நாளைக் காட்டிலும் அவர் மறு உயிர்ப்புச் செய்த ‘உயிர்த்த ஞாயிறு’ (ஈஸ்டர்) புனிதமானது என்பார்கள். கொடும் வதைகளின் ஊடாக உயிர்விட்ட ஏசு இறந்த மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்ததாகக் கருதப்படும் புனித நாள் அது. நாற்பது நாட்கள் நோன்பிருந்த கிறிஸ்தவர்கள் காலையில் ஆலயங்களுக்குச் சென்று பூசை கண்டு வந்து நோன்பு முறித்து ஏசுவின் மறு உயிர்ப்பைக் கொண்டாடும் திருநாள் அது. ஆனால் இந்த முறை அது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மறக்க இயலாத ஒரு சோக நாளாக விடிந்தது.\nஇலங்கையில் நீர்க்கொழும்பு, கொழும்பு, மட்டகளப்பு ஆகிய மூன்று ஊர்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும், கொழும்பில் உள்ள ஷங்ரிலா, சின்னாமன் கிரான்ட், கிங்ஸ்பரி, மற்றும் தெஹிவளையில் உள்ள ட்ராபிகல் இன் முதலான சொகுசு ஓட்டல்களிலும் வெடித்துச் சிதறிய மனித வெடிகுண்டுகள் 253 அப்பாவி உயிர்களைப் பறித்துச் சென்றன. தொழுது கொண்டிருந்த நிலையில் என்ன நடக்கிறது எனத் தெரியாமலேயே அவர்களும் வெடித்துச் சிதறினார்கள். மேலும் சுமார் 500 பேர்கள் காயமடைந்து மருத்துவமனைகளுக்குத் தூக்கிச் செல்லப்பட்டார்கள். தெமடகோடாவில் உள்ள ஒரு வசிப்பிடப் பகுதியிலும் குண்டுகள் வெடித்தபோதும் பெரிய உயிர்ச்சேதம் இல்லை. ஏப்ரல் 21 காலை மணி 8.25 லிருந்து மாலை 2.15 க்குள் எல்லாம் முடிந்தன.\nஇறந்தவர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள் என்பதல்ல, பிறரும் இருந்தனர். ஓட்டல்களில் கொல்லப்பட்டவர்களில் 42 பேர் வெளிநாட்டினர். இரண்டு காவல்துறையினரும் கூடக் கொல்லப்பட்டார்கள். கொழும்பு, நீர்க்கொழும்பு, மட்டகளப்பு என மிகத் துல்லியமாகவும், ஒருங்கிணைக்கப்பட்டும் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல்களில் வெடித்துச் சிதறிய மனித வெடிகுண்டுகள் ஏழு பேர்களும் இலங்கையர்கள்தான் என்றபோதிலும், அவர்களை இப்படியான கொடுஞ்செயலில் கரைகண்ட ஏதோ ஒரு பன்னாட்டுப் பயங்கரவாத இயக்கம்தான் ஒருங்கிணைத்துச் செய்துள்ளது என்பதும் அன்றே ஊகிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் (ஏப்ரல் 23, 2019) இன்று உலகளவில் மிகப் பெரிய பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் IS, ISIS, IL, ‘இஸ்லாமிய அரசு’ என்றெல்லாம் அழைக்கப்படும் அமைப்பு அந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. ஒரு வாரத்தில் (ஏப் 29) அந்த அமைப்பின் ‘அல் ஃபுர்கான் மீடியா’ வெளியிட்ட ஒரு 18 நிமிட வீடியோவில் அதன் தலைவர் அபூ பக்கர் அல்-பாக்தாதி தாக்குதலில் உயிரிழந்த மனித வெடிகுண்டுகளைப் பாராட்டிய காட்சி ஒளிபரப்பானது. அதன் மூலம் பாக்தாதி இன்னும் உயிருடன் இருப்பதும் தெரியவந்தது.\n1983 முதல் 2009 வரை உள்நாட்டுப் போரில் அமைதி இழந்து கிடந்த நாடு இலங்கை. மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகளையும், தாக்குதல்களையும், மக்களின் இடப் பெயர்வுகளையும், இராணுவ அடக்குமுறைகளையும் சந்தித்த நாடு அது. போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் மட்டும் குறைந்தபட்சம் 40,000 பேர்கள் கொல்லப்பட்டதை அறிவோம். ஒரு பத்தாண்டுகள் (2009 – 2019) அமைதியாக இருந்த அந்த அழகிய தீவை மீண்டும் இப்படிச் சோகம் கப்பியது. நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. ஐ.எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய “தேசிய தவ்ஹீத் ஜமாத்”தின் (NTJ) உறுப்பினர்களைத் தேடும் வேட்டையை அரசு தொடங்கியது.\nஇந்த NTJ என்பது “ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்” (SLTJ) எனும் அமைப்பிலிருந்து சில ஆண்டுகள் முன் பிரிந்த ஒரு குழு. கடும்போக்கு கொண்ட இந்தக் குழுவில் அதிகபட்சம் 150 பேர்கள்தான் இருப்பார்கள் என அறியப்படுகிறது. இதன் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிம் ஈஸ்டர் தாக்குதலின்போது ஹோட்டல் ஒன்றில் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறியதும் தெரியவந்துள்ளது. எஞ்சியுள்ள அந்த அமைப்பின் பிற உறுப்பினர்களும் மனித வெடிகுண்டுகளாக இருக்கலாம் எனவும��, மேலும் இப்படியான தாக்குதல்கள் நடக்கலாம் எனவும் பீதி பரவியது.\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த கால்நூற்றாண்டில் எத்தனையோ தாக்குதல்கள், கலவரங்கள், இன அழிப்புகள், படுகொலைகள் நடந்தபோதும் இன்றைய இந்தத் தாக்குதல் அவற்றிலிருந்து மிகப் பெரிய அளவில் வேறுபட்டுள்ளது. இப்படியான மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் அப்போதும் கூட நடத்தப்பட்டு ராஜிவ் காந்தி உட்படப் பலர் அவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர் என்றபோதும் இப்படியான ஒருங்கிணைக்கப்பட்ட துல்லியமான தொடர் தாக்குதல்களாக அவை இருந்ததில்லை. அதேபோல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கும் சொகுசு விடுதிகள் குறிவைத்துக் தாக்கப்பட்டதும் இல்லை.\nஅதேபோல இதுவரையிலான முரண்பாடுகளும் மோதல்களும் இப்படி மத அடையாளங்களின் அடிப்படையில் நடக்கவும் இல்லை. 2012 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையின் மொத்த மக்கள் தொகை 22 மில்லியன். அவர்களில் பௌத்தர்கள் 70 சதம். ஹிந்துக்கள் 12.6 சதம். முஸ்லிம்கள் 9.7 சதம். கிறிஸ்தவர்கள் 7.6 சதம். பௌத்தவர்கள் அனைவரும் சிங்களர்கள். இந்துக்கள் எல்லோரும் தமிழர்கள். முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்களாகவே இருந்தபோதும் அவர்கள் தனி இனமாகவே அடையாளம் காணப்படுகின்றனர். கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் சிங்கள இனத்திலும் இருந்தனர், தமிழர்களிலும் இருந்தனர். தமிழ் பேசும் மக்களைப் பொருத்தமட்டில் அவர்கள் பூர்வீகத் தமிழர்கள் எனவும், முஸ்லிம்கள் எனவும், மலையகத் தமிழர்கள் எனவும் பிரிந்துள்ளனர்.\nசிங்களக் கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் தனி அரசியல் அடையாளத்துடன் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் தமிழ்க் கிறிஸ்தவர்கள் தம்மை ஈழ விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். அதனால் சிங்கள இராணுவம் பலமுறை கிறிஸ்தவ ஆலயங்களைக் குறிவைத்துத் தாக்கியதுண்டு. அப்படியான தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும் அவை தமிழர்கள் மீதான தாக்குதல்களாகத்தான் அன்று கருதப்பட்டதே ஒழிய கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளப்பட்டது இல்லை.\nஉள்நாட்டுப் போருக்குப் பிந்தைய இலங்கையில் இந்த நிலை முற்றாக மாறியுள்ளது. இன்று இன முரண்பாட்டின் இடத்தை மத முரண்பாடு பிடித்துள்ளது. 2009 க்கு முந்தைய உள்நாட்டுப் போரின்போதும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. தொழுது கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் இடம்பெயர்க்கப்பட்டனர். அதெல்லாமும் கூட இன முரண்பாடாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட்டன. பௌத்தர்களும்கூட இலங்கையை பௌத்த நாடாகவும் பௌத்த அரசாகவும் அடையாளப்படுத்துவதில் மிகத் தீவிரமாக இருந்தபோதிலும் கூட, தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை இன அடிப்படையில்தான் பார்த்தனர். பௌத்தர்கள் இன ஆதிக்கத்தின் ஒரு கருவியாகவே மதத்தைப் பயன்படுத்தினர்.\nஇன்று அங்கு முரண்பாடுகள் மத அடிப்படைவாத நிலை எடுப்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். ‘பொதுபல சேனா’ எனும் பெயரில் போருக்குப் பிந்தைய இலங்கையில் உருவாகியுள்ள அமைப்பு தன்னைத் தீவிரமான பௌத்த மதவாத அமைப்பாக முன்னிறுத்தியுள்ளது. உள்நாட்டுப் போரின் மத்தியில் 2004ல் உருப்பெற்ற தீவிர வலதுசாரி இனவாதக் கட்சியான “ஜாதிக ஹெல உருமய” விலிருந்து போருக்குப் பின் பிரிந்த அமைப்புதான் பொதுபல சேனா. கலகொட ஞானசாரா, கிராம விமல்ஜோதி, திலந்த விதநாகே முதலான பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு 2012ல் தன் முதல் மாநாட்டை நடத்தியது. ‘பௌத்தத்திற்கு ஆபத்து’ என்பதான ஒரு அரசியலை அது முன்னிறுத்தி இன்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. முஸ்லிம்களை இலக்காக்கிய ஒரு மதவாத அரசியலை அது முன்வைக்கிறது. 2014 இறுதியில் இவ்வமைப்பு இலங்கையில் ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதற்கு மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் பௌத்த மதவாத அமைப்பான “969” எனும் இயக்கத்தின் தலைவர் பிக்கு விராத்து அழைக்கப்பட்டபோது அவருக்கு விசா அளிக்கக் கூடாது என இலங்கை முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் ராஜபக்‌ஷே அரசு அவருக்கு விசா அளித்தது. பௌத்தத்திற்கு உலக அளவில் ஆபத்து வந்துள்ளதாகவும், தமது அமைப்பு பொது பல சேனாவுடன் இணைந்து செயல்படும் எனவும் அப்போது அவர் கூறியது குறிப்பிடத் தக்கது. பொதுபலசேனா ஆர்.எஸ்.எஸ் அமைப்புடனும் தொடர்பில் உள்ளது. அதன் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கலந்து கொள்வதாக ஒரு செய்தி வெளியாகிப் பின் அது மறுக்கப்பட்டது.\nஇலங்கைத் தமிழர் அரசியல் என்பதில் சைவத்தின் தாக்கம் எப்போதும் இருந்துவந்தது என்றாலும் இந்தியாவில் உருவாகியுள்ள இந்துத்துவ அமைப்பின் வடிவில் அது அமைந்ததில்லை. ஆனால் இன்று அங்கே இந்தியப் பாணியில் சிவசேனா உருவாகியுள்ளது. மறவன்புலவு சச்சிதானந்தம் தனது தள்ளாத வயதில் இந்திய இந்துத்துவ அமைப்புகள் போல இராணுவச் சீருடையுடன் மேடைகளில் தோன்றுகிறார். ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத், ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதி முதலான இந்திய மதவாத அமைப்புகளுடன் இணைந்து தாம் செயல்படுவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்கிறார். இந்தியப் பாணியில் மதமாற்றத் தடைச் சட்டம் ஒன்று இலங்கையிலும் நிறைவேற்ற வேண்டும் எனவும், “மாடறுப்பு” (மாட்டுக் கறி) தடை செய்யப்பட வேண்டும் எனவும் கோருகிறார். யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பசுவதைக்கு எதிரான சுவரொட்டிகள் ஓட்டப்படுகின்றன இப்படியான ஒரு அரசியல் பத்தாண்டுகளுக்கு முன் அங்கு கிடையவே கிடையாது.\nகிறிஸ்தவ, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளும் ஆங்காங்கு சிறிய அளவில் தொடங்கின. மார்ச் 2018ல் அம்பாறை, கண்டி முதலான இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். முஸ்லிம் உணவு விடுதிகளில் கருத்தடை மாத்திரைகள் உணவில் கலக்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு இக்கலவரங்கள் தூண்டப்பட்டன. வன்முறைகளில் இரு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ‘மஹாசேன பலகாய’ எனும் சிங்கள இனவாத அமைப்பும் இதில் முன்னின்றது. கண்டியில் மட்டும் 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009 க்குப் பிறகு ஊரடங்கு விதிக்கப்படும் நிலை அப்போதுதான் ஏற்பட்டது. சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. மொத்தத்தில் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இன்று பொதுபல சேனா, சிங்கள ராவய, மஹாசேன பலகயா, சிங்ஹலே முதலான சிங்கள இனவாத அமைப்புகள் 2012 க்குப் பின் முஸ்லிம்களைக் குறி வைத்து இயங்குகின்றன என அப்போது பத்திரிகைகள் எழுதின.\nசுமார் ஒரு மாதம் முன் ஏப்ரல் 16, 2019 ல் அனுராதபுரத்திற்கு அருகில் உள்ள குண்டிச்சான் குளம் எனும் இடத்தில் உள்ள கிறிஸ்தவ மெதாடிஸ்ட் சர்ச் ஒன்று தாக்கப்பட்டது. அன்று கிறிஸ்தவர்களின் புனித நாட்களில் ஒன்றான “குருத்து ஞாயிறு”. தாக்கியவர்கள் ராஜபக்‌ஷேவின் ‘ஸ்ரீலங்கா மக்கள் கட்சி’யைச் (SLPP) சேந்தவர்கள். அப்போது 12 கிறிஸ்தவர்களை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர் எனவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் The Sunday Times இதழ் எழுதியது (ஏப்ரல் 21, 2019).\nஇவை எல்லாம் பெரிய அளவிலான மதக் கலவரங்களாக மாறவில்லை ஆயினும், உள்நாட்டுப் போருக்கு முந்தைய வன்முறைகளுக்கும் பிந்தைய வன்முறைகளுக்கும் இடையிலான இந்த அணிசேர்க்கைகளும், பண்புமாற்றங்களும் கூர்மையாகக் கவனிக்கத் தக்கன.\nஇன்று நடந்துள்ள உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதப் படுகொலைகளைப் புரிந்துகொள்ள நாம் இத்துடன் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய இந்த வன்முறைகளை நிகழ்த்திய மனித வெடிகுண்டுகள் முழுக்க முழுக்க உள்நாட்டுத் தீவிரவாத முஸ்லிம் இயக்கம் ஒன்றைச் சேந்தவர்கள் ஆனாலும், அவர்களைத் துல்லியமாகப் பின்னின்று இயக்கியது பன்னாட்டுப் பயங்கரவாத அமைப்பான ISIS. இந்தப் பின்னணியைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மைத்ரிபால – விக்ரமசிங்கே அரசு படுதோல்வி அடைந்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்னரே இந்தியாவிலிருந்து இது குறித்த எச்சரிக்கை இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர் ஒருவர் இப்படி நடக்கும் என அஞ்சி தான் உயிர்த்தநாள் பூசைக்குச் செல்லவில்லை என வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். தனக்கு ஏன் இந்த எச்சரிக்கை தெரிவிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் கேட்டுள்ளார். பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கும் உள்ள அரசியல் பகையினால் விளைந்த ஆளுகைத் தோல்வி என இதை எடுத்துக் கொள்ளலாமா, இல்லை இதன்பின் ஒரு மிகப் பெரிய சதி மறைந்துள்ளதா என்கிற கேள்வியும் இன்று எழுந்துள்ளது.\nஇலங்கையின் நலவாழ்வு அமைச்சர் ரஜிதா சேனரத்னே ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஈஸ்டர் தாக்குதலில் பங்குள்ளது என வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார் (“Srilanka military linked to Easter Sunday Bombers” – JDS, May 02, 2019). ஒரு இரகசியமான உளவுத்துறை அறிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் முந்தைய ராஜபக்‌ஷே அரசால் இஸ்லாமிய, பௌத்தத் தீவிரவாதிகள் ஊக்குவிக்கப்பட்டனர் (bankrolled) எனக் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறையில் உயர் நிலையில் அமர்த்தப்பட்டிருந்த மகிந்தவின் சகோதரர் கோதபயா ராஜபக்‌ஷேதான் அதை வழிநடத்தியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராஸிக் ஒரு இராணுவ உளவுத்துறை உறுப்பினர்” எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஎந்த அளவிற்கு இவை எல்லாம் உண்மை என்பது காலப்போக்கில் வெளிப்படும். ஆனால் இந்த ஈஸ்டர் பயங்கரவாதத்தை வெறுமனே உள்ளூர் முஸ்லிம் தீவிர அமைப்பு ஒன்றுடன் மட்டும் சுருக்கிக் கொண்டு இலங்கையில் வசிக்கும் எல்லா முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக முன்னிறுத்துவது மிகவும் ஆபத்தான ஒன்று. இன்று உலகளாவிய பயங்கரவாதக் கண்ணியில் இலங்கையும் சிக்கியுள்ளது. இன்னொன்றும் இங்கு கவனத்துக்குரியது. ஒடுக்கப்படும் மதச் சிறுபான்மையினர் என்கிற வகையில், இலங்கைத் தீவைப் பொருத்தமட்டில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இதுவரை ஒற்றுமையாகவே இருந்துள்ளனர். அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் உள்ளூர் முஸ்லிம் சமூகத்தைப் பலிகடா ஆக்குவதன் ஊடாக நிலைமை இன்னும் மோசமாகும். ஆனால் அதுதான் இன்று நடந்துகொண்டுள்ளது. மிகப் பெரிய அளவில் இதை ஒட்டி முஸ்லிம் வெறுப்பு இலங்கை முழுவதும் பரப்பப்படுகிறது. இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிமாகப் பிறந்த ஒவ்வொருவரும் இன்று தம் குற்றமின்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சந்தடி சாக்கில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதெல்லாம் இன்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போருக்குப் பின் உருவான மதவாத அரசியல் இன்று ஒட்டுமொத்தமாக முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மைச் சமூகங்கள் மீதான வெறுப்பாக மாற்றப்பட்டுள்ளதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nகிறிஸ்தவ மதத் தலைவர்களைப் பொருத்த மட்டில் போப்பாண்டவர் முதல் இலங்கையிலுள்ள உயர் பாதிரிமார்கள் வரை மிகப் பொறுப்புடன் இந்தத் துயரத்தை எதிர்கொண்டுள்ளனர். அமைதியாக இருக்குமாறும், பொறுமையுடன் இன்றைய துயரத்தை எதிர்கொள்ளுமாறும் தம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அருள் திரு பிஷப் வின்ஸ்டன் எஸ் ஃபெர்னான்டோ அவர்கள், “எந்த நியாயமும் இல்லாது தனக்கு அளிக்கப்பட்ட கொடுந்துன்பங்களை ஏசு தாங்கிக்கொண்டு மக்கள் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது போல நாமும் இரக்கமுள்ள இதயத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டிய தருணம் இது. வேண்டுதல்களின் ஊடாக மனித நேயத்துடனும் நீதியுடனும் தீர்வுகளை நோக்கி நகர்வோம்” எனக் கூறியுள்ளார். கார்டினல் ரஞ்சித், “எந்த மதத்தையும் சேர��ந்த யாரையும் துன்புறுத்தலாகாது” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். “மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்” (CPA) எனும் கிறிஸ்தவ அமைப்பு, “மத விரோதங்களை ஏற்படுத்தும் எந்தச் செயலையும் நாம் தவிர்க்க வேண்டும். யாரையும் வெறுக்காமலும், யாருக்கும் அச்சம் விளைவிக்காமலும் இருப்போம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் நமது அரசியல் தலைவர்களையும் மதத் தலைவர்களையும் வேண்டுவது இதுதான்” எனக் கூறியுள்ளார்.\nரோமில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் உயிர்த்த ஞாயிறு உரையாற்றிய போப்பாண்டவர், “தொழுகையில் இருந்தபோது தாக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு என் அன்பான நெருக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க துயரமான சூழலில் உயிர் நீத்த அனைவரையும் இறைவனிடம் நான் ஒப்படைக்கிறேன். இந்தத் தாக்குதலால் காயம்பட்டுள்ளவர்கள் மற்றும் ஏதோவொரு வகையில் துன்பத்திற்கு ஆளாகியுள்ளோர் எல்லோருக்காகவும் வேண்டிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.\nஆனால் கிறிஸ்தவ அடிப்படைவாதத் தலைவர்கள் ஆங்காங்கு இதை அரசியலாகவும், முஸ்லிம் வெறுப்பாகவும் மாற்றுவதற்கு முயற்சிக்காமல் இல்லை. தொடக்கத்தில் சாதாரணமாக அனுதாபம் தெரிவித்த அவர்கள் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் தீவிரவாதம் இருப்பதை அறிந்தவுடன் கடும் தொனியில் கண்டித்துள்ளனர். ஃப்ரான்சிலுள்ள வலதுசாரி National Rally Party ன் தலைவரான மரீன் லீபென், “உயிர்த்த ஞாயிறில் கொல்லப்பட்டுள்ளவர்கள் அவர்கள் கொண்ட நம்பிக்கையின் விளைவாக இந்நிலைக்கு ஆளாகியுள்ளனர். உலகெங்கிலும் இவ்வாறு துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக நான் மனம் இரங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய அரசியல் சூழல் மற்றும் பின்னணியிலிருந்து ஆய்வு செய்வது அவசியம். இப்படியான ஒரு அரசியல் பின்னணியில் இரக்கமற்ற பயங்கரவாதத்தால் கொலையுண்ட மக்கள் அனைவருக்கும் நம் அஞ்சலிகளும் அனுதாபங்களும்.\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-04 நாகூர் ரிஸ்வான்தாராளவாதம��, நவீனத்துவம், பின்நவீனத்துவம்\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள்...\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 7\n2020-07-01 2020-07-01 ஷாஹுல் ஹமீது உமரிஆன்மீகம், உள்ளம், புரியாத புதிர், மனம், மனிதன்\nமனிதர்களில் ஒவ்வொருவரையும் ஒருவகையில் அவர் இன்ன இயல்பினர், அவருக்கு இன்னின்ன தனித்தன்மைகள், பலவீனங்கள் இருக்கின்றன, அவர் இப்படித்தான் செயல்படுவார் என்றெல்லாம் மிக...\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 6\n2020-07-01 2020-07-01 ஷாஹுல் ஹமீது உமரிஆன்மீகம், உள்ளம், மனம்\nஒரு நற்செயல் செய்யும்போது மனித மனம் உணரும் திருப்தியே அதற்குக் கூலியாக இருப்பதற்குப் போதுமானது. சத்தியத்தைப் பின்பற்றுபவன் இவ்வுலகிலேயே சுவனத்தைக் காண்கிறான்....\nஉலகை ஆளும் புதிய மதம்\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 7\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 6\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 5\nமனம் என்னும் மாயநதியின் வழியே -4\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-04 நாகூர் ரிஸ்வான்தாராளவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின்...\n2020-05-24 2020-05-24 அதிரை அஹ்மதுரமளான்\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடி���்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1923:-q&catid=74:2008", "date_download": "2020-07-04T17:39:14Z", "digest": "sha1:MSNH7GWJU7ZTHVAIH5QCSOA6RHMOMKAT", "length": 17197, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "சமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை\"", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை\"\nSection: பி.இரயாகரன் - சமர் -\nசமூக நோக்கமற்ற புலித் தேசியம். சமூக நோக்கமற்ற புலியெதிர்ப்பு ஜனநாயகம். சமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை\". இவைக்கு பின்னால், தெளிவான மக்கள் விரோத நோக்கங்கள் தெளிவாக உண்டு.\nஇங்கு சொந்த சுயநலம் உண்டு. அதுதான் சொந்த 'தொழில் நேர்மை\" பற்றி பேச வைக்கின்றது. மக்களுக்கு எப்படி நேர்மையாக செயல்படுகின்றீர்கள் அதை முதலில் சொல்லுங்கள்;. மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசத்தையும், எப்படி நேர்மையாக எதிர்த்துப் போராடுகின்றீர்கள் அதை முதலில் சொல்லுங்கள்;. மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசத்தையும், எப்படி நேர்மையாக எதிர்த்துப் போராடுகின்றீர்கள் அதைச் சொல்லுங்கள். இதுவல்லாத ஊடகவியல் நேர்மை என்பது, பாசிசத்தை ஆதரித்து பூசிப்பது தான். இரண்டு பாசிசத்தை எதிர்த்து, அந்த வகையில் கருத்தாளரைக் கொண்டிராத தேச 'தொழில் நேர்மை\"யைக், கொண்டு போய் குப்பையில் போடுங்கள். அது யாருக்குத் தான் தேவை. இது சொந்த சுயநலத்துக்கு வேஷம் போட்டுக் காட்ட உதவும் என்று, கனவு காணாதீர்கள்.\nஇங்கு சுயநலம் தான் 'தொழில் நேர்மை\" என்கின்றது. தொழில் வளர்ச்சி, தொழில்சார் பிரபல்யம் தான், தேச ஆசிரியரின் முதன்மையான நலனாகின்றது. இங்கு சமூக நோககமல்ல. சமூக விடையத்தை தனது 'தொழில் நேர்மை\"யின் பெயரில், பயன்படுத்தவே முனைகின்றனர். இதனால் புலியெதிர்ப்பையும், இடதுசாரியத்தையும் கூட சந்தைப்படுத��தியவர்கள்.\nஇதற்கு ஏற்ப இந்தப் பொறுக்கி காலத்துக்கு காலம் ஆட்களையும், அவர்களின் சொந்த பலவீனங்களையும் தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தியதுடன், பயன்படுத்தவும் முனைகின்றான். மனித அவலத்தை கேலிசெய்யும் இந்த பொறுக்கியுடன் சேர்ந்து பொறுக்கும் கூட்டத்தையும், இந்த பொறுக்கியின் பல்லாக்கை தூக்கும் சுயநலக் கூட்டத்தை 'தொழில் நேர்மை\" ஊடாக தான் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றேன் என்பதையும் கேலிசெய்து விடுகின்றான். இடதுசாரியம், அரசியல் எல்லாம் 'தொழில் நேர்மை\" ஊடாக விலை போகின்றது.\nஇப்படி சமூக நோக்கமற்ற வகையில் அரசியலை தேசம் வியாபாரமாக்கும் போது, இதன் பின்னால் பொறுக்கும் கூட்டம் இருப்பது இன்றைய பாசிசத்தின் மகத்தான வெற்றியாகும். இதை முற்போக்கு என்று பீற்றுவதும், மயங்குவதும் பொறுக்குவதால் ஏற்படும் இயல்பாகின்றது.\nதேசத்தின் கருத்துப் பகுதியை பாருங்கள். கருத்துச்சொல்லும் 99 சதவீதமானவர்கள் யார் அவர்கள் எதார்த்தமான சமூக அமைப்பில் எங்கே அவர்கள் எதார்த்தமான சமூக அமைப்பில் எங்கே எப்படி மக்களின் சொந்த விடுதலைக்கான குரல்கள் எங்கே அவை எப்படி மக்கள் விரோத பாசிட்டுகள் தான், எங்கும் கருத்துக் கூறுபவர்களாக உள்ளனர்.\nஇப்படி புலி, புலியெதிர்ப்பும் மற்றும் மக்கள் அரசியலை முன்வைக்காத அலிகளும் தான், தேசம் கருத்துப் பகுதி ஊடாக பாசிசத்தை பிரச்சாரம் செய்கின்றனர். இவர்கள் தான், இதை ஜனநாயகம் சுதந்திரம் என்கின்றனர். இப்படி சமூக விரோத காடையர்களும், லும்பன்களும், பாசிட்டுகளும், கொசுறுகளும் கூடும் இடம் தான் தேசம்நெற்.\nபாசிசத்துக்கு கருத்துச் சுதந்திரம் வலியுறுத்தும் இவர்கள், எதார்த்தத்தில் புலி – புலியெதிர்ப்பு அரசியல் ஊடாக மக்களுக்கு சுதந்திரத்தை மறுப்பவராக உள்ளனர். தேசம்நெற் இந்த பாசிசத்தை எதிர்க்காது, அதை பாதுகாப்பதால் தான் புலியும்-புலியெதிர்ப்பும் தேசத்தின் சுதந்திரத்துக்காக அதன் பாசிச வழியில் அதை ஆதரிக்கின்றது. தேசம்நெற்றை தமது சொந்த ஊடகமாக அது அடையாளம் காண்கின்றது. அதை ஆதரித்து புலிக்கும் புலியெதிர்ப்பு சார்பாக தமது சொந்த பாசிசக் கருத்தையிடுகின்றது.\nதேசம்நெற் எப்படி மக்களுக்காக அரசியல் செய்கின்றது என்பதற்கு பதிலளிப்பதில்லை. இந்தக் தேசக் கும்பல் நடத்துகின்ற பல பத்திரிகைகள், அது பேசும் அரசியல் என்ன அதற்கு பணம் கொடுப்பது யார் அதற்கு பணம் கொடுப்பது யார் அதன் நோக்கம் என்ன எதையும் யாரும் கேள்வி கேட்பதில்லை. தேசம் கூறுவது போல் இது 'தொழில் நேர்மை\" என்ற விபச்சாரத்தில் தான் புழுக்கின்றது. விபச்சாரிக்கும் கூடத்தான் 'தொழில் நேர்மை\" உண்டு. தேசத்துக்காக இது இல்லாமல் போய்விடுமா இதற்குள் துரும்பாக உள்ள திரோஸ்கிய அன்னக் காவடியான சேனனுக்கும் கூடத்தான் 'தொழில் நேர்மை\" உண்டு. எல்லாம் மக்களை விற்றுப்பிழைக்கும் தொழில் தான்;. நாளை தேசம் தொழில் சார்ந்து, பெண்ணின் சதை ஆபாசமாகக் கொண்ட, ஒரு ஆபாச பத்திரிகையைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியமில்லை. அதுவும் ஜெயபாலன் இன்று செய்வது போல் ஒரு தொழில் தானே. அதற்கென்றும் 'தொழில் நேர்மை\" தேசம் கூறுவது போல் உண்டு தானே. தேசம் தமது வெளியீட்டுப் பட்டியல் என்று பெருமையாக அறிவிக்கும் பத்திரிகைக்கு, கோயில் முதலாளிகள் பணம் கொடுப்பது போல் எதுவும் சாத்தியமானது. சாதியமே இந்துத் தத்துவமாக கொண்ட கோயில் முதலாளிகளின் பணத்தில் தேசத்தின் பத்திரிகை, அதே நேரம் சிறப்பு தலித் வெளியீடுகளை தேசம் கொண்டு வரவில்லையா இதற்குள் துரும்பாக உள்ள திரோஸ்கிய அன்னக் காவடியான சேனனுக்கும் கூடத்தான் 'தொழில் நேர்மை\" உண்டு. எல்லாம் மக்களை விற்றுப்பிழைக்கும் தொழில் தான்;. நாளை தேசம் தொழில் சார்ந்து, பெண்ணின் சதை ஆபாசமாகக் கொண்ட, ஒரு ஆபாச பத்திரிகையைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியமில்லை. அதுவும் ஜெயபாலன் இன்று செய்வது போல் ஒரு தொழில் தானே. அதற்கென்றும் 'தொழில் நேர்மை\" தேசம் கூறுவது போல் உண்டு தானே. தேசம் தமது வெளியீட்டுப் பட்டியல் என்று பெருமையாக அறிவிக்கும் பத்திரிகைக்கு, கோயில் முதலாளிகள் பணம் கொடுப்பது போல் எதுவும் சாத்தியமானது. சாதியமே இந்துத் தத்துவமாக கொண்ட கோயில் முதலாளிகளின் பணத்தில் தேசத்தின் பத்திரிகை, அதே நேரம் சிறப்பு தலித் வெளியீடுகளை தேசம் கொண்டு வரவில்லையா இப்படி இந்துத்துவத்தை வைத்து தேசம் வியாபார விபச்;சாரம் செய்யவில்லையா இப்படி இந்துத்துவத்தை வைத்து தேசம் வியாபார விபச்;சாரம் செய்யவில்லையா\nதேசம் நாளை 'தொழில் நேர்மை\"யுடன் ஆபாசப் பத்திரிகை நடத்த மாட்டாது என்று, யாராலும் கூற முடியுமா இந்த தேசம்நெற் வாசசர்கள் அங்கும் வரமாட்டார்கள் என்று யாராலும் சொ���்ல முடியுமா இந்த தேசம்நெற் வாசசர்கள் அங்கும் வரமாட்டார்கள் என்று யாராலும் சொல்ல முடியுமா தேசத்தை சுற்றி உள்ள வெளியீடுகள், அதன் பின்னணி, அதன் கருத்துக்கள், இது கொண்டுள்ள அரசியல் இதை மறுத்துவிடவில்லை.\nஇங்கு தேசம் மற்றும் தேசம்நெற்றின் நோக்கம் வெளிப்படையானது. அரசியலை வியாபாரம் செய்வது. அதற்காக அரசியலை விபச்சாரம் செய்வது. அதையொட்டி ஒட்டி 'தொழில் நேர்மை\"யுடன் பிரபல்யமாவது. இதுதான் தொழில் நேர்மை பற்றி தேசத்தின் சொந்த அளவுகோல்;. இங்கு புலி ஆதரவு, புலியெதிர்ப்பு என்பது, அவர் தனது சொந்தத் தொழிலை வளர்க்கும், பாசி;ச படிகற்கள் தான்.\nஇதற்கு பொருத்தமான உதாரணம் உண்டு. அண்மையில் கொல்லப்பட்ட மண் எண்ணை மகேஸ்வரனின் வாரிசுகள் தான் இந்த பொறுக்கிகள். அவரும் இவரைப் போல் 'தொழில் நேர்மை\"யுடன் யுத்தத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களைக் கொள்ளையடித்து பெரும் கோடிஸ்வரனாவன். யுத்தம் மூலம் அற விலையில் தமிழ் மக்களைக் கொள்ளை அடித்து, இலங்கையில் முதல்தரமான கோடீஸ்வரனான ஒரு தமிழன். இவனும் தமிழ் மக்கள் பற்றி 'தொழில் நேர்மை\" உடன், தேசம் ஜெயபாலன் போல் கதைத்தவன். புலியுடன், அரசுடன், எதிர் கட்சியுடன், துரோகிகளுடன் தனது தொழிலுக்காக 'தொழில் நேர்மை\"யைக் கையாண்டவன். இதைத்தான் தேசம் நெற் ஜெயபாலன் என்ற பொறுக்கி 'தொழில் நேர்மை\"யுடன் செய்கின்றான். மக்களின் அவலத்தை தொழிலாக்குகின்ற, கிரிமினல்கள் தான் இவர்கள். பல கிரிமினல்கள் பொறுக்கிகளினதும் தமது அரிப்பைத் தீர்க்கும் மடம் தான் தேசம் நெற்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/divakaran-speaks-about-admk-ministers-in-mannargudi", "date_download": "2020-07-04T19:08:49Z", "digest": "sha1:PUYTPOS44KXPMT7EMTAAEMA3C5SKBPPZ", "length": 10958, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`டீக்கடை வைத்திருந்தவரை பெரிய ஆளாக உயர்த்தினேன்!' - மன்னார்குடி விழாவில் திவாகரன்| divakaran speaks about admk ministers in mannargudi", "raw_content": "\n`டீக்கடை வைத்திருந்தவரை பெரிய ஆளாக உயர்த்தினேன்' - மன்னார்குடி விழாவில் திவாகரன்\nஅடுத்த வருடம் மே மாதம் சிறையிலிருந்து சசிகலா வெளியே வர வேண்டும். ஆனால், சிறை நன்னடத்தை விதிகள் மூலம் விரைவில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.\n`` அடிமட்ட த���ண்டர்களாக ரோட்டில் இருந்தவர்களை அமைச்சர்களாகவும் டீக்கடை வைத்திருந்தவரை பெரிய ஆளாகவும் உயர்த்தினேன்\" என மன்னார்குடியில் நடைபெற்ற அண்ணா திராவிடர் கழக விழாவில் பேசினார் சசிகலா தம்பி திவாகரன்.\nதிவாகரன் - ஜெய் ஆனந்த்\nஅண்ணா திராவிடர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் திவாகரன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்துடன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ம.நடராசன் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். உடன் திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.\nஅப்போது திவாகரன் பேசியதாவது, ``ஒருவருக்கு கொரோனா வருவதற்கு முன்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத்தான் அரசு கூறிவருகிறதே தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் என்ன என்பதை கூறவில்லை. கொரோனா வைரஸை ஒழிக்க எடுத்த செயல்திட்டம் என்ன என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.\nமத்திய அரசு வழங்கிய 6,000 கோடி ரூபாயில் 4,900 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்தப் பணம் எந்தெந்த வகையில் செலவு செய்யப்பட்டது\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு வழங்கிய 6,000 கோடி ரூபாயில் 4,900 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்தப் பணம் எந்தெந்த வகையில் செலவு செய்யப்பட்டது என்பது குறித்து வெளிப்படைத்தன்மையுடன் வெள்ளை அறிக்கையைத் தமிழக அரசு வெளியிட வேண்டும்.\nசசிகலா நல்ல உடல்நலத்துடன் இருக்க சிறப்பு பிரார்த்தனைகளைச் செய்கிறேன். அவர் அடுத்த வருடம் மே மாதம் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும். ஆனால், சிறை நன்னடத்தை விதிகள் மூலம் விரைவில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்போது அ.தி.மு.க-வினர் சசிகலாவை ஏற்றுக்கொள்வார்கள் மன்னார்குடிக்கும் அ.தி.மு.க-வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.\nபோயஸ் கார்டன் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துகளை நீதிமன்றம் அறிவித்தது போல் தீபா, தீபக் இருவரையும் சேரும். கட்சியின் அடிமட்ட தொண்டர்களாக ரோட்டில் இருந்தவர்களை அமைச்சர்களாகவும் டீக்கடை வைத்திருந்தவரை பெரிய ஆளாகவும் உ���ர்த்தினேன். ஆனால், நான் எந்தப் பதவியையும் பலனையும் அடைந்ததில்லை. அதற்கு ஆசைப்பட்டதும் இல்லை\" என்றார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/28/India_2.html", "date_download": "2020-07-04T18:51:47Z", "digest": "sha1:UAM2GJNGT6OTKHILLPOOH6CBGKWJZWAL", "length": 9182, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "இந்தியா", "raw_content": "\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு\nகரோனா பரவல் காரணமாக வரும் நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் ....\nஇந்தியாவின் முதல் கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் : விரைவில் மனிதர்களுக்கு பரிசோதனை\nதடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல்.....\nஇ-பேப்பர் பக்கங்களை வாட்ஸ்அப்பில் பரப்புவது சட்ட விரோதம்: குரூப் அட்மின்களுக்கு எச்சரிக்கை\nஆன்லைன் இ-பேப்பர் பக்கங்களை பிடிஎப் எடுத்து வாட்ஸ் அப் போன்ற மெசேஜ் ஆப்களில் பரப்புவது சட்டவிரோதம்....\nடிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு\nடிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nகச்சா எண்ணெய் விலை குறையும்போதும் பெட்ரோல் விலையை உயர்த்துவது ஏன்\nகச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது ஏன் என ராகுல் காந்தி ...\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு\nஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n2020 ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் : பிரதமர் மோடி பேச்சு\nஎத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ......\nகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் ���ங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் ....\nகரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 58.24 சதவீதமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58.24 சதவீதமாக அதிகரித்துள்ளது.....\nஉத்தரபிரதேசம், பீகாரில் இடி மின்னல் தாக்கியதில் 110 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்\nஉத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் இடி மின்னல் தாக்கியதில் 110 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு ....\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் -சி.பி.எஸ்.இ பிரமாண பத்திரம் தாக்கல்\nரத்து செய்யப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக .....\nநான் இந்திரா காந்தியின் பேத்தி, என்னை அச்சுறுத்த முயலாதீர்கள்: பிரியங்கா ஆவேசம்\nநான் இந்திரா காந்தியின் பேத்தி உண்மையை முன்வைத்துக் கொண்டுதான் இருப்பேன்....\nஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: குழந்தை, சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தை மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர் என இருவர் உயிரிழந்தனர்......\nஇந்தியா முழுவதும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து\nஇந்தியா முழுவதும் அட்டவணைப்படி இயங்கும் அனைத்து ரயில் சேவைகளும் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி ....\nசீனா சந்தி: பெயரை மாற்றும்படி கேரள அரசை வலியுறுத்தும் கிராம மக்கள்\nகேரளாவின் பதானம்திட்டா மாவட்டத்தில் உள்ள கொன்னி கிராமபஞ்சாயத்து மக்கள் தங்கள் ஊரில் உள்ள ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30301124", "date_download": "2020-07-04T18:36:08Z", "digest": "sha1:LQBUTJ7HPCT6JPOVR7HSKP3GRJPFNBRZ", "length": 29513, "nlines": 883, "source_domain": "old.thinnai.com", "title": "எங்கள் ஊர் பொங்கல்! | திண்ணை", "raw_content": "\n‘அம்மா ‘ என்ற கத்தலோடு\n‘நானும் நின்னுக்கறேன் ராசா… ‘\nமூர்க்கமாய்ப் பிடுங்கி எறிவேன் –\nவேண்டும் என்று எண்ணி நான்\nநிலவாசம் சுகமாக எழும்ப எழும்ப…\nஇடுப்பு வனப்பா என்று கேட்டால்…\nகொஞ்சம் மிச்சம் வையி… ‘\nபதுங்கி நின்று வேடிக்கை பார்த்த\n‘குடுடா காசு… ‘ என்று\n‘எவ்வளவு வேணும்… ‘ என்ற\nபருவ நெருப்பு சிறகுகள் விரித்த\nநகர மறுக்கும் நகர வாழ்க்கை…\nநீள அகளத்தில் அறிவைக் கிழிப்பதும்\nஇளமுருகு எழுதிய ‘பாத்ரூம் ‘ பற்றிய கட்டுரை பற்றி\nஅன்புள்ள ……… ஜெயலலிதா அவர்களுக்கு\nஅ மார்க்சின் இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 8\nஇந்த வாரம் இப்படி – ஜனவரி 12 2002 (லாட்டிரி ஒழிப்பு, வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு)\nஇந்த வாரம் இப்படி (ஜனவரி 12, 2003) விவசாயிகளுக்கு மதிய உணவு, பிரவாசி பாரதிய திவஸ், அக்னிப் பரிட்சை\nஎண்ணெய்க்காக ரத்தம் சிந்த வேண்டுமா \nசனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 43 தாகூரின் ‘காபூல்காரன் ‘\nமெல்லத் திறக்கும் மனம் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇளமுருகு எழுதிய ‘பாத்ரூம் ‘ பற்றிய கட்டுரை பற்றி\nஅன்புள்ள ……… ஜெயலலிதா அவர்களுக்கு\nஅ மார்க்சின் இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 8\nஇந்த வாரம் இப்படி – ஜனவரி 12 2002 (லாட்டிரி ஒழிப்பு, வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு)\nஇந்த வாரம் இப்படி (ஜனவரி 12, 2003) விவசாயிகளுக்கு மதிய உணவு, பிரவாசி பாரதிய திவஸ், அக்னிப் பரிட்சை\nஎண்ணெய்க்காக ரத்தம் சிந்த வேண்டுமா \nசனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 43 தாகூரின் ‘காபூல்காரன் ‘\nமெல்லத் திறக்கும் மனம் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-04T18:26:15Z", "digest": "sha1:YXNQ5T63ZDHNDY4ZATOUBYRWPKN47QVY", "length": 13115, "nlines": 146, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஆன்மீகம் Archives « Page 2 of 58 « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் தொற்றில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nJune 24, 2020\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n சார்வரி வருடம், ஆனி மாதம் 10ம் தேதி, துல்ஹாதா 2ம் தேதி, 24.6.2020 புதன்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி காலை 10:42 வரை, அதன்பின் சதுர்த்தி திதி, பூசம் நட்சத்திரம் காலை 10:17 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி ...\nJune 23, 2020\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n சார்வரி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, துல்ஹாதா 1ம் தேதி, 23.6.2020 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி காலை 11:50 வரை, அதன்பின் திரிதியை திதி, புனர்பூசம் நட்சத்திரம் பகல் 2:20 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி ...\nJune 22, 2020\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n சார்வரி வருடம், ஆனி மாதம் 8ம் தேதி, ஷவ்வால் 29ம் தேதி, 22.6.2020 திங்கட்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி பகல் 12:34 வரை, அதன்பின் துவிதியை திதி, திருவாதிரை நட்சத்திரம் பகல் 2:20 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம். நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை ...\nJune 21, 2020\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n சார்வரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 28ம் தேதி, 21.6.2020 ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை திதி பகல் 12:46 வரை, அதன்பின் பிரதமை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் பகல் 1:52 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ...\nJune 20, 2020\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n சார்வரி வருடம், ஆனி மாதம் 6ம் தேதி, ஷவ்வால் 27ம் தேதி, 20.6.2020 சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12:34 வரை, அதன்பின் அமாவாசை திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 12:54 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம். நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை ...\nJune 18, 2020\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n சார்வரி வருடம், ஆனி மாதம் 4ம் தேதி, ஷவ்வால் 25ம் தேதி, 18.6.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, து��ாதசி திதி காலை 10:28 வரை, அதன்பின் திரயோதசி திதி, பரணி நட்சத்திரம் காலை 9:34 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த – மரணயோகம். நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை ...\nJune 17, 2020\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n சார்வரி வருடம், ஆனி மாதம் 3ம் தேதி, ஷவ்வால் 24ம் தேதி, 17.6.2020 புதன்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி காலை 8:51 அதன்பின், துவாதசி திதி, அசுவினி நட்சத்திரம் காலை 7:18 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம், மரண – சித்தயோகம். நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 ...\nJune 16, 2020\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n சார்வரி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 23ம் தேதி, 16.6.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, தசமி திதி காலை 7:00 வரை, அதன்பின், ஏகாதசி திதி, அசுவினி நட்சத்திரம் முழுவதும், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் ...\nJune 15, 2020\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n சார்வரி வருடம், ஆனி மாதம் 1ம் தேதி, ஷவ்வால் 22ம் தேதி, 15.6.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, தசமி திதி முழுவதும், ரேவதி நட்சத்திரம் அதிகாலை 4:49 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. ராகு காலம் : காலை ...\nMay 27, 2020\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி இரவு 10:47 வரை, அதன்பின் சஷ்டி திதி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 6:17 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம் அதிகாலை 5:27 வரை, சித்தயோகம். நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் ...\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/suryan-stories/specials/best-actresses-2019/", "date_download": "2020-07-04T18:12:18Z", "digest": "sha1:LB37SBW27EWLRYAAWXL3BH3MOTV7XTKK", "length": 14379, "nlines": 167, "source_domain": "www.suryanfm.in", "title": "2019-ன் சிறந்த பத்து நடிகைகள் - Suryan FM", "raw_content": "\n2019-ன் சிறந்த பத்து நடிகைகள்\n2019-ஆம் ஆண்டு பல படங்கள் வெளிவந்தன. பல கதாநாயகிகளும் பல்வேறு கதாபாத்திரங்களில் வலம் வந்தனர். அவற்றுள் பத்து சிறந்த 2019-ன் கதாநாயகிகளை பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.\nசமந்தா (சூப்பர் டீலக்ஸ் 2019 )\nவித்யாசமான கதாபாத்திரங்களை இன்றைய தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். ஆனால் அந்த கதாபாத்திரங்களை மக்கள் மனதில் பதிய வைப்பவர்கள் சிலரே.\nஅவ்வகையில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா ஏற்று நடித்த வேம்பு கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் பதியும் கதாபாத்திரமாக மாறியது. முன்னணி கதாநாயகிகள் இதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கே தனி துணிச்சல் வேண்டும்.\nஅமலா பால் (ஆடை 2019)\nஆடை திரைப்படத்தில் அமலா பால் நடித்த காமினி (எ) சுதந்திரக்கொடி கதாபாத்திரம் அவரின் துணிச்சலை வெளிப்படுத்தியதோடு சேர்த்து நடிப்புத்துறையின் மேல் அவருக்கு இருந்த ஆழ்ந்த பசியை போக்கும் வகையிலும் அமைந்தது.\nஇப்படத்தில் பெரும்பாலான காட்சியில் உடையில்லாமல் தன மானம் காக்க போராடும் பெண்ணாக நடித்திருப்பார். பல தடைகளை தாண்டி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும் பாராட்டும் சிறப்பாக இருந்தது.\nஷ்ரதா ஸ்ரீநாத் (நேர் கொண்ட பார்வை 2019)\n‘யாஞ்சி பொண்ணு‘ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஷ்ரதா ஸ்ரீநாத், தல அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தில் மீரா கிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nபெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை மையமாக வைத்து அமைந்த படம் தான் இது. தற்காப்புக்காக ஒரு பெண் செய்த தாக்குதல் குற்றமில்லை என நீதிமன்றத்தில் நிரூபிக்கும் பெண்ணாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்திருப்பார்.\nஅவரது தத்ரூபமான நடிப்பு பார்ப்போரை கலங்க வைக்கும்படி அமைந்திருக்கும். முக்கியமாக நீதிமன்றத்தில் நடக்கும் காட்சிகளில் நன்றாக நடித்திருப்பார்.\nமலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமான முதல் படம் அசுரன். இரு மகன்களுக்கு தாயாக இப்படத்தில் இவர் நடித்திருப்பார்.\nஇவர் நடித்த பச்சையம்மாள் எனும் கதாபாத்திரம் ஒரு மகனை இழந்து மற்றொரு மகனையும் இழக்காமல் காப்பாற்ற துடிக்கும் தாயின் தத்தளிப்பை தத்ரூபமாக வெளிக்காட்டும் கதாபாத்திரமாய் அமைந்தது.\nஒரு நடிகை இரட்டை வேடத்தில் நடிப்பது என்பது தமிழ் சினிமாவில் அரிதான ஒரு விஷயம். இந்நிலையில் இந்த வருடம் வெளியான ஐரா திரைப்படத்தில் பவானி, யமுனா என இரு வித்யாசமான கதாபாத்திரங்களில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து அசத்தியிருப்பார்.\nஅறிமுக இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதால் தான் நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடுகின்றனர்.\nஎளிமையான எதார்த்தமான கதாபாத்திரங்களை மக்கள் ஒரு போதும் வரவேற்க தவறியதில்லை. அந்த வகையில் ஏழை விவசாயியின் மனைவி கீதாவாக நடித்த வசுந்தரா கஷ்யாப் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துள்ளார்.\nஎளிமை கதாபாத்திரம் என்பது எந்த ஒரு நடிகைக்கும் எளிதாக வந்து விடாது. ஆனால் இப்படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார் வசுந்தரா.\nதிரில்லர் படங்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் வேலையில் அதில் நடிக்கும் கதாநாயகிகளின் முக்கியத்துவமும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கேம் ஓவர் படத்தில் டாப்ஸீயின் கதாபாத்திரம் பலரால் பேசப்பட்ட கதாபாத்திரமாக இருக்கிறது.\nஇப்படத்தில் தனக்குரிய தனித்துவமான நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பார் டாப்ஸீ.\nஸ்வேதா த்ரிபாதி (மெஹந்தி சர்க்கஸ்)\nஇந்த வருடத்தின் அழகான காதல் காவியம் என்றே மெஹந்தி சர்க்கஸ் படத்தை கூறலாம். இந்த படத்தில் வடநாட்டு சர்க்கஸ் பெண்ணாக ஸ்வேதா த்ரிபாதி வலம் வந்திருப்பார்.\nஇளைஞர்கள் மனதை கொள்ளையடிக்கும் அழகியாய் அழகாய் நடித்திருப்பார். இளம் வயது தோற்றத்திலும் சரி வயதான தோற்றத்திலும் சரி இரண்டையும் அழகாய் நடித்திருப்பார்.\nஅருவம் திரைப்படத்தில் வாசனைகளை உணர முடியாத பெண்ணாக கேத்தரின் தெரசா நடித்திருப்பார். ஒரு மாறுபட்ட கதாபாத்திரம் மூலம் தன தனித்துவமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.\nHorror படமாக அமைந்த அருவம் திரைப்படம் நல்ல கருத்தை கூறும் படமாகவும் அமைந்தது குறிப்பிடித்தக்கது.\nஅரசியல் ஐடியாக்கள் கொடுக்கும் பெண்ணாக எல்.கே.ஜி படத்தில் வலம் வரும் பிரியா ஆனந்த் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.\nஅதிகமாக நடிக்காமல் கதைக்கேற்ப தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். துணிச்சலான அறிவாளி பெண்ணாக பிரியா ஆனந்த் இப்படம் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.\nஇந்தியாவின் நிலவு மனிதன் மயில்சாமி அண்ணாதுரை\nலாக்டவுனில் ஹேர் ஸ்டைலிஸ்டராக மாறிய விஷ்ணு விஷால்\nஅருண் விஜயின் ‘பாக்ஸர்’ பட அப்டேட்\nதல – ன் அறிவுரையில் ட்ரோன்\nதளபதி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார் ம���ளவிகா மோஹனன்\n2019 ல் சிறந்த 10 இயக்குனர்கள்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த பத்து பாடல்கள்\nFinger Pulse Oximeter அனைவரும் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய அவசியமான கருவி\nகொரோனா காலத்தில் உடலை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/qa-panel.html", "date_download": "2020-07-04T17:43:04Z", "digest": "sha1:Y2WL6VTETEXSSEUANTSRL373SDQLI7IE", "length": 2772, "nlines": 38, "source_domain": "answeringislam.info", "title": "கேள்வி பதில்கள்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களிடம் கேட்கும் கேள்விகள், அதற்கான பதில்கள்\n\"நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்\" இயேசு என்று சொல்லியுள்ளாரா\nபன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம் (The Issue of Eating Pork)\nயூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்டிருந்தாரா\nதேவன் மரித்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்களா\nதேவன் ஏன் மனிதனாக வந்தார்\nயூத மதத்தைப் பின்பற்றுவோர் பரலோகம் (சொர்க்கம்) செல்வார்கள் என‌ நீங்கள் நம்புகிறீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-15-6/", "date_download": "2020-07-04T19:37:53Z", "digest": "sha1:LNYYY4L646GAVNTGEK5K7AG2FG67WV4Q", "length": 12938, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 15-6-2020 | Today Rasi Palan 15-6-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் 15-06-2020\nஇன்றைய ராசி பலன் 15-06-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவியிடம் வாக்குவாதம் வேண்டாம். உங்களுடைய வியாபாரத்திற்கு பங்குதாரர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அது சரியாகிவிடும். ஆனால், பண பரிமாற்றத்தில் உஷாராக இருக்க வேண்டும். முடிந்தவரை பயணத்தை தவிர்த்து கொள்ளுங்கள். உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்று, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வழக்கு முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் செல்லும் போது மட்டும் சற்று கவனம் தேவை.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு அதிகமா�� வந்தாலும், அதை விட அதிகமாக செலவு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சேமிக்க மறக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையில்லாத மன சஞ்சலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமாக நாளாகத்தான் இருக்க போகின்றது. வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். சம்பள உயர்வு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புது யுத்திகளை கையாண்டு வெற்றியும் அடையப் போகிறீர்கள்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கின்றது. உறவினர்களின் வருகையால் வீட்டிற்கு சுபச் செய்தி வந்து சேரும். மன மகிழ்ச்சி அடைவீர்கள். குலதெய்வ வழிபாட்டை செய்வதன்மூலம் சந்தோஷம் அதிகரிக்கும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. யாருடனும் நீங்கள் சண்டைக்கு போகவில்லை என்றாலும், பிரச்சனைகள் உங்களை தேடி வரும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். முடிந்தவரை பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோம்பேறித்தனமாக இருக்கப் போகின்றது. எடுத்த காரியத்தில் வெற்றி கொஞ்சம் இழுபறியாக இருக்கும் என்பதால், மன சஞ்சலம் ஏற்படும். எல்லாம் சரியாகிவிடும். இரண்டு முறை தோல்வி ஏற்பட்டாலும் மூன்றாவது முறை வெற்றி காண்பீர்கள்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமாக நாளாகத்தான் இருக்க போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். அலுவலகத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரம் நல்ல முன்னேற்றத்தோடு செல்லும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களது திறமை வெளிப்பட போகின்றது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் அடைவீர்கள்.\nகும்ப ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய நண்பர்களிடம் ஜாக்கிரதையாக பேச வேண்டும். முடிந்த வரை உங்களது குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nமீன ராசிக்காரர்கள் இன்று செலவை சமாளிக்க சற்று கஷ்டப்படுவீர்கள். நிலைமை போகப் போக சரியாகிவிடும். சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து இருப்பீர்கள். அலுவலகப் பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழில் எப்போதும்போல் செல்லும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 5-7-2020\nஇன்றைய ராசி பலன் – 4-7-2020\nஇன்றைய ராசி பலன் – 3-7-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2020-07-04T19:10:57Z", "digest": "sha1:XXDSKHUZZXFLKPA7I77K7UOZNQS3FCFC", "length": 6969, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "தர்மபுரிக்கும் சவுதி அரேபியாவுக்கும் என்ன சம்பந்தம்? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதர்மபுரிக்கும் சவுதி அரேபியாவுக்கும் என்ன சம்பந்தம்\nதர்மபுரி மாவட்டத்து விவசாயிகள், சவுதி பாலைவனத்தில் வளரும் பேரிச்சை பழம் மரத்தை நட்டிருகிரார்கள். இந்த வருடம், 2000 ஏகர் நிலம் பேரிச்சை நட்டிருகிரார்கள். பேரிச்சை நடுவதற்கு அவர்கள் கூறும் காரணம் – அதன் நீர் தேவை மிகவும் குறைவு. பூச்சிகள் வருவதில்லை என்பதே. ஆமாம், பூச்சிகள் எப்படி வரும் வேறு தேசத்து மரத்திற்கு, இங்கே, இயற்கையான எதிரிகள் இல்லையே வேறு தேசத்து மரத்திற்கு, இங்கே, இயற்கையான எதிரிகள் இல்லையே பத்து வருடம் முன்பு, 3250 ருபாய் கொடுத்து சவூதியிலிருந்து கன்றுகளை கொண்டு வந்தனர். இப்போது, இங்கேயே, கன்றுகள் வளர்கின்றனர். நல்ல லாபமும் கிடைக்கிறதாம்.\nதண்ணீர் பற்றாகுறையால், தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி மாவட்டம் சவுதி போல் பாலைவனம் ஆகிறதோ என்னவோ அதனால் தான், பாலைவனது மரங்கள் எல்லாம் இங்கே நன்ற வருகிறதோ என்னவோ அதனால் தான், பாலைவனது மரங்கள் எல்லாம் இங்கே நன்ற வருகிறதோ என்னவோ ஒரு காலத்தில், சேலத்து மாம்பழம் என்று பள்ளியில் கற்று கொண்டோம். கொஞ்ச நாளில், சேலத்து பேரிச்சை என்று சொல்லும் காலம் வருமோ என்னவோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பழ வகைகள்\nஒரு இயற்கை பூச்சி கொல்லி →\n← இயற்கை ��ரு தயாரிப்பது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/83652", "date_download": "2020-07-04T18:41:38Z", "digest": "sha1:GA2LNOESWF3ARJK3SJ7ZVNBMHXSBN3X2", "length": 8155, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "‘பொடா’வில் கைது செய்யப்பட்டால் 4 ஆண்டுகள் சிறை – சாஹிட் எச்சரிக்கை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ‘பொடா’வில் கைது செய்யப்பட்டால் 4 ஆண்டுகள் சிறை – சாஹிட் எச்சரிக்கை\n‘பொடா’வில் கைது செய்யப்பட்டால் 4 ஆண்டுகள் சிறை – சாஹிட் எச்சரிக்கை\nகோத்தபாரு, மார்ச் 6 – பயங்கரவாத தடுப்புச் சட்டம் எனப்படும் ‘பொடா’வின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை 4 ஆண்டு காலம் தடுத்து வைக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைதூக்காமல் தடுக்க இப்புதிய சட்டமானது இம்மாதம் கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபயங்கரவாத சந்தேகத்தின் பேரில் பிடிபடும் நபர்களை 2 ஆண்டுகள் தடுப்புக் காவலில் வைக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் வழக்குகளின் தன்மைக்கேற்ப தடுப்புக் காவல் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.\n“தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது உள்நாட்டவராக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, அத்தகைய செயல்களை முளையோடு கிள்ளியெறிய விரும்புகிறோம். தேசிய பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க இப்புதிய சட்டம் தேவை.\n“இந்தச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் நிச்சயம் பயன்படுத்தாது. இச்சட்டத்தை தனிப்பட்ட வகையில் நானே தாக்கல் செய்வேன். அனைத்தும் நல்லவிதமாக நடந்தேறினால் ‘பொடா’ சட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும்,” என்றார் சாகிட் ஹமிடி.\nநாட்டின் பாதுகாப்பு கருதி கொண்டு வரப்படும் இந்தப் புதிய சட்டம் நிறைவேற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டார்.\nPrevious articleசீனாவின் துறைமுக நகரத் திட்டம் நிறுத்தி வைப்பு – இலங்கை அதிரடி\nNext articleஎன் மகளை��் பற்றிய ஆவணப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் – நிர்பயாவின் தந்தை\nஅம்னோ 15-வது பொதுத் தேர்தலுக்குத் தயார்\nமகாதீர் பிரதமராக நிலைக்க அம்னோ விரும்பியது- சாஹிட் ஹமிடி\nசாஹிட் ஹமிடி வழக்கு விசாரணைகள் ஜூன் 15 தொடங்கி 30 நாட்களுக்கு நடக்கும்\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”\n‘டத்தோஸ்ரீ’ இந்தியத் தொழிலதிபர் கொலை – வங்காளதேசி உட்பட 7 பேர் கைது\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\nவணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/384", "date_download": "2020-07-04T18:14:24Z", "digest": "sha1:LO7Z3HWX2GK6EXJEQNZDMN5EFX2HUR2Z", "length": 7322, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/384 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவருதல் நேசர்களுக்குத் தெரிந்த செய்தியேயாம். ஆனல் இந்த ஸ்பையாரின் ப்ரசுரங்களில் உள்ள இலக்கணத் தவறுகளுக்கும், பிரயோகத் தவறு களுக்கும் கணக்கேயில்லை. தமிழ் பாஷையில் வெளி வரும் ப்ரசுரங்ளைப் பற்றி மாத்திரம் நான் இங்கு பேசுகிறேன். பெரும்பாலும், மற்ற தேச பாஷை களிலும் இதே மாதிரியாகத்தான் இருக்கக் கூடு மென்று ஸம்சயிக்கிறேன்.\nபொதுவாக ராஜாங்கத்தாரின் கெஜட்டுகள், நியாய ஸ்தல மொழி பெயர்ப்புகள் முதலிய முக்ய மான தமிழ் ப்ரசுரங்களில் வழுக்கள் நிறைந்த தாய், ஸாதரணத் தமிழருக்கர்த்தமாக வழியில்லாத தமிழ் பாஷையே வழங்கி வருதல் ப்ரளித்தம். எனினும் ஜனங்களுக்கர்த்தந் தெரியாமல் “கெஜட்” வர்த்த மானங்கள் ப்ரசுரிப்பதைக் காட்டிலும், கrதிப் பிரதி கசுதிகளும், தர்க்கங்களும் நடத்தி ஜனங்களுக்கு அபிப்பிராய மாறுதலுண்டாகும்படி சர்க்கார் வக்கீல் வேலை செய்ய வந்த இடத்தில் ஜனங்களுக்கு விளங்காத, இலக்கணத் தவறுகள் நிறைந்த பாஷையை வழங்குதல், நூறு மடங்க��� அதிகப் பரிஹாஸ்த்துக் கிடமாகுமென்பதை ராஜாங்கத் தாருக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.\nஐர்லாந்தில் இப்போது குடியரசு முறையைக் கைக்கொண்டிருக்கும் ஸின்பீன்” என்ற ஸ்வா தீனக் கrயாரை ஐரிஷ் அதிகாரிகள் வெகு கோலா ஹலமாக வேட்டையாடி வருகிரு.ர்கள். வழக்கம் போலவே, கொலை செய்த குற்றவாளிகள் ஒரு புறமிருக்க, அந்தக் கொலைகளைத் தம் உபதேச முதலியவற்றால் தூண்டியதாகக் கருதப்படும் ஜனத் தலைவர்களைப் பிடித்தடைப்பது மிகவும் எளிதாத\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover/range-rover-evoque", "date_download": "2020-07-04T18:48:30Z", "digest": "sha1:YCZK53ZNC7WEZHBIKVHIQWTDRG2SYNZ4", "length": 14240, "nlines": 286, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் evoque இ‌எம்‌ஐ\nஇரண்டாவது hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\n26 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர் கார்கள்லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் முக்கிய அம்சங்கள்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1999 cc\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n2.0 எஸ்1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.58.0 லட்சம்*\n2.0 எஸ் டீசல்1999 cc, ஆட்டோமெட்டிக், டீசல் Rs.58.67 லட்சம் *\n2.0 r-dynamic எஸ்இ டீசல்1999 cc, ஆட்டோமெட்டிக், டீசல் Rs.61.64 லட்சம்*\n2.0 r-dynamic எஸ்இ1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.61.94 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nடிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nஎக்ஸ்சி60 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nஎக்ஸ்சி40 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nஜிஎல்சி போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூ��் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque நிறங்கள்\nகைக ou ரா கல்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque நிறங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque படங்கள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque படங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque செய்திகள்\n2020 ரேஞ்ச் ரோவர் எவோக் ரூபாய் 54.94 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇரண்டாவது-தலைமுறையான எவோக் அதன் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்தில் ஏராளமான முகப்பு திரைகளைப் பெறுகிறது\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nWrite your Comment on லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nஇந்தியா இல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் விலை\nமும்பை Rs. 58.0 - 61.94 லட்சம்\nபெங்களூர் Rs. 58.0 - 61.94 லட்சம்\nசென்னை Rs. 58.0 - 61.94 லட்சம்\nஐதராபாத் Rs. 58.0 - 61.94 லட்சம்\nகொல்கத்தா Rs. 58.0 - 61.94 லட்சம்\nகொச்சி Rs. 58.0 - 61.94 லட்சம்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/mumbai/cardealers/fortpoint-automotive-cars-164966.htm", "date_download": "2020-07-04T19:02:42Z", "digest": "sha1:RHB56IKZ7HCQS26DZZZPY6ASGZKN3VJJ", "length": 12845, "nlines": 269, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்ட் பாயிண்ட் தானியங்கி கார்கள், Mazgaon division chinchpokli (e), மும்பை - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மாருதி சுசூகி டீலர்கள்மும்பைஃபோர்ட் பாயிண்ட் தானியங்கி கார்கள்\nஃபோர்ட் பாயிண்ட் தானியங்கி கார்கள்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஆராய பிரபல மாருதி மாதிரிகள்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\n*மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமும்பை இல் உள்ள மற்ற மாருதி கார் டீலர்கள்\nUnit No 123, விவா Hubtown, தரைத்தளம், Shankar Wadi, Off வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை Highway Jogeshwari East, மும்பை, மகாராஷ்டிரா 400060\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nநெப்டியூன் Magnet Mall, பவுண்ட்ஸ் மார்க், West,Mumbai, Bhandup, மும்பை, மகாராஷ்டிரா 400078\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஃபோர்ட் பாயிண்ட் தானியங்கி கார்கள் கார்கள் நெக்ஸா\nPlot No. 9, பவுண்ட்ஸ் மார்க், குர்லா Kamani, குர்லா மேற்கு, Next க்கு Phoenix Market சிட்டி, மும்பை, மகாராஷ்டிரா 400070\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n257, எஸ் வி சாலை, பாந்த்ரா வெஸ்ட், Near Indicash Atm, மும்பை, மகாராஷ்டிரா 400050\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nSiddhanchal Arcade, மலாட் (மேற்கு), Near Inorbit Mall இணைப்பு சாலை, மும்பை, மகாராஷ்டிரா 400064\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎனது கார் புனே pvt. ltd.\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n3,4,5,6, Vikas Center, 106, எஸ்.வி சாலை, சாந்தாகுரூஸ், Opp எல்.ஐ.சி காலனி, மும்பை, மகாராஷ்டிரா 400054\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nDivyajyot Building, எஸ்.வி. சாலை, சித்தார்த் நகர், Opposite Sahara, மும்பை, மகாராஷ்டிரா 400062\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n426, உயர் Street Phoenix, சேனாபதி பாபாட் மார்க், Lower Parel, பீனிக்ஸ் மில் கலவை, மும்பை, மகாராஷ்டிரா 400013\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nசிவம் ஆட்டோசோன் - நெக்ஸா பிரீமியம் dealership\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nShop No 22 & 23, Phoenix Paragon Plaza, பவுண்ட்ஸ் மார்க் குர்லா, மும்பை, மகாராஷ்டிரா 400070\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nநவ்னிட் மோட்டார்ஸ் - நெக்ஸா பிரீமியம் dealership\nSri கிரிஷ்ணா Building, இணைப்பு சாலை, அந்தேரி West, Near Jmj Placements, மும்பை, மகாராஷ்டிரா 400053\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n404/405, Midc Road, ட்றக் தொழில்துறை பகுதி, மும்பை, மகாராஷ்டிரா 400008\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமாருதி அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-cars+0-lakh-to-2-lakh+in+mumbai", "date_download": "2020-07-04T19:34:53Z", "digest": "sha1:QOYSG6GUUI62IT7WLNBJLBPV3TQTUCBB", "length": 10471, "nlines": 312, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Cars in Mumbai Under Rs 2 Lakhs - 288 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி வாகன் ஆர்மாருதி ஆல்டோமாருதி சென் எஸ்டிலோமாருதி ஸ்விப்ட்மாருதி எஸ்எக்ஸ்4\n2009 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BSIII\n2012 டாடா நானோ Cx\n2007 மாருதி எஸ்எக்ஸ்4 இசட்எக்ஸ்ஐ MT BSIV\n2011 மாருதி ஆல்டோ எஸ்டிடி\n2009 மாருதி ஆல்டோ எல்எஸ்ஐ\n2009 மாருதி ஆல்டோ எல்எஸ்ஐ\n2006 ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் GXi\n2008 மாருதி சென் எஸ்டிலோ 1.1 எல்எஸ்ஐ BSIII\n2012 ஹூண்டாய் இயன் டி Lite Plus\n2008 ஹோண்டா சிவிக் 1.8 வி AT\n2011 செவ்ரோலேட் பீட் LT\n2010 மாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ\n2007 ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் GXi\n2013 மஹிந்திரா வெரிடோ 1.5 டி6 BSIV\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nவடலாவிலிருந்து செம்பூர் வரைபாந்த்ராவிலிருந்து ஜோகேஸ்வரி வரைதெற்கு மும்பைகுர்லாவிலிருந்து முலுண்த் வரைகோரேகானிலிருந்து தாஹிசர் வரை\n2012 மாருதி ஆல்டோ K10 எல்எஸ்ஐ\n2010 மாருதி ஆல்டோ எல்எஸ்ஐ\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sivakarthikeyan-birthday-special-story-hbd-sk-169848/", "date_download": "2020-07-04T18:33:50Z", "digest": "sha1:KD6GZL5IUVOP7FAJYGHFL4YH6MLN4KZO", "length": 20796, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி' - ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன் - Indian Express Tamil 'இந்த பையனுக்கு என்ன இப்படி கூட்டம் கூடுது!' - ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\n'அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி' - ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ரிசல்ட் தான், 'இவர் அடுத்த முன்னணி நடிகர்' என்ற அழுத்தமான நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும். தியேட்டர் ஓனர்களுக்கும் கொடுத்தது\nசிவகார்த்திகேயன்…. அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமந்து கொண்டிருக்கும் போராளி. அந்த வளர்ச்சியின் மிதப்பை தன் தலையில் சுமக்காததால் இன்றும் மிளிர்கிறார் SK அண்ணா-வாக.\nஇந்தியளவில், தொலைக்காட்சியில் இருந்து வந்து திரையுலகில் சாதித்தவர்களை வரிசைப்படுத்தினால் அதில் டாப் 5 இடங்களில் சிவகார்த்திகேயனுக்கும் நிச்சயம் இடமுண்டு. ஷாருக் கான், அஜித், யஷ் என்று ஒவ்வொரு மொழியிலும் சின்னத்திரையில் இருந்து பெரியதிரையில் கர்ஜித்தவ்ர்களில் இவரின் சப்தமும் பெரிது.\nசிவகார்த்திகேயனின் மிக முக்கிய கேரக்டர் என்று நாம் பார்ப்பது, ��ூடவே இருந்த ஆத்மாக்களுக்கு உதவுவது. சினிமா ஆதிக்கத்திற்கு முன்பு தான் வாய்ப்புகளுக்காக போராடிய காலங்களில், தன் பசி பகிர்ந்த, தன் அழுகை பகிர்ந்த, தன் மகிழ்ச்சி பகிர்ந்த, தன் ஏக்கம் பகிர்ந்த, தன் விரக்தி பகிர்ந்த நண்பர்களுக்கும், அதிலும் தான் நம்புபவர்களுக்கு இன்று ஏணியாக நின்று உச்சி தொட உதவும் அந்த குணம் தான், சிவகார்த்திகேயனின் இன்றைய வளர்ச்சி தாண்டி நாம் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் அதிரி புதிரி வெற்றி என்பது ரஜினி தவிர்த்து இன்றைய முன்னணி ஹீரோக்களாக வலம் வரும் அஜித், விஜய் படங்களின் வெற்றிக்கு இணையானது என்பதை தமிழகத்தின் எந்த விநியோகஸ்தரும் மறுக்க முடியாது. ‘இவனுக்கு என்ன இப்படி கூட்டம் கூடுது’ என்று வாய்விட்டே ஆச்சர்யப்பட்டனர்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ரிசல்ட் தான், ‘இவர் அடுத்த முன்னணி நடிகர்’ என்ற அழுத்தமான நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும். தியேட்டர் ஓனர்களுக்கும் கொடுத்தது.\nஇடையில் சில தோல்விகளுக்கு மத்தியிலும், இன்றும் அந்த நம்பிக்கை தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் ஆச்சர்யமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற தோற்றத்தில் பல நடிகர்கள் உருவானதை நாம் பார்த்திருக்கிறோம். ரஜினியை போன்ற முக அமைப்பு, ரஜினியை போன்ற ஹேர் ஸ்டைல், ரஜினியை போன்ற மேனரிசம் என்று அவர்கள் ரஜினியாகவே நம் கண்ணுக்கு தெரிந்தார்கள். காணாமல் போனார்கள்.\nஇன்று, சிவகார்த்திகேயனும், ரஜினியின் வசீகரத்தை கொடுக்கிறார். ரஜினியின் ஸ்டைல் அவரிடம் அதிகமாகவே தென்படுகிறது. ரஜினியின் பிரதிபலிப்பை அவரிடம் காண முடிகிறது. ஆனால், இத்தனை ரஜினி அம்சங்களையும் கொண்ட சிவகார்த்திகேயனாகவே அவர் நம் கண்களுக்கு தெரிந்துவிடுகிறார்.\nஇந்த குறுகிய காலத்தில அவர் முன்னணி ஹீரோவாக முன்னேறியதற்கு ‘சிவகார்த்திகேயன் கண்களில் ரஜினி’ எனும் யாருக்கும் வாய்க்காத ஃபார்முலாவே காரணம். அதேசமயம், அவரது விடா முயற்சி, உழைப்பு, நம்பிக்கை இல்லாமல் இந்த சாதனை சாத்தியமேயில்லை.\nஇன்றைய தமிழ் சினிமாவில் யங் ஹீரோக்களின் வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இருக்கும் தனிச்சிறப்பு ஒன்றை நாம் இங்கு கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டு��்.\nசிவா ஒரு Zero Movies இல்லாத நடிகர் என்பது விநியோகஸ்தர்களுக்கு மட்டும் தெரிந்த சங்கதி.\nஒரு நடிகனின் படம் ரிலீசாகிறது… அந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ரசிகர் அல்லாதோருக்கும் பிடிக்கவில்லை. ஆனால், சுத்தமாக அடி வாங்காமல், இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமெனில் மரண ஃபிளாப் ஆகாமல் தியேட்டரில் ஓடுகிறது என்றால், அந்த படத்தின் நாயகனே Zero Movies இல்லாத நடிகர் ஆகிறார்.\nதமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு கூட இல்லாத Zero Movies அந்தஸ்து ரஜினிகாந்துக்கு இருந்தது. அவரது ஃபிளாப் படங்கள் கூட, ஒரு கட்டம் வரை ஓடிய பிறகு தான் தியேட்டரில் இருந்து எடுக்கப்படும். A செண்டர், B செண்டர், C செண்டரிலிருந்து Z செண்டர் வரை அனைத்து வகை ரசிகர்களும் தியேட்டரில் வந்து பார்த்த பிறகு தான் படம் தூக்கப்படும்.\nஇப்போது வரை ரஜினி அதே ஸ்டேஜில் தான் இருக்கிறார் என்பது வேறு விஷயம். இருப்பினும், அவருக்கு பிறகு அந்த இடத்தில் முக்கால்வாசியை நிரப்பிய ஒரே நடிகர் அல்லது ஹீரோ விஜய் மட்டுமே. அவரது சக போட்டியாளரான அஜித் கூட பல Zero Movies கொடுத்திருக்கிறார். ஆனால், அஜித்தை கம்பேர் செய்கையில் விஜய்யின் Zero Movies எண்ணிக்கை மிக மிக குறைவு.\nஇப்போது விஜய்க்கு பிறகு, அந்த இடத்திற்கு வந்திருப்பவர் சிவ கார்த்திகேயன் மட்டுமே. இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிவாவை தவிர, வேறு எந்த அவரது சம கால நடிகரும் Zero Movies இல்லாத ஹீரோவே கிடையாது.\nநினைவில் கொள்ளுங்கள், சிவகார்த்திகேயன் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வசூல் பெறவில்லை. சிவாவுக்கு பண நெருக்கடி கூட கொடுத்திருக்கின்றன. ஆனால், எந்தப் படமும் Zero Movies கிடையாது. இது விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சியை விட பெரியதாகும். அப்படியெனில், இன்னும் 5 – 7 ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்கு இருக்கும் இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ள முடியும்.\nஎன்றைக்கும் சிவ கார்த்திகேயனின் படங்கள் தோற்றாலும் சிவ கார்த்திகேயன் தோற்பதில்லை\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மிஸ்டர்.ஜென்டில்மேன்\nஆராதனாவுடன் செல்ல சண்டை போடும் சிவா.. கோலிவுட்டை கலக்கும் அப்பா-மகள்\nஹாய் கைய்ஸ் : புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் சிவகார்த்திகேயன்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை – சிவகார்த்திகேயன் வார்த்தைகள் பலிக்குமா\nசிவகார்த்திகேயன் பிறந்��நாளுக்கு பிரத்யேக மாஸ் அப்\nTamilrockers leaked Hero : ரிலீஸான கொஞ்ச நேரத்திலேயே ஹீரோவை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nஹீரோ விமர்சனம்: திறமைக்கும், மார்க்குக்கும் எந்த சம்மந்தமும் இல்லை\nஹீரோ ட்ரைலர்: சுயமா சிந்திக்க தெரிஞ்சவன் தான் ‘சூப்பர் ஹீரோ’\nநடிகர் சூரியின் ஹோட்டல்களை திறந்துவைத்த நடிகர் சிவகார்த்திகேயன்\nNamma Veetu Pillai Tamil Movie: தமிழ்ராக்கர்ஸை மீறி கலெக்‌ஷனில் சாதித்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nJio Vs Airtel Vs Vodafone : சிறந்த மாதாந்திர ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்திற்கு போனில் ஆறுதல் கூறிய ரஜினி\nசாத்தான்குளத்தில் தந்தை - மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினருடன் போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.\n 28 வருடத்தைக் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்\nசுரேஷ் கிருஷ்ணா மற்றும் தேவா ஆகியோருடன் சூப்பர் ஸ்டார் இணைந்த முதல் படம் ‘அண்ணாமலை’. பின்னர் வீரா, பாஷா மற்றும் பாபா ஆகிய படங்களில் சுரேஷ் கிருஷ்ணா பணிபுரிந்தார்.\nExplained: தேசிய சராசரியை விட 4 மாநிலங்களில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா\nஇதுதான் உங்க வேகம் என்றால், எப்படி கொரோனாவை ஒழிப்பீங்க\n100% கொரோனா அறிகுறி ஆனால் நெகட்டிவ் ரிசல்ட்: இளம் மருத்துவர் உயிரிழந்த சோகம்\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்\nகொரோனா சிகிச்சைக்கு கூடுதல் சித்த மருத்துவ மையங்கள்.. சென்னை மாநகராட்சி தகவல்\nமனைவியுடன் யோகிபாபு… பார்க்கவே எவ்வளவு நல்லா இருக்குல\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்���…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indian-akshay-venkatesh-gets-world-s-most-prestigious-maths-326465.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-07-04T17:19:09Z", "digest": "sha1:2CTEHCQ4VW667SM4WNQXJUJLW4LMAY2U", "length": 16986, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணிதத்திற்கான 'நோபல்'.. ஃபீல்ட்ஸ் விருது வென்ற இந்திய வம்சாவளி மேதை அக்ஷய் வெங்கடேஷ்! | Indian Akshay Venkatesh gets world's most prestigious maths medal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nசாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.. என்ன காரணம்\nசாத்தான்குளம் வழக்கு.. பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தொடர்பில்லை.. 5 தன்னார்வளர்களிடம் சிபிசிஐடி விசாரணை\nஆகஸ்ட் 15 எப்படி சாத்தியம் கோவாசின் (COVAXIN) எப்படி நடைமுறைக்கு வரும்.. ஐசிஎம்ஆர் அதிரடி விளக்கம்\nசாத்தான்குளத்தின் கொடுமையின் உச்சம்.. திமுக முன்னாள் எம்எல்ஏ கொ.வீ.நன்னன் உருக்கமான கவிதை\nசீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்\nசாத்தான்குளம்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி பொய்யாக பரவும் செய்திகள், போட்டோஸ்.. சிபிசிஐடி எச்சரிக்கை\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nAutomobiles தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகணிதத்திற்கான 'நோபல்'.. ஃபீல்ட்ஸ் விருது வென்ற இந்திய வம்சாவளி மேதை அக்ஷய் வெங்கடேஷ்\nபேராசிரியரின் ஃபீல்ட்ஸ் விருது சில நிமிடங்களில் திருட்டு- வீடியோ\nரியோ டி ஜெனிரோ: இந்திய வம்சாவளியை சேர்ந்த அக்‌ஷய் வெங்கடேஷ், கணிதத்துக்கான நோபல் பரிசு என அழைக்கப்படும், இவ்வாண்டுக்கான, ஃபீல்ட்ஸ் விருதைப் பெற்றார்.\nகனடாவை சேர்ந்தவர் கணிதவியல் மேதை ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் 1863 முதல் 1932 வரை வாழ்ந்தார். 1924ல் சர்வதேச கணிதவியலாளர்கள் அமைப்பை உருவாக்கிய இவர், கணிதத் துறையில் சாதிப்பர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.\nஇதன் அடிப்படையில், கணிதத்தில் சாதனை படைக்கும் 40 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ஃபீல்ட்ஸ் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருது 4 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த விருது பெறும் நால்வரில் அக்‌ஷய் வெங்கடேஷ் (36) இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். டெல்லியில் பிறந்து ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார்.\nஇதுதவிர, ஈரானை சேர்ந்த காச்சர் பிர்கார், ஜெர்மனியின் பீட்டர் ஷோல்ஸ், இத்தாலியை சேர்ந்த அலிசியோ பிகலி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுடன் ரூ. 7.89 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.\nவெங்கடேஷ் 2 வயதாக இருந்தபோது, குடும்பத்தார் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தனர். சிறு வயது முதலே படிப்பில் ஆர்வத்தோடு விளங்கிய இவர், மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் கணிதத்திற்கான பட்டத்தை 16 வயதில் பெற்றுள்ளார். வெங்கடேஷ் தனது 20வது வயதில் பிஹெச்டி முடித்தார். இப்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.\n2014ம் ஆண்டு ஃபீல்ட்ஸ் விருதை இந்திய வம்சாவளியை சேர்ந்த, மஞ்சுள் பார்கவா பெற்றிருந்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகணிதத்திற்கான உலகின் உயரிய விருது திருட்டு.. விருதை பெற்ற சில நிமிடங்களில் பேராசிரியரிடம் அபேஸ்\n'கணிதப் புலி' முனைவர் வசந்தா கந்தசாமியின் போராட்டத்துக்கு வெற்றி- ���ென்னை ஐஐடி ஜாதிவெறிக்கு மரண அடி\nகணக்கு வாத்தியாரின் “கொள்ளை” கணக்கு – பெண்ணை கிரிக்கெட் பேட்டால் அடித்து நகை கொள்ளை\n“மனிதக் கணினி” சகுந்தலாதேவியின் நினைவு தினம் இன்று…\nஅதிர்ச்சியளிக்கும் கல்வித்தரம்… கஷ்டம் தரும் கணக்கு பாடம் … சர்வேயில் தகவல்\nஎண் கணித பிதாமகன் எஸ்.எஸ். பிள்ளையின் நினைவு நாள்\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது\nஒரு விருதுக்குப் போட்டியிடும்.. கல்யாண வீடு சீரியலின் மூணு சகோதரிகள்\nஎன்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி... கோவா விழாவில் ரஜினிகாந்த் தமிழில் உருக்கம்\nமோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmathematics award indian கணிதம் விருது இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/284", "date_download": "2020-07-04T19:08:18Z", "digest": "sha1:LML2XDKK6IHFGSZWEWBXUVHIWKSHOGJV", "length": 19800, "nlines": 115, "source_domain": "tamilayurvedic.com", "title": "நாம் எவ்வாறு பேசுகிறோம்? - Tamil Ayurvedic", "raw_content": "\nஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்\nஇயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே நண்பர்களே. உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100%பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.\nசரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் பொதுவாக ஒரு குரலை கேட்டவுடன் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆணா அல்லது பெண்ணா என்று நம்மால் இலகுவாக கூறிவிட முடிகிறதுதானே, எப்படி நம்மால் கண்டறிந்துகொள்ள முடிகிறது என்றால், ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருப்பதால் தான். அதேவேளையில் பெண்களின் குரலை எடுத்துக்கொண்��ோமானால் அவர்களின் குரல் மென்மையாகவும் (Soft) இனிமையாகவும் இருக்கும் அந்த மென்மைதான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரலை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதற்குறிய முக்கிய காரணி ஆகும்.இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குழந்தைகள் வளர வளரத்தான் குரலில் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும், பிறந்து மூன்று நான்கு வயது வரையிலான குழந்தைகளிடம் இந்த குரல் வித்தியாசத்தை நம்மால் அதிகம் உணர்ந்து கொள்ள முடியாது. இதற்க்குறிய காரணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nநாம் எப்படி பேசுகிறோம் என்பது பற்றி விளக்கமாக கூறினால் இந்த பதிவு நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற விலங்கியல் பாட பிரிவை நினைவு கூர்ந்துவிடும் அபாயம் இருப்பதால் என்னால் இயன்றவரை நாம் எப்படி பேசுகிறோம் என்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன். மனிதர்களின் தொண்டைப்பகுதியில் குறிப்பாக குரல்வளையில் கிடைமட்டமாக அமைந்து இருக்கும் ஒரு ஜோடி தசைமடிப்புகள் தான் மனிதன் பேசுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. குரல்நாண்கள் (Vocal Cords)என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம்பைப் போல விறைப்பான (Temper) நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சப்தத்தை உண்டாக்குகிறது.\nவீணையில் இழுத்துக்கட்டப்பட்ட நரம்புகளை விரல்களால் மீட்டும் போது எப்படி சப்தம் உண்டாகிறதோ அதுபோலவே விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது அழுத்தப்பட்ட காற்று வந்து மோதும்போதும் சப்தம் உண்டாகிறது. சாதாரணமாக குரல்நாண் வளர்ந்த ஆணில் 17.5mm முதல் 25mm வரையிலும், வளர்ந்த பெண்ணில் 12.5mm – 17.5mm வரை நீளமும் இருக்கும். இவை சப்தத்தை உண்டாக்க வளர்ந்த ஆண்களில் வினாடிக்கு 120 – 130முறையும் வளர்ந்த பெண்ணில் 200 முதல் 220 முறையும் குழந்தைகளில் 300 முதல் 310முறையும�� அதிர்கிறது.\nநாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நம்முடைய குரல்நாண் மிகச் சிறியதாகவும் விறைப்பாகவும் இருக்கும். நாம் வளரவளர நம்முடைய குரல்நாணும் வளர்ச்சியடையும். மூன்று அல்லது நான்கு வயது வரை ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் குரல்நாணின் வளர்ச்சி ஒரே அளவில் தான் இருக்கும் ஆகையால் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகளின் குரலில் ஆண் மற்றும் பெண் என்ற வித்தியாசத்தை காண முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்களின் குரல்நாண்கள் பெண்களின் குரல் நாண்களை காட்டிலும் வேகமாக வளர ஆரம்பித்துவிடுகிறது. ஆண்களில் குரல்நாண் வளர வளர அதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகிறது இதனால் குரலில் மென்மை குறைந்து ஒருவித கரகரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் குரல் நாண்கள் அளவிலும் சரி வளர்ச்சியிலும் சரி குறைவாக இருப்பதால் பெண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குரலில் மென்மை கூடுகிறது. இதனால் தான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித்தியாசப்படுகிறது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவர் பனிரெண்டு வயதை எட்டும் போது அவருடைய குரல்நாண் அதன் முழுவளர்ச்சியை எட்டிவிடும். இதன் காரணமாகத்தான் பனிரெண்டு வயதிற்குப்பிறகு ஆண், பெண் குரல்கள் முற்றிலும் வேறுபடத் துவங்குகிறது.\nபெண்களுக்கு மென்மையான குரல் அவர்களுடைய 50-வயது வரை நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கும் குரல்நாண் நெகிழ்ச்சியடைய துவங்குவதால் ஐம்பது வயதிற்கு பிறகு பெண்களில் சிலருக்கு ஆண்களை போலவே குரல் தடிமனாக மாறிவிடுகிறது, அறுபதுவயதிற்கு பிறகு ஆண் பெண் இருபாலரின் குரல்நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவதால் அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதன் காரணமாகத்தான் அறுபது வயதிற்கு மேற்பட்ட சிலருக்கு வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாமல் போகிறது.\nநாம் நமது தொண்டையிலுள்ள குரல்நாண்களை தளர்வடையாமல் பார்த்துக்கொண்டோமானால் நம்முடைய குரல் எந்த வயதிலும் மாறாமல் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதற்க்காக நாம் சிலவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மது அருந்துதல் கூடாது, மது அருந்தும��� போது தொண்டையிலுள்ள அனைத்து தசைகளும் பாதிப்படைவதால், மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் புகை பிடித்தலையும் மாசு நிறைந்த காற்றுகளை சுவாசிப்பதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும், முக்கியமாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் தொண்டையை வற்றச் செய்யாமல் எப்போதும் ஈரமாக வைத்திருந்தால் எந்த வயதிலும் நம்முடைய குரலில் இளமையை கட்டிவைத்திருக்க முடியும்.\nகுரல்நாண்கள் சப்தத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை பண்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால் தான் நம்மால் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடிகிறது. மனிதனை தவிர ஏனைய விலங்குகளில் இந்த குரல்நாண்கள் (Vocal Cords) அமைப்பு இல்லாததால் மற்ற விலங்குகளால் ஒலியை உருவாக்க முடிந்தாலும் கூட அவற்றை பண்படுத்த முடியாமல் போவதால் அவற்றால் மனிதர்களைப் போல வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க இயலுவதில்லை.\nகர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை\nரத்த நாள அடைப்பை குணமாக்கும் கைமருந்துகள்\n‘இறுக்கமான தோள்பட்டை’ எனப்படும் ‘ப்ரோசன் ஷோல்டர்’…..\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T18:43:04Z", "digest": "sha1:YRPEBBXTO6YQKVLDYZREYV5BD2JOV6EM", "length": 9915, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அறுவைசிகிச்சை", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nதமிழகத்தில் அதிகரிக்கும் சிசேரியன்: 16 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிப்பு\nசர்வதேச முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர் சங்கத் தலைவராக கோவையை சேர்ந்த டாக்டர்...\nஆசியாவிலேயே முதல்முறையாக நோயாளிக்கு பொருத்தப்பட்ட 2-வது இதயம்: கே.எம்.சி.ஹெச். மருத்துவர்கள் சாதனை\nநீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் 6 ஆண்டுகளில் 36 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை\nவலியை போக்குவதே சிறந்த சேவை- ‘ஜெம்’ மருத்துவமனை டாக்டர் பழனிவேலு\nஉ.பி. மருத்துவமனையில் டார்ச் லைட் மூலம் கண் அறுவைசிகிச்சை\nஅலட்சிய மருத்துவத்தினால் கண்ணை இழந்த நபருக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு\nஉலகச் சுகாதார நாள் ஏப்ரல் 7: இன்று நாம் நலமாய் இருப்பதற்கு...\nஆந்திராவில் நுரையீரல் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தையின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்...\nஎடை குறைப்பு அறுவைசிகிச்சை ஆபத்தா\n72 வயது முதியவருக்கு முழங்கால் மாற்று நவீன அறுவைச் சிகிச்சை: அப்போலோ மருத்துவமனையில்...\nஅறுவை சிகிச்சை அரங்கில் உதவியாளராக திருநங்கை: கொல்கத்தா மருத்துவமனையில் நியமனம்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_775.html", "date_download": "2020-07-04T18:25:11Z", "digest": "sha1:OBKPFQCMWJNXDFMMBQIMJKIRA3IIYCSE", "length": 5685, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஆட்சிக்கு வந்ததும் 'கொமிசன்' எடுப்பவர்களுக்கு தண்டனை: மஹிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஆட்சிக்கு வந்ததும் 'கொமிசன்' எடுப்பவர்களுக்கு தண்டனை: மஹிந்த\nஆட்சிக்கு வந்ததும் 'கொமிசன்' எடுப்பவர்களுக்கு தண்டனை: மஹிந்த\nதான் ஆட்சிக்கு வந்ததும் தரகுப் பணம் எடுப்பவர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் மற்றும் ஊழல் வாதிகளுக்குத் தண்டனையளிக்கப் போவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.\nபலங்கொடயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள மஹிந்த, தற்போதைய அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியெனும் பேரில் டீல்களை நடாத்தி அதன் ஊடாக கொமிசன் பெற்று வருவதை மாத்திரமே செய்வதாகவும் தாம் ஆட்சிக்கு வந்ததும் தண்டனை வழங்கப் போவதாகவும் தெரிவிக்கிறார்.\nமஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக எழுந்த மக்கள் அலையின் பயனிலேயே மைத்ரி-ரணில் கூட்டரசு பதவிக்கு வந்திருந்தமையும் 2015ல் இதேவிடயத்தை மறுதரப்பு தெரிவித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/273026/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-07-04T17:56:10Z", "digest": "sha1:NBXIWEZXTPE4RVHCI3QLX4RR76SNFHTF", "length": 7507, "nlines": 106, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா கண்டி வீதியில் கோர விபத்து : ஒருவர் படுகாயம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா கண்டி வீதியில் கோர விபத்து : ஒருவர் படுகாயம்\nவவுனியா, கண்டிவீதியில் சிறிய ஹன்ரர் ரக வாகனமும், துவிச்சர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று(28.06.2020) காலை வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றது. இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,\nமுல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிசென்ற சிறிய ஹன்ரர் ரக வாகனம், வவுனியாவில் அமை���்துள்ள வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்த போது,\nஅதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த உயர் அழுத்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.\nவிபத்தில் உயர் அழுத்த மின்சார கம்பம் முழுமையாக சேதமடைந்த நிலையில் வாகனத்தில் மீது முறிந்து விழுந்தது. பொலிசார் அறிவித்ததைத் தொடர்ந்து உடனடியாக விரைந்து செயற்பட்ட மின்சார சபை ஊழியர்கள்,\nஅப் பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்ததுடன், வாகனம் தீப்பற்றி எரியாத வகையில் நீர்தாங்கி மூலம் பொலிசாரால் தண்ணீரும் விசிறப்பட்டது. இதன் மூலம் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.\nஇவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மகேஸ்வரன் ரட்ணசிங்கம் (வயது 59) என்ற முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியாவில் இடம்பெற்ற மக்கள் மன்ற நிகழ்வில் இரு கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்குள் குழப்பம்\nவவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nவவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த நாயை சு ட்டுக் கொ ன்ற கிராம சேவகர் : அ திர்ச்சி ச ம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243439-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-04T18:32:24Z", "digest": "sha1:DK2F67KHYYNBJQDZ2ZICEPQKBAXB5GI3", "length": 12529, "nlines": 206, "source_domain": "yarl.com", "title": "நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி ���ொறுப்பு\nBy பெருமாள், June 5 in ஊர்ப் புதினம்\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் ஆறு லட்சம் ரூபாவிற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புச் சொல்லும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅரசாங்க அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இயங்கி வரும் பல்வேறு நிதி நிறுவனங்களில் மக்கள் பணத்தை வைப்புச் செய்து வருகின்றனர்.\nஇவ்வாறு வைப்புச் செய்யப்படும் பணத் தொகைகளில் ஆறு லட்சம் ரூபா வரையிலேயே, இலங்கை மத்திய வங்கி பொறுப்பு ஏற்கும் என்ற வகையில் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.\nஎனவே நாட்டின் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்புச் செய்வோர், தங்களது வைப்புப் பணத் தொகையில் எந்தளவு தொகை மிகவும் பாதுகாப்பானது என்பது பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமானது என தாம் கருதுவதாக பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் நீண்ட காலம் இலங்கையில் இயங்கி வந்த நிதி நிறுவனமொன்று மூடப்பட்டதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணத்தை வைப்புச் செய்திருந்த வைப்பாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபெருந்தொகை பணத்தை நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்துள்ளவர்கள் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது பொருத்தமானது.\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் ஆறு லட்சம் ரூபாவிற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புச் சொல்லும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇது ஒன்டும் புதிய விஷயம் இல்லை.\nவங்கி காலியான 6 லட்சத்துக்கு மேல காசு வைச்சிருந்தவங்க மேலதிக தொகையை கோட்டை விடவேண்டியது தான்.\nநல்லவிசயம். ஆறு லட்சத்துக்கு மேற்பட்ட உங்கள் பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.\nஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்.\nதொடங்கப்பட்டது 8 hours ago\nதொடங்கப்பட்டது July 27, 2013\nவடமாரட்சியில் சற்று முன் இரண்டு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன\nதொடங்கப்பட்டது வியாழன் at 14:05\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகள��� மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்.\nஐயா பெருமாள், யாழ் களத்திலுள்ள எலோரையும் நான் நட்புடனேயே நோக்குகிறேன். ஒருவரியும் உயர்ந்தோர் என்றோ தாழ்ந்தோர் என்றோ நோக்குவதில்லை கொபமும் பாராட்டுவதில்லை. இங்கே எப்போதுமே சிறிய சகைச்சுவை உணர்வுடன்தான் கருத்துக்களைப் பதிவிடுவேன். எனவே எனது நகைச்சுவை உணர்வுடன் கூடிய பதிவுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். 🙏\nஇதை தான் நானும் சொன்னேன். நீங்கள் அதை கொஞ்சம் விரிவாக சொல்லிவிட்டீர்கள். நான் கோடு போட்டால் நீங்கள் ரோட்டே போட்டு விட்டீர்கள். மிக்க நன்றி மீரா\n👍🏼விரிவான விளக்கத்துடனும்... உதாரணங்களுடனும் பதில் அளித்தமைக்கு, நன்றி நில்மினி. 🙂\nவடமாரட்சியில் சற்று முன் இரண்டு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன\nவேலை வெட்டி இல்லாத ஆட்கள் லயிகும் அடிச்சிருக்கு\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/nigazchigal/nerkaanal/", "date_download": "2020-07-04T17:35:59Z", "digest": "sha1:RHMLV52JJ5F7HTOYD4L3IVCMNK2LQWIC", "length": 7290, "nlines": 81, "source_domain": "airworldservice.org", "title": "Interviews | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர், பின்னணி திரைப்படப் பாடகர் மற்றும் மருத்துவர் டாக்டர் சீர்காழி ஜி சிவசிதம்பரம் அவர்களுடன் நேர்காணல் – சந்தித்து உரையாடுபவர் ஸ்ரீப்ரியா சம்பத்குமார். ஒலிபரப்பு நா...\nசந்திப்பில் இன்று – டாக்டர் வேதா பத்மப்ரியா....\nபுற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வேதா பத்மப்ரியா அவர்களை சந்தித்து உரையாடுபவர் – பி.குருமூர்த்தி. ஒலிபரப்பு – 24/07/2019, 31/07/2019 காலை 5.55 மணி (இந்திய நேரப்படி)...\nசந்திப்பில் இன்று – டாக்டர் வனிதா முரளிகுமார்....\nஇந்திய மருத்துவத்திற்கான மத்திய கவுன்ஸிலின் முன்னாள் தலைவரும், அயுர்வேத மருத்துவருமான டாக்டர் வனிதா முரளிகுமார் அவர்களை சந்தித்து உரையாடுபவர் – பி.குருமூர்த்தி. ஒலிபரப்பு – 17/07/...\nசந்திப்பில் இன்று – எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்...\nசந்தித்து உரையாடுபவர் – டாக்டர் என் சந்திரசேகரன் சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற ���ழுத்தாளருடன் சந்திப்பு...\nசந்திப்பில் இன்று – புஷ்பவனம் குப்புசாமி...\nநாட்டுப்புறப் பாடகர், ஆராய்ச்சியாளர் திரு புஷ்பவனம் குப்புசாமி சந்தித்து உரையாடுபவர் பி குருமூர்த்தி ...\nசந்திப்பில் இன்று – பரதநாட்டிய ஆச்சார்யை பத்ம பூஷன் திருமதி சாந...\nசந்தித்து உரையாடுபவர் நித்யா வெங்கடேஷ்\nசந்திப்பில் இன்று – பரதநாட்டிய ஆச்சார்யா பத்மபூஷண் ஸ்ரீ தனஞ்செயன...\nசந்திப்பவர் – ஸ்ரீ பிரியா சம்பத்குமார் ”கலாக்‌ஷேத்ரா அமைப்பால் தான் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளோம்”...\nசந்திப்பில் இன்று – பாலம் கல்யாணசுந்தரம்...\nசந்திப்பவர் – சூர்யா தன்னலம் கருதாமல் ஊருக்கு உழைத்த ஒரு உத்தமர்\nசந்திப்பில் இன்று – டி வி வரதராஜன்...\nசந்தித்து உரையாடுபவர் பி குருமூர்த்தி\nசந்திப்பில் இன்று – மருத்துவர் கே ஜி பக்தவத்சலம்....\nசிறந்த மருத்துவப் பேராசிரியர் என்ற விருதை குடியரசு துணைத்தலைவரிடமிருந்து பெற்றவர். சந்தித்து உரையாடுபவர் – கன்னையன் தட்சிணாமூர்த்தி ,...\nசெய்தித் துளிகள் 4 7 2020.\nசெய்திச் சுருக்கம் 4 7 2020.\nசெய்தித்துளிகள் 3 7 2020.\nஇக்கட்டில் இம்ரான் கான் – சொல்லாட்சி செல்லுபடியாகவில்லை.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/75_93602/20150604184715.html", "date_download": "2020-07-04T18:51:08Z", "digest": "sha1:AQ32YWYUYYDMZNE6U6YFYAFK447SXRBS", "length": 8356, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பிரசவத்திற்கு பின்னும் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...", "raw_content": "பிரசவத்திற்கு பின்னும் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்\nபிரசவத்திற்கு பின்னும் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...\nபெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரசவம் என்பது மிகவும் முக்கியமான தருணங்கள். ஏனென்றால் இத்தருணங்களில் உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும்.\nஅதிலும் கர்ப்பமாக இருக்கும் போது உடல் எடை அதிகரிக்க வேண்டும் தான்.\nஆனால் பிரசவத்திற்கு பின்னும் உடல் எடையானது குறையாமல் அப்படியே இருந்தால், அது அழகைக் கெடுப்பதுடன், எரிச்சலூட்டும். இதற்கு உடல் எடையை குறைப்பதற்கான சில இயற்கை வழிகளில் ஈடுபட்டால், நிச்சயம் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.\nபிரசவத்திற்கு பிறகு எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்\nபிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது,கடுமையான டயட்டை மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், உடல் எடையை அதிகரிக்காத மற்றும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nதாய்ப்பால் கொடுத்தால், பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஏனெனில் பாலானது உற்பத்தியாகும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் எடையானது குறையும். இது உங்களுக்கும் நல்லது, குழந்தைக்கும் நல்லது.\nஉடற்பயிற்சியில் கவனம் தேவை :\nபிரசவத்திற்கு பிறகு உடல் பயிற்சியில் ஈடுபடலாம். ஆனால் காயங்கள் குணமாவதற்கு முன்பே உடற்பயிற்சியின் ஈடுபட்டால், அது வேறு சில விளைவுகளை உடலில் ஏற்படுத்திவிடும். எனவே மருத்துவர்களை ஆலோசித்த பிறகே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nபிரசவத்திற்கு பின்னர் உடலானது மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு சற்று தாமதமாகும். எனவே யோகாவில் ஈடுபடுவதும் மிகவும் சிறந்தது. இதனால் மனம் ரிலாக்ஸ் அடைவதுடன், உடல் எடையும் ஆரோக்கியமாக குறையும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசுறுசுறுப்பு தரும், ஜீரண சக்தி அதிகரிப்பு அளவற்ற பயன்களை தரும் அத்திப்பழம்\nபுற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\n7 நாட்களில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா இந்த டயட் ஃபாலே பண்ணுங்க\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி\nவாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள டிப்ஸ் : அனைவரும் மறக்காம படிங்க‌\n இனி கவலை வேண்டாம் – வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/nehru-memorial-day/c77058-w2931-cid317639-su6229.htm", "date_download": "2020-07-04T19:24:17Z", "digest": "sha1:H4EVKDXKRIO5TSFJWZGV5QQ43NMMB4AA", "length": 2241, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "நேரு நினைவு தினம்: ராகுல் அஞ்சலி", "raw_content": "\nநேரு நினைவு தினம்: ராகுல் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 56 -ஆவது நினைவு தினத்தையொட்டி, டெல்லி சாந்திவனத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இன்று காலை மலரஞ்சலி செலுத்தினர்.\nமுன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 56 -ஆவது நினைவு தினத்தையொட்டி, டெல்லி சாந்திவனத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இன்று காலை மலரஞ்சலி செலுத்தினர்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர் மோத்திலால் வோரா உள்ளிட்ட கட்சியின் பல்வேறு தலைவர்களும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=97&task=subcat", "date_download": "2020-07-04T17:21:25Z", "digest": "sha1:Q3OYUDIMTSUMZRZBRDPONDXEYY5BLQ4R", "length": 11345, "nlines": 139, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு தேசிய நூதனசாலைகள்\nநகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\nபுகையிரத நிலையங்களில் ஓய்வறைகளைப் பெற்றுக்கொள்ளல்\n“ஹித்தாச்சி” குளிரூட்டப்பட்ட புகையிரதத்தை ஒதுக்கிக்கொள்ளல்\nவருகைதரலுக்கான வீசா அனுமதிப் பத்திரங்கள்\nகடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள்\nபுகையிரத ஓய்வூ பங்களாவினை ஒதுக்கிக் கொள்ளல்\nபுகையிரதத்தில் புகையிரத கூடமொன்றை ஒதுக்கிக்கொள்ளல்\nபுகையிரதம் மூலமான பண்டப் போக்குவரத்து\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\nவதியும் விருந்தினர் திட்ட வீசா நிகழ்ச்சித்திட்டம்\nபுகையிரத நிலையங்களிலும் புகையிரத திணைக்கள வளவிலும் விளம்பரப் பலகைகளை காட்சிக்கு வைத்தல்\nவரவு – செலவுத் திட்ட யோசனை இல. 205 இன் கீழ் 2019.07.01 ஆம் திகதியி���ிருந்து அமுல் செய்யப்படுகின்ற கட்டணத் திருத்தங்கள்\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nசூழலியல் சுற்றுலா செயற்திட்டம் - பங்களா (விடுதிகளை) ஒதுக்கிக் கொள்ளல்\nஹல்துமுல்ல மூலிகைத் தோட்டத்தினைப் பார்வையிடல்\nஜோன் டி சில்வா ஞாபகார்த்த மன்றத்தில் மற்றும் கலைகூடத்து சாலை வசதிகளை வழங்கல்.\nபிற மூலிகைக் தோட்டங்களைப் பார்வையிடல்\nஅரச குறு நாடக விழா\nஅரச சிறுவர் ஓவிய விழா\nபல்வேறு தேவைகளுக்காக பேர வாவியை வாடகை அடிப்படையின்மீது பெற்றுக்கொள்ளல்.\nஅரச சிறுவர் நாடக விழா\nஅரச ஓவிய சிற்ப விழா\nஅரச தொலைக்காட்சி விருது விழா\nஅரச நடன மற்றும் இசை குழு\nஎமது ஓவியன் சித்திரக் கண்காட்சி\nஅரச நாட்டிய நாடக விழா\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்க��ள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/blog-post_14.html", "date_download": "2020-07-04T18:04:45Z", "digest": "sha1:RE2HLALBEA3C4BCSN4ZG2IBBVIEBK2KL", "length": 12685, "nlines": 180, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nமவுண்ட் பியூஜி என்பது ஜப்பானில் இருக்கும் ஒரு உறங்கும் எரிமலை எனலாம். நான் ஜப்பான் சென்று இருந்தபோது இந்த மலையை எனது ஹோட்டல் ரூமிலிருந்து தினமும் பார்ப்பேன். குளிர் காலங்களில் மட்டும் தொப்பி போட்டது போல ஐஸ் அந்த மலையின் மீது இருக்கும், மற்ற காலங்களில் அது வெறும் மலை போன்றே இருக்கும். இரு முறை செல்லும்போதும் எனக்கு அங்கு செல்ல முடியவில்லை, ஆதலால் மூன்றாவது முறை அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். மறக்க முடியாத பயணம் அது என்றால் மிகையாகது \nஉறங்கும் எரிமலையான இந்த மவுண்ட் பியூஜி, கடைசியாக 1707 - 08ம் ஆண்டில் வெடித்தது, ஆனால் இன்றும் இதை ஒரு பயத்துடனே பார்கின்றனர் ஜப்பானிய மக்கள். இது 3776 மீட்டர் உயரம் உடைய எரிமலை. ஜப்பானில் மூன்று புண்ணிய மலைகளான டேட், ஹகு மற்றும் பியூஜி மலைகளில் ஒன்று. நாங்கள் ஒரு காரில் டோக்கியோவில் இருந்து பயணித்து இங்கு சென்றடைந்தோம். காரில் மலை மீது ஏறும்போதே நீங்கள் அங்கு மரங்கள் எல்லாம் குறைவாக இருப்பதை காணலாம், இது எரிமலை பகுதியாதலால் இயற்க்கை மிக குறைவு.\n2020 மீட்டர் தொலைவில் ஒரு இடத்தில நீங்கள் நிறுத்தி அங்கு இருக்கும் இயற்க்கை அழகை பார்க்கலாம். அங்கு இருக்கும் கடைகளில் ஜப்பானிய உணவுகளையும், டீயும் சாப்பிடலாம். இதன் பின் மேலே ���ெல்ல செல்ல குளிரை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். நான் இங்கே சென்றிருந்தபோது உறைநிலையில் இருந்து ஏழு டிகிரி குளிர் இருந்தது ஒரு மணி கூண்டு போல அங்கு குளிரை காண்பிக்கும் கடிகாரம் இருந்தது வித்யாசமாக இருந்தது.\nமேலே பார்பதற்கு என்று ஒரு கோவிலும், ஒரு கடையும் உள்ளது மற்றபடி அந்த மலையை பார்ப்பது என்பது ஒரு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஜப்பான் என்றாலே இந்த மலையை காண்பிக்கும்போது, அதை பார்க்கும் திருப்தி கொடுக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு உயரமான இடத்தில இருந்து ஜப்பான் நகரை பார்க்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான் \n தங்களது வருகையும், கருத்தும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது \n தங்களது வருகையும் கருத்தும் என்னை உற்சாகமூட்டுகிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D&si=0", "date_download": "2020-07-04T18:32:40Z", "digest": "sha1:4G2IZNZCCF7EA6VAFCOPZC6JFIRRZTYR", "length": 13926, "nlines": 268, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இதய வாசல் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இதய வாசல்\nதியாகராஜனின் சதியினால் மறுநாள் நடக்கவிருந்த அனிருத்தின் திருமணம் நின்று போகிறது. தந்தையின் மீது எந்தக் களங்கமும் வரக்கூடாது என்று அனிருத் தியாகராஜன் சொன்னதற்குத் தலை வணங்குகிறான். தியாகராஜனின் வாழ்க்கையில் இருக்கும் ரகசியத்தை எப்படியாவது தெரிந்து கொண்டு அவனுடைய ஆளுமையிலிருந்து விடுதலை பெற [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கௌரி கிருபானந்தன், திருமதி யத்தனபூடி சுலோசனாராணி\nபதிப்பகம் : வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)\nஎல்லோருக்கும் எழுதக் கற்றுக்கொடுத்த ஆசானே\nஎன்னுடைய பொழுதுகளுக்கும் அர்த்தங்களே புருந்தன\n'கண்ணீர் பூக்களை' மட்டும் தந்துவிட்டுக்\nஉனது கவிதா வாசலுக்குள் நான் நுழைகிறேன்.\nமரபுக் கவிதையில் நீ சிறகு விரித்துப் பறந்த\nஎழுத்தாளர் : மு. மேத்தா (Mu.Metha)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுபா (Subha)\nபதிப்பகம் : தமிழன் நிலையம் (Tamilan Nilayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபிரெஞ்சுப், தொப்பையை, தேவாரப் பதிகங்கள், தொடங்கும், %E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D, J. K., ரவிபிரகாஷ், ராஜா, தாத்ரி, நீதிக்கட்சி, புகழ் பெற்ற தலைவ, பணமே, டென்னிஸ், நாடார், Margaret McCarthy, ந்தாதி\nஅறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு -\nதமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும் -\nகரையும் நினைவுகள் - Karaiyum Ninaivugal\nமகாகவி பாரதியார் கவிதைகள் -\nஅன்னா அக்மதோவா கவிதைகள் - Anna Akmathova Kavithaikal\nவிஞ்ஞான நோக்கில் நோய்நீக்கும் மூலிகைகள் - Vignana Nookil Noineekum Mooligaigal\nபாப் மார்வி இசைப்போராளி -\nதலையெழுத்தை மாற்றும் கையெழுத்து - Thalaiyeluthai Maatrum Kaiyeluthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE&si=0", "date_download": "2020-07-04T19:17:40Z", "digest": "sha1:YY3RHBI7F7WQPAVYMN7KTLJPDVTF6OUC", "length": 22645, "nlines": 331, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பேரறி அண்ணா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பேரறி அண்ணா\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநூலில் இடம்பெற்ற சில வரிகள்:\nபேரறிஞர் அண்ணாவைப் பற்று நோய் அறுவைச்சிகிச்சைக்கா அழைத்த பொழுது மருத்துவர்களிடம், \"அரை மணி நேரம் கொடுங்கள். ஒரு நூல்ப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதை முடித்தமு வருகிறேன்\" என்று சொன்னதைப் பலரும் கூறுவதுண்டு. ஆனால் அவர் அப்போது படித்துக்கொண்டிருந்த நூல் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கோ. வேள்நம்பி (Ko. Velnambi)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nவாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கள்ளிப்பட்டி சு. குப்புசாமி (Kallipatti Su.Kuppusamy)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nதொன்மைத் தமிழுக்குத் தொண்டு ஆற்றி, இசைத்தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணாமலை அரசர் பெயரால் அமைந்து இருக்கின்ற இந்த மன்றத்தில், இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்வதற்கு அனுமதி கொடுத்த அண்ணாமலை மன்ற நிர்வாக உறுப்பினர்களுக்கு, முதலில் என் இதயம் பொங்கும் நன்றியைத் தெரிவித்துக் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : உதயணன் (Uthayanan)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா\n''திரைப்படம் என்பது ஒரு சக்திமிக்க சாதனம், மக்கள் மனத்தைக் கவரும் வண்ணம் சொல்லி, எவ்வளவு கடினமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களையும் சுலபமாகப் புரிய வைக்க உதவும் சாதனம் திரைப்படம்தான்'' - என்பது பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற் சித்திரம்.\nதிர���ப்படத்தின் ஆற்றலை முழுக்க [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகவியரசு முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கவிஞர் முடியரசன்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nபேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு - Perarignar Annavin peruvaazhvu\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அ. மறைமலையான்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nமகாகவி’ இதழின் ஆசிரியரும் உலகத்தமிழ் சிற்றிதழ்கள் சங்கத் தலைவரும் ஓவியா பதிப்பக உரிமையாளருமான கவிஞர் வதிலைபிரபா அவர்கள் எழுதிய சிறுகதை நூல் இது. இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் மனித உணர்வுகள் சார்ந்தும் மண்ணியம் சார்ந்தும் எழுதப்பட்டுள்ள விதமும் கதையை நகர்த்திக் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : ஓவியா பதிப்பகம் (Oviya Pathippagam)\nதேவையற்ற திருப்பணி - அண்ணாவின் கட்டுரைகள் - 4\nஅறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , நாடகம் ,தம்பிக்குக் கடிதம் தலையங்கம்,சொற்பொழிவு இவற்றுடன் அண்ணா எழுதிய கட்டுரைகள் ஏராளம். அண்ணாவின் கட்டுரைகளை [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : அறிஞர் அண்ணா (Arignar Anna)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nஅறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , நாடகம் ,தம்பிக்குக் கடிதம் தலையங்கம்,சொற்பொழிவு இவற்றுடன் அண்ணா எழுதிய கட்டுரைகள் ஏராளம். அண்ணாவின் கட்டுரைகளை [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : அறிஞர் அண்ணா (Arignar Anna)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்\nஅண்ணா ஒரு நாடக அறிஞர். அவர் கலை நயமும் கருத்து வளமும் உலக நாடக இலக்கிய ஆசிரியர் வரிசையில் ��ைத்தெண்ணத்தகும் சீரும் சிறப்பும் உடையவர். அறிஞர் அண்ணா அவர் காலத்தின் குரலாகவும் நிழலாகவும் விளங்கினார். அவர் ஒரு பல்கலைவாணர் பல்கலைச் செல்வர். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : அறிஞர் அண்ணா\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசம்பாதிப்பது, Most and More, திருஅருட்ப, நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு, காணலாகும், விவிலிய, Nayan, பற்கள், யமுனா ராஜேந்திரன், செம்மை வெளியீட்டகம், ஓஷோவின், ஜீ.முருகன், த.நா. குமாரசாமி, confidence, கண் நோய்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மார்க்சியம் இந்தியப் புரிதல் -\nதேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கணம் -\nவெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம் -\nமக்சீம் கார்க்கியின் மணி மொழிகள் - Maksim Karkeeyin Mani Mozhigal\nநிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் பாகம் 1 -\nநெய் பாயசம் (சிறந்த மலையாள சிறுகதைகள்) -\nகல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம் -\nகலைஞரின் சுயமுன்னேற்ற சிந்தனைகள் -\nஆர்.ஜி.ராவ் அவர்களின் நாடியின் சாரம் -\nஎமக்குத் தொழில் அரசியல் - Eamakku Thozhil Arasiyal\nகல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil\nசிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும் - Cindrellavum Innum Sila Kathaigalum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-04T17:32:38Z", "digest": "sha1:D4CXXGP2TJWNSYT4RZYCKFGMAAS5OH6Z", "length": 5509, "nlines": 77, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – திரை முன்னோட்டம்", "raw_content": "\nTag: actress shakshi, director sathya, producer s.sumathy, puravi movie, puravi movie preview, slider, இயக்குநர் சத்யா, தயாரிப்பாளர் எஸ்.சுமதி, திரை முன்னோட்டம், நடிகை சாக்சி, புரவி திரைப்படம���, புரவி முன்னோட்டம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nபிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக...\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர்...\nஐ.ஐ.டி.யில் நடக்கும் காதல் கதைதான் ‘கமலி From நடுக்காவேரி’ திரைப்படம்\nகாதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது...\nநட்பின் பெருமை சொல்லும் ‘ஜிகிரி தோஸ்து’ திரைப்படம்…\nநட்பு உலகம் முழுதும் இந்த உறவு எங்கும்...\n‘பேய் இருக்க பயமேன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி..\nதிலகா ஆர்ட்ஸ் சார்பில் நிறுவனத்தின் சார்பில்...\nசினிமா கலைஞர்களின் வலிகளை சொல்ல வரும் ‘ரீல் அந்து போச்சு’ திரைப்படம்\nகாலிடஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில்...\nஒரே படத்தில் இரண்டு கதைகளாக உருவாகும் ‘அசால்ட் ஃபால்ட்’ திரைப்படம்\nஒயிட் ஹார்ஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஆன் லைன் வர்த்தக மோசடி குறித்து பேசும் ‘சக்ரா’ திரைப்படம்\nவிஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில்...\nமஞ்சு மனோஜ் நடிக்கும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ படம் துவங்கியது..\nதெலுங்குலகின் மூத்த நடிகரான மோகன்பாபுவின் மகனான...\nஇயக்குநர் ஆர்.கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ திரைப்படம்.\nஇயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து, எழுதி, இயக்கும்...\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%80%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-07-04T17:36:02Z", "digest": "sha1:MOK2RYDIQLQFNP3M7CJUZSHCQH2VBMQS", "length": 39859, "nlines": 592, "source_domain": "abedheen.com", "title": "ஜாமி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nபெருங்கவிஞர் ஜாமியின் நகைச��சுவை நறுக்குகள்\n‘மனம் ஒரு கண்ணாடி; கவலை அதில் படியும் அழுக்கு; நகைச்சுவை அந்த அழுக்கைப் போக்கும் திரவம்’ எனும் ஜாமி-இன் இயற்பெயர் நூருதீன் அப்துர் ரஹ்மான் . ஜாம் என்ற ஊரில் பிறந்ததால் ஜாமி, ‘ரூம்’-இல் வாழ்ந்ததால் ‘ரூமி‘யான மாதிரி ஜாமியைப் பற்றி மேலும் அறிய விக்கிபீடியாவின் இந்தப் பகுதிக்கு போகலாம். கவிஞர் சாஅதியின் நகைச்சுவையும் மிகவும் போற்றப்படுபவைதான். அது பிறகு, இன்ஷா அல்லாஹ். ‘பரீதுத்தீன் அத்தார், நிஜாமி, சாஅதி, ஹா·பிஸ் – இத்தனை பேர்களும் ஒரே அறிஞர் உருவில் தோன்றியிருக்க முடியுமானால் அந்த அறிஞர் ஜாமியாகத்தான் இருக்க முடியும்’ என்கிற அறிஞர் ஆர்.பி.எம். கனி பி.ஏ.,பி.எல்.,அவர்களின் ‘பாரஸீகப் பெருங்கவிஞர்கள்’ நூலிருந்து (முதற்பதிப்பு 1955-ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. தனது பேராசிரியர் அ.சீனிவாசராகவனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்) சில பகுதிகள் – கவலையாக இருக்கும் ஒரு நண்பருக்காக, உங்களுக்கு அல்ல\nஜாமியுடைய காலத்தில் வாழ்ந்த ஸாகரி என்ற கவிஞர், மற்றக் கவிஞர்கள் தன்னுடைய கருத்துக்களைத் திருடுகின்றனர் என்று குறை கூறினார். உடனே ஜாமி எழுதினார்:\n‘ என் பாட்டில் எங்கே ஒரு நல்ல கருத்து இருப்பினும்\nகருத்துத் திருடுவோர் அதைத் திருடிவிடுகின்றனர்’ என்று.\nஅவர் பாட்டுக்களை நான் பார்த்தேன்;\nதிருட்டுப் போயிருப்பது உண்மைதான் போலும்\nஒரு தடவை ஜாமி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் இறைவனை நோக்கிக் கூறும் பாவனையில் சொன்னார், ‘என் எண்ணமெல்லாம் நீயே நிரம்பியிருக்கிறாய். அதனால் என் பார்வைக்கு வருவதெல்லாம் நீயாகவே எனக்குத் தோன்றுகிறது’ என்று.\nஉடனே அங்கிருந்த ஒரு விஷமி ஜாமியை நோக்கி ‘உங்கள் முன்னால் ஒரு கழுதை வந்தால்\nஜாமி அவனை நோக்கிச் சொன்னார், ‘அது எனக்கு நீயாகவே தெரியும்\nஒரு புலவர் ஜாமியிடம் வந்தார். அவர் தான் எழுதியிருக்கும் ஒரு பாட்டைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டார். தான் எழுதியுள்ள அப்பாட்டில் ‘அலீ·ப்’ (அரபியின் முதல் எழுத்து) முற்றும் வராமல் ஒதுக்கியிருப்பதாகக் கூறினார்.\nஜாமி சொன்னார்: ‘அது போதாதே மற்றுமுள்ள எழுத்துக்கள் அத்தனையையுமே நீர் ஒதுக்கியிருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்குமே மற்றுமுள்ள எழுத்துக்கள் அத்தனையையுமே நீர் ஒதுக்கியிருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்குமே\nஜாமியினுடைய ‘பஹாரிஸ்தா’னில் அவர் நகைச்சுவைக்காகவே ஓர் அத்தியாயம் செலவிடுகிறார். அதில் ஓர் இளங்கவிஞனைப் பற்றி வரும் ஒரு கதை :\nஓர் இளங்கவிஞர் ஒரு வைத்தியரிடம் வந்தான். ‘என் நெஞ்சில் ஏதோ அடைத்துக்கொண்டு கஷ்டப்படுத்துகிறது; அதனால் என் அவயவங்கள் மரத்துப் போகின்றன; என் மயிர் சிலிர்க்கிறது; என்று அவன் தெரிவித்தான். கூர்மையான புத்தி படைத்த வைத்தியர் கேட்டார், ‘நீர் கடைசியில் எழுதிய பாட்டை இன்னும் யாரிடமும் படித்துக் காட்டவில்லையா\n‘இல்லை’ என்றான் இளங்கவி. அதை மீண்டும் மீண்டும் பலரிடம் படித்துக் காட்டிவிட்டு வரும்படி கூறி வைத்தியர் அவனை அனுப்பினார். அவன் அவ்விதம் செய்து திரும்பினான். இப்போது வைத்தியர் சொன்னார்,’ இனி உனக்குப் பயமில்லை. அப்பாட்டுத்தான் உன் நெஞ்சில் அடைத்துக்கொண்டு தொந்தரவு கொடுத்து வந்தது. அதன் வரண்ட தன்மை உன் அவயவங்களிலும் சங்கடத்தை உண்டாக்கியிருக்கிறது. இப்போது அப்பாட்டு வெளியாகிவிட்டதால் இனிச் சங்கடமில்லை’ என்று.\nஜாமியின் சில கதைகள் :\nஒரு மௌலவியிடம் ஒரு நெசவாளி சில சாமான்களை ஒப்படைத்திருந்தான். சில நாட்களுக்குப் பிறகு அவன் அவற்றை வாங்கிச் செல்ல அவனிடம் வந்தான். மௌலவி சாஹிப் தன் வீட்டுத் திண்ணையில் தனது மாணவரகள் முன் இருந்தார். அவன்,’ மௌலானா, நான் கொடுத்த பொருள்களைத் தாருங்கள்’ என்று கேட்டான். தான் மாணவர்கள் பாடம் ஒப்புவிப்பதைக் கேட்டுவிட்டு வரும்வரை காத்திருக்குமாறு மௌலானா அவனைக் கேட்டுக்கொண்டார். அவ்விதமே அவன் ஓரிடத்தில் அமர்ந்தான். மௌலானா மாணவர்கள் பாடம் சொல்லும்போது அதைக் கேட்கும் தோரணையில் அடிக்கடி தலையை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டிருந்தார். இதைக்கண்ட அவன் பாடம் கேட்பதென்றால் தலையை ஆட்டுவதுதான் என்று முடிவுகட்டினான். அவரிடம் சொன்னான், ‘எனக்குச் சற்று அவசரம். நீங்கள் எழுந்து சென்று என் சாமான்களை எடுத்து வாருங்கள். அதுவரை நான் உங்களிடத்தில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறேன்’ என்று.\nஒரு முதியவர் தனது தொழுகைக்குப்பின் ஆண்டவனிடம் பிரார்த்திக் கொண்டிருந்தார். தன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிச் சுவர்க்கத்தில் சேர்க்குமாறு அவர் வேண்டினார். அவர் அருகில் இருந்த கிழவியொருத்தி, ‘இறைவா, இவர் வேண்டுவதில் நானும் பங்குபெறும்படி செய்’ என்று வேண்டினாள். அதைக் கேட்ட கிழவர், ‘இறைவா, நான் தூக்குமேடையில் தொங்கி நெருப்பில் பொசுக்கும்படி செய்’ என்று வேண்டினார். உடனே கிழவி இவ்விதம் வேண்டினாள்: ‘இறைவா, என்னை மன்னித்து விடு ; இவர் கேட்பதிலிருந்து என்னைக் காப்பாற்று’ என்று. இதைக் கேட்ட அக்கிழவர் அவள் பக்கந் திருப்பிச் சொன்னார்: ‘நல்ல பங்காளி இவள்’ என்று. இதைக் கேட்ட அக்கிழவர் அவள் பக்கந் திருப்பிச் சொன்னார்: ‘நல்ல பங்காளி இவள் இன்பந் தருவதிலெல்லாம் இவள் என்னோடு பங்குகொள்ள விரும்புகிறாள். ஆனால், என் துன்பங்களிலோ பங்கு பெற மறுக்கிறாள் இன்பந் தருவதிலெல்லாம் இவள் என்னோடு பங்குகொள்ள விரும்புகிறாள். ஆனால், என் துன்பங்களிலோ பங்கு பெற மறுக்கிறாள்\nநௌஷேர்வான் சக்ரவர்த்தி வசந்த விருந்து கொடுத்தார். அப்போது விருந்தினருள் இருந்த அவருடைய ஏழை உறவினன் ஒருவன் ஒரு தங்கக் கோப்பையை எடுத்துத் தன் சட்டைக்குள் மறைத்து வைத்துக்கொண்டான். அதைச் சக்கரவர்த்தி கண்டும் காணாதவர்போல் இருந்து விட்டார். விருந்து முடிந்து யாவரும் கலையும் சமயம், வேலைக்காரம் ஒருவன் ஒரு தங்கக் கோப்பையைக் காணோமென்றும், யாவரையும் சோதனையிட வேண்டுமென்றும் கூறினான். ‘அதனால் பாதகமில்லை, எடுத்தவன் தரமாட்டான், கண்டவன் சொல்லமாட்டான்’ என்று கூறிவிட்டார் சக்ரவர்த்தி. சில நாட்களுக்குப் பிறகு தங்கக் கோப்பைத் திருடியவன் உயர்ந்த உடையோடு வந்தான். அவன் உடையைச் சக்ரவர்த்தி நோக்கிய மாதிரியில், ‘இதை எப்படி வாங்கினாய் என்பது எனக்குத் தெரியும்’ என்று சொல்வது போலிருந்தது. அவனும் அதற்கேற்பத் தன் புதிய காலணிகளையும் அவர் கண்களில் படுமாறு செய்து, ‘இதுவும் கூடத்தான்’ என்று கூறும் தோரணையில் அவரை நோக்கினான். அவன் கோப்பையைத் திருடியதற்கு வறுமையே காரணம் என்பதுணர்ந்த சக்ரவர்த்தி அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.\nஉன் குற்றம் கருணையுள்ள அரசனுக்குத் தெரியுமாயின் அதை மன்னிக்குமாறு வேண்டு. அதைச் செய்யவில்லை என்று சாதிக்காதே அப்படிப் பொய் புகன்றால் உன் முதல் குற்றத்தைவிடப் பெரியதொரு குற்றத்தைச் செய்தவனாகிறாய்.\nபாரஸீகக் கவிதை – ஒரு அறிமுகம்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர��� ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/01/10/tamil-actor-pandiyan-arrested-for-defraud/", "date_download": "2020-07-04T19:02:42Z", "digest": "sha1:2NSZLWTCAXOFTEEKBA5LWR6J2I74SG72", "length": 13829, "nlines": 269, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tamil Actor Pandiyan arrested for defraud « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: நடிகர் பாண்டியன் கைது\nசென்னை, ஜன. 11: வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.35 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் பாண்டியன் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.\n“மண்வாசனை’, “ஆண்பாவம்’, “கிழக்கு சீமையிலே’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் பாண்டியன். இவர், விருகம்பாக்கத்தில் உள்ள சாய்நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\nஇவரது நண்பர் முருகேசன். திருவொற்றியூரைச் சேர்ந்த இவர், தனது சகோதரியின் மகனுக்கு காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் வேலை வ���ங்கித் தருவதற்காக, பாண்டியனிடம் ரூ.2.15 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பாண்டியன் வேலை வாங்கித் தரவில்லை.\nஇதைத்தொடர்ந்து பாண்டியன், ரூ.80 ஆயிரம் பணத்தை முருகேசனுக்கு திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில், முருகேசன் புதன்கிழமை காலையில் மீதிப் பணத்தை கேட்கச் சென்றுள்ளார்.\nஅப்போது, முருகேசனை மிரட்டிய பாண்டியன் அவரை அடித்து உதைத்துள்ளார்.\nஇதுதொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில், முருகேசன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நடிகர் பாண்டியனை போலீஸôர் கைது செய்து, நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/02/09/stihl-germany-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-07-04T18:12:39Z", "digest": "sha1:XFOAHLVKWRHEDWSWEDPDKA7F4IVSGXPZ", "length": 22996, "nlines": 176, "source_domain": "mininewshub.com", "title": "STIHL Germany உடனான பங்குடமை தொடர்பில் DIMO அறிவிப்பு - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அப��விருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nSTIHL Germany உடனான பங்குடமை தொடர்பில் DIMO அறிவிப்பு\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nஉலகப்புகழ் பெற்ற ஜேர்மனிய வலு உபகரண வர்த்தகநாமமான STIHL உடனான பங்குடமை தொடர்பில் Diesel & Motor Engineering PLC (DIMO)அண்மையில் அறிவிப்பை விடுத்துள்ளது.\nDIMO நிறுவனம் இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த வர்த்தகநாமங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி ஸ்தானத்தை வெளிப்படுத்தும் வகையில் அது நாடளாவியரீதியில் STIHL உற்பத்திகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகத்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\n1926 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட STIHL குழுமமானது தொழில்சார் காடு வளர்ப்பு,விவசாயம்,தோட்டம்,நிலப் பராமரிப்பு, கட்டுமானத் துறை மற்றும் கோருகின்ற தனியார் பாவனையாளர்களுக்கான வலு (Outdoor Power Equipments)உற்பத்தி செய்து வருகின்றது.\nஇலங்கையிலுள்ள தனது முகவர்கள் மத்தியில் புத்தாக்கமான STIHL உற்பத்தி வரிசையை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வானது அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் நிகழ்வு மையத்தில் இடம்பெற்றதுடன் DIMO மற்றும் STIHL நிறுவனங்களின் முகாமைத்துவ அதிகாரிகள் இதில் கலந்து சிறப்பித்துள்ளனர். நாட்டின் பல பாகங்களையும் பிரதிநிதித்துவம் செய��யும் வகையில் 50 இற்கும் மேற்பட்ட முகவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். STIHL உற்பத்தி வரிசை மற்றும் அதன் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பில் முகவர்களுக்கு அறிவூட்டப்பட்டது. உற்பத்திகளை நேரடியாக கண்டும் இயக்கியும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் இந்நிகழ்வின் மூலமாகப் பெற்றுக்கொண்டனர்.\nDIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே அவர்கள் சமீபத்தைய இந்த பங்குடமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில்எமது தலைசிறந்த விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு சேவையுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகளை வழங்கும் முகமாக DIMO நிறுவனம் எப்போதும் உலகின் மிகச் சிறந்த வர்த்தகநாமங்களுடன் பங்காளராக இணைந்து செயற்பட்டு வந்துள்ளது. மிகச்சிறந்த பொறியமைப்பு வர்த்தகநாமங்களை இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் DIMO நிறுவனம் பெயர்பெற்று விளங்குவதுடன் கடந்த காலங்களில் எமது பங்காளர்களின் நம்பிக்கையையும் வென்றெடுத்துள்ளது.\nஜேர்மனியின் STIHL உடனான எமது இப்பங்குடமை தொடர்பில் அறிவிப்பதையிட்டு நாம் மிகுந்த பெருமையும்,கௌரவமும் அடைவதுடன் இந்த கூட்டிணைப்பானது எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்கி அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தை மாற்றுவதற்கு நன்மையளிக்கும் என நாம் திடமாக நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டார்.\nSTIHL ஆனது 1971 ஆம் ஆண்டு முதல் உலகில் உச்சத்தில் திகழும் பொறிமுறை வெட்டுச் சாதனங்கள் வர்த்தகநாமமாகத் திகழ்ந்து வருகின்றது. 37 விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணை நிறுவனங்கள் உட்பட உலகளாவில் 160 இற்கும் மேற்பட்ட நாடுகளில் அண்ணளவாக 120 இறக்குமதியாளர்கள் மற்றும் 45,000 இற்கும் மேற்பட்ட சேவை முகவர்கள் மூலமாக STIHL உற்பத்திகள் பிரத்தியேகமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஜேர்மனி, அமெரிக்கா, பிரேசில்,சுட்சலாந்து,சீனா,அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய ஏழு நாடுகளில் உற்பத்தி ஆலைகளையும் STIHL கொண்டுள்ளது.\n2016 ஆம் ஆண்டில் 14,920 ஊழியர்களைக் கொண்ட தொழிற்படையுடன் 3.46 பில்லியன் யூரோ தொகை என்ற உலகளாவிய மொத்த விற்பனையையும் அது அடையப்பெற்றுள்ளது.\nஇப்பங்குடமையின் மூலமாக STIHL இன் உற்பத்தி வரிசையின் கீழ் வலு உபகரண உற்பத்திகளை இலங்கை எங்கிலும் DIMO விநியோகிக்கவுள்ளதுடன் நவீன வர்த்தகம் மற்றும் ஏனைய விநியோக வழிமுறைகளில் தனது முகவர் வலையமைப்பு மற்றும் நிபுணத்துவத்தை அது உபயோகிக்கும். மரம் வெட்டும் கருவிகள் (chainsaw) மற்றும் சங்கிலி வழிகாட்டுகோல் (Brush Cutters), புல் வெட்டும் கருவிகள் (Brush Cutters),களையெடுக்கும் கருவிகள் (Weeders) ,உயர் அழுத்த சுத்தமாக்கிகள் (High Pressure Washers), தூசி உறிஞ்சும் கருவிகள் (Vacuum Cleaners), பூமி துளைக்கும் இயந்திரம் (Earth Augers) மற்றும் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான ஏனைய பல உற்பத்திகளும் வழங்கப்படுவதை இந்த பங்குடமை உறுதி செய்யும். DIMO நிறுவனம் விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு சேவை மற்றும் வலு உபகரணங்களை சந்தைப்படுத்துவதில் கொண்டுள்ள தேர்ச்சி ஆகியவற்றிற்கு விசேட இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. நாட்டில் STIHL உற்பத்திகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகத்தராக DIMO தெரிவு செய்யப்பட்டமைக்கு அவையே முக்கியமான காரணிகளாக அமைந்துள்ளன.\nSTIHL நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. பாரிந் பிரபுதேசாய் அவர்கள் கருத்து வெளியிடுகையில் “இலங்கையில் எமது உற்பத்திகளுக்கான தலைசிறந்த விநியோகத்தராக DIMO செயற்படும் என்ற உத்தரவாதத்தையும் நம்பிக்கையையும் நாம் கொண்டுள்ளோம். மோட்டார் வாகனத் தொழிற்துறையில் இந்த நிறுவனம் எப்போதும் முன்னிலை வகித்து வந்துள்ளதுடன் அதன் பொறுப்புணர்வு மிக்க மற்றும் தொழில் தர்ம வியாபார மூலோபாயங்கள் மீது காண்பிக்கும் அர்ப்பணிப்புடனான ஈடுபாடானது இப்பங்குடமைக்கு மிகவும் நன்மையளிக்கும்” என்று குறிப்பிட்டார்.\nமோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் வாகன தீர்வுகளை வழங்குவதில் தேசத்தின் முன்னணி வழங்குனர் என்ற வகையில் சமூகத்தின் தேவைகளை இனங்காண்பதில் DIMO நிறுவனம் எப்போதுமே ஏனைய நிறுவனங்களை விடவும் முன்னின்று செயற்பட்டு வந்துள்ளது.\nஅதன் விளைவாக DIMO நிறுவனம் உள்நாட்டில் கொண்டுள்ள தனது பலங்கள் மற்றும் ஆற்றல்களினூடாகரூபவ் உலகில் மிகச் சிறந்த பொறியமைப்பு வர்த்தகநாமங்களுக்கு பயனை சேர்ப்பிக்கின்றது.\nPrevious articleமோடி இமேஜுக்கு முடிவு : இந்தியப் பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கும் ராகுல் காந்தி\nNext articleபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிட்டு கொலை – வ���ளியானது அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-s-class-360-view.htm", "date_download": "2020-07-04T17:27:37Z", "digest": "sha1:LGYLFIURDGFQEA6Q5NXPJOAS35EACZTS", "length": 10324, "nlines": 234, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ் கார்கள்மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்360 degree view\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்-கிளாஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎஸ்-கிளாஸ் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஎஸ்-கிளாஸ் ஏஎம்ஜி எஸ்63 கூப் Currently Viewing\nஎல்லா எஸ்-கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\nஎஸ்-கிளாஸ் மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\n7 சீரிஸ் 360 பார்வை\n7 சீரிஸ் போட்டியாக எஸ்-கிளாஸ்\nஎம் சீரிஸ் 360 பார்வை\nஎம் சீரிஸ் போட்டியாக எஸ்-கிளாஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mahindra_XUV300/Mahindra_XUV300_W8_Option_Dual_Tone.htm", "date_download": "2020-07-04T18:50:22Z", "digest": "sha1:VBRPPU4IKHUBOKENJAQCLDGWIDQLEC4E", "length": 45787, "nlines": 718, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Option Dual Tone\nbased on 1916 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்எக்ஸ்யூவி300டபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன்\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone மேற்பார்வை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone நவீனமானது Updates\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone Colours: This variant is available in 8 colours: முத்து வெள்ளை, இந்திரநீலம், சன்பர்ஸ்ட் ஆரஞ்சு, இரட்டை-டோன் சிவப்பு ஆத்திரம், இரட்டை-டோன் அக்வாமரைன், சிவப்பு ஆத்திரம், டி சாட் வெள்ளி and நெப்போலி பிளாக்.\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone, which is priced at Rs.9.98 லட்சம். ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt, which is priced at Rs.10.95 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா எஸ், which is priced at Rs.11.72 லட்சம்.\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone விலை\nஇஎம்ஐ : Rs.26,343/ மாதம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 42\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.2 பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 180\nசக்கர பேஸ் (mm) 2600\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோ���் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/55 r17\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone நிறங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 கிடைக்கின்றது 8 வெவ்வேறு வண்ணங்களில்- முத்து வெள்ளை, இந்திரநீலம், சன்பர்ஸ்ட் ஆரஞ்சு, இரட்டை-டோன் சிவப்பு ஆத்திரம், இரட்டை-டோன் அக்வாமரைன், சிவப்பு ஆத்திரம், டி சாட் வெள்ளி and நெப்போலி பிளாக்.\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் Currently Viewing\nஎல்லா எக்ஸ்யூவி300 வகைகள் ஐயும் காண்க\nQ. எக்ஸ்யூவி300 டபிள்யூ 6 variant இல் ஐஎஸ் reflector கிடைப்பது\n இல் ஐஎஸ் wearable watch கிடைப்பது\nQ. ஜம்மு இல் Are xuv 300 டபிள்யூ 6 மற்றும் டபிள்யூ 8 பெட்ரோல் varient கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nSecond Hand மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்கள் in\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஉங்கள் பணத்தை XUV300 அல்லது Nexon எந்த மாதிரியாக மாற்ற வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300: 7 மாஸ்யூ ப்ரீஸா, டாட்டா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட்\nமஹிந்திராவின் துணை-4 மீ எஸ்யூவி பி.வி. 2019 பிப்ரவரி முதல் பாதியில் விற்பனைக்கு வரும் போது பல பிரிவு முதல் அம்சங்களை பெருமிதம் கொள்கிறது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 விவரக்குறிப்புகள் வெளிவந்தவுடன் வெளிவந்தது\nXUV300 பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் விருப்பங்கள் இரண்டும் கிடைக்கும்\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone படங்கள்\nஎல்லா எக்ஸ்யூவி300 படங்கள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 விதேஒஸ் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o)\nக்யா Seltos தக் பிளஸ் கி\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்\nமஹிந்திரா டியூவி 300 டி10 opt dual tone\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா நிறுவனம் பிப்ரவரி 17 முதல் 25 வரை இலவச சேவை முகாமை அறிவித்திருக்கிறது\nவாடிக்கையாளர்கள் தங்களுடைய வாகனம் நல்ல நிலையில் இருப்பதை முற்றிலும் இலவசமாக உறுதி செய்து கொள்ளலாம்\nமஹிந்திரா எக்ஸ்‌யு‌வி300 மாதிரி உலகளாவ���ய என்‌சி‌ஏ‌பி மோதும் சோதனையில் இந்திய கார்களிலேயே அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது\nகுழந்தை பாதுகாப்பில் 4 புள்ளிகளை எடுத்த முதல் இந்திய வாகனம் இதுவே ஆகும்\nமஹிந்திரா XUV300 திருப்பியழைக்கபட்டது: உங்கள் கார் பாதிக்கப்பட்டுள்ளதா\nமஹிந்திரா XUV300 இன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை திருப்பியழைக்கபட்டாலும், பாதிக்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கையை அது குறிப்பிடவில்லை\nமேலும் வாங்குவதற்கு ஏற்ப மஹிந்திரா XUV300 டீசல் AMT தொடங்கப்பட்டது\nஇருப்பினும், இது ப்ரெஸ்ஸா மற்றும் நெக்ஸானின் டீசல்-ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களை விட விலை அதிகமானது\nமஹிந்திரா XUV300 AMT விரிவான வீடியோவில் மீண்டும் வேவு பார்க்கப்பட்டது\nஇதுவரை, AMT பவர்டிரெய்ன் XUV300 இன் W6 மற்றும் W8 (O) வேரியண்ட்களில் காணப்பட்டது\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மேற்கொண்டு ஆய்வு\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option dual tone இந்தியாவில் விலை\nமும்பை Rs. 14.07 லக்ஹ\nபெங்களூர் Rs. 15.24 லக்ஹ\nசென்னை Rs. 14.64 லக்ஹ\nஐதராபாத் Rs. 14.54 லக்ஹ\nபுனே Rs. 14.03 லக்ஹ\nகொல்கத்தா Rs. 13.38 லக்ஹ\nகொச்சி Rs. 14.31 லக்ஹ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T20:01:54Z", "digest": "sha1:RUOBYPHG4Z2F7SCY2YYKLTYF2TSUOCLS", "length": 5950, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்மாவின் சுருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரவளைவுச் சுருள் என்று அழைக்கப்படும் பெர்மாவின் சுருள் (Fermat's spiral) என்பது ஒரு வகை ஆர்க்கிமிடியச் சுருள் ஆகும். முனைவாள்கூற்று முறையில் இதன் சமன்பாடு:\nமிகப் பொதுவான பேர்மட்டின் சுருள்\nசூரியகாந்தி, டெய்சி போன்ற தாவரங்களில் வட்டு இலையடுக்கத்தில், சுருள் வலை ஃபிபொனாச்சி எண்களில் அமைகிறது. இங்கே சுருள்களின் வடிவங்கள் அடுத்தடுத்து உருவாகும் கூறுகளின் வளர்ச்சியில் தங்கி உள்ளது. முதிர்ந்த வட்டு இலையடுக்கத்தில், எல்லாக் கூறுகளும் சமமான அளவில் இருக்கும்போது, அது சுருள் பேர்மட்டின் சுருளாக அமையும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2016/09/kutrame-thandanai.html", "date_download": "2020-07-04T17:33:34Z", "digest": "sha1:3UXJGIJIZDBBZ4IYIBIB3F7FUXMULTUV", "length": 13115, "nlines": 100, "source_domain": "www.malartharu.org", "title": "குற்றமே தண்டனை _ ராஜா சுந்தர்ராஜன்", "raw_content": "\nகுற்றமே தண்டனை _ ராஜா சுந்தர்ராஜன்\nபடத்தின் இயக்குநர் M. மணிகண்டனுக்கு, முதலில், நன்றி; தமிழ்த்திரைப்பட ரசிகர்களுக்கும் போதுமான அறிவுண்டு என்று நம்பி இப்படி ஒரு படம் தந்ததற்காக மரியாதைகெட்ட உலமுங்க இது. அதுவும் மலையாளிகள் அளவுக்கு கூட தமிழர்களுக்கு அறிவில்லையோ என்று, பெரியபெரிய எழுத்தாளர்கள் எல்லாம் எழுதியெழுதி, வாசித்த எனக்கே tunnel vision வந்துட்டதாகப் பயந்துபோய் இருந்தேன். நமக்கும் அறிவிருக்கு என்று மதிக்க, ஒருவர் களமிறங்கினால் அவர்க்கு நன்றிசொல்ல வேண்டுமா மரியாதைகெட்ட உலமுங்க இது. அதுவும் மலையாளிகள் அளவுக்கு கூட தமிழர்களுக்கு அறிவில்லையோ என்று, பெரியபெரிய எழுத்தாளர்கள் எல்லாம் எழுதியெழுதி, வாசித்த எனக்கே tunnel vision வந்துட்டதாகப் பயந்துபோய் இருந்தேன். நமக்கும் அறிவிருக்கு என்று மதிக்க, ஒருவர் களமிறங்கினால் அவர்க்கு நன்றிசொல்ல வேண்டுமா\n‘Tunnel vision’ என்றால் என்னவென்று, இன்று காலையில்தான், எங்கள் டாக்டரம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். இந்தச் சொல்லாடல், dtNEXT(தினத்தந்தி)-இல் “குற்றமே தண்டனை” விமர்சனத்தில் கண்டிருந்தது. அது விமர்சனம்கூட இல்லை; படக்குழுவினரை, பத்திரிகை அலுவலகத்துக்கு வருவித்து, சந்தித்த வாய்ப்பில் எழுதப்பட்டதொரு ‘We’re OK; You’re OK’ வகையான எழுத்தியாப்பு.\nஒரு கொலை நேர்ந்துவிடுகிறது; செய்தது இவரோ அவரோ என்று கொஞ்சூண்டு கதை சொல்லி, சிறந்த நடிகர்களைத் தேர்ந்துவிட்டாலே பாதிவெற்றி கிட்டிவிட்டதாகப் பாராட்டி, “இது off-beat படமல்ல வணிகப்படம்தான்” என்று இயக்குநர் சொன்னதாகப் பதிந்திருந்தார்கள்.\nதலைப்பும், ‘குற்றமே தண்டனை’ என்றிருக்கிறதா கொலை, உண்மையை அறிவதில் குழப்பம் என்றுவேறு தினத்தந்தி சொல்கிறதா கொலை, உண்மையை அறிவதில் கு��ப்பம் என்றுவேறு தினத்தந்தி சொல்கிறதா “Rashomon” காரணம் அகிரா குரோஸவாவுக்கு முதல்மரியாதை செய்துவிட்டாரோ “Rashomon” காரணம் அகிரா குரோஸவாவுக்கு முதல்மரியாதை செய்துவிட்டாரோ ஆனால் இதன் இயக்குநர் மிஷ்கின் இல்லையே, ‘காக்கா முட்டை’ மணிகண்டன் ஆயிற்றே\nவயதானதால் மறந்திருக்கும், எதற்கும் இன்னொரு தடவை பார்த்துவிடுவோம் என்று உட்கார்ந்து, காலையில்தானே, “ரஷோமோன்” படத்தை மீண்டும் பார்த்தேன். (எவ்வளவு வீட்டுப்பாடம்) யப்பா 195௦-இல் வெளிவந்த படம் அது. நான்கூட பிறந்திருக்கவில்லை அப்போது.\nஅதனளவுக்கு விறுவிறுப்பாக இதனியக்கம் இருக்க வாய்ப்பில்லை என்றுதான் போனேன். ஆனால்...\nநாயகனுக்கு tunnel vision என்பதை எடுத்தஎடுப்பிலேயே வெளிப்படுத்தி நம்மைப் பரபரப்பிற்குள் ஆழ்த்திவிடுகிறார். அவனே முக்காலே அரைக்காலே மாகாணிக் குருடு. அவனிடம் வந்து, “அண்ணா, ரோடு கிராஸ்பண்ணி விடுறீங்களாண்ணா” என்று ஒரு குருட்டுப்பெண் வேண்டுவதும் இளையராஜா பின்னிசையில் இளகுவதும், ஆஹா\nவிதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம் இவர்களையெல்லாம் நகரவாசிகளாக, இவ்வளவு மிடுக்காக, இதற்குமுன்பு நான் பார்த்தஞாபகம் இல்லை. நாசரும் உள்ளார். இவர்களெல்லாம் இருந்தால் அப்புறம் நடிப்புக்கு என்ன குறை பூஜா தேவார்யா (தேவ+ஆர்யா) கூட கச்சிதம். தனக்கு வேலைபோனதைச் சொல்கிற காட்சியில் அவரது முகபாவம், அளவோடு, அது போதும்.\n“இனிமேல் நீ இங்கே வராதே” என்று நாசர், விதார்த்திடம், வார்த்தையால் கதவடைக்கிற கட்டத்தில், நம்மைப்போல் அறவாழிகளுக்கு, அது சரிதான் என்று தோன்றும். ஆனால் அதுதான் நம் உள்ளுணர்வை விழிப்பூட்டும் தருணம் என்று உணர்ந்திருக்க மாட்டோம். இறுதியில் வந்து, உள்ளுணர்வாகவே தொடுப்புக் கூட்டும் அது. விதார்த்தின் கேரக்டரைசேஷன், அவரது நடிப்பும், மிக அருமை\nஒரு வாயொடுவாய் முத்தம், திரைபோட்டு, அதாவது ஒரு தலையை இன்னொரு தலை மறைத்தாற்போல் காட்டுவது வழக்கமாயிருந்த சிவாஜி கணேசன் காலத்திலும் அவர், வெளிப்பட்டு, தன் உதடுகளைத் துடைத்தால்தான் நமக்குப் புரியும். இப்போதும், மர்மத்தை அவிழ்த்தால்தான் புரியும் என்கிற மதிப்பீடு வசனகர்த்தாக்களின் வன்முறை விளக்கங்களால் விளங்கும். ஆனால் M.மணிகண்டன், கடைசியில், யூகித்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிடுகிறார்.\n“ரஷோமோன்” படத்தின் ���டைசிக்காட்சியில் அந்தத் துறவி, இன்னும் இந்த உலகில் மனிதாபிமானம் இருக்கிறது என்று காண்பித்ததற்காக விறகுவெட்டிக்கு நன்றிசொல்வார் இல்லையா அப்படி இன்னும் தமிழ்நாட்டில் அறிவிருக்கிறது என்று நம்பியதற்காக மணிகண்டனுக்கு மீண்டும் நன்றி\n“ரஷோமோன்” வேறுவகை; “குற்றமே தண்டனை” வேறு.\nநல்ல அறிமுகம். நன்றி மது.\nமுகநூலில் வாசித்தேன்... இப்போ இங்கும்....\nவித்தியாசமான படம் என்று தெரிகிறது பார்க்க வேண்டும் ...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/health-medicine/200-kai-maruthuva-kuripukal-10003138", "date_download": "2020-07-04T18:58:43Z", "digest": "sha1:NLZH3ROTF7VR6OOFH2ICC2F6OGQ7RN6H", "length": 9746, "nlines": 189, "source_domain": "www.panuval.com", "title": "200 கை மருத்துவக் குறிப்புகள் - முரளி கிருஷ்ணன் - நக்கீரன் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\n200 கை மருத்துவக் குறிப்புகள்\n200 கை மருத்துவக் குறிப்புகள்\n200 கை மருத்துவக் குறிப்புகள்\nCategories: உடல்நலம் / மருத்துவம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n200 கை மருத்துவக் குறிப்புகள்\nஇயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மருந்துகளோ பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. மரபு வழி மருத்துவம் பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை. இதனால், சமீபகாலமாக மரபு வழி மருத்..\nநோய் தீர்க்கும் ��ுத்திரைகள்நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டிய..\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். ..\nவாழ்க மரம்... வளர்க பணம்\nமரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் ..\n‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள் உங்களுக்காகத்தான் இந்த நூல் பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக..\n200 முலிகைகள் 2001 குறிப்புகள்\n50 வயதுக்குமேல் உடல் நலம்\n50+ இளமையோடு இருப்பது எப்படி\nவயதானவர்களைக் கடவுளுக்குச் சமானம் என்று சொல்வார்கள். ஆனால், வயதான பலர் பலவிதமான உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.அந்தப் பாதிப்புகளி..\n1948 சனவரி 30 இந்து ராட்டிரத்தில் சுதந்திரமாக ஓடி வரும் சிந்து நதியில் கலப்பதற்காக கோட்சேயின் சாம்பல், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் 62 ஆண்டுகளாக பராமரிக..\n1984 அக்.31 இந்திராகாந்தியின் இறுதிநாள்\n1984 அக்.31 இந்திராகாந்தியின் இறுதிநாள்இந்தப் புத்தகம் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று கால கட்டத்தை ஒரு திரைக்கதை போல விவரிக்கத் தொடங்குகிறது. நே..\nஅணையா பெரு நெருப்புவளமான வாழ்க்கை தேடிவந்தபோதும், சக மனிதர்களை பீடித்திருந்த துயரத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான, சரியான மருந்தைத் தேடி, முடிவில்..\nஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அ..\nஅமெரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோ\nஅமெரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோயானையைப் பார்த்த குருடர்களைப் போலவே, காஸ்ட்ரோவைப் பற்றி இதுவரை தமிழில் வெளிவந்த நூல்கள் அனைத்தும் உள்ளதாக ஒர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/222743?ref=archive-feed", "date_download": "2020-07-04T17:59:54Z", "digest": "sha1:II7GZEOQUGKIEACRIYX7FWGZVBV2K7ZS", "length": 8417, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "அமெரிக்க உயர் அதிகாரி இலங்கைக்கு வ���ஜயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமெரிக்க உயர் அதிகாரி இலங்கைக்கு விஜயம்\nதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்க செயலாளர் ஹெலிஸ் வேல்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ளார்.\nஅவர் கடந்த 6ஆம் திகதி முதல் 11 நாட்கள் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு வருகிறார். இதனடிப்படையில், அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.\nபதில் உதவி இராஜாங்க செயலாளர் தற்போது பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nஇலங்கை வரும் அமெரிக்க அதிகாரி, அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளை சந்தித்து இருத்தரப்பு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன் வர்த்தக மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_195619/20200630113424.html", "date_download": "2020-07-04T19:03:10Z", "digest": "sha1:GL2WOKGZR6PRGQJ6ZCBRM7RVZ4SNL7UC", "length": 9437, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குமரி மாவட்ட பெண்ணுக்கு கொரோனா", "raw_content": "துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குமரி மாவட்ட பெண்ணுக்கு கொரோனா\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதுக்க நிகழ்ச்சிக்கு சென்ற குமரி மாவட்ட பெண்ணுக்கு கொரோனா\nதுக்க நிகழ்ச்சிக்கு சென்ற குமரி மாவட்ட பெண்ணுக்கு கொரோனா உறுதியானது.\nகன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளத்தை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு கணவர் ஒரு மகன், மகள் உள்ளனர். இதற்கிடையே அந்தப் பெண் தனது கணவர் உட்பட 5 பேருடன் காரில் திருநெல்வேலி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்துக்கு சென்றார்.\nபின்னர் அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பி வந்து கொண்டிருந்தனர். கார் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியை வந்தடைந்ததும் சளி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அந்த பெண்ணுக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.தொடர்ந்து வடக்கு தாமரைகுளம் விஏஓ சிவராகுல், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் பெண்ணின் வீட்டிற்கு சென்று நிலைமையை எடுத்துக் கூறியுள்ளனர்.பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை சிகிச்சைக்கு அனுப்புவதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். பல மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அதனால் அவரது மகனின் பைக்கில் அந்த பெண் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.\nமருத்துவமனையில் அவருடைய மகனுக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை எடுத்ததோடு, தனிமைப் படுத்தியும் வைக்கப் பட்டுள்ளார். இந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். தொடர்ந்து அவரது கணவர், மகளுக்கு ரத்த மாதிரி எடுத்து ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பினர்.இவருக்கு நாகர்கோவில் பகுதியில் தொற்று கிடைத்ததா அல்லது திருநெல்வேலி மாவட்ட துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் ஏற்பட்டதா அல்லது திருநெல்வேலி மாவட்ட துக்க நிகழ்ச்சிக்கு செ��்ற இடத்தில் ஏற்பட்டதா\nபுன்னையடி ஊரில் ஒரே வீட்டில் 5 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு தாமரைகுளம் பகுதியிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை அந்த பகுதி முழுவதும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுமரி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா\nஞாயிற்றுகிழமைகளில் முன்பதிவு அலுவலகங்கள் இயங்காது : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதிங்கள்சந்தையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு\nகொரோனா பரிசோதித்த வியாபாரிகள் வெளியே நடமாடினால் நடவடிக்கை : ஆணையர் எச்சரிக்கை\nதற்காலிக காய்கறி சந்தையில் ஆணையர் ஆய்வு\nகொரோனா பாதித்தோர் புகைபடங்களை வெளியிட கூடாது : குமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகுமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/9757-pass-in-puducherry-class-10-general-elections/c77058-w2931-cid320671-su6268.htm", "date_download": "2020-07-04T18:40:04Z", "digest": "sha1:VV3E3HAOBOCGWYBVKD4WTACD5C2XEFRH", "length": 2551, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "புதுச்சேரி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57% தேர்ச்சி", "raw_content": "\nபுதுச்சேரி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57% தேர்ச்சி\nபுதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.20 சதவீதம் அதிமாகும்.\nபுதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், தமிழகத்தில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் புதுச���சேரியில் 97.57 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.20 சதவீதம் அதிமாகும். அரசு பள்ளிகளில் 94.88 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.\nமேலும், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 152 சிறைக்கைதிகளில் 110 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல், தேர்வெழுதிய 4816 மாற்றுத்திறனாளி மாணாக்கரில் 4395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=40217", "date_download": "2020-07-04T18:32:06Z", "digest": "sha1:GDUKQZJH6ELRMQN7GP42GO4OSUUHIW7T", "length": 12377, "nlines": 75, "source_domain": "samayalkurippu.com", "title": " ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த ஒருங்கிணைப்பு முறையில் பதிவு செய்வது கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்த வசதியும் முடக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 30, 2017 வரையா காலத்தில் மொத்தம் 60 லட்சம் வரி செ��ுத்துவோர் இந்த ஒருங்கிணைப்பில் பதிவு செய்துள்ளனர்.\nஇதில் பதிவு செய்வதற்கான முறை மே 1-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது ஜூலை 1-ம் தேதி முதல்அறிமுகம் செய்யப்பட உள்ளதால் இந்த ஒருங்கிணைப்பில் தங்களை பதிவுசெய்து கொள்ளாத வர்த்தகர்கள், மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் அனைவரும் பதிவு செய்து கொள்ள ஏதுவாக இந்த ஒருங்கிணைப்பு தளம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமலாகஉள்ள இப்புதிய ஒரு முனைவரி விதிப்பு குறித்த விழிப்புணர்வை வருமான வரித்துறை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ரூ. 1 கோடி செலவில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று சிடிபிடி ஆணையர்வனஜா எஸ். சர்னா தெரிவித்துள்ளார்.\nஎஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு ...\nரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு\nஇந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் ...\nஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை ...\nஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான ...\nமுதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'\nதொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. ...\nபுதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் ���ுள்ளிகளை தொட்டது\nபுதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 ...\nதொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு\nசென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. ...\nதங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது\nபிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே ...\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது\nலோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் ...\n23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்\nதொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. மூன்று நாட்கள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று காலை துவங்கிய இந்திய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2014/07/dollar-signup-4-250.html", "date_download": "2020-07-04T19:15:50Z", "digest": "sha1:XJTXW4ESDVH3IVOLCJCK45O2YU7TBSCF", "length": 14772, "nlines": 206, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: DOLLAR SIGNUP:ஒரே ஆஃபரில் பெற்ற பே அவுட் 4$(ரூ 250) ஆதாரம்.", "raw_content": "\nDOLLAR SIGNUP:ஒரே ஆஃபரில் பெற்ற பே அவுட் 4$(ரூ 250) ஆதாரம்.\nDOLLAR SIGNUP தளத்தில் ஒரே சிங்கிள் கேஷ் பேக் ட்ரெயில் பேமெண்ட் ஆஃபரில் பெற்ற பே அவுட் 4$(ரூ 250) ஆதாரம் இது.\nஇந்த கேஷ் பேக் ஆஃப்ர்களைச் செய்வது சரியாகச் செய்யாவிட்டால் பெரிய ரிஸ்காகிவிடும் என்பதால் நான் பதிவிடுவதில்லை.ஆனால் சரியாகச் செய்தால் 100ரூ போட்டு 400ரூ எடுக்கும் வித்தை இது.இது போன்ற ஆஃப்ர்கள் ஒவ்வொரு தளங்களிலும் மாதா மாதம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த ஆஃபரை நான் சரியாகச் செய்தாலும் உடனே க்ரெடிட் ஆகவில்லை.பல ஆதாரங்களுடன் சரியாக நிரூபித்து சப்போர்ட் பகுதிக்கு மீண்டும் மீண்டும் ரிம��ன்டர் அனுப்பிதான் க்ரெடிட் ஆனது.இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் அனைவரையும் ரிஸ்கிற்கு உள்ளாக்க விரும்பவில்லை.சரியாகச் செய்ய முடியும் என ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள DOLLAR SIGNUP தளத்திலுள்ள ரெஃப்ர்ல்கள் மட்டும் தங்கள் DOLLAR SIGNUP யூசர் நேமினைக் குறிப்பிட்டு மெயிலில் தொடர்பு கொள்ளவும்.வாழ்த்துக்கள்.\nலேபிள்கள்: DOLLAR SIGNUP, PAYMENT PROOFS, கேஷ் பேக் ஆஃபர்ஸ்\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nPAID VERTS: 5வது பே அவுட் ஆதாரம்: 4$(ரூ 230)\nCLICK TO MONEY : 4 வது பேமென்ட் ஆதாரம்.\nதின‌சரிப் பணி 2 மற்றும் 6 மூலம் பெற்ற மூன்று பேமெண...\nஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PL...\nCLICK2M: 3வது பேமெண்ட் ஆதாரம்.\nPAIDVERTS:மூன்றாவது பே அவுட் ஆதாரம் 3.18$(ரூ 200)\nMAD MONEY GPT : ஒரே ஆஃபர் உடனடி பேமெண்ட்:ஆதாரம்.\nVIEWFRUIT INDIA மூலம் பெற்ற 6வது பேமெண்ட் 3$(ரூ 200).\nPAIDVERTS:எந்த முதலீடுமில்லாத 2வது பேமெண்ட் ஆதாரம்...\nDOLLAR SIGNUP:ஒரே ஆஃபரில் பெற்ற பே அவுட் 4$(ரூ 250...\nஆன்லைன் ஜாப்பில் எளிதில் சம்பாதிக்கலாம் மாதம் 1000...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5355--.html", "date_download": "2020-07-04T18:28:12Z", "digest": "sha1:R4IGP7FMFWUC5NZE4KI7QBITRREUV2WL", "length": 6838, "nlines": 56, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - முற்றம் : குறும்படம்", "raw_content": "\nகாதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகும் காதல் தொடராததால்தான் பல திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. அப்படித் தோல்வியில் முடியாமல் வெற்றிகரமாய்த் தொடர ஓர் அணுகுமுறையைக் ��ையாள்கிறது இக் குறும்படம். இது இன்று மிகவும் அவசியமானது. கதைப்படி காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர் _ நாயகியும் நாயகனும். அதில் நாயகிக்கு அதிக வருவாய் உள்ள பணி. நாயகனுக்குக் குறைவான சம்பளம். இது போதுமே இந்தச் சமூகத்திற்கு மனைவி சம்பளத்தில் கணவன் வாழ்வதா மனைவி சம்பளத்தில் கணவன் வாழ்வதா என்று பேசிப் பேசியே இருவரின் உள்ளத்தில் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டி, உசுப்பேத்தி குடும்பத்தைப் பிரித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும் என்று பேசிப் பேசியே இருவரின் உள்ளத்தில் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டி, உசுப்பேத்தி குடும்பத்தைப் பிரித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும் இங்கும் அதுதான் நடக்கிறது. இதனால் காதல் முறிந்துபோகும் நிலையும் ஏற்படுகிறது. ஆனால், நண்பர்களின் நல்ல ஆலோசனைகளாலும், கணவன் சமூகத்தால் தவறான முடிவுகளை எடுத்ததாக ஒப்புக் கொள்கிறான். செய்த தவறை சரிசெய்ய, திருமணத்திற்கு முன்னதாக காதலியைக் காதலித்தது போலவே மனைவியிடம் உளப்பூர்வமாக மீண்டும் ஒரு முறை தன் காதலை வெளிப்படுத்துகிறான். மனைவியும் கணவனின் காதலை ஏற்றுக்கொள்ள, இருவரும் வழக்கம் போல வாழ்கின்றனர். ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் இங்கும் அதுதான் நடக்கிறது. இதனால் காதல் முறிந்துபோகும் நிலையும் ஏற்படுகிறது. ஆனால், நண்பர்களின் நல்ல ஆலோசனைகளாலும், கணவன் சமூகத்தால் தவறான முடிவுகளை எடுத்ததாக ஒப்புக் கொள்கிறான். செய்த தவறை சரிசெய்ய, திருமணத்திற்கு முன்னதாக காதலியைக் காதலித்தது போலவே மனைவியிடம் உளப்பூர்வமாக மீண்டும் ஒரு முறை தன் காதலை வெளிப்படுத்துகிறான். மனைவியும் கணவனின் காதலை ஏற்றுக்கொள்ள, இருவரும் வழக்கம் போல வாழ்கின்றனர். ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் பெண் என்றால் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும் என்னும் வரையறைகளைத் தூக்கிப்போட்டு உடைக்கிறது ‘நேற்று இல்லாத மாற்றம்’ என்னும் குறும்படத்தின் கதை. இக்குறும்படத்தை சுரேசுகுமார் இயக்கியுள்ளார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE_-_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T18:56:49Z", "digest": "sha1:TV5OEHWL2Z3DUXNWRLEPPBOWPRC62DGO", "length": 6766, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஹவுரா - தில்லி வழித்தடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்\nமேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார்,\nகிழக்கத்திய இரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, வடக்கத்திய ரயில்வே\n25kV 50Hz AC OHLE 2002லிருந்து முழுப்பயன்பாட்டில்\nஹவுரா - தில்லி முதன்மை தொடருந்து வழித்தடம் கொல்கத்தாவையும், புதுதில்லியையும் இணைக்கும் தொடருந்து பாதையாகும், இது வட இந்தியா முழுவதையும் இணைக்கிறது. 1866ல், இந்த 1,532 கிலோமீட்டர்கள் (952 mi) தொடருந்து வழித்தடம் \"1 Dn / 2 Up மெயில்\" தொடருந்து அறிமுகமாக ஆரம்பிக்கப்பட்டது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2015, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-07-04T17:25:40Z", "digest": "sha1:4W7CQQLE4E5C3XFYOV5QSQHO5XKGYPPX", "length": 3779, "nlines": 66, "source_domain": "www.anegun.com", "title": "டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி | அநேகன்", "raw_content": "\nHome Tags டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி\nதெக்குன் உள்ளிட்ட கடன்களை திரும்ப வசூலிப்பதில் புதிய அணுகுமுறை\nமகாதீரை நம்பி இந்திய சமுதாயம் ஏமாந்துவிடக்கூடாது\nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 1, 2020 0\nபெட்டாலிங் ஜெயா ஜூலை 1- நம்பிக்கை கூட்டணியின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார்...\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 1, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 1- ரெபோர்மாசி, ரெசிஸ்டன், அண்ட் ஹோப் இன் நியூ மலேசியா' என்ற புத்தகத்தின் முகப்பு அட்டையில் நாட்டுச் சின்னத்தை இழிவுப்படுத்தும் வகையில் இடம்பெற்றிருக்கும்...\nதிருமண ஏற்பாடு துறையில் 20,000 வேலை வாய்ப்புகள்\nசமூகம் தயாளன் சண்முகம் - June 30, 2020 0\nபத்துகேவ்ஸ், ஜூன் 30- திருமணம் நடத்த திட்டமிடும் நபர்களுக்கு உதவி புரியும் வகையில் மலேசிய திருமணத் தொழில்முனைவோர் சங்கம் (பிபிஎம்பிஎம்) அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இத்துறையின் கீழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2013/11/", "date_download": "2020-07-04T18:04:07Z", "digest": "sha1:DP73CMJYPKXI3N63JNE3QPNZIJCF26WM", "length": 19112, "nlines": 222, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: November 2013", "raw_content": "\nதிருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1\nஇராஜராஜ சோழனின் சிலை ( பிரகதீஸ்வரர் கோவில்)\nமுதலாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று '' கொல்லமும், கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும்...'' என்று சோழர் ஆட்சியில் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட இடங்களில் இலங்கை ஈழமான மும்முடிச் சோழ மண்டலம் என்ற பிரிவில் அடங்கி இருந்ததைக் குறிப்பிடுகிறது.\nPosted by geevanathy Labels: இராசேந்திர சோழன், இராஜராஜ சோழன், சோழ இலங்கேஸ்வரன், சோழர், திருகோணமலையிற் சோழர்கள், மும்முடிச் சோழ மண்டலம், வரலாற்றில் திருகோணமலை 8 comments:\nகர்மயோகி அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை\nமிக எளிமையான தோற்றம், அன்புகனிந்த வார்த்தைகள், ஆன்மீகச் சிந்தனையால் பண்பட்ட உள்ளம், கர்மயோகிகளின் சலியாத உழைப்பு என உயர்ந்த மதிப்பீட்டில் நம் மத்தியில் வாழ்ந்த நண்பர் நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள் இன்றில்லை என்ற செய்தியை ஏற்க மனம் மறுக்கின்றது. மனதைக் கனக்கச் செய்யும் அவரது பிரிவு ஏற்படுத��தியிருக்கும் வெற்றிடம் மிக விசாலமானது. அவருடைய தேவை என்றும் வேண்டும் என எண்ணிக்கொள்ளும் வகையில் அவருடைய நட்பு இருந்தது. 1970களின் பின்னர் திருகோணமலையை அடையாளப்படுத்திய மிக முக்கிய முகவரிகளில் அவரும் ஒருவராக இருந்தார்.\nPosted by geevanathy Labels: வகைப்படுத்தப்படாதவை, விருந்தினர் பதிவு 2 comments:\nதிருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் )\nவரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்கள்\nPosted by geevanathy Labels: திருக்கோணேஸ்வரம், புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை 12 comments:\n‘விஸ்வாமித்திரர்’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட திரு.வேலுப்பிள்ளை அண்ணாவியார்\nஎண்ணூறு வருடகால வரலாற்றுப்புகழ்மிக்க தம்பலகாமத்தில் ‘நாயன்மார்திடல்’ குளக்கோட்டு மாமன்னன் காலத்திலிருந்து பெரிதும் பேசப்பட்ட இடமாகும். குளக்கோட்டனால் சிறப்பாக உருவாக்கப்பட்ட அருவ வழிபாட்டுத் தலங்களில் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த ‘நாயன்மார் வேள்வி வளாகம்’ இத்திடலில் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இத்திடல் ‘நாயன்மார்திடல்’ என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வேள்வி வளாகத்திற்கான காணியை தென்னமரவடியைச் சேர்ந்த திரு.நமச்சிவாயம் என்னும் பெரியார் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமையும் இங்கே குறிப்பிட வேண்டிய ஓர் அம்சமாகும்.\nPosted by geevanathy Labels: .வேலுப்பிள்ளை, ‘விஸ்வாமித்திரர்’, தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் 4 comments:\nதிருகோணமலையில் ஒரு பொம்மைச்சாலை - புகைப்படங்கள்\nஆலய நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள், நிறுவனத் தலைவர்கள் தங்களது அமைப்புகளுக்குச் சிலை செய்வது என்று முடிவெடுத்தவுடன் திருகோணமலையில் அவர்கள் நாடுமிடம் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் திரு.பிரம்மஸ்ரீ மு.பத்மநாப சர்மா ஐயா அவர்களின் பொம்மைச்சாலையாகும். யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாக கொண்ட இவர் மிக நீண்டகாலமாக திருகோணமலையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம் - புகைப்படங்கள்\nசம்பூர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பகழ்கொண்ட ஊர். மூதூர் நகரிலிருந்து 5 KM தொலைவில் உள்ளது இப்பிரதேசம். ச���்பூர் வயல்கள் நிறைந்ததும், கடல் மற்றும் குளங்களை கொண்டதுமான‌ அழகிய கிராமமாகும். சம்பூரண வளம் கொண்டமையால் சம்பூரணம் எனவும் பின்னர் திரிபடைந்து சம்பூர் எனவும் பெயர்பெற்றது என்றொரு கருத்துண்டு.\nமுள்ளிப்பொத்தானையின் மூத்த பெருங்கலைஞைர் அண்ணாவியார் திரு.வடிவேல் சிவப்பிரகாசம்\nவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்தில் கள்ளிமேடு பல சிறப்பம்சங்களைக் கொண்ட திடலாகும். இங்கேதான் குளக்கோட்டனாலும், அவன் காலத்திற்குப் பின்னர் ‘கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனாலும்’ உருவாக்கப்பட்ட தம்பலகாமம் ஆதிகோணநாயகரின் வெளிச்சுற்று வழிபாடுகளில் முக்கியமான ‘கள்ளிமேட்டு ஆலையடி வேள்வி வளாகம்’அமைந்திருக்கிறது.\nPosted by geevanathy Labels: தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் No comments:\nதிருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1\nகர்மயோகி அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை\nதிருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவி...\n‘விஸ்வாமித்திரர்’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்...\nதிருகோணமலையில் ஒரு பொம்மைச்சாலை - புகைப்படங்கள்\nசம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம் - புகைப்பட...\nமுள்ளிப்பொத்தானையின் மூத்த பெருங்கலைஞைர் அண்ணாவியா...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடு...\nநீதி காத்த பாண்டிய மன்னர்கள்\nஇந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வ...\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர��\nதிருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,...\nஉலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகம் எனப் புகழ்பெற்ற திருகோணமலைக்கும் புராணவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறை...\nதிருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/02/blog-post_1563.html", "date_download": "2020-07-04T19:44:43Z", "digest": "sha1:6ATW6FGLZNOWWM2VFOARJJAIOI3Y4JRB", "length": 72348, "nlines": 621, "source_domain": "www.kalvisolai.org", "title": "Kalvisolai.Org: அறிவியல் | வினா விடைகள்", "raw_content": "\nஅறிவியல் | வினா விடைகள்\n* சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் - புளூட்டோ\n* ஒன்பது கோள்களில் மிகவும் சிறியது - புதன்\n* ஒரியான் என்பது - விண்மீன் குழு\n* புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள ஆகும் காலம் - 24 மணி\n* சூரியனிடமிருந்து புவியின் அமைவிடம் - மூன்றாவது\n* தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு\n* புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா\n* எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்\n* புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770\n* புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்\n* திட்ட அலகு என்பது - SI முறை\n* அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை\n* நிலவு இல்லாத கோள் - வெள்ளி\n* கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு\n* பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்\n* உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு\n* புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்\n* வேலையின் அலகு - ஜூல்\n* 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி\n* கிலோகிராமின் பன்மடங்கு அல்லது துணைப் பன்மடங்கு - டன்\n* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு\n* நிழற்கடிகாரத்தை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள் - சுமோரியர்கள்\n* புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் - 3651/4\n* தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மின்னணு தாரசு\n* ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.\n* திரவங்களின் கன அளவைக் காண உதவும் க���ுவி - கொள்கலன்\n* வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு\n* அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை\n* கன அளவின் அலகு - மீ3\n* திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்\n* காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி\n* இரும்பின் தாது - மாக்னடைட்\n* பதங்கமாகும் பொருள் - கற்பூரம்\n* அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்\n* அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை\n* நீரில் கரையாத பொருள் - கந்தகம்\n* நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு\n* நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்\n* பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்\n* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு\n* மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி\n* வெப்ப கடத்தாப் பொருள் - மரம்\n* திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்\n* ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு\n* இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்\n* ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்\n* கலவைப் பொருள் என்பது - பால்\n* கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்\n* கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்\n* நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்\n* மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்\n* எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்\n* பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்\n* கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை\n* நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு\n* கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்\n* மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்\n* ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை\n* பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேகமாற்றம்\n* மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு - அதிவேகமாற்றம்\n* ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை\n* துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு\n* எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்\n* உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்\n* மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்\n* ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்\n* இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி\n* நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்\n* அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு\n* துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்\n* இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்\n* அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி\n* டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்\n* வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு\n* கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி\n* ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்\n* நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி\n* எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்\n* ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை\n* இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு\n* ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக்.நியுட்டன்\n* கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை\n* பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்\n* விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்\n* தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்\n* தற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல்\n* ஆடு ஒரு - தாவர உண்ணி\n* புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்\n* தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி\n* பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்\n* எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்\n* நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்\n* தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை\n* கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு\n* சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்\n* அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்\n* ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்\n* விழ���ங்கும்முறை உணவூட்டம் கொண்டது - அமீபா\n* அனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன்\n* ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு - சிங்கம்\n* தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு - யானை\n* ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்\n* விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை\n* புரோட்டோ பிளாசத்திலுள்ள நீரின் சதவீத இயைபு - 90%\n* அடர்த்தி குறைவான பொருள் - வாயு\n* கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு\n* மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்\n* உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு - உயிரியல்\n* மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்\n* அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்\n* வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்\n* புவி நாட்டம் உடையது - வேர்\n* இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்\n* யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்\n* டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை\n* ரேபிஸ் - வைரசினால் உண்டாகிறது.\n* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா\n* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்\n* மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்\n* அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு\n* தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ\n* எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் - எச்ஐவி\n* பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்\n* இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்\n* பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை\n* கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்\n* தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்\n* மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்\n* மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு\n* குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா\n* சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.\n* கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.\n* பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது\n* எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT\n* தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்\n* ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்\n* பறக்கும் த��்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்\n* ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்\n* ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்\n* விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து\n* பின்னுக் கொடிக்கு எடுத்துக்காட்டு - அவரை\n* குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்\n* மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்\n* வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி\n* சூழ்நிலை என்ற சொல்லை வரையறுத்தவர் - ரெய்ட்டர்\n* நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்\n* தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்\n* தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்\n* இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்\n* ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்\n* உழவனின் நண்பன் - மண்புழு\n* சிதைப்பவை - காளான்\n* உயிர்க்காரணி - பாக்டீரியா\n* கழிவு நீக்கி - கரப்பான் பூச்சி\n* மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு - கழுகு\n* வாலிஸ்நேரியா என்பது - நீரில் மூழ்கியது\n* முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்\n* மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் - சார்லஸ் டார்வின்\n* பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - தூந்திரப் பிரதேசம்\n* வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்\n* விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்\n* இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி\n* மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி\n* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் - டாக்டர் அம்பேத்கார்\n* 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 - 2010\n* இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி\n* இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்\n* வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram\n* தூய்மையான நீரின் PH மதிப்பு - 7\n* அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு\n* இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்\n* சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்\n* முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர���த்தொகுப்பு\n* நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு\n* முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு\n* கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா\n* பின்னுகொடி தாவரம் - அவரை\n* ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை\n* பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்\n* டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்\n* பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்ட்ஸ்\n* தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்\n* பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.\n* தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.\n* பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் - ஃபுளோரிஜென்\n* இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்\n* டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்\n* முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்\n* நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்\n* ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்\n* படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்\n* மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி\n* அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்\n* இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்\n* பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)\n* ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்\n* 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று\n* கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்\n* மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை\n* ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்\n* மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்\n* வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்\n* ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி\n* எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா\n* முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி\n* பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்\n* முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு\n* இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு\n* பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் - பாஸ்விடின், லிப்போ விட்டலின்\n* மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்\n* கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்\n* கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு\n* கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்\n* தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று\n* களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்\n* ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் - 133வது இடம்\n* உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு - இந்தியா\n* இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது - ஜூலை\n* கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்\n* ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்\n* புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா\n* தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்\n* தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)\n* கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு\n* ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்\n* இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்\n* வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்\n* பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்\n* யூரியாவின் உருகு நிலை - 135o C\n* இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்\n* இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்\n* இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு\n* புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்\n* நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்\n* எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C\n* பாரபின் மெழுகின் உருகுநிலை - 54o C\n* ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சை���ு\n* நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை\n* கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்\n* அணு என்பது - நடுநிலையானது\n* எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்\n* நியூட்ரானின் நிறை - 1.00867 amu\n* கார்பனின் இணைதிறன் - 4\n* பொருளின் கட்டுமான அலகு - அணு\n* சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12\n* பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம்\n* நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை - தேனிரும்பு\n* நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்\n* கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் - 30 சதவீதம்\n* எரிசாராயத்தை 100 சதவீதம் தூய எத்தனாலாக மாற்றப் பயன்படும் காரணி - சுட்ட சுண்ணாம்பு\n* பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்\n* சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்\n* இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்\n* வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்\n* ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்\n* அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் - பாதரசம்\n* அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் - புரோமின்\n* குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு\n* சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்\n* கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்\n* தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு\n* போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து\n* அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்\n* கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்\n* 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்\n* 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி\n* 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.\n* பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்\n* மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்\n* எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்\n* செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்\n* கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்\n* மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்\n* அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணி எனப்படும்\n* பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.\n* சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+\n* சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்\n* ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை\n* எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு\n* எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு\n* நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்\n* பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா\n* இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்\n* எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)\n* ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்\n* வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4\n* உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3\n* ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.\n* காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு\n* அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு\n* காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.\n* குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0\n* சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்\n* ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்\n* தாவர செல்லில் இல்லாத உறுப்பு - சென்ட்ரோசோம்\n* தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.\n* கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்\n* தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.\n* புளோயம் ஒரு கூட்டு திசு\n* வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.\n* தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் - கியுட்டிக்கிள்\n* நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.\n* பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றத���.\n* கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.\n* சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்\n* மியுஸா பாரடிசியாகா என்பது வாழையின் தாவரவியல் பெயர்\n* கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது - கரும்பு கரையான் பூச்சி\n* வாழையைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சி மருந்து - கார்போ பியுரன்\n* மாலத்தீயான் என்பது - பூச்சிக்கொல்லி\n* ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு - இலை\n* தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் - வாண்டா\n* கூட்டுயிர்த் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - லைக்கன்கள்\n* கோடைக்காலத்தில் நீராவிப் போக்கைத் தடுக்க ிளைகளை உதிர்த்து விடும் தாவரம் - சவுக்கு\n* இலைத் தொழில் தண்டு - சப்பாத்தி\n* மார்சீலியா என்பது -நீர்த்தாவரம்\n* தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது - செல்லுலோஸ்\n* ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.\n* வரித்தசை நார்களின் மேலுறை - சார்கோலெம்மா எனப்படும்.\n* தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் - உற்பத்தியாளர்கள் எனப்படும்.\n* அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம் - சூரியன்\n* உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை - தாவரங்கள்\n* நரம்பு திசுவின் உடல் பகுதி - சைட்டான் எனப்படும்.\n* கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் - நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.\n* நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.\n* தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.\n* மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி - வன்கட்டை எனப்படும்.\n* மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது - மண்புழு உரம்\n* இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள் - சின்னமால்டிஹைடு\n* வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது - அனிராய்டு பாரமானி\n* எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் - ஏலக்காய்\n* சிஸிஜியம் அரோமேட்டிகம் என்ற தாவரத்தின் உலர்ந்த மலர் மொட்டு - கிராம்பு\n* மனிதனின் விலங்கியல் பெயர் - ஹோமோசேப்பியன்ஸ்\n* பித்தக் கற்களை உருவாக்குவது - கொலஸ்ட்ரால்\n* மைட்ரல் வால்வு என அழைக்கப்படுவது - ஈரிதழ் வால்வு\n* கடந்த கால நினைவுகளை நினைவுகூற இயல���த நிலை - அம்னீசியா\n* உணவு உட்கொள்ளாத சம்யத்தில் உடலில் குளுக்கோசின் அளவு - 70 முதல் 110 மி.கிராம்/டெலிட்டர்\n* ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்\n* வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும் - தடை செல்கள்\n* பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்\n* நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.\n* பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்\n* இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு\n* இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்\n* கார்பஸ் லூட்டியம் சுரப்பது - ரிலாக்சின்\n* பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் - விரால்\n* செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்\n* சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்\n* மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி\n* சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்\n* சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்\n* இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்\n* இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்\n* 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் - இன்சுலின்\n* மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்\n* கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்\n* காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை\n* அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா\n* கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை\n* விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா\n* தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ\n* பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்\n* விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி\n* நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்\n* இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்\n* ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி\nதற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்\nஎலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்\n* ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்\n* விலங்குகளின்உடலைச் சுற்றி லுறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு\n* அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி\nமனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.\n* நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடைய்ல் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்\n* நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்\n* சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்\n* நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.\n* கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி\n* மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்\n* செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்\n* உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்\nசெல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்\n* பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்\n* புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்\n* புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்\n* மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்\n* ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.\n* பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்\n* தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி மெலானின்\n* மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.\n* கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி - கரப்பான் பூச்சி\n* பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு - நீலத் திமிங்கலம்\n* செவுள்களால் சுவாசிப்பது - மீன்\n* மனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்\n* யானை ஒரு தாவர உண்ணி\n* எம்ஃபைசிமா என்பது - சுவாச நோய்\nLabels: அறிவியல் | வினா விடைகள்\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n​ ரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடைய...\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி. * இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு...\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\nஅரசியலமைப்பு | இந்திய அரசியலமைப்புச் சட்டம்\nஅறிவியல் | கண்டுபிடிப்புகள் - அறிஞர்கள்\nஅறிவியல் | வினா விடைகள்\nஆசிரியர் தகுதித்தேர்வு - 2017\nஇந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்\nஇந்திய வரலாறு | நூல்கள் ஆசிரியர்கள்\nஇந்திய வரலாறு | முக்கிய நிகழ்வுகள் மற்றும் ஆண்டுகள்\nஇந்தியா | அடிப்படைத் தகவல்கள்\nஇந்தியா | மாநிலப் போக்குவரத்துப் பதிவு எண்கள்\nஇந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள்\nஇயற்பியல் | அடிப்படை அலகுகள்\nஇயற்பியல் | வினா விடைகள்\nஉயிரியல் | வினா விடைகள்\nஉலக வரலாறு | +2 முக்கிய குறிப்புகள்\nஉலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள்\nகல்வி உளவியல் | மனிதனின் வளர்ச்சி - 8 பருவங்கள்\nகுடிமையியல் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்\nசமுக அறிவியல் | முக்கிய குறிப்புகள்\nசமுக அறிவியல் | வினா விடைகள்\nசினிமா | தணிக்கை சான்றிதழ்கள்\nதமிழக மக்கள் தொகை 2011\nதமிழில் வழங்கப்படும் பருவப்பெயர்களின் தொகுப்பு\nதமிழ் | பதினெண் மேற்கணக்கு நூல்கள்.\nதமிழ் | பிளஸ்டூ செய்யுள் பாடங்களின் முக்கிய வினா விடை குறிப்புகள்\nதமிழ் - அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்\nதமிழ் - ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்\nதமிழ் - சொல்லும் பொருளும்\nதமிழ் - நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்\nதமிழ் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்\nதமிழ் | அறிய தகவல்கள்\nதமிழ் | ஓரெழுத்து சொல்\nதமிழ் | கலைகள் 64\nதமிழ் | திருவள்ளுவர் ஆண்டு\nதமிழ் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்\nதமிழ் | வினா விடைகள்\nதமிழ் | வினா விடைகள்-கலிப்பா\nதமிழ் | வினா விடைகள்-முத்தே பவளமே\nதமிழ் இலக்கணம் | சொற்கள்\nதமிழ் இலக்கணம் | வினா விடைகள்.\nதமிழ் இலக்கியம் | தமிழறிஞர்கள்\nதமிழ் இலக்கியம் | முக்கிய வினா விடைகள்\nதமிழ் இலக்கியம் | செய்யுள்\nதமிழ் பக்தி இலக்கியம் - பன்னிரு திருமுறை\nதமிழ் புலவர் | கம்பர்.\nதமிழ்-ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரியப் பொருளைக் கண்டறிதல்\nதாவரவியல் | பிரையோபைட்டா - ரிக்ஸியா\nதாவரவியல் | பிளஸ் டூ வினா விடை\nதாவரவியல் | மகரந்தச் சேர்க்கை\nதாவரவியல் | வினா விடைகள்\nபுவியியல் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்\nபொது அறிவு | உலகின் முக்கிய தினங்கள்.\nபொது அறிவு | வினா விடைகள்\nபொது அறிவு - அறிவியல்\nபொதுத்தமிழ் - பொருள் அறிதல்\nபொருளியல் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்\nவரலாறு | +2 முக்கிய குறிப்புகள்\nவரலாறு | +2 முக்கிய சட்டம்\nவரலாறு | பிளஸ் டூ | டல்ஹவுசி பிரபு சீர்திருத்தங்கள்\nவரலாறு | வினா விடைகள்\nவரலாறு | தேசிய சின்னங்கள்\nவரலாறு | பத்தாம் வகுப்பு முக்கிய குறிப்புகள்\nவரலாறு | பிளஸ் டூ | வில்லியம் பெண்டிங் பிரபு சீர்திருத்தங்கள்\nவரலாறு | பிளஸ்டூ சாதனையாளர்கள்\nவரலாறு | முக்கிய ஆண்டுகள்\nவிடுதலைப் போர் | தமிழகப் பெண்கள்.\nவிலங்கியல் | பிளஸ் டூ முக்கிய குறிப்புகள்\nவிலங்கியல் | மீன்கள் - மண்புழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/pallu-padama-paathuka-teaser/", "date_download": "2020-07-04T17:54:37Z", "digest": "sha1:HQJVCDI5RW3MAYIMRMSC5WX66LQH2H5D", "length": 3048, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Pallu Padama Paathuka Teaser - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nPrevious « அஜித்தின் வலிமை படத்தில் இணைந்த யோகி பாபு…\nNext கௌதம் மேனனின் ஜோஸுவா இமை போல் காக்க ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிராட் கோலி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது – சர்ப்ராஸ் அகமது\nபிரஷாந்த படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்…\nதமிழில் ஸ்ரீசாந்த்: மீண்டும் பேய் படத்தில் ஹன்சிகா\nஇயக்குனராக மாறும் பிரபல தனுஷ் பட நடிகை\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/tamilnadu-police-transfer", "date_download": "2020-07-04T17:16:53Z", "digest": "sha1:RCOSMZZIQIVH3MXTLKZ5GHXX7UOK6CG5", "length": 23763, "nlines": 142, "source_domain": "www.onetamilnews.com", "title": "தமிழகத்தில் மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள் அதிரடியாக மாற்றம்; - Onetamil News", "raw_content": "\nதமிழகத்தில் மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள் அதிரடியாக மாற்றம்;\nதமிழகத்தில் மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள் அதிரடியாக மாற்றம்;\nசென்னை,2019 நவம்பர் 3 ;தமிழகம் முழுதும் சென்னை, மதுரை, தேனி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ள��ர்.\nஇதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.\n1. சேரன்மாதேவி ஏஎஸ்பி ஆஷிஸ் ராவத் எஸ்பி யாக பதவி உயர்த்தப்பட்டு (புது டெல்லி) தமிழ்நாடு சிறப்பு காவற்படை கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2. தமிழ்நாடு 11-வது பட்டாலியன் சிறப்பு காவல்படை, புதுடெல்லி கமாண்டண்ட் ஜனகன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை ராஜபாளையம், 11-வது பட்டாலியன் கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n3. தமிழ்நாடு சிறப்பு காவல் படை ராஜபாளையம், 11-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஜெயந்தி , ராமநாதபுரம் கடலோர காவல் குழும எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n4. ராமநாதபுரம் கடலோர காவல் குழும எஸ்பியாக பதவி வைக்கும் செல்வநாகரத்தினம் நாகப்பட்டினம் எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n5. நாகப்பட்டினம் எஸ்பி, டி.கே.ராஜசேகரன் சென்னை பெருநகர போக்குவரத்து துணை ஆணையராக (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.\n6. சென்னை போக்குவரத்து துணை ஆணையர் (வடக்கு) சியாமளா தேவி, தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.\n7. தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பி, விஜயலட்சுமி, சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய உதவி.ஐஜியாக(AIG) நியமிக்கப்பட்டுள்ளார்.\n8. குளச்சல் ஏஎஸ்பி கார்த்திக் எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு மதுரை நகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n9. மதுரை நகர துணை ஆணையர் சசிமோகன் நீலகிரி மாவட்ட எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n10. நீலகிரி மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி-ஆக (சென்னை) நியமிக்கப்பட்டுள்ளார்.\n11. ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணன், எஸ்பி-ஆக பதவி உயர்த்தப்பட்டு சென்னை பெருநகர், புளியந்தோப்பு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n12. புளியந்தோப்பு துணை ஆணையர் சாய்சரண் தேஜஸ்வி தேனி மாவட்ட எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n13. தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை எட்டாவது பட்டாலியன் (பூந்தமல்லி) கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n14. தமிழ்நாடு சிறப்பு காவல் படை எட்டாவது பட்டாலியன் (பூந்தமல்லி) கமாண்டன்ட் ஜெயவேல் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பத்தாவது பட்டாலியன் (உளுந்தூர்பேட்டை) கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n15. தமிழ்நாடு சிறப்பு காவல் படை பத்தாவது பட்டாலியன் (உளுந்தூர்பேட்டை)கமாண்���ண்ட் கயல்விழி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பி-2 (சென்னை) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n16. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பி-2 (சென்னை) பழனி குமார், மதுரை குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n17. மதுரை குற்றப்பிரிவு துணை ஆணையர் டி.செந்தில்குமார் ரயில்வே எஸ்பி (திருச்சி) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n18. ரயில்வே எஸ்பி (திருச்சி) சரோஜ் குமார் தாகூர், சென்னை - சைபர் கிரைம் பிரிவு எஸ்பி-3-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n19. தமிழ்நாடு சிறப்பு காவல் படை 1-வது பட்டாலியன் (திருச்சி) கமாண்டன்ட் உமையாள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை சிறிய ஆயுதங்கள் பிரிவு (சென்னை) கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n20. தமிழ்நாடு சிறப்பு காவல் படை சிறு ஆயுதங்கள் பிரிவு (சென்னை) கமாண்டன்ட் ஐயம்பெருமாள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12 -வது பிரிவு கமாண்டன்ட்டாக (மணிமுத்தாறு) நியமிக்கப்பட்டுள்ளார்.\n21. தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-வது பட்டாலியன் (மணிமுத்தாறு) கமாண்டன்ட் ஆனந்தன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 1-வது பட்டாலியன் (திருச்சி) கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n22. மாமல்லபுரம் சப்-டிவிஷன் ஏஎஸ்பி பத்ரி எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு திருப்பூர் மாவட்ட சட்டம் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n23. திருப்பூர் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து துணை ஆணையர் உமா, கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n24. கோவை குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், விருதுநகர் மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n25. விருதுநகர் மாவட்ட எஸ்பி ராஜராஜன், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.\n26. திருநெல்வேலி மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார், புதுக்கோட்டை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.\n27. புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் தமிழ்நாடு போலீஸ் அகாடமி (நிர்வாகம்) எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n28. தமிழ்நாடு போலீஸ் அகாடமி (நிர்வாகம்) எஸ்பி. சாந்தி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி (சென்னை)-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n29. உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி (சென்னை) வருண் குமார், ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n30. ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா, திருநெல்வேலி மாவட்ட எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n31. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி சுந்தரவதனம் தன்னுடைய பயிற்சியை முடித்தநிலையில் மாமல்லபுரம் சப்-டிவிஷன் ஏஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n32. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஎஸ்பி கார்த்திகேயன், தன்னுடைய பயிற்சியை முடித்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சப் டிவிஷன் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n33. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி. பிரதீப், பயிற்சி முடித்த நிலையில் சேரன்மாதேவி சப் டிவிஷன் ஏஎஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\n34. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, பயிற்சியை நிறைவு செய்த நிலையில் குளச்சல் சப் டிவிஷன் ஏஎஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய அளவில் சிறந்த கலைக்கல்லூரிகள் தேர்வு ;முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.\nவிஜயகாந்த் சுறுசுறுப்பாக இயங்குகிறாராம் ;அக்குபங்சர் நிபுணர் தீவிர சிகிக்சை வழங்கியதால் பயன்\nஏழை எளிய மக்களுக்கு ஒரு வேலை உணவுகளை கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்களும் தற்போது குறைந்துவிட்டனர்.\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகார் ;பரபரப்பு\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nபெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதநேய செயலுக்கு பாராட்டு ;பத்து ரூபாய் இயக்க மாநிலத் துணைபொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ,வக்கீல் தொண்டன் சுப்பிரமணி அறிக்கை\nகொரோனாவை எதிர்கொள்ளும் மாதிரி உணவு அட்டவணையை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துக்கும் தடை ;முதல்வர் அறிவிப்பு\nசிறுமி ஜெயப்பிரியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ....\nமாற்றுதிறனாளிகள் ஒன்றிணைந்து முதன் முதலாக ஓர் மாபெரும் மருத்துவ முகாமை தூத்துக்...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அலையவிடுவது வழக்கம்\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அ...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nகத்தோலிக்க பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை ;தூத்துக்குடியில் பரபரப்பு\nகாவலர் ரேவதி வாக்குமூலத்தின் எதிரொலி; சாத்தான்குளம் எஸ்.ஐ -யை போலீஸ் கைது செய்...\nதப்பி ஓடமுயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் அருகே கைது\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் 7 வயது சிறுமி கற்பழித்து கொ...\nதூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்க...\nதூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர் ,காவலர் ஆகியோர் சிறையிலடைப்பு\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/11/26112015-16122015.html", "date_download": "2020-07-04T19:00:03Z", "digest": "sha1:WAGJPFJEE77R3RFA4OJ4ARFU36AYWKSP", "length": 44152, "nlines": 214, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் தரவல்ல பிள்ளையார் பெருங்கதை விரதம் அனுஸ்டானங்கள் ! 26.11.2015 - 16.12.2015 சிறப்புக்கட்டுரை .", "raw_content": "\nதிருவெண்காட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் தரவல்ல பிள்ளையார் பெருங்கதை விரதம் அனுஸ்டானங்கள் \nகஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்\nஉமா ஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்\nயானையினுடய முகம் படைத்தவரும், பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும், பழுத்த ஜம்பூ பழத்தின் ரசத்தை சாப்பிடுபவரும், உமாவின் (பார்வதீ தேவியின்) குமாரரும், நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக் காரணபூதராக விளங்குபவரும், விக்னங்களுக்கே (தடங்கல்களுக்கு) ஈஸ்வரரும் (அதிபதி) ஆகிய கணபதி பகவானின் பாதகமலங்களில் தண்டனிடுகிறேன்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n''இராஐ ராஐனே யோகநாதனே சித்தி கணபதியே அருள் தருவாய்\nகாக்க காக்க கணபதி காக்க சித்திவிநாயகா துணைபுரிவாய்''\n\"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்.\"\nவிநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது. இவ்விரதம் இவ்வருடம் 26.11.2015 வியாழக்கிழமை இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலும் ஆரம்பமாவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணிக்கின்றது.\nயாழ்ப்பாணத்தில் இருபத்தொரு நாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர்கள் பலர் இன���றுமுளர். மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயத்திலும் சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திலும், பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திலும் இவ்விழா வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பெறுகின்றது.\nஆடவர் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் இருபத்தொரு இழையாலாகிய நூல் காப்பு அணிந்து விரதமிருத்தல் வேண்டும். இப்படிச் செய்ய இயலாதோர் மார்கழி மாத விநாயகர் சஷ்டியினன்று விரத சீலராக இருப்பது இன்பமூலமாகும். தன வைசியர்கள், மரகத விநாயகரைச் சஷ்டியினன்று மிகவும் வழிபாடு செய்து வருகின்றனர். \"சாந்த\" வழிபாடுகள் செய்யும் மக்கள் விரதங்களை அனுஷ்டிக்கின்றனர். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க உடைமையால் ஆன்ம உய்தி பெறலாம்.\nஇருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றியிலும், இடது கையால் இடது நெற்றியிலும் (இரு கைகளாலும் ஒரே தடவையாக) 3 முறை குட்டி; அதன் பின் இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து மூன்று முறை தோப்பிக் கரணம் செய்தல் வேண்டும். குறுக்காக கைகள் வைத்து காதுகளைப் பிடிக்கும் போது வலது-கை வெளிப்பக்கமாக அமைதல் வேண்டும். இடது கை நெஞ்சோடு இருத்தல் வேண்டும். கைகளால் நெற்றியில் குட்டும் போதும் தோப்பிகரணம் செய்யும் போதும் \"ஒம் கணேசாய நம\" என்ற மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும்.\nகலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே\nமுஷிக வாகனனே மூலப் பொருளோனே\nஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே\nதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்\nசித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்.\nசிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்\nகணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்\nஅச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.\nதலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்\nஅகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.\nகஜமுகாசுரன் என்ற அசுரன் மகாதர் என்ற முனிவருக்கும் விபுதை என்ற அசுரப் பெண்ணக்கும் மகனாக பிறந்து மாதங்கபுரத்தை ஆட்சி புரிந்து வந்தான். இவன் சிவபிரானை நோக்கிப் பெருந்தவம் புரிந்து யாதோர் ஆயுதத்தினாலும் அழியாவரமும் பெற்றான். தான் பெற்றவரத்தினால் செருக்கடைந்து இந்திராதி தேவர்களைத் துன்புறுத்தினான். இவனுடைய கட்டளையை ஏற்றுச் செய்வதில் சலிப்படைந்த தேவர்கள் சிவபிரானிடம் முறையிட்டனர்.\nசிவபிரான் ஆணைப்படி விநாயகப்பெருமான் கஜமுகனுடன் பெரும் போர் புரிந்தார். விண்ணும் மண்ணும் அதிர்ந்தன. இறுதியில் விநாயகர் தமது வலக்கொம்பை முறித்து சிவமந்திரத்தை கூறி ஏவினார். அந்த ஞானமேயாய தந்தம் கஜமுகாசுரனைப் பிளந்தது. மாயா வரம் பெற்ற அவன் மீது கருணை மழை பொழிந்தார் அவனுடைய அறியாமை அகன்றது மெய்யுணர்வு பெற்றான் விநாயகரைப் பணிந்து வணங்கினான். வந்த மூஷிகத்தை வாகனமாக்கிக் கொண்டார்.\nவிநாயகர் வானவர்கள் மலர் மழை பொழிந்தார்கள். ஆனை முகத்தண்ணலே நாங்கள் இத்தனை காலமும் கஜமுகாசுரனுக்கு காலை நண்பகல் மாலை நேரங்களில் ஆயிரத்தெட்டு தோப்புக்கரணம் போட்டோம். இனி தேவர் மீது அதனைச் செய்ய அருள் புரிக என்று வேண்டிக் கொண்டானர் விநாயகர் புன்முறுவல் பூர்த்து மூன்று முறை தோப்புக்கரணம் போட்டால் போதும் என்று கூறி அருள் புரிந்தருளினார்.\nஅன்று முதல் இன்றுவரை தேவர்களும் அடியவர்களும் மூன்றுமுறை அப்பொருமான் முன் தோப்புக்கரணம் இடுவதனால் அறிவு வளர்ச்சியும் உடல் நலனும் உண்டாகும் விநாயகரின் பெருங்கருணைக்கும் உரியவராகின்றார். கஜமுகாசுரனை விநாயகர் வெற்றி பெற்றதினால் மனமகிழ்ந்த சிவபெருமான் கணங்களுக்கெல்லாம் தலைவராக்கி கணபதி கணேசர் கணாதிபன் கணநாதன் என வாழ்த்தி வரமும் கொடுத்தார்.\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்\nதேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்\nமகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.\nவிரதத்தின் போதும், கிரியைகள் செய்யும் போதும் தர்ப்பை அணிவது ஏன்\nதர்ப்பைப் புல்லுக்கு மற்றைய புற்களைப் போலல்லாது விஷேச குணம் ஒன்றுள்ளது. அதாவது மின்சாரத்தை எல்லா உலோகங்களும் கடத்தக் கூடியவை. ஆனால் அவற்றுள் செப்பு-உலோகம் அதனை வெகு சுலபமாக கடத்தும் வல்லமை கொண்டுள்ளது. அதனால்தான் அதனை மின் பாவனையின் போது அதிகமாக பயன் படுத்துகின்றார்கள்.\nஅது போலவே தர்ப்பைப் புல்லுக்கும் கிரியைகளின் போது சொல்லப் பெறும் மந்திரங்கள் கிரகிக்கும் தன்மையும், அதனை அணிந்திருப்பவருக்கு போசிக்கும் திறனும் கொண்டுள்ளது. அதனால் கிரியைகளின் போது சொல்லப் பெற்ற மந்திரங்களின் முழுச் சக்தியும் அதனை அணிந்திருப்பவருக்கு கிடைக்கின்றது.\nஅனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.\nவயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.\nபெருச்சாளி எப்படி விநாயகரின் வாகனமானது\nமாகத முனிவருக்கும் வீபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதங்களாலும் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் இந்திடன் முதலான தேவர்களுக்கு இடர் விளைவிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.\nசிவ-சக்தியின் வேண்டுதலினால் விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அவன் விட்ட பாணங்களை எல்லாம் விநாயகர் தன் கையில் உள்ள உலக்கையினால் தடுத்து, அதனைக்கொண்டே அவனை அடித்தார். கஜமுகன் மயங்கி விழுந்தான். ஆனால் இறக்கவில்லை. அவன் பெற்றவரம் நினைவுக்கு வரவே, விநாயகர் தன் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். அவன் பெருச்சாளியாக (மூஷிஹம்) உருமாறி விநாயகரைத் தாக்க வந்தான். விநாயகர் அதனை அடக்கி தன் வாகனமாக்கிக் கொண்டார்.\nஒரு முறை சிவபெருமானும் உமாதேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த போது மகாவிஷ்ணு பொய்ச்சாட்சி சொல்லும்படி ஆகிவிட்டது (அவ்விளையாட்டில் சிவபெருமான் தோற்றுப் போகவே சிவபெருமான் சாட்சியாக நின்ற மகாவிஷ்ணுவை பார்த்து கண்ணால் ஜாடை காட்டி யார் வென்றது எனக் கேட்ட்க விஷ்ணுவும் செய்வதறியாது தோற்றவராகிய சிவபெருமானே வென்றதாகவும்,வென்ற உமாதேவியார் தோற்று விட்டதாகவும் பொய்ச்சாட்சி கூறிவிட்டார். அதனால் கோபமுற்ற உமாதேவி மகாவிஷ்ணுவைக் குருட்டு மலைப் பாம்பாகப் போகுமாறு சபித்துவிட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான் கயமுகாசுரவதம் நடைபெறும் வரைகாத்திருக்குமாறு சென்னார்.\nஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம் பலவன் ஞானகுரு வாணிபதம் நாடு .......ஓம் அரஹர அரஹர மகாதேவா ......சிட்சபேசா .....சிவ சிதம்பரம் ...என்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ....இன்பமேசூழ்க ...எல்லோரும் வாழ்க.......சிவசிவ ....சிவசிவ ...சிவசிவ ....ஸ்ரீ ...மகாதேவா......\nவிநாயகர் கயமுகாசுரனுக்கு முத்தி கொடுத்த பின்னர் கணபதீச் சரத்தில் இருந்து மூஷிஹ வாகனத்தில் திரும்பும் வழியில் ஆலங்காட்டில் மலைப் பாம்பாக மாறி இருந்த மகாவிஷ்ணுவைக் கண்ணுற்றார். அவர் பார்வை பட்ட மாத்திரத்தில் மகாவிஷ்ணு தம் சுய உருவைப் பெற்றார். மகிழ்ச்சி அடைந்தார்\n எனக்குக் காட்சியளித்து நன்மை புரிந்த இந்த மார்கழித் திங்கள் சஷ்டி நாளில் உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் ச���ல துயரங்களில் இருந்தும் விடுபட்டுச் சகல விருப்பங்களையும் அடையும் படி அருள்புரியவேண்டும் என்று கோரினார். அதற்கு விநாயகரும் மகிழ்ச்சியோடு இசைந்தார்.\nஇது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, பெருங்கதை விதரம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பெறுகிறது. சைவர்களுக்கு இக்காலம் மிகவும் புனிதமான காலமாகும்.\n21 நாட்களும் ஒரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர் கரும்பு மோதகம் அவல் எள்ளுண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க வேண்டும் கேட்க வேண்டும் ( இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்).அடுத்த சஷநாள் ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விதரத்தை நிறைவேற்ற வேண்டும்.\nபிரம்மதேவனுக்கு புத்தி, சித்தி என்ற இரண்டு புத்திரிகள் இருந்தனர். பிரம்மதேவர் அவர்களை விநாயகருக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். அதனால் அவர் நாரதரைஅழைத்து தன் விருப்பத்தை கூறி, விநாயகரிடம் தூது அனுப்பினார்.\nநாரதரும் விநாயகரிடம் சென்று தன் இயல்பான கலகமூட்டும் வேலையைச் செய்யாமல் ஒழுங்காக வந்த விஷயத்தைக் கூறினார். புத்தியையும், சித்தியையும் அங்கம் அங்கமாக வர்ணித்து இப்படிப்பட்டவர்களை மணக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி விநாயகரின் மனத்தில் ஆசையை ஏற்படுத்தினார். பிள்ளையாரும் சம்மதித்தார். நாரதர் நேராகச் சென்று விஷயத்தை பிரம்மனிடம் கூறி விட்டார். பிரமனும் முறைப்படி சிவபெருமானையும் பார்வதியையும் பார்த்து விஷயத்தைக் கூறவே சிவபெருமானும் பார்வதியும் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்து விட்டனர்.\nதிருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. விஸ்வகர்மா (தேவதச்சன்) திருமணத்துக்கு என்று சொர்க்கலோகத்தை விட சிறப்பான ஒரு நகரத்தை நிர்மாணித்தான். திருமணத்தைக் காண அனைத்து லோகங்களிலிருந்தும் கூட்டம் கூடிவிட்டது. அவர்களின் பசியைத் தணிக்க காமதேனு அவர்களுக்கு உணவு அளித்துக் கொண்டே இர��ந்தது. திருமண நாளும் வந்தது.\nசித்தியை லட்சுமி தேவியும், புத்தியை இந்திராணியும் அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். நூறாயிரம் கோடி தேவர்கள் மந்திரம் முழங்க, சித்தி, புத்தி இருவரின் கழுத்திலும் விநாயகர் மங்கள நாண் பூட்டினார். பிறகு திருக்கயிலாயம் சென்று பெற்றோரிடம் ஆசி வாங்கி அமைதியாக இல்லறம் நடத்தலானார்.\nஅது எப்படியோ அண்ணனாகிய பிள்ளையாருக்கும், தம்பியாகிய முருகனுக்கும் இருதுணைவிகள் அமைந்துவிட்டனர். முருகனுக்கு வள்ளியும், தெய்வானையும் இரு மனைவியர் என்பது எப்படி இச்சா சக்தி, கிரியா சக்தியாகிய தத்துவம் என்று கூறப்படுகிறதோ, அதைப் போல விநாயகப் பெருமானின் சித்தி, புத்தி என்பதும் அவரது சக்திகளே என்றும் கூறப்படுவதுண்டு.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், ��லக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2314/", "date_download": "2020-07-04T18:04:37Z", "digest": "sha1:GPPFJDWJG2LNLP3727BTE32EW4QCJGRV", "length": 10755, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு கிழக்கை இணைக்கும் விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு: – GTN", "raw_content": "\nவடக்கு கிழக்கை இணைக்கும் விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு:\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nவடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் திட்டத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டியதில்லை என கருதுவதாக கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் தலைவர் மௌவி இசட்.எம். நதீர் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் சம விகிதத்தில் வாழ்ந்து வருவதாகவும் கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக தாம் உணரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம் மக்களுக்கு போன்றே தமிழ் மக்களுக்கும் பல்வேறு அவசரமாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் காணப்படுவதனை ஒப்புக்கொள்வதாகவும், அதற்கு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தீர்வாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇரண்டு மாகாணங்களையும் மொழியின் அடிப்படையில் இணைப்பது பொருத்தமற்றது ஏனெனில் முஸ்லிம்களின் சமய கலாச்சார விவகாரங்கள் தனித்துவமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலிடம் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த்திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடத்தல் காரர்களிடமிருந்து கஞ்சாவை பறித்து இராணுவ புலனாய்வினர் விற்பனை \nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் இராணுவத்திற்கு அச்சுறுத்தலாகும் – திஸ்ஸ விதாரண:\nஅமெரிக்காவுடனான இராணுவ தொடர்புகள் ஆபத்தானது – திஸ்ஸ விதாரண: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nஅல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் ஒப்படைத்தது… July 4, 2020\nரணிலிடம் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/205977?ref=magazine", "date_download": "2020-07-04T19:27:00Z", "digest": "sha1:TEJLUOEOU2ME7W4JKMBGE6PUWPEBK7OK", "length": 10647, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "என் மகளுக்கு 14 வயது... அப்போது நான் அதை சொன்னேன் ! நடிகர் பிரகாஷ்ராஜ் உருக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் மகளுக்கு 14 வயது... அப்போது நான் அதை சொன்னேன் \nபிரபல திரைப்பட நடிகரான பிரகாஷ்ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, அப்பா பற்றிய சில உருக்கமான தகவல்களை பகிர்ந்திருந்தனர்.\nஅந்த வகையில் நடிகரான பிரகாஷ்ராஜ் தந்தையர் தினத்தையொட்டி அளித்த பேட்டி ஒன்றில், சொந்த வாழ்க்கையில் தந்தையின் பங்கு முக்கியம்.\nஎனக்கு 4 குழந்தைகள். அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. குழந்தைகளுக்கு வெளி உலகம் நிறைய கற்று கொடுக்கிறது. அவர்களை இப்படித்தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.\nசுதந்திரம் கொடுத்தால் கெட்டுப்போவார்கள் என்ற பயம் பல பெற்றோர்களுக்கு இருக்கிறது\nகுழந்தைகள் மீது நம்பிக்கை இல்லாதபோது பயம் வருகிறது. குழந்தைகளை பொறுப்பாக வளர்த்து அவர்கள் ஆசைகளை கவுரவித்தால் கெட்டுப்போக மாட்டார்கள்.\nகுழந்தைகள் பெற்றோர்களை பார்த்து வளர்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு புத்தகம் மாதிரி நாம் இருக்க வேண்டும்.\nநான் மீண்டும் திருமணம் செய்தபோது எனது பெரிய மகளுக்கு 14 வயது. என் அப்பா, தங்கை, மகள் 3 பேரையும் உட்கார வைத்து போனி வர்மாவை அழைத்து வந்து இவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும் எனது மகள் சம்மதம் சொன்னாள். ஆனால் எனது அம்மா அழுதுவிட்டார்.\nஎன் குடும்பத்தில் நிறைய பெண்கள் உள்ளனர். எல்லோருக்கும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது பற்றி விளக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.\nஎன் முதல் மனைவி லதாவும் இரண்டாவது மனைவி போனியும் குழந்தைகள் விஷயத்தில் தோழிகளாகி விட்டனர். லதாவுக்கு நான் மட்டும்தான் விவாகரத்து கொடுத்தேன். எனது குழந்தைகளும் அம்மாவும் விவாகரத்து கொடுக்கவில்லை.\nலதாவுக்கும் எனக்கும் பிரச்சினை இருந்தது. பொய்களுடன் சேர்ந்து வாழக்கூடாது என்று பிரிந்து விட்டோம். நான் நேர��மையாக இருக்கிறேன். லதாவும் நானும் வெளிப்படையாக பேசி பிரிந்தோம்.\nஇதையெல்லாம் பார்த்தே எனது குழந்தைகள் வளர்ந்தனர். குழந்தைகளுடன் நிறைய மனம் விட்டு பேசுவது அவர்களை நம்முடன் நெருங்க வைக்கும் என்று கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/lehmann-announces-shock-resignation/", "date_download": "2020-07-04T19:22:04Z", "digest": "sha1:SK2K4SPDMDCQOE2FB5NNSU7UR5YBDWV4", "length": 14554, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'ஸ்மித் அழுத பிறகு நான் பதவியில் நீடிப்பது அழகல்ல'! விலகும் ஆஸி., கோச் - Lehmann announces shock resignation", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\n'ஸ்மித் அழுத பிறகு நான் பதவியில் நீடிப்பது அழகல்ல'\nதலைமை கோச் பதவியில் இருந்து விலகப் போவதாக டேரன் லீமன் அறிவித்துள்ளார்\nஒரு நல்ல கேப்டனின் தவறான முடிவு, எத்தனை பேரின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறது என்பதற்கு ஸ்டீவன் ஸ்மித் தான் ஆகச் சிறந்த உதாரணம். போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக, குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து, ஒரு இளம் வீரரை ஊக்கப்படுத்தி பந்தை சேதப்படுத்த வைத்து, இன்று செய்தியாளர்கள் முன்பு, வெட்கி தலை குனிந்து அழுகிறார்.\n‘ஸ்டீவ் ஸ்மித்திற்காக நான் உண்மையில் வருத்தப்படுகிறேன்’ என தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ் சொல்லும் அளவிற்கு, அழுதுள்ளார் ஸ்மித். ஆனால், பந்தை சேதப்படுத்த ஐடியா கொடுத்தது என்னவோ டேவிட் வார்னர் என்றே கூறப்படுகிறது. விசாரணையிலும் அது உறுதியாகியுள்ளது. அவர் ஐடியாவை சொல்ல, ஸ்மித் அதை ஏற்றுக் கொள்ள, இளம் வீரர் கேமரோன் பேன்கிராஃப்டை வைத்து காரியத்தை முடித்தனர். ஆனால், கேமரா இதைக் கண்டுபிடித்து, இப்போது அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையை தற்க��லிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்மித், வார்னருக்கு ஓராண்டும், பேன்கிராஃப்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஆனால், இந்த விவகாரத்தில் பயிற்சியாளர் டேரன் லீமனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது விசாரணையில் நிரூபணம் ஆனது. இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கும் அவரே கோச்சாகவே தொடர்ந்தார். அடுத்த ஆண்டு வரை அவரது பணிக்காலம் உள்ளது.\nஆனால், தலைமை கோச் பதவியில் இருந்து விலகப் போவதாக டேரன் லீமன் இன்று அறிவித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது தான் கோச்சாக எனது கடைசி தொடர் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் பதவியில் இருந்து விலகுகிறேன்.\nநான் ஸ்டீவ் ஸ்மித்தை நினைத்து உண்மையில் வருத்தம் கொள்கிறேன். செய்தியாளர்கள் முன்பு ஸ்மித் அழுததை நான் பார்த்தேன். அனைத்து வீரர்களும் இதைப் பார்த்து வேதனை அடைந்துள்ளனர். நல்ல மனிதர்களும் சில சமயம் தவறுகள் செய்வதுண்டு.\nஎனக்கு இந்த சம்பவம் குறித்து எதுவுமே தெரியாது. ஆனாலும், நானும் எனது குடும்பமும் கடந்த ஒரு வாரகாலமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டோம். எங்கள் மீது அனைவரும் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து போயிருப்பதற்காக நான் வருத்தப்படுகிறேன்.\nநேற்று கூட, நான் பதவியில் இருந்து விலகவில்லை என்று தான் சொல்லி இருந்தேன். ஆனால், ஸ்மித் அழுததை பார்த்த பின், நான் தொடர்ந்து பதவியில் நீடிப்பது அழகல்ல. அதனால் பதவி விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\n’ – டிக்டாக் தடைக்கு வார்னரை கலாய்த்த அஷ்வின்\n – தண்ணீர் குடித்து தடுமாறி பதில் சொன்ன பிரட் லீ\nபிரபுதேவா பாடலுக்கு டேவிட் வார்னர் டிக் டாக் டான்ஸ்: மில்லியனை தாண்டிய லைக்ஸ்\nதெலுங்கு ஹிட் பாடலுக்கு குடும்பத்துடன் குத்தாட்டம் போட்ட டேவிட் வார்னர் – வீடியோ\nமூட்டைப் பூச்சியை கொல்லும் நவீன மெஷின் – ஸ்டீவ் ஸ்மித்தின் நவீன டெக்னிக் (வீடியோ)\nசிங்கிள் ரன்னுக்கே மூச்சு வாங்கிய சிங்கம் 45 நிமிட போராட்டத்தின் பலன் கைத்தட்டல் (வீடியோ)\nசிறந்த ‘caught & bowled’ விக்கெட் – அம்பயர் தீர்ப்பை எதிர்பார்க்காமல் வெளியேறிய வார்னர் (வீடியோ)\n வார்னரின் ‘400 ரன்கள்’ சாதனை மிஸ்… ���ேப்டன் பெய்னை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன\nடேவிட் வார்னரின் ஒரே த்ரோவில் சிதறிய ஸ்டெம்ப்புகள் – இவ்வளவு துல்லியமான த்ரோ சாத்தியமா – இவ்வளவு துல்லியமான த்ரோ சாத்தியமா\nகூட்டுறவு சங்க தேர்தலுக்குத் தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு\nசூடான டுவிட்டர் மெனுவின் காரசார விவரங்கள். இன்றைய டாப் டிரெண்டிங்.\nவாட்ஸ் ஆப் பிரியர்களே… இந்தப் புதிய வசதியை கவனித்தீர்களா\nWhatsapp dark mode : Dark theme உடன் கூடுதலாக Animated Stickers, QR codes போன்ற சில புதிய அம்சங்களும் வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇதைத்தான் எதிர்பார்த்தோம்… வாட்ஸ் ஆப் புதிய வசதிகள் சோதனையோட்டம்\nWhatsApp New Features: புதிய அம்சம் இந்த சிக்கலைத் தீர்க்கும். மேலும் வாட்ஸ் ஆப் பயனர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் லாகின் செய்ய அனுமதிக்கும்.\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\nஇந்தியன் வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n100% கொரோனா அறிகுறி ஆனால் நெகட்டிவ் ரிசல்ட்: இளம் மருத்துவர் உயிரிழந்த சோகம்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%9C-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A9-2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B2", "date_download": "2020-07-04T17:36:53Z", "digest": "sha1:LBAGUUFYAINWHGA3PH2HEHD5OUUYPU7N", "length": 17736, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "அசத்தலான எல்ஜி ஃபோல்டர் போன் 2 அறிமுகம்.! என்ன விலை? - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nஅசத்தலான எல்ஜி ஃபோல்டர் போன் 2 அறிமுகம்.\nஅசத்தலான எல்ஜி ஃபோல்டர் போன் 2 அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறதுää அந்த வரிசையில் இப்போது எல்ஜி ஃபோல்டர் போன் 2 மாடலை கொரியாவில் அறிமுகம் செயதுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் வெள்ளை மற்றும் சாம்பல் நிறததில் கிடைக்கும்எனத்...\nஎல்ஜி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறதுää அந்த வரிசையில் இப்போது எல்ஜி ஃபோல்டர் போன் 2 மாடலை கொரியாவில் அறிமுகம் செயதுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் வெள்ளை மற்றும் சாம்பல் நிறததில் கிடைக்கும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\niPhone SE 2020 நம்பமுடியாத மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் அறிமுகம்\nOneplus 8 மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கா இல்லையா\nகுறிப்பிட்ட சலுகையுடன் இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி...\nRealme 6 Pro: ISRO சிறப்பு தொழில்நுட்பத்துடன் விற்பனை.,...\nஎல்ஜி வெல்வட் 5ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியானது.\nசாம்சங் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்பவர்களுக்கு இப்படியொரு...\nமிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்.\nOnePlus இன்று அறிமுகம் செய்யும் புதிய சாதனம் OnePlus Z...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2 நிறுவனங்களுக்கு...\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nGoogle Chrome பயனர்களே உஷார்\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nவாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான டார்க் மோடு அம்சத்தை வெளியிட்டது....\n6.89-இன்ச் டிஸ்பிளே, 64எம்பி கேமராவுடன் விவோ நெக்ஸ் 3எஸ்...\nவிவோ நிறுவனம் தனது விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது,...\n 26.7 கோடி பயனர்களின் தகவல்கள் அம்பலமாகியதும்...\nபேஸ்புக் பயன்படுத்தும் பயனர்கள���ன் கவனத்திற்கு, நீங்கள் பயன்படுத்தும் உங்கள் பேஸ்புக்...\nசாம்சங் ‘கேலக்ஸி எஸ்10 லைட்’ இந்தியாவில் வெளியீடு - விலை...\nசாம்சங் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘கேலக்ஸி எஸ்10 லைட்’ மாடலை...\nரூ.20,000-க்கு கீழ் ஒன்பிளஸ் டிவி விரைவில் இந்தியாவில்...\nஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜூலை 2ம் தேதி தனது நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் டிவி மாடலை...\nஊரடங்கு உத்தரவு மீறல் : சரமாரியாக தாக்கிவிட்டு மன்னிப்பு...\nசென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த நபரை தாக்கிய போலீசார் மீண்டும் தாக்கப்பட்டவரிடம்...\nஅசத்தும் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nபஜாஜ் நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பின் சேத்தக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம்...\nசாம்சங் அறிமுகம் செய்யும் பட்ஜெட் விலை funbelievable ஸ்மார்ட்...\nசாம்சங் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது....\nஎம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..\nஎம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது விற்பனை கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து...\nபெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா\nராயல் என்ஃபீல்டு நிறுவனம் பெண்களைக் கவரும் விதமாக பதிய தயாரிப்புகளை விற்பனைக்குக்...\nஅப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு......\nஹீரோ பைக்குகளை ஆன்லைனில் எளிதாக வாங்கும் வசதி அறிமுகம்\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2020-07-04T17:38:07Z", "digest": "sha1:CEEDII2O3OJUV6NTBYONSTFQDDYTE6NK", "length": 20809, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "குடும்பம் நடத்த வராத மனைவி? தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் கணவர் - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nகுடும்பம் நடத்த வராத மனைவி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் கணவர்\nகுடும்பம் நடத்த வராத மனைவி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் கணவர்\nகரூரில் மனைவி குடும்பம் நடத்த வராததால் மின்மாற்றியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரூர் அருகே சேங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கும்...\nகரூரில் மனைவி குடும்பம் நடத்த வராததால் மின்மாற்றியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரூர் அருகே சேங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் மாயமணி மலர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்குள் சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை வந்துள்ளது. “என் தாயை தப்பாக பேசினார் விஷால்; அவருக்கு ஆப்பு காத்திருக்கிறது”- மிஸ்க���ன் காட்டம் இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமணி மலர் கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. ராஜ்குமார் மனைவியை பலமுறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ராஜ்குமார் அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏறி மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த ராஜ்குமாரை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். “2021‌‌ தேர்தலில் மாற்றம் நிகழப்போவது உறுதி” - பிரேமலதா விஜயகாந்த் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, ராஜ்குமாரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்துள்ளனர். இதுகுறித்து மாயனூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதாம்பரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை: போலீஸ் தீவிர விசாரணை\nயோகிபாபு, நிரோஷா நடித்த கொரோனா விழிப்புணர்வு வீடியோ..\nகொரோனா எதிரொலி : சிபிஎஸ்சி தேர்வுகள் மார்ச் 31 வரை தள்ளிவைப்பு..\nஉதவி மேலாளர், சேல்ஸ் எக்சிகியூட்டிவ், விற்பனைப் பிரதிநிதி...\nதனியாக வசித்த தாத்தா, பாட்டி, பேரன் : கத்தியைக் காட்டி...\nமாணவர்களுக்கு எளிதில் புரியும்படி கற்பிக்க கற்றல் உபகரணங்களை...\nதிருடிய போனை வைத்து செல்ஃபி எடுத்த கொள்ளையர்கள் - காட்டிக்...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2 நிறுவனங்களுக்கு...\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nGoogle Chrome பயனர்களே உஷார்\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின��� புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nவாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான டார்க் மோடு அம்சத்தை வெளியிட்டது....\n6.89-இன்ச் டிஸ்பிளே, 64எம்பி கேமராவுடன் விவோ நெக்ஸ் 3எஸ்...\nவிவோ நிறுவனம் தனது விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது,...\n 26.7 கோடி பயனர்களின் தகவல்கள் அம்பலமாகியதும்...\nபேஸ்புக் பயன்படுத்தும் பயனர்களின் கவனத்திற்கு, நீங்கள் பயன்படுத்தும் உங்கள் பேஸ்புக்...\nசாம்சங் ‘கேலக்ஸி எஸ்10 லைட்’ இந்தியாவில் வெளியீடு - விலை...\nசாம்சங் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘கேலக்ஸி எஸ்10 லைட்’ மாடலை...\nரூ.20,000-க்கு கீழ் ஒன்பிளஸ் டிவி விரைவில் இந்தியாவில்...\nஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜூலை 2ம் தேதி தனது நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் டிவி மாடலை...\nஊரடங்கு உத்தரவு மீறல் : சரமாரியாக தாக்கிவிட்டு மன்னிப்பு...\nசென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த நபரை தாக்கிய போலீசார் மீண்டும் தாக்கப்பட்டவரிடம்...\nஅசத்தும் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nபஜாஜ் நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பின் சேத்தக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம்...\nசாம்சங் அறிமுகம் செய்யும் பட்ஜெட் விலை funbelievable ஸ்மார்ட்...\nசாம்சங் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது....\nஎம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..\nஎம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது விற்பனை கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து...\nபெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா\nராயல் என்ஃபீல்டு நிறுவனம் பெண்களைக் கவரும் விதமாக பதிய தயாரிப்புகளை விற்பனைக்குக்...\nஅப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு......\nஹீரோ பைக்குகளை ஆன்லைனில் எளிதாக வாங்கும் வசதி அறிமுகம்\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/561332-parent-in-need-of-liver-transplant-surgery.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-04T18:48:13Z", "digest": "sha1:YYTIZFW2NP2ZXVIYIJ4EZLXRJPVFEG3N", "length": 20517, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "2 வயதுக் குழந்தைக்குப் பழுதடைந்த கல்லீரல்; பணமில்லாமல் தவிக்கும் பெற்றோர்: அறுவை சிகிச்சைக்கு உதவி கிடைக்குமா? | Parent in need of liver transplant surgery - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\n2 வயதுக் குழந்தைக்குப் பழுதடைந்த கல்லீரல்; பணமில்லாமல் தவிக்கும் பெற்றோர்: அறுவை சிகிச்சைக்கு உதவி கிடைக்குமா\nதங்களின் 2 வயதுக் குழந்தை மழலைக் குரலில் பேசுவதை ஆசைதீரக் கேட்டு ரசித்து ஆனந்தப்படும் சூழல் சோமசுந்தரத்துக்கு வாய்க்கவில்லை. கல்லீரல் செயலிழந்து, செயல்பாடுகள் குறைந்து, நடக்கக்கூட முடியாமல் இருக்கும் மகளின் சிகிச்சைக்குத் தேவையான நிதியில்லாமல் தவித்து வருகிறார் அவர்.\nசெங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் இரண்டு வயது மகள் யஷ்வந்திகா. அக்குழந்ததை பிறக்கும்போதே மஞ்சள் காமாலை ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் யஷ்வந்திகா முழுமையாகக் குணமாகவில்லை. இடையிடையே அக்குழந்தையின் உடலும் கண்களும் மஞ்சள் நிறமாகின. தொடர் மருத்துவப் பரிசோதனையில் குழந்தை யஷ்வந்திகாவின் கல்லீரல் பாதிப்படைந்தது தெரியவந்தது.\nஇதுகுறித்து இன்னும் விரிவாகப் பேசுகிறார் குழந்தையின் தந்தை சோமசுந்தரம். ''பிறந்ததில் இருந்து இரண்டு வருடங்களாகவே மாறி மாறி மருத்துவமனைக்குச் சென்றுகொண்டே இருக்கிறோம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோதித்தபோது குழந்தைக்கு பிலிருபின் 25 mg/dl-க்கும் அதிகமாக (இயல்பு - 0.2mg/dl) இருந்தது. அங்கிருந்து சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் செல்லப் பரிந்துரைத்தனர். அங்கு 5 மாதங்கள் தங்கி, சிகிச்சை பெற்றோம். ஆனாலும் சிகிச்சையில் 20-க்கும் கீழே சென்ற அளவு, பிறகு குறையவில்லை. சிகிச்சையை நிறுத்தினால் மீண்டும் அதிகரித்தது.\nஇதைத் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு யஷ்வந்திகாவை அழைத்துச் சென்றோம். அதில் குழந்தைக்குக் கல்லீரல் செயலிழந்துள்ளது தெரியவந்தது. டைப் 1 கல்லீரல் என்பதால், இதற்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று கூறியுள்ளனர். இதற்கு சுமார் ரூ.23.5 லட்சம் செலவாகும் என்றும் கொடையாளி தேவை என்றும் தெரிவித்தனர். தாய்க்கும் குழந்தைக்கும் ஒரே ரத்த வகை என்பதால், தாயே கல்லீரல் தானம் செய்ய உள்ளார்’’ என்றார் சோமசுந்தரம்.\nதாய் சிவகாமி பேசுகையில், ''ஓடியாடி விளையாடற வயசுல, ஓயாம ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுத் திரியறோம். போற எடமெல்லாம், புள்ளைக்கு ஊசியக் குத்தி ரத்தப் பரிசோதனை செய்றாங்க. வேறென்ன செய்ய முடியும்னு, மனசைத் தேத்திக்கறேன். அவ சரியாகணும்னா இதையெல்லாம் செஞ்சுதான் ஆகணும்னு புரியுது. எத்தனை கஷ்டப்பட்டாலும் என் குழந்தை, எப்படியாவது மீண்டு வந்தாப் போதும்'' என்று விசும்புகிறார் தாய் சிவகாமி.\nகிரவுட் ஃபண்டிங் தளமான மிலாப் மூலம் பணம் திரட்ட முடிவெடுத்த சோமசுந்தரத்துக்கு, இதுவரை ரூ.3.3 லட்சம் கிடைத்துள்ளது. எனினும் அறுவை சிகிச்சைக்கான தொகை பெரிது என்பதால், உதவும் உள்ளங்களுக்காகக் காத்து நிற்கிறார்.\nசெல்பேசி எண்: 90032 66334\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅறம் பழகு: சர்வதேச கைப்பந்து போட்டிக்காக வெளிநாடு செல்லக் காசில்லாமல் காத்திருக்கும் மாற்றுத் திறனாளி வீரர்\n'அறம் பழகு' எதிரொலி: கபடி வீராங்கனைகளின் ஓராண்டு படிப்புச் செலவை ஏற்ற கோபிநாத்\nஅறம் பழகு: கூலி வேலை செய்து கபடி பயிற்சியளிக்கும் கோச்; சாதிக்கும் ஏழை வீராங்கனைகள் 7 பேரின் படிப்புக்கு உதவுங்கள்\nஅறம் பழகு: கோவையில் மனநலம் குன்றியவருக்குத் தனி அறை எழுப்ப உதவலாமே\nபழுதடைந்த கல்லீரல்அறுவைசிகிச்சைஅறுவைசிகிச்சைக்கு உதவிசோமசுந்தரம்யஷ்வந்திகாகல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகல்லீரல் தானம்\nஅறம் பழகு: சர்வதேச கைப்பந்து போட்டிக்காக வெளிநாடு செல்லக் காசில்லாமல் காத்திருக்கும் மாற்றுத்...\n'அறம் பழகு' எதிரொலி: கபடி வீராங்கனைகளின் ஓராண்டு படிப்புச் செலவை ஏற்ற கோபிநாத்\nஅறம் பழகு: கூலி வேலை செய்து கபடி பயிற்சியளிக்கும் கோச்; சாதிக்கும் ஏழை...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெ���ரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nரத்தக் கட்டியோடு பிறந்த குழந்தைக்கு நுண் அறுவை சிகிச்சை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனை...\nசுயாதீன இசை: இசையுலகின் முக்கிய நகர்வு\nதிருவாரூர் இளைஞரின் சர்வதேச சாதனை: புகழ்பெற்ற சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு சிம்பொனி இசை\nகோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் வணிக உரிமையாளருக்கான 8 குறிப்புகள் - சமீர்...\nZEE5 உங்களுக்கான ஆச்சரியம், பரபரப்பு மற்றும் மர்மத்தை இந்த 3 நிகழ்ச்சிகள் மூலம்...\nகருட வேகா சர்வதேச நாடுகளுக்கு தனது சேவையைத் தொடங்குகிறது (Sponsored Article)\nஅமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தும்...\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nமளிகைக்கடையில் இருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை தூக்கி வீசிய தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு...\nமுதல்வரைச் சந்திக்க விவசாயப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ததில் விவசாயிகள் அதிருப்தி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-04T18:34:06Z", "digest": "sha1:KCGAPMBZGQRKSW25SJXMY2M6ULZJOIAZ", "length": 12372, "nlines": 165, "source_domain": "www.namthesam.in", "title": "`நேர்கொண்ட பார்வை’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறி��ாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\n`நேர்கொண்ட பார்வை’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் நடிப்பில் உருவாகி வரும் `நேர்கொண்ட பார்வை’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஅஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.\nஇது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.\nபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக படம் மே 1-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவித்திருந்தார்கள்.\nஇணையத்தில் வைரலாகும் தோனி – ஸிவா தமிழில் பேசும் வீடியோ\nமலிங்கா ‘நோ-பால்’ சர்ச்சை….. நடுவர்களை சாடிய கோலி..\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nமலிங்கா ‘நோ-பால்’ சர்ச்சை..... நடுவர்களை சாடிய கோலி..\nதெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா போட்டியிடும் தொகுதியில் வாக்குச்சீட்டு முறை\nஅரசியல்வாதிகளை விமர்சித்த யோகி பாபு - கலக்கல் ’தர்ம பிரபு’ டீசர் வீடியோ\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/chennai-police-sub-inspectors-tik-tok-videos-create-controversy", "date_download": "2020-07-04T19:33:52Z", "digest": "sha1:CZRPRF7V5LQ3CP7FF6PGVOLW6XPYPZJK", "length": 12068, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "காவல் நிலையத்தில் டிக் டாக்; 100 வீடியோக்கள்! -அதிர்ச்சிகொடுத்த சென்னை எஸ்ஐ| Chennai police sub inspector's tik tok videos create controversy", "raw_content": "\nகாவல் நிலையத்தில் டிக் டாக்; 100 வீடியோக்கள்\nகாவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட டிக்டாக் வீடியோ\nசென்னையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் டிக் டாக் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. காவல் நிலை��த்திலேயே டிக்டாக் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nசென்னையில் உள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவரும் எஸ்ஐ ஒருவர், டிக்டாக் வீடியோ பிரியராக இருந்துள்ளார். அதனால் ஏராளமான வீடியோக்களை டிக்டாக்கில் பதிவு செய்துவந்துள்ளார். தற்போது இந்த வீடியோக்கள், சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக, காவல்துறையினர் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிவருகின்றனர். இந்தச் சூழலில், சென்னையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், காவல் நிலையத்தில் டூயூட்டியில் இருக்கும்போதே வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் பதிவு செய்துவந்துள்ளார். அவரின் டிக்டாக் ஐடி-யில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன. டிக் டாக்கில் வீடியோக்களைப் பதிவு செய்துள்ள எஸ்ஐ, காவல் துறையின் சீருடையில் இல்லை.\nஆனால், இரட்டை அர்த்தங்கள் கொண்ட சினிமா பாடல்களுக்கு அவர் டிக் டாக் செய்துள்ளார். அந்த வீடியோக்களைப் பார்க்கும்போது முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. தமிழக காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், இப்படி நடந்துகொள்ளலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக காவல்துறையில் காவலராக பணிக்குச் சேர்ந்த அவர், பதவி உயர்வு மூலம் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார்.\nசம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் டிக்டாக் வீடியோக்களைப் பார்த்த உயரதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டரிடம் வீடியோ குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில், வீடியோ விவகாரம் கமிஷனர் அலுவலகம் வரை சென்றுள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிக்டாக்கில் வீடியோக்களைப் பதிவுசெய்த சப்-இன்ஸ்பெக்டர் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடம் கேட்டதற்கு, ``காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். பொது இடங்களிலும் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும். ஆனால், டிக் டாக்கில் வீடியோக்களைப் பதிவுசெய்த சப்-இன்ஸ்பெக்டர், சினிமா பாடல்களுக்கு ஏற்ப சைகை செய்தும், நடனமாடியும் வீடியோக்களைப் பதிவுசெய்துள்ளார். இதில் சில வீடியோக்கள��� காவல் நிலையத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது. அதனால் நிச்சயம் அவர்மீது நடவடிக்கை பாயும்\" என்றனர்.\nகாவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட டிக்டாக் வீடியோ\nலைக்ஸ்க்காக விபரீத டிக்டாக் வீடியோ... பதறிய உறவினர்கள்\nசம்பந்தப்பட்ட சென்னை சப்-இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்க அவரின் செல்போன் நம்பருக்கு பல தடவை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் உரிய பரிசீலனைக்குப் பிறகு வெளியிட தயாராக இருக்கிறோம்.\nடிக்டாக்கில் வீடியோக்களைப் பதிவுசெய்வது தனிப்பட்ட மனித சுதந்திரம் என்றாலும், காவல் நிலையத்துக்குள் டிக்டாக் வீடியோக்கள் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இந்த சப்-இன்ஸ்பெக்டர்.\nஏற்கெனவே காவல் சீருடையில் டிக்டாக் வீடியோக்களைப் பதிவு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/nellai-police-implement-three-new-rules-from-today", "date_download": "2020-07-04T19:39:11Z", "digest": "sha1:4BSDV7GWU7ZU3POPYXR7HMZVKKQUHU4I", "length": 14277, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "`மூன்று ரூல்ஸ்.. சாலையில் சுற்றினால் வாகனம் `தானம்'!' -நெல்லை போலீஸின் ஊரடங்கு அதிரடி | nellai police implement three new rules from today", "raw_content": "\n`மூன்று ரூல்ஸ்.. சாலையில் சுற்றினால் வாகனம் `தானம்'' -நெல்லை போலீஸின் ஊரடங்கு அதிரடி\nநெல்லை மாநகர துணை ஆணையர் சரவணன்\nநெல்லையில் சாலைகளில் அவசியம் இல்லாமல் சுற்றுபவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட அவசியப் பணிகளுக்கான வாகனங்கள் தவிர மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.\nநெல்லையில் கொரோனா பாதிப்பு காரணமாக 38 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய்த் தொற்று பரவாமல் பாதுகாக்கும் வகையில் நெல்லை மாநகரில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் இது குறித்துப் பேசுகையில், ``நெல்லை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.\n`அப்பாகூட உட்கார்ந்���ு சாப்பிடக்கூட முடியலை’ -நெல்லை காவல்துறை அதிகாரியின் மகள் உருக்கம்\nஆட்சியரின் உத்தரவுப்படி நெல்லை மாநகரில் இன்று முதல் மூன்று முக்கியமான விதிமுறைகளை அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறோம். முதலாவதாக, நெல்லை மாநகரில் நான்கு சக்கர வாகன இயக்கம் முழுமையாகத் தடை செய்யப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்லும் மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தவிர வேறு யாரும் நான்கு சக்கர வாகனம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.\nஇரண்டாவதாக, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக வீட்டிலிருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டருக்கு உள்ளேயே தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ள வேண்டும். 2 கி.மீ தூரத்துக்கு அதிகமான தொலைவுக்குச் சென்றால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்.\nமூன்றாவதாக, பால், மருந்து, காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், தமிழக அரசின் உத்தரவுபடி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும். அதற்கு மேலாகக் கடைகள் திறக்கப்பட்டிருக்காது. அதனால் 1 மணிக்குப் பிறகு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.\nதேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள், தங்களின் வாகனங்களை காவல்துறையினரிடம் தானமாகக் கொடுக்க வேண்டியதிருக்கும்.\nசரவணன், காவல்துறை துணை ஆணையர்\nஇந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அதனால் பொதுமக்கள் விதிமுறைகளை மீறி வெளியே வந்து தங்களுடைய இருசக்கர வாகனங்களைக் காவல்துறையிடம் தானமாகக் கொடுக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.\nநெல்லை மாநகரில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேட்டதற்கு, ``மாநகரத்தின் எல்லைப் பகுதிகளில் ஏழு சோதனைச் சாவடிகளும் மாநகரத்தின் உட்புறப் பகுதியில் 16 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநகரத்தில் 48 ரோந்து வாகனங்களும் 1030 காவலர்கள் மற்றும் ஊர்க்காவலர் படையினருடன் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.\nநெல்லை மாநகரில் இதுவரை 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் சாலைகளில் போக்குவரத்து குறையவில்லை. பொதுமக்கள் அவசியம் இல்லாமல��� வெளியில் சுற்றுகிறார்கள். சமைத்த உணவு மற்றும் குழம்புகளை உறவினர்களிடம் கொடுக்கக் கூட காரில் சுற்றுகிறார்கள். அதனால்தான் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன.\nபொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவுக்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுத்து கொரோனா வைரஸ் நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் எனக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-of-a-poor-family-and-hen", "date_download": "2020-07-04T18:53:28Z", "digest": "sha1:KFGBPI5IJBEMTDGT7QS7AJGTJTRIYBA2", "length": 28794, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "கோழியும் கொரோனாவும்..! - சிறுகதை #MyVikatan | Short story of a poor family and hen", "raw_content": "\n\"இல்லப்பா இனி இது ஓஞ்சொத்து... அத வளர்த்துப் பெருக்குவியோ இல்ல அடிச்சு சாப்பிடுவியோ அது உம்பாடு…\" இப்படித்தான் வீராசாமியின் கோழிகள் முத்துசாமியிடம் வந்து சேர்ந்தன.\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nமுத்துசாமிக்கு காலையில் இருந்தே இருப்புக் கொள்ளவில்லை. பக்கத்து வீட்டு வீராசாமி ஊரைவிட்டு குடும்பத்துடன் வெளியேற முடிவு செய்து கிளம்பிக்கொண்டிருக்கிறான். குடும்பம் என்றால் அவன் மனைவி, 10 வயதில் ஒரு மகன், 8 வயது மகள் இவர்கள்தான். குரோனா தாக்கம் அதிகரித்து ஊரடங்கு நாள்கணக்கில் மாதக் கணக்கில் நீடித்துவிட்டதால் எல்லாத் தொழில்களும் முடங்கிப்போனதால் தினக்கூலி வேலைக் காரர்கள் தெருவுக்கு வந்தபோது அந்தப் பட்டியலில் வீராசாமியும் இடம்பெற்று எதிர்காலம் என்னவென்று தெரியாமல் புலம் பெயர முடிவு செய்து கிளம்பியும்விட்டார்கள்.\n\"கிளம்பத்தான் போறீகளா அத்தாச்சி, இங்கனே கிடந்து தாக்குப் பிடிங்களேன்\" என்று முத்துசாமியின் மனைவி அழுது சிவந்த கண்களுடன் கேட்டாள்.\n\"இல்லத்தா, இங்கன இருக்கையில ஒத்தருக்கு ஒத்தர் ஒத்தாசையா இருந்தம். எனக்கு ஒண்ணுன்னா நீ நிப்ப ; உனக்கு ஒண்ணுன்னா நாங்க நிப்பம்... ஆனா யாருமே நல்லா இல்லையில்ல... என்னவோ உம்மவன் ஒரு வேலைபாக்குறதுனால நீங்க தாக்குப்பிடிக்கிறீங்க... எங்களுக்கும் தாயா பிள்ளையா பழகிட்டுப் போறதுக்கு மனசில்லதான்... ஆனா வேற வழி இல்லையே.\"\nவிடை பெற்ற வீராசாமியை வருத்தத்துடன் வழி அனுப்பத் தயாரானபோதுதான் வேறு ஒரு பிரச்னை எழுந்தது.\nஇருக்கிற தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டார்கள். நடந்துதான் போக வேண்டும் என்பதால் கை கொள்ளும் சாமான்களை மட்டும் எடுத்துக்கொண்டு வேறு சிலவற்றை அக்கம்பக்கத்தார்க்குக் கொடுத்துவிட்டார்கள். முத்துசாமிக்கும் சில சாமான்கள் தந்தார்கள். அதில்தான் முத்துசாமியிடம் இந்தக் கோழிகள் வந்து சேர்ந்தன.\n\"சாமான்களை எல்லாம் அள்ளிக்கிட்டுப் போக முடியுமா… நாங்க போறதே எப்படின்னு தெரியல... வழியும் தெரியாம வாக்கும் தெரியாம தடுமாறிக்கிட்டு இருக்குறோம்... இதில கோழியத் தூக்கிக்கிட்டு திரிய முடியுமா. நம்ம உசிரக் காப்பாத்திக்கணும்னு ஓடுறம். இந்த உசிறு அம்மாந்தொல தாங்குமா… முத்துசாமி நீயும் தங்கச்சியும் எங்கள ஒட்டா ஒறவா நினச்சு எவ்வளவோ ஒத்தாசை பண்ணியிருக்கீங்க... உங்களுக்கு எவ்வளவோ செய்யணும். உம் மவன் கல்யாணத்துக்கு எதுனாச்சும் பெருசா செய்யலாம்னு நெனச்சோம். ஆனா இப்படியெல்லாம் ஆகும்னு நெனக்கலியே... இந்தக் கோழிங்களை உங்கிட்ட வச்சிக்க... ஒனக்கு பிரயோசனமா இருக்கும்\" என்றான் வீராசாமி.\n\"இத்த ஏம்ப்பா எங்கிட்ட கொடுக்குற. இத வச்சு நான் என்ன செய்ய... கொண்டு போப்பா.\"\n\"இல்லப்பா இனி இது ஓஞ்சொத்து... அத வளர்த்துப் பெருக்குவியோ இல்ல அடிச்சு சாப்பிடுவியோ அது உம்பாடு…\"\nஇப்படித்தான் வீராசாமியின் கோழிகள் முத்துசாமிய��டம் வந்து சேர்ந்தன.\nஆனால், கோழிகள் வந்தபின்தான் முத்துசாமிக்கு புதிய சங்கடங்கள். கோழிகள் என்றால் மூன்று பெட்டைக் கோழிகள். அருகில் சேவல்களும் இல்லை. கோழிகள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தன. அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகள் எல்லாம் வெறிச்சோடிப் போயிருந்தன. அங்கிருந்த பல குடும்பங்களும் வெளியேறி விட்டிருந்தார்கள்.\nமுத்துசாமியின் மகன் ஒரு அப்பார்ட்மென்டில் காவலாளியாக இருந்ததால் அவனுக்கு மட்டும் கூலி கிடைத்து வந்தது. அதனால் மற்றவர்களைப்போல் முத்துசாமியால் ஊரைவிட்டுக் கிளம்ப முடியவில்லை. மற்ற எல்லோருக்கும் ஊரடங்கால் ஏற்பட்ட கஷ்டங்கள் எல்லாமும் முத்துசாமிக்கு இருந்தன. ஆனால், அவன் ஊரைவிட்டுக் கிளம்பவில்லை. அவன் மகன் கொண்டுவரும் கூலியை நம்பி அவன் அங்கேயே தங்கிவிட்டான். முத்துசாமியின் மனைவியும் அக்கம் பக்கம் சென்று இலவசமாகக் கொடுக்கும் பொருள்களை வாங்கி வந்தாள். அரிசி பருப்பு எல்லாம் கிடைத்தபோதும் குடும்பத்துக்கே பத்தவில்லை என்ற நிலைதான்.\nஅருகில் வேறு யார் வீட்டிலும் கோழிகள் இல்லை. முத்துசாமியிடம் மட்டுமே மூன்று கோழிகள் மிஞ்சியிருந்தன. அவற்றிற்கு உணவிடுதல் பெரும் பிரச்னையானது. மீண்டும் இலவச பொருள்கள் கிடைக்கும்வரை இருப்பதைக் கொண்டு சமாளிக்க வேண்டும் என்பதால் அவனால் கோழிகளை பராமரிக்க முடியவில்லை . கோழிகளும் வீட்டை சுற்றிச் சுற்றி வந்தன.\nமுத்துசாமியின் மகன் இந்தப் பிரச்னையில் தலையிட்டான் . கோழிகளுக்குத் தீனி கொடுக்க முடியவில்லை என்றால் அவற்றை உண்டு விடலாம் என்று முடிவு செய்தான். ஆனால், முத்துசாமியின் மனைவி அதை ஏற்க மறுத்துவிட்டாள். கோழிகள் என்பது அவளைப் பொறுத்தவரை வெறும் கோழிகளாகப் பார்க்கவில்லை. தன் உயிருக்குயிரான சினேகிதியின் உருவமாகவே பார்த்தாள்.\n\"இது ஒண்ணும் உசிர் இல்லை. இதுகளைப் பார்க்கும்போதெல்லாம் அவுக நெனப்புதான் வருது. இதப்போய் சாப்பிடலாம்னு சொல்றியே. மனசு கேக்கல... அதுங்க பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும் நாம சாப்பிடுறதுல அதுங்களுக்கும் கொடுக்கலாம்\" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்.\nமுத்துசாமிக்கும் அதுவே சரியென்று பட்டது. வேற வழி இல்ல. நின்னுட்டுப் போகட்டும் என்று முடிவு பண்ணினான் முத்துசாமி.\nமகன் முணுமுணுப்பு ஒரு பக்கம் மனைவியின் பிடி��ாதம் ஒருபக்கம். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால், சில நாள்கள்தான் தாக்குப் பிடிக்க முடிந்தது .கோழிகளுக்கு தானியமோ அரிசியோ போட முடியவில்லை. ரேஷனில் மாதமொருமுறை கொடுக்கும் அரிசியும் பருப்பும் ஒரு மாசம் அவர்களுக்கே போதவில்லை. இந்த நிலையில் கோழிகளின் தீவனத்துக்கு எங்கே போவது. தடுமாறினான் முத்துசாமி.\nநாள்கள் செல்லச் செல்ல கோழிகளும் பசியால் வாடத் தொடங்கின. என்னதான் கோழிகளுக்கான கஞ்சியை மீதம் பிடித்து அவன் மனைவி ஊற்றினாலும் தானியங்ளைத் தின்பதற்கு வழியில்லாமல் கோழிகள் குன்னிக்குன்னி அமர்ந்தன. முனகலும் அதிகமானது.\nகோடையின் அனல் வெப்பம் மனிதர்களை மட்டுமல்ல, அந்தக் கோழிகளையும் வாட்டி வதைத்தது. பூமியின் ஈரப்பதம் முற்றிலும் வறண்டு போனதால் பூச்சி புழுக்களையும் காணவில்லை. மண்ணைக் கிளறி உணவைத் தேட முடியாமல் மரத்தடியில் மயங்கி மயங்கி அமர்ந்தன. தண்ணீரைத் தண்ணீரைக் குடித்து வெப்பம் தணித்தன. பார்க்கப் பார்க்க முத்துசாமிக்கு மனச்சங்கடம் அதிகமாயிற்று. 'இதென்ன இப்படிச் சங்கடத்துல விட்டுட்டானே இந்த வீராசாமி' அவ்வப்போது அங்கலாய்க்கத் தவறுவதில்லை.\nஇடையில் மகன் வேறு ஒரு புரளியைக் கிளப்பிவிட்டான்.\n'கோழியால கொரோனா பரவும்னு பேசிக்கிறாங்கப்பா... வெளியில விடாம அடச்சுப் போட்டு வைங்க' என்று பரபரப்பாக வந்து சொன்னதோடு அவற்றைப் பிடித்து அடைத்து வைக்கவும் செய்தான்.\nபிறகு, அக்கம் பக்கம் விசாரிச்சு வந்ததில் 'கோழிக்கறியும் ஆட்டுக்கறியும் விக்கிற கடைகளைத்தான் அடைக்கச் சொல்லுறாங்க... கோழியால கொரோனா எல்லாம் பரவாதுன்னு சொல்லிட்டாங்க' என்று சொல்லி அவனே அவற்றைத் திறந்து விட்டான்.\nஇப்படிக் கோழிகள் அவர்களுடன் ஒன்றிப்போனது.\nபிறிதொரு நாளில் அக்கிராமத்துக்கு கால்நடை டாக்டர்கள் மாடு ஆடுகளுக்கு ஏதேனும் தொற்றுகள் இருக்கிறதா என்ற ஆய்வுக்கு வந்தபோது முத்துசாமியும் கோழிகளைக் கொண்டு போய்க் காட்டி தடுப்பூசி போட்டு வந்தான்.\n\"கோழிகளுக்கு நல்ல ஊட்டம் தரணும்... இந்தக் கோடையில தீனி கிடைக்காது. அதனால தானியம் தண்ணினு நெறையத் தரணும்.\"\nடாக்டர்கள் கூறிச்சென்றது வேறு மனதை உறுத்தியது.\n\"இதுங்களுக்கு நல்ல தீனி கொடுக்க முடியல. கிளறித் திங்கறதுக்கும் தரையில ஈரம் இல்ல... ஒரு சேவல் இருந்தாச்சும் கருக்கட்டிக்கும��. முட்டையப் போடும்.. அடைவச்சுப் பெருக்கி விடலாம்னு பாத்தா அதுக்கும் வழியில்ல…\" மனைவியிடம் புலம்பித் தவித்தான் முத்துசாமி.\nஒருகட்டத்தில் கோழிகளைத் தொடர்ந்து பராமரிக்க முடியாது என்ற நிலையும் வந்தது. வேறு வழி தெரியாமல் கோழிகளை விற்கலாம் என்று முடிவானது. மகனுடன் முத்துசாமியும் கோழிகளுடன் டவுனுக்குச் சென்றான். ஆனால், கிராமத்தில் இருந்து கொண்டுவந்த கோழிகள் என்பதால் யாரும் வாங்க முன்வரவில்லை.\n\"உறிச்ச கோழி அல்லது சிக்கனா இருந்தா வாங்கிக்கலாம்... அதுவும் கவர்மென்டு தடையிருக்குற நேரம்\nஇது.. .தேவையில்லாம இப்படிக் கோழியெல்லாம் விக்கிறது தெரிஞ்சா போலீசே பிடிச்சிட்டுப் போயிருவாங்க… பத்திரமா போய்ச்சேருங்க\" என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். அந்த முயற்சியும் பலனின்றிப் போனது.\n\" வேற வழியில்ல … சமைச்சுப் போட்டுரு\" என்று அரை மனதுடன் ஒரு முடிவுக்கு வந்தான் முத்துசாமி. மறுநாள் ஒரு கோழியைச் சமைத்துவிட ஏற்பாடாகியது.\nஉள்ளூரில் கடைகள் எதுவும் திறக்கப்படாததால் டவுனில் இருந்து மசால் சாமான்கள் வாங்கி வருவதாக முத்துசாமியின் மகன் சொல்லியிருந்தான்.\nஅன்று முழுவதும் அவன் மனைவிக்கு எதுவும் ஓடவில்லை.\nஎதையோ பறிகொடுத்தவள்போல் வளைய வந்தாள்.\n\"முத்துசாமி ….\" யாரோ வாசலில் அழைக்கும் குரல் கேட்டு வெளியே வந்தார்கள். உள்ளூர் மாரியம்மன் கோவில் பூசாரி நின்றிருந்தார். அவர் கையில் ஒரு சேவல் இருந்தது.\n\"சாமி... வாங்க வாங்க... உள்ளாற வாங்க...\"\n\"இருக்கட்டும் முத்துசாமி நீ ஒரு ஒபகாரம் பண்ணணும்ப்பா.\"\nசொல்லுங்க சாமி... என்ன செய்யணும்.\"\n\"ஒண்ணுமில்லப்பா, இந்தச் சாவல கோயிலுக்கு நேந்து விட்டிருக்கு... அது பாட்டுக்கு கோயிலைச் சுத்திக்கிட்டுத் திரிஞ்சிச்சு. இந்தக் குரோனா வந்திச்சில்ல… கோயிலைத் திறக்க முடியாது. ஒரு நேரம் பூசை செஞ்சிட்டு மூடிருவேன்... கோயிலுக்கு யாரும் வரக்கூடாதில்ல. ஆனா, இந்தச் சாவ என்ன பண்ணும் வச்சிப் பார்த்துக்க யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்தப்பதான் ஓ நினைப்பு வந்திச்சு... இங்கனைக்குள்ள நீ தானே கோழி வளர்க்குற... நீயே இதையும் பார்த்துக்க... கொரோனா எல்லாம் முடிஞ்சி கோயிலு தெறந்தப்புறம் கொண்டு விட்டுரு... பார்த்துக்கிறியா...\"\n\"என்ன சாமி நீங்க சொல்லி நான் மாட்டேன்னு சொல்லுவனா...\n\"அப்புறம் முத்துசாமி... ��ங்கூட கோயில் வரை வாரியா... ஒரு மூட்டை உமியும் தவிடும் குருணையும் கிடக்குது... எடுத்துக்க.\"\nமுத்துசாமியின் மனைவியின் முகத்தில் பொங்கி வழிந்த மகிழ்ச்சியின் காரணத்தை அறிந்திராத பூசாரி முத்துசாமியுடன் நடக்கத் தொடங்கினார்..\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/103-year-old-massachusetts-woman-recovers-from-coronavirus-celebrates-with-chilled-beer-335888", "date_download": "2020-07-04T19:15:42Z", "digest": "sha1:RMNJHY3NQTCJQMAVOV6TWSEJATQKFIQG", "length": 17981, "nlines": 88, "source_domain": "zeenews.india.com", "title": "கொரோனாவை வென்ற 103 வயது மூதாட்டி பீர் பாட்டிலுடன் குதூகலம்... | Lifestyle News in Tamil", "raw_content": "\nகொரோனாவை வென்ற 103 வயது மூதாட்டி பீர் பாட்டிலுடன் குதூகலம்...\nமாசச்சூசெட்ஸில் 103 வயது மூதாட்டி கொரோனா வைரஸை தோற்கடித்த வெற்றியை, குளிர்ந்த பீருடன் கொண்டாடுகிறார்...\nமாசச்சூசெட்ஸில் 103 வயது மூதாட்டி கொரோனா வைரஸை தோற்கடித்த வெற்றியை, குளிர்ந்த பீருடன் கொண்டாடுகிறார்...\nமூன்று வாரங்களுக்கு முன்பு, மாசச்சூசெட்ஸில் உள்ள தனது மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் பாஸிடிவ் என்று கண்டறியப்பட்ட முதல் நபர் ஜென்னி ஸ்டெஜ்னா ஆவார். 103 வயதான தனது பாட்டி எப்போதும் உற்சாகமானவர் என்கிறார் ஷெல்லி கன்.\nமாசசூசெட்ஸ் பெண்ணின் அன்புக்குரிய இந்த 103 வட்யது பாட்டி ஜென்னி ஸ்டெஜ்னா, இந்த மாத தொடக்கத்தில்மரணத்தின் விளிம்பிலிருந்து திரும்பி வந்தது அனைவருக்கும் மகிழ்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. ​​கோவிட் -19 பெருந்தொற்றால் அமெரிக்கர்கள் மிகவும் பாதிக்கப்ப்ட்டிருக்கின்றனர். இந்த நிலையில் நூறு வயதை தாண்டிய ஒருவர், கொரோனாவின் கொடூர தாக்குதலை முறியட��த்திருகிறார் என்பது கொரோனாவை பற்றிய பீதிக்கு மத்தியில் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.\nஅண்மையில் வாஷிங்டன் மாநிலத்தில் இருந்து ஈஸ்டனுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார். செஹ்ல்லி கன், தி எண்டர்பிரைஸ் ஆஃப் ப்ரோக்டன் என்ற பத்திரிகையிடம் பேசிய அவர்,\"என் பாட்டி எப்போதுமே போராட்ட குணம் கொண்டவர். உற்சாகமானவர், எதையும் அவ்வலவு சீக்கிரம் விட்டுக் கொடுத்துவிடமாட்டார்\" என்று தெரிவித்தார்.\nமூன்று வாரங்களுக்கு முன்பு, Life Care Center of Wilbraham என்ற தனது நர்சிங் ஹோமில் செய்யப்பட்ட பரிசோதனையில் ஸ்டெஜ்னாவுக்கு கொரோனாவின் தாக்கம் இருந்தது தெரியவந்தது. அங்கு இதுவரை செய்யப்பட்ட அனைத்து கொரோனா பரிசோதனைகளிலும் இவருக்குதான் முதலில் பாஸிடிவ் என்று முடிவு வெளியானது.\nஅதையடுத்து அனைவரும் மிகவும் வருத்தமடைந்தனர். ஸ்டெஜ்னாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் ஷெல்லி கன், அவரது கணவர் ஆடம் மற்றும் 4 வயது மகள் வயலட் ஆகியோரிடம் பேசினார். இறுதி விடைபெறும் சந்திப்பாக இருக்கும் என்ற நினைப்பே அனைவரிடமும் இருந்தது. ஸ்டெஜ்னா, தங்களுக்கு செய்த அனைத்திற்காகவும், ஷெல்லி கன் நன்றி தெரிவித்தார்\nசொர்க்கம் செல்லத் தயாரா என்று ஆடம் கன் கேட்டபோது, ​​\"ஹெல், யெஸ்\" என்று பதிலளித்தார் ஸ்டெஜ்னா. ஆனால், மே 13 அன்று, ஸ்டெஜ்னா குணமடைந்துவிட்டார் என்ற செய்தி கன்னுக்கு கிடைத்தது. \"நாங்கள் உண்மையிலேயே மிகவும் நன்றி கடமைப்பட்டிருக்கிறோம்\" என்று கன் கூறினார்.\nபாட்டி குணமடைந்ததைக் கொண்டாட விரும்பினார்கள். தனது மறுவாழ்வை கொண்டாட விரும்பிய ஸ்டெஜ்னா ஒரு ஐஸ் பீரை அனுபவித்து குடித்தார், அவர் விரும்பிய இந்த ஐஸ் கோல்ட் பீரை அவர் நீண்ட காலமாக தவிர்த்து வந்ததாக ஷெல்லி கன் கூறினார்.\nஸ்டெஜ்னாவுக்கு, இரண்டு குழந்தைகள், மூன்று பேரக்குழந்தைகள், நான்கு கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் மூன்று எள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.\n- (மொழியாக்கம்) மாலதி தமிழ்ச்செல்வன்.\nவிமானத்தில் பயணம் செய்யும் போது கொரோனா தொற்றிலிருந்து தப்பா சில வழிகள்..\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சி��ான செய்தி...\nகட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...\nவெக்கபடுவதற்கு எதுவுமில்லை... பாதுகாப்பாக சுயஇன்பம் செய்ய இதை கடைபிடியுங்கள்..\nஉடலுறவு கொள்ளும்போது நமது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்...\nஆபாச நடிகையுடன் தன்னை ஒப்பிட்டவருக்கு தக்க பதிலடி கொடுத்த யாஷிகா...\nசிறுவர் ஆபாசப் படங்கள்: கூகிள், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு NCPCT நோட்டீஸ்\nLPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...\nஅனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/28/India_6.html", "date_download": "2020-07-04T19:11:49Z", "digest": "sha1:S4XN5JC73YBOZ7AXYAQRTSKTFTH3GQSW", "length": 9344, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "இந்தியா", "raw_content": "\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசுஷாந்த் சிங் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி இரங்கல்\nபிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் . . . . .\nடெல்லி ஆளுநர், முதல்வர் கெஜரிவாலுடன் அமைச்சர் அமித் ஷா,ஆலோசனை\nடெல்லியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டெல்லி முதல்வர், ஆளுநருடன்.....\nகரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகரோனா பரவும் வேகம் அதிகரிப்பை தொடர்ந்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஆன்லைன் மது விற்பனையை ஏன் பரிசீலிக்கக் கூடாது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு வீடுகளுக்கே நேரடியாக சென்று மது விற்பனை செய்வதை ஏன் ...\nதேவஸ்தான ஊழியருக்கு கரோனா உறுதி : திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் மூடல்\nதிருப்பதி தேவஸ்தான ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருப்பதி கோவிந்தராஜ....\nஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் விதிக்கப்படாது : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் விதிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன்....\nஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம்: பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு ....\nநாட்டின் பொருளாதாரம் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nநாட்டின் பொருளாதாரம் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ....\nபள்ளிகளை 6 கட்டங்களாக திறக்கலாம்: தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை\nஊரடங்குக்கு பிறகு, பள்ளிகளை 6 கட்டங்களாக திறக்கலாம் என்றும், மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் ....\nமாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை கரோனா வார்டாக பயன்படுத்த தெலங்கானா, டெல்லி முடிவு\nகரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை தெலங்கானாவும், டெல்லியும் பயன்படுத்தத் தயாராகியுள்ளன.....\nஊரடங்கு அமல்படுத்தாவிட்டால் கரோனா பாதிப்பு கடுமையாக இருந்திருக்கும் : மத்திய அரசு\nபொது ஊரடங்கு முடக்கம் அமல்படுத்தப்படாவிட்டால் கரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக இருந்திருக்கும் என மத்திய நல்வாழ்வு மற்றும்....\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் அடித்து கொலை: போதையில் மகன் வெறிச் செயல்\nமுன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் ஜெயமோகன் தம்பி குடிபோதையில் இருந்த தனது மகனால் அடித்து......\nபேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் புதிய நம்பிக்கையை தருகிறது - பிரதமர் மோடி\nபேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கையை தருகிறது,.....\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14ம் தேதி திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி கிடையாது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14ம் தேதி நடை திறக்கப்படும்போது பக்தர்களுக்கு....\nமிசோரமில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட இளம் பெண் உயிரிழப்பு; ரூ. 1 லட்சம் இழப்பீடு அறிவிப்பு\nமிசோரமில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த 18 வயது பெண் குடும்பத்தினருக்கு,....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Tamil-nadu-covid-19-status", "date_download": "2020-07-04T17:42:05Z", "digest": "sha1:OBF737GAKYPCAJIOSD3M6O2P5J4AME75", "length": 6673, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "தலைநகர் சென்னையில் 15,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர்...\nதமிழகத்தில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 4343 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94,000-ஐ கடந்தது\nதமிழகத்தில் இன்று 4,000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதலைநகர் சென்னையில் 15,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nதலைநகர் சென்னையில் 15,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்வு.இன்று மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று.\nசென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,770 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று 413 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்வு.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணிக்கு அறிவியல்...\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-04T18:13:29Z", "digest": "sha1:WPY4L6B4U5CDCGR5Z7MOUQLCX7H2EEMA", "length": 3718, "nlines": 87, "source_domain": "www.inandoutcinema.com", "title": "மாஃபியா படம் எப்படி இருக்கு.. Inandout cinema public reviews... - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nநடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் மாஃபியா. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை பார்த்த பல பிரபலங்களும் தங்களின் படத்தை பற்றிய கருத்துகளை பகிர்ந்து இருக்கின்றனர் .\nPrevious « தினேஷின் “பல்லு படாம பாத்துக்க” பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…\nNext ஜிப்ஸி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… »\nஇணையத்தில் வைரலாக பரவும் பார்ட்டி பாடல் – காணொளி உள்ளே\nகண்ணே கலைமானே – உதயநிதியின் அழகான காதல் காட்சி\nகார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் சிறு காட்சி வெளியிடு – காணொளி உள்ளே\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரை���ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2020-07-04T19:01:21Z", "digest": "sha1:NF3BDETYPF7A6PMPRX3DQMXLB3DDGYEP", "length": 20468, "nlines": 329, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தீர்ப்புகள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தீர்ப்புகள்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ச. செந்தில்நாதன்\nபதிப்பகம் : புதுமைப்பித்தன் பதிப்பகம் (Pudumaipithan Pathippagam)\nமக்கள் பலருக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய பல தகவல்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.\nஒருவரது நிலம் ஒருவருக்குச் சொந்தமாக இருந்துவரும் நிலையில் அவருக்குத் தெரியாமலேயே அந்த நில்த்திற்குரிய பட்டா வேறு நபர் பெயருக்கு மாற்றி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதிருத்தி எழுதிய தீர்ப்புகள் - Thiruthi Ezhuthiya Theerpugal\nவைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவிஞர்கள் எப்போதாவது பிறக்கிறார்கள். இந்தத் தொகுப்பு முப்பதாண்டுகள் மூத்தது. காலம் வெல்லும் கவிதைகள் வாசகர்கள் மனங்களைத் தம் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\n அனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அப்படியே முடங்கிக் கிடப்பது ஒரு சாபக்கேடு விளம்பரத்திலும் வியாபார நே ர் த் தி யி லு [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : விகடன் டீம் (Vikatan Team)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இந்த அசாதாரணமான நிகழ்வு எப்படிச் சாத்தியமானது பிரமிக்க வைக்கும் அரசியல் பின்புலம், அளவற்ற அதிகாரம், ஆள் பலம், பண பலம் அனைத்தும் [மேலும் படிக���க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : கோமல் அன்பரசன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஇந்தியாவில் நிகழ்ந்த முதல் தலித் எழுச்சி குறித்த விரிவான வரலாற்றுப் பதிவாக தமிழில் வெளிவருகிறது.\nஇந்நூலில் இந்திய சாதி அமைப்பு மற்றும் தீண்டாமை குறித்தும், இதற்கு எதிராகக் கடந்த காலத்தில் நிகழ்ந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்த [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதொழிலாளர் உரிமை காக்கும் தீர்ப்புகள் தொகுதி - 1\nவகை : சட்டம் (Sattam)\nதொழிலாளர் உரிமை காக்கும் தீர்ப்புகள் தொகுதி - 2\nவகை : சட்டம் (Sattam)\nதொழிலாளர் உரிமை காக்கும் தீர்ப்புகள் தொகுதி - 3\nவகை : சட்டம் (Sattam)\nதொழிலாளர் உரிமை காக்கும் தீர்ப்புகள் தொகுதி - 4\nவகை : சட்டம் (Sattam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமதுரைத் தமிழ்ப் பேரகராதி, பாவை தமிழ், உமா சரவணன், அட்ட வீரட்டத் தலங்கள், Paati Sonna Veetu Vaithiyam 1000, கதைகள், mahan, தாந்தேயின் சிறுத்தை, ., %E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D, R Kannan, தீர்ப்பு, \\கீதை, bhagatsingh, மொழிபெயர்ப்பு\nமொழிப்பெயர்ப்பியல் இக்காலப் பார்வைகள் - Mozhipeyarpil Ikkaala Paarvaigal\nமகாகவி பாரதியார் கட்டுரைகள் -\nநெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் முழுவதும் உரைநடையில் -\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (ஆரணிய காண்டம்) - Kambaramayanam: Aaranya kaandam\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3\nகாடு (மார்ச் - ஏப்ரல் 2018) மாத இதழ் -\nசித்தர்கள் கண்ட மந்திர மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Manthira Mooligai\n���ணவும் உடல் நலமும் - Unavum Udal Nalamum\nஉப்புக்கடலைக் குடிக்கும் பூனை - Uppukadalai Kudikkum Poonai\nஆப்பிளுக்குள் ஓடும் ரயில் - Applelukkul Odum Rayil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://builttobrag.com/tag/iphone/?lang=ta", "date_download": "2020-07-04T18:02:06Z", "digest": "sha1:2O77BEF6PAP6KLZIDVUWHRL5IQSRAKQM", "length": 7001, "nlines": 38, "source_domain": "builttobrag.com", "title": "ஐபோன் ஆவணக்காப்பகம் — பயணம் லீ - அதிகாரப்பூர்வ தளத்திற்குச்", "raw_content": "\nஐபோன் ஐபோன் ஐபோன் ஐபோன் ஐபோன் ஐபோன் ஐபோன் ஐபோன் ஐபோன் ஐபோன் ஐபோன் ஐபோன் ஐபோன் ஐபோன்\nநீங்கள் பயணம் சமீபத்திய ஆல்பத்தில் பார்த்த கலைப்படைப்புகள் அனுபவித்து, Rise எனவே நீங்கள் அனைத்து நேரம் நீங்கள் அதை முடியும் பின்னர் உங்கள் தொலைபேசி இந்த shweet வால்பேப்பர் அடைய.\nநீங்கள் என்று ஒரு தினசரி நினைவூட்டி தேவை தற்பெருமை கட்டப்பட்டது நாம் உங்கள் தொலைபேசி ஒரு சில நேரம் ஒன்றாக சேர்த்திருக்கிறேன், மாத்திரை, அல்லது டெஸ்க்டாப். தற்பெருமை லோகோ கீழே மூன்று எளிய வழிமுறைகள் உள்ளன. பின்னர் வர இன்னும் உள்ளன. மகிழுங்கள்\nஐபோன் வால்பேப்பர் பதிவிறக்க • பேசு வால்பேப்பர் பதிவிறக்க • டெஸ்க்டாப் வால்பேப்பர் பதிவிறக்க\nஐபோன் வால்பேப்பர் பதிவிறக்க • பேசு வால்பேப்பர் பதிவிறக்க • டெஸ்க்டாப் வால்பேப்பர் பதிவிறக்க\nஐபோன் வால்பேப்பர் பதிவிறக்க • பேசு வால்பேப்பர் பதிவிறக்க • டெஸ்க்டாப் வால்பேப்பர் பதிவிறக்க\nபயணம் சமீபத்திய ஆல்பத்தில் இருந்து இனிப்பு வெற்றி வீடியோவை பாருங்கள், Rise\nMillennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு\nஇந்த நற்செய்தி மற்றும் இன நல்லிணக்க ERLC உச்சி மாநாடு இருந்து பயணம் தான் பேச்சு இருக்கிறது. கீழே அந்த செய்தியை இருந்து கையெழுத்து. இந்த மாலை, நான் millennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பற்றி பேச கேட்டு கொண்டிருக்கிறேன். நான் கடவுளின் தேவாலயத்தில் ஒற்றுமையை நோக்கி இந்த அற்புதமான முயற்சியின் ஒரு பகுதியாக இங்கே நிற்க மற்றும் சேவை செய்ய சலுகை உணர்கிறேன். என\nஎன்ன தலைப்புகள் புத்தகத்தில் உள்ளதா\nபயணம் புதிய புத்தகத்தில், Rise, அவர் இந்த தலைமுறை பொருத்தமானதாக இருக்கும் என்று விஷயங்களை பற்றி எழுத முயற்சி. அவர் உள்ளடக்கத்தை சில அத்தியாயங்களுக்கு மூலம் நடந்துவந்து ஒரு பிரத்யேக உச்ச கொடுக்கிறது என பார்க்க.\n\"பயணம் தான் நான் ஒவ்வொரு இளம் நபர் படிக்க வேண்டும் எ��்று நினைக்கிறேன் என்று ஒரு புத்தகம் எழுதி. இயேசு அவரது பேரார்வம் மற்றும் இந்த தலைமுறை ஒவ்வொரு பக்கத்திலும் உரத்த மற்றும் தெளிவான வழியாக வரும். நான் தாக்கம் இந்த செய்தியை நோக்கத்திற்காக பசி என்று ஒரு தலைமுறை உள்ளது பார்க்க காத்திருக்க முடியாது. \"- Lecrae, கிராமி வழங்குவதென்பது- கலைஞர் @lecrae வென்ற \"எழுச்சி ஒரு ஆகிறது\nபயணம் புதிய புத்தகம், Rise, இப்போது இல்லை கீழே புத்தகம் ஜான் பைப்பர் முன்னுரையில் படிக்க. நீங்கள் புத்தகத்தை ஒழுங்கு முன் மேலும் Risebook.tv ஒன்று முக்கிய விஷயங்கள் நான் பயணம் லீ மற்றும் அவரது புத்தகம் பற்றி கண்டுபிடிக்க முடியும், Rise, மரியாதை மற்றும் சம்பந்தம் விளக்க ஆகிறது. அமெரிக்க கலாச்சாரம் சம்பந்தம் நோக்கம் பொதுவானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95", "date_download": "2020-07-04T18:40:16Z", "digest": "sha1:R42TEO2FE6QRPQN3SSMOSBXEJC3E2TVO", "length": 6050, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை மரங்களில் அதிக மகசூல் கிடைக்க வழி என்ன? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னை மரங்களில் அதிக மகசூல் கிடைக்க வழி என்ன\nதென்னை மரத்தில் ஊடு பயிர் மூலம் அதிகம் மகசூல் பெரும் செய்தியை பார்த்தோம். காய்க்காமல் இருக்கும் மரங்களை காய்க்க வைக்கும் முறையை இப்போது பார்க்கலாம்\nஇரண்டு கிலோ சூப்பர் பாச்பெட் (Super phosphate), ஒரு கிலோ உரியா (Urea) இருநூறு கிராம் போரக்ஸ் (Borax) கலந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மரத்தில் இருந்து மூன்று அடி தூரத்தில் ஒரு வட்ட குழி அமைத்து இட்டு வரவும். வழக்கம் போல் நீர் பாய்ச்சி வரவும்.\nஇதன் மூலம், தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் காய்க்கதொடங்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகரும்பில் களை கட்டுப்படுத்துவது எப்படி\n← பசுந்தாள் உரம் செய்வது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-04T19:33:44Z", "digest": "sha1:2Q34OOJQNQET7EZNO44S5GWZWJZSQFKA", "length": 13054, "nlines": 162, "source_domain": "gttaagri.relier.in", "title": "பருத்தியில் மாவு பூச்சி கட்டுப்பாடு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபருத்தியில் மாவு பூச்சி கட்டுப்பாடு\nமாவு பூச்சியை பற்றியும் அதனை கட்டு படுத்தும் வழிமுறைகளை பற்றியும் ஏற்கனவே படித்துள்ளோம். இதோ, பருத்தியில் மாவு பூச்சி பற்றி ஒரு கட்டுரை\nஉங்கள் பருத்தியில் எறும்பு நடமாட்டம் உள்ளதா\nவெயில் நேரத்தில் இலைகள் பளபளப்பாக மின்னுகின்றனவா\nபஞ்சுபோல் அடை, அடையாக நுனிக்குருத்து இலைகள், காய்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனவா\nஅப்படியென்றால் உங்கள் பருத்திப்பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் உள்ளது என தெரிந்துகொள்ளலாம்.\nபொதுவாக மாவுப்பூச்சி தாக்குதல் துவக்கத்தில் இங்கும் அங்குமாக ஒரு சில செடிகளில் மட்டுமே காணப்படும்.\nநுனிக்குருத்து, இலைகள், காய்கள் ஆகியவற்றில் இப்பூச்சி தோன்றி சாற்றை உறிஞ்சும்.\nஇதனால் தாக்கப்பட்ட செடிகள் மஞ்சள் நிறமாக மாறி, வாடி காய்ந்துவிடும். சில சமயங்களில் இலைகள் காய்கள் உதிர்ந்துவிடும்.\nஇப்பூச்சி கூட்டம் கூட்டமாக பஞ்சுபோல் அடையாக இலை மற்றும் தண்டுகளில் ஒட்டிக்கொண்டிருக்கும்.\nமாவுப்பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற துளிகள் இலைகளில் படிந்து பளபளவென்று மின்னுகின்றன.\nஇத்தேன் போன்ற துளிகளை குடிக்க வருகின்ற எறும்புகள் மாவுப்பூச்சியின் குஞ்சுகளை அடுத்த செடிகளுக்கு எடுத்துச்சென்று பரப்பிவிடுகின்றன.\nஅருகில் அறுவடை முடிந்தபின்னரும் அகற்றப்படாத கத்தரி, பருத்தி, வெண்டை செடிகள் இருப்பின் அவற்றில் மாவுப்பூச்சிகள் பெருகி, காற்று மற்றும் மனித நடமாட்டம் மூலம் அருகிலுள்ள புதிய பயிர்களுக்குப் பரவுகின்றன.\nபருத்தியைத்தவிர வெண்டை, புடலை, கோவை, செம்பருத்தி, புகையிலை, வாழை, கொய்யா, சீத்தாப்பழம் போன்ற பயிர்களிலும் குரோட்டன்ஸ், நாயுருவி போன்ற செடிகளிலும் காணப்படுகின்றது.\nவயலைச் சுற்றிலும் நன்கு உயரமாக வளரக்கூடிய சோளப் பயிரினை நெருக்கமாக வேலி போல் பயிரிட்டால் அரண் போல் இருந்து காற்று மூலம் பரவும் மாவுப்பூச்சிகள் வயலினுள் வருவது தடுக்கப்படும்.\nமக்காச்சோளம், தட்டைபயறு போன்றவற்றினை வாய்க்கால் வரப்புகளில் ஆங்காங்கே பயிரிட்டால் ���ுறையே கிரைசோபா, பொரிவண்டு போன்ற நன்மை தரும் பூச்சிகள் பெருகி மாவுப்பூச்சிகளின் பல்வேறு பருவங்களைக் கட்டுப்படுத்துகின்றன.\nகாற்று மூலம் பரவும் மாவுப்பூச்சிகளை கண்காணிக்க நெடுஞ்சாலை மஞ்சள் நிறம் பூசப்பட்ட டப்பாக்களில் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் இரண்டடி உயரக் குச்சிகளில் கவிழ்த்து வைக்க வேண்டும்.\nபரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தழைச்சத்து உரங்களை இடுவது தவிர்க்கப்பட வேண்டும்.\nஇதனைக் கட்டுப்படுத்த மீதைல் பாரத்தியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி வீதம் அல்லது குளோர்பைரிபாஸ் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.\nமருந்துக்கரைசல் பயிரின் பாகங்கள் மற்றும் மாவுப்பூச்சியின் மீதுள்ள மாவு போன்ற படலத்தினுள் நன்கு பரவிப் படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளான சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால், தனுவெட் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். 10-15 நாட்கள் கழித்து மீண்டும் மருந்து தெளிக்க வேண்டும்.\nகைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க பயிரின் வளர்ச்சியினைப் பொருத்து ஏக்கருக்கு 200 முதல் 400 லிட்டர் வரை மருந்துக்கரைசல் தேவைப்படும்.\nந.முருகேசன், பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பருத்தி Tagged மாவுப்பூச்சி\nவாழைக்கு tonic: வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல →\n← தரிசுநிலத்தில் புளி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/activist-rehana-fathima-denied-police-protection-to-visit-sabarimala.html", "date_download": "2020-07-04T19:20:02Z", "digest": "sha1:V4UO4M4HG3TV5XOQN6KQEK37KYKU2YMW", "length": 10740, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Activist Rehana Fathima Denied Police Protection to Visit Sabarimala | India News", "raw_content": "\n'எனக்கு இருமுடி கட்டி சபரிமலை போணும்'...'ரெஹானா' அதிரடி'.. பரபரப்பு பதிலளித்த கேரள காவல்துறை\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசப���ிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதி கேட்டும் பாதுகாப்பு கோரிய, சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமாவுக்கு கேரள காவல்துறை அதிரடியாக பதிலளித்துள்ளது.\nசபரிமலை விவாகரத்தில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என கூறியிருந்தது. இதையடுத்து சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவரும் சபரிமலைக்கு செல்ல முயன்றபோது , அங்கிருந்த ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதையடுத்து அதையும் மீறி ரெஹானா பாத்திமாவும், பெண் பத்திரிக்கையாளரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.\nஇதனைத்தொடர்ந்து ரெஹானா பாத்திமாவுக்கு போலீஸ் உடை அணிவித்து. ஐஜி தலைமையிலான காவல்துறையினர், பலத்த பாதுகாப்போடு பம்பாவில் இருந்து சபரிமலைக்கு அழைத்து சென்றார்கள். இதையடுத்து சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரண்ட பக்தர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என கோஷங்கள் எழுப்பினார்கள். காவல்துறையினர் பக்தர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியபோதும், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர்.\nஇதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து ரெஹானா பாத்திமாவும், உடன் வந்த பெண் பத்திரிக்கையாளரையும் திருப்பி அனுப்பினர். இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்வதற்கு தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேரள காவல்துறைக்கு ரெஹானா மனு அனுப்பினார்.\nஅதற்கு பதிலளித்துள்ள கேரள காவல்துறை, ரெஹானா பாத்திமாவுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்க முடியாது என கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து பேசிய கேரள மாநிலக் காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர், \"பெண்ணியவாதிகளுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் சபரிமலையில் இடமில்லை. சபரிமலை ஐயப்பன் கோவில் புரட்சி செய்வதற்கான இடமில்லை என மாநில அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது\" என கூறினார்.\n'90'ஸ் கிட்ஸ்' ரொம்ப பாவம் பாஸ்'...'சகதியில் புரண்டு 'ஃபோட்டோ ஷூட்'...வைரலாகும் கேரள ஜோடி\n‘கு��ிக்குள் இருந்து வந்த பாம்பு’ ‘திடீரென நீல நிறமாக மாறிய கால்’ ‘திடீரென நீல நிறமாக மாறிய கால்’.. 5ம் வகுப்பு மாணவிக்கு வகுப்பறையில் நடந்த சோகம்..\n'உஷாரா இருங்க'...'பள்ளிக்கு போக ஷூ போட போன மாணவி'...'திடீரென தலை காட்டிய நாகம்'...பகீர் வீடியோ\n‘6 பைக், 1 சொகுசு கார் இருந்தும்’.. ‘விபரீதத்தில் முடிந்த தொழிலதிபர் மகனின் ஆசை’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\nVideo பைக்கில் 'திருமண' ஊர்வலம்..இளைஞர்களுக்கு 'நொடியில்' நேர்ந்த விபரீதம்\n'டிரைவரை சுற்றி இளம் பெண்கள்'...'ஓடுற பஸ்சில் ஆபத்தான விளையாட்டு'...வைரலாகும் வீடியோ\n‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..\n'.. எதிர் மனுக்களை தள்ளுபடி செய்த 3 நீதிபதிகள்.. 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\n'சுடிதார் பேண்டின் கயிறை கூட கட்ட தெரியாது'...'ஆனா தூக்கு கயிறு நெரிக்கும் போது'...தாய் கண்ணீர்\nநாலு பேர் முன்னாடி 'இப்டி' செஞ்சிட்டாங்களே.. 'காதலி'யின் குடும்பத்தினரால்.. இளைஞர் தற்கொலை\n‘திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’..\n'மிஸ்டு காலில் ஆரம்பித்த ரொமான்ஸ்'...'காதலியை நேரில் சந்தித்தபோது காத்திருந்த அதிர்ச்சி'\n'கை இல்லனா என்ன தம்பி'...'நெகிழ வைத்த முதலமைச்சர்'...சல்யூட் போடவைத்த முதல்வரின் செல்ஃபி\n‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘சென்னை ஐஐடி மாணவி எடுத்த விபரீத முடிவு’.. ‘விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/irctc-kanyakumari-muthunagar-express-trains-to-get-utkrisht-coaches/", "date_download": "2020-07-04T19:51:20Z", "digest": "sha1:R6AFQYYBHZF2CEY54GFGW7OXNLNTNTJT", "length": 23285, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IRCTC: Kanyakumari, Muthunagar Express Trains to get utkrisht coaches-கன்னியாகுமரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிய வசதிகள்", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\n‘உத்க்ரிஷ்ட்’ திட்டத்தில் தமிழகத்தின் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள்: பயணிகளுக்கு 12 புதிய வசதிகள்\nUtkrisht scheme in tamil nadu trains: ‘உத்க்ரிஷ்ட்’ திட்டத்தில் தமிழகத்தின் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இணைகின்றன. அவற்றின் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் இனி ஜொலிக்கப்...\nKanyakumari, Muthunagar Express Trains to get utkrisht coaches: கன்னியாகுமரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புதிய வசதிகள் பெறுகின்றன. முறையே கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் இந்த ரயில்களின் பெட்டிகள் உத்க்ரிஷ்ட் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட இருக்கின்றன. இந்த ரயிலில் பயணிகளுக்கு வசதியாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.\nஉத்க்ரிஷ்ட் திட்டம்: உத்க்ரிஷ்ட் என்கிற வார்த்தைக்கு சிறந்ததில் எல்லாம் சிறந்தது என அர்த்தம். ரயில்வே வாரியம் இந்தியா அளவில் ரயில்களின் பெட்டிகளை மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றும் திட்டத்திற்கு இந்தப் பெயரை சூட்டியிருக்கிறது. இந்தப் புதிய திட்டத்திற்கான ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாராகின்றன.\nஇந்த பெட்டிகள் ராஜதானி, சதாப்தி போன்ற அதிக கட்டணம் கொண்ட முன்பதிவு வசதி மட்டுமே உள்ள ரயில்களில்தான் முதலில் அமுல்படுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் வசதிகளை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழு, சாதாரண முன்பதிவு அற்ற பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இந்த வசதிகள் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.\nஅதைத் தொடர்ந்து, ரயில்வே வாரியம் உத்கிரிஸ்ட் திட்டத்தை சதாரண பயணிகள் பயணம் செய்யும் ரயில்களிலும் அமைக்கும் பணியை தொடங்கியது. இதன்படி 66 ஜோடி ரயில்கள், அதாவது 146 செட் ரேக்குகள் 2018-19-ம் ஆண்டு நிதி ஆண்டில் மேம்படுத்தும் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தபடுகிறது.\nஇதன்படி முதல் செட் பெட்டிகளை கொண்ட ரயில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு துவங்கிவைக்கப்பட்டது. பல பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலின் ஒரு ரேக்குக்கு 60 லட்சங்கள் இதற்காக செலவிடப்படுகிறது. இந்த பணிகளை தெற்கு ரயில்வே மண்டலம் மேற்பார்வையில் திருச்சியிலும் , சென்னையிலும் செய்யப்படுகிறது.\nதிருவனந்தபுரம் கோட்டத்தில் உத்க்ரிஷ்ட் பெட்டிகள் கொண்ட முதல் ரயில் கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி திருவனந்தபுரம்-நிசாமுதீன் மார்க்கத்தில் துவங்கிவைக்கப்பட்டது. ரயில்வே மண்டலம் எந்த ரயில்களுக்கு எல்லாம் இந்த வசதி கொண்ட ரயில்கள் இயக்க வேண்டும் என்று முடிவு செய்கிறது. தற்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது.\nசென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களின் பெட்டிகள் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயில்களாக இயங்கிவருகிறது. கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி போன்ற ரயில்கள் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரான சாதாரண நீல நிற ரயில் பெட்டிகள் கொண்டு இயங்கிவருகிறது. தற்போது கன்னியாகுமரி, மற்றும் முத்துநகர் ரயில் உத்க்ரிஷ்ட் ரயில் பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட இருக்கிறது.\nஇந்த மாற்றத்தில் பின்வரும் அம்சங்கள் உண்டு.\n1. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்.\n2. ஜிபிஎஸ் வசதி கொண்ட வருகை பதிவேடு செய்யப்பட்டிருக்கும்.\n3. குப்பை தொட்டிகள் கழிவறையின் உள்ளேயும், ரயில் பெட்டியிலும் வைக்கப்பட்டிருக்கும்.\n4. சுத்தம் செய்யும் நபர் வண்டியில் பயணம் செய்து தேவைக்கு ஏற்ப வண்டி சென்று கொண்டிருக்கும் போது சுத்தம் செய்வார்.\n5. ரயில் பெட்டிகளின் தரையில் புதிய பிளாஸ்டிக் தரைதளம் அமைக்கப்பட்டிருக்கும்.\n6. இருக்ககைள் கூடுதல் குஸன் சேர்க்கப்பட்டு புதிய உறை பொருத்தப்பட்டிருக்கும்.\n7. ரயில் பெட்டிகளின் சுவர் பகுதிகளில் புதிய வண்ணப்படம் ஒட்டப்பட்டிருக்கும்.\n8. குளிர்சாதன பெட்டிகளில் புதிய கர்ட்டன் அமைக்கப்பட்டிருக்கும்.\n9. ரயில் பெட்டியின் மேல்கூறை உடைந்து இருந்தால் சரிசெய்யப்பட்டு வெள்ளை வண்ணத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கும்.\n10. எல்.ஈ.டி விளக்கும் அமைக்கப்பட்டிருக்கும்.\n11. ரயில் பெட்டிகளின் வண்ணம் நீல நிறத்திலிருந்து காவி கலந்த நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கும்\n12. பயோ கழிவறை வசதி செய்யப்பட்டிருக்கும்.\nமேம்படுத்தப்பட்ட இந்த பெட்டிகளில் பார்வையற்றோர் அறியும் வசதிகள், நவீன கழிப்பறைகளுக்கான பராமரிப்பு பூட்டு, கழிப்பறைகளில் வால்வுகள், சுகாதார அறை, இரவுநேரத்தில் இருக்கைகள் அறியும் ஸ்டிக்கர், புதிய வடிவமைப்பில் குடிநீர் தாங்கி, பெரிய அளவில் முகம்பார்க்கும் கண்ணாடி, புதிய வடிவமைப்பில் தீஅணைப்பான், கழிவறையில் காற்றை வெளியேற்றும் மின்விசிறி, கழிவறையில் குழாய், நறுமணத்துடன் கூடிய காற்று வீசும் மின்கருவி, நறுமணம் வீசும் மெழுகுகட்டை, மேல்இருக்கைக்கு செல்ல வசதியாக புதிய ஏணி, கழிவறைகளுடன் கூடிய குப்பை தொட்டிகள் ஆகிய வசதிகள் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் (RDSO) தரநிலைகளின் படி இந்த வசதிகள் அமைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த பெட்டிகளில் தரைப் பகுதி மாற்றப்பட்டு, ரிசர்வ் பெட்டிகளில் தீ அணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வசதிகளை சுட்டிக் காட்டும் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த வசதி மொத்தம் 640 ரேக்குகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 கோடி செலவில் மாற்றம்செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச்க்குள் 140 ரயில் ரேக்குகளும் மீதமுள்ள 500 ரேக்குகள் மார்ச் 2020க்குள் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.\nஇது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது: ‘இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இந்த வசதிகளை உடைக்கவோ, பென் பென்சில் போன்றவற்றை கொண்டு சுவரில் எழுதவோ, இருக்கைகளை கிழிக்கவோ, அசுத்தம் செய்யாமல் இருத்தல், சேதாரம் செய்யாமல் கழிவறைகளை உபயோகித்தல், தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும், குப்பைகளை வெளியில் வீசாமல் குப்பை தொட்டியில் போட வேண்டும், ரயில்களை நமது உடமையாக நினைத்து பயணம் செய்ய வேண்டும். யாராவது இது போன்று செய்வதாக இருந்தால் உடனடியாக அலைபேசியில் படம் எடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டிவிட்டர் மூலமாக தகவல் தெரிவிக்குமாறு’ கேட்டுக் கொண்டார்.\nபுதிய வசதிகளை பெறுவதில் காட்டும் அக்கறையை, பராமரிப்பிலும் காட்டவேண்டும்தானே\nசென்னை டு திருச்சிக்கு 4 மணி நேரம்தான்: தமிழகத்தில் 14 வழித்தடங்களில் தனியார் ரயில்கள்\nஇப்படியொரு பாலம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை: லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் பாம்பன் புதிய பாலம்\nசாத்தான்குளம் விவகாரம் – தமிழக பா.ஜ., தலைவருக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி கேள்வி\nஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ரயில் நிலையங்களில் கொரோனா அறியும் கேமரா\nடயாலிசிஸ் வரை செல்லும் போலீசின் கொடூர தாக்குதல்கள் – தமிழக போலீஸ் ஸ்டேசன்கள் மீது குவியும் வழக்குகள்\nமருத்துவரின் திடீர் விடுப்பு நீட்டிப்பு – தீவிரமடையும் சாத்தான்குளம் சந்தேகங்கள்\nசாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு: ஐ.ஜி., எஸ்.பி மாற்றம்\nவிசாரணைக்குச் சென்ற நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை: சாத்தான்குளம் ‘ஷாக்’\nதூத்துக்குடி கலெக்டர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம் – ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nவரலாறு காணாத தங்கம் விலை.. சவரன் ரூ, 25,000 ஐ நெருங்கியது\nமருத்துவர்கள் தினத்தன்று மகத்தான சேவையை துவங்கி வைத்த ஜெகன்\n108 மற்றும் 104 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓட்டும் நபர்களின் சம்பளத்தை ரூ. 18 ஆயிரத்தில் இருந்து ரூ. 28 ஆயிரத்திற்கு உயர்த்தி அறிவித்துள்ளார்.\nபிராமணர் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியர்கள்: தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ உருக்கப் பதிவு\nஆந்திரப் பிரதேசம் மாநிலம் ரேணிகுண்டாவில் கொரோனா பொதுமுடக்க காலத்தில் இறந்த, இந்து பிராமண முதியவரின் உடலை முஸ்லிம் இளைஞர்கள் சுமந்து சென்று அடக்க செய்த நிகழ்வை மஜக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான மு.தமிமுன் அன்சாரி ஃபேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nதமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி\nரோஜா கர்ப்பம்… ஷாக்கில் தலைதெறிக்க ஓடி வரும் அர்ஜூன்\nஇசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:42:11Z", "digest": "sha1:7EP36RZRJISBYLXUEFPGMCMID457ZVGA", "length": 11424, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருதியுண்ணும் வௌவால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுவான குருதியுண்ணும் வௌவால், Desmodus rotundus\nகுருதியுண்ணும் வௌவால் அல்லது வம்பயர் வௌவால் (Vampire bat) எனப்படுபவை குறும் கைச்சிறகிகள் வகையைச் சேர்ந்த ஒரு வகை வௌவால்கள் ஆகும். சாதாரண வௌவால்களைப் போல இவையும் பாலூட்டிகளே.\nஅமெரிக்காவை தாயகமாகக் கொண்ட குருதியுண்ணும் வௌவால்கள் மெக்சிக்கோவிலிருந்து பிரேசில் வரையுள்ள பிரதேசத்திலும் சிலி, ஆர்ஜெண்டீனா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.\nகுருதியுறுஞ்சும் வௌவால் வகையில் மூன்று உபகுலங்கள் காணப்படுகின்றன.\nபொது குருதியுண்ணும் வௌவால்(Desmodus rotundus)\nகாலில் மயிர் கொண்ட குருதியுண்ணும் வௌவால்(Diphylla ecaudata)\nவெண்சிறகுள்ள குருதியுண்ணும் வௌவால்(Diaemus youngi).\nநாசி கூம்புருவானது. வெப்பம், குளிர் உணர்வுகளை இனங்காண உதவும் வாங்கி அங்கங்கள் நாசியின் மேல் அமைந்துள்ளன. இவ்வாங்கி அங்கங்களே இரைகளின் குருதிக்கலன்களை இனங்காண உதவுகின்றன.சிறிய புறச்செவிகளும் மேற்றோலுக்குரிய வாலும் காணப்படும். வாயின் முன்புறம் பெரிய வெட்டும் பற்களும் அடுத்து வேட்டைப்பற்களும் உட்புறம் சிறிய பற்களும் காணப்படும்.\nஇவை இரவில் இரை தேடும் வழக்கம் உடையவை. குறைந்த சக்தி கொண்ட ஒலி அலைகளைப் பயன்படுத்தி இரைகளைக் கண்டறிகின்றன. மூளையில் காணப்படும் ஒலிவாங்கும் அமைப்பு இரையின் சுவாச ஒலியைக் கேட்குமளவு சிறப்படைந்தது. அகச்சிவப்பு கதிர்களை உணரக்கூடிய வகையிலான சிறப்பான உணர்கலம் மூளையில் காணப்படும். இது சில பாம்புகளுக்கு உள்ள விசேட கலங்களுக்குச் சமானமானதாகும்.[1].\nபன்றியில் குருதி உண்ணும் குருதியுண்ணும் வௌவால்\nமனிதன் உட்பட பாலூட்டி விலங்குகளின் குருதியை உண்ணும். வம்பயர் வௌவால் கடிக்கவேண்டிய குருதிக்கலன் உள்ள தானத்தை இனங்கண்டு கடிக்கும். கடிவாயின் ஊடாக அதன் உமிழ் நீரைச் செலுத்தும்.உமிழ் நீரில் குருதி உறைவைத் தடுக்கக் கூடிய டிரக்குயிலின் (Draculin) எனும் பொருள் உள்ளது. குருதியை உறிஞ்சிக் குடிக்காது. கடிவாயின் ஊடாக நக்கியே உண்ணும். திரவ உணவை சமிபாடடையச் செய்யும் நொதியங்களு��் காணப்படும். வௌவால்கள் இனத்திலேயே இவ்வகை வௌவால்கள் தான் தாய்க்கு எதாவது நேர்ந்தால் குட்டியை மற்ற வௌவால்கள் கவனித்து கொள்ளும். மற்றுமொரு சிறப்பான குணாதிசியம் என்னவென்றால் இவ்வகை வௌவால்கள் தன் காலனியிலிருகும் பிற வௌவால்கள் உணவு இல்லாமல் தவிக்கும் போது தன் உடம்பிலிருந்து சிறிதளவு குருதியை மற்ற வௌவால்கள் எடுத்து கொள்ள அனுமதிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2020-07-04T19:34:24Z", "digest": "sha1:5ZW37S2UACMYRAEA2C4DIK2JIUJ6GH3U", "length": 11123, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரயு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசரயு (Sarayu; தேவநாகரி: सरयु) என்பது இந்தியாவின் உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப் பாயும் ஒரு ஆறு ஆகும். இவ்வாற்றைப் பற்றி பண்டைய வேதம், மற்றும் இராமாயணம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உத்தரப் பிரதேசத்தின் பகராயிச் மாவட்டத்தில் கர்னாலி (ககாரா), சாரதா (மகாகாளி) ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகிறது. சாரதா நதி இந்திய-நேபாள எல்லையை உருவாக்குகிறது. அயோத்தி நகரம் சரயு ஆற்றுக் கரையில் அமைந்துள்ளது.[1]\nஇராமரின் பிறந்த நாளான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கிக் குளிக்கிறார்கள்.[2] இராமர் இந்த உலக வாழ்வை முடித்து கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2017, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:09:16Z", "digest": "sha1:WHHTVGHYIFTCBAJBK3EL3WHWJPPNRFT5", "length": 14168, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தம���ழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n19:09, 4 சூலை 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபெரம்பூர்‎ 13:57 0‎ ‎ElangoRamanujam பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nபெரம்பூர்‎ 10:55 +2,787‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎பெரம்பூர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபெரம்பூர்‎ 10:12 +3‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎அமைவிடம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபெரம்பூர்‎ 10:09 +215‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎பெரம்பூர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசி பச்சையப்பன் கல்லூரி‎ 15:35 -343‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nபச்சையப்பன் கல்லூரி‎ 14:52 +343‎ ‎171.60.196.25 பேச்சு‎ →‎பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள் அடையாளம்: Visual edit\nசி பச்சையப்பன் கல்லூரி‎ 13:55 -334‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nபச்சையப்பன் கல்லூரி‎ 12:42 +334‎ ‎2401:4900:230a:dc50:1:1:16e8:a0c6 பேச்சு‎ Added nanjil Kennedy a prominent old student அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி பச்சையப்பன் கல்லூரி‎ 06:00 -326‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Deepa arulஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nபச்சையப்பன் கல்லூரி‎ 05:47 +326‎ ‎171.60.196.25 பேச்சு‎ Added நாஞ்சில் கென்னடி அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகொளத்தூர் (சென்னை)‎ 01:41 +328‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎அமைவு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nதிருவொற்றியூர்‎ 18:23 +16‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎திருவொற்றியூர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nகொடுங்கையூர்‎ 18:18 -3‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎கொடுங்கையூர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nவியாசர்பாடி ஜீவா‎ 18:15 +75‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎வியாசர்பாடி ஜீவா அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nகீழ்ப்பாக்கம்‎ 17:58 +421‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎சுற்றுப்புறம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nகீழ்ப்பாக்கம்‎ 17:51 +171‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎கீழ்ப்பாக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் ���ெய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2559810.html", "date_download": "2020-07-04T18:28:25Z", "digest": "sha1:SVM4BPWSWWQ3FAXVD5OCBZOKQHFPNS7B", "length": 13211, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: முதல்வர் நாராயணசாமி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதமிழ் மொழி வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: முதல்வர் நாராயணசாமி\nதமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.\nபுதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழாவின் தொடக்கவிழா பாரதிதாசன்\nநினைவு அருங்காட்சியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமுனைவர் நாக.செங்கமலத்தாயார் வரவேற்றார். பேரவை துணைத் தலைவர் விபி. சிவக்கொழுந்து, கலைமாமணி மன்னர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். க.லட்சுமிநாராயணன்\nஎம்.எல்.ஏ., கலை, பண்பாட்டுத்துறை செயலர் பி.ஆர்.பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறக்கட்டளை நிறுவனர் கோ.பாரதி நோக்கவுரை ஆற்றினார்.\nமுதல்வர் நாராயணசாமி தலைமை வகித்து பேசியதாவது:\nபுதுவை மாநிலத்தில் தற்போது தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். தமிழ் உணர்வுள்ள நாங்கள் கண்டிப்பாக தமிழை வளர்க்க முனைந்து செயல்படுவோம்.\nபாரதிதாசன், பாரதியார், அரவிந்தர், காந்தி, நேரு, சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த மாதம் மற்றும் அன்னை புதுவைக்கு வந்த மாதங்களில் அவர்களின் பெயரில் கலை விழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nபாரதிதாசன் அருங்காட்சியகத்தில் உள்ள நூல்களை கணினி மயமாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை அரசு முனைந்து செயல்படுத்தி, புத்தகங்களை பொக்கிஷமாக காக்கும்.\nபுதுவை மாநிலத்தை பொறுத்தவரை மத்திய அரசின் உதவி இல்லாமல் மாநிலத்தில் வளர்ச்சி காண முடியாது. நம்முடைய வருமானத்தை வைத்து வளர்ச்சியை கொண்டுவர முடியாது. ஏனென்றால் மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகள், கடமைகள் நிறைய உள்ளன.\nபுதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு கொடுக்கப்படும் ஊதியம் ரூ.68 கோடி. மீதியுள்ள 7 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும்.\nஎதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதில் கவனம் செலுத்தாததால் மாநிலம் பின்நோக்கி சென்றுவிட்டது.\nஇதை மாற்ற வேண்டும். மருத்துவ உபகரணங்கள், தரமான மருத்துவர்கள் நியமிக்க முக்கியத்துவம் தர வேண்டும். வேலைக்கு ஆள்களை நியமிப்பதற்காக மட்டும் நிறுவனங்களை ஆரம்பிக்கக் கூடாது.\nஒரு நிறுவனம் ஆரம்பித்தால், அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஆனால் நஷ்டம் ஏற்படுகின்ற நிறுவனங்களுக்கு மானியம் கொடுத்ததால்தான் மாநில நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, புதுச்சேரி அரசு பொது நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 13,500 பேருக்கு மானியமாக ரூ.656 கோடி கொடுத்துள்ளது.\nஇந்த நிதியை புதுவை மாநிலத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு, தரமான கல்வி, கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ வசதி அளிக்க பயன்படுத்தி இருந்தால், மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்திருக்கும். ஆள்களை வேலைக்கு வைக்கலாம். தேவையுள்ள அளவு மட்டுமே வைக்க வேண்டும். அதுதான் முக்கியம். அனைவரது ஒத்துழைப்பு இருந்தால் பல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.\nசில தமிழறிஞர்கள், மொழி வல்லுநர்களுக்கு கலைமாமணி விருது தரவில்லை என்றாலும் கூட, நாங்கள் அவர்களை கண்டறிந்து விருதுகளை வழங்குவோம் என்றார்.\nபின்னர், வரலாற்று ஆய்வாளர் லோகநாதனுக்கு வணிக வரலாற்று மாமணி விருது வழங்கினார். இதைத் தொடர்ந்து, புவிபோற்றும் புரட்சிக் கவிஞர் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர்கள், தமிழறிஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92671/", "date_download": "2020-07-04T19:16:57Z", "digest": "sha1:XT62CAGFG7JGYJQWZ2S46T3A63HNF5MV", "length": 25293, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுட்டிவிகடன் -வெள்ளிநிலம் பற்றி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு தொடர் சுட்டிவிகடன் -வெள்ளிநிலம் பற்றி\nமூன்று வருடங்கள் முன்பு குழந்தைகள் கதை என நினைத்து ஆயிரத்தோரு இரவு அரேபிய கதைகள் முழுத்தொகுப்பை வாங்கி ஹாலில் வைத்து படிக்க ஆரம்பித்தேன். அப்புறம் அதை அலமாரி உச்சியில் வைத்து அவ்வப்போது படித்தேன். நான் சிறுவயதில் படித்த கதைகள் இவையில்லையே. அவை இவற்றில் ஒரு பகுதிதான். அவற்றில் பறக்கும் ஜமக்காளமும், ஆளைத்தூக்கிச் செல்லும் கழுகுகளும் மட்டும்தான் வந்தன. ஆனால் இந்த முழுத்தொகுதியானது சிறுவர்களுக்கானது இல்லை என்பது தாமதமாகவே புரிந்தது.\nநான் என் மகளுக்கு கதை சொல்லியாக வேண்டும். ஓரளவு சுத்திகரித்து சொன்னாலும் குழந்தைகள் ஒரே கதையை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். பார்த்ததையே மீண்டும் மீண்டும் பார்க்கவும் அவர்களுக்கு சலிக்கவில்லை ( டோலுவும் போலுவும் பாட்டுப்பாடி சூனியக்கார கிழவியிடமிருந்து தப்பிப்பதை நானே ஆறுமுறை கண்டிருக்கிறேன்). அதனால் பூதத்தின் இடுப்பில் இருக்கும் கன்னி () வைத்திருக்கும் 98 மணிகளுக்கான காரணத்தை சொல்லும்போது அதை குழந்தைக்காக மாற்றிச்சொல்லி, அதையே இன்னொருநாள் கேட்கும்போது வேறு வேறாக மாற்றிச்சொல்லி என, எனக்கு கதையே சொல்லட்ரித்தெரியல என்ற நற்பெயரை வாங்கிக்கொண்டேன். விக்ரமாதித்தன் கதைகளும் கார்ட்டூன் சேனல்களில் ஒளிபரப்பாகின்றன. அதையும் குழந்தைகளுக்கு அப்படியே சொல்லமுடிவத��ல்லை. மாற்றி சொன்னால் எடுபடுவதில்லை. ( அது எப்படிப்பா.. டெய்லர் அங்க்கிள் கல்யாணம் பண்ணிப்பாரு) வைத்திருக்கும் 98 மணிகளுக்கான காரணத்தை சொல்லும்போது அதை குழந்தைக்காக மாற்றிச்சொல்லி, அதையே இன்னொருநாள் கேட்கும்போது வேறு வேறாக மாற்றிச்சொல்லி என, எனக்கு கதையே சொல்லட்ரித்தெரியல என்ற நற்பெயரை வாங்கிக்கொண்டேன். விக்ரமாதித்தன் கதைகளும் கார்ட்டூன் சேனல்களில் ஒளிபரப்பாகின்றன. அதையும் குழந்தைகளுக்கு அப்படியே சொல்லமுடிவதில்லை. மாற்றி சொன்னால் எடுபடுவதில்லை. ( அது எப்படிப்பா.. டெய்லர் அங்க்கிள் கல்யாணம் பண்ணிப்பாரு இந்த அங்க்கிள்தானே உயிர் கொடுத்தாரு இந்த அங்க்கிள்தானே உயிர் கொடுத்தாரு\nஅதன்பின்னர் சித்திரக்கதைகளை விட்டு பனிமனிதன் கதை படித்தேன். அந்த கதை படிப்பதற்காக மட்டுமின்றி படித்து குழந்தைகளுக்கு சொல்வதற்காகவும் ஏதுவாகவே எழுதப்பட்டிருந்தது. கிம்மும், பாண்டியனும், டாக்டரும் பத்தாயிரம் அண்டா ஐஸைக் கொட்டி வைத்த மாதிரி இருந்த ஐஸ்மலையில் நடப்பது ஒரு உதாரணம். குழந்தைகளுக்கான கதைகள், எனக்கும் சுவாரசியமாக இருந்தால்தான் அதை விளக்கமாக சொல்ல முடிகிறது. அதனால்தான் பனிமனிதனை சுவாரசியமாக சொல்ல முடிந்தளவிற்கு அமர்சித்ரகதா கதைகளை சொல்லமுடியவில்லை. அவைகளை நான் படித்து ரசித்ததுபோல அவளும் தானாகவே படிப்பதுதான் சிறந்த முறை என்று தோன்றியதால் விட்டுவட்டேன்.\nஆறு மாதங்கள் முன்பு திரு.யூமா வாசுகி அவர்கள் மொழிபெயர்ப்பில் ரஷ்யசிறார்சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ள ‘ அழகான அம்மா’ என்ற தொகுப்பை படிக்கத்துவங்கினேன். ஒருநாளைக்கு ஒன்று அல்லது வாரத்திற்கு இரண்டு கதைகள் என. மொத்தம் ஐம்பது சிறுகதைகள் கொண்டது. என்சிபிஎச் வெளியீடு.\nசமீபத்தில் குழந்தைகளுக்கான கதைகள் என்று திரு.கேசவமணி மற்றும் திரு.ரத்தன் அவர்கள் எழுதியிருந்த கடிதங்களைக் கண்டதும் இதைப் பற்றி எழுத நினைத்தேன். ஆனால் அப்போது முக்கால்வாசி கதைகளை மட்டுமே படித்திருந்ததால் எழுதவில்லை. நம் சிறுவர் இலக்கியங்களில் இன்னும் நீதிக்கதைகள் பஞ்சதந்திரக் கதைகள் தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால் கதைகளையே மீண்டும்மீண்டும் காண முடிகிறது. ஒரு மகாபாரத சிடியில் விதுரர் பாண்டவர்களாலும் கெளரவர்களாலும் மாமா என்று அழைக்கப்படுகிறார். ஆங்��ிலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்த்துவிட்டார்களா என தெரியவில்லை.\nஆனால் இந்த தொகுப்பில் உள்ள ரஷ்ய கதைகள் மிகச்சிறப்பான தரத்தில் இருக்கின்றன. சூரியனை முதலை தின்று விட்டது என கொட்டாவி விட்ட முதலையை அடிக்கின்றன மற்ற மிருகங்கள்( சூரியனைத் திருடிய முதலை) அம்மாவைத் தேடும் ஆந்தைக்குஞ்சு அம்மா அழகா இருப்பா என்றே அடையாளம் சொல்கிறது ( அழகான அம்மா). தன்னை சுரண்டும் எலிக்கு பூனை படத்தை வரைந்து பயம் காட்டுகிறது பென்சில் ( வாவாவின் பென்சில்). இந்த கதைகளை படிக்கவும் எனக்கே ஆர்வமாக இருந்தது. இந்த கதைகளை அப்படியே குழந்தைகளுக்கு சொல்லவும் முடிந்தது.\nஅதை எழுதிவிட்டு, கேசவமணி அவர்களின் பதிவை தளத்தில் தேடினால் இந்த லிங்க் கிடைத்தது.\nரஷ்ய சிறார் கதைகளைப் பற்றி நீங்கள் பத்துவருடங்களுக்கு முன்பே எழுதியிருக்கிறீர்கள்.\nஆனாலும் இந்த மெயிலை இத்தனை பத்தி டைப் அடித்துவிட்டதால் அனுப்பிவிடுகிறேன்.\nவெள்ளிநிலம் தொடர்கதை அறிவிப்பு கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேற்றுதான் வாங்கி வாசித்தேன். சாங்கா டென்சிங் அவர்களின் மம்மியோடு துவங்கியிருக்கிறது. பனிமனிதனின் தொடர்ச்சி என்று எழுதியிருந்தீர்கள். மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறேன்.\nமூன்று வாரம் கடந்தபின்தான் கதைசொல்ல ஆரம்பிக்கவேண்டும். :-))\nவெள்ளிநிலம் அறிவிப்பு கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பனிமனிதன் நான் முதன்முதலாக வாசித்த ஒரு பெரியவர்களுக்கான கதை. நான் அதற்கு முன்னர் வாசித்ததெல்லாம் கபீஷ் மாதிரியான கதைகள். அவை குழந்தைகளாக பெரியவர்கள் மாறி எழுதியவை. அவற்றின் வாசகனாக இருந்த எனக்கு என்னை ஒருபெரியவனாக நினைத்து எழுதப்பட்ட கதையாகிய பனிமனிதன் பெரிய அளவில் கவர்ந்தது.\nநான் அதை ஒருவாரம் வைத்துவைத்து வாசித்தேன் . அதில் சிறுவர்களுக்கான விஷயங்கள் நிறைய. சாகசம். அதைச்செய்யும் ஒரு சிறுவன். ஆனால் கூடவே உலகசிந்தனையின் ஒருபகுதியும் அதில் அறிமுகமாகியது. ஃப்ராய்டு கூட அதில் அறிமுகமானார். அதுதான் உண்மையான குழந்தையிலக்கியம் என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது\nமீண்டும் வாசிக்க ஆரம்பிக்கிறேன். சுட்டிவிகடன் வாங்கியிருக்கிறேன்\nவெள்ளிநிலம் அபாரமான தொடக்கம். க்யூ மொனாஸ்டிரியின் அந்த உண்மையான மம்மியை குறிப்பிட்டு அதையே கதைத்தொடக்கமாக ஆக்க���யிருக்கிறீர்கள். கதை ஒரு துப்பறியும் நாவலுக்குரிய அதிவேகத்துடன் தொடங்கியிருக்கிறது\nமுந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43\nஅடுத்த கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் 18\nசர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2020-07-04T18:11:21Z", "digest": "sha1:EA3EZ5WFGCVRWALEMO3E7QZLIEJZ7LPL", "length": 8982, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "தேசிய மது ஒழிப்பு மது போதை நிவாரண வாரத்தை முன்னிட்டு கருத்தரங்கு!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் தொற்றில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nHome / உள்நாட்டு செய்திகள் / தேசிய மது ஒழிப்பு மது போதை நிவாரண வாரத்தை முன்னிட்டு கருத்தரங்கு\nதேசிய மது ஒழிப்பு மது போதை நிவாரண வாரத்தை முன்னிட்டு கருத்தரங்கு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 9, 2019\nதேசிய மது ஒழிப்பு மது போதை நிவாரண வாரத்தை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கு யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.\nமாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கமகே, சாவகச்சேரி கொடிகாமம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் தசநாயக, யாழ் போதனா வைத்தியசாலை மனோதத்துவ வைத்தியர் ம.சுரேந்திரன் மற்றும் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கிராம மட்ட பிரநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#தேசிய மது ஒழிப்பு மது போதை நிவாரண வாரத்தை முன்னிட்டு கருத்தரங்கு\nTagged with: #தேசிய மது ஒழிப்பு மது போதை நிவாரண வாரத்தை முன்னிட்டு கருத்தரங்கு\nPrevious: மெக்சிகோ பொருட்களுக்கு விதிக்கப்பட இருந்த வரி ரத்து\nNext: சிமாட் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்-ஜனாதிபதி\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் தொற்றில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aleemislam.blogspot.com/2019/12/blog-post_58.html", "date_download": "2020-07-04T19:19:14Z", "digest": "sha1:YKUH66M36G4GAIMI7XKL6GXVCSGZLLCG", "length": 19545, "nlines": 295, "source_domain": "aleemislam.blogspot.com", "title": "Islamic Articles: சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி", "raw_content": "\nசாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி\nசாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி\nகப்ரு வேதனை கடல் பயணத்தில் இறந்தவர்கள், உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள், ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு இவர்களுக்குக் கப்ரே கிடையாது எனும் போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும்\nஎன்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது.\nகப்ரு வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகின்றது. மண்ணுக்குள்ளே தான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.\nமுஸ்லிம்களானாலும், முஸ்லிமல்லாதவர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். முஸ்லிமல்லாதவர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன.\n(பார்க்க புகாரி: 1207, 1252)\nமண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பாலான முஸ்லிமல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்ற நிலை ஏற்படும். ஏனெனில் அவர்களை மண்ணில் புதைக்காமல் எரித்துச் சாம்பலாக்கி விடுகின்றனர்.\nபாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்யும் இறைவன் முஸ்லிமல்லாதவர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும், அவனது நியாயத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.\nமுடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது ‘என் இறைவா நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்’ என்று கூறுவான். அவ்வாறில்லை’ என்று கூறுவான். அவ்வா���ில்லை இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.\nகப்ருடைய வேதனை என்பது ஒரு திரை மறைவு வாழ்க்கை என்பது இந்த வசனத்திருந்து புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.\nஓரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் சில ஆண்டுகளுக்குப் பின் ஓரு கெட்டவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் இங்கே கருத்துக் குழப்பம் ஏற்படும்.\nஉயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.\nஅனைத்து உயிர்களையும் இறைவன் தன் கைவசம் வைத்துள்ளான் என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவு. நமது புலனுக்குத் தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ, சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால் ‘எவருமே கப்ருடைய வாழ்விலிருந்து தப்பிக்க இயலாது’ என்ற கருத்து நிலை பெறும்.\nகப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும், ஸியாரத்துக்குச் செல்வதும், கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் மட்டையைப் பிளந்து ஊன்றியதும் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது உண்மையே.\nஇதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் தான் வேதனை செய்யப்படுகிறது என்று நாம் முடிவு செய்தால் முஸ்லிமல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்ற நிலை ஏற்படுகின்றது.\nஅடக்கம் செய்யப்பட்டவர்களின் கப்ரு வாழ்க்கை அடக்கத்தலத்தில் அமையும். அடக்கம் செய்யப்படாதவர்களுக்கு வேறு விதமான கப்ரு வாழ்வை அமைப்பது இறைவனுக்குச் சிரமமல்ல.\nஅல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம்.\nஅடக்கத்தலம் அடையாளமாக இருப்பதால் அடக்கத் தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம். எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்விலிருந்து எவரும் விதி விலக்கு பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Islamic Articles\nவட்டியை பெற்று தானம் செய்யலாமா❓👹👹*\nஉம்ரா செய்யும் முறை என்ன\nஇரத்த தானம் செய்வதைப் பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறு...\nமாநபி கண்ட மகத்தான மக்கா வெற்றி\nஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியா...\nஇஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உண்டா\nஇஸ்லாத்தை அறிந்து - 65\nஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்❓🌎🌎*\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறியார் நிலை மற்றும் தடுக்க...\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஹஜ் உம்ரா - 1\nஇஸ்லாத்தை அறிந்து - 64\nமூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா\nஇஸ்லாத்தை அறிந்து - 64\nநபிவழியில் உம்ரா செய்யும் முறை என்ன❓❓❓\nநபிகளார் தேடிய 🤲* ⤵ ...\nதொலைபேசி உரையாடலை எதிர் முனையில்\nகுர்ஆன் இறைவேதமென பறைசாற்றும் வசனங்கள் ஒரு பார்வை....\nதொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா❓❓❓📚📚📚*\nஆதம் நபி மன்னிப்புக் கேட்டது எப்படி❓\nகப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா\nஇஸ்லாத்தை அறிந்து - 63\nஹதீஸ் கலை - 5\nசாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி\nஈமானை புதுப்பிக்கும் வழி என்ன❓❓\nமத்ஹப் தரீக்காக்கள்இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ...\nஹதீஸ் கலை - 5\nஇஸ்லாத்தை அறிந்து - 63\nமண்ணறைக்கு மேல் இஸ்லாத்தின் பார்வையில் கட்டடம்\nநன்மைகளை வாரி - 53\nநன்மைகளை வாரி - 52\nநன்மைகளை வாரி - 51\nகணவன் ஏதாவது பிடிக்காத தோ , தவறோ,\nஇஸ்லாத்தில் ஆண் பெண் உறவு🧕👲* - 2\nஜம்உ, கஸர் எங்கே எப்போது செய்யலாம்\nநாயகம் (ஸல்) செய்த துஆக்கள்\nபேச்சாளர்களே தாழ்வு மனப்பான்மையை தவிர்த்திடுங்கள்:\nபேச்சாளர்களே தாழ்வு மனப்பான்மையை தவிர்த்திடுங்கள்:\nஇயேசு இறங்கும் போது கிறித்தவர்கள்\nபில்லி, சூனியம், ஏவல், மாயம், மந்திரம்\nஇஸ்லாத்தை அறிந்து - 62\nஹதீஸ் கலை - 4\nநன்மைகளை வாரி - 50\nதிருமணத்தில் யார் விருந்து கொடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/11192706/1500875/Iniya-says-about-corona-lockdown.vpf", "date_download": "2020-07-04T18:05:00Z", "digest": "sha1:HTRXJ3UJ7MHQPWZCQUXEGZLZZXJPQZDG", "length": 12530, "nlines": 171, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இந்த சூழலை கடந்து தான் ஆகவேண்டும் - இனியா || Iniya says about corona lockdown", "raw_content": "\nசென்னை 04-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த சூழலை கடந்து தான் ஆகவேண்டும் - இனியா\nஇந்தப் பாடத்தை நம்ம ஏத்துக்கிட்டு இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும் என்று நடிகை இனியா கூறியுள்ளார்.\nஇந்தப் பாடத்தை நம்ம ஏத்துக்கிட்டு இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும் என்று நடிகை இனியா கூறியுள்ளார்.\nஊரடங்கு குறித்து நடிகை இனியா அளித்த பேட்டியில் கூறியதாவது: பள்ளிகளில் ஏப்ரல், மே மாதம் விடுமுறை விட்டால் ஒரு சந்தோஷம் இருக்கும்ல, அந்த மாதிரி இருக்கு. என்னோட பள்ளி நண்பர்கள் கூட அதிகம் பேசுறேன். இதெல்லாம் இந்த ஊரடங்கில் ரொம்ப ஜாலிதான். தவிர, எனக்கு கிளாசிக்கல் டான்ஸ் தெரியும். இந்தக் கடுமையான நேரத்துல கேரளா அரசாங்கம் எடுக்கிற முடிவுகள், அவங்களோட விதிமுறைகள் எல்லாம் நல்லா இருக்கு. சீக்கிரமே இந்தச் சூழல் மாறிடும்னு நம்பிக்கை தருது.\n``என் வீடு திருவனந்தபுரத்துல இருக்கு. ஒரு நிகழ்ச்சிக்காக கொச்சின் வந்திருந்தேன். அப்பதான் ஒருநாள் ஊரடங்கு அறிவித்தார்கள். அதுக்குப் பிறகு, என்னால திருவனந்தபுரத்துக்கும் போக முடியாமல் சென்னைக்கும் வர முடியாமல் கொச்சின்ல மாட்டிக்கிட்டேன். அக்கா வீட்ல இருக்கேன். இந்த ஊரடங்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை. நிறைய பேருக்கு இது ரொம்ப ரொம்ப சவாலான சூழல்.\nநம்ம இயற்கைக்கு என்ன செய்றோமோ அதைத்தான் இயற்கை நமக்கு திருப்பிக்கொடுக்கும். அப்படி நம்ம அனுபவிக்கிற காலம் இது. அதனால இந்தப் பாடத்தை நம்ம ஏத்துக்கிட்டு இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும்“ இவ்வாறு அவர் கூறினார்.\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபோதும்டா சாமி.. பாடகி சின்மயி வேதனை\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nநல்லா இருப்பிங்களா டா நீங்க எல்லாம்... கவின் ஆவேசம்\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன் மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் - சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் முத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://irctc.info/tamil/cancelled_trains/", "date_download": "2020-07-04T18:58:09Z", "digest": "sha1:SFWDZZRBWWOTK5ABPESXKFKWC4T6TOLX", "length": 7196, "nlines": 31, "source_domain": "irctc.info", "title": "ரயில்கள் ரத்து செய்யப்பட்டன : ஐஆர்சிடிசி இந்திய இரயில்வே", "raw_content": "\nரத்து செய்யப்பட்ட ரயில்கள் கண்டுபிடிக்க எப்படி\nஇந்த படிவத்தை இரண்டு படிகளில் உங்கள் ரயிலின் இரயில் ரயில்களில் ரத்து செய்யலாம்.\nஇங்கே இந்த இணையத்தளத்தில் நீங்கள் ஒரு உள்ளீட்டு பெட்டியைக் காணலாம். அதில் நீங்கள் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல் உங்களுக்குத் தேவைப்படும் தேதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்கள் தகவலை செருகப்பட்ட பின்னர் பொத்தானை கிளிக் செய்யவும். அனைத்தும் முடிந்தது. தொடக்க நிலையத்துடன் சேர்த்து தேவையான தேதியிட்ட இரயில்களின் பட்டியலைக் கீழே காணலாம் மற்றும் நிலையத்தை நிறுத்தவும்.\nரத்து செய்யப்பட்ட ரயில்கள் பற்றி\nஆன்லைனில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த அனைத்து தகவல்களையும் பெற இந்த கட்டுரை உதவும்.\nபெரும்பாலும் வானிலை காரணங்களாலோ அல்லது சில பகுதிகளில் வேலை நிறுத்தங்கள் போன்ற வேறு காரணங்களாலோ உங்கள் ரயில் சில மணி நேரம் தாமதமாக அல்லது இரத்து செய்யப்படலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமான ரயில் வருகைக்காக காத்திருந்தனர். ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அவரது பயணத்தை இரத்து செய்ய வழிவகுக்கும். இந்திய ரயில்வே ரத்து செய்யப்பட்ட இரயில்களுக்கான ஆன்லைன் ஆதரவு பற்றி தெரியாதவர்கள் அல்லது இந்திய இரயில்வே விசாரணை தொலைபேசி எண் பிசியாக இருப்பதை அறியாத மக்களுடன் இப்போதும் இப்போதும் நடக்கிறது.\nஎனினும் இந்த இணையத்தளத்தில் இங்கு இரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் பற்றிய தகவலை நீங்கள் இப்போது கண்டுபிடிக்க முடிகிறது\nஇரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் நிலையை சரிபார்க்கும் பல வழிகள் உள்ளன.\nஉங்கள் நிறைய நேரம் சேமிக்கவும். நீங்கள் ரயில்வே நிலையத்தை நேரில் அடைந்தால், உங்கள் தேவையான இரயில்வே ரத்து செய்யப்படும் என்றால் இது உங்கள் நேரத்தை வீணடிக்கும். உங்கள் நேரத்தைச் சேமிப்பதற்கும் சோர்விலிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கும் உங்களுக்கு உதவ, ரயில்வே ரத்து நிலையை எப்போதும் ஆன்லைனில் பார்க்கலாம்.\nஇது உங்கள் பயணத்தை எளிதாகவும் வசதியாகவும் செய்யும். இந்த முறையைப் பயன்படுத்தி ஆன்லைனில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் பற்றிய அனைத்து மேம்படுத்தப்பட்ட தகவல்களையும் பெறலாம் மற்றும் அதே தகவலை பெறுவதற்கு ரயில் நிலையத்தை பல தடவைகள் பார்க்கவேண்டாம்\nஇந்திய இரயில்வேயின் அனைத்து ரயில்களின் இரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உங்கள் வசதிக்காகவும்,\nஐஆர்சிடிசி தமிழ் | பதிப்புரிமை © 2015-2020 | அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது | கருத்துக்களம் | எங்களை பற்றி | Privacy Policy\nஐஆர்சிடிசி.தகவல் பயண தகவல் நோக்கத்திற்காக மட்டுமே உள்ளது. இது இந்தியாவின் அல்லது இந்திய இரயில்வேயின் எந்தவொரு விதத்திலும் இணைக்கப்படவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/tag/france/page/3/", "date_download": "2020-07-04T18:42:39Z", "digest": "sha1:YNNSJSKOM6S6H2AZRSIRHGZL2XF2YD33", "length": 9545, "nlines": 128, "source_domain": "mininewshub.com", "title": "France Archives - Page 3 of 4 - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெ���ியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nஆபாசப்பட நாயகியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்\nஆபாசப்பட நாயகியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் https://www.youtube.com/watch\nபெண்களை அதிகம் குறிவைக்கும் நோய் பெண்கள் அவதானம் செலுத்துவது நன்று \nதைரோய்ட் குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என வைத்திர்கள் தெரிவிக்கின்றனர். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைய்ரோய்ட் சுரப்பிகள் உற்பத்தி...\nடோனியை புகழ்ந்து தள்ளும் கோலி\nஇந்திய கிரிக்கெட்டுக்கு டோனியை விட அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் கிடையாது. இந்திய அணிக்காக அவர் நிறைய பங்களிப்பு அளித்து இருக்கிறார் என்று இந்திய அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். மெல்போர்னில்...\nபிரபல கவர்ச்சி நடிகையின் கணவருக்கு நேர்ந்த அவலம் – VIDEO\nபொலிவுட்டில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் ராக்கி சாந்த். இவர் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். ராப்பர் ஃபாசல்புரியாவின் மேனேஜர் தீபக் நந்தால் ராக்கியின் வருங்கால கணவர் தீபக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/2017/12/05/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-04T17:43:00Z", "digest": "sha1:Q3QQZGMZGBJLUW2HJ3P5WDUKQAWL4ZFR", "length": 14468, "nlines": 99, "source_domain": "rajeshlingadurai.com", "title": "ஓர் இனத்தின் அடையாளம் – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nசோமாதேவி டூரா, மேரி ஸ்மித் ஜோன்ஸ், டாமி ஜார்ஜ், டாலி பென்ட்ரீத். நாம் வாழ்நாளில் கேட்டறியாத பெயர்கள் இவை. இவர்கள் அனைவரும் சில இனங்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்றால் நம்ப முடிகிறதா. ஆம். கடைசி அடையாளங்கள். இவர்கள் அனைவரும் அழிந்துபோன சில மொழிகளைப் பேசிய கடைசி மனிதர்கள். அவர்களுக்கு வாரிசே இல்லை என்று அர்த்தம் அல்ல. அந்த வாரிசுகளுக்கு அவர்கள் தாய்மொழி தெரியவில்லை என்று அர்த்தம்.\nஒட்டுமொத்த உலக மக்களையும் டி.என்.ஏ, நிறம், உருவம், மதம் போ���்ற பல காரணிகளைக் கொண்டு பகுக்க முடியும். இந்தியாவில் மட்டும் மக்களைப் பிரிக்க ஜாதி என்ற கேவலமான ஒரு நடைமுறை இருக்கிறது. இவை அனைத்தையும் வைத்து ஒரு இனத்தை அடையாளப்படுத்த முடியுமா என்றால், முடியும். ஆனால் ஜாதி, மதம் போன்ற அடையாளங்கள் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது. இவை அனைத்தையும் தவிர்த்து ஒரு இனத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஒன்று உண்டென்றால் அது மொழிதான். மொழி மட்டும்தான்.\nமனித இனம் தோன்றியது ஏறக்குறைய முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு என்று அறிவியலுலகம் சொல்கிறது. அதலிருந்து ஒரு மொழியின் மூலக்கூறு உருவாவதற்கு குறைந்தது சில இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். ஆக கற்காலம் தொடங்கி தற்காலம் வரை நம் மனித இனத்துடன் பயணித்த ஒரே கருப்பொருள் மொழிதான்.\nசெரிப்ரல் கோர்டக்ஸ், ப்ரீஃப்ரண்டல் கோர்டக்ஸ். வாய்க்குள் நுழைய மறுக்கும் இந்த வார்த்தைகள் மூளை என்ற ஒரு ப்ளேட் மினி இட்லிக்குள் உள்ள சில இட்லிகளின் பெயர்கள்தான் அவை. சரி இந்த இட்லிகளுக்கும் மொழிகளுக்கும் என்னதான் தொடர்பு. இது கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்பதுபோன்ற பெரிய கேள்வி. ஏனெனில் மனிதன் மனதில் மொழியின் மூலக்கூறுகள தோன்ற ஆரம்பித்த நேரம்தான் நமது மினி இட்லி ப்ளேட்டில் மேற்கூறிய சில இட்லிகள் வந்து சேர்ந்தன. ஆக பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவு, மிருகங்களிடமிருந்து நம்மைப் பிரித்துக்காட்டிய அந்த அறிவு உற்பத்தியாகும் மூளையின் பகுதிகள் உருவாகக் காரணமே மொழிதான்.\nநம் கொள்ளுத்தாத்தாவுக்கு எள்ளுத்தாத்தா எங்கோ காட்டுக்குள் கற்களில் எழுதிய கிறுக்கலில் ஆரம்பித்த முதல்மொழி, அதுதான் உலகின் முதல் அகரத்தின் ஆரம்பம். இது பழங்கதைதான். ஆனால் நம் இனத்தின் ஆணிவேர் அங்குதான் ஊன்றப்பட்டது. ஒரு மொழியின் அழிவு என்பது ஓரினத்தின் அழிவுதான், அதில் சந்தேகமேயில்லை.\nஹிட்லர் ஒரு நாட்டைப் பிடித்தவுடன் அவன் இடும் கட்டளை இதுதான். இந்த நாட்டின் மொழியையும், பண்பாட்டையும் அழித்து விடுங்கள். சரி அதனால் என்ன இலாபம். ஒரு மொழியையும் பண்பாட்டையும் அழித்த பின்பு அந்த இனம் கடலில் கலந்த ஆறுபோல அடையாளமழிந்து போகிறது. சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு வெள்ளைக் காகிதம். நமக்குத் தேவையான எல்லாக் கருத்துகளையும் அதில் எழுதலாம். ஒட்டுமொத்��� நாட்டுமக்களையும் ஒருமுகப்படுத்த உலகில் எல்லா கொடுங்கோல் ஆட்சிக்காரர்களும் பயன்படுத்திய ஒரே ஆயுதம் வாளோ, பீரங்கியோ அல்ல அது மொழியை அழிப்பதுதான்.\nமாயன்கள், அமெரிக்க சிவப்பிந்தியர்கள், ஆஸ்திரேலிய அபாரிஜன்கள் போன்ற பூர்வக்குடிகள் எல்லோரும் சொந்தமண்ணில் அகதிகளாக வாழ்வதற்கு மிகமுக்கிய காரணம் அவர்கள் மொழி அழிந்ததுதான். உலகில் அடுத்த 50 ஆண்டுகளில் குறைந்தது 4000 மொழிகள் அழிந்துவிடும் என்று யுனெஸ்கோ சொல்கிறது. அதில் தமிழும் ஒன்று. அதனைக் காப்பாற்ற புதிதாக யாரும் பிறந்து வரவேண்டியதில்லை. அவரவர் குழந்தைகளுக்கு தமிழைக் கற்பித்தாலே போதுமானது. வாழ்க தமிழ்.\nPublished by ராஜேஷ் லிங்கதுரை\nராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது. பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். பிறந்ததும் பிழைப்பதும் வேறுவேறு இடம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். தற்போதைய உறைவிடம் சென்னை என்றாலும் அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான்.\tView all posts by ராஜேஷ் லிங்கதுரை\nPrevious Post மதமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி\nNext Post திராவிடம் என்னும் சங்கேதம்\nஆர்வத்தை தூண்டும் பதிவு.. நன்றி..\nஇன்றைய அதிநவீன உலகின் மனிதனால் கூட மேலும் ஒரு மொழியை உலகில் தோற்றுவிக்க இயலாது என்பது மறுக்க முடியாத உண்மை.. அவ்வளவு ஏன் நடைமுறையில் இருக்கும் மொழியில் ஒரு வார்த்தையை கூட அவன் உருவாக்கியிருக்கவில்லை… இதன்மூலம் மொழிகளின் கண்டுபிடிப்பு எவ்வளவு உயர்ந்த ஒன்று என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது.. ஆகவே இனிவரும் மனிதனாலும் கண்டுபிடிக்க, மேம்படுத்த இயலாத ஒன்றை காப்பாற்றி வருவதே ஆகசிறந்த ஒன்று.. ஆகவே இது கண்ணை திறக்கும் பதிவு என்பதில் நெல் முனையளவும் அய்யமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/10/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-04T19:12:13Z", "digest": "sha1:BYWYHR5BV2FNFWEXL325NMXVDFZEQ7NY", "length": 4703, "nlines": 62, "source_domain": "selangorkini.my", "title": "பேச்சுரிமைக்கும் ஓர் எல்லை உண்டு! - Selangorkini", "raw_content": "\nபேச்சுரிமைக்கும் ஓர் எல்லை உண்டு\nபேச்சுரிமை என்பது எந்தவொரு வரையரையும் இன்றி பயன்படுத்துவதற்கல்ல, மாறாக முறையான வழிமுறையில் தெரிவிப்பதாகும் என்று மலேசிய இளையோர் மன்றத்தின் தகவல் பிரிவு தலைவர் வான் முகமது ஹுஸ்னி அப்துல்லா கூறினார்.\nகடந்த அக்டோபர் 14ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 59ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியின்போது பட்டதாரி மாணவர் ஒருவர் எதிர்ப்பு கோஷமிட்டதுடன் சுலோகப் பலகையை காட்டிய சம்பவத்தை மேற்கோள்காட்டி அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.\nநாட்டின் நல்லிணக்கத்தை உறுதிசெய்ய குடிமக்கள் அனைவரும் ருக்குன் நெகாராவின் நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல் எனும் கோட்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர். இது போன்ற நடவடிக்கையானது அனைத்து தரப்பினரும் மதிக்கும் சம்பிரதாயம் மற்றும் நெறிமுறையை பாழ்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.\nவிவசாய தொழில்துறையினருக்கு ‘குரு-சிஷ்யன்’ முறையிலான பயிற்சி\nஃபுரோஸ்ட் அண்ட் சல்லிவன் சிறந்த அமலாக்க விருதை எஸ்எஸ்டியு வெற்றிக் கொண்டது\nசினி இடைத்தேர்தல் புதிய எஸ்ஓபிகளை பின்பற்றி நடந்தேறியது \nகோவிட்-19: 10 புதிய சம்பவங்கள், ஏழு இறக்குமதி சம்பவங்கள்\nசிலாங்கூர் கேர்ஸ் குழுவினர் 3,000 குடும்பத்தினரின் சுமையை குறைக்க உதவினர்- மந்திரி பெசார்\nகூடிய விரைவில் கோழி இறைச்சி விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் \nசிலாங்கூர் உணவு வங்கித் திட்டம் தொடரப்படும்- மந்திரி பெசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:36:47Z", "digest": "sha1:7QVMG22A2NA3UKTPVCDADPTC7BAU24LZ", "length": 6330, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனு பென்னெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனு பென்னெட் (ஆங்கில மொழி: Manu Bennett) (பிறப்பு: 10 அக்டோபர் 1969) ஒரு நியூசிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் த ஹாபிட் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் ஆர்ரொவ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மனு பென்னெட்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Rajpura/zirakpur/government-senior-secondary-school/X05fZqsB/", "date_download": "2020-07-04T18:15:13Z", "digest": "sha1:BYWPN365EQL3RNEIV3P6XQUIPNWZI2KL", "length": 4585, "nlines": 112, "source_domain": "www.asklaila.com", "title": "கவர்னமெண்ட் சீனியர் செகண்டரி பள்ளி in ஜிரக்புர், ராஜபுரா - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகவர்னமெண்ட் சீனியர் செகண்டரி பள்ளி\nபடியாலா ரோட்‌, தியாலபுர, ஜிரக்புர், ராஜபுரா - 140603\nநியர்‌ சிம்னி ஹைத்ஸ் ரெசோர்ட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் கவர்னமெண்ட் சீனியர் செகண்டரி பள்ளிமேலும் பார்க்க\nகவர்னமெண்ட் சீனியர் செகண்டரி பள்ளி\nபள்ளி, ராஜபுரா - ஜி.பி.ஓ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2363274&Print=1", "date_download": "2020-07-04T19:02:20Z", "digest": "sha1:GLKIOCXFU3D4YEBYL5572IIODUZCSKS2", "length": 10322, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர் : அமித் ஷா | Dinamalar\nசட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர் : அமித் ஷா\nகவுஹாத்தி : ''அசாமில் மட்டுமல்ல, நாடு முழுவதும், சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் வெளியேற்றப்படுவர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா உறுதிபட கூறியுள்��ார்.\nவடகிழக்கு மாநிலமான, அசாமில், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், முறையான ஆவணங்கள் இல்லாமல், சட்ட விரோதமாக குடியிருந்ததாக, 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 'அனைத்து வாய்ப்புகளும் தரப்பட்டு, சட்டவிரோதமாக குடியிருப்பது உறுதியானால் வெளியேற்றப்படுவர்' என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா கூறியிருந்தார்.\nஇந்நிலையில், பா.ஜ., தலைமையிலான, வடகிழக்கு முற்போக்கு கூட்டணியின் கூட்டம், அசாம் மாநிலம், கவுஹாத்தி யில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய, வடகிழக்கு மாநில முதல்வர்கள் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதுபோல, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும், 371வது பிரிவை நீக்கக் கூடாது. குடியுரிமை திருத்த மசோதாவை, வடகிழக்கு மாநிலங்களில் அமல்படுத்தக் கூடாது. இவ்வாறு, அவர்கள் பேசினர்.\nகுடியுரிமை திருத்த மசோதாவின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற வற்றில் சிறுபான்மையினராக இருந்த, ஹிந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர், ஏழு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால், அவர்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும். லோக்சபாவில் நிறைவேறிய இந்த மசோதா, வடகிழக்கு மாநிலங்கள் உட்பட, பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால், ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை.\nஇந்நிலையில், வடகிழக்கு மாநில முதல்வர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷா கூறியதாவது: அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு என்பது, தற்காலிகமான ஒன்று. ஆனால், 371வது பிரிவு நிரந்தரமானது. அதை நீக்க மாட்டோம் என்ற உறுதியை அளிக்கிறோம். அதனால், குடியுரிமை திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்படுவதால், வடகிழக்கு மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியையும் அளிக்கிறோம்.\nவடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்காததுடன், அதன் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை, காங்., அரசுகள் எடுக்கவில்லை. அதனால் தான், இந்த மாநிலங்களில், வன்முறை, பயங்கரவாத பாதிப்பு இருந்தது. நாட்டின் மற்ற மாநிலங்களைப் போலவே, வடகிழக்கு மாநிலங்களிலும் வளர்ச்சி உருவாக்குவதே, பா.ஜ.,வின் நோக்கம், இலக்கு.\nசட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள், அசாமில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந் தும் வெளியேற்றப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, எட்டு வடகிழக்கு மாநில முதல்வர்களுடனும், அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags குடியேறிகள் சட்டவிரோத அமித்ஷா அசாம் ஆலோசனை ராஜ்யசபா\n பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் (8)\nபாக்.,பித்தலாட்டம்:ஆடம்பர பங்களாவில் பயங்கரவாதி மசூத் அசார்(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-04T19:45:37Z", "digest": "sha1:OB3ONOQMZSMT7OGEQJ2NECYCDNTW63EV", "length": 9957, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பொருளாதாரம்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nஇந்தியப் பொருளாதாரம் மறுமலர்ச்சி பெற்று வருகிறது: ஸ்வீடனில் குடியரசுத் தலைவர் பெருமிதம்\nபொருளாதாரப் படிப்புகளுக்கு உலகம் முழுக்க வரவேற்பு\nநடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பொருளாதாரம் 7.2% வளர்ச்சியடைந்துள்ளது: நிதியமைச்சகம்...\nஇறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: கிராம பொருளாதாரம் பாதிக்கும்- இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு\nமோடிக்கும் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் என்னவென்று தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்\nஇந்தியாவுடன் ஒப்பிடுகையில் செத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்க பொருளாதாரம்: டிரம்ப்\nஊரடங்கை நீட்டித்தால் புதுச்சேரியின் பொருளாதாரம் அழிந்துவிடும்: முதல்வர் நாராயணசாமி\nபொருளாதாரம் பற்றி தெரியாதவர் ப.சிதம்பரம்: பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\n` பொருளாதாரம் 7 லட்சம் கோடி டாலராக உயரும்’\nநாட்டின் பொருளாதாரம் சிக்கலில் இல்லை: வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிகின்றன - மத்திய நிதி...\nபொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திட்டவட்டம்\nநடப்பு ஆண்டில் உலகப் பொருளாதாரம் 3.2% சரியும்: ஐ.நா. கணிப்பு\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23688&page=17&str=160", "date_download": "2020-07-04T18:49:22Z", "digest": "sha1:NMG7SF4NTHEBMLL74Q6PBOY4O2MJRCL7", "length": 8348, "nlines": 141, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகாப்பி அடிக்க முடியாததால் தேர்வை தவிர்த்த 10 லட்சம் மாணவர்கள்\nலக்னோ : உத்தர பிரதேசத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 6 ல் துவங்கி நடந்து வருகிறது. இதில் தேர்வு எழுத சுமார் 66 லட்சம் மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்தனர்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 22 ம் தேதியும், 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 12 ம் தேதியும் முடிவடைய உள்ளன. நேற்று (பிப்.,09) பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வும், 12 ம் வகுப்பு கணித தேர்வும் நடந்தது.\nஇதற்கிடையில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஏறக்குறைய 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுவதை தவிர்த்துள்ளனர். ஒரே நேரத்தில் மிக அதிக அளவிலான மாணவர்கள் தேர்வை தவிர்த்திருப்பதே இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 2016 ம் ஆண்டில் அதிகபட்சமாக 6.4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொதுத்தேர்வை தவிர்த்துள்ளனர்.\n10.5 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு டிமிக்கி\nஇது குறித்து மாநில பள்ளி கல்வித்துறை செயலாளர் நீனா ஸ்ரீவட்சவாவிடம் கேட்ட போது, ஆங்கிலம் மற்றும் கணித தேர்வின் மீதான பயம் காரணமாக அதிகமான மாணவர்கள் தேர்வை தவிர்ப்பது வழக்கமானது தான். இருப்பினும் இதற்கான காரணத்தை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\n1991-92 ம் ஆண்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி., கல்வித்துறை அமைச்சராக இருந்த போது மாணவர்கள் தேர்வில் காப்பி அட��ப்பதை தடுக்க பல நடவடிக்கைள் எடுத்தார். இதனால் தேர்வை தவிர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1.3 லட்சத்தில் இருந்த 1.6 லட்சமாக அதிகரித்தது. மிகக் குறைந்த மாணவர்களே தேர்வு எழுதினர். இந்த ஆண்டும் காப்பி அடிப்பதை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தம், சிறப்பு கண்காணிப்பு படை, துணை முதல்வர் தினேஷ் சர்மாவின் நேரடி ஆய்வு ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. இந்த தீவீர கண்காணிப்பே மாணவர்களை அதிக அளவில் தேர்வை தவிர்த்துள்ளதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.\n'ஹிந்து பாகிஸ்தான்' விவகாரம்: சசி தரூருக்கு கொலை மிரட்டல்\nமாணவர்களுக்கு மூளை சலவை: காஷ்மீரில் ஆசிரியர்கள் கைது\nபெண் தொழில்முனைவோரால் 10% வளர்ச்சி சாத்தியமாகும்: அமிதாப் காந்த்\nகட்டுமான நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை தொடர்கிறது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 95 அடியை தாண்டியது\nஅனைத்து சமையல் எரிவாயுவுக்கும் மானியம் வழங்க அரசு ஆலோசனை\n'கரீப் ரத்' எக்ஸ்பிரஸ் கட்டணம் உயரும்\nகாஷ்மீர்: நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி\nஐடி ரெய்டு: ரூ.80 கோடி பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32196", "date_download": "2020-07-04T19:08:54Z", "digest": "sha1:ZPQG53I57OR2BKA5VZG7C22VMBA7FSTX", "length": 15701, "nlines": 112, "source_domain": "www.anegun.com", "title": "உப்சி பல்கலைக்கழகத்திலும் ஏமாற்றம்! ஒரு முனைவரின் மனக்குமுறல் | அநேகன்", "raw_content": "\nHome சமூகம் உப்சி பல்கலைக்கழகத்திலும் ஏமாற்றம்\nகடந்த ஆண்டு இதே தேதியில் 14வது பொதுத் தேர்தல் நடந்தது. நாடு மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பதாக சுட்டிக்காட்டிய எதிர்கட்சிகள், புதிய மலேசியாவை உருவாக்குவதற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என மக்களிடம் கோரிக்கை வைத்தனர்.\nஅதோடு இந்திய சமுதாயத்தின் அடிப்படை பிரச்சினைகளை 100 நாட்களில் திருத்தி விடுவோம் என்ற மிகப்பெரிய வாக்குறுதியையும் வழங்கியிருந்தார்கள். இன்றோடு தேர்தல் நடந்து ஓராண்டு ஆகின்றது.\n100 நாட்கள் வாக்குறுதி உட்பட இனிய சமுதாயத்தின் பிரச்சனைகள் களையப்பட்டதா என்ற கேள்வி இங்கு முன்வைக்கப்படுகின்றது. இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனை, மெட்ரிகுலேஷன் விவகாரம், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு, அரசாங்கத்தின் கட்டுமான குத்தகைகள் இந்தியர்களுக்கு வழங்கப்படுவது, அரசு துறைகளில் பதவி உயர்வு என அனைத்து துற���களிலும் இந்திய சமுதாயம் மேம்பாடு கண்டுள்ளதா\nஎன்ற விவாதம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் உப்சி பல்கலைக்கழகத்தில், தமிழ்த்துறையில் முதுகலை, முனைவர் ஆய்வுகளை தமிழில் செய்ய முடியாது என்ற சூழ்நிலை இப்போது எழுந்துள்ளது. இதன் தொடர்பில் முனைவர் எஸ்.வி. சிவலிங்கம் தமது மன வருத்தத்தை பதிவு செய்து இருக்கின்றார்.\nமலைநாட்டு அரசாங்கச் சட்டத்தில் தமிழ்க் கல்விக்கும் அங்கீகாரமுண்டு. இஃது ஆரம்பப் பள்ளி தொட்டு பல்கலைக்கழகம் வரையிலும் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது. இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தை அடுத்து தஞ்சோங் மாலிம் ‘உப்சி’ (UPSI) பல்கலைக்கழகத்திலும் இந்திய ஆய்வியல் துறை, தமிழ்த்துறை இயங்கி வருகின்றது.\nஇதில் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறைக்கு இல்லாத ஒரு சிறப்பு ‘உப்சி’ தமிழ் துறைக்கு உண்டு. அதுதான் எம்.ஏ (M.A) பிஎச்.டி (Ph.D) பட்ட ஆய்வேடுகளைத் தமிழ் மொழியிலும் சமர்ப்பிக்கலாம் என்பதாகும். தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டு, பல்கலைக் கழக சட்ட விதிமுறை ஆவணங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த விதிமுறையை நம்பிக்கையோடு ஓட்டுப் போட்டு ஆட்சி பீடம் ஒற்றிய நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியில் மறுக்கப் படுகிறது.\nபல்கலைக் கழக கல்வித்துறை அதிகாரிகள் பதவி ஏற்றம் பெற்று அந்த நாற்காலிகளில் அமரும் பொழுதில் ஆவணப் படுத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை மறந்து/மறைத்து தன்மூப்பாக இனமொழி துவேசம் கொண்டு கல்விச் சட்டத்தையே வளைக்கிறார்கள்.\nஇது குறித்து கேள்வி எழுப்பினால் ஒரு அதிகாரி சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் குறித்த ஆய்வுகளைத் தமிழில் படைக்கலாம்; மாறாகத், தற்கால இலக்கிய ஆய்வுகளை மலாய் அல்லது ஆங்கில மொழியில் படைக்க வேண்டும் என்கிறார். மற்றொரு கல்வியதிகாரியோ அப்படி அல்ல, அனைத்து ஆய்வுகளையும் மலாய் ஆங்கிலத்தில்தான் படைக்க வேண்டும் என்று திடீர் சட்டம் போடுகிறார். பல்கலைக் கழக சட்ட விதிமுறையைச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினால் தமிழில் எழுதுவதானது வெளிநாட்டு மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகை என்று வியாக்யானம் செய்கிறார்.\nசங்க இலக்கியமும் பக்தி இலக்கியமும் உணர்ச்சி பூர்வமான படைப்புகள். கவிதையின் உயிர் நாடியே உணர்ச்சிதானே இந்தத் துறை சார்ந்த ஆய்வுகளை ���ணர்ச்சியைக் கொன்று அறிவையே பிரதானப் படுத்த படைப்பது பிணத்துக்கு அலங்காரம் செய்து ரசிப்பதற்கு ஒப்பாகும்; நான்கு நாட்களில் நாறிவிடும். இந்த வகை ஆய்வு பின்னர் எடுப்பாரும் படிப்பாரும் இன்றிப் போய்விடும். இது குறித்து வேற்று இன அதிகாரிகளுக்குக் கவலை இல்லை.\nதொடக்கத்தில் தமிழிலும் செய்யலாம் என்ற விதிமுறையை நம்பி பக்தி இலக்கியத்திலும் சங்க இலக்கியத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு முடித்து விட்ட நிலையில் என்னால் ஊக்கப்படுத்தப்பட்டு ஆய்வை முடித்த மாணவர்கள் ஏமாற்றத்தோடும் ஆதங்கத்தோடும் என் முகத்தைப் பார்க்கும் வேதனை தாளாமல் பத்திரிக்கையின் வாயிலாக மறுக்கப்பட்டிருக்கும் உரிமை நாடுகிறேன். மகாதீர் என்பதால் துன் மகாதீரை நம்பி ஓட்டுப் போட்டோம். தயவு செய்து எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு வேட்டுப்போட்டு விடாதீர்கள்.\n‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி குறுக்கே நிற்கிறார்’ என்பதுதான் நமது கல்வித்துறையின் நிதர்சனமான உண்மை.\nPrevious articleலுகாஸ் மோரா அதிரடியில் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது டோட்டன்ஹம்\nNext articleஅமெரிக்கா-சீனா இடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் \nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\nதிருமண ஏற்பாடு துறையில் 20,000 வேலை வாய்ப்புகள்\nபி எஸ் என் & சிறு மற்றும் நடுத்தர கடனுதவி இந்தியர்களுக்கு ஏமாற்றமே\n‘கள்வனைக் கண்டுப்பிடி’ எனும் புத்தம் புதிய உள்ளூர் தமிழ் தொடர், ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) அறிமுகமாகிறது\nஎஸ்பிஎம் மாணவர்களுக்கு இணையம் வாயிலாக இலவச கற்றல் கற்பித்தல்\nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 1, 2020 0\nபெட்டாலிங் ஜெயா ஜூலை 1- நம்பிக்கை கூட்டணியின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார்...\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 1, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 1- ரெபோர்மாசி, ரெசிஸ்டன், அண்ட் ஹோப் இன் நியூ மலேசியா' என்ற புத்தகத்தின் முகப்பு அட்டையில் நாட்டுச் சின்னத்தை இழிவுப்படுத்தும் வகையில் இடம்பெற்றிருக்கும்...\nதிருமண ஏற்பாடு துறையில் 20,000 வேலை வாய்ப்புகள்\nசமூகம் தயாளன் சண்முகம் - June 30, 2020 0\nபத்த���கேவ்ஸ், ஜூன் 30- திருமணம் நடத்த திட்டமிடும் நபர்களுக்கு உதவி புரியும் வகையில் மலேசிய திருமணத் தொழில்முனைவோர் சங்கம் (பிபிஎம்பிஎம்) அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இத்துறையின் கீழ்...\nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\nதிருமண ஏற்பாடு துறையில் 20,000 வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-04102019/", "date_download": "2020-07-04T18:04:47Z", "digest": "sha1:RBX7TL6BR7DVJXT6OWN3JPNWD4M2VHQE", "length": 5307, "nlines": 100, "source_domain": "www.radiotamizha.com", "title": "#இன்றைய நாள் எப்படி 04/10/2019 Archives « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் தொற்றில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nஇன்றைய நாள் எப்படி 04/10/2019\nOctober 4, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n விகாரி வருடம், புரட்டாசி மாதம் 17ம் தேதி, ஸபர் 4ம் தேதி, 4.10.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி பகல் 3:22 வரை; அதன் பின் சப்தமி திதி, கேட்டை நட்சத்திரம் மாலை 6:21 வரை; அதன்பின் மூலம் நட்சத்திரம், மரண, அமிர்தயோகம். நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி ராகு ...\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/renault-duster.html", "date_download": "2020-07-04T17:55:16Z", "digest": "sha1:67N46OZKEDEHM3UK3EK3VIDORRSSWSR4", "length": 11976, "nlines": 245, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டஸ்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ரெனால்ட் டஸ்டர் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ரெனால்ட் டஸ்டர்\nமுகப்புநியூ கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் டஸ்டர்faqs\nரெனால்ட் டஸ்டர் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரெனால்ட் டஸ்டர் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nCompare Variants of ரெனால்ட் டஸ்டர்\nஎல்லா டஸ்டர் வகைகள் ஐயும் காண்க\nடஸ���டர் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nரெனால்ட் டஸ்டர் :- Exchange Benefit அதன் R... ஒன\nஒத்த கார்களுக்கான வல்லுனர் மதிப்பீடுகள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் review: முதல் drive\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/ramya-krishnan", "date_download": "2020-07-04T17:37:15Z", "digest": "sha1:G4M66PDTC7IH3I2Z4CEPD3M6OLHBX2UK", "length": 7620, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Ramya Krishnan, Latest News, Photos, Videos on Actress Ramya Krishnan | Actress - Cineulagam", "raw_content": "\nவிஜய்யுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா.. செம்ம மாஸ் காம்போ.. அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்..\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\nமுன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரமை வைத்து இயக்கும் சிறுத்தை சிவா.. செம்ம மாஸ் காம்போ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nபாகுபலி நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்து 96 மது பாட்டில்கள் பறிமுதல்.. அதிர்ச்சியடைந்த திரையுலகம்\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்து சிக்கிய மது பாட்டில்கள் .. போலீசார் வழக்கு பதிவு.. ரசிகர்கள் ஷாக்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் முத்தம், இதோ புகைப்படத்துடன்\nரம்யா கிருஷ்ணனில் இருந்து நயன்தாரா வரை அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள், ஒரு சிறப்பு பார்வை\nபிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது\nரம்யா கிருஷ்ணனை பார்த்து பொறாமை பட்ட ரஜினி பட நடிகை, அவரே கூறிய தகவல்\nரவி வர்மாவின் ஓவியங்களுக்கு இன்னும் அழகு சேர்த்த நடிகைகளின் போட்டோ ஷுட்\nஇயக்குனர் மிஷ்கினை 160 தடவை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை, நடந்ததை கூறிய மிஸ்கின்\nவிஜய்க்கு தாயாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன், எந்த படத்தில் தெரியுமா\nபிரஷாந்துடன் இணையும் ரம்யா கிருஷ்ணன், எந்த படத்தில் யார் இயக்கத்தில் தெரியுமா\nநீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகை தானாம், இதனால் வாய்ப்பு போனதாம்\nமுன்னணி ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்\nவிஜய்யின் புதிய படத்தில் அம்மாவாக பாகுபலி புகழ் பிரபலம் ரம்யா கிருஷ்ணணா எந்த இயக்குனரின் படத்தில் தெரியுமா\nகுயின் பட ப்ரஸ் மீட்டில் அழகாக வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்\nரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் வெப் சீரிஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவயதானாலும் அழகான போட்டோ ஷுட் நடத்திய நடிகை ரம்யா கிருஷ்ணன்\nஜெயலலிதாவிற்கு தாயாக நடிக்கும் பிரபல நடிகை, யார் தெரியுமா\nகௌதம் மேனன் இயக்கிய ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ட்ரைலர் இதோ\nஜெயலலிதா லுக்கில் ரம்யா கிருஷ்ணன், முதன் முறையாக வெளிவந்த புகைப்படம் இதோ\nஜெயலலிதாவாக முன்னணி தமிழ் நடிகை.. மாஸான ’குயின்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1573-vaarayen-thozhi-tamil-songs-lyrics", "date_download": "2020-07-04T18:52:48Z", "digest": "sha1:3C7IYHZ2DMB6TPJ75RSV6JZSIG5MAQDF", "length": 6278, "nlines": 111, "source_domain": "www.tamilpaa.com", "title": "Vaarayen Thozhi songs lyrics from Paasamalar tamil movie", "raw_content": "\nவாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ\nவாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ\nமணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ\nவாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ\nமணக்கோலம் கொண்ட மகளே புது மாக்கோலம் போடு மயிலே\nகுணக்கோலம் கொண்ட கனியே நம் குலம் வாழப் பாடு குயிலே\nசிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ\nசிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ\nவாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ\nதனியாகக் காண வருவார் இவள் தளிர்போல தாவி அணைவாள்\nகண்போல சேர்ந்து மகிழ்வாள் இரு கண் மூடி மார்பில் துயில்வாள்\nஎழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ\nஎழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ\nவாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ\nமலராத பெண்மை மலரும் முன்பு தெரியாத உண்மை தெரியும்\nமயங்காத கண்கள் மயங்கும் முன்பு விளங்காத கேள்வி விளங்கும்\nஇரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ\nஇரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ\nவாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ\nமணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ\nவாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMayangugiraal Oru Mathu (மயங்குகிறாள் ஒரு மாது)\nEngalukkum Kaalam (எங்களுக்கும் காலம்)\nPaatondru Ketten (பாட்டொன்று கேட்டேன்)\nMalargalai Pool (மலர்களைப் போல்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27184", "date_download": "2020-07-04T19:01:21Z", "digest": "sha1:Y7J4CLXYBYMIY7VBO3KD3FLBHUJD346C", "length": 12103, "nlines": 108, "source_domain": "www.anegun.com", "title": "பிரிமியர் லீக் : வெகுண்டெழுந்தது அர்செனல்! | அநேகன்", "raw_content": "\nHome மலேசியா பிரிமியர் லீக் : வெகுண்டெழுந்தது அர்செனல்\nபிரிமியர் லீக் : வெகுண்டெழுந்தது அர்செனல்\nஇங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணப் போட்டியின் முன்னணி கால்பந்து அணிகளான அர்செனல் டோட்டன்ஹம் ஹொஸ்பர் சந்தித்து விளையாடிய ஆட்டம், அர்செனல் அணிக்குச் சாதகமாக முடிந்தது. டோட்டன்ஹம் முன்னிலையில் இருந்த வேளையில் அர்செனல் மிகச் சிறந்த தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுத்து வெற்றியைப் பதிவு செய்துள்ளது.\nஞாயிற்றுக்கிழமை இரவு அர்செனலின் எமிரேட்ஸ் அரங்கில் இந்த இரண்டு அணிகளுக்கிடையிலான ஆட்டம் நடந்தது. ஆட்டம் தொடங்கிய 10ஆவது நிமிடத்தில் எரிக் டேர் பந்தை கையால் தடுத்ததால், அர்செனல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை அவ்வணியின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரரான ஹபிமாயோங் அடித்தார்.\nஅதன் பிறகு டோட்டன்ஹம் அணி தொடர் தாக்குதல்களை முன்னெடுத்தது. இதன் விளைவாக 30ஆவது நிமிடத்தில் டோட்டன்ஹம் அணிக்கான கோலை எரிக் டேர் அடித்தார். அவ்வணியின் மத்திய திடல் ஆட்டக்காரர் எரிக்சன் தூக்கி கொடுத்த பந்தை எரிக் டேர் தலையால் முட்டி கோலாக்கினார். இதனிடையே 34ஆவது நிமிடத்தில் அர்செனல் அணியின் தற்காப்பு வலையத்திற்கு உள்ளே டோட்டன்ஹம் ஆட்டக்காரரான சூன் கீழே வீழ்த்தப்பட்டார்.\nஇதனால் அவ்வணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை அவ்வணியின் கேப்டன் ஹெரி கேன் கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 1-2 என்ற கோல் எண்ணிக்கையில் டோட்டன்ஹம் அணி முன்னிலை பெற்றது.\nஆனால் பிற்பாதி ஆட்டம் தொடங்கியது முதல் அர்செனல் அணி அதிவேக ஆட்டத்தை முன்னெடுத்தது. குறிப்பாக டோட்டன��ஹம் அணியின் தற்காப்புப் பகுதிக்குள் நுழைந்து தொடர் தாக்குதல்களையும் தொடுத்தது. இதனால் 56ஆவது நிமிடத்தில் ஹபிமாயோங் அர்செனல் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை 2-2 என்ற கோல் எண்ணிக்கையில் சமப்படுத்தினார்.\nஅந்த கோலை அடித்த பின்னர் அர்செனல் இன்னும் ஆக்ரோஷமாக விளையாடியது. அர்செனல் அணியின் தாக்குதல்களை சமாளிப்பதற்கு டோட்டன்ஹம் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் கடுமையாகப் போராடினார்கள். இருப்பினும் 75ஆவது நிமிடத்தில் அர்செனல் அணிக்கான 3ஆவது கோலை லெக்காஸாகி அடித்தார்.\nஇதனிடையே அடுத்த 2ஆவது நிமிடத்தில் அதாவது 77ஆவது நிமிடத்தில் அர்செனல் அணிக்கான மற்றொரு கோலை லுகாஸ் டோரிரா அடுத்தார். இந்த கோலினால் அர்செனல் 4-2 என்ற கோல் எண்ணிக்கையில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் அர்செனல் புள்ளிப்பட்டியலில் 4ஆம் நிலைக்கு முன்னேறியுள்ளது.\nமற்றொரு ஆட்டத்தில் செல்சீ தமது சொந்த அரங்கில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் புல்ஹெம் அணியை வென்றது. செல்சீ அணிக்கான கோலை 4ஆவது நிமிடத்தில் பெட்ரோவும் 82ஆவது நிமிடத்தில் ரூபன் லொஸ்திக் சிக்கும் அடித்தார்கள்.\nPrevious articleஅதிக எண்ணிக்கையில் இந்திய அமைச்சர்கள்\nNext articleஅதிர்ஷ்டத்தால் வென்றது லிவர்பூல் அரங்கத்தை அதிர வைத்த ஜோகன் குலுப்\nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\nதிருமண ஏற்பாடு துறையில் 20,000 வேலை வாய்ப்புகள்\nபி எஸ் என் & சிறு மற்றும் நடுத்தர கடனுதவி இந்தியர்களுக்கு ஏமாற்றமே\n‘கள்வனைக் கண்டுப்பிடி’ எனும் புத்தம் புதிய உள்ளூர் தமிழ் தொடர், ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) அறிமுகமாகிறது\nஎஸ்பிஎம் மாணவர்களுக்கு இணையம் வாயிலாக இலவச கற்றல் கற்பித்தல்\nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 1, 2020 0\nபெட்டாலிங் ஜெயா ஜூலை 1- நம்பிக்கை கூட்டணியின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார்...\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 1, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 1- ரெபோர்மாசி, ரெசிஸ்டன், அண்ட் ஹோப் இன் நியூ மலேசியா' என்ற புத்தகத்தின் முகப்பு அட்டையில் நாட்டுச் சின்னத்தை இழிவுப்படுத்து��் வகையில் இடம்பெற்றிருக்கும்...\nதிருமண ஏற்பாடு துறையில் 20,000 வேலை வாய்ப்புகள்\nசமூகம் தயாளன் சண்முகம் - June 30, 2020 0\nபத்துகேவ்ஸ், ஜூன் 30- திருமணம் நடத்த திட்டமிடும் நபர்களுக்கு உதவி புரியும் வகையில் மலேசிய திருமணத் தொழில்முனைவோர் சங்கம் (பிபிஎம்பிஎம்) அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இத்துறையின் கீழ்...\nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\nதிருமண ஏற்பாடு துறையில் 20,000 வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/05/blog-post_24.html", "date_download": "2020-07-04T19:07:36Z", "digest": "sha1:R3H4GXXD66LPMSANVVOPYXO4R3S4DCDH", "length": 24662, "nlines": 95, "source_domain": "www.nisaptham.com", "title": "நட்சத்திரம் ~ நிசப்தம்", "raw_content": "\nகேபிள் டிவி வந்து பிறகு சன் டிவி வந்து வதவதவென ராஜ், விஜய் டிவியெல்லாம் வந்த போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற பொடியன் கூட்டத்துக்கு தொலைக்காட்சியில் தலையைக் காட்டிவிட வேண்டும் என்ற ஆசை துளிர்த்த சமயத்தில் ஊரில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். நடத்தினார்கள் இல்லை நடத்தினார். ஒற்றை மனிதர். முகம் நிறைய பவுடர் பூசி உதடு நிறைய சிவப்புச் சாயம் அப்பி போதாக்குறைக்கு வாய் முழுக்க ஜரிதா பீடாவைக் குதப்பிக் கொண்டு மேடையேறி எச்சிலை விழுங்கிவிட்டு ‘அன்பான மக்களே’ என்று கர கரக் குரலில் ஆரம்பித்தார். மேடைக்கு கீழாக அமர்ந்திருந்த எனக்கு அப்பொழுதே இளமை புதுமை சொர்ணமால்யாவை பீட் செய்துவிட்ட பூரிப்பு. எப்படியும் தொலைக்காட்சியில் தோன்றிவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்திருந்தது.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி அது. மேடையில் சன் டிவி புகழ், ராஜ் டிவி புகழ், விஜய் டிவி புகழ், எக்செட்ரா, எக்செட்ரா டிவி புகழ் என்று வரிசையாக எழுதி கீழே அந்த மனிதரின் பெயரையும் எழுதி வைத்திருந்தார்கள். அந்த மனிதருக்கு உள்ளூரில் நன்கொடையாளர்களும் கிடைத்திருந்தார்கள். நகைக்கடை, துணிக்கடை என்று திரும்பிய பக்கமெல்லாம் பதாகை வைத்திருந்தார்கள். கலந்து கொண்டவர்கள் ஆளுக்கு நூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது முக்கியமான விதி. அப்பொழுது நூறு ரூபாய் பெருந்தொகை. அப்பாவை நம்ப வைத்து சமாளித்து வாங்கிச் செல்வதற்கு பெரும்பாடாக ஆகியிருந்தது.\nஅதுவொரு திருமண மண்டபம். நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பையன்களும் பெண்களும் சில மூத்தவர்களுமாக களை கட்டியிருந்தது. அத்தனை கூட்டத்திலும் எனக்கு அவளைப் பார்க்கும் போது மண்டைக்குப் பின்னால் பல்பு எரிந்தது. ஏதாவதொரு டம்மி பெயராக அவளுக்கு வைத்துக் கொள்வோம். ஜெயந்தி. அந்தக் கூட்டத்திலேயே வெகு அழகு. பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டது. அநேகமாக பள்ளிப் பருவத்தில் பற்றிய பதினோராவது காதலாக இருக்க வேண்டும். அவள் தனது குழுவோடு வந்திருந்தாள். தைய்ய தைய்ய தைய்யா தைய்யா பாடலுக்கு மேடையில் ஆடினார்கள். அத்தனை பேரையும் விட்டுவிட்டு அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் நின்றிருந்த வெள்ளியங்கிரி ‘டேய் அவ உன்னைத்தாண்டா பார்க்கிறா’ என்று ஏற்றிவிட்டான். பற்றியெரிந்த காதல் ஆளை மொத்தமாக எரித்துக் கொண்டிருந்தது. நூறு ரூபாய் போனால் தொலைகிறது இப்பேர்ப்பட்ட தேவைதையை கண்ணில் காட்டின வெற்றிலைபாக்கு பார்ட்டியை மனதார வாழ்த்தினேன்.\nமதியம் எல்லோரும் சாப்பிடுவதற்காகச் சென்றார்கள். நான் வெள்ளியங்கிரியை அழைத்துக் கொண்டு அவள் பின்னால் சென்றேன். வெள்ளியங்கிரி எப்பொழுதுமே நெடுஞ்செழியன் மாதிரி அல்லது அன்பழகன் மாதிரி. உதயநிதி காலமென்றால் மகேஷ் பொய்யாமொழி மாதிரி. நாம் நினைப்பதை அவன் செய்து கொடுப்பான். ‘நீ இரு நான் வாரேன்’ என்று சென்றவன் அரை மணி நேரத்தில் வந்து ‘அவங்கப்பன் குருமந்தூர் மேட்டுல டீக்கடை வெச்சிருக்கான்..அவ தம்பி நம்ம பள்ளிக்கோடம்தான்...உனக்கு புடிச்சிருச்சுல...கவலையை உடு..அவ உனக்குத்தான்..நான் கல்யாணத்தை செஞ்சு வெக்கிறேன்’ என்கிற ரகத்தில் பேசத் தொடங்கியிருந்தான். அதன் பிறகு என்ன பேசினேன் என்ன நடந்தது என்பதெல்லாம் ஞாபகமேயில்லை. அபிராமி அபிராமி மாதிரி ஜெயந்தி ஜெயந்திதான்.\nசமீபத்தில் ‘த ஸ்டார் மேக்கர்’ என்ற படத்தை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. புதுச்சேரி ஃபோட்டோகிராபர் மதுதான் இந்தப் படம் பற்றிச் சொன்னார். அவர் மாடலிங் ஃபோட்டோகிராபர். திரைத்துறை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது த ஸ்டார் மேக்கர் பற்றிய பேச்சும் வந்தது. சினிமா பாரடைசோ படத்தை இயக்கிய குய்செப்பே ட்ரோனாட்டோரே இயக்கிய படம். 1995 ஆம் ஆண்டிலேயே வெளி வந்துவிட்டது.\nஇரண்டாம் உலகப்போர் முடிந்த காலகட்டம் அது. படத்தின் ���ாயகன் மொரேலியிடம் ஒரு வண்டி இருக்கிறது. இன்றைய கேரவேனின் அன்றைய வடிவம். உள்ளுக்குள் கேமிராவிலிருந்து படுக்கை வரை அத்தனையும் வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஊராகச் சென்று திரைத்துறையில் நடிகராகிறவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என்று பேசுகிறார். தான் நடிகர்களைத் தேர்ந்தெடுக்க வந்திருப்பதாகவும் ஸ்கீரீன் டெஸ்ட்டுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அழைக்கிறார். மக்கள் குவிகிறார்கள். ‘இந்தப்பக்கம் திரும்பு...அந்தப்பக்கம் திரும்பு..நேரா பாரு...வசனம் பேசு’ என்று அவர்களை தனது கேமிராவில் பதிவு செய்து கொள்கிறார். இதில் கலந்து கொண்டவர்கள் மொரேலிக்கு பணம் தருகிறார்கள். மெரோலி திருட்டுப்பயல் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் மக்கள் நம்புகிறார்கள்.\nகேமிராவின் முன்பாக அமர்ந்து உண்மையைக் கொட்டுகிறார்கள். தங்களது ஆழ்மன ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். இது மொரேலிக்கும் தெரிகிறது. தனது மகளை நடிகையாக்கிவிட வேண்டும் என்பதற்காக மொரேலியிடம் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள் ஒரு அம்மாக்காரி. கொள்ளையடிக்க வருகிறவர்களிடம் தன்னைப் பற்றி விளக்கி அவர்களைப் படமெடுத்து அவர்களிடமிருந்தே காசு வாங்குகிற கில்லாடியாக மொரேலி இருக்கிறார். தொடக்கத்தில் படம் சற்றே இழுவை என்றுதான் சொல்ல வேண்டும். பாதி நகர்ந்த பிறகு பியேட்டா அறிமுகமாகிறாள். நாயகி. அப்பாவிப் பெண். கிறித்துவ கன்னியாஸ்திரிகளுடன் தங்கியிருக்கிறாள். மொரேலி கேட்கும் பணம் அவளிடமில்லை. உள்ளூர் பணக்காரனிடம் கேட்கிறாள். அவளது நிர்வாணத்தைக் காட்டினால் தருவதாகச் சொல்கிறான். ஆடைகளைக் களைந்து அவன் முன்பாக நின்று பணத்தை வாங்கிக் கொண்டு மொரேலியிடம் செல்கிறாள்.\nமொரேலி அடுத்த ஊருக்குக் கிளம்பும் போது அவனது வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொள்கிறாள். அவன் அவளைத் துரத்திவிடுகிறான். கன்னியாஸ்திரிகள் அவளை ஏற்றுக் கொள்ளாமல் துரத்தியடிக்கிறார்கள். அவள் மீண்டும் மொரேலியைத் தேடி வந்து சேரும் போது அவனைத் திருட்டுப்பயல் என்று கண்டுபிடித்து அவனிடம் ஏமாந்த காவல்துறை அதிகாரி சிறையில் தள்ளுகிறான். காதல் பிரிகிறது. அதன் பிறகு க்ளைமேக்ஸ்.\nபடம் யூடியூப்பிலேயே கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பார்த்துவிடுங்கள். நல்ல படம். மொரேலிக்கும், பியேட்டாவுக்காகவுமே பார்க்கலாம். இந்தப் படத்தை வைத்து இணையத்தில் நிறைய தியரிகள் இருக்கின்றன. விமர்சனங்களும் இருக்கின்றன. இந்தப் படத்துக்கும் இதே இயக்குநரின் முந்தைய படமான சினிமா பாரடைசோவுக்குமான தொடர்புகள், காட்சியமைப்புகள், இசை, ஐம்பதுகளில் வெளிவந்த வேறொரு இயக்குநரின் படத்துடனான தொடர்புகள் என்று நிறைய வாசிக்கக் கிடைக்கிறது. அப்படிப் பிரித்து மேய்ந்து திரைப்படம் குறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டியதில்லை என்கிற கட்சிக்காரன் நான். அதற்கு திறமையும் போதாது.\nவெளிநாட்டு படம் பார்ப்பது என்பது அந்நாட்டின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒரு மிடறு பருகிக் கொள்வது போல. The starmaker படம் பார்க்கவில்லையென்றால் இத்தாலியின் சிசிலி என்ற தீவைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போவதேயில்லை. 1950களில் அந்தத் தீவின் வீடுகளும் மனிதர்களும் வாழ்முறையும் இப்பொழுது இல்லாமலிருக்கக் கூடும். அதை திரைப்படம்தான் நமக்குக் காட்டுகிறது. ஒரு வெளிநாட்டுத் திரைப்படத்தை அப்படித்தான் பார்க்கிறேன். பிடித்த படத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தால் அதைப் பற்றி அவர்கள் பேசவோ எழுதவோ கூடும். நிறையப் பேர் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்கள் ஒரு சிலரேனும் இருக்கக் கூடும் அல்லவா\nபடத்தைப் பற்றி பேசிவிட்டு ஜெயந்தியை விட்டுவிட்டேன் பாருங்கள்- அந்த ஜரிதா பீடா பார்ட்டி எல்லோரையும் படம் எடுத்து முடித்துவிட்டு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் மற்றவர்கள் தான் அடுத்த முறை வரும் போது மீண்டும் முயற்சி செய்யவும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். சென்னையிலிருந்து இன்றோ நாளையோ அழைப்பு வந்தவுடன் சொர்ணமால்யாவை பார்த்துவிடலாம் என்று கற்பனை சிறகு விரிந்து கொண்டேயிருந்தது. அவன் அநேகமாக The Starmaker படம் பார்த்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். பன்னாடைப் பயல்.\nஅவன் போனால் தொலைகிறது என்று ஜெயந்தியின் தம்பியின் மூலமாக நூல் விட்டுப் பார்த்தோம். வெள்ளியங்கிரி வெகு பக்கபலமாக இருந்தான். ஆரம்பத்தில் அவளுடைய தம்பி நன்றாகத்தான் பேசினான். திடீரென்று ஒரு நாள் வந்து ‘அண்ணா நீங்க குருமந்தூர் பக்கம் வந்தீங்கன்னா டீக்கடை பாய்லர்ல இருக்கிற சுடுதண்ணியைப் புடிச்சு மூஞ்சில ஊத்திடுவேன்னு எங்க அக்கா சொல்லுறா’ என்றான். ‘���ல்லாப் பொண்ணுங்களும் அப்படித்தாண்டா சொல்லுவாங்க...ட்ரை பண்ணு’ என்றுதான் வெள்ளியங்கிரி சொன்னான். எனக்குத்தான் தீவிரவாதிகள் மீது ஆர்வமில்லாமல் போய்விட்டது. ‘எனக்கு அவ வேண்டாம்..நீ வேணும்ன்னா ட்ரை பண்ணு’ என்று சொல்லிவிட்டு ஷீபாவை சைட் அடிக்கத் தொடங்கியிருந்தேன்.\nஅருமையான மலரும் நினைவுகள். ஸ்டார் மேக்கர் படம் பார்க்க ஆவலாக உள்ளேன், யூ ட்யூபில் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.\n//எனக்கு அவளைப் பார்க்கும் போது மண்டைக்குப் பின்னால் பல்பு எரிந்தது//\n1.அப்ப எரிய ஆரம்பிச்ச பல்பு தான் இப்ப நடுமண்டையில நெலா வா ஆகிருக்கா.\n2. அப்பமே பல்பு தானா.\nஅன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு, நன்றாக எழுதுகிறீர்கள். நீங்களும், சுஜாதாவும் என்ஜினீயர்கள். நடுவில் எங்கும் , அவர் பாணியில் சொன்னால், ஜல்லியடித்தல் கிடையாது. சொல்ல வந்ததற்கு நேர் மாறாய் எடுத்து சென்று, கடைசி வரியில் புன்னகையோ, தீர்ப்போ, கருத்தோ, நறுக்கென்று சொல்லி முடித்து விடுகிறீர்கள். நிறைய எழுதுங்கள். சுஜாதாவை ரசித்தவர்களுக்கு, உங்களின் தேவை நிறைய உள்ளது. வெங்கட், ஓசூர்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/madurai-news-W4ZSGW", "date_download": "2020-07-04T17:41:17Z", "digest": "sha1:Z3XOD34CGKLXBCQIBA3WAICKNB6LWOA3", "length": 12338, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க மதுரை காவல்துறை அறிவிப்பு - Onetamil News", "raw_content": "\nநடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க மதுரை காவல்துறை அறிவிப்பு\nநடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க மதுரை காவல்துறை அறிவிப்பு\nமதுரை 2019 மார்ச் 26; நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க மதுரை காவல்துறை அறிவித்துள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில், திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ் செல் போன் எடுத்து சென்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்ற நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது. நடிகை நிவேதா பெத்துராஜ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வளையல் கடைகளில் வைத்து எடுக்கப்பட்ட காணொளி இணைப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகார் ;பரபரப்பு\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது.\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கடந்து செல்ல முடியாது\nகுருவம்மா உனக்கு நிகர் யாரம்மா - குறும்படம் ; இசை மற்றும் ஒலி வடிவமைப்பாளர் விசுவ மாலிக்\nபிரபல இயக்குனரின் தந்தை காலமானார்\nசிறுமி ஜெயப்பிரியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ....\nமாற்றுதிறனாளிகள் ஒன்றிணைந்து முதன் முதலாக ஓர் மாபெரும் மருத்துவ முகாமை தூத்துக்...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் ந��்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அலையவிடுவது வழக்கம்\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அ...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nகத்தோலிக்க பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை ;தூத்துக்குடியில் பரபரப்பு\nகாவலர் ரேவதி வாக்குமூலத்தின் எதிரொலி; சாத்தான்குளம் எஸ்.ஐ -யை போலீஸ் கைது செய்...\nதப்பி ஓடமுயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் அருகே கைது\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் 7 வயது சிறுமி கற்பழித்து கொ...\nதூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்க...\nதூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர் ,காவலர் ஆகியோர் சிறையிலடைப்பு\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/karunjeeragam/", "date_download": "2020-07-04T18:14:30Z", "digest": "sha1:SQM2KCRRPIJGMLQAUPVBDAYZEGGCJ263", "length": 15044, "nlines": 106, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "இயற்கை முறை விவசாயம், நஞ்சில்லா விவசாயம் - கருஞ்சீரகம் (Nigella Sativa)", "raw_content": "\nபல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட நறுமண உணவுப் பொருளான கருஞ்சீரகம் (Nigella sativa) தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம். நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் மலர்கள் கொண்ட இத் தாவரம் 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது.\nகருஞ்சீரகத்தில் உள்ள ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.\nபுற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் இதன் விதைகளுக்கு உண்டு.\nகருஞ்சீரகம் நோய் எதிர்பாற்றல் முறைமையை வலுப்படுத்துகின்றது.\nகருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும்.\nமற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது.\nஇதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.\nஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி, இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.\nதொடர் இருமலால் பாதிக்கப்படுவோர், 1 தேக்கரண்டி கருஞ்சீரக பொடியை தேன், அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும்; நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.\nகருஞ்சீரக பொடியை, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.\nஇதை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.\nகுளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து பயன்படுத்துவது சிறந்தது.\nகணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில், இது பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் ‘இன்டெர்பிதான்’ என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.\nசில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த ந��ட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு, பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தினமும், இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.\nபிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.\nகருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.\nவெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் இதை தனித்தனியாக சுத்தம் செய்து, ஒரு வாணலியில் இட்டு கருகாமல் வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு ஸ்பூன் அளவுக்கு, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இதை சாப்பிட்ட பின், எந்த உணவும் உட்கொள்ளக் கூடாது.\nதினமும் இப்படி செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும், மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேறி விடும்.\nஇதனால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.\nகர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம், சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால், உடல் நலனுக்கு சிறந்தது.\nஜாதிக்காயின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Nutmeg)\nதிரிபலா சூரனம் செய்முறையும் அதன் பயன்களும் (Tiripala Sornam)\nபயிரைக் காக்கும் இயற்கை மருந்துகள் (Natural pesticide control)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (15)\nவெட்டுக்கிளி படையெடுப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க(Save Plants from Grasshopper)\nMay 25, 2020, No Comments on வெட்டுக்கிளி படையெடுப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க(Save Plants from Grasshopper)\nகரும்புத் தோகையை உரமாக மாற்றுதல்(Compost from Sugarcane Waste)\nவிவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகள்(Goodness Causing Insects)\nகொர���னாவும் இயற்கை விவசாயமும்(Corona and Organic Farming)\nகற்பூர கரைசல் – இயற்கை பூச்சி விரட்டி(Camphor Solution for Pest Control)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27959.html?s=afc60b53ffef5c411b31138ef8cf552d", "date_download": "2020-07-04T17:34:00Z", "digest": "sha1:FC5OTFFIDRWE4ETTHROIVY5OE6332L4K", "length": 1678, "nlines": 14, "source_domain": "www.tamilmantram.com", "title": "சர்ப்ப நாதம் என்ற பக்தி பாடல்கள் அடங்கிய அற்புதமான ஆல்பம் . [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > சர்ப்ப நாதம் என்ற பக்தி பாடல்கள் அடங்கிய அற்புதமான ஆல்பம் .\nView Full Version : சர்ப்ப நாதம் என்ற பக்தி பாடல்கள் அடங்கிய அற்புதமான ஆல்பம் .\nசர்ப்ப நாதம் என்ற பக்தி பாடல்கள் அடங்கிய அற்புதமான ஆல்பம் .\nஇசை : ஆனந்து .\nஇந்த பாடல்கள் நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சகோம்பை யில் அமைந்துள்ள நாகராஜா என்கின்ற பாம்பு சாமியை பற்றியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-04T19:48:15Z", "digest": "sha1:WEE7ZZNYCUZBWXMZYH7USMTQXLQJWYLD", "length": 17463, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு வேதியியல் ஆண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்னாட்டு வேதியியல் ஆண்டு சின்னம்\nபன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011 (International Year of Chemistry 2011) என்பது வேதியியல் தந்த மாந்தரின மேம்பாட்டுக்கான பங்களிப்புக்காக 2011 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்ட ஓர் அறிவியல் விழாவாகும்.[1] இந்த வேதியியல் ஆண்டைக் கொண்டாட பன்னாட்டவை 2008ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகளை பன்னாட்டு தூய, பயன்முறை வேதியியல் ஒன்றியம், யுனெசுக்கோ ஆகிய இரு அமைப்புகளும் ஒருங்கிணைத்தன.[2][3]\n3.1 சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்\n3.1.3 பிரித்தானிய ஒன்றிய அரசுகள்\nபன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011 சார்ந்த ஐநா தீர்மானத்தை எத்தியோப்பியா அனுப்பியது. இதில் 23 நாடுகள் இணைப் புரவலராகச் செயல்பட்டன. தீர்மானத்தில் பன்னாட்டவை நீடிப்புதிற வளர்ச்சிப் பத்தாண்டு 2005-14 எனும் திட்ட இலக்குகளை அடைவதற்கு வேதியியல் பெரும் பங்காற்றுவது சுட்டிக் காட்டப்பட்டது.\n\"வேதியியல்-நம் வாழ்வும் எதிர்காலமும்\" என்ற கருப்பொருள் பன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011இன் கொண்டாட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டது. கொண்டாட்ட மையம் “மாந்தரின நல்வாழ்விற்கு வேதியியலின் பெறுமதிகளும் பங்களிப்புகளும்” என்பதில் குவியலானது.[1] இது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இளைய தலைமுறையினரை இப்புலத்திபால் ஈர்க்கவும் புவிக்கோளகச் சிக்கல்களைத் தீர்ப்பதில் வேதியியலின் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும் முனைந்தது.[4]\nபன்னாட்டு வேதியியல் ஆண்டின் கொண்டாட்டங்களை உலக நாடுகளின் வேதியியல் சார்ந்த கழகங்கள் ஒருங்கிணைத்தன. எடுத்துகாட்டாக, அமெரிக்க வேதியியல் குமுகம், வேதியியலுக்கான வேந்திய சங்கம், பிரேசில் வேதியியல் கழகம், வேதியியல் தொழிற்கழகம், ஆத்திரேலிய அரசு வேதியியல் நிறுவனம், ஐரோப்பிய வேதியியல், மூலக்கூற்று அறிவியல் கழகம், ஆப்பிரிக்க வேதியியல் கழகங்களின் கூட்டமைப்பு போன்றவை விழாவில் முனைவாக ஈடுபட்டன.[5][6][7][8]\nபன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) 25 தனிப்பெரும் பங்களிப்பு ஆற்றிய மகளிர் வேதியியல், வேதிப்பொறியியல் அறிஞர்களை விருது வழங்கத் தேர்வு செய்தது.[9] இவர்களில் இசுரவேலைச் சேர்ந்த அடா யோனத், தாய்லாந்தைச் சேர்ந்த சுலபோர்ன் வலாக், பெரும்பிரித்தனைச் சேர்ந்த இலெசுலே யெல்லோலீ, அமெரிக்க ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த யோவான்னா எஸ். பௌலர் ஆகியோர் சிலராவர்.\nபன்னாட்டு வேதியியல் ஆண்டு வலைத்தளத்தில் நிகழ்ச்சிகளின் முழுப்பட்டியலையும் இட்டுவைத்துள்ளது.[10] திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள், பேராயங்கள், மாநாடுகள், விழாக்கல், பொருட்காட்சிகள், படக் காட்சிகள், grand openings,விரிவுரைகள், கூட்டங்கள், திறந்த அரங்கு விவாதங்கள், பணியரங்குகள், கொண்டாட்டங்கள், திரைப்படங்கள், கலைக்காட்சிகள், புதிர்கள் எனப் பட்டியல் இடப்பட்டுள்ளன.\nபன்னாட்டு வேதியியல் ஆண்டின் நிறைவு விழா 2011 டிசம்பர் 1ஆம் நாளன்று பெல்ஜியம், பிரசெல்சு நகரில் கொண்டாடப்பட்டது.[10]\nயுனெசுக்கோவின் பாரிசு தலைமையகத்தில் 2011 சனவரி 27-28 ஆகிய நாட்களில் பன்னாட்டு வேதியியல் ஆண்டின் அலுவல்முறைத் தொடக்க விழா நிறைவேற்றப்பட்டது. இதில் 60 நாடுகளில் இருந்துவந்த 1000+ பேராளர்கள் பங்குபற்றினர். ���ான்கு நோபெல் பரிசாளர்கள் வந்திருந்தனர். யுனஸ்கோ பொது இயக்குநர் இரீனா பொகோவா தொடக்க விழாவில் உரையாற்றினார்.[11]\nபன்னாட்டு வேதியியல் ஆண்டை பதிவுசெய்ய சுவிசு அஞ்சல் துறை உயிர்ச்சத்து சி மூலக்கூற்றின் படிமத்தை அஞ்சல்தலையாக வெளியிட்டது. இந்த உயிர்ச்சத்து-சி மூலக்கூற்றை முதன்முதலாக சுவிசு வேதியியலார் தடெயசு ரீச்ஸ்ட்டீன் 1933இல் தொகுத்தார்.[12]\nஆயிரமாண்டுத் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்டுள்ள வேதியியல் பங்களிப்புகளை அரசு வேதியியல் கழகம்]] மீள்பார்வையிடுவதன் வாயிலாகப் பன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011 விழாவைக் கொண்டாடியது.[13]\nபன்னாட்டு வேதியியல் ஆண்டின் அலுவலக நிகழ்ச்சியாக ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் உலக மரபுச்சின்னப் பட்டியலில் உள்ள லார்டு ஓவ் தீவில் ஆகத்து 14-18 ஆகிய நாட்களில் ”புவிக்கோளகச் செயற்கை ஒளிச்சேர்க்கை: ஆற்றல், மீநுண்வேதியியல், ஆளுகையும்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.[14]\nகனடா வேதியியல் ஆண்டுக்காக பல செயல்விளக்கங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதில் கனடாவைச் சேர்ந்த 32 பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.[15] டல்கவுசி பல்கலைக்கழகம் 2011 மே 7ஆம் நாளன்று ”வேதியியல் ஊர்வல”த்துக்கு ஏற்பாடு செய்தது. இதில் வேதி ஆய்வகமும் உணவும் செயல்விளக்கங்களோடு சுற்றுலா வந்தன.[16]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 00:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-04T17:39:40Z", "digest": "sha1:PJP7ZVDQRH2VNHALQILAS62KJVCO4K4D", "length": 248447, "nlines": 1511, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சமூகக் குரூரம் | பெண்களின் நிலை", "raw_content": "\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்: குழந்தை கற்பழிப்பு என்பது கடந்த ஆண்டுகளில், அந்நிய சுற்றுலா பிரயாணிகள், குற்றவாளிகள், கிருத்துவ மிஷினர்கள் என்று பல வழக்குகள், விவகாரங்கள் என்று பார்த்து வருகின்ற நிலையில், ஈடுபட்டவர்கள் ஆண்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்பொழுது, ஒரு பெண் ஈடுபட்டுள்ளது, அதிலும் தமிழகத்தில் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இன்றைக்கு உச்சநீதி மன்ற தீர்ப்புகளே, பாலியல் வரைமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக உள்ளன. பலர் அவற்றாஇப் பற்றி குறை கூறி வருகின்றனர். ஏனெனில், அத்தகைய விபரீதமான தனிச்சை வக்கிரங்களை, உரிமை என்ற பெயரில் அனுமதிக்கப் பட்டால், கணவன் – மனைவி, தாம்பத்தியம், குடும்பம் போன்ற உறவுகளை எதிர்பார்க்க முடியாது. சமூகமும் பெரிதளவில் பாதிக்கப் படும். அந்நிலையில், ஒரு இளம் பெண், திருமணம் ஆனவள், இரண்டு குழந்தைகள்க்கு தாய் என்ற நிலையில், குழந்தை கற்பழிப்பாளியாக மாறியுள்ளது திகைப்பாக இருக்கிறது.\nமாணவர்களுடன் தகாத உறவு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நித்யா ஆரணி அடுத்த மாமண்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நித்யா கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி அடுத்த பையூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்தார். அப்போது பள்ளி மாணவன் ஒருவருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது, அந்த மாணவனுடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது என்கிறது மாலைமலர். நித்யா, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. என்கிறது தினத்தந்தி[1]. இது தொடர்பாக உமேஷ்குமார், மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார்[2]. மேலும் நித்யா இதற்கு முன்பு செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரியும் போது பள்ளி மாணவர்களிடமும் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதாம்பத்திய குறைவா, பிறழ்சியா, முறையற்ற மிருகத்தனமா: தம்பதியர் இருவருமே ஆசிரியர்கள் எனும்பொழுது அவர்களிடம் ஒழுக்கம் இருக்க வேண்டிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. பள்ளிகளில் பாடம் போதிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக, குறிப்பிட்ட நடத்தை இருக்க வேண்டிய அத்தியாவசியம் உள்ளது. குறிப்பாக இளம் வயதில் உள்ள இந்திய இது குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில் பொறுப்புள்ள ஆசிரியருக்கு என்ற நிலையிலும் இவ்வாறான தகாத உறவில் ஈடுபட்டது திகைப்பாக இருக்கிறது. பெண்ணும் புருஷனிடம் செக்ஸ் கிடைப்பதை எதிர்பார்க்கிறாள். குழந்தைகள் உள்ளது அவர்களின் தாம்பத்தியத்தின் முழுமையினைஎடுத்துக் காட்டுகிறது. இருப்பினும், அப்பெண் எல்லைகளைத் தாண்டியுள்ளது, துரதிருஷ்டமாக, பாலியல் வக்கிரத்தையே காட்டுகிறது. ஆனால், அது இளம் மாணவர்களை பாதித்துள்ளது. சுவை கண்ட அப்பூனைகள் அப்படியே இருக்குமா அல்லது வேறேங்கேயாவது பால் கிடைத்தால் போய்விடுமா, போகுமா என்று யோசித்தால் பயமாக இருக்கிறது. விலங்களிடம் கூட ஒழுக்கம் இருக்கும் நிலையில் படித்த பெண்ணின் நிலை இவ்வாறிருப்பது அலங்கோலமே.\nநித்தியாவின் கொக்கோக பலியல் உல்லாசம்: ஊடகங்கள் அவருடைய செக்ஸ் நடவடிக்கைகளைப் பற்றி, இவ்வாறான தகவல்களைக் கொடுக்கின்றன. மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார்[3]. இரண்டு மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார்[4]. இந்நிலையில் கடந்த ஆண்டு உமேஷ்குமாருக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது[5]. பள்ளி விடுமுறை நாட்களில் ஒருநாள் நித்யா வீட்டில் செல்போனை வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்[6]. அப்போது உமேஷ்குமார் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் இரண்டு மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் இருந்து வந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்தது தெரியவந்தது[7]. இவையெல்லாம் நிச்சயமாக அப்பெண்ணின் செக்ஸ்-வக்கிரத்தை எடுத்துக் காட்டுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமேஷ்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்[8]. இது நித்யாவின் நிலைக்கு சதகமாயிற்று எனலாம்.\nபோலீஸாரிடம் புகார், விசாரணை, செக்ஸ் குற்றாம் உறுதியானது: இந்நிலையில் மாணவர்களுடன் தனது மனைவி தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார் திருவண்ண���மலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது. கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது.\nபோக்சோ சட்டத்தில் கைது: இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருமான சித்ரபிரியா விசாரணை நடத்தினார். அதில் சம்பவம் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது[9]. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நித்யாவை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) எஸ்.தேவநாதன் வழக்கை விசரித்து, ஆசிரியை நித்யாவை ஏப்ரல் 4-ந் தேதிவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்[10]. இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியை நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஇத்தகைய தகாத உறவுகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி: முன்னர் ஒரு கணித ஆசிரியை தன் வகுப்பில் படிக்கும், தன்னை விட பத்து வயது சி���ியனவனான, மாணவனிடம் மோகம் கொண்டு தகாத உறவில் ஈடுபட்டு, போட்டி ஒன்று தனியாக தங்கி வாழ்ந்து திரும்பி வந்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் எல்லாம் வெளிவந்தன. ஆனால் இங்கோ இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கின்ற நிலையில், தகாத உறவு கொண்டு இருப்பது தெரியவருகிறது. ஆகவே, தாம்பத்தியத்தில் குறை என்று சொல்லமுடியாது. அதுமட்டுமல்லாது அவற்றை படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு பிறகு பார்த்து ரசிக்கும் ஒரு அசிங்கமான பாலியல் மனப்பாங்கும் இதில் வெளிப்படுகிறது. கணவன் எச்சரித்தும், அவள் அத்தகைய உறவைத் தொடர்ந்திருக்கிறாள். இது அவளின் கொக்கோக வக்கிரத்தை னெடுத்துக் காட்டுகிறது. ஆண்களில் சிலர் அவ்வாறு இருப்பது போல, பெண்களிலும் சிலர் இருப்பது தெரிய வருகிறது. இதனை, மனோதத்துவ முறையில் தடுக்கவேண்டும். ஆனால், உறவினர்களால் செய்ய வேண்டும். குறிப்பாக பேற்றோர், சகோதரிகள் போன்றவர் செய்ய வேண்டும்.\nஇணைதள விசயங்களைத் தேடும் போது, சுயக் கட்டுப் பாடு தேவை: நிச்சயமாக இக்காலத்தில் இணையதளம், செல்போன், கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்கள் ஆண் பெண் உடலுறவு கொள்ளும், வீடியோக்கள், திரைப்படங்கள் முதலியவற்றை காண்கின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுகின்றது. சில நேரங்களில் அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ சில இணையதளங்களில் மற்றவர்களை தேடும் பொழுது இடையில் இத்தகைய படங்களை வைத்து கவனத்தை ஈர்க்கின்றனர் மற்றும் திசை திருப்புகின்றனர். ஒருவேளை தேடுகின்றவர், இவற்றைக் கண்டுகொள்வது இல்லை, என்றாலும், பாலியல் ரீதியாக ஆண் பெண் எவருக்கும் அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படும் பொழுது சரி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க கூடிய நிலையும் ஏற்படுகிறது. பார்த்துவிட்டு மறுபடியும் சாதாரணமாக தங்களது கடமைகளை செய்து கொண்டு இருந்தால் பிரச்சினையில்லை ஆனால். அது மனதில் ஒரு துண்டுதலை உண்டாக்கி, மறுபடியும் மறுபடியும் அதை பார்த்து ரசிக்க வேண்டும், பிறகு இதனை உண்மையாகவே அனுபவித்து ரசித்தால் எப்படி இருக்கும், என்ற ஒரு மனப்பாங்கு ஏற்படும்பொழுது, எல்லைகளைக் கடந்து சமூகக் கட்டுப்பாடுகளை மீறி இத்தகைய தகாத உடலுறவு கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆகவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.\n[1] தினத்தந்தி, பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆச��ரியை கைது, பதிவு: மார்ச் 22, 2019 03:15 AM\n[3] மாலைமலர், ஆரணியில் மாணவர்களுடன் தகாத உறவு– ஆசிரியை போக்சோவில் கைது, பதிவு: மார்ச் 21, 2019 10:34.\n[5] சமயம், பல பள்ளி மாணவர்களுடன், பல இடங்களில் உல்லாசம் – ஆசிரியை கைது: சிக்கியது எப்படி\n[7] தினமலர், மாணவர்களுடன் தகாத உறவு பள்ளி ஆசிரியை ‘சஸ்பெண்ட்‘, Updated : மார் 22, 2019 00:33 | Added : மார் 22, 2019 00:30.\n[9] ஏசியாநியூஸ், பள்ளி மாணவர்களுடன் உல்லாசம்… கையும் களவுமாக பிடிபட்ட ஆசிரியை கைது..\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை கலவி, ஆசிரியை கொக்கோகம், ஆசிரியை செக்ஸ், ஆசிரியை மோகம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சமூக பிரழ்ச்சி, சமூகவியல், செக்ஸ் டீச்சர், டீச்சர் மாணவனுடன் ஓடுதல், தகாத உறவு, பிடோபைல், போர்னோ கிராபி, போர்னோகிராபி, மாணவனுடன் செக்ஸ்\nஆசிரியை, ஆசிரியை கலவி, ஆசிரியை காதல், ஆசிரியை கொக்கோகம், ஆசிரியை செக்ஸ், ஆசிரியை பாலியல், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், ஆபாசம், ஈர்ப்பு, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, ஒழுக்கம், கணவன்-மனைவி உறவு முறை, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், குழந்தை கற்பழிப்பு, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் விளையாட்டு, தகாத உறவு, தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பிடிடோபைல், பெண் கற்பழிப்பாளி, பெண் பிடோபைல், வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nகேமராமேன் மெஸேஜ் அனுப்பியது, இத்யாதி[1]: அப்பெண் தோடர்ந்து சொன்னது[2], “சம்பவம் 2- அதே நிறுவனம் ஒரு கேமராமேன் எனக்கு ஆபாசமாக மெசஞ்சரில் மெசேஜ் அனுப்புகிறார். இந்த முறை சுதாரித்துக்கொண்டேன், உடனடியாக நான் என் செய்தி ஆசிரியருக்கு கொண்டுபோய் அதை காட்டினேன். அவர் HR இடம் அனுப்பினார். அந்த மெசேஜ்களை பார்த்துவிட்டு சம்பந்த��்பட்ட நபரை உடனடியாக வேலையைவிட்டு அனுப்பிவிட்டர்கள். ஆனால் அந்த பெண் மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்னை அழைத்து, எப்படி திடிரென உனக்கு அப்படி மெசேஜ் அனுப்புவார், நீ எதுவும் செய்யாமல் அவர் எப்படி மெசேஜ் அனுப்புவார் எனக் கேட்டார். அவர் முன்னால் உட்கார்ந்திருந்த வரை என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. இது பற்றி செய்தி ஆசிரியரிடம் சொன்னேன் விடும்மா அவர் அப்படித்தான் என சிம்பிளாக சொன்னார் என்னால் தாங்கமுடியாமல் மிக நீளமாக காட்டமாக அனைத்து உயர் அதிகாரிகளையும் சிசி வைத்து மெயில் போட்டேன், எந்த பதிலும் யாரிடமிருந்தும் வரவில்லை பதிலாக அந்த மாதம் என் சம்பளத்தில் 10000 ரூபாய் பிடிக்கப்பட்டது. ஏதேதோ உதவாத காரணங்கள் சொன்னார்கள், என் நேரடி தலைமைகள் எல்லாம் மௌனியாக இருந்தார்கள்.\nமுன்பு வேலை செய்த கம்பெனிக்கே போய் சேர்ந்தது[3]: தொடர்ந்து கொடுத்த விளக்கம்[4], “அதற்கு சில காலம் முன்பிருந்தே எனக்கு வேறு ஒரு நிறுவனத்திலிருந்து அழைப்பு இருந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் மேல் எனக்கு ஒரு தீராத காதல் இருந்ததால் அதிலிருந்து போக மனமில்லாமல் இருந்தேன். அங்கிருந்த அற்ப மனிதர்களை வெறுத்ததால் உடனடியாக கிளம்பிவிட்டேன். இங்கும் ஓப்பனாக சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை எல்லாம் இல்லை வேறு வேலை கிடைக்காமல் இருந்திருந்தால் சகித்துக்கொண்டு அங்கேயே இருக்க வேண்டியதுதான். இதுதான் பல பெண்களின் நிலமை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என இந்த சம்பவங்கள் உறுத்தலாகவே இருந்தது. ஆனால் ஒருவழியாக வேலையை விட்டு வரும் போது அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் இது குறித்து சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அப்போதுதான் மன நிம்மதி அடைந்தேன்”.\nபெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தால், திருமணம் செய்து கொள்வேன்[5]: பனிமலர் இரு கூட்டத்தில் பேசியது, “பெண்ணியம் பற்றி பேசப் போறீங்க…20 வச பொண்ண கல்யாணம் பண்ணிக் கொண்டார்…அதுவே ஒரு பேக்..நிறிய தடவ இந்த கேள்வி கெட்டு போரடிக்குது.70-20 எல்லாம் கிடையாது. மணியம்மைக்கு கல்யாணம் ஆன போது வயசு 30. இன்னொரு கேள்வி, அப்படியே இருந்தா கூட பெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தா இங்கிருக்கிற எத்தன பொண்ணுங்க பெரியார கல்யாணம் பண்ண மாட்டீங்க\nபெரியாரைப் போன்ற ஆம்பளய, ஹீரோவ யார் கல்யாணம் பன்ன ம��ட்டா..ஒரு பொறாம அவ்வளவே. பாரு இந்த ஆளு இந்த வயசில கெத்தா கல்யணம் பண்ணியிருக்காரு என்று வயத்தெரிச்சல்லே பொளம்புரே..அது தவிர வேறென்ன விசயம் ….நீ எதுக்கு அடுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே ….நீ எதுக்கு அடுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே …அதுலே நாம கருத்து சொல்றதுக்கு எந்த அதிகாரமும் கிடையாது…”\nபாவம், அண்ணா ஈவேராவைப் பற்றி என்னவெல்லாம் பேசினார், எழுதினார் என்று இந்த புரட்சி பெண்ணிற்கு தெரியவில்லை போலும், இதிலிரூந்தே, அரைவேக்காட்டுத் தனம் வெளிப்படுகிறது. ஏதோ பெண் என்ற கவர்ச்சியில், முக்கியத்துவம் கொடுப்பதும் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் என்னாகும் என்று கவனிக்க வேண்டும்.\nஅம்மணிக்கு திகவினர் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை போலும்\nபாவம், அண்ணா உயிரோடு இருந்திருந்தால், பனிமலர் கதி, அதோகதி போல\nபெரியாரின் பெண்டாட்டியே, என்ன கெத்துடி, அடி சிறுக்கி, கழட்டடி என்றெல்லாம் பேசியிருப்பார், போலும்\nஇதிலிருந்தும், மேலே இரண்டு காதல் தோல்வி, தாம்பத்தியம், முதலியவற்றைப் பற்றி பேசியது, உதலியவற்றை வைத்துப் பார்க்கும் போது, செக்ஸ் வைத்துக் கொள்வது என்றெல்லாம் கூட பெண் உரிமை என்ற நிலையில் தான் இவர் நம்புவது, பரிந்துரைப்பது …………..என்பதெல்லாம் தெரிகிறது. அதில் உண்மையான காதலும் இல்லை, தமிழச்சிகளின் தாம்பத்தியமும் இல்லை, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கொள்கையும் இல்லை…..என்று தெரிகிறது\nசிவனை, ஜக்கியை விமர்சித்தது[6]: இரண்டு நாட்கள் முன் 04-03-2019 அன்று இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவான சிவராத்திரி தினம் கொண்டாடப்பட்டது இதை விமர்சிக்கும் வகையில் சிவபெருமானின் உருவத்தை நகைச்சுவை நடிகர் வடிவேலு முகம் உடன் இணைத்து ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த இந்த மக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர் தற்போது வரை இவர் மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது அவரை கைது செய்ய வேண்டும் இனி அவர் செய்தி வாசிப்பாளராக தொடரக்கூடாது என கண்டனங்களும் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கக்கூடிய நடுநிலைவாதி ஹிந்து மதத்துக்கு எதிராக கருத��து கூறியது ஹிந்து மக்கள் இடையே கடும் கோவத்தை உருவாகியுள்ளது[7]. பனிமலர் பன்னீர்செல்வம் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாகவும் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் கிறிஸ்துவ மத விழாக்களில் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது இதன் காரணமாகவே இந்துக்களை எதிர்க்கிறார் என சிலர் கூறுகின்றனர். கடந்த கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியாரை திருமணம் செய்து கொள்வேன் என அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொள்ளாச்சி பாதிக்கப் பட்ட பெண்களைப் பற்றி பேசியது[8]: பெண்ணிற்கு ஒன்றும் தேவையில்லை, எல்லாமே உரிமை என்ற நிலையில் தான், பொள்ளாச்சி செக்ஸ் குற்றம் பற்றி, குறிப்பாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு அறிவுரை கூறி, வீடியோ பரப்ப ஆரம்பித்துள்ளார், “உடல்…கற்பு……புனிதம் பற்றியெல்லாம் கவலைப் பட வேண்டாம்..கற்பு புனிதம் போய் விட்டது என்று வருத்தப் பட அவசியம் இல்லை….இனி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்… இந்த செய்தி பாதிக்கப் பட்ட எண்களுக்கு போய் சேர வேண்டும். கவுன்சிலிங் தேவை என்றால், நாங்கள் உதவ தயாராக உள்ளோம்………….,” என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இப்பெண் தனது அனுபவம் மீது வைத்தே, இத்தகைய அறிவுரை வந்துள்ளது என்றாகிறது. நேர்மறையாக, நன்றாக இருக்க வேண்டும், வாழ்க்கைசிறக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல், வேறுவிதமாக சொல்வதிலிருந்து சந்தேகம் எழுகின்றது. கவுன்சிலிங் என்பது கிருத்துவ முறைப் போன்றது. விசயங்கள் தெருயும் போது, அந்த கவுன்சிலிங்-காரனே நளைக்கு, பிளாக்-மெயில் செய்வது, மிரட்டுவது என்று ஆரம்பிக்கலாம். இதிலிருந்து, சம்பந்தப் பட்ட கூட்டங்கள் எல்லாம் சேர்ந்து வேலை செய்கின்றனவா அல்லது, தொடர்பு இருக்கின்றதா, இல்லை இதையே ஒரு பெரிய தொழிலாக செய்யப் போகின்றனரா போன்ற கேள்விகள் எழுகின்றன. இப்பொழுதே, அரசியல் ரீதியாக, ஒருவரை ஒருவர் பழி சொல்லி, தாக்க ஆரம்பித்து விட்டனர். ஆகவே, இந்திய சமுதாயம், இளைஞர்கள், பெற்றோர் முதலியோர் மிக்க கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.\n[1] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆத��ரம் உள்ளே ..\n[3] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[5] Channel Truth, பெரியாரை திருமணம் செய்ய ஆசை Panimalar Panneerselvam, Published on Dec 26, 2017;https://www.youtube.com/watch\n[6] நம்டீவிநியூஸ், சிலையை தவறாக சித்தரித்த செய்தி தொகுப்பாளினி மீது வழக்கு, மார்ச்.7, 2019.\nகுறிச்சொற்கள்:இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, சோரம், தமிழ் பெண்ணியம், பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பாலிமர், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பெண்ணின்பம், பெண்ணிய வீராங்கனைகள், பெண்ணியம், பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், மணியம்மை\nஅசிங்கமான குரூரங்கள், அந்தரங்கம், ஆபாச படம், ஆபாசம், இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கண்டித்தும் திருந்தவில்லை, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, கவர்ச்சி, காதலி, காதல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கூட்டு கற்பழிப்பு, சன் - டிவி, சன் டிவி, சமூகக் குரூரம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ்-குற்றங்கள், தாம்பத்தியம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், நட்பு, பனிமலர், பனிமலர் பன்னீர்செல்வம், பலாத்காரம், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பாலியல் பலாத்காரங்கள், புதிய தலைமுறை, பெண்களின் உரிமைகள், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nகாதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்��வருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.\nவீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி த��ராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].\nவேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.\nஊடகக் காரர்களின் தற்கொலை புரளி–புரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிரா��ி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9]. குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.\nபிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:\nவீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,\nகஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,\nபெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,\nசமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,\nபேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.\nகள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.\nபுருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.\nஅதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.\nபிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்\nஇதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப���படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.\n[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி– பரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10\n[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை– புழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.\nகுறிச்சொற்கள்:அபிராமி, ஏமாற்று வேலை, கணவன்-மனைவி உறவு முறை, குன்றத்தூர், குழந்தை கொலை, கொக்கோகம், சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, சோரம், தாய் குழந்தையை கொலை, பாலியல், பிரியாணி, பிரியாணி காதல்\nஅசிங்கமான குரூரங்கள், அபிராமி, ஆடம்பரம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலவி, கலாச்சாரம், களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கிளர்ச்சி, குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொடுமையான ஆபாசங்கள், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, தாம்பத்தியம், தாய், தாய் குழந்தையை கொலை செய்தல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி, பிரியாணி காதல், பிரியாணி காமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nகற்பழிப்பு, ஒழுக்கம் குடும்பம், சினிமா முதலியன: இந்திய சினிமாக்களில் கற்பழிப்ப�� காட்சிகள் “தத்ரூபமாகவே”, 10-15 நிமிடங்களுக்கு தாராளாமாகக் காட்டியுள்ளனர். அத்தகைய வக்கிர காட்சிகளுக்காகவே படங்கள் ஓடியகாலம் [1960-1990] உண்டு, இப்பொழுதும், அத்தகைய நிலை தொடர்கிறது. மலையாள படங்கள் அதற்காக பிரபலமாக இருந்தது. மலையாளப் படம் என்ற பெயரில், நடுவில் ஆபாசப் படம் காட்டும் முறையும் இருந்தது. முன்பெல்லாம் “அடல்ஸ்-ஒன்லி” என்று போஸ்டர் பார்த்து ஜனங்கள் போகும், இப்பொழுதோ, அத்தொல்லையே இல்லை, ஒவ்வொரு குத்தாட்டமே, கற்பழிப்பை விட மோசமான காட்சிகளாக இருக்கின்றன. பாடல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், அந்த அளவுக்கு ஆபாசம், கொக்கோகம், நிர்வாணம் முதலியவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருக்கின்றன. முன்பெல்லாம், அத்தகைய கற்பழிப்புக் காட்சிகளில் “டூப்” போடுவதாகச் சொல்லப்படும். இப்பொழுதோ, அந்நடிகைகளே தாராளமாக நடித்துக் கொடுக்கின்றனர். கற்பழிப்புக் காட்சிகளில், உண்மையாகவே கற்பழித்த நிதர்சனங்களும் உண்டு. பிரபல நடிகைகளே அதில் உள்ளனர். இப்பொழுதும், ஒரு நடிகையைக் கற்பழிக்க, ஒரு நடிகனே கோடிகளில் பேரம் பேசி, ஆளை அனுப்பி, நிறைவேற்றியுள்ளான். ஆனால், அவனை குற்றத்திலிருந்து மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.\nகற்பழிப்பு, கொக்கோக விவரிப்பு முதலியவற்றை செய்யும் பொறுப்புள்ளவர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள்: அத்தகைய பாலியல் பாடல்களை எழுதியவர்கள் தாம், கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ, கவிஞர், புலவர் போர்வையில் உலா வருகின்றனர். அத்தகைய ஆபாசமான, அரை-முக்கால் நிர்வாணமான காட்சிகளில் நடித்தவர்கள் தாம் மாதிரிகளாக, தலைவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு பட்டம், பணம், பதவி எல்லாம் கொடுக்கப்படுகின்றன. மேலும் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பற்பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது நிகழ்ச்சிகள் முத்லியவற்றில் வரவழைக்கப் பட்டு, பெண்ணியம், பெண்ணுரிமைகள், குடும்பம், போன்றவற்றைப் பற்றி பேசவும் வைக்கின்றனர். இவற்றால் மாணவ-மாணவியர் எதை கற்றுக் கொள்வர் மிக-மிக மோசமான காட்சிகள் என்று ஊடகங்களே பட்டியல் இட்டுக் காட்டுகின்றன[1]. அதாவது, அத்தகையக் காட்சிகளைப் பார்த்தால், பார்த்தவர்களும் அவ்வாறே செய்யத் தூண்டப்படுவர் என்ற ரீதியில் சித்தரிக்கிறது[2]. ஆனால், அவையே அதிலும் முதலீடு செய்கின்றன. அதாவத���, ஊடகக்காரர்களே, படத்தொழொலும் ஈடுபட்டுள்ளனர்.\nபெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்–மனைவி உறவுமுறைகளை போற்றாமல் இருப்பது சமுதாயத்திற்கு நல்லதா: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும்: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும் பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா அதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் உரிமைகள் என்று போதிக்கும் போது, கற்புன் மேன்மையினைப் பற்றி சொல்லிக் கொடுக்காமல், வேண்டும் என்றால் சேர்ந்து வாழலாம்-பிரிந்து போகலாம், பெண்கள் குழந்தைகளை உருவாக்கும் எந்திரங்கள் இல்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாமலே, வாழலாம், வாழ்க்கை நடத்தலாம், குடும்பமும் நடத்தலாம் பொன்றேல்லாம் போதிக்கப்படுகின்றன. பிரச்சார,ம் செய்யப் படுகின்றன. பிரபல நடிகர்களும் அவ்வாறே போதிக்கின்றனர். இதனால், கணவன்-மனைவி உறவுமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்படாதா\nவீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விவரங்கள்:\nதனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய முறைகளை [மேலே அவன் குறிப்பிட்ட சாத்திய கூறுகள் முதலியன] கையாளுவதை அறிந்து, அவற்றை முழுக்க தவிர்க்க வேண்டும்.\nபேஸ்புக்,வாட்ஸ்-அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.. செல்போன் எண்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது.\nகதவைத் திறக்காமல் பேசி அனுப்புவது சிறந்தது. உள்ளே வர வேண்டிய அவசியம் ஏற்படும் போது, உடன் ஆண் துணை இருப்பது அவசியம்.\nகேஸ் கொண்டு வருபவன், கேன் – வாட்டர் சப்ளை செய்பவன், பேப்பர் போடுபவன், முதலியவருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஅதே போல வீட்டிற்கு வேலை செய்ய வரும், பழுது பார்க்க வரும், எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்றவர்களுடனும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nதெரியாத பெண்களை வீட்டிற்குள் விடக் கூடாது. தண்ணீர் கேட்டு வரும், குழந்தைகளுடன் வரும் பெண்களையும் விடக்கூடாது.\nஅனாதை இல்லம், கோவில் போன்ற வசூலுக்கு வருபவர்களையும் ஊக்குவிக்கக் கூடாது.\nஅடிக்கடி வரும், திரும்ப-திரும்ப ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில், நாளாக-நாளாக, அவர்களது போக்குவரத்து, சந்தேகம் இல்லாமல் போகும் நிலையை உண்டாக்கும், அது அவர்கள் குற்றத்தை செய்ய தோதுவாகி விடும்.\nவேலைக்காரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பெயர்களைச்சொல்லிக் கொண்டு வரும் ஆண்கள், முதலியோருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nதேவையில்லாத விற்பனை செய்வது போல வருவது, விசாரிக்க வருவது, அட்ரஸ் கேட்டு வருவது,….. போன்ற வகையறாக்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அறிவழகன், உடலுறவு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, காமம், சீரழிவுகள், பண்பாடு, பலாத்காரம், பாலியல் பலாத்காரங்கள், பாலியல் பலாத்காரம், பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, வீட்டில் தனியாக\nஅறிவழகன், இலக்கு, உடலின்பம், உணர்ச்சி, எளிதான இலக்கு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பழிப்பு, கற்பு, கலவி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குரூரம், குற்றம், கைது, கொக்கோகம், சமூகக் குரூரம், சிற்றின்பம், சீரழிவு, சீரழிவுகள், செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ்-குற்றங்கள், தாம்பத்திய சந்தேகங்கள், தாய், தாய்மை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇதற்கு முன்…என்று அகரம் நாராயணனின் கதையை சொல்லும் ஊடகங்கள்: சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் என்பவன், அறிவழகன் போன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து, நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானான். பின், அவன் கொலை செய்யப்பட்டார் என, போலீசார் கூறினர்.1980–ம் ஆண்டு வாக்கில் சென்னை நகரை கலங்கடித்தவர் பிரபல ரவுடி அகரம் நாராயணன். இவரது பெயரை கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பார். குறிப்பாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் திடீரென்று கதவை தட்டுவார். முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார். பெண்கள் தண்ணீரை எடுப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைப்பார். பின்னர் கற்பை சூறையாடுவார். பெரும்பாலும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர் காம விளையாட்டில் ஈடுபடுவார்[1]. கற்பை சூறையாடும்போது பெண்கள் அணிந்துள்ள தாலியை கழற்றி வைத்துவிடுவார்[2]. காமப்பசியை தீர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்களை அள்ளிச் சென்றுவிடுவார். கற்பிழந்ததை வெளியில் சொன்னால் மீண்டும் வந்து குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்வார். இவரது மிரட்டலுக்கு பயந்து கற்பிழந்த பெண்கள் நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுக்கமாட்டார்கள். இப்படி ஏராளமான பெண்களை கத்திமுனையில் காமவேட்டை நடத்திய அகரம் நாராயணன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அகரம் நாராயணனின் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅரியானா கற்பழிப்பை பின்பற்றினேன் என்று சொன்னதான செய்தி: அரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் கற்பழித்த கதையை தான் பத்திரிகைகளில் படித்ததாகவும், அதை மிஞ்சும்வகையில் தானும் பெண்களிடம் இன்ப விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அறிவழகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அறிவழகனிடம் கற்பை இழந்த பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் அறிவழகன் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன முகவரியில் வசிக்கும் பெண்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, அறிவழகன் பெண்கள் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா என்று விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படுகிறது என்று தெரிவித்தார். அறிவழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 17-11-2017 அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது. அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\n37 ஆண்டுகளுக்குப் பிறகு…(விகடனின் செய்து)[3]: தற்போது, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது 10 கிரிமினல் வழக்குகளும், ஓர் அடிதடி வழக்கும் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், குற்ற விவகாரங்களை மறைத்து பெங்களூரில் எப்படி வேலை செய்தான் என்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்து குற்றங்களை செய்து வ்ருபவனைப் [habitual offender] பற்றி எப்படி எச்சரிக்கை செய்யப் படாமல் உள்ளது என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், அவரிடமிருந்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது[4]. அறிவழகனை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். 37 வருடங்களுக்கு முன்பு…..என்று விகடன் இழுத்துள்ளது, அகரம் கதையைக் குறிப்பிடத்தான். ஆனால், கதை சொல்லவில்லை. அவன் ஜாலியாக இருந்தான், என்றெல்லாம் வர்ணித்தது.\nவாக்குமூலம் உண்மையென்றால், பெண்களின் நிலை எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்: தனியாக இருக்கும் பெண்கள் மிகவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையை, இது எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.\n1. “நான், எம்.சி.ஏ., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. 1. பெங்களூரில்ல் வேலை செய்தான் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.\n2. ‘பேஸ்புக்‘ வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. 2. தங்கும் விடுதிக்கு மாணவியர் ஏன் சென்றனர், எப்படி அவனுக்கு அறை கொடுத்தார்கள், அவனுக்கு எப்படி பணம் கிடைத்தது போன்றவை புதிராக இருக்கின்றன.\n3. மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். 3. 2014ல் வந்தால் என்றால், கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் இவனுக்கு எப்படி உடனடியாக வாடகை வீடு கிடைத்தது என்பது புதிராக இருக்கிறது. சென்னையில் “தனியார் தங்கும் விடுதி” என்றால், எவை, எப்படி இவனுக்குக் கொடுத்தனர், முதலியவை மர்மமாக இருக்கின்றன.\n4. அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன்.\n4. இது அப்பெண்கள் மற்றும் இவனது தொடர்புகளைக் காட்டுகிறது. மேலும், அப்பெண்களின் மீதும் சந்தேகத்தை எழுப்புகின்றது.\n5. அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். 5. இது மிகக் கொடிய முறையாக இருந்தாலும், சாத்தியக் கூறை கவனிக்கும் போது, ஆபத்தை எடுத்துக் காட்டுகிறது.\n6. சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன். அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன். 6. வீடுகள் ஒட்டிக் கட்டப்படுவது, பிளாட்டுகளில், யாரும் வெளியில் வராமல் இருப்பது, சுற்றியுள்ள சந்துகளில் ஆள்-அரவம் இல்லாமல் இருப்பது முதலியவை கவனிக்க வேண்டும். மேலும், செக்யூரிடி, வாட்ச்-மேன் இல்லையா போன்ற கேள்விகளும் எழுகின்றன.\n7. ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்‘ என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பைசூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். 7. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாக கையாலும் யுக்திகளாக இருக்கும் போது, பெண்கள் தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமாகிறது.\n8. சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[5]. 9. இந்தகைய சாதிய கூறுகள், பெண்களின் நிலையை, மிகவும் ஆபத்திற்குண்டான நிலையில் வைக்கிறது. ஆகவே, அவர்களது பாதுகாப்பு குறித்தும், யோசிக்க வேண்டியுள்ளது.\nஇவன் சொல்வதிலிருந்து, இவன் இதையே தொழிலாக வைத்திருப்பது தெரிகிறது. இவனைத் தவிடர மற்றவர்களும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிகிறது. இதுவரை, போலீஸாரிடம் பெண்கள் புகார் அளிக்காமல் இருந்தது, இவனது கதை தாமதித்திள்ளது.\n[1] தினத்தந்தி, திருடிய வீடுகளில் கத்திமுனையில் பெண்களை கற்பழித்தவன் கைது பரபரப்பு தகவல், நவம்பர் 17, 2017, 04:30 AM\n[3] விகடன், ‘ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்\nகுறிச்சொற்கள்:அச்சம், அறிவழகன், கத்தி முனை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, கிண்டி, க���டும்பம், சென்னை, தமிழச்சிகளின் கற்பு, வாடகை, விளைவு, வீடு\nஅச்சம், அடக்கம், அறிவழகன், ஆபாச படம், உடலின்பம், உடலுறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலாச்சாரம், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடும்பம், குற்றம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, சொந்தம், தாய்க்கு சோகம், தாய்மை, தாலி, திருமணம், பண்பாடு, பதி, பலாத்காரம், பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெங்களூரு, பெண், பெண் பித்தன், பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கொடுமை, பெண்டாளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, பேஸ்புக், மனப்பாங்கு, மாணவிகள், மாணவியர், விதவை, வைப்பாட்டி, ஹலால் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள் (1)\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள் (1)\nதடுக்கி விழுந்த திருடனைப் பிடித்ததில் கிடைத்த செக்ஸ் குற்றவாளி: சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர், வில்லியம்ஸ். இவர் நேற்று அதே பகுதியில் தனியாக நடந்து சென்றார்[1]. அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த வாலிபன், கத்தி முனையில், 8,500 ரூபாயை பறித்து தப்பினான்[2]. இதையடுத்து, கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் வாகன சோதனையை கடுமையாக்கினர்[3]. அப்போது, குமரன் நகர் பகுதியில் போலீசாரை கண்டதும், மின்னல் வேகத்தில் பறந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, அறிவழகன், 29, என்பவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவனிடம், கத்தி மற்றும் மொபைல் போனில், விதவிதமான பெண்களின் புகைப்படங்கள், சில பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்[4]. பின் அவனை, அடையாறு துணை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், கிண்டியில், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று, கிடுக��கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, கத்தியை காட்டி மிரட்டி, 25க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை சூறையாடியதுடன், 300 சவரன் நகைகளை, அறிவழகன் பறித்துள்ளது தெரிய வந்தது[5]. இதையடுத்து, குமரன் நகர் போலீசார், நேற்று அறிவழகனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அவனை தங்கள் காவலில் எடுத்தும் விசாரிக்க உள்ளனர்.\nகற்பழித்தப் பெண்களின் எண்ணிக்கையை பலவாறு குறிப்பிடுவது: சென்னையில், 25க்கும் மேற்பட்ட பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பை சூறையாடிய, காமுகனை போலீசார் கைது செய்தனர் என்கிறது தமிழ்.வெப்துனியா[6]. பெண்களின் எண்ணிக்கையை ஊடகங்கள் 25-50 என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், ஊடகங்களில் வந்துள்ள அத்தகைய செய்திகளை போலீஸ் மறுத்து, அவர்களது முதல்கட்ட விசாரணையில், கிண்டியிலுள்ள ஒரு பெண்ணைக் கற்பழித்துதான் தெரியவந்துள்ளது என்று, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது[7]. ஆனால், “டெக்கான் ஹெரால்ட்” அவன் பல பெண்களைக் கற்பழித்தான் என்று தான் கூறுகிறது[8]. ஒரு உயர்ந்த போலீஸ் அதிகாரி, அவன் கத்திமுனையில் மிரட்டி, பல பெண்களைக் கற்பழித்ததை உறுதி செய்தார் என்றும் கூறுகிறது[9]. மற்ற பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு, அவர்களிடமும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு, அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறினார்[10]. இது, பல பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களது குடும்பம் முதலிய விவகாரங்களுக்கு அஞ்சி புகார் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. என்னதான், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம், பெயர் முதலிய விவரங்கள் ரகசியமாக வைக்கப் படும் என்றாலும், ஒருநிலையில், நீதிமன்றத்தில் அவை தெரிய வர்த்தான் செய்கிறது. இதனால், வரும் விளைவுகளை அஞ்சிதான், பெண்கள் மறைத்து வாழ வேண்டியுள்ளது. இதனால் தான் பாதிக்கப்பட்ட பெண்கள், அத்தகைய கற்ப்பழிப்பாளர்களுக்கு, மரண தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.\nபோலீசாரிடம் அறிவழகன் அளித்துள்ள வாக்குமூலம்[11]: “நான், எம்.சி.ஏ., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. ‘பேஸ்புக்‘ வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன். அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன். அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன்.’பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்‘ என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பை சூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[12].\nகிண்டி பெண்ணைக் கற்பழித்தவன் இவன் தான், காமக்கொடூரன்: போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: “சில தினங்களுக்கு முன், கிண்டி பகுதியைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபன் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்துவிட்டதாக புகார் அளித்து இருந்தார்[13]. அந்த வாலிபன், அறிவழகன் தான் என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை, 25க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வை சீரழித்து இருப்பதாக தெரிவித்துள்ளான். அந்த வீடுகளுக்கு சென்று விசாரித்து வருகிறோம். இந்த காமக்கொடூரனை காவலில் எடுத்து விசாரித்தால் தான், பல உண்மைகள் தெரிய வரும்”, இவ்வாறு அவர்கள் கூறினர். [14] இதிலும் போலீஸார் கூறினர் என்று முரண்பாடான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது, விசித்திரமாக இருக்கிறது. மிகவும் திகைப்படைய செய்யக் கூடிய, மென்மையான, அதே நேரத்தில் குரூரமான குற்றத்தை செய்த விவகாரத்தில், ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளது.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, வீடு புகுந்து கத்திமுனையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த காமுகன் கைது.. சென்னையில் பரபரப்பு, Posted By: Veera Kumar, Updated: Friday, November 17, 2017, 10:23 [IST].\n[4] தினமலர், கத்திமுனையில் பெண்களை கற்பழித்த காமுகன் கைது, Added : நவ 16, 2017 23:52\n[6] தமிழ்.வெப்துனியா, கத்திமுனையில் 50 பெண்களை சூறையாடிய திருடன் – சென்னையில் அதிர்ச்சி, Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (09:55 IST)\n[11] தினமலர், கத்திமுனையில் பெண்களை கற்பழித்த காமுகன் கைது, Added : நவ 16, 2017 23:52\n[13] லைவ்டே, சொகுசாக வாழ 50 பெண்களை பலாத்காரம் செய்த பட்டதாரி. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீத சம்பவம்.. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீத சம்பவம்..\nகுறிச்சொற்கள்:50 பெண்கள், அறிவழகன், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, கார் கற்பழிப்பு, செக்ஸ், தனியாக, தனியாக இருக்கும் பெண், தமிழச்சிகளின் கற்பு\n50 பெண்கள், அசிங்கம், அச்சம், அறிவழகன், ஆபாச படம், இன்பம், இலக்கு, உடலின்பம், உல்லாசமாக இருப்பது, உல்லாசம், கணவனை ஏமாற்றும் மனைவி, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னி, கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலவி, களவு, காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், கிளர்ச்சி, குற்றம், கைது, கொக்கோகம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சம்மதத்துடன் செக்ஸ், சிற்றின்பம், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செல்போன், தமிழச்சி, தாம்பத்தியம், தாய், தாய்மை, பகுக்கப்படாதது, பேஸ் புக், மனைவி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்\nதெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்\nமருத்துவரும் தனது தொழில் தர்மத்தை மீறி கற��பழித்தது: இந்த நிலையில், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் மயக்க மருந்து நிபுணராக இருக்கும் டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் வார்டு உதவியாளர் பாண்டியன் ஆகிய 2 பேரும், சுரேஷ் மூலம் சித்ராவின் வீட்டிற்கு வந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்[1]. ஆசை இணங்க மறுத்த மாணவிக்கு, போதை மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு கற்பழித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தான், அந்த கொடூர கும்பலிடம் இருந்து மாணவி தப்பித்து மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, மாணவியின் தாய், சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் 07-09-2017 அன்று புகார் அளித்தார். புகாரின் பேரில், கோயம்பேட்டு போலீசார், நள்ளிரவு ஆரணிக்கு வந்து, டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் உதவியாளர் பாண்டியனை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்[2]. மருத்துவ படிப்பிற்கு சீட் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையில் ஆர்பாட்டம் நடத்துகிறார்கள், ஆனால், மனிதத்தன்மையே இல்லாமல், ஒரு மாணவியை, இவ்வாறு சீரழித்த செய்தி, அதே நேரத்தில் வந்தாலும், உருத்தவில்லை.\nமருத்துவமனையில் சோதனை, விசாரணை: இதற்கிடையில், மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் இணை இயக்குநர் நவநீதம் 08-09-2017 அன்று ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்[3]. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்[4]. போலீஸ் வருவதையறிந்து மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய அவரது உறவினர் சித்ரா மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர்[5]. அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர்கள் பிடிபட்டால், சென்னை மாணவியை போலவே, வேறு யாராவது சிறுமிகள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவரக்கூடும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[6].\nதமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் ஆர்பாட்டம், இல்லையே ஏன்: போராட்டம் இப்படி பிரச்சினைகளை அலசி பார்க்கும் போது, உள்ளே இருப்பது ஊழல் தான் என்று தெரியவரும். 1960களிலிருந்து, தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், ஊழல் என்பது சாதாரணமான விசயமாகி விட்டது. சென்னை கார்பரேஷன், தாலுகா ஆபீஸ், என்று ���லா துறைகளிலும், செய்ய வேண்டிய வேலைக்கே காசு கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது. அரிசி ஊழல், கோதுமை ஊழல் என்றதெல்லாம் கருணாநிதி ஆட்சியில் நாறியது, நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் வந்தன. சர்க்காரியா கமிஷன், திமுக ஊழலை விஞ்ஞான ரீதியில், பக்குவமாக செய்ய வல்லது என்று எடுத்துக் காட்டியது. மற்ற எல்லாவற்றிற்கும் கொடி பிடித்து, பதாகை ஏந்தி, சாலை மறியல் செய்து ஆர்பாட்டம், போராட்டம் செய்யும் கூட்டங்கள் ஊழல் என்று வரும்போது அமைதியாக இருக்கின்றன. இப்பொழுது கூட, அதிமுக ஊழல் என்று பேசுவதோடு சரி. ஆனால், தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் என்று எவனும் போராட்டம் நடத்த மாட்டேன் என்கிறானே ஏன்: போராட்டம் இப்படி பிரச்சினைகளை அலசி பார்க்கும் போது, உள்ளே இருப்பது ஊழல் தான் என்று தெரியவரும். 1960களிலிருந்து, தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், ஊழல் என்பது சாதாரணமான விசயமாகி விட்டது. சென்னை கார்பரேஷன், தாலுகா ஆபீஸ், என்று எலா துறைகளிலும், செய்ய வேண்டிய வேலைக்கே காசு கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது. அரிசி ஊழல், கோதுமை ஊழல் என்றதெல்லாம் கருணாநிதி ஆட்சியில் நாறியது, நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் வந்தன. சர்க்காரியா கமிஷன், திமுக ஊழலை விஞ்ஞான ரீதியில், பக்குவமாக செய்ய வல்லது என்று எடுத்துக் காட்டியது. மற்ற எல்லாவற்றிற்கும் கொடி பிடித்து, பதாகை ஏந்தி, சாலை மறியல் செய்து ஆர்பாட்டம், போராட்டம் செய்யும் கூட்டங்கள் ஊழல் என்று வரும்போது அமைதியாக இருக்கின்றன. இப்பொழுது கூட, அதிமுக ஊழல் என்று பேசுவதோடு சரி. ஆனால், தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் என்று எவனும் போராட்டம் நடத்த மாட்டேன் என்கிறானே ஏன் கருணாநிதியில் கோதுமை ஊழல் பயமுருத்துகிறதா கருணாநிதியில் கோதுமை ஊழல் பயமுருத்துகிறதா விஞ்ஞான முறையில் ஊழல் செய்த வித்தகர்கள் “டாக்டர்” என்ற பெயரில் அலைகிறார்கள். ஆனால், எம்.பி.பி.எஸ்-டாக்டர் மட்டும் ஓசியில் வருமா\nஊழல் பணத்தை முதலீடு செய்தாலும், லாபத்தை எதிர்பார்ப்பார்களே: கல்வித்துறையில் அரசியல்வாதிகள், பாவகாரியங்களில் சம்பாதித்தப் பணத்தை முதலீடு செய்து நுழைந்த போதிலேயே அதன் தரம் குறைந்து விட்டது. கல்வியை வியாபாரமாக்கி, ஊழலாக்கி, சூதாட்டமாக்கி பணம் கொழிக்கும் களமாக மாற்றியப்பிறகு அதன் தன்மையே கெட்டு சீரழிந்து விட்டது. அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, கள்ளப்பணம் / கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், கடத்தல்காரர்கள், கிரிமினல்கள் என்று எல்லோருமே முதலீடு செய்து, ஒவ்வொரு கல்லூரிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு சொந்தக்காரர், தலைவர், சேர்மேன் என்றாகி விட்டனர். 70 வருடங்களாக சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு இவர்களின் பின்னணி, யோக்கியதை எல்லாமே தெரிந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. 2010ல் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டபோதே பல விவரங்கள் வெளிவந்தன[7]. இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது[8].\nபணம் இருந்தால் டாக்டராகலாம்: 80-90% மார்க்குகள் வாங்கினால் மருத்துவக் கல்லூரியில், ஏன் இஞ்சினியரிங் கல்லுரியில் கூட சீட் கிடைக்காது. அதாவது 4-7 மற்றும் 40-70 லட்சங்கள் முறையே கொடுக்காமல் கிடைக்காது. ஆனால், படிக்கக் கூடிய மாணவர்கள், மருத்துவராக வேண்டும் என்று ஆர்வம், சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்களுக்கு சீட் கிடையாது. ஒருவேளை 99% வாங்கி சேர்ந்தால் கற்பழித்து கொலை கூட செய்யப்படலாம். அப்படி ஒரு திரைப்படத்தையே எடுத்து விட்டார்கள்[9]. ஆகவே, பணமுள்ளவர்கள் லட்சங்கள் கொடுத்து டாக்டராகி மக்களைக் கொடுமைப் படுத்துதுவர். ஈவு-இரக்கமில்லாமல் பணத்தை உறிஞ்சுவர். பிணங்களையும் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வர். இப்படித்தான் மருத்துவர்கள் / டாக்டர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பணம் இருப்பதனால், கோடிகளைக் கொட்டி மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார்கள். அதில் மற்ற மருத்துவம் படித்தவர்களை வஏலைக்கு அமர்த்திக் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். மருத்துவர்கள் மருத்துவ வேலை செய்யாமல், வியாபார ரீதியில் என்ன செய்ய வேண்டும், சட்டப்படி எப்படி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டபிறகு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களிடம் மருத்துவன் என்ன கிடைக்கும்\nகுழப்ப அரசியலில் உழப்பப் பார்க்கும் சந்தர்ப்பவாதிகள்: ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுகவில் பிரிவுகள் ஏற்பட்டு, ஆட்சி, அதிகாரம், பணம்…முதலியவற்றிற்காக, சசிகலா மற்றவர் போட்டி போடும் நிலையில், திமுக தனது பண பலத்தினால், குழப்பத்தை உண்டாக்க முயன்று வருகிறது. டி.டி.வி.தினகரனுடன் கூட்டு சேர்ந்து, ஆட்சி அமைக்கவும் ஆசை இருக்கிறது. அதே நேரத்தில், நான்கு ஆண்டு ஆட்சியை யாரும் விட்டுத் தரவும் முடியாத நிலையுள்ளது. ஆக, ஆட்சியைக் களைத்தால், செலவு எல்லோருக்கும் தான். அந்நிலையில் எல்லோருமே ஒழுங்கு மாதிரி, கிடைக்கும் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி, குளிர்காய பார்க்கின்றனர். அனிதாக்கள் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், உண்மையாக யாரும் அத்தகையவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சீட்டை விற்று, லட்சங்களை, கோடிகளை அள்ள வேண்டும் என்ற பேராசை தான் உள்ளது. இப்பொழுது சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முதலியோர் எல்லாம், இப்பிரச்சினைகளில் நுழைந்து, குழப்பத்தை அதிகரித்து வருகிறார்கள். கருப்புப் பணத்தின் பிறப்பிடங்களில் முக்கியமாக இருப்பதும் தெரிந்த விசயமே. திராவிட அரசியலைப் பொறுத்த வரையில், அரசியல்-சினிமா சேர்ந்திருந்தாலும், இப்பொழுதையவர் திடீரென்று தங்களது ஆர்வத்தைக் காட்டி வருவதால், மக்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\n[1] மின்முரசு, மயக்க ஊசிபோட்டு சிறுமியை சீரழித்த ஆரணி அரசு டாக்டர், உதவியாளர் அதிரடி கைது\n[3] தினகரன், ஆரணியில் மயக்க ஊசி போட்டு கொடுமை சென்னை சிறுமி பலாத்காரம் அரசு டாக்டர், உதவியாளர் கைது, 2017-09-10@ 00:13:38\n[5] தினமலர், சிறுமியை சீரழித்த காமுகர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு, பதிவு செய்த நாள். செப்டம்பர்.8, 2017. 22.44.\nதினமலர், கேதன் தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார், ஏப்ரல் 25,2010,00:00 IST.\n[9] அதில் ஒரு பிராமணப் பெண் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாகவும், மறுத்ததால் கற்பழித்துக் கொலை செய்யப்படுவதாகவும் காண்பிக்கப் படுகிறது.\nகுறிச்சொற்கள்:அனிதா, ஆரணி, ஊசி, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், கோயம்பேடு, சிறார் கற்பழிப்பு, தமிழச்சிகளின் கற்பு, தலித், மயக மருந்து, மயக்க மருந்து, ராணி, விபச்சாரம்\n18 வயது நிரம்பாத பெண், அனிதா, அபயா, இளமை, உடலுறவு, உல்லாசமாக இருப்பது, ஒழுக்கம், கற்பழ���ப்பு, கற்பு, கற்பும், காமக்கொடூரன், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, கூட்டு கற்பழிப்பு, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சிறார் கற்பழிப்பு, சிறுமி கற்பழிப்பு, சீரழிவு, திருவண்ணாமலை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2)\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி–கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2)\nஏப்ரல்.30 2017 – பி.டி.மாஸ்டரின் செக்ஸ் டார்ச்சர் தாங்காமல் மாணவி தற்கொலை முயற்சி: வத்தலகுண்டுவை சேர்ந்த மாணவி நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரிடம், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி என்பவர் மாணவியின் செல்லிடபேசிக்கு ஆபாசமாகப் பேசியும், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்[1]. இதனால், பாதிப்புக்குள்ளான மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வத்தலகுண்டு காளியம்மன்கோவில் அருகே கட்சியின் மாநில துணை செயலர் சக்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்[2]. மறியலில் ஈடுபட்டவர்களிடம் வத்தலகுண்டு காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.\nதார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்குகளாக மாறுகிறார்கள்: பி.டி.மாஸ்டர், உடற்பயிற்சி ஆசிரியர், ஸ்போர்ட்ஸ் மாஸ்டர், என்.சி.சி. மாஸ்டர், என்.எ.ஸ்.எஸ்.மாஸ்டர், என்றெல்லாம் இருப்பவர்கள், இக்காலத்தில் வரம்பு மீறி மாணவிகளிடம் நடந்து கொள்கிறார்கள். தட்டிக் கொடுப்பது என்று ஆரம்பித்து தொட்டுப் பேசுவது என்று விளையாடுகிறார்கள��. ஃபீல்டு விசிட் பெயரில் அதிகமாகவே மாணவிகளை சதாய்க்கிறார்கள். இதெல்லாம் தான் இவர்களுக்கு பாலியல் ரீதியில் சதாய்ப்பதற்கு உதவி அளிக்கின்றன. தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்கு மாதிரி அலைந்து, வலைவீசி சிக்க வைத்து, பலிகடா ஆக்குகிறார்கள். மானமிழந்த, கற்பிழந்த மாணவிகள் பெற்றோர்களுக்கு சமூகத்திற்கு அஞ்சி தற்கொலை புரிய துணிகிறார்கள். முயற்சி செய்கிறார்கள். உயிரையும் விடுகிறார்கள். எனவே, இத்தகைய, பாலியல் வன்மங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nமார்ச்.31 2017 – பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்து மிரட்டியது: ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவி சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி தாளாளரை கோயம்பேடு போலீசார் கைது செய்து உள்ளனர்[3]. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் மணிமாலா. 15வயதாகும் மணிமாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் மகளாவார். தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த மணிமாலா புதன்கிழமையன்று திடீரென தனது உடலில் தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்[4].\nமயக்க மருந்து கொடுத்து, கெடுத்து பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்தது மற்றும் மிரட்டியது: இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[5]: கைது செய்யப்பட்டுள்ள சரவணன் தனியார் தொடக்கப் பள்ளி நடத்திவருகிறார். அதன் தாளாளராகவும் உள்ளார். அவருக்கு மனைவி, 12 வயதில் பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக மாணவிக்கு சில ஆலோசனைகள் கூறவேண்டி இருப்பதால், தன் வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு, மாணவியின் பெற்றோரிடம் சரவணன் சில மாதங்களுக்கு முன்பு கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், மாணவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சரவணன், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளார். மாணவி மயங்கியதும் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதை செல்போனிலும் படம் பிடித்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, நடந்ததை ஊகித்து சரவணனிடம் கேட்டுள்ளார். இங்கு நடந்த அனைத்தையும் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளதாக கூறிய சரவணன், இதை யாரிடமாவது சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். பயந்துபோன மாணவி இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.\nவீடியோவைக் காட்டி–மிரட்டி, மறுபடி–மறுபடி செக்ஸ்: வீடியோவை காட்டி மிரட்டியே மாணவியிடம் சரவணன் தொடர்ந்து தகாத முறையில் நடந்துள்ளார். இந்த வன்கொடுமை தொடர்ந்ததில், மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று காண்பித்ததில், மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி மகளிடம் கேட்டுள்ளனர். மாணவியும் அழுது கொண்டே, நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ‘என் மகள் வாழ்க்கையை பாழாக்கி விட்டாயே’ என்று சரவணனிடம் சென்று பெற்றோர் கதறியுள்ளனர். ‘தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று சரவணன் கூறியுள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னாலோ, போலீஸுக்கு சென்றாலோ அவமானம் என்று கருதி, பெற்றோர் அதோடு விட்டுவிட்டனர். ஆனால், இதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சரவணன், அதற்குப் பிறகும் வீடியோவைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மாணவி, தன் சாவுக்கு சரவணன்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்துள்ளார். பெற்றோர் அதன் பிறகுதான் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சரவணன் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தெரிந்ததுமே போலீஸில் தெரிவித்திருந்தால், மாணவி தற்கொலையை தடுத்திருக்கலாம். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது[6].\nகெட்டவர்களை தடுக்க வேண்டும், வேலைக்கு வருபவர்கள் கண்காணிக்கப் பட வேண்டும்: இப்படி ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர், ……என்று பள்ளிகள்-பள்ளிகளில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளை, கேடுகெட்ட மிருகங்களை, காம அரக்கர்களை ஏன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியப் போராளிகள், மனித ���ரிமை சூராதி சூரர்கள், என்றிருக்கும் யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை, பொங்கியெழவில்லை……என்று தெரியவில்லை. நிர்பயா, ஸ்வாதி போன்ற குரூரக் கொலைகளுக்கு வீரிட்டெழுந்தவர்கள், இப்பொழுது ஏன் அடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் புரியவில்லை. தொடர்ந்து மாதம்-மாதம் நடந்து கொண்டிருப்பது, சாதாரணமான விசயம் அல்ல. நமது பெண்களை அவ்வாறு விட்டுவிட முடியாது. உடனடியாக யாதாவது செய்தே ஆகவேண்டும். அத்தகையவர்கள் நியமிக்கப் படும்போது, யோக்கியமானவர்களா என்று சரிபார்க்க வேண்டும். ஏனெனில், மிருகங்களை பள்ளி-கல்லூரி-ஹாஸ்டல்களின் வைக்க முடியாது.\n[1] தினமணி, பாலியல் தொல்லை; மாணவி தற்கொலை முயற்சி: நிலக்கோட்டை பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல், Published on ஏப்ரல்.30, 2017. 04:11 AM.IST\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை – பலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைது, Posted By: Mayura Akilan, Published: Friday, March 31, 2017, 11:15 [IST].\n[5] தமிழ்.இந்து, 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை: பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் கைது, Published : 01 Apr 2017 09:26 IST;, Updated : 16 Jun 2017 14:11 IST.\nகுறிச்சொற்கள்:கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, காதல், குழந்தை, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகம், சிறுவர்-சிறுமியர் பாலியல், பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, பெண்கள், பெண்ணியம், பேட்டி, வன்புணர்வு பாலியல்\nஅசிங்கமான குரூரங்கள், அந்தரங்கம், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் செக்ஸ், கட்டிப்பிடி, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குழந்தையை இழந்த தாய், கொக்கோகம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சம்மதத்துடன் உலலுறவு, சிறார் கற்பழிப்பு, சிறுமி கற்பழிப்பு, செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார் (தி இந்து)\nதனக்கு கிடைக��காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார் (தி இந்து)\nபோலீசில் சரணடைந்த கொலையாளி: “ஒருதலை காதலில்” ஈடுபட்ட அடுத்த வீட்டு பையன் மகேஷ், சந்தியா தனது காதலை ஏற்றுக் கொள்ளாதலால்[1], அவளைப் பட்டப் பகலில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு, தப்பி ஓடினான்[2]. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசாரணை மேற்கொண்டு மகேஷை தேடினர்[3]. மாலையில் அவர் போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்[4]. சந்தியா யாரையும் திருமணம் செய்துக் கொள்ளமுடியாத வண்ணம் பல்வேறு தடைகளை மகேஷ் ஏற்படுத்தி உள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சந்தியாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து உள்ளான், மகேஷ் மீது ஏற்கனவே சந்தியா போலீசில் புகார் கொடுத்து உள்ளார். கடந்த ஜனவரியில் சந்தியாவின் நிச்சயதார்த்ததையும் மகேஷ் தடுத்து உள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது[5]. ஏற்கனவே பிரச்சனை எழுந்த போது போலீசார் மகேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்தனர் என்று தெரியவந்து உள்ளது. காதலிக்க மறுத்ததால் அடுத்தடுத்து இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[6].இதுபோன்ற தொடரும் ஒரு தலைக் காதல் கொலைக்கு முற்று கிடைப்பது எப்படி எப்போது\nதனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்: “தி இந்து” இப்படியொரு முடிவுடன் செய்தி “ஒருதலை காதல்லென்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருப்பது, திகைப்படையச் செய்வதாக உள்ளது. “ஒருதலைகாதல்” என்று சொல்லிக் கொண்டு அலையும் இத்தகைய குரூரக் கொலையாளிகளை எவ்விதத்தில் நியாயப்படுத்தலாம் ஒரு பெண் தனக்குக் கிடைக்கும்-கிடைக்காது என்பதனை எப்படி இன்னொருவன் தீர்மானிக்கலாம். அத்தகைய அதிகாரம் அத்தகைய கொலைகாரர்களுக்கு உள்ளதா ஒரு பெண் தனக்குக் கிடைக்கும்-கிடைக்காது என்பதனை எப்படி இன்னொருவன் தீர்மானிக்கலாம். அத்தகைய அதிகாரம் அத்தகைய கொலைகாரர்களுக்கு உள்ளதா ஒரு தாய், தனது மகளின் மீது இல்லாத உரிமை அல்லது ஒரு பெண்ணிற்கே தன் மீது இல்லாத உரிமை எப்படி இன்னொருவனுக்கு வர முடியும் ஒரு தாய், தனது மகளின் மீது இல்லாத உரிமை அல்லது ஒரு பெண்ணிற்கே தன் மீது இல்லாத உரிமை எப்படி இன்னொருவனுக்கு வர முடியும் எல்லோரும் இளம்பெண்களை இவ்வாறு பாவித்து, சொந்தம் கொண்டாடி, முடிவெடுக்க ஆரம்பித்தால், இன்னும் எத்தனை அப்பாவி பெண்கள் கொலைசெய்யப்படுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.\n“தி இந்துவின்” வக்கிரமான ஆதரவு திகைக்க வைக்கிறது: இது அத்தகைய செய்தி வெளியிட்ட ஊடகத்தின் வன்மத்தினை எடுத்துக் காட்டுகிறது எனலாம். பெண்ணின் உரிமைகள் என்றேல்லாம் பேசும், இந்த ஊடகங்கள், இங்கு, பெண்களை விடுத்து, அந்த கொலையாளிகளுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவது ஏன், எப்படி என்று யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவாக “தி இந்து” குழும வெளியீடுகள் “மார்க்சீய” சித்தாந்த்தத்தை பின்பற்றும் பதிரிக்கையாளர்கள்-செய்தியாளர்கள் ஆதிக்கம் செல்லுத்தும் செய்தி நிறுவனம் என்பது தெரிந்த விசயம். ஆகவே, ஒருதலை காதல் விசயத்தில், ஏதோ எதேச்சதிகாரத்துவத்தை ஆதரித்து செய்திகளை வெளியிடுகிறது போலும்[8]. ஆக, சுவாதி கொலையாளியும் அவ்வாறே கூறுவான் மற்றும் இனிவரும் கொலையாளிகளும், “தமிழ்.இந்துவின்” சித்தாந்தத்தைப் பின்பற்றுவார்கள் போலும். ஒருதலை காதல் என்று சொல்லிக் கொண்டே கைகளில் கத்திகளை வைத்து அலைந்து கொண்டிருப்பார்கள், அதனை “தி இந்து” நியாயப்படுத்தும் போல\nஒருதலை காதல் என்று இளம்பெண்களை கொலைசெய்வது எதில் சேர்க்க முடியும்\nதந்தையை இழந்து, தாயுடன் வாழ்ந்து வந்த 18-வயது இளம்பெண். தந்தை இல்லாத தாய்-மகள் நிலை எப்படியிருக்கும் என்று யோசிக்க வேண்டும்.\nபீடிசுற்றி பிழைத்து வந்த தாய்-மகள். அதாவது, உழைத்து சம்பாதித்து வாழும் நிலை வெளிப்படுகிறது.\nபடித்து வந்த மகேஷ், காதல் என்று அந்த ஏழை மகளுக்கு வலைவீசியது. அதாவது, படிப்பதில் அக்கரை இல்லாமல், இப்படி பெண்களின் பின்னால் சுற்றும் போக்கு வெளிப்படுகிறது.\nஅவனது முகத்தைப் பார்த்தாலே, இக்காலத்து “ரோமியோ” மாதிரியான தோற்றத்தைக் கொண்டுள்ளது தெரிகிறது. அவனது பின்னணியை ஊடகங்கள் கொடுக்கவில்லை.\nஆனால், சந்தியாவின் முகத்தைப் பார்த்தால், குழந்தை போல உள்ளது. அதனால், அக்கயவன், மிரட்டியே சாதிக்கத் துணிந்துள்ளான் என்று தெரிகிறது.\nசென்ற வருடம் புகார் கொடுத்தபோதே, சமரசம் / அறிவுரை கொடுத்து அனுப்பிய போலீஸ், மகேஷுக்கு கடு���ையான எச்சரிக்கை விடுத்திருந்தால், இக்கொலை நடந்திருக்காது.\nஏனெனில், அதனை அவன் மதிக்கவில்லை. தொடர்ந்து அவளின் பின் சென்று, தொந்தரவு செய்துள்ளான்.\nஇவ்வருடம் ஜனவரி 2016ன் போது, நிச்சயதார்த்தம் சமயத்தில் கலாட்டா செய்தபோதும், போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.\nஇப்பொழுது, ஜூலையில் கொலையே செய்து விட்டுருக்கிறான்.\nஇப்பொழுது அப்பாவி 18-வயது சந்தியா கொலைசெய்யப்பட்டு, இறந்து விட்டாள். வாழவேண்டிய வயதில் சாகடிக்கப்பட்டுள்ளாள். கொலைகாரனும், தனது வாழ்க்கையை அழித்துக் கொண்டு, சிறைசெல்லப் போகிறான்.\nமுதலில், ஒருதலை காதல் என்பது செயற்கை, இளம்வயதில் வயதுகோளாறினால் ஏற்படுவது, படித்து-வேலைக்கு செல்லாமல், வாழ்க்கையில் ஸ்திரமடையாமல் பொறுப்பற்ற நிலையில் ஈடுபடுவது, பிறகு ஸ்திரமடைந்த நிலையில் கூட பெண்ணிற்கு பிடிக்கவில்லை, கண்டுகொள்ளவில்லை என்ற நிலையில் பிடிவாதமாக ஈடுபடுவது முதலியன தவறு என்று பையன்களுக்கு, ஆண்களுக்கு புரிய வைக்கவேண்டும்.\n[3] தமிழ்.வெப்துனியா, காதலிக்க மறுத்த இளம் பெண் கழுத்தறுத்து கொலை: பட்டப்பகலில் பயங்கரம், ஞாயிறு, 3 ஜூலை 2016 (16:10 IST)\n[5] தினமணி, காதலை ஏற்க மறுத்த மற்றொரு இளம் பெண் கழுத்து அறுத்து கொலை, By DN, ஹைதராபாத், First Published : 03 July 2016 12:57 PM\n[8] தமிழ்.இந்து, சுவாதி சம்பவம் போல தெலங்கானாவில் பயங்கரம்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை – கொலையாளி கைது, Published: July 4, 2016 08:48 ISTUpdated: July 4, 2016 09:07 IST\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், ஒருதலை காதல், கலாச்சாரம், காதல், சந்தியா, சமூகச் சீரழிவுகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மகேஷ், மஹேஷ்\n18 வயது நிரம்பாத பெண், அடக்கம், அன்பு, இச்சை, இறப்பு, இலக்கு, இளமை, ஈர்ப்பு, உணர்ச்சி, உரிமை, எளிதான இலக்கு, ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், ஒழுக்கம், கலாச்சாரம், கல்லூரி, கல்வி, கழுத்தறுப்பு, கவர்ச்சி, காமத்தீ, காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடும்பம், குறி, குறி வைப்பது, கொலை, கோளாறு, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சீரழிவு, சீர்கேடு, பக்குவம், பாலியல், பெண், பெண் பித்தன், பெண் பித்து, பெண்கொடுமை, மகேஷ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசின்னாராஜ் நான்கு பெண்களைக் கொன்றது தனிமனித ஒழுக்க சீர்கேடா, சமூக சீரழிவா அல்லது தார்மீக தோல்வியா\nசின்னாராஜ் நான்கு பெண்களைக் கொன்றது தனிமனித ஒழுக்க சீர்கேடா, சமூக சீரழிவா அல்லது தார்மீக தோல்வியா\nகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்தவன் சின்னராஜ் (35); ஸ்வீட் மாஸ்டர். 2012ல், திண்டுக்கல் மாவட்டம் பழநியில், ஒரு பேக்கரியில் வேலை பார்த்துள்ளான். அப்போது, அருகே இருந்த தேநீர் கடையில் வேலை பார்த்த, சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தாலுகா, கட்டயம்பட்டியைச் சேர்ந்த, சின்னதுரையுடன் நெருங்கி பழகி உள்ளான். பழநியில், வாடகை வீட்டில் குடியிருந்த சின்னதுரையின் வீட்டிற்கு, சின்னராஜ் அடிக்கடி சென்று வந்த போது, தன்னை விட, ஐந்து வயது மூத்தவரும், மூன்று பெண் குழந்தைகளின் தாயுமான, சின்னதுரையின் மனைவி பாண்டியம்மாளுக்கும் (40) [மீனா என்றும் சொல்லப்படுகிறது[1]], அவனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது[2]. சின்னராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்கிறது விகடன்[3]. கூடா உறவு, குடும்ப சீரழிவு இங்கேயே ஆரம்பித்துள்ளது. பாண்டியம்மாளின் படிதாண்டிய விளைவுதான் அழிவிற்கு கூட்டிச் சென்றுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை, பாண்டியம்மாளின் கணவர் கண்டித்துள்ளார். அடங்காத கள்ளக்காதல் ஜோடி, ஒரு கட்டத்தில், பழநியை விட்டு வெளியேறி உள்ளது. போதாகுறைக்கு, மூன்று மகள்களையும் கூட்டிச் சென்றுள்ளனர். பாண்டியம்மாள் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களையும் விட்டுவிட்டு தனியாக சென்று விட்டார் என்று பாண்டியம்மாளின் தந்தை பால்சாமி (65) கூறுகிறார்[4].\n2012லேயே சென்னை–ராயப்பேட்டைக்கு குடியேறிய பாண்டியம்மாள் முதலியோர்: சின்னராஜுக்கு, ஏற்கனவே சென்னையில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. 2012ல், பாண்டியம்மாள், 35, அவரது மகள்கள் பவித்ரா, 19, பரிமளா, 18, ஸ்நேகா, 16, ஆகியோருடன், சென்னை, ராயப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள முத்து தெருவில், ராஜாபகதுார் என்பவரின் வீட்டில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில், ஐந்து பேரும் வாடகைக்கு குடியேறினர். சின்னராஜ் வீட்டிலேயே இனிப்பு பலகாரங்கள் செய்து, கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளான். பட்டினப்பாக்கத்தில் உள்ள கடையில் வேலையும் பார்த்துள்ளான். பாண்டியம்மாள் மகள்களில் பவித்ராவை, சோழிங்கநல்லுாரில் உள்ள, தனியார் பாலிடெக்னிக்கிலும், பரிமளாவை, ‘பாரா மெடிக்கல்’ கல்லூரியிலும் படிக்க வைத்துள்ளான். இளைய மகள் ஸ்நேகா, பிளஸ் 2 படித்து வந்தார். அம்மாவின் 2-வது கணவர் என்றாலும், அப்பா என்று தான் 3 மகள்களும் சின்னராஜை பாசமாக அழைத்து வந்துள்ளனர். சின்னராஜூம் 3 பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து அவர்களிடம் அன்பாக இருந்துள்ளார். நாள்தோறும் சின்னராஜூவிடம் செக்ஸ் உறவில் ஈடுபட்ட வந்த பாண்டியம்மாள் திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சின்னராஜூவுடன் செக்ஸ் உறவுக்கு மறுத்து வந்தார். இந்தநிலையில் சின்னராஜ் மனதில் காமவெறி எழுந்துள்ளது. அவருடைய பார்வை வயதுக்கு வந்த 3 மகள்கள் மீது திரும்பியது. மகள்கள் குளிப்பதையும், வீட்டில் ஆடைகளை உடுத்தும் காட்சியையும் சின்னராஜ் மறைமுகமாக பார்த்து நீண்ட நாட்களாக ரசித்து வந்துள்ளார்[5]. நாளடைவில் 3 மகள்களையும் அடைய வேண்டும் என்ற காமத்தீ சின்னராஜ் மனதில் பற்றி எரிய தொடங்கியது. முதலில் மூத்த மகள் பவித்ராவை (19) அடைவதற்காக அவரிடம் இரட்டை அர்த்தங்களிலும், ஆபாசமாக பேசியும் வந்தார். செக்ஸ் தொந்தரவிலும் ஈடுபட்டு வந்துள்ளார்[6]. இதுபற்றி பவித்ரா தனது தாயார் பாண்டியம்மாளிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.\nமூத்த மகள் மீது வெறி[7]: மூன்று குழந்தைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்த போதிலும், பாண்டியம்மாளிடம், மூத்த மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, சின்ராஜ் கூறியுள்ளான்[8]. இதனால், குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க துவங்கியது[9]. தன்னுடன் உறவு வைத்திருப்பதோடு, மகளுக்கும் வலை வீசுகிறானே என, பாண்டியம்மாள் வெகுண்டெழுந்து உள்ளார். விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று கருதிய பாண்டியம்மாள் யாரிடமும் சொல்லாமல், சின்னராஜை கண்டித்தார். இரவு நேரத்தில் சின்னராஜை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தார். இதனால், வீட்டிற்குள்ளேயே அவனை அனுமதிக்க மறுத்ததுடன், தான் வீட்டில் இருக்கும் போது மட்டுமே வர வேண்டும் என, நிபந்தனையும் விதித்துள்ளார். இதனால், பல இரவுகளை, மெரினா கடற்கரையிலேயே கழித்து வந்துள்ளான் சின்னராஜ். எனினும், அவனுக்கு பவித்ராவை அனுபவிக்க ���ேண்டும் என்ற வெறி இருந்துள்ளது. பாண்டியம்மாளும், அவனுடன் உறவு கொள்வதை முற்றிலும் நிறுத்தியுள்ளார். இதனால், சின்னராஜ், தன் உழைப்பில் மகள்களை படிக்க வைக்கும் பாண்டியம்மாள், தன்னை ஒரு கருவேப்பிலை போல் பயன்படுத்துகிறாரே என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளான். மேலும், பாண்டியம்மாள் மற்றும் அவரது குழந்தைகளின் நடத்தை மீதும், அவனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இது சின்னராஜூக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 3 மகள்களையும் அடைந்தே தீர வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் சின்னராஜ் வீட்டுக்குள் வந்தார்.\nதீர்த்துக்கட்டினான்: சில நாட்களுக்கு முன், பாண்டியம்மாள் மற்றும் மகள்களுடன் சின்னராஜ், காரைக்குடிக்கு சென்றான். ஜூன் 20ம் தேதி, அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். அன்று இரவு, போதையில் அவன் தகராறு செய்துள்ளான். இதனால், அவனை ஹாலில் படுக்க வைத்துவிட்டு, குழந்தைகளுடன் பாண்டியம்மாள், படுக்கை அறையில் துாங்கி உள்ளார். ஆனால், கதவு திறந்தே இருந்துள்ளது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு திடீரென எழுந்த சின்னராஜ், இரும்பு கம்பியால், ஆழ்ந்து துாங்கிக் கொண்டிருந்த, பாண்டியம்மாள், பவித்ரா, பரிமளா ஆகியோரை, இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொடூரமாக கொன்றுள்ளான். அப்போது விழித்து எழுந்த ஸ்நேகாவை, ‘அயர்ன் பாக்ஸ்’ ஒயரில் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளான் என்று தினமலர் விவரித்துள்ளது. “தி இந்து”வும் இதே விவரங்களை கொடுத்துள்ளது[10].\nகொலைப்பற்றிய மாறுபட்ட விவரங்கள்: மூத்த மகள் பவித்ராவை கற்பழிக்க முயற்சித்துள்ளார். அப்போது தடுக்க வந்த பாண்டியம்மாள் தலையில் உலக்கையால் தாக்கியதில், அவர் சுருண்டு விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா, சின்னராஜூவை நகத்தால் கீறி உள்ளார். இதையடுத்து பவித்ராவையும் அவர் உலக்கையால் தாக்கினார். அலறல் சத்தம் கேட்டு எழுந்த பரிமளா, சினேகா ஆகிய 2 மகள்களையும் சின்னராஜ் உலக்கையால் தாக்கி உள்ளார். அவர்கள் தட்டு தடுமாறி எழுந்த போது மீண்டும் மீண்டும் தாக்கியதில் அடுத்தடுத்து 4 பேரும் உயிரிழந்தனர். காமவெறியில் இருந்த சின்னராஜ் உயிரிழந்த 3 மகள்களின் ஆடைகளையும் களைந்துவிட்டு அவர்களை நிர்வாணமாக்கி உள்ளார். பின்னர் அவர்களை 2 நாட்கள் சின்னரா��் கற்பழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடல்கள் அழுகிய பின்னரே சின்னராஜ் வெளியே சென்றுள்ளார். மேற்கண்டவாறு புதிய தகவல் வெளியாகி உள்ளது, என்று தினத்தந்தி விவரிக்கிறது.\n[2] தினமலர், சென்னையில் ஐந்து பெண்கள் படுகொலை, பதிவு செய்த நாள் : ஜூன் 25,2016,01:00 IST\n[4] தினகரன், எனது மகளுக்கு வாரிசு இல்லாமல் செய்து விட்டான்: பாண்டியம்மாளின் தந்தை கண்ணீர் பேட்டி, Date: 2016-06-26@ 01:04:43\n[5] தினத்தந்தி, சென்னையில் ஒரே வீட்டில் தாய், 3 மகள்கள் கொலை; 3 இளம்பெண்களும் கற்பழிக்கப்பட்டனரா போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 26,2016, 2:31 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 26,2016, 2:31 AM IST\n[8] தினமணி, தாய், மூன்று மகள்கள் கொலை: படுபாதக செயலில் ஈடுபட்டது ஏன்\n[9] சின்னராஜ், தனக்கு பெண் பார்க்கிறார்கள் என்றதாகவும், பாண்டியம்மாள் அதனால், தன்னை ஏமாற்றாதே என்றதாகவும், அதற்கு, அப்படியென்றால், உன் முதல் பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடு என்றதாகவும் விகடன் கூறுகிறது. http://www.vikatan.com/news/crime/65515-sweet-stall-employee-murders-wife-three-daughters.art\n[10] தமிழ்.இந்து, வீட்டில் அழுகிய நிலையில் இருந்த 4 சடலங்கள் மீட்பு: சென்னை ராயப்பேட்டையில் மனைவி, 3 மகள்கள் படுகொலை, Published: June 25, 2016 09:13 ISTUpdated: June 25, 2016 09:22 IST.\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காரைக்குடி, சமூகச் சீரழிவுகள், சிநேகா, சின்னதுரை, சின்னராஜ், பரிமளா, பவித்ரா, பாண்டியம்மாள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மனைவி, மீனா\nஇச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஒருதாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு, கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பழிப்பு, கற்பு, கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், காரைக்குடி, கூடா உறவு, கூடா ஒழுக்கம், சமூகக் குரூரம், சிநேகா, சின்னதுரை, சின்னராஜ், சீரழிவு, சீர்கேடு, தாம்பத்திய சந்தேகங்கள், தாம்பத்தியம், தாய், திருமணம், பகுக்கப்படாதது, பரிமளா, பவித்ரா, பாண்டியம்மாள், பால்சாமி, மீனா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி���\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-07-04T18:28:16Z", "digest": "sha1:46BMXKNG5OGJQGUQDAU3CIGHW6PSOWQX", "length": 105233, "nlines": 1326, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பெண்களின் மார்புடை | பெண்களின் நிலை", "raw_content": "\n“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்\n“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்\nதங்களது தாய், சகோதரி, மனைவி, மக���் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை: பிரபல நடிகைகள் முதல், பெண்ணியவாதிகள் வரை அப்படித்தான் நடந்து கொண்டனர். சிலர் கடவுளர்களே அப்படித்தானே உடையுத்திக் கொண்டுள்ளதாக சித்தரிக்கப் பட்டுள்ளன, நிர்வாணமாகக் கூட சிலைகள், விக்கிரங்கள் உள்ளனவே, அவற்றிற்கெல்லாம் உடை கட்டுப்பாடு ஒன்றுமில்லையா என்பது போன்ற கேள்விகள் எழுப்பி எழுதித்தள்ளினர். நல்லவேளை அவர்கள் தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஒருவேளை அவர்களும் இதெல்லாம் எங்களது உரிமை என்று பேன்ட், லெக்கிங்ஸ், ஸ்லீவ்லெஸ், டி – ஷர்ட், மினி ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் போன்ற உடைகளுடன் தெருவில் இறங்கியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. முற்றும் துறந்த நடிகைகள் போன்றோ, முனி-ரிஷிக்கள் போன்றோ, சாதாரண மக்கள் இல்லை. நடிகையர், நாகரிக பெண்மணியர் குற்ப்பிட்ட இடங்களில் அவ்வாறு அரைகுறை ஆடைகள் அணிந்து உலா வரலாம், மற்ற இடங்களில் வந்தால் என்னாகும் என்பது அவர்களுக்கே தெரிந்தது தான். நடிகையர்கள் வாழ்க்கையை சாதாரண பெண்ணோடு ஒப்பிட முடியாது. இருப்பினும், இவர்கள் எல்லோரும் போதிக்க வந்து விடுவதே வேடிக்கையாக இருக்கிறது.\nநட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகளில் பின்பற்றப்படும் “டிரஸ் கோட்”: இந்திய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இந்த “டிரஸ் கோட்” பற்றி எழுதப்படாத விதிமுறைகள் தாம் பின்ப்பற்றப்படுகின்றன[1]. இதெல்லாம் ஹோட்டலுக்கு ஹோடல், ரெஸ்டேரென்டுக்கு ரெஸ்டாரென்ட், சாப்பிடும் இடம், உணவு முதலியவற்றிற்கு ஏற்றபடி மாறும் என்று கூறியும் “இதுதான் ஏற்புடைய உடை” என்று குறிப்பிட்டு சொல்லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். பொதுவாக நவீன, மேற்கத்தைய உடைகளை அணிந்து கொண்டு வந்தால் ஒன்றும் கேட்பதில்லை. கோட்-சூட் போட்டுக் கொண்டு வரும் “பிசனஸ் கிளாஸ்” வகையும் உண்டு, அரைகுறை ஆடைகளுடன் வரும் நவநாகரிக வகைகளும் உண்டு[2]. பெண்கள் உடல் பாகங்கள், மார்பங்கள் தெரியும் படி எல்லாம் ஆடை அணிந்து கொண்டு வருகிறார்கள். அத்தகைய முறைகேடுகளை மேனாட்டு ஊடகங்களே எடுத்துக் காட்டியுள்ளன. அதாவது, அங்கேயே அத்தகைய கட்டுப்பாட்டு சிந்தனை ���ருக்கும் போது, இந்தியாவில் வேறு மாதிரி சிந்திப்பது சரியா-தவறா என்று அவர்களே புரிந்து கொள்ளலாம். ஆனால், வேடிக்கையென்னவென்றால், வேட்டிக் கட்டிக் கொண்டு சென்றாலோ, ஷூ போடாமல் சென்றாலோ உள்ளே அனுமதி கிடையாது.\nநீதி மன்றங்களில் உடை கட்டுப்பாடு: உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்ற, மாஜிஸ்ட்ரேட் கோர்ட், டிரைபூனல் போன்ற நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருப்பு கௌன் அணிந்து கொண்டு செல்கிறார்கள், வருகிறார்கள். ஆண் வழக்கறிஞர்கள்[3] மற்றும் பெண் வழக்கறிஞர்கள்[4] இப்படித்தான் உடையணிந்து வர வேண்டும் என்று “பார் கவுன்சில்” விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ளன[5]. ஆங்கிலேயர் காலம் வரை நீதிபதி தலையில் கூட விக் எல்லாம் வைத்திருந்தால், பிறகு விட்டு விட்டார்கள். ஏன் வேறு நிறத்தில் இருக்கக் கூடாது அல்லது அது இல்லாமல் ஏன் நீதிமன்றத்தில் நுழையக் கூடாது என்று யாரும் கேட்பதில்லை. ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த இந்த உடைமுறையை மாற்ற வேண்டும் என்று அவ்வப்போது, வழக்கறிஞர்களே கேட்டுப் பார்த்தாலும்[6], இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. 1685ல் இங்கிலாந்து அரசன் சார்லஸ் II இறந்தபோது, துக்கம் அனுஷ்டிக்க இத்தகைய உடை உபயோகித்ததாகவும், அதனையே வழக்கறிஞர்கள் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது[7]. எது எப்படியாகிலும் கருப்பு துக்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பது தெரிந்த விசயம்.\nஆபாசப்படங்கள், விளம்பரங்களின் நிலை என்ன பெண்களின் மீது ஏன் அதிகமான குற்றங்கள் நடக்கின்றன என்று, அரசு வெளியிட்டிருந்த அறிக்கையின்[8] மீதான கட்டுரையை நான் ஏற்கெனெவே பதிவு செய்துள்ளேன்[9]. பெண்களை வைத்துக் கொண்டு சினிமா, கொச்சையான விளம்பரங்கள், ஆபாசப் படங்கள், புளூ பிளிம்கள் / ஊதா சினிமாக்கள், நடனங்கள், விபச்சாரம், என பல நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் கூடாது, பெண்களை கேவலப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, செக்ஸ்-பொருள்களாக மதிக்கிறது என்றால், அவற்றை ஏன் பெரிய கம்பெனிகளே ஊக்குவிக்கிறது பெண்களின் மீது ஏன் அதிகமான குற்றங்கள் நடக்கின்றன என்று, அரசு வெளியிட்டிருந்த அறிக்கையின்[8] மீதான கட்டுரையை நான் ஏற்கெனெவே பதிவு செய்துள்ளேன்[9]. பெண்களை வைத்துக் கொண்டு சினிமா, கொச்சையான விளம்பரங்கள், ஆபாசப் படங்கள், புளூ பிளிம்கள் / ஊதா சினிமாக்கள், நடனங்கள், விபச்சாரம், என பல நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் கூடாது, பெண்களை கேவலப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, செக்ஸ்-பொருள்களாக மதிக்கிறது என்றால், அவற்றை ஏன் பெரிய கம்பெனிகளே ஊக்குவிக்கிறது கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, பதிலுக்கு பொருட்களை விற்று பணத்தை அள்ளுகிறது கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, பதிலுக்கு பொருட்களை விற்று பணத்தை அள்ளுகிறது அதில் பெண்களின் பங்கு இல்லாமல், ஒன்றும் நடக்காது. அத்தகைய விஷயங்களில் பெண்கள் ஈடுபடுகிறர்கள் எனும்போது, அதற்கு என்ன காரணம் என்று பெண்கள் கூற வேண்டும். ஆண்கள் தாம் காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. இல்லை வறுமை என்று பொருளாதார காரணத்தைச் சொல்ல முடியாது, ஏனென்றால், இன்று பணத்திற்காக மட்டுமல்லாது புகழிற்காக பணக்காரப் பெண்களே அத்தகைய விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். சும்மா இருக்கும் எந்த ஆணும் எந்த பெண்ணிடமும் சென்று செக்ஸ் வைத்துக் கொள் என்று கூறிக் கொண்டு செல்ல மாட்டான். பெண்ணும் அப்படியே ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆகவே மனோதத்துவ ரீதியில் ஆராய்ந்தால், அதன்படி விளக்கம் கொடுக்க வேண்டும், தீர்வு காண வேண்டும். குற்றவியல் என்று பார்க்கும் போது, மனோதத்துவ ரீதியில் எல்லா காரணங்களும் எடுத்துக் கொள்ளப் படும். பிறகு தான், முக்கியமான காரணம் எது என்று ஆராயப் படும். காலக்கட்டங்களில், குறிப்பிட்ட காரணி தான் காரணம் என்றால், அதனை அவர்கள் எடுத்துக் காட்டுவார்கள். அத்தகைய நிதர்சனத்தை, யதார்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். குற்றங்கள் ஏற்படாத முறையில் ஆடை அணிவது எப்படி என்பதனை பெண்கள் தான் வரையறுக்க வேண்டும். அவர்களே கூறிவிட்டால் பிரச்சினை இருக்காது.\nமுலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்[10]: சமூகத்தில் ஏற்கெனவே ஏற்புடைது என்பதை வைத்துதான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒருசிலர், நூறு-ஆயிரம் பேர் மற்றவர்களை விட மாறுபடுகின்றனர் என்பதற்காக இருக்கின்ற சட்ட-திட்டங்களை மாற்றி, அதுதான் எல்லோருக்கும் பொறுந்து என்று திணிக்க முடியாது. “நாகரிகம்” என்றால் என்ன, “நாகரிகமாக உடை அணிவது என்றல் என்ன” என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்[10]: சமூகத்தில் ஏற்கெனவே ஏற்புடைது என்பதை வைத்துதான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒருசிலர், நூறு-ஆயிரம் பேர் மற்றவர்களை விட மாறுபடுகின்றனர் என்பதற்காக இருக்கின்ற சட்ட-திட்டங்களை மாற்றி, அதுதான் எல்லோருக்கும் பொறுந்து என்று திணிக்க முடியாது. “நாகரிகம்” என்றால் என்ன, “நாகரிகமாக உடை அணிவது என்றல் என்ன” என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும் இல்லை, முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும் இல்லை, முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும் அப்படியும் எடுத்து வந்தால், எந்த அளவிற்கு காட்டலாம், காட்டக் கூடாது எனெல்லாம் வரையறுத்துக் கொண்டிருக்க முடியுமா அப்படியும் எடுத்து வந்தால், எந்த அளவிற்கு காட்டலாம், காட்டக் கூடாது எனெல்லாம் வரையறுத்துக் கொண்டிருக்க முடியுமா பிறகு, அதற்கும் நியாயம் கற்பித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். “நிர்வாணம்” என்றால் என்ன என்று பேசவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இன்று பொதுவாக, ஷாப்பிங் மால், பார்லர், நட்சத்திர ஹோட்டல்கள், ஏன் கல்லூரிகள்-பள்ளிகள் முதலிய இடங்களில் பெண்கள் எப்படி ஆடையுடுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விசயமே.\n[9] வேதபிரகாஷ், குழந்தைகள் / சிறுவர்–சிறுமியர் இளம்பெண்கள் முதலியோர்கள் மீதான குற்றங்கள் – 2010: புள்ளி விவரங்கள், விளக்கம், விவாதம்,http://atrocitiesonindians.wordpress.com/2011/10/31/crimes-against-children-girls-women-2010/\nகுறிச்சொற்கள்:கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், காமம், கேரளா, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், பாரம்பரியம், பாலியல், பிரேமம், பெண்களின் ஐங்குணங்கள், மாணவிகள், ஶ்ரீமந்துடு\nஅச்சம், அடக்கம், அரை நிர்வாண கோலம், ஆடை, இடுப்பு, இன்பம், இளமை, உடல், உடை, ஒழுக்கம், ஓணம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கல்லூரி, காமம், குறி வைப்பது, கேரளா, கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் தூண்டி, நடிகை, நிர்வாண படம், நிர்வாணம், பிரேமம், பெண், பெண்களின் மார்புடை, பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, மாணவிகள், மாணவியர், வக்கிரம், வழக்கறிஞர், ஶ்ரீமந்துடு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் ���ும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்\nகுளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்\nதிருவண்ணாமலையில் தீய காரியங்கள் நடப்பது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.\nதாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[1]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[2].\nமோக நோய், புற்று நோயானது: செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார். அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப் படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார். “நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்\nஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் ச��ய்தேன். ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது[3]”, என்று விரிவாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nபடமெடுத்த மாமம் மகனும், கூட்டிக் கெடுத்த மாணவர்களும்: மாணவர் எழில் மாணவி பிரியாவின் மாமா மகன். இதனால் அவர் அடிக்கடி மாணவி வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதுதான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து உள்ளார்[4]. இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்[5]. அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் வினோத், பாலிடெக்னிக் மாணவர்கள் ஜெகன், எழில் ஆகிய 3 பேரும் மாணவி பிரியா குளியல் அறையில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்தனர்[6]. அந்த படத்தை மாணவியிடம் 3 பேரும் காட்டி கிண்டல் செய்தனர். இதனால் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். செல்போனில் இருந்த படத்தை அழிக்கும்படி மன்றாடினார்[7]. ஆனால் 3 மாணவர்களும் மறுத்துவிட்டனர். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள்[8]. இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். செங்கம் போலீசார் மாணவி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\n: மற்ற மிருகங்களையும் பிடித்து தண்டிக்க வேண்டும். தமிழகத்தில், தமிழச்சியின் கற்பு என்றெல்லாம் பெருமை பேசப் படுகிறது. கண்ணகி சிலை வைத்துக் கொண்டும், தமிழ் வியாபாரம் செய்துள்ளனர். ஆனால், கற்பில் நம்பிக்கையில்லாத குஷ்புதான், அந்த கட்சியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இப்பொழுது, இதைப் பற்றியெல்லாம், பேசவாரா அல்லது போராடுவாரா தெரியவில்லை. ஒருவேளை, ஆதாயம் உண்டு என்றால் ஆரம்பித்து விடுவார். அந்த மற்றவர்களைக் கண்டு பிடிப்பாரா என்று பார்ப்போம்\nதமிழச்சிகள் தான் இப்படி பதபதக்கக் கற்பழித்து சாககடிக்கப் படுகிறார்கள் என்றால், இந்த தமிழர்களுக்கு எங்கு புத்தி போயிற்று\nதிராவிட பாரம்பரியம், இப்படித்தான் பெண்களை நடத்தச் சொல்கிறதா\nதிராவிட கலாச்சாரம் இப்படித்தான் பெண்களை கற்பழிக்கச் சொல்கிறதா\nதிராவிட நாகரிகம் இப்படித்தான் நீதி புகட்டியுள்ளதா\nதிரவிடத்துவம் இப்படித்தன் பெண்மையை மதிக்கிறதா\n[1] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ\n[6] செல்போனின் கெடுதல்கள், சீரழிவுகள் இவ்வாறு கூட வேலை செய்கின்றன. மாணவர்களுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதால் நேரும் விளைவுகள் இவை என்றும் எண்ண வேண்டியுள்ளது.\n[7] நடந்ததை பெரியவர்களிடம் சொல்லாமல் இருந்ததே, இப்பெண்ணின் உயிருக்கு உலை வைத்தது மாதிரி ஆகிவிட்டது.\n[8] இவையெல்லாம் சீரழிந்த மாணவப் பருவம், வக்கிரமடைந்த மனங்கள் முதலியவற்றைக் காட்டுகின்றது. இதற்கெல்லாம் காரணம், மேனாட்டு கலாச்சாரத் தாக்குதல், சீரழிவுகள். பப், கேளிக்கை விடுதிகள் முதலியவற்றை எதிர்த்தால் அவர்களை கேலி செயவது, பழங்காலப் பஞ்சாங்கம் என்பது, ஊடகங்களும் அதற்கு ஒத்து ஊதுவது முதலியவற்றையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கல்லூரி மாணவிகள், காமம், காமுகன், குளியல், குளியல் காட்சி, கைப்பேசி, கொடூரன், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செல்போன், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்ணியம், தாய்மை, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, பண்பாடு, பயிர்ப்பு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள், மிருகம், வீடியோ\nஅசிங்கமான குரூரங்கள், அச்சம், அண்ணாமலை, ஆபாச படம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, ஐங்குணங்கள், கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலாச்சாரம், காமக் கொடூரன், காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குறி வைப்பது, கொடுமையான ஆபாசங்கள், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, செக்ஸ் கொடுமை, தண்டனை, தமிழகப்ப��ண்கள், தவறான பிரசாரம், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், திருவண்ணாமலை, பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மார்புடை, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மாணவிகள், மாணவியர் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n‘ஜாக்கெட்‘: அரசின் கட்டுப்பாடு–ஆசிரியைகள் கடும் அதிருப்தி\nவியாழக்கிழமை, டிசம்பர் 17, 2009, 11:04[IST]\nபெற்றோர்களிடமிருந்து புகார்கள்: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு[1] உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடை அணிவது குறித்து அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆசிரியைகள் கண்டிப்பாக புடவையில்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. நாகரீகமான முறையில் உடையணிய வேண்டும் என இந்த கட்டுப்பாடு கூறுகிறது. இருப்பினும் சில பள்ளிக்கூட ஆசிரியைகள் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியைகள் விதம் விதமான டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்தது பெற்றோர்களிடமிருந்து புகார்கள் போய்க் கொண்டிருந்ததால், உடைக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை விடுத்திருந்தது.\nஜாக்கெட்டுகளின் அசிங்கமான-ஆபாசமான அமைப்பு: நாகரிகம் மாறுகிறது, ஆனால் அடிப்படை மனித உணர்வுகள் மாறவில்லை. அவையும் மாறுகின்றன என்றால் மேனாட்டு கோளாறுகள் மூலம்தான். காமத்திற்கும்-காதலுக்கும், நாகரிகத்திற்கும்-ஒழுக்கத்த்ற்கும் இலக்கணம் கேட்டு வாதிப்பதில் கற்போ, பெண்களின் ஐங்குணங்களையோப் போற்றிக் காக்க முடியாது[2]. முன்னும் பின்னும் வேண்டுமென்றே வடிவமைப்பு என்ற “போர்வையில்” உடலை அதிகமாக வெளிக்காட்டவேண்டும், அதிலும் குறிப்பாக கவன ஈர்ப்பு செய்யவேண்டும் என்ற முறையில் அவை இருக்கின்றன (vulgar design cuts of Blouse ). இதில் ஜன்னல் வகைமாடல் (Window type designer blouses) மிகவும் பிரசித்தம், இதை .டிஸைனர் பளவுஸ் என்றும் கூறுகிறார்கள். க��ஷ்பு இதைதான் அணிந்து பிரபலமாக்கி வருகிறார். அதற்காக அவர் பணமும் பெறுகிறார். ஆண்கள் டி-சர்ட்டுகள், வெளிர்க்கப்பட்ட உடலை ஒட்டிய இருக்கமான ஜீன்ஸ் (bleached and skin-tight jeans) முதலியவை அணிந்து வரக்கூடாது.\nநாகரிகமான முறையில் உடை அணிதல் இதற்கு ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு அரசு ஆசிரியை கூறுகையில், “எங்களது ஆசிரியப் பணி குறித்து அரசு தீவிரமாக கண்காணிப்பதையும், அதுதொடர்பான நடவடிக்கைகளையும் நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். அதை விடுத்து, நாங்கள் எப்படி ஜாக்கெட் போட வேண்டும் என்று அரசு கூறுவது நல்ல டேஸ்ட்டில் இருப்பதாக தெரியவில்லை. பள்ளிக்கு வரும்போது சேலைதான் அணிய வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்த நாள் முதலே இதை நாங்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறோம். ஆனால் நாகரீகமான முறையில் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்போது நாங்கள் அநாகரீகமான முறையில் வருவது போல மக்களுக்கு தோற்றத்தை ஏற்படுத்துகிறது அரசின் சர்க்குலர்”. நிச்சயமாக, மக்கள் ஆசிரியர்களிடமிருந்து ஆரோக்யமான கட்டுப்பாடை, பின்பற்ற வேண்டிய ஒழுங்கை, ஏற்றுக் கொள்ளப்பட்ட நாகரிகத்தை எதிர்பார்க்கிறார்கள்.\nநல்ல டேஸ்ட் / கெட்ட டேஸ்ட் / கேட்ட டேஸ்ட்: இத்தகைய விளக்கங்கள், இலக்கணங்கள், மரபுகள், விவாதங்கள் தேவையா பிரச்சினையே “விருப்பத்திலானால்” வந்த வினைதானே பிரச்சினையே “விருப்பத்திலானால்” வந்த வினைதானே மார்பாடைகளுக்கும் பிரச்சினையை உருவாக்கியதால் தானே, இத்தகைய கட்டுப்பாடு வந்திருக்கிறது. நிச்சயமாக ஒரு பெண்ணிற்கு தன் உடல் மீது அவளுக்குத் தான் முழு உரிமை மார்பாடைகளுக்கும் பிரச்சினையை உருவாக்கியதால் தானே, இத்தகைய கட்டுப்பாடு வந்திருக்கிறது. நிச்சயமாக ஒரு பெண்ணிற்கு தன் உடல் மீது அவளுக்குத் தான் முழு உரிமை அவள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அவள் சமூகத்தில், அத்லிம் அறிந்து-தெரிந்திருக்கும் சமூகத்தில் இருக்கும்போது, நான் வேறுவிதமாக இருப்பேன் எனும்போது தான் வருகிறது விவகாரம்.\nநடிகைகள் செய்வதை எல்லாம் ஆரிசியைகள் செய்வதை எந்த பெற்றொர்களும் விரும்ப மாட்டார்கள்: ஆசிரியைகளின் பெற்றோர்களோ, கணவன்மார்களோ, அவர்களது பிள்ளைகளே விரும்ப மட்டார்கள். எப்படி பெண்கள் வேலை செய்யும் இடங்களுக்கு வரும் முன்னர், வர்ம் போது, வந்த பின்னர், தமது கைப் பைகளிலிருந்து நடமாடும் அலங்காரப் பொருட்கள் வைத்துக் கொண்டு அலங்காரப் படுத்த்க் கொண்டு உள்ளே நுழைகிறர்கள் என்பது அறிந்ததே. அதுபொலத் தான் ஆடை அலங்காரமும். ஏதாவது “ஃபங்ஸன்” / விழாக்களுக்கு செல்கிறர்கள் என்றால் தனியாக அத்ற்கு ஆடைகளையே எடுத்து வந்து விடுவார்கள். வீட்டில் திட்டுவார்கள், ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அங்லிருந்து அணிந்து சென்று, பிறகு மறுபடியும் மாற்றி வீட்டிற்கு செல்வார்கள் இத்தகைய “ஆடை மாற்றங்கள்” / போலித்தனங்கள் பெண்களுக்குத் தேவையில்லையே\nகண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட்: குறிப்பிட்ட ஆசிரியைகள் கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட் அணிந்து வருவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த ஆசிரியைகளுக்கும் நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணியுங்கள் என்று சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது என்றார். ஆனால் உடைக் கட்டுப்பாட்டு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டதல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே இது அமலுக்கு வந்து விட்டது என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” என்று குறிப்பிடும்போதே ஆசிரியைகள் வெட்கப் படவேண்டும், ஆத்திரமோ, கோபமோ படக்கூடாது. இங்கு கூட “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” எனும்போது “கண்ணை உருத்தாத / உருத்தாமலிருக்கும் விதமான ஜாக்கெட்” எது என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா, ஆராச்ச்சி செய்வார்களா\n“உன்னழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்” சமாச்சாரம் அல்ல: இன்று பெண்ணுரிமை என்று அதற்கும் உரிமைகள் கேட்டு கொடி பிடிக்கிறார்கள் பெண்கள், பெண்ணூர்மை சங்கங்கள் முதலியன சரி, அப்பெண்களே தமது மகள்களை அவ்வாறு அனுப்புவார்களா சரி, அப்பெண்களே தமது மகள்களை அவ்வாறு அனுப்புவார்களா ஆகவே உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும். ட்க்ஹெரிந்தும், தெரியாத மாதிரி நடிப்பது, விதண்டாவாதம் செய்வது முதலியனத் தான் பொறுப்பற்ற செயல்கள். அவர்கள் அசிங்கமான-ஆபாசமான ஜாக்கெட் அணியும் ஆசிரியைகளைவிட மோசமானவர்கள் என்றுதான் சொல்ல��ேண்டும்.\nஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடை: ஆசிரியக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடையே உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. பல பள்ளிகளில் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் சீருடைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த இயக்குநரகத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் பெண்களைத் தனித்துக் காட்டுவதற்காக அவர்களுக்கென்று தனி சீருடையும் கடந்த 70களில் அமல்படுத்தப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. அங்கும் அவ்வாதைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று உள்ளது.\nபெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும்: அரசு நாகரீகம் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் சொல்ல வருகிறது, அதுகுறித்து விளக்க வேண்டும் என் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியு்ளனர். இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொருளாளர் ஜான்சிராணி கூறுகையில், ஒரு பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும். அவரால் எந்த உடையை வாங்க முடியுமோ அதைத்தான் வாங்கி அவர் அணிய முடியும். தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது. எது நாகரீகமான உடை என்பது பெண்களுக்கு தெரியாதா என்கிறார் அவர். சௌகரியம் என்று வேற்விதமாக வந்தால் என்னாவது, அதைத்தான் யயசிக்க வேண்டியுள்ளது.\nதனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது.: உண்மை, ஆனால் விதண்டாவாதிகள் உடனே எது தனது கலாச்சாரம், யாருடைய கலாச்சாரம், எது பாரம்பரியம், யாருடைய பாரம்பரியம், என்றெல்லாம் வாதிடுவார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடுவார்கள். சங்க காலத்தில் பெண்கள் மார்பு கச்சை அணிந்தார்கள், கேரளாவில் சில பெண்கள் ஜாக்கெட்டே போடவில்லை, கோவில் சிலைகளே நிர்வாணமாகத் தானே உள்ளன என்ற வாத்ங்கள் எல்லாம் வரும். ஆனால், உண்மை என்னவென்றால் ஒரு மனிதன் – ஆணோ, பெண்ணோ – தனது தாய், மனைவி, சகோதரி, மகள் இவர்களை அத்தகைய நிலைக்குட்படித்துவார்களா அதேப் போல தனது தந்தை, கணவன், சகோதரன், மகன் இவர்களை எந்த பெண்ணும் புதிய க்லாச்சாரம் / மேனாட்டு இலக்கண வர்க்க விதிகள் / பாலியல் சுதந்திரங்கள் என்ற நோக்கில் அனுமதிப்பார்களா அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவார்களா\nஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள்: ஊடகங்களில் ஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள் நாகரிகமாகவா உள்ளன இதோ உதாரணத்திற்கு சில – இவை ஆசிரியைகள் ஆடை, அலங்காரம், அழகு காட்டுதல், காதல், கள்ளக் காதல் முதலியவற்றை சம்பந்தப்பட்டது:\nஆசிரியை கொலையில் துப்பு துலங்கியது : கணவர், கள்ளக்காதலி மீது போலீஸ் சந்தேகம்http://www.dinamalar.com/Incident_detail.asp\nகள்ளத்தொடர்பு ஆசிரியை மீது நடவடிக்கை : ஐகோர்ட் கிளை உத்தரவு மே 06,2009,00:00 IST http://www.dinamalar.com/court_detail.asp\nபள்ளி மாணவி படுகொலை : ‘கல்நெஞ்ச’ ஆசிரியர் கைது நவம்பர் 09,2008,00:00 ISTதரணிசெல்வனுக்கும், அவர் வேலை பார்த்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. தரணிசெல்வனின் மனைவி ராதிகாவை பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து, கள்ளத்தொடர்பு குறித்து தெரிவித்து கண்டித்துள்ளனர் http://www.dinamalar.com/Incident_detail.asp\nகள்ளக்காதலால் ஆசிரியை குத்திக்கொலை : செஞ்சி அருகே கணவன் போலீசில் சரண் நவம்பர் 04,2008,00:00 IST http://www.dinamalar.com/Incident_detail.asp\nஇவையெல்லாம் தமிழக சினிமாக்களில் தமிழ் பேசி வரும் தமிழச்சி நடிகைகளின் விவகாரங்கள் அல்ல. தமிழச்சி ஆசிரியைகளின் அலங்கோலங்கள் தாம். சமூகத்தில் அக்கரைக் கொண்டவர்கள், பெண்ணுரிமை, தனிப்பட்ட நபரின் சுதந்திரம் என்றெல்லாம் நியயப் படுத்துவார்களா பாடம் சொல்லிக் கொடுக்குக் ஆசிரியைகள் இவ்வாறு இருந்தால், அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் என்னாவார்கள்\nபெண்களிடம்தான் உலகமே இருக்கிறது: இது ஏதோ சித்தாந்தம் அல்ல. அதனால்தான் எல்லா பிரச்சினைகள், விவாதங்கள், சர்ச்சைகள் சம்பாந்தப்பட்ட விவகாரங்கள் எல்லாமே பெண்களுடன் சம்பந்தப் பட்டுள்ளது. ஒரு ஆண்-பெண் சேரும் நிலை, சேர்ந்திருக்கும் அமைப்பு, குடும்பம், சமூகம், குமுக்கம், குழு, என்று எப்படி சொன்னாலும், மனிதர்கள் நாய், பன்றிகள் போன்று தமது நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களை மாற்றிக் கொள்ளமுடியாது. விதண்டாவாதங்கள் அல்லது தெரிந்தே தெரியாத மாதிரி செய்யும் வாதங்களினால் எந்த பலனும் இல்லை. ஆகவே இன்றைய சூழ்நிலைகளில் பெண்களே அறிந்து செயல்படவேண்டியுள்ளது,\n[1] மற்ற விஷயங்களில் – அரசு விழாக்களில் பெண்கள் எப்படி ஆடை அணிந்து வரவேண்டும்………..இத்யாதி………….இவ்வாறு ஆணைகள் பிறப்பிக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்\n[2] அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்ப��� பெண்களின் ஐங்குணங்கள் என்பர். இவையெல்லாம் பெண்களுக்கு இப்பொழுது வேண்டுமா, வேண்க்டாமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டுமானால் குஷ்பு, நமிதா, ஸ்ரேயா, மல்லிகா, ஸ்னேஹா முதலிய தமிழச்சிகளிடம் சென்று தான் விவரங்களை சேகரித்து வரவேண்டும்.\nகுறிச்சொற்கள்:அச்சம், ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், நாகரிகம், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மார்புடை, மடம், மார்புடை\nஅச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், நாகரிகம், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மார்புடை, மடம், மார்புடை இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்க��ே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/sushma-swaraj/", "date_download": "2020-07-04T19:15:31Z", "digest": "sha1:772SQZRDO3X75AMM2UX5DZDTKGYAYZQA", "length": 16413, "nlines": 209, "source_domain": "www.patrikai.com", "title": "sushma swaraj | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசுஷ்மா ஸ்வராஜ் மறைவு : ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செய்த பூட்டான் மன்னர்\nதிம்பு சுஷ்மா ஸ்வராஜ் மறைவையொட்டி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்க்சக் ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி உள்ளார். டில்லியின் இரு பெண் முதல்வர்களில்…\nதி நகர் நடைபாதைக் கடைகளில் ஷாப்பிங் செய்த சுஷ்மா ஸ்வராஜ்\nசென்னை மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்னை தி நகர் நடைபாதைக் கடைகளில் பொருட்கள் வாங்கி உள்ளார். டில்லியின் இரு பெண் முதல்வர்களில்…\nடில்லியின் இரு பெண் முதல்வர்களும் அடுத்தடுத்து மரணம் அடைந்த பரிதாபம்\nடில்லி டில்லியின் இரு பெண் முதல்வர்களான ஷீலா தீட்சித் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி…\nசுஷ்மா மறைவு: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி அஞ்சலி\nடில்லி: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்…\nசுஷ்மா சுவராஜ் மறைவு: ஓபிஎஸ், ஸ்டாலின், கனிமொழி இரங்கல்\nடில்லி: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ், தி.மு.க தலைவர்…\nசுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி அஞ்சலி\nடில்லி: சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக…\nஇறப்பதற்கு முன்பு வழக்கறிஞர் கட்ட��த்தை அளிப்பதாக கூறிய சுஷ்மா ஸ்வராஜ்\nடில்லி இறப்பதற்கு முன்பு வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே க்கு அளிக்க வேண்டிய வழக்கறிஞர் கட்டணம் ரூ1 ஐ அளிக்க உள்ளதாக…\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்\nடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக…\nசுஷ்மா ஸ்வராஜ் ஆந்திர ஆளுநர் ஆகிறார்\nடில்லி ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் முந்தைய மத்திய…\nடில்லி, மெக்சிகோ நாட்டில் நேற்று முன்தினம் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது….\nகால் மிதியடியாக இந்திய தேசிய கொடி விற்பனை: அமேசானுக்கு சுஸ்மா கண்டனம்\nடெல்லி: இந்திய தேசிய கொடியை போன்று கால் மிதியடி விற்பனை செய்யும் அமேசான் அதிகாரிகளின் விசாவை ரத்து செய்வோம் என்று…\nமத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு இன்று சிறுநீரக ஆபரேஷன்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இருக்கிறது. சிறுநீரக கோளாறு…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/thirukkural-art-by-drawing-master-natarajan_10810.html", "date_download": "2020-07-04T19:13:06Z", "digest": "sha1:CUWTURYBXWQAAIXRKLTJQ76DD23BNGUO", "length": 30681, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "Thirukkural Paintings | ஓவிய வடிவில் திருக்குறள் | Ulaga Pothu Marai Thirukkural Arts", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் திருக்குறள்\nஓவிய வடிவில் திருக்குறள் ஒரு உன்னத சாதனை\nஉலகப்பொதுமறை திருக்குறள் பல்வேறு மொழிகளில் பல்வேறு பரிணாமங்களில் உலகம் முழுதும் நாளும் சென்றுகொண்டுள்ளது. இது நம் மொழிக்கும், நமக்கும் மிகப்பெரிய கவுரவம். இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியும் இன்னும் பல அறிஞர்கள் அதற்கு பல்வேறு கோணத்தில் உரை எழுதிக்கொண்டுள்ளார்கள் என்றால் இதன் பொருளும், அதன் ஆழமும் எந்த காலத்திற்கும் பொருந்தும் வாழ்வியல் கருத்துக்களை உள்ளடக்கி இருப்பதால்தான் என்றால் மிகையாகாது.\nஇதுவரை பல்வேறு மொழியில் நூல்,இசை என்று பல்வேறு வடிவில் திருக்குறள் வந்திருப்பினும் 1330 குறளையும் ஓவியமாக நாம் பார்த்ததில்லை. அந்த அரிய முயற்சியை திருப்பூரை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற திரு.நடராசன் என்ற ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் மிக நுட்பமாக 1330 குறளையும் ஓவியமாக தீட்டியுள்ளார். இவரை வலைத்தமிழ் இணையதளத்திற்காக உரையாடியப��து இவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த அரிய முயற்சிக்கு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் அதிகாலை 3 மணிக்கு தொடங்கி கடுமையாக உழைத்திருக்கிறார். முதலில் ஒவ்வொரு குறளையும் உள்வாங்கி அதை ஓவியமாக வரைவது ஒரு புது முயற்சியாக இருந்ததாக குறிப்பிடுகிறார். காரணம் இன்பத்துப்பால் போன்ற இடங்களில் ஒரு கோடு மாறினாலும் அதன் பொருள் மாறிவிடும் என்பதால் மிகவும் நுணுக்கமாகக் வரையவேண்டி இருந்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் இந்த முயற்சியை ஆரம்பித்த நாள் முதல் தான் குறளில் நனைந்தேன் என்பதைவிட வள்ளுவருடன் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். 1330 குறளையும் வரைந்து முடித்தபோது அது 13 தொகுதிகளாக வந்திருப்பதாகவும், அதற்கு \"திருக்குறளோவிய மத நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு ஓவியப்பேழை\" என்று மகிழ்ச்சி பொங்க விவரிக்கிறார்.\nமேலும் இந்த ஓவியங்களை நூலாகவும், குருந்தகடாகவும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இவரது இந்த அறிய பணி திருக்குறளை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க மிகவும் பேருதவியாக இருக்கும் என்று வாழ்த்தி விடைபெற்றோம்.\nஇவரது ஓவியங்களை வலைத்தமிழ் இணையத்தில் கீழ்காணும் சுட்டியில் காணலாம்.http://www.valaitamil.com/thirukkural-art-photo253-527-0.html\nபூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்\nதிருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி \nதிருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா \nதிருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து\nஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது\nஓங்கி உலகளந்த தமிழர் - 12 : மலர்தலும் கூம்பலும்\nகட்டுரை நன்றாக இருக்கு .கருத்து வளமும் பொருளும் நன்று\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத���திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n\"முனைவர் அழகப்பா ராம்மோகன் நினைவு திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுக்கும் திட்டம்\"\nவேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் படம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nமருந்துகள் இல்லாமல் இரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி\nஇரத���த அழுத்தம் ஏற்பட காரணங்களும், இயற்கை மருத்துவத்தில் உள்ள தீர்வும்..\nஇயற்கை மருத்துவத்தில் காலை உணவு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/cinema/movie-review/37822-2016-07-23-08-29-31", "date_download": "2020-07-04T17:44:04Z", "digest": "sha1:FBK4UYMCYPY4T7Y3DHTXOJLDM4TD6THM", "length": 14742, "nlines": 88, "source_domain": "aananthi.com", "title": "கபாலி - விமர்சனம்", "raw_content": "\nதேங்கிய மழை நீரில் திமிங்கலம் ஒதுங்கிய மாதிரி, இந்தப்படத்தில் ஒதுங்கியிருக்கிறார் ரஜினி\nதுபாயில் துப்பட்டா வித்தா நமக்கென்ன பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன என்கிற மனநிலை படம் பார்க்கிற பத்தாவது நிமிஷத்தில் நமக்கு வந்துவிடுகிறது. காரணம்... மலேசியா தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், மலாய் முதலாளிகளுக்கும் இடையே நடக்கிற கூலி மற்றும் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்துதான் கதை.\nதமிழனுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரும் ரஜினியை, அங்கிருக்கும் தமிழர் தலைவரான நாசர் உசுப்பேற்றிவிடுகிறார். கொஞ்ச நாளிலேயே தலைவர் நாசருக்கு உடன் இருப்பவர்களே கொள்ளி வைக்க, நாசரின் காலியான இடத்தில் உட்காருகிறார் ரஜினி. ஆங்... அந்த ஓப்பனிங் சீன் பிரம்மாதம். சிறைக்குள்ளிருந்து 20 வருஷங்கள் கழித்து வெளியே வரும் ரஜினி, மாறிப்போன மலேசியாவை பிரமிப்போடு பார்க்கிற காட்சி. அந்த வெண்தாடியும், அந்த தாடிக்குள்ளிருந்து அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களும், அந்த அலட்சிய சிரிப்பும், எவ்வளவு பாடாவதி கதையையும் இட்டு நிரப்புகிற பேரழகு\nநிறைமாத கர்ப்பிணியாய் தன் மனைவி ராதிகா ஆப்தேவை பறிகொடுத்துவிட்டு சிறைக்குப் போகும் ரஜினி, அவள் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறாள் என்று தெரிந்தால் என்னாவார் ஆகிறார்... உயிரோடு இருக்கிற மகளையும் கூட்டிக் கொண்டு ராதிகாவை தேடிச் செல்லும் அவர், தொலைந்தவை கிடைத்த பின்பும், கிடைத்ததை கொண்டு சுகமாய் இருக்க முடிகிறதா கவித்துவமான முடிவு. ஆனால் கலங்கலான பிரசன்ட்டேஷனுடன் கவித்துவமான முடிவு. ஆனால் கலங்கலான பிரசன்ட்டேஷனுடன் “ஏம்ப்பா... அவன் ரஜினியை சுட்ருப்பான்ற “ஏம்ப��பா... அவன் ரஜினியை சுட்ருப்பான்ற” “இல்லப்பா... அவனைதான் அவரு சுட்ருப்பாரு...” இப்படி முணுமுணுப்போடு கலைகிறது ரசிகர் கூட்டம்\nஇதே ரஜினி படத்தில்தான் ஒரு நீலாம்பரி அழியாப்புகழ் பெற்றார். இதே ரஜினி படத்தில்தான் ஒரு ஆன்ட்டனிக்கு அழியாப் புகழ் கிடைத்தது. இப்படி இதே ரஜினி படத்தில்தான்... என்று உதாரணம் காட்டிக் கொண்டேயிருக்க முடியும். இந்தப்படத்தில், ரஜினி என்கிற ஒரு நபர் ராணுவம் போதும் என்று நினைத்துவிட்டார் பா.ரஞ்சித். அவரைத்தவிர, ரஜினிக்கு டஃப் கொடுக்கிற ஒரு லுச்சா பச்சாவும் இல்லை என்பதுதான் இந்த படத்தின் ஆகப்பெரிய ஆழ்துளை பஞ்சர்\nநல்லவேளை... படம் முழுக்க வருகிறார் ரஜினி. நின்றால், நடந்தால், சிரித்தால், முறைத்தால், ஏன் மூச்சு விட்டால் கூட அவரை முழுசாக ரசிக்க முடிகிறது. அதிலும் படத்தில் வருகிற அந்த முதல் பைட், இத்தனை வயதில் இப்படியொரு கரண்ட்டா என்று பிரமிக்க வைக்கிறார் ரஜினி.\n‘நாயகன்’ படத்தில் ஒரு நாயக்கரே... என்றால், இந்தப் படத்தில் ஒரு ஜான் விஜய். ரஜினி ஊரிலில்லாத போது அவரையும் போட்டுத்தள்ளுகிறார்கள். முகமெல்லாம் பேண்டேஜ் கட்டுகள் சகிதம் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன், அவருக்குள்ளிருக்கும் நடிகனையும் வெளிப்படுத்துகிறது. படத்தில் கலையரசன், தினேஷ், ரித்விகா, மைம் கோபி என்று பல ‘தெரிந்த’ முகங்கள். (நமக்கில்லைப்பா. பா.ரஞ்சித்துக்கு) கலையரசனுக்கு ஸ்கோர் இல்லாவிட்டாலும், தினேஷுக்கு நிறைய மார்க் கொடுக்கலாம். அதுவும் அவரை போட்டு நையப்புடைக்கிற அந்த பைட் சீனில், மனுஷன் அற்புதமாக நடித்திருக்கிறார்.\nகபாலி மட்டும் வரட்டும். தன்ஷிகாதான் பேசப்படுவார் என்று பில்டப் கொடுத்தவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவரும் பேசவில்லை. அவர் கேரக்டரும் பேசப்படவில்லை.\nராதிகா ஆப்தே கேரக்டருக்கு நம்ம ஊரு தேவயானி போதும். எதற்காக அவ்வளவு பெரிய பில் இருந்தாலும், ரஜினியும் ராதிகாவும் சந்தித்துக் கொள்கிற அந்த காட்சி, நம்மையறியாமல் மனமுருக வைக்கிறது. திரிசூலத்தில் பல வருஷங்கள் கழித்து சிவாஜியும், கே.ஆர்.விஜயாவும் போனில் பேசிக் கொள்வார்களே... அப்படி இருந்தாலும், ரஜினியும் ராதிகாவும் சந்தித்துக் கொள்கிற அந்த காட்சி, நம்மையறியாமல் மனமுருக வைக்கிறது. திரிசூலத்தில் பல வருஷங்கள் கழித்து சிவாஜியும், கே.ஆர்.விஜயாவும் போனில் பேசிக் கொள்வார்களே... அப்படி “உன் கருப்புக் கலரை அப்படியே எடுத்து என் உடம்பு முழுக்க பூசிக்கணும்” என்கிற வசனம் பேசும்போது மட்டும் ராதிகாவின் கண்ணும், அதற்குள் ஒளிந்திருக்கிற வெட்கமும் அழகோ அழகு.\nகேங் லீடராக வரும் கிஷோருக்கு பெரிய வேலையில்லை. ஆனால் ரஜினியுடன் முதல் பைட்டில் மோதும் அந்த இளைஞர் கவனிக்க வைக்கிறார்.\nபின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பாடல்களில் ‘நெருப்புடா’ மட்டும் உயிர். ஜீவன். எல்லாம் மற்றவை ‘வெறுப்புடா’ ஜி.முரளியின் ஒளிப்பதிவு பிரமாதம். பிளாஷ்பேக்கில் வரும் இளைஞர் ரஜினிக்கு இவர் கொடுத்திருக்கும் டோன் மற்றும் லைட்டுங்குகள் அபாரம்.\n‘வசனங்கள் மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளன’ என்று பாராட்டலாம். அதே நேரத்தில் ‘அவசரத்துல எழுதியிருப்பாங்க போலிருக்கு. அதான் ஒரு தனித்துவம் இல்லாம போச்சு’ என்றும் குறை சொல்லலாம். “நாங்க கோட்டு சூட்டு போட்டா உங்களுக்கு அது ஏண்டா உறுத்தலா இருக்கு” என்கிற வரிகளில் மட்டும், பெட்ரோல் வாசனை” என்கிற வரிகளில் மட்டும், பெட்ரோல் வாசனை மற்ற எந்த இடங்களிலும் அது போன்ற நெருப்பு வாசனை இல்லாதது பெரும் குறை.\nரஜினியின் வழக்கமான படமாக இது இருந்துவிடக் கூடாது என்பதில் பெரும் முனைப்பு காட்டியிருக்கிறார் பா.ரஞ்சித். அவரது அறிமுக காட்சியில் ஒரு கொண்டாட்ட பாடல் இல்லை. ஹாஸ்யங்களுக்கு வழி இருந்தும், அந்த கதவுகளையெல்லாம் மெனக்கெட்டு அடைத்திருக்கிறார் டைரக்டர். இந்த ரஜினி படம், பலத்த பாடுபட்டு ரஞ்சித் படமாக்கப்பட்டுள்ளது என்பதற்கு சில உதாரணங்கள் இவை.\nரஜினி என்ற ஸ்டார் ஓட்டலையே சொத்தாக எழுதி வைத்துவிட்டார் தயாரிப்பாளர் தாணு. அப்படியிருந்தும், பசிக்கு கையேந்தி பவன் பக்கம் ஒதுங்கியிருக்கிறார் பா.ரஞ்சித்.\nஃபேட் என்பதா, டேஸ்ட் என்பதா\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/television/this-is-what-happens-at-night-in-the-bigpas-house-shocking/c76339-w2906-cid246902-s10988.htm", "date_download": "2020-07-04T18:56:45Z", "digest": "sha1:OAMMBAGL6ZT44KNIAKO56M4BY6KVBCE3", "length": 5783, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "பிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் ���னிதா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் விஷயங்களை பற்றி பேசியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் மிரட்டும் வகையில் பேசி டெரர் காட்டியர் வந்த வனிதா விஜயகுமார். இதனால் ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்த அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதேநேரம், அவர் வெளியேறிய பின் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே இல்லை. டல் அடிக்கிறது எனவும் சிலர் சமூக வலைத்தளங்களில் கூறி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.\nதற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் மிரட்டும் வகையில் பேசி டெரர் காட்டியர் வந்த வனிதா விஜயகுமார். இதனால் ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்த அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதேநேரம், அவர் வெளியேறிய பின் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே இல்லை. டல் அடிக்கிறது எனவும் சிலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல தொலைக்காட்சியில்தான் காட்டுவார்கள். ஆனால், சில நிமிடங்களிலேயே மீண்டும் லைட்டை ஆன் செய்து விடுவார்கள். அந்த வெளிச்சத்தில்தான் தூங்க வேண்டும். இதனால், பலரும் சரியான உறக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தொடக்கத்தில் எனக்கும் இது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், செல்ல செல்ல அது பழகிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/page-left-sidebar/", "date_download": "2020-07-04T17:26:11Z", "digest": "sha1:FCVQXUQTTC2DIIQSPSWCBBRI3CIBVC77", "length": 11570, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "Page Left Sidebar – GTN", "raw_content": "\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா… July 4, 2020\nவெடி விபத்து – குண்டு தயாரித்தாரா \nஅல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் ஒப்படைத்தது… July 4, 2020\nரணிலிடம் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=0", "date_download": "2020-07-04T17:49:34Z", "digest": "sha1:IUQPGIQIAWAM6UCANXT5WAUK5V3SD5W3", "length": 15732, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபொள்ளாட்சி போலீசாக நந்திதா ஸ்வேதா கலக்கும் ‘ஐபிசி 376’\nஅட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.\nRead more: பொள்ளாட்சி போலீசாக நந்திதா ஸ்வேதா கலக்கும் ‘ஐபிசி 376’\nபாலிவுட்டின் ‘மாஸ்டர்ஜி’ நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nபிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் இன்று காலமானார்.\nRead more: பாலிவுட்டின் ‘மாஸ்டர்ஜி’ நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nஎன் குரல் தமிழர்களின் குரல்\nசாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌ நடந்த சம்பவம் குறித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறுவதாவது :\nRead more: ��ன் குரல் தமிழர்களின் குரல்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துவரும் படம் ‘கோப்ரா’. ரஷ்யாவில் படப்பிடிப்பு நடந்தது வந்த ‘கோப்ரா’ , கோரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.\nRead more: விக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nஆஸ்கர் நடுவர் குழுவில் இணையும் இந்தியப் பிரபலங்கள்\nசிறந்த ஆங்கிலத் திரைப்படங்கள், சிறந்த வெளிநாட்டுமொழிப்படம், சிறந்த ஆவணப்படம், சிறந்த அனிமேஷன் படம் உள்ளிட்ட 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது ஆஸ்கர் அகாடெமி.\nRead more: ஆஸ்கர் நடுவர் குழுவில் இணையும் இந்தியப் பிரபலங்கள்\nபாலிவுட்டை வளைத்துப் போட்ட டிஸ்னி ஹாட் ஸ்டார்\n‘ஓவர் தி டாப்’ என்று கூறப்படும் இணையத் திரை நிறுவனங்களில் ஒன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம்.\nRead more: பாலிவுட்டை வளைத்துப் போட்ட டிஸ்னி ஹாட் ஸ்டார்\nரகசியத்தை போட்டு உடைத்த சிவகார்த்திகேயன்\nகிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து பின்னர் அதில் நடந்த அரசியல் காரணமாக பைக் மெக்கானிக் ஆகிவிடும் கதாபாத்திரத்தில் ‘கனா’ படத்தில் நடித்து அதைத் தயாரிக்கவும் செய்திருந்தார் சிவகார்த்திகேயன்.\nRead more: ரகசியத்தை போட்டு உடைத்த சிவகார்த்திகேயன்\nராதாவின் மகள் கார்த்திகாவின் கண்டனம்\nஎஸ்.எஸ். ராஜமௌலிக்கு வந்த சத்திய சோதனை\nஅருண் விஜய் படத்தில் வில்லனாகும் தயாரிப்பாளர்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nபொள்ளாட்சி போலீசாக நந்திதா ஸ்வேதா கலக்கும் ‘ஐபிசி 376’\nஅட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்���ளைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n\"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும் \" எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.\n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\nஉலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.\nமீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் 88 வயது சாருஹாசன்\nசாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\nஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2018/11/", "date_download": "2020-07-04T18:08:27Z", "digest": "sha1:K7M5IRCDDWFAMWQTFBUWDSIRPQ26QEM7", "length": 12351, "nlines": 193, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: November 2018", "raw_content": "\nசூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்கள்\nசிறுபிராயம் முதல் பார்த்துவருகின்ற சூரன் போரினை மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நினைவுகள் பின்னோக்கி மிகவேகமாகச் சென்றிருந்தது.\nசிறுவயதில் அசையாமல் நின்ற இடத்தில் நின்றபடி அம்பெறியும் கடவுளைவிட ஆரவாரமாக அங்குமிங்��ும் ஆவேசத்துடன் சுற்றித் திரிந்து. துள்ளிக் குதித்து கூடியிருப்போரை உருவேற்றியபடி கடவுளுடன் சண்டை செய்யும் சூரன்மேல் அதிக ஈர்ப்பு இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை.\nPosted by geevanathy Labels: அரசியல், இலங்கை, சூரன் போர், புகைப்படங்கள், வரலாறு 3 comments:\nகழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்\nகிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். தம்பலகாமம் என்றதும் நம்நினைவுக்கு வருவது வயலும், வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் மிக நீண்ட மலைப் பிரதேசமும், அடர்ந்த காடுகளும், இடையிடையே குறுக்கறுத்து ஓடுகின்ற ஆறுகளும், அருவிகளும், சிறு குளங்களும் கொண்டமைந்த இயற்கை வனப்பு மிக்க ஒரு பிரதேசம் தம்பலகாமத்தில் இருக்கிறது. அதன் பெயர் கழனி மலைப் பிரதேசம்.\nPosted by geevanathy Labels: கழனிமலை, தம்பலகாமம், புகைப்படங்கள், வரலாறு No comments:\nஇயற்கை எழில் நிறைந்த செம்புவத்தைக் குளம் - புகைப்படங்கள்\nஉலகில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அழகாகக் காட்சி தரும் இடங்களை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதில் இயற்கையும், மனிதனும் இணைந்து உருவாக்கிய அற்புதப்படைப்பு செம்புவத்தைக் குளம்.\nசூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்கள்\nகழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்\nஇயற்கை எழில் நிறைந்த செம்புவத்தைக் குளம் - புகைப்...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போ���்விடு...\nநீதி காத்த பாண்டிய மன்னர்கள்\nஇந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வ...\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nதிருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,...\nஉலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகம் எனப் புகழ்பெற்ற திருகோணமலைக்கும் புராணவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறை...\nதிருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/covai-news-5B4VWB", "date_download": "2020-07-04T18:21:55Z", "digest": "sha1:IO3UX2A22CTGRJETYW25YVC5DYLFAMJV", "length": 11797, "nlines": 106, "source_domain": "www.onetamilnews.com", "title": "கோவையில் இந்து முன்னணி மாநில சிறப்பு செயற்குழு - Onetamil News", "raw_content": "\nகோவையில் இந்து முன்னணி மாநில சிறப்பு செயற்குழு\nகோவையில் இந்து முன்னணி மாநில சிறப்பு செயற்குழு\nகோவை 2019 செப் 21 ;இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநில சிறப்பு செயற்குழு கோவை சரவணப்பட்டி S.M.S மஹாலிள் மாநில தலைவர் காடேஸ்வரா_சி_சுப்பிரமணியம் தலைமையில் மாநில அமைப்பாளர் பக்தன் மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், அரசுராஜா, பரமேஸ்வரன் மற்றும் மாநில_பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருவிளக்கு ஏற்றி இனிதே துவங்கியது தமிழகத்தை சேர்ந்த கோட்ட மாவட்ட_பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு 21,22 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இச்செயற்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன..\nகொரோனா வருகையினால் காணாமல் போன ஆடம்பரத் திருமணங்கள் ;கொரோனாவுக்கு நன்றி\nதமிழகத்தில் மீண்டும் கடுமையான ஊரடங்கு ;சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nமுட்டைக்கோஸின் விலை 3 ரூபாய் ;30 டன்கள் முட்டைக்கோஸ் ரெடி ;உரிமையாளர் கண்ணையன் தகவல்\nகோவையில் துப்புரவு பணி ; பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்தனர்\nதிருப்பூர் ,அமிர்த வித்யாலயம் பள்ளியில் பொங்கல் விழா\nதேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம்\nமேட்டுப்பா��ையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மை\nதிருப்பூர் , மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில், 2-ம் ,3- ம் இடம் பரிசு பெற்றனர்.\nஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் குடும்பத்தினருக்கு நடிகர் சரத்குமார் நேரடியாக சென்று ...\nசிறுமி ஜெயப்பிரியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ....\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அலையவிடுவது வழக்கம்\nஸ்ரீவைகுண்டம் போலீசார் கூண்டோடு மாற்றப்படுமா ;புகார் வழங்கினால் மாதக்கணக்கில் அ...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nகத்தோலிக்க பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை ;தூத்துக்குடியில் பரபரப்பு\nகாவலர் ரேவதி வாக்குமூலத்தின் எதிரொலி; சாத்தான்குளம் எஸ்.ஐ -யை போலீஸ் கைது செய்...\nதப்பி ஓடமுயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் அருகே கைது\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் 7 வயது சிறுமி கற்பழித்து கொ...\nதூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்க...\nதூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர் ,காவலர் ஆகியோர் சிறையிலடைப்பு\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/04/18/blog-post_43-2/", "date_download": "2020-07-04T19:05:31Z", "digest": "sha1:SYDRPNZGQ25V42THHG4WRTBK3OCJWIWN", "length": 9711, "nlines": 84, "source_domain": "adsayam.com", "title": "கேரளத்து பைங்கிளிகளின் அழகின் ரகசியம்....! ஆச்சரியப்படுத்தும் உண்மைகள் - Adsayam", "raw_content": "\nகேரளத்து பைங்கிளிகளின் அழகின் ரகசியம்….\nகேரளத்து பைங்கிளிகளின் அழகின் ரகசியம்….\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகேரளா என்றாலே கடவுளின் பூமி என்று கூறுவர். ஆனால், சிலர் கேரளாவை தேவதைகளின் பூமி என்றே அழைக்கின்றனர்.\nகாரணம், இங்குள்ள அழகு நிரம்பிய பெண்களும் ஆண்களும் தான். மற்ற மாநிலத்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் கேரளத்து மக்கள் மீது எப்போதும் ஒரு தனி ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. இது இன்று நேற்று வந்த ஈர்ப்பு கிடையாது.\nபல ஆண்டுகளாக கேரள படங்களில் நடக்கும் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் மீது எப்போதுமே ஒரு கண் இருந்தே வருகிறது. இவர்கள் இத்தனை பேரழகுடனும் இருப்பதற்கும், எடுப்பான உடல் வாகுவை பெற்றுள்ளதற்கும் என்ன காரணம் என நீண்ட நாட்களாக ஒரு புதிர் இருந்து வருகிறது.\nஇதற்கு பின் இத்தனை காலமாக மறைந்திருந்த ஒரு இரகசியம் இந்த பதிவின் மூலம் வெளியாக உள்ளது. கேரள மக்கள் இத்தனை சிறப்புடன் இருக்க என்ன காரணம் என்பதை தமிழ் பெண்களே இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.\nபொதுவாக இன்றைய கால கட்டத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு கேரள நடிகர் மற்றும் நடிகைகளின் மீது மிகவும் ஆழமான ஈர்ப்பு வந்துள்ளது.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nசமீப காலங்களில் சாய் பல்லவி மீது வந்த இதே ஈர்ப்பு தான் நயன் மீது பல வருடத்திற்கு முன்னரே வந்து விட்டது. இதே போன்று மம்முட்டி, மோகன் லால், துல்கர் சல்மான், நிவின் பாலி போன்ற நடிகர்களையும் சொல்லலாம்.\nபெரும்பாலும் கேரள மக்கள் நடனத்தை தங்களது உடல் நலத்தை பாதுகாக்க பயன்படுத்தி கொள்கின்றனர். உடல் சிக்கென்று இருக்கவும், நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்கவும் நடனம் இவர்களுக்கு உதவிக்கிறதாம். பத்தில் 6 கேரள பெண்களுக்கு நன்றாக நடனமாட தெரியும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nகேரள மக்கள் குடிக்கும் நீரில் இருந்து சாப்பிடும் உணவு வரை எல்லாவற்றிலும் ஆயுர்வேதம் உயிர் மூச்சு போல கலந்திருக்கும். இயற்கை முறையிலான உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பயிற்சி ஆகியவை தான் இவர்களின் அதிக ஆரோக்கியத்திற்கு காரணமாம்.\nகேரளாவில் பயன்படுத்தப்படும் நவார அரிசி பல்வேறு மருத்துவ குணம் கொண்டது. அதே போன்று சற்று அகலமாக இருக்க கூடிய கேரளா அரிசியும் நீண்ட ஆயுளை தர கூடும். இவர்களின் சில பிரதான உணவு முறை தான் எடுப்பான உடல் அழகை இவர்களுக்கு தருகிறது.\nவகைகள் கேரளாவின் மீன் கறி முதல் அப்பம் வரை எல்லாமே அதிக பிரசித்தி பெற்றவை தான். முக்கியமாக வேக வைத்த அரிசி, காரசாரமான குழம்பு, சாம்பார், அப்பளம், புளியம், புட்டு, மோர் குழம்பு, பாயசம் போன்றவை அதிக ஆரோக்கியம் நிறைந்தவையாக உள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்ற���ய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/05/05/blog-post_67/", "date_download": "2020-07-04T19:14:01Z", "digest": "sha1:ECUBBLX5I7JBKQUW3DJ3IJBOTZYASTDK", "length": 9785, "nlines": 86, "source_domain": "adsayam.com", "title": "காஸாவில் தீவிரமாகும் வன்முறை: வான்வழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் - Adsayam", "raw_content": "\nகாஸாவில் தீவிரமாகும் வன்முறை: வான்வழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்\nகாஸாவில் தீவிரமாகும் வன்முறை: வான்வழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபடத்தின் காப்புரிமைNURPHOTOImage captionதாக்குதலில் உயிரிழந்த 14 மாத குழந்தை\nகாஸா பகுதியில் உள்ள ஆயுத குழுவினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் நடைபெற்று வரும் தாக்குதல், சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த வலுவான தாக்குல்களில் ஒன்றாக இருக்கிறது.\nஇஸ்ரேலிய பிராந்தியத்திற்குள் 450க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை பாலத்தீன போராளிகள் ஏவியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.\nஅவர்கள் தாக்கியதால், நாங்கள் ஏவுகணைகள் மற்றும் டாங்கிகள் கொண்டு பாலத்தீனத்தை தாக்கினோம் என்கிறார்கள் இஸ்ரேல் ராணுவத்தினர். இத்தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததாக பாலத்தீனம் கூறியுள்ளது.\n“காஸா பகுதியில் உள்ள தீவிரவாத சக்திகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துமாறு” ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹு ஞாயிறன்று தெரிவித்தார்.\nஏப்ரல் மாதம் இஸ்ரேலில் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாக்குதல் அமைதி உடன்படிக்கையை மீறி நடந்துள்ளது.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nஇவை அனைத்தும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. போராளிகளுக்கு ஆயுதங்கள் எடுத்துச் செல்வதை தடுக்கும் விதமாக குறிப்பிட்ட ஒரு பகுதியை இஸ்ரேல் தடுத்து முற்றுகையிட்டதை எதிர்த்து காஸாவில் போராட்டங்கள் ���ெடித்தன.\nஎல்லைப்பகுதியில் பாலத்தீன துப்பாக்கிதாரி ஒருவர் சூட்டதில், இரண்டு இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டு காயப்படுத்தப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆயுதக் குழுவினை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.\nசனிக்கிழமை காலையில் இருந்து காஸா ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் ராணுவம் பல ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தினாலும், அந்நாட்டில் சில கிராமங்களில் உள்ள வீடுகள் தாக்கப்பட்டன.\nபடத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionஇஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாக பாலத்தீனம் கூறுகிறது.\nமேலும் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் ஆயுதக் குழுவினரது இடத்தை தாக்கியதில் இரண்டு பாலத்தீன சண்டைக்காரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.\nஆனால் காஸாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ், மொத்தம் நான்கு பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறது. மேலும் இதில் ஒரு பெண் மற்றும் அவரது 14 மாத குழந்தையும் உயிரிழந்ததாகவும் கூறுகிறது.\nஆனால், தாயும் குழந்தையும் பாலத்தீன ராக்கெட்டுகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2019/09/04/nellai-siva-comedy-charrector-actor/", "date_download": "2020-07-04T17:50:35Z", "digest": "sha1:ANGN7AWOUWWAHZUATLHSTAS2K6GY5IX7", "length": 9459, "nlines": 155, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Nellai Siva [Comedy & Character Actor] | Antru Kanda Mugam", "raw_content": "\nநெல்லை சிவா [நகைச்சுவை நடிகர்]\nதமிழ்த் திரைப்படங்களில் திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசி, நகைச்சுவைக் காட்சிகளைக் கலகலக்க வைப்பதில் வல்லவர். நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி அ��ுகிலுள்ள வேப்பிலாங்குளம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது முதல் படம் ‘ஆண் பாவம்’.\nகே.பாக்யராஜ் இயக்கத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் சில தொடர்களில் பங்கெடுத்துள்ளார். கே.பாக்யராஜ் இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ படத்திலும் நடித்துள்ள இவர் சுமார் 510 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ என்ற மன்சூர் அலி கான் தயாரித்த படத்தில் இவர் சிரேஷ்ட நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பல சின்னத்திரை நெடுந்தொடர்களிலும் நடித்து வருகிறார்.\nஇவர் நடித்த மேலும் சில படங்கள்:-\nசிந்துபாத் [1995], அன்பே சிவம், சாமி [2003, ஒரு நாள் ஒரு கனவு [2005, கிரீடம் [2007], அறை எண் 105-ல் கடவுள் [2008], வட்டாரம், உன்னைத்தேடி [1999], கொட்டாரம் தாலுகா திருநெல்வேலி ஜில்லா [2013], அஞ்சல் துறை [2013], ஐவர் கூடம் [2015], விந்தை [2015], ஆரம்பமே அட்டகாசம் [2017], சாய்ந்தாடு சாய்ந்தாடு [2018]\n’அறை எண் 305-இல் கடவுள்’ 2008 படத்தில் சந்தானம், கஞ்சா கருப்புடன் நெல்லை சிவா\n’சிந்துபாத்’ 1995 படத்தில் மன்சூர் அலிகான், ராஜன் பி.தேவுடன் நெல்லை சிவா\n’வட்டாரம்’ படத்தில் வையாபுரி, ரமேஷ் கன்னாவுடன் நெல்லை சிவா\n’உன்னைத் தேடி’ 1999 படத்தில் நெல்லை சிவாவுடன் விவேக்\nகிரி படத்தில் இவர் நடிப்பு சிரிப்பை வரவழைக்கும்…. காலங்காத்தால ….இவர் வடிவேலுவிடம் தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யும் அந்த இடம்…எலே…..நீ உன் அக்காவை வைச்சுத்தான் இந்த பேக்கரிய வாங்கினியாமே….நிப்பான் என்று கேட்கும் அந்த இடம்..\nசகாதேவன் விஜயகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….வாழ்க நீடுழி…… வாழ்க வளமுடன்…\nமலையாள நடிகர் சத்தார் மரணம்\nகொச்சி:மலையாள திரைப்படங்களில், வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தவர், சத்தார், 67. இவர், மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட, 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nதகவலுக்கு நன்றி திரு.சேதுராமன். உங்கள் பதிவிற்குப் பிறகே நானும் அவதானித்தேன். தனியாக பதிவிடப்பட்டது.\nதக���லுக்கு நன்றி திரு.சேதுராமன். பதிவிடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/disparity/", "date_download": "2020-07-04T19:47:18Z", "digest": "sha1:FEVHXOGRDT3SDZG7DLRJQQGR7CTY4UOS", "length": 93705, "nlines": 401, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Disparity « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவழக்கறிஞர் உ . நிர்மலா ராணி\nஇன்று சர்வதேச பெண்கள் தினம். 1908ம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் இரண்டாவது முக்கிய கோரிக்கை தான் பெண்களுக்கு வாக்குரிமை\nஅந்தக் காலத்தில் வாக்குரிமை என்பது வசதி படைத்தவர்கள் அதிலும் ஆண்களுக்குத்தான் ஓட்டுரிமை. சொத்து வைத்திருக்காத ஆண்கள், வேலையாட்கள், கிரிமினல்கள் இந்த வரிசையில் இறுதியாகப் பெண்கள். இவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.\nபெண்களுக்கு வாக்குரிமை கோரி நடந்த ஒரு நூற்றாண்டுப் போராட்டம்கூட வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மறைக்கப்பட்டது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த சமூகப் போராளி எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், லண்டனில் நடந்த அடிமை முறை எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, பெண்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடிமை எதிர்ப்பு மாநாட்டிலேயே பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவது கண்டு ஆத்திரமுற்ற எலிசபெத், 1848-ல் செனிகா ஃபால்ஸ் என்ற இடத்தில் பெண்களைத் திரட்டி கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அது தான் அமெரிக்காவில் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தின் முதல் வித்து\nஆரம்பத்தில் வாக்குரிமை கிடைத்துவிடும் என்ற ��ம்பிக்கையில் சாத்வீகமான போராட்ட வடிவங்களைக் கையாண்ட பெண்கள், கறுப்பின மக்களுக்கு சம உரிமையளித்த “”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று விளம்பும் 14, 15 சட்ட திருத்தங்களிலிருந்து பெண்கள் மட்டும் விலக்கப்பட்டபோது பொங்கி எழுந்தனர்.\nஅமெரிக்காவில் எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், சூஸன் பி ஆண்டனி, ஆலிஸ் பால் ஆகியோரும், இங்கிலாந்தில் எம்மலின் பாங்கர்ஸ்ட் மற்றும் அவரது 2 புதல்விகள் கிறிஸ்டபெல் மற்றும் சில்வியா ஆகியோரும் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். நாடாளுமன்றமும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. வாயில்களில் வாக்குரிமை கேட்டு பேனர் பிடித்தபடி நாள்கணக்கில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரி உமிழ்ந்தனர்.\nகோபமடைந்த பெண்கள் அரசு அலுவலகக் கண்ணாடிக் கதவுகளை சரசரவென்று கல்லெறிந்து உடைத்து நொறுக்கினர். தந்தி வயர்களை வெட்டினர். அதிகாரிகளின் கார் கண்ணாடிகளைத் தூளாக்கினர். எரி குண்டுகளை வீசி அரசு அலுவலகங்களைத் தாக்கினர். கைதாகினர். சிறை சென்றனர். உண்ணாவிரதமிருந்தனர். சிறை அதிகாரிகள் வன்முறையை உபயோகித்த போதும் வாய் வழியாக அவர்களுக்கு உணவூட்ட இயலவில்லை. எனவே தான் இந்தப் பெண் போராளிகளுக்கு “இரும்புத் தாடை தேவதைகள்’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது. எனவே சிறை அதிகாரிகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக, குழாய் மூலமாக உணவைச் செலுத்தினர்.\nஉச்சகட்டமாக 1913 ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் எமிலி வைல்டிங் டேவிஸன் என்ற பெண்மணி பெண்களின் ஓட்டுரிமைக்காக யாரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானமான டெர்பியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையான ஆன்மர், புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது கையில் வாக்குரிமை கோரும் அட்டையுடன் குறுக்கே பாய்ந்தார் எமிலி குதிரையின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமானார். வாக்குரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரே பெண் என்ற புகழையும் பெற்றார்.\nஇதையடுத்து இங்கிலாந்தில் 1918-ல் நிபந்தனையுடன் கூடிய வாக்குரிமையும், 1928-ல் முழுமையான வாக்குரிமையும் வழங்கப்பட்டது.\nஅமெரிக்காவிலும், 1919-ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதா, 19-வது சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்ட���லும் அமெரிக்க சட்ட விதிகளின்படி இந்தத் திருத்தம் சட்டரீதியாக்கப்பட வேண்டுமென்றால், 4-ல் 3 பங்கு மாகாணங்கள் அதாவது 36 மாகாண நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஒவ்வொரு மாகாண நாடாளுமன்றத்திலும் மசோதா நிறைவேற பெண்கள் போராட வேண்டியிருந்தது. மசோதா எதிர்ப்பாளர்கள் அதைத் தோல்வியடையச் செய்யும் பொருட்டு குறைந்தபட்ச கூட்ட வருகையை (கோரம்) தவிர்க்க இரவோடு இரவாக நாட்டை விட்டுப் பறந்தனர். கூட்டங்கள் நடத்த விடாமல் வெளிநடப்புச் செய்தனர். 35 மாகாணங்கள் அங்கீகரித்துவிட, கடைசி மாகாணமான டென்னிஸீயில் மசோதாவைத் தோற்கடிக்க போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப்பாளர்கள் தேற்றி வைத்திருந்தனர். மசோதா ஆதரவாளர்கள் மஞ்சள் ரோஜாவையும் எதிர்ப்பாளர்கள் சிவப்பு ரோஜாவையும் அணிந்திருந்தனர். இதைக் கணக்கெடுத்துப் பார்த்தபோது மஞ்சள் ரோஜாவை அணிந்தவர்கள் 47 பேர் எனவும் சிவப்பு ரோஜாவை அணிந்தவர்கள் 49 பேர் எனவும் தெரியவந்தது.\nவாக்கெடுப்பின் முதல் சுற்றில் குடியரசுக் கட்சியை சார்ந்த பேங்க் டர்னர், தான் அணிந்திருந்த சிவப்பு ரோஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு தடாலடியாக அணி தாவினர். இதனால் இரண்டாவது சுற்றில் ஆதரவும், எதிர்ப்பும் 48 – 48 என்று சம நிலையிலிருந்தது.\n3-வது சுற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அமெரிக்க பெண்களின் தலையெழுத்தையே மாற்றியது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 வயதான ஹாரிபர்ன் மசோதாவுக்கு எதிர்ப்பாளர். அவர் வாக்களிக்கப் போகும் இறுதி நொடியில் ஒரு துண்டுச் சீட்டு அவருக்கு வந்தது. அதைக் கண்ணால் ஸ்கேன் செய்த ஹாரிபர்ன் மசோதாவுக்கு ஆதரவாக கையைத் தூக்கி விட்டார். மசோதா நிறைவேற்றப்பட்டது. துண்டுச் சீட்டை அனுப்பியது அவருடைய தாயார் ஃபெப் என்ஸ்மிங்கர் பர்ன். அதில் “”நல்ல பையனாக நடந்து கொள் பெண்கள் வாக்குரிமைக்கு ஆதரவாக ஓட்டுப்போடு” என்றிருந்தது. தாய் – தனயன் சென்டிமென்ட்தான் கடைசியில் அமெரிக்கப் பெண்களுக்கும் கைகொடுத்தது.\nஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான முதல் படியை பெண்கள் வெற்றிகரமாகக் கடந்த பிறகும் கூட தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மந்திரியாக நியமிக்கப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் துறைகள் வரை பெண்கள் இன்றும் பாரபட்சங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு கார���ம் பெண்களின் இடம் என்பது வீட்டின் மூலையில் ஒரு சமையலறையே தவிர நாடாளுமன்றம் அல்ல என்ற ஐயாயிரம் ஆண்டு மனப்போக்கு இன்னமும் மாறவில்லை.\nபெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து (1893). சமீபத்திய நாடு குவைத் (1995). இன்றும் வாக்குரிமை அளிக்க மறுப்பது சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும்தான்\nஉலகத்தின் முதல் பெண் மந்திரி 1917ல் ரஷியாவில் போல்ஷ்விக் கட்சியால் காபினெட் மந்திரியாக நியமிக்கப்பட்ட அலெக்ஸôண்டர் கோலந்தாய். இங்கிலாந்தில் கூட முதன்முறையாக 2006ல் தான் பரோனஸ் ஹேமேன் என்ற பெண்மணி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.\nஇண்டர் பார்லிமெண்டரி யூனியன் (ஐடம) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 85 சதவீதம் ஆண்கள்தான் உலக அளவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்டவை (40 சதவீதம்) நார்வே, ஸ்வீடன், டென்மார்க் எனும் ஸ்காண்டிநேவிய நாடுகள்தான். இதில் இந்தியாவின் நிலைதான் மிக மோசம்.\nஇந்திய நாடாளுமன்ற மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 8.3 சதவீதம்தான். இதை சரிசெய்ய 1996ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடஒதுக்கீடு மசோதா இன்னமும் வெளிச்சத்தை காணவில்லை.\n2002 – 2004ல் 20 சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2432 வேட்பாளர்களில் பெண்கள் 1525 பேர். அதாவது பாதிக்கு மேல் ஆனால் ஜெயித்தது 137 பெண்கள்தான். இது 5.6 சதவீதம், 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்திருந்தால் இன்று 811 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றங்களில் இருந்திருப்பார்கள்.\nபெண் போராளி úஸô ஹைட் – 1916-ல் கனடாவின் நாடாளுமன்றத்தில் வாக்குரிமை மனுவைத் தாக்கல் செய்து பேசியபோது “”கணவான்களே வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல முடியாதவர்களும் அல்ல வாக்குரிமையில் நாங்கள் சமத்துவம் கேட்பது சலுகையின் அடிப்படையில் அல்ல நியாயத்தின் அடிப்படையில்” என்று முழங்கினார்.\nஇந்தியப் பெண்களாகிய நாங்களும் கேட்கிறோம் நாடாளுமன்றவாதிகளே தயவுசெய்து பாலின சமத்துவ நீதியின் மொழியிலே பேசுங்கள் 33 ���தவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள் 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள் இந்திய நாட்டில் சமத்துவத்தை விரும்பும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்\nமலேசியத் தமிழர் போராட்டம் பற்றிய செவ்விகள்\nமலேசியாவிலுள்ள இந்திய வம்சாவழியினரின் நியாமான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, அங்குள்ள தமிழர்கள் கடந்த சில தினங்களாக போராடி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் மலேசிய இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமலேசியாவில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டங்களில் நியாயம் இல்லை என்று மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டு பொதுப்பணித் துறை அமைச்சருமான டத்தோ சாமிவேலு தமிழோசையிடம் தெரிவித்தார். அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nமூன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழக் கூடிய நாட்டில், உரிமைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நூறு சதவீத உரிமைகள் எல்லோருக்கும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.\nமலேசியாவில் அரசின் அனுமதி பெற்றுக் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில்களுக்கு அரசு மானியங்கள் கூட வழங்கிவருவதை சுட்டிக் காட்டிய மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில்களை எந்த அரசுமே ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறினார்.\nஆனாலும் தொடர்ந்து தமிழ் பள்ளிகள் மூடப்படுவது, தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்விகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது, கோயில்கள் உடைக்கப்படுவது போன்ற காரணங்களே தமது போராட்டத்துக்கான காரணங்கள் என்று இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தும் அமைப்பான இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவர் கணபதி ராவ் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் தாங்கள் அரசுக்கு பல மனுக்கள் கொடுத்திருந்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.\nநாட்டில் புதிதாக உருவாக்கப்படும் நகரங்களில் தமிழ்ப் பள்ளிகள், கோவில்கள் ஆகியவை கட்டப்படுவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nமலேஷியாவின் இந்திய வ���்சாவழித் தமிழர்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கவலை\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மலேஷியாவின் இந்திய வம்சாவழியினர் பற்றி இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், “இது நமக்குக் கவலையளிக்கக்கூடிய பிரச்சினை. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களோ, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரோ எப்போது பாதிக்கப்பட்டாலும், அது நிச்சயமாக இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.\nமலேஷியாவில் சம-உரிமை கோரி் போராட்டம் நடத்திய இந்திய வம்சாவழியினரின் போராட்டத்தை அடுத்து ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, அந்த நாட்டு அரசுடன் இந்தியா தொடர்பு கொண்டு வருவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அடக்க காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅவர்களின் நலனைப் பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதா உள்ளிட்ட மற்ற தலைவர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்கள்.\nஇந்தப் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள்.\nஇதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமையன்று அந்தப் பிரச்சினை குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி.\n“வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினர் நலனில் அரசு எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. மலேஷியாவில் கணிசமான அளவில் உள்ள இந்திய வம்சாவழியினர் அந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கிறார்கள். மலேஷியாவுடன் இந்தியா நல்ல நட்புறவு கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, மலேஷிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வருகிறோம்” என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.\n“”மலேசியத் தமிழர் பிரச்னைப்பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி கவலைப்படத் தேவையில்லை. அவருடைய மாநிலத்திலேயே ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் அவர் கவலைப்படவேண்டுமே தவிர மலேசியப் பிரச்னையில் கருணாநிதி கருத்துத் தெரிவித்துப் பேசா���ல் இருந்தால் போதும்”- இப்படிக் கூறியிருப்பது மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ். தகவலை வெளியிட்டிருப்பது, கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் “நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ்.\nஅப்படி என்னதான் தவறாகப் பேசியிருப்பார் தமிழக முதல்வர் மலேசியாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அந்தத் தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதினார். இதைக்கூட ஒரு தமிழக முதல்வர் செய்யாமல் இருந்தால் அவர் முதல்வராக இருப்பதிலேயே அர்த்தமில்லை என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும்.\nமலேசிய மக்கள்தொகையில் ஏழு சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள். அந்த இந்தியர்களிலும் பெருவாரியானவர்கள் தமிழர்கள். சொல்லப்போனால், மலேசியாவில் குடியேறி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழும் தமிழர் குடும்பங்கள் ஏராளம். ஆனால், சிங்கப்பூரில் இருப்பதுபோல், மலேசியவாழ் தமிழர்களுக்கு உரிமைகள் எதுவும் தரப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் எப்பொழுதுமே இரண்டாம் தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட்டு வருகின்றனர்.\nஅரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், ஹிந்துக் கோயில்கள் பல இடிக்கப்படுகின்றன. மலேசியப் பல்கலைக்கழகங்களில் இந்தியர்களுக்கு இடம் தரப்படுவதில்லை. புதிய தொழில்களை இந்தியர்கள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பன போன்ற ஏராளமான மனக்குறைகள் மலேசியவாழ் இந்தியர்களுக்குப் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும் மலேசிய அரசிலும் அரசியலிலும் “டத்தோ’ சாமிவேலு போன்ற தமிழர்கள் பங்கு பெற்றும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.\nமலேசிய அமைச்சர் “டத்தோ’ சாமிவேலுவை பலவீனப்படுத்தும் எண்ணத்துடன்தான், அங்குள்ள தமிழர்கள் எதிரணியினரால் திரட்டப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும், தங்களது உரிமைகளைக் கேட்டு அகிம்சா வழியில் போராடுவது எப்படித் தவறாகும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 10,000 பேருக்கும் அதிகமான இந்தியர்கள் கோலாலம்பூரில் நடத்திய பிரமாண்டமான பேரணியை மலேசிய போலீஸôர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி��ும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலைக்க முற்பட்டபோது பலர் படுகாயம் அடைய நேரிட்டது.\nஅகிம்சை வழியில் போராட்டம் நடத்திய தமிழர்களை அந்நாட்டு போலீஸôர் நடத்திய விதம் தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும், மலேசிய தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதியை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.\nமலேசிய தமிழர் பிரச்னை பற்றிப் பேசினால், அந்த அரசு நமக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவிடும். அதனால் பல்லாயிரம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு போய்விடும் என்றெல்லாம் கூறப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் அதற்காக, அடிப்படை உரிமைகள் மீறப்படுவதையும் அடக்குமுறையையும் மௌனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை நம்மால் அங்கீகரிக்க முடியவில்லை. சிங்கப்பூரில் இருப்பது போல, மலேசியாவிலும் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தரவேண்டிய கடமை இந்திய அரசுக்கு நிச்சயம் உண்டு.\nஅதெல்லாம் ஒருபுறம் இருக்க, முதல்வர் கருணாநிதி எப்படி இப்படியொரு கடிதம் எழுதலாம் என்று கேள்வி எழுப்பியிருக்கும் மலேசிய அமைச்சரைக் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி -தமிழர்களுக்காகத் தமிழக முதல்வர் குரல் கொடுக்காமல், தான்சானியா பிரதமரா குரல் கொடுப்பார் வரம்பு மீறியிருப்பது தமிழக முதல்வரல்ல, மலேசிய அமைச்சர்தான்\nஉயரும் ரூபாய் மதிப்பு; குமுறும் ஏற்றுமதியாளர்கள்\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருகிறது.\nகடந்த 3 முதல் 4 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 8 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.44 முதல் ரூ.45 அளவில் இருந்தது தற்போது 40 ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது.\nசெல்வந்த நாடுகளே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.\nஇதற்கெல்லாம் தொழிற்படிப்பு படித்த இளைஞர்களும் இளைஞிகளும் ஆண்டுதோறும் அதிக அளவில் உருவாவதே முக்கியக் காரணம்.\nஉணவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல்,\nடிவி, பிரிட்ஜ் போன்ற நுகர்பொருள்கள்,\nஜவுளி, வைரம் மற்றும் தங்க நகைகள்,\nஉள்பட 304 நிறுவனங்கள் கடுமையாகப��� பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதை அடுத்து, யூரோ டாலர் மூலம் கிடைக்கும் ஏற்றுமதி ஆர்டர்களைத் தேடி அலைய வேண்டிய நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்று இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு வரை ஒரு டாலருக்கு ரூ.5 வரை கூடுதல் லாபம் சம்பாதித்து வந்த ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது அதை இழக்கத் தயாராக இல்லை.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால்\nஜவுளி மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள்,\nதயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களது லாபம் குறையும் என்று குமுறுகின்றன.\nஇப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஇதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத்தை சந்தித்து, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட பல்வேறு வரிச்சலுகைகளை அளிக்குமாறும் கோரியுள்ளன.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 4 மாதங்களில் 9.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் இன்போஸிஸ், டிசிஎஸ், சத்யம், எச்சிஎல் டெக்னாலஜீஸ் உள்பட பல்வேறு நிறுவனங்களின் லாபம் வெகுவாகக் குறையும்.\nஅன்னிய நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயாரித்து ஏற்றுமதி செய்து வரும் இந்த நிறுவனங்கள் ஒரு பொறியாளருக்கு ஒரு மாதத்துக்கு, ஒரு நாளைக்கு அல்லது ஒரு மணி நேரத்துக்கு எனக் கணக்கிட்டு டாலரில் கட்டணம் வசூலிக்கின்றனர்.\nரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸஸ் (நாஸ்காம்) தலைவர் கிரண் கார்னிக் கூறியுள்ளார்.\nகடல் உணவுத் தொழிலில் 50 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். ரூபாய் மதிப்பு உயர்வால் ��ற்போது இருப்பில் உள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதால் ரூ. 500 கோடி இழப்பு ஏற்படும் என்று இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.ஜே. தராகன் கூறியுள்ளார்.\nமீன் வளர்க்கும் சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், புதிதாக ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் டி.பி. ரெட்டி கூறியுள்ளார்.\nநார் பொருள்கள் ஏற்றுமதி 19.2 சதவீதம் குறைந்துள்ளது. ருபாய் மதிப்பு உயர்வால் ஏற்றுமதித் தொழில் ஸ்தம்பித்துள்ளது என்று மத்திய அரசின் நார் பொருள் வாரியம் தெரிவித்துள்ளது.\nமுந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதி இந்த ஆண்டு ஏப்ரலில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 500 டன் குறைந்துள்ளது.\nரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி வருவாய் இழப்பைச் சரிக்கட்ட அன்னியச் செலாவணிச் சந்தையில் மத்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.\n5 சதவீத வட்டியில் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிதிக்கடனை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ. சக்திவேல் கோரியுள்ளார்.\nஏற்றுமதியாளர்களின் கண்ணீரைத் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nபொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்\nஅரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.\nஇப் புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.\nஇதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு\n1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,\n2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nவறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.\nவறுமைக் கோட்டை அளவிடும் முறையை அறிவது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.\nதனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.\nவருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.\n1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.\n1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து\n2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nவறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.\nஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nவறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல்ல. பொதுச் சொ���்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.\nஇப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.\nவறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.\nஇந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.\n1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.\nகணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு மாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.\nமாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுதி, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.\nவறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\n1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.\nமகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்\n1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த\n1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.\nஎனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.\n2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,\nநகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.\nமொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.\nஇதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்\n8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.\nதேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –\nஉத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.\nவறுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வறுமையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.\n(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)\nமத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்��ுவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.\nசொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.\nதரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்\nஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.\nஎந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.\nலாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.\nசரியான நேரத்தில் சரியான யோசனை\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.\nஅதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப���பிடப்படவேண்டிய விஷயம்.\nஇந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.\nநாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nவிவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரிகளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிகளில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஇந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிற���வனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.\nசமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/tnagar/", "date_download": "2020-07-04T18:10:41Z", "digest": "sha1:V4WCKJE2ZI2RYUNSGQJAGJEFYKKE5F6S", "length": 38059, "nlines": 306, "source_domain": "bsubra.wordpress.com", "title": "TNagar « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர�� கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\nீஇங்கே பொருள்களோடு அடி, உதையும் கிடைக்கும்\nதி.நகர் ரங்கநாதன் தெரு என்றாலே அங்கே திருவிழாக் கூட்டம் போல திரளும் மக்கள் நெரிசல்தான் நம் நினைவுக்கு வரும். அந்த ரங்கநாதன் தெருவில் பலதரப்பட்ட கடைகள். ‘எங்கள் கடையில் இல்லாத பொருட்களே இல்லை. எல்லாமே கிடைக்கும்’ என்று அங்குள்ள சில பிரபல கடைகள் பெரிதாக நீட்டி முழக்கும். அந்த, ‘எல்லாமே கிடைக்கும்’ என்பதில் ‘அடிஉதை’ என்பதையும் இனிமேல் சேர்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.\nஅண்மையில் தி.நகர், ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள், இலங்கைத் தமிழர் ஒருவர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி, அவரை கை, மற்றும் முதுகுப் பகுதியில் ரத்தக் கட்டுகளை ஏற்படுத்தி, மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டனர். இந்த விவரம் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, இதுபற்றி நாமும் விறுவிறு விசாரணையில் இறங்கினோம்.\nசரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் தாக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் பெயர் இளஞ்செழியன். கடந்த பத்தாண்டுகளாக லண்டனில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், ‘விடுமுறையில் சென்னைக்கு வந்த இடத்தில்தான் இப்படியரு விபரீதம்.\nமருத்துவமனையில் இளஞ்செழியனை சந்தித்துப் பேசினோம். நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார் அவர்.\n‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.\nலண்டனில் கடந்த பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறேன். விடுமுறையைக் கழிக்க கடந்த ஜூன் மாதம் 25_ம் தேதி மனைவி சுதர்ஷினி, மகள்கள் நளாயினி, சிந்து ஆகியோருடன் சென்னை வந்தேன். கடந்த 21_ம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் லண்டன��� கிளம்ப ஆயத்தமானோம். விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்க 20_ம் தேதியன்று, இரவு ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ§க்குச் சென்றோம்.\nகுழந்தைகளுக்கு பொம்மை, துணிமணிகள் உள்பட பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கினோம். அப்போது என் மூன்று வயது மகள் நளாயினி கடையில் இருந்த ஒரு பந்தைக் காட்டி அதைக் கேட்டாள். அங்கிருந்த ஊழியர் என் மகள் கையில் பந்தைக் கொடுத்தார்.\nஅந்தப் பந்துக்கான பத்து ரூபாயைச் செலுத்தி ரசீதையும் என் மனைவி வாங்கிக் கொண்டாள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து கீழ்த்தளத்துக்கு வந்தோம்.\nஅப்போது என் மகளை நான் தூக்கி வைத்திருந்தேன். அவள் கையில் இருந்த பந்தைப் பார்த்து ஓர் ஊழியர் எங்களை வழிமறித்து ‘குழந்தையின் கையில் இருக்கும் பந்துக்குப் பணம் செலுத்தி விட்டீர்களா’ என்று கேட்டார். என் மனைவி பணம் செலுத்தி விட்டதைக் கூறி கையில் இருந்த ரசீதையும் காட்டினாள். அப்போது திடீரென அங்கு வந்த மற்றொரு ஊழியர் என் மகளிடம் இருந்த பந்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்.\nபந்து பறிபோனதால் என் மகள் சத்தமிட்டு அழுதாள். உடனே ‘‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் குழந்தையிடம் பந்தை திருப்பிக் கொடுங்கள் குழந்தையிடம் பந்தை திருப்பிக் கொடுங்கள்’’ என்று நான் சத்தம் போட்டேன்.\nமறுநிமிடம் என் பின்னால் இருந்து ஓர் ஊழியர் என்னை ‘மடேர்’ என்று தலையில் அடித்து விட்டார். நான் மகளை கீழே இறக்கி விட்டுத் திரும்ப முயன்றேன். அதற்குள் மற்றொரு ஊழியர் என்னைக் கீழே தள்ளினார். நான் எழுந்திருக்க முயல்வதற்குள் பத்துப்பேர் கும்பலாகச் சேர்ந்து என்னை நையப் புடைத்தார்கள். கையில் கிடைத்த எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து என் கை, முதுகு, கழுத்து என அடிக்க ஆரம்பித்தனர். நான் தாக்கப்படுவதைப் பார்த்து என் மகள் நளாயினி பயத்தில் வாந்தியெடுத்து விட்டாள்.\nஎன் மேல் விழுந்த அடிகளைத் தடுக்க முயன்ற என் தந்தையும், மருத்துவருமான சண்முகநாதனை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் தள்ளி விட்டனர். அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்து எங்களை மீட்டனர்.\nகடைக்கு வெளியே என்னை அவர்கள் அழைத்து வந்தனர். முதுகில் கடுமையான வலி இருந்ததால் சட்டையைக் கழற்றிப் பார்த்தே��். ரத்தக்கட்டுகளும், காயங்களும் இருந்தன. அதைப் பார்த்து சக வாடிக்கையாளர்கள் கொதித்துப் போய்விட்டனர். என் மனைவி ஏறத்தாழ மயக்கம் போட்டுவிழும் நிலைக்கு வந்துவிட்டாள். உடனே நான் செல்போன் மூலம் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னேன். சற்று நேரத்தில் மாம்பலம் போலீஸார் அங்கே வந்து என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nஎன் காயங்களைப் பார்த்த போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அதற்குள்ளாக போலீஸாருக்கு எங்கிருந்தோ போன் வந்துவிட ‘இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இப்படியே விட்டுவிடுங்கள்’ என்று போலீஸார் என்னிடம் காம்ப்ரமைஸ் செய்ய முயன்றார்கள்.\nஅதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘இனிமேல் தமிழ்நாட்டில் யாருக்கும் இப்படியரு சம்பவம் நடக்கக்கூடாது. வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறினேன். அதன் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்கள்.\nஇந்தச் சம்பவம் மீடியாக்களில் வெளிவந்த பிறகு ஏராளமானோர் என்னைத் தொடர்பு கொண்டு ‘நாங்களும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளோம்’. ஆனால் நீங்கள்தான் தைரியமாக போலீஸ்வரை போய் புகார் கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று எனக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.\nபத்தாயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கும் நான், பத்து ரூபாய் கொடுத்து பந்து வாங்க மாட்டேனா என்னைப் பார்த்தால் பந்து திருடுபவன் மாதிரியா இருக்கிறது என்னைப் பார்த்தால் பந்து திருடுபவன் மாதிரியா இருக்கிறது அப்படியே இருந்தாலும் எடுத்த எடுப்பில் ஒருவர் மீது கை வைக்கலாமா அப்படியே இருந்தாலும் எடுத்த எடுப்பில் ஒருவர் மீது கை வைக்கலாமா லண்டனில் ஒரு போலீஸ்காரர் கூட சாதாரண ஆளை இப்படிப் போட்டு துவைத்து விட முடியாது. அப்படித் தாக்கினால் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்’’ என்றார் அவர் வேதனையுடன்.\nஇளஞ்செழியன் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரைத் தாக்கியதாக கடை மேலாளர் லிங்கராஜன், ஊழியர்கள் வைகுண்ட பெருமாள், மூர்த்தி, சிவக்குமார், பாலமுருகன், ஜெகன், தம்பிராஜ் என்ற ஏழு பேரை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.\nசரவணா ஸ்டோர் சம்பவம் பற்றி சென்னையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவரிடம் பேசினோம். பெயர், விவரம் வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பேசிய அவர், ‘தி.நகரில் உள்ள ஒரு சில கடைகளில் இது போன்ற அடிஉதை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அந்தக் கடைகளுக்கு வரும் எல்லோரையும் தராதரம் இல்லாமல், திருடர்களாகவே பார்க்கிறார்கள். பெண் வாடிக்கையாளர்கள் மீது சந்தேகம் வந்தால் அவர்களை சோதனை போடவேண்டும் என்று ஆண் ஊழியர்கள் மிரட்டும் சம்பவங்களும் நடந்துள்ளன.\nபெரிய கடைகளில் பொருட்கள் திருட்டுப் போவதைத் தடுக்க நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. ஆனால் அவற்றின் விலை அதிகம் என்பதால் இந்த மாதிரி கடைகள் வாங்குவதில்லை.\n‘மாம்பலம் காவல் நிலையமும் இதைக் கண்டுகொள்வதே இல்லை. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு மாதச் சம்பளத்தைவிட பலமடங்கு அதிக பணம் மாமூலாகக் கடைகளில் இருந்து கிடைத்து விடுகிறது. அதோடு விசேஷ நாட்கள் வந்தால் வீட்டுக்குத் தேவையான இனிப்பு, டிரஸ் எல்லாம் இலவசமாகக் கிடைத்துவிடுகிறது. அப்புறம் அவர்கள் ஏன் கடைக்காரர்களைத் தட்டிக்கேட்கப் போகிறார்கள்\nஇப்படிப்பட்ட சில போலீஸாரின் துணை இருப்பதால்தான் கடை ஊழியர்கள் தெனாவெட்டாக நடந்து கொள்கிறார்கள். பூனைக்கு மணி கட்டும் வேலையை லண்டனில் இருந்து வந்த ஓர் இலங்கைத் தமிழர் செய்துள்ளார். இனியாவது இந்த அத்துமீறல்களுக்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டும்’’ என்றார்.\nஇளஞ்செழியன் விவகாரம் பற்றி தி.நகர் துணை ஆணையர் லட்சுமியிடம் கேட்டோம்.\n‘‘நடந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி ஏழு பேரைக் கைது செய்துள்ளோம். தி.நகர் கடைகளுக்கு போலீஸார் ஆதரவாகச் செயல்படுவதாக இனி புகாரே வராது. அதன் ஆரம்பமாகத்தான் இளஞ்செழியனைத் தாக்கியவர்களைக் கைது செய்திருக்கிறோம்’’ என்றார் அவர்.\nசரவணா ஸ்டோர் தரப்பிடம் பேச முயன்றோம். அவர்கள் சர்வ மௌனமாகி விட்டார்கள். நம்மிடம் எதுவும் பேச முன்வரவில்லை.\n‘எங்கள் கடையில் எல்லாம் கிடைக்கும்’ என்பதற்கு அடி உதைகளும் உண்டு என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்போல் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/usercomments/savalaiur_mujahith_930", "date_download": "2020-07-04T18:23:15Z", "digest": "sha1:Y2MUOZ6DAKAIM2XJ5C2QWB6YJDOAXM4O", "length": 4056, "nlines": 93, "source_domain": "eluthu.com", "title": " savalaiur mujahith 930 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com", "raw_content": "\nஉனை வர்ணிக்க தெரியவில்லை - savalaiur mujahith 930 கருத்து\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/214066", "date_download": "2020-07-04T17:35:44Z", "digest": "sha1:VWPEFLMYZXAT4MZ64IW3CIB5W5QDZ4M6", "length": 7890, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "சாலையோரத்தில் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி பெண்.. 5 மணி நேரமாக கிடந்த உடல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாலையோரத்தில் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி பெண்.. 5 மணி நேரமாக கிடந்த உடல்\nதமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவர் சாலையோரம் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சாலையோரமாக சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.\nசம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் தினேஷ் குமார் என்பவரின் மனைவி சுஷ்மிதா (20) என்பதும், அவர் கைப்பையில் பழங்கள் வாங்கிக் கொண்டு தனது மாமனார் மாமியாரை பார்க்க சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.\nஇது குறித்து சுஷ்மிதாவின் மாமியார் கூறுகையில், சுஷ்மிதா கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிக்கொடி மாயமாகி உள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து சுஷ்மிதா நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநிறைமாத கர்ப்பிணியான சுஷ்மிதாவின் உடல் உயிர் பிரிந்து 5 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டதால் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துவிட்டதாக சுகாதார மருத்துவ அதிகாரி மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/jagadeesan-ipl-csk-team-dhoni/", "date_download": "2020-07-04T19:43:26Z", "digest": "sha1:CNOHPZOTKJNJAOHHKL27TT42Q2GLUBDB", "length": 13581, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Learnt to cope with pressure from CSK legends : TNPL star N Jagadeesan - தோனியை போல கேம் பினிஷராக ஆசை - தமிழக வீரர் ஜெகதீசன்", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nதோனியை போல கேம் பினிஷராக ஆசை - தமிழக வீரர் ஜெகதீசன்\nDindigul dragons : தோனியை போல கேம் பினிஷர் ஆக வேண்டும் மற்றும் அவரை போல மின்னல் வேக கீப்பிங்கில் சாதிக்க வேண்டும்\nதோனியை போல கேம் பினிஷர் ஆக வேண்டும் மற்றும் அவரை போல மின்னல் வேக கீப்பிங்கில் சாதிக்க வேண்டும் என்று தமிழக கிரிக்கெட் அணி வீரரும், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரருமான ஜெகதீசன் கூறியுள்ளார்.\nஎன். ஜெகதீசன், தமிழக கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன் மற்றும் கீப்பராக உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.\nபிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஜெகதீசன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிவீரர்களில் ஒருவராக தேர்ந்தேடுக்கப்பட்டது மகிழ்ச்சி. கேப்டன் தோனி, மைக்கேல் ஹசி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியமாக கருதுகிறேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன.\nதோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அவர் மின்னல் வேகத்தில் கீப்பிங் செய்வதால் தான், அவரால் அதிரடியாகவும் பேட்டிங் செய்ய முடிகிறது. தோனியை போல சிறந்த கேம் பினிஷரை போல யாரையும் இதுவரை பார்க்கவில்லை. அவரைப்போல, அடுத்த சிறந்த கேம் பினிஷராக தான் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், திண்��ுக்கல் டிராகன்ஸ் அணியின் சார்பாக பங்கேற்று விளையாடி வருகிறேன். எங்கள் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின். இளம் வீரராக இருந்தபோதிலும் சிறந்த அனுபவசாலி. இளம் வீரர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆலோசனை வழங்குவதில் சிறந்து விளங்குகிறார். இவரின் தலைமையிலான அணியில் விளையாடுவது சிறந்த அனுபவத்தை தருகிறது.\nஅஸ்வினின் அனுபவ அறிவு, எங்களைப்போன்ற இளம் வீரர்களுக்கு சிறந்த அனுபவ பாடத்தை வழங்கிவருகிறது.சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்படும் விதத்தை, இளம் வீரர்களாகிய நாங்கள் வளர்த்துக்கொண்டால், அவரைப்போன்று கிரிக்கெட் உலகில் நிறைய சாதிக்கலாம் என்று ஜெகதீசன் கூறினார்.\nதிண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் கலக்கிவரும் ஜெகதீசன், நடப்பு டிஎன்பிஎல் தொடரில் 235 ரன்கள் எடுத்து அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n2011 உலகக் கோப்பை ஃபைனலில் சூதாட்டமா – குற்றவியல் விசாரணை தொடங்கிய இலங்கை\n2007 டி20 உலகக் கோப்பையில் சச்சின், கங்குலி விளையாடாததற்கு யார் காரணம்\nரஜினியை சந்தித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் – வைரலாகும் வீடியோ\nலடாக் எல்லைப் பிரச்னை குறித்து சர்ச்சை டுவிட்; சிஎஸ்கே அணி மருத்துவர் சஸ்பெண்ட்\nதொலைபேசி மூலம் தகவல் – சுஷாந்த் இறப்பு செய்தி கேட்டு நொறுங்கிய தோனி\n‘அனைவரும் உங்களை என்னில் தேடுவார்கள்’ – தோனிக்கே நிலைமையை புரிய வைத்த சுஷாந்த் சிங்\n‘எனது தலைமையில் உருவான வீரர்கள்’ – 2011 உலகக் கோப்பை குறித்து கங்குலி\n’ சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை\nஇன்று முதல் அமலுக்கு வந்தது எஸ்பிஐ யின் அந்த அறிவிப்பு\nTNTET Result 2019 Date: ‘டெட்’ தேர்வு முடிவுக்கு காத்திருக்கிறீர்களா\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nசத்தமாக பேசுகிறார், கோபமாகிறார், சண்டைப் போடுகிறார் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் வனிதாவை எதிர்மறையாக நினைத்திருக்கலாம்.\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\n“ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடாத ஒருவர். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை நிரூபித்தார்.\"\nஇந்தியன் வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nதமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி\nரோஜா கர்ப்பம்… ஷாக்கில் தலைதெறிக்க ஓடி வரும் அர்ஜூன்\nஇசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/kanhegaon-kngn/", "date_download": "2020-07-04T17:17:18Z", "digest": "sha1:5BQIWMRLCIWJT7OQ4GKCX3664F5PFUL6", "length": 6238, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Kanhegaon To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/others/p-80", "date_download": "2020-07-04T18:01:58Z", "digest": "sha1:5HJN2WPACOZRBJQT2TFIMZUECZ5HKOGB", "length": 8795, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - மற்றவை - Others", "raw_content": "சனி, ஜூலை 04 2020\nஇயற்கையியலாளர் மா. கிருஷ்ணன் ஓவியங்கள்\n'தி இந்து - பொங்கல் புகைப்படப் போட்டி’யில் வென்றவர்கள்\nபாரதியின் புதுவை இல்லத்தைப் பார்க்கலாம் வாங்க\nசித்திரக்கதை: ஆசிரியரை மிஞ்சிய மாணவன்\nவண்ணமயமான குடியரசு தின விழா அணிவகுப்பு\n - சிறப்பு புகைப்படத் தொகுப்பு\nஅதிமுக பொதுக்குழு பிரத்யேகப் படங்கள் - 19/12/2013\nகொட்டித் தீர்த்த சென்னை மழை\n'ஆடு'களம் புகைப்படக் கதை (படம் :...\n - சிறப்பு புகைப்படத் தொகுப்பு\nசென்னை மெட்ரோ ரயில் - முதல் விசிட்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243069-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-07-04T17:28:23Z", "digest": "sha1:PFNGKBNG24PSHMPLKUG4YEFKMTSAJMFZ", "length": 9101, "nlines": 171, "source_domain": "yarl.com", "title": "மாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை, மக்களை கூட்டி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தமக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் அதற்கு தடை விதிக்குமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றில் கடந்த 17ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்று இருந்தனர்.\nகுறித்த வழக்கு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வ���சாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப்போது, வழக்கினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான ஏதுவான காரணிகள் இல்லை என தெரிவித்த நீதவான், வழக்கினை தள்ளுபடி செய்தார்.\nநான் ரசித்த பிடித்த குறும்படங்கள்..\nதொடங்கப்பட்டது 47 minutes ago\nதொடங்கப்பட்டது July 27, 2013\nசுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 14:27\nரூ. 21 கோடி மர்மம் என்ன...\" | கருத்தாடல் | விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்\nதொடங்கப்பட்டது 14 hours ago\nநான் ரசித்த பிடித்த குறும்படங்கள்..\nசிறப்பான கருத்தை சொல்லும் அருமையான குறும்படம்......\nகுமாரசாமி உங்களுடன் சேர்ந்து வாழும் சக மனிதனை, திமிர் பிடித்தவன் என்று எபோதும் திட்டி தீர்த்து கொண்டு மனிதன் கண்டுபிடித்த எல்லா அறிவியல் உபகரணங்களையும் வெட்கமில்லாமல் உபயோகித்து கொண்டு வாழும் உங்களுக்கு இது சமர்ப்பணம்.\nமிகவும் பிரயோசனமான பதிவு.......மிக நன்றி சகோதரி......\nசுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .\nஉங்கள் கருத்தோடு மறுப்பதற்கு எதுவுமில்லை இங்கே என் போன்று தொடர்ந்து கருத்தாடல் செய்பவர்களின் சலிப்பு எதுவெனில் கூட்டமைப்பே சுமேந்திரனின் காலடிக்குள் வந்து விட்டது என்பது தான் ஏனெனில் ஆரம்பத்தில் இது தெரியாமல் நீங்கள் குறிப்பிடுவது போல் எய்தவனை விட்டுவிட்டு அம்பை நாங்கள் நொந்து கொண்டோம் இப்போ சுமேந்திரனை தூக்க கேட்பதே கூட்டமைப்பை காப்பாற்றத்தானே\nநான் ரசித்த பிடித்த குறும்படங்கள்..\nBy தமிழரசு · பதியப்பட்டது 47 minutes ago\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aleemislam.blogspot.com/2019/11/tntj-21.html", "date_download": "2020-07-04T19:16:13Z", "digest": "sha1:N6Q7XLLLMHKHEXNAJZ5QSHHTURPV6WUR", "length": 28560, "nlines": 348, "source_domain": "aleemislam.blogspot.com", "title": "Islamic Articles: TNTJ ஹதீஸ் மறுப்பு - 21", "raw_content": "\nTNTJ ஹதீஸ் மறுப்பு - 21\n*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -21)\nமனிதர்களால் உருவாக்கப்பட்ட ஹதீஸ் கலை விதிகள் TNTJ விற்கு உகந்தது அல்ல. ஆயினும் அந்த விதிகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து அந்த விதிகளை நடைமுறைப்படுத்தவும் செய்கிறது.\nஇந்த விதிகளோடு சேர்ந்து கூடுதலாக \"குர்ஆனுக்கு முரண்படக் கூடாது\" என்ற ஒரு விதியையும் விதிக்கிறது. (அந்த விதியின் அடிப்படையற்றத் தன்மையை ஏற்கனவே பார்த்தோம்)\nசூனியம் தொடர்பான ஹதீஸ்களை தூக்கி வீசுவதற்காகத்தான் அந்த விதியை விதிக்கிறது TNTJ. சூனியம் தொடர்பான ஹதீஸ்களை \"எவரோ இட்டுக்கட்டிவிட்டார்\" என்பதுதான் TNTJ வைக்கும் வாதம்.\nஇந்த வாதத்தில் இருக்கும் தவறான புரிதலை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் நம்முடைய ஹதீஸ் கலை ஞானத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் அந்த ஞானத்தை அதிகப்படுத்திக் கொள்வோம்.\n\"ஹதீஸ் கலை விதி\" என்பது ஒரே நாளில் ஏற்படுத்தப்பட்டதல்ல.\nநபி(ஸல்) அவர்கள் இறந்ததில் இருந்தே\nஇந்த ஹதீஸ் கலை விதிகள் தொடங்கிவிட்டன. இந்த விதிகள் ஒவ்வொருவரையும் பொறுத்து மாறுபட்டே இருந்தது.\nஉதாரணமாக, நபி(ஸல்) அவர்களின் இரு தோழர்களில் ஒருவரான உமர்(ரலி) அவர்கள், ஒரு ஹதீஸை கேள்விப்பட்டால்\nஅந்த ஹதீஸை அறிவிப்பவர் கூடுதலாக ஒரு சாட்சியையும் கொண்டு வர வேண்டும் என்று விதிவைத்திருந்தார். அந்த சாட்சியத்தை கொண்டுவராத அறிவிப்பாளரின் ஹதீஸை அவர் ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஆனால், வேறு எவரும் அப்படி ஒரு விதியை வைத்திருக்கவில்லை.\nஇதுபோன்று, ஹதீஸ்களைத் தொகுக்கும் ஒவ்வொரு இமாமின் விதிகளும் மாறுபாட்டிற்குள்ளானதே.\nஆரம்பகாலத்தில், ஹதீஸ் என்பது \"சொல்லப்படும் செய்தி\"யாக மட்டுமே இருந்தது. அந்த செய்தியை அறிவிப்பவர் எவரிடமிருந்து அந்த செய்தியை அறிந்தார் என்பது கேட்கப்படாது.\nஅதாவது, மத்தன்(المتن) மட்டுமே ஹதீஸாக கருதப்பட்டது. இஸ்னாது(الإسناد) பற்றி கேட்கப்படவில்லை.\nஉஸ்மான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டதற்குப் பிறகு ஸஹாபாக்கள் இரு குழுக்களாக பிரிந்து அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவும், அலி(ரலி) அவர்களின் தலைமையில் குழுவும் தங்களுக்குள்ளேயே சன்டையிட்டுக் கொண்டு பிறகு ஒன்று சேர்ந்தாலும், உடைக்கப்பட்ட கண்ணாடியை ஒட்டி வைத்தது போன்றே அது இருந்தது.\nஅலி(ரலி) அவர்களை வரம்பு மீறி புகழும் ஒரு குழு உருவானது. அந்த குழு அபுபக்கர்(ரலி), உமர்(ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர்களுக்கு காபிர் பட்டமும் கொடுத்தது. [இதற்குப் பிறகே ஜும்ஆ பயானில் இவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக என்று கூறும் முறையை நல்லோர்கள் ஏற்படுத்தினார்கள்]\nஅலி(ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகு \"ஷியா\" என்று தனிக்கூட்டமாக மாறி முஸ்லிம்களுக்குள் குழப்��த்தை அதிகப்படுத்தினர்.\nபுகழ்வதிலும் இகழ்வதிலும் வரம்பு மீறிய\nஅந்த ஷியா கூட்டம் போலவே கவாரிஜ், முஃதஸிலா போன்ற வழிகெட்ட கூட்டங்களும் தோன்ற ஆரம்பித்தன. இந்த கூட்டங்கள் அறிவிக்கும் ஹதீஸ்களும் சந்தேகத்திற்குள்ளாயின.\nஇதுபோன்ற கூட்டத்தினரிடமிருந்து ஹதீஸ்களை கேட்பதை தவிர்ப்தே தங்களுக்கு நலம் பயக்கும் என்று கருதிய நல்லோர்கள், தங்களிடம் ஒருவர் ஒரு ஹதீஸை கூறும்போது அதை உனக்கு அறிவித்தது யார் அவருக்கு அறிவித்தவர் யார்\nஇந்த அறிவிப்பாளர்களுள் வழிதவறிய கூட்டத்தினரோ, பொய்யரோ இருந்தால் அந்த ஹதீஸை மறுக்க ஆரம்பித்தனர்.\nநாம் தற்போது பின்பற்றும் ஹதீஸ் கலை விதிகளின் தொடக்க விதி இவைதான்.\n\"மத்தன்\" என்பது மட்டுமே ஹதீஸாக பார்க்கப்பட்ட நிலைக்கு மாற்றமாக \"இஸ்னாது\" சரியாக இருந்தால்தான் அதை ஹதீஸாக ஏற்பது என்ற விதி முஸ்லிம் சமூகத்தில் அறிமுகமாகிறது.\nஒரு செய்தி (மத்தன்) ஏற்புக்குரியதாக இருக்க வேண்டுமானால் அந்த செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் (இஸ்னாது) நம்பகமான வரிசையுடன் அறிவிக்கப்பட்டால்தான் ஏற்பது என்பது அறிமுகமாகிறது. இதுதான் ஹதீஸ் கலையின் ஆரம்பகால விதி.\nஒரு மத்தன் ஏற்கப்பட வேண்டுமானால் அதன் இஸ்னாதில் மூன்று அம்சங்கள் இடம்பெற வேண்டும்.\n(1) அறிவிப்பாளர் வரிசை சரியாக இருக்க வேண்டும்.\n(2) அறிவிப்பாளர்கள் உண்மையாளர்களாக இருக்க வேண்டும்.\n(3) ஹதீஸை எழுத்து வடிவிலோ அல்லது மனனத்தினாலோ பாதுகாத்திருப்பவர்களாக இருக்க வேண்டும்.\nஇந்த மூன்றும்தான் ஆரம்பகாலத்தில் ஹதீஸ் கலை விதிகளாக இருந்தது.\nஇவைதான் ஹதீஸ் கலையின் நிபந்தனைகளாக ஆரம்பகாலத்தில் கருதப்பட்டது.\nஒரு செய்தியானது இந்த மூன்று நிபந்தனைகளை கடந்தால் அந்த செய்தி (மத்தன்) பலமான (ஸஹீஹ்) செய்தியாக கருதப்பட்டது.\nஇந்த மூன்று நிபந்தனைகளுள் ஒன்றில் குறை இருந்தாலும் அந்த செய்தி (மத்தன்) பலவீனமான (லயீஃப்) செய்தியாக கருதப்பட்டது.\nஒரு ஹதீஸ் ஸஹீஹா அல்லது லயீஃபா என்று பார்க்கும் ஹதீஸ் கலையின் விதிகள் ஆரம்பகாலத்தில் இந்த மூன்றும்தான் இருந்தது. பின்னாளில்தான் அது ஐந்தாக மாற்றப்பட்டது.\n இதுவும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான். அதற்கு முன்பாக முதல் மூன்று விதிகளையும் செயல்படுத்தும் முறையைப் பார்ப்போம்.\n(1) அறிவிப்பாளர் வரிசை :\nஒருவர் ஒரு ஹதீஸைக் கூறும்போது அந்த ஹதீஸை தனக்குக் கூறியது யார் என்பதையும், அவருக்குக் கூறியது யார் என்பதையும் சேர்த்து அப்படியே நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்வது \"அறிவிப்பாளர் வரிசை\"யாகும்.\n(2) அறிவிப்பாளர் உண்மையாளர் :\nஒரு மனிதனின் மறதியை நாம் குற்றமாக கருதுவதில்லை. அவன் சாதாரணமாக சொல்லும் சிறு பொய்களையும் குற்றமாகக் கருதுவதில்லை.\nஆனால், ஹதீஸ் அறிவிக்கும் ஒரு மனிதன்\nமறதியாளராகவோ பொய் பேசுபவராக இருந்துவிட்டால் அவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாது.\nவழிகெட்ட கொள்கையில் போய்விட்ட ஒருவர் அறிவிக்கும் ஹதீஸும் ஏற்கப்படாது.\nஒரு செய்தியை எப்போது அறிவித்தாலும் ஒரேமாதிரியாக அறிவிக்கும் ஒருவரை மனன சக்தி உள்ளவராகக் கூறுவோம்.\nபல சமயங்களில் ஒரே மாதிரியாகவும் சில சமயங்களில் வார்த்தைகளை மாற்றியும் அறிவிப்பவரை மனன சக்தி தடுமாற்றம் கொண்டவர் என்போம்.\nபெரும்பாலான சமயங்களிலும் ஒரே செய்தியை மாற்றி மாற்றி பேசுபவரை மனன சக்தி இல்லாதவர் என்போம்.\nஅதுபோல, ஹதீஸ் துறையில் ஹதீஸை அறிவிப்பவரின் மனன சக்தியைப் பொறுத்து மனன சக்தி உள்ளவர், மனன சக்தி தடுமாற்றம் கொண்டவர், மனனம் கெட்டவர்(இல்லாதவர்) என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர்.\nஎழுத்தில் பாதுகாத்து வைத்திருந்தால் அதில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை.\nஒரு அறிவிப்பாளர், சரியான வரிசையில்தான் இருக்கிறார் என்பதையும், அவர் கொள்கை மாறாத பொய் பேசாத உண்மையாளர் என்பதையும், மனன சக்தி உள்ளவர்தான் என்பதையும் எப்படி அறிந்து கொள்வது\nஅது ஒரு தனி கலை.\nஅந்த கலையின் பெயர்தான் \"இல்முர் ரிஜால்\". \"ஹதீஸை அறிவிக்கும் மனிதர்களைப் பற்றின அறிவு\" என்பதுதான் அதன் விளக்கம்.\nஹதீஸை அறிவிக்கும் ஒரு அறிவிப்பாளர்,\n** எந்த வருடம் இறந்தார்\n** எங்கெல்லாம் பயணம் செய்தார்\n** மனன சக்தி எத்தகையது\nபோன்ற பல தகவல்களை உள்ளடக்கிய ஒரு ஆழ்ந்த அறிவுசார் கலைதான் \"இல்முர் ரிஜால்\".\nஹதீஸ் அறிவிப்பாளர்களின் சமகாலத்தில் வாழ்ந்த மற்றவர்களால் அறியப்பட்ட இந்த தகவல்கள் பின்னால் வருபவர்களுக்கு கடத்தப்பட்டது. (ஒருகட்டத்தில் அது எழுதப்பட்டும் பாதுகாக்கப்பட்டது)\nஇந்த தகவல்களின் அடிப்படையில்தான், ஒரு ஹதீஸ் ஸஹீஹா அல்லது ழயீஃபா என்று பார்கும் ஹதீஸ் கலையின் அடிப்படையான மூன்று விதிகளும் செயல்படுத்தப்பட்டது.\nஇந்த \"இல்முர் ரிஜால்\" கலையிலும் சில சிக்கல்கள் இருக்கிறது.\nஒரு அறிவிப்பாளர் மனன சக்தி உள்ளவர் என்றும், மனனத் தடுமாற்றம் உள்ளவர் என்றும், மனனம் கெட்டவர் என்றும் பல விதத்தில் விமர்சிக்கப்படும் நிலையும் இருக்கிறது.\nஇதுபோன்ற நிலைகளால்தான் ஸஹீஹாக கருதப்படும் ஹதீஸ்கள் திடீரென ழயீஃபாக மாறிவிடுகிறது.\nழயீஃபாக கருதப்படும் ஹதீஸ்கள் திடீரென ஸஹீஹாகவும் மாறிவிடுகிறது.\nஆனால், ஒன்றில் மட்டும் உறுதியாக ஹதீஸ் கலை இருக்கிறது...\nஅதாவது, ஒரு அறிவிப்பாளர் மனனம் இல்லாதவர் என்று உறுதியாகிவிட்டால், அவர் இடம் பெறும் அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக (ழயீஃப்) மாறிவிடும்.\nஆக, ஒரு ஹதீஸை ஸஹீஹாகவோ அல்லது ழயீஃபாகவோ மாற்றுவதற்குரிய வாசல் ஹதீஸ் கலையில் திறந்தே இருக்கிறது. இல்முர் ரிஜால் கலையில் ஞானமுள்ளவர்கள் அந்த வாசலை திறந்து \"தஸ்ஹீஹ்\" ஆடலாம்.\nஆனால், ஹதீஸ் கலையில் ஒரு கதவு மூடப்பட்டே இருக்கிறது.\nஅந்த கதவு மூடியிருக்கும் வரையிலும்தான் ஹதீஸ்களின் நம்பகம் நிலைத்திருக்கும். அந்த கதவைத் திறந்துவிட்டால் ஹதீஸ்களின் நம்பகம் கேள்விக்குறியாகிவிடும்.\nமூடப்பட்டிருக்கும் அந்த கதவு எது\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Islamic Articles\nஇறைவன் ஒருவன் என்பதை அறிந்த நிலையில் மரணித்தால்\nதுக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா\nதஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா\nநன்மைகளை வாரி - 44\nநன்மைகளை வாரி - 43\nஇஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை – பொறுமை\nநன்மைகளை வாரி - 42\nசொர்க்கத்தில் ஓரு வசந்த மாளிகை\nநன்மைகளை வாரி - 41\nஹதீஸ் கலை - 3\nஇஸ்லாத்தை அறிந்து - 61\nகுடுத்த வாக்கை மீறுபவர்களின் நிலை👳‍♀👳‍♀👳‍♀*\nநன்மைகளை வாரி - 40\nநன்மைகளை வாரி - 39\nTNTJ ஹதீஸ் மறுப்பு - 21\nTNTJ ஹதீஸ் மறுப்பு - 20\nTNTJ ஹதீஸ் மறுப்பு - 19\nTNTJ ஹதீஸ் மறுப்பு - 18\nTNTJ ஹதீஸ் மறுப்பு - 17\nTNTJ ஹதீஸ் மறுப்பு - 16\nஹதீஸ் கலை - 2\nஇஸ்லாத்தை அறிந்து - 66\nநன்மைகளை வாரி - 38\nமூன்று வயது குழந்தைக்காக அகீகா கொடுக்கலாமா\n*⛱ மறுமையின்⛱* ⤵ ...\nநன்மைகளை வாரி - 37\nசிலைகள் வேறு சமாதிகள் வேறு\nநபிகளாரின் கண்கள் சிவந்த தருணங்கள்:\nஹதீஸ் கலை - 1\nஇஸ்லாத்தை அறிந்து - 65\nமறுமை நாளில் - 3\nஇஸ்லாத்தை அறிந்து - 64\nஒன்றுமில்லாத சூனியம் எப்படி பாவமாகும்❓\nநபிகளார் தேடிய 🤲* ⤵ ...\nபிள்ளைகளிடம் பொய் வாக்குறுதி கொடுக்கலாமா\nஇஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு🧘‍♂🧘‍♀*\nநன்மைகளை வாரி - 31\nநன்மைகளை வாரி - 30\nநபிகளார் தேடிய 🤲* ⤵ ...\nசூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது❓\nநபிகளார் தேடிய 🤲* ⤵ ...\nநன்மைகளை வாரி - 27\nமறுமை நாளில் - 1\n2:102 வசனம் சொல்வது என்ன❓\nநன்மைகளை வாரி - 27\nதுஆக்களின் தொகுப்பு - 9\nஇஸ்லாத்தை அறிந்து - 62\nநபிகளார் தேடிய 🤲* ⤵ ...\nநன்மைகளை வாரி - 26\nநபிகளார் தேடிய 🤲* ⤵ ...\nசாமிரி செய்த அற்புதத்தை நம்புவது இணை கற்பித்தல் ஆக...\nநபிகளார் தேடிய 🤲* ⤵ ...\nஇஸ்லாத்தை அறிந்து - 60\nநன்மைகளை வாரி - 24\nநோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்\nஅற்புதங்களை நம்புதல் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் ...\nநபிகளார் தேடிய 🤲* ⤵ ...\nஜின்களை ஏவிவிட்டு சூனியம் செய்யப்படுகிறதா❓\nநன்மைகளை வாரி - 23\nநன்மைகளை வாரி - 22\nதுஆக்களின் தொகுப்பு - 6\nஇஸ்லாத்தை அறிந்து - 59\nஅல்லாஹ் வழங்கிய ஆற்றலால் சூனியம் செய்யப்படுகிறதா❓\nநன்மைகளை வாரி - 21\nதுஆக்களின் தொகுப்பு - 5\nஇஸ்லாத்தை அறிந்து - 58\nநன்மைகளை வாரி - 19\nஹதீஸ் மறுப்பு - 15\nஹதீஸ் மறுப்பு - 14\nஹதீஸ் மறுப்பு - 13\nஹதீஸ் மறுப்பு - 12\nஹதீஸ் மறுப்பு - 11\nஹதீஸ் மறுப்பு - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/12/", "date_download": "2020-07-04T18:58:35Z", "digest": "sha1:2XWZPEQ6MFQTPTPNRBNSHVDLDDHSLQHI", "length": 14070, "nlines": 207, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: December 2009", "raw_content": "\nநன்றி யாழ்தேவி , தினக்குரல்\nநொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 வைரஸ் / Novel Influenza A H1 N1\nஇலங்கையில் இதுவரை (10.12.2009) நொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 எனப்படும் வைரஸ் தொற்றுக்குள்ளாகி 23 பேர் மரணமடைந்துள்ளனர். 420 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.'\nஇது போன்ற செய்திகளை நாளும் நாம் கேட்டவண்ணம் இருக்கிறோம். எனவே இந்தத் தருணத்தில் இந்நோய் பற்றிய சிலவிடையங்களை நாம் அறிந்துகொள்வது முக்கியமானதாகும்.\nஇன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 என்பது ஒருவகை வைரஸ். இது சுவாசத்தொகுதி மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதில் நோயை உண்டாக்கும் அதேவேளை , இலகுவில் ஒருவரில் இருந்து மற்றொருவருக்குத் தொற்றும் தன்மையையும் கொண்டதாக இருக்கிறது.\nசண்முகம் அருளானந்தம் ( கேணிப்பித்தன்) அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். கவிதை, சிறுகதை ,நாவல், கட்டுரை ,நாடகம் எனப்பலதுறைகளிலும் ஈடுபாட்டுடன் உழைப்பவர். இதுவரை அவரது 31 நூல்கள் வெளிவந்திருக்கிறது. இறுதியாக வவுனியாத் தமிழ் சமூகம்(80 களில்) படும் அவலங்களைச் சித்தரிக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் எனும் அவரது நாவல் வெளியிடப்பட்டது.\nபுலம் பெயர்ந்தவர்கள், இந்திய ஏதிலி முகாம்களில் இருப்பவர்கள் , எங்கென்றும் தெரியாமல் காணாமல் போனவர்கள் , நாடுகடக்கையில் சிறைப்பட்டுப் போனவர்கள் என்று நீண்டு செல்லும் வகைப்பாடுகளில் நாங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக கருதப்படுகிறோம். பெயரில் இத்தனை பிரிவுகளிருந்தாலும் ஒருவகையில் நாங்களனைவரும் வீட்டில் இருந்து பிரிக்கப்பட்டவர்கள் என்னும் வகைப்பாட்டில் வருபவர்கள்.\nஒரு நூல் கோர்த்தநாளானது '\n1981 ஆம் ஆண்டு தீர்த்தக் கரையில் அமரர் தம்பலகாமம் . க. வேலாயுதம் அவர்களால் பாடப்பட்ட தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு என்ற நூல் வெளியீட்டின் போது தாமரைத்தீவான் அவர்களால் பாடப்பட்ட பாவின் முதலிரு வரிகளிவை. இந்நிகழ்வின் போது நான் சிறுபிராயத்தவனாகையால் பின்னாளில் அப்பாடலை அப்பா வைத்திருந்த ஒலிப்பதிவில் இருந்தே கேட்டேன்.தமிழ் அவர் நாவில் தவழும் விதமே அலாதியானது. அக்கவிவரிகள் இன்றும் எனக்கு அவர்குரலில் ஞாபகம் இருக்கிறது.\nநன்றி யாழ்தேவி , தினக்குரல்\nநொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 வைரஸ் / No...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடு...\nநீதி காத்த பாண்டிய மன்னர்கள்\nஇந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வ...\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nதிருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,...\nஉலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகம் எனப் புகழ்பெற்ற திருகோணமலைக்கும் புராணவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறை...\nதிருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/139368?ref=archive-feed", "date_download": "2020-07-04T18:47:36Z", "digest": "sha1:YSBBJG34S24ERIX2JBZGFI7MJUC4I7FP", "length": 6733, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "ப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம் - Cineulagam", "raw_content": "\nபாபநாசம் படத்தில் நடிகர் கமலுக்கு மகளாக நடித்தவர் இப்பொது எப்படி உள்ளார் தெரியுமா, ஹீரோயினை மிஞ்சும் அழகு\nமலையாள TRPயையும் விட்டுவைக்காத தளபதி விஜய், அங்கும் இவர் திரைப்படங்கள் படைத்த சாதனை..\n1 மாதத்திலேயே 50 சிம் கார்டு மாத்திருக்காரு.. சுஷாந்த் சிங் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் நடிகர்\nமாஸ்டர் ட்ரைலர் இப்போது தான் வருகிறதா\nஅரைகுறை ஆடையுடன் ஈழத்து பெண் லொஸ்லியா செய்த காரியம் தமிழ் பெண் செய்யும் வேலையா இது தமிழ் பெண் செய்யும் வேலையா இது\nஉண்மையை மூடி மறைக்க கோடிக்கணக்கில் பேரம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பாடகி சுசித்ரா\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nஎந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த நேரத்தில் குளித்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ காட்சிகள்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்\nவாரம் வாரம் ரசிகர்கள் கொண்டாடும் வ��ையில் பல படங்கள் வெளியாகிறது தமிழ் சினிமாவில். தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியான ப.பாண்டி, சிவலிங்கா, கடம்பன் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை பார்ப்போம்.\nமூன்று வார முடிவில் காற்று வெளியிடை படம் 2 கோடியும், கவண் நான்கு வார முடிவில் 3 கோடியும் வசூலித்துள்ளது.\nஇதுதவிர பாலிவுட் படமான Begum Jaan ரூ. 9 லட்சமும், மலையாள படமான Sakhavu ரூ. 8 லட்சமும், ஹாலிவுட் படமான The Fate of the Furious ரூ. 1 கோடியும் வசூலித்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2537408&Print=1", "date_download": "2020-07-04T19:01:12Z", "digest": "sha1:CW3WUS7RLZ5ARN43K74IYS7TOLEMFJLB", "length": 7058, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதவறை சரிசெய்யுங்கள்: அமெரிக்காவின் விசா விதிமுறையால் சீனா கோபம்\nபெய்ஜிங்: சீன ஊடகவியலாளர்களுக்கான விசாக்களை 90 நாள் காலத்திற்கு மட்டுப்படுத்தும் புதிய விதியை அமெரிக்கா கொண்டுவந்துள்ளதற்கு, தவறை உடனடியாக சரிசெய்யவில்லை எனில் எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பிரச்னை தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், சீன ஊடகவியலாளர்களுக்கான விசாக்களை 90 நாள் காலத்திற்கு மட்டுப்படுத்தும் புதிய விதியை அமெரிக்கா கொண்டு வந்தது. இன்று (மே 11) முதல் இந்த விதிமுறை அமலுக்கு வந்தது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா, சீன ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறையை அதிகரிக்கிறது. நாங்கள் இதனை உறுதியாக எதிர்க்கிறோம்.\nஅமெரிக்கா தனது தவறை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோருகிறோம். இல்லையெனில் எதிர் நடவடிக்கைகளை சீனா எடுப்பதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார். இரு நாட்டு ஊடகவியலாளர்கள் இடையேயான பிரச்னைகள் சில மாதங்களாக தொடர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில், அமெரிக்க செய்தித்தாள் நிறுவனத்தில் இருந்து மூன்று அமெரிக்க பத்திரிகையாளர்களை சீனா வெளியேற்���ியது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதவறாக பாய்ந்த ஏவுகணை: 19 ஈரான் வீரர்கள் பலி(18)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-04T18:27:25Z", "digest": "sha1:DPKNGPAA3M3VYTJLVDP2OQKOPANKPNED", "length": 9329, "nlines": 102, "source_domain": "www.meipporul.in", "title": "கடும்போக்குவாதம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்\n2019-07-26 2020-06-29 ஷாஹுல் ஹமீது உமரிகடும்போக்குவாதம், வாசிப்பு0 comment\nதேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும். சலிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றும். ஓரிடத்தில் தேங்கிவிட்டால் விரைவில் அழுக்கடைந்து விடுவோம். வாழ்க்கையின் அலுவல்கள் நம்மை தின்னத் தொடங்கிவிடும். ஆழமான வாசிப்பு நம் அறியாமையை நமக்கு உணர்த்துகிறது. மேம்போக்கான வாசிப்பு நம்மை செருக்கில் ஆழ்த்துகிறது.\n2019-06-27 2020-06-28 ஷாஹுல் ஹமீது உமரிகடும்போக்குவாதம், விமர்சனம்0 comment\nஈமான் மென்மையை, பொறுமையை, சகிப்புத்தன்மையை ஏற்படுத்தும். அது உள்ளங்களை வென்றெடுப்பதற்கான சாத்தியமான வழிமுறைகளையே பின்பற்றும். அது ஒருபோதும் வெறுப்பூட்டும் பிரச்சாரத்திடம் அடைக்கலம் கோராது. நம்பிக்கையாளர்கள் ஒருபோதும் தங்களின் தனிப்பட்ட காழ்ப்புகளை, வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்கு இஸ்லாத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திவிட மாட்டார்கள்.\nஉலகை ஆளும் புதிய மதம்\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 7\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 6\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 5\nமனம் என்னும் மாயநதியின் வழியே -4\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்���ாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-04 நாகூர் ரிஸ்வான்தாராளவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்0 comment\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின்...\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்0 comment\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா0 comment\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/by-elections/", "date_download": "2020-07-04T19:26:39Z", "digest": "sha1:ON6WVD4ZAZIVQWRT7IKN2VYCSYHC343D", "length": 13449, "nlines": 182, "source_domain": "www.patrikai.com", "title": "by- elections | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமேற்கு வங்க இடைத் தேர்தல் : தேசிய குடியுரிமை பட்டியலால் பயனடைந்த திருணாமுல் காங்கிரஸ்\nடில்லி மேற்கு வங்க இடைத்தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதற்கு தேசிய குடியுரிமை பட்டியல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த…\nமே 19ந்தேதி வாக்குப்பதிவு: தமிழகத���தில் 4 தொகுதிக்கு இடைதேர்தல் தேதி அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்து உள்ளது….\nதமிழக இடைத்தேர்தல்: நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை\nசென்னை, தமிழகம் மற்றும் புதுவை தொகுதியில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள்…\nதமிழக இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது, நாளை மறுதினம் வாக்குப்பதிவு\nசென்னை, தமிழகத்தின் 3 தொகுதிகள் மற்றும் புதுவையில் ஒரு தொகுதி ஆகிய 4 தொகுதிகளிலும் இன்று மாலை 5 மணியுடன்…\nதமிழக இடைத்தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அமைப்பு\nசென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்காக இடைத்தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய ஏதுவாக தேர்தல் பணிக்குழுவை காங்கிரஸ்…\nஇடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்\nசென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதி மற்றும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல்…\nகாவிரிக்காக இடைத்தேர்தல் புறக்கணிப்பு: “தமிழக வாழ்வுரிமை கட்சி” வேல்முருகன்\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல்கள்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/cauvery-management-board/", "date_download": "2020-07-04T18:14:37Z", "digest": "sha1:PDVWHRROPIHOGMJVDIIBRMFQW7SVSMV2", "length": 16742, "nlines": 214, "source_domain": "www.patrikai.com", "title": "Cauvery Management Board | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமோடி அரசின் குள்ளநரித்தனம்: காவிரி மேலாண்மை வாரியம் முடக்கம்…\nடில்லி: தன்னாட்சி பெற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியதை மத்தியஅரசு முடக்கி, மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன்…\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு அடுத்தக் கூட்டம்: அக்டோபர் 31ந் தேதி திருச்சியில் கூடுகிறது\nசென்னை: காவிரி நீர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 31ம் தேதி திருச்சியில் நடைபெறும்…\nதமிழகத்திற்கான உரிய நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும்: தமிழக காங்கிரஸ் வேண்டுகோள்\nகாவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர்…\n19.5 டிஎம்சி நீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன் \nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 19.5 டிஎம்சி தண்ணீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன் \nதமிழகத்திற்கு தண்ண���ர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு: கர்நாடக அமைச்சர்கள் மறுப்பு\nபெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை…\nகாவிரி மேலாண்மை வாரியம்: குடியரசு தலைவருடன் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சந்திப்பு\nடில்லி, மத்தியஅரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஏற்பாடு செய்யும்படி குடியரசு தலைவரிடம் மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்கள்…\nகாவிரி மேலாண்மை வாரியம்: 2வது நாளாக தொடர்கிறது… ரெயில் மறியல் போராட்டம்\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க…\nகாவிரி மேலாண்மை வாரியம்: மத்தியஅரசை கண்டித்து தஞ்சாவூரில் ஸ்டாலின் உண்ணாவிரதம்\nதஞ்சாவூர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி…\nதிருச்சி சிறையில் கைதிகள் போராட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்\nதிருச்சி: காவிரி பிரச்சினையில் மத்திய அரசு பல்டி அடித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்…\nகாவிரி மேலாண்மை வாரியம்-மத்திய அரசு எதிர்ப்பு: திருமா, வீரமணி கண்டனம்\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ,…\nகாவிரி மேலாண்மை வாரியம்-மத்திய அரசு எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம்\nசென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி…\nகாவிரி மேலாண்மை வாரியம் – சாத்தியமில்லை: மத்திய அரசு ‘அந்தர் பல்டி’\nடெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது அமைக்க சாத்தியமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/delivery/", "date_download": "2020-07-04T17:42:42Z", "digest": "sha1:ZQNTUN3XLNWUF5BNQ3MORW234SFDQ3JZ", "length": 12193, "nlines": 171, "source_domain": "www.patrikai.com", "title": "delivery | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅத்தியாவசிய சேவை செய்பவர்களுக்கும் சென்னையில் இ-பாஸ் கட்டாயம்\n1 week ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய சேவை செய்பவர்களையும் இ- பாஸ் இல்லாமல்…\nமதுகடை மூட உத்தரவால் ஆத்திரம்… மதுரையில் மதுக்கடைக்கு தீ வைப்பு\nமதுரை: மதுக்கடை திறப்பிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள…\nஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மது பானங்களை வீட்டுக்கே டெலிவரியை அனுமதிக்கிறது மேகாலயா அரசு…\nமேகாலாயா: கொரோனா வைரஸ் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மேகாலயா அரசு, மக்களின் ஆரோகியத்தை கருத்தில் கொண்டு,…\nமாநிலங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் ஹெலிகாப்டரில் டெலிவரி\nடில்லி, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ராணுவ ஹெலிக்காப்டரில் டெலிவரி செய்து வருகிறது மத்திய அரசு. நாட்டில் ஏற்பட்டுள்ள…\nநியூசிலாந்தில் ட்ரோன்கள் மூலம் பீட்சா டெலிவரி\nஉலகளவில் மிகவும் பிரபலமான உணவு பட்டியலில் பீட்சாவுக்கும் ஒரு இடம் உண்டு. சிங்கார சென்னையிலும் கூட தெருவுக்கு தெரு பீட்சா…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்��ு காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/diwali/page/3/", "date_download": "2020-07-04T17:35:18Z", "digest": "sha1:WG3ENL3WMR5ABLVJ2CIWSJOEHPUKWDOH", "length": 16543, "nlines": 215, "source_domain": "www.patrikai.com", "title": "Diwali | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 3", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதீபாவளி கொண்டாட்டம்: மதுவில் மயங்கிய மங்கைகள்\nசேலம், சேலம் அருகே ஓமலூரில் தீபாவளி பண்டிகையை மதுபோதையின் மயங்கி விழுந்து கொண்டாடிய பெண்கள்… சமுக மாற்றத்தின் அறிகுறியா\n‘தீபாவளி’ இந்திய கலாச்சாரத்தை கவுரவிக்கும் சிங்கப்பூர்\nசிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூர் வீதிகளில் தீபாவளி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு…\nராகவா லாரன்சின் பிறந்தநாளும் தீபாவளியும் ஒரே நாளில்….\nநடிகர், இயக்குனர், நடன இயக்குனர் , சமூக அக்கறையாளர் என பல முகம் கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா…\nஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற…\nதீபாவளி: கங்கா ஸ்நானம், புத்தாடை அணிய நல்லநேரம்\nஅனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தீபாவளி பண்டிகை வந்துவிட்டது. நாளை தீபாவளி பண்டிகை.. இந்த வருடம் தீபாவளி பண்டிகை சனிக்கிழமை 29ந் தேதியன்று…\nதீபாவளிக்கு ஊருக்குப் போகும் சென்னைவாசிகளே… அவசியம் படிங்க\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை வசிக்கும் பெரும்போலரின் வேர், பிற மாவட்டங்களில்தான் இருக்கிறது. பேச்சிலர்கள் மட்டுமல்ல, குடும்பம் தொழில் என்று சென்னையிலேயே செட்டில் ஆனவர்களும்…\nலண்டன்: தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் தெரசா மே பங்கேற்பு\nலண்டன், பிரிட்டன் தலைநகர் லண்டன் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு புதிய பிரதமர் தேரசாமே பங்கேற்று சிறப்பித்தார்….\nதீபாவளி சிறப்பு பேருந்து: இன்று முன்பதிவு தொடங்கியது\nசென்னை, தீபாவளிக்கு ஊருக்கும் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று…\nசிங்கப்பூர்: இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு ரெயில்\nசிங்கப்பூர், இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு ரெயிலை இயக்கியுள்ளது சிங்கப்பபூர் அரசு. இது அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடையே சந்தோசத்தை…\nதீபாவளி: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை ஆம்னி சங்க தலைவரே சொல்றாரு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்ல ஆம்னி பஸ்களில் ஆரம்ப கட்டணம் ரு. 750ல் இருந்து துவங்கும்…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகடந்த ஜூலை மாதம், உலகின் பல நாடுகளில் வெளியாகி பெரிய அளவில் வசூலையும் சர்ச்சையையும் குவித்தது ரஜினியின் கபாலி. இந்தத்…\nதீபாவளி சிறப்பு பஸ்கள் புறப்படும் 5 இடங்கள் அறிவிப்பு\nசென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி 21289 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறி���்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/01/blog-post_698.html", "date_download": "2020-07-04T19:01:42Z", "digest": "sha1:5BHY7J73RTP2BEZ7BMI5WWD4XIKL37Z4", "length": 26461, "nlines": 506, "source_domain": "www.padasalai.net", "title": "கல்விக் கனவை நிறைவேற்றும் `தனியொருவன்' - `ஆரஞ்சு வியாபாரி டு பத்மஸ்ரீ' ஹஜப்பா ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும் - https://play.google.com/store/apps/details\nகல்விக் கனவை நிறைவேற்றும் `தனியொருவன்' - `ஆரஞ்சு வியாபாரி டு பத்மஸ்ரீ' ஹஜப்பா\nஎப்போதும்போலவே, ஹரேகலா ஹஜப்பாவுக்கு கடந்த சனிக்கிழமையும் விடிந்தது. 64 வயதான அவர், ரேஷன் கடையில் பொருள்கள் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தார். அப்போது வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, அவரை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது. யார் இந்த ஹஜப்பா அப்படி அந்த அழைப்பில் யார் பேசியது\nடெல்லியிலிருந்து அழைப்பு வந்தபோது, ஹஜப்பா ரேஷன் கடையில் தனது 35 கிலோ அரிசியை வாங்க வரிசையில் நின்றுகொண்டிருந்தார். அவரின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அழைத்தவர் இந்தியில் பேசியதால், ஹஜப்பாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் தன்னுடைய செல்போனைக் கொடுத்து, `அவர் என்ன பேசுகிறார் என்பதை கேட்டுச் சொல்லுங்கள்' என்று கூறியுள்ளார்.\nஅவராலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஹஜப்பாவுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை மட்டும் அவரிடம் பகிர்ந்துகொள்கிறார். மாலையில் அவரைத் தேடிவந்து சந்தித்�� பத்திரிகையாளர் ஒருவர் மூலம் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.\nகர்நாடக மாநிலம், மங்களூருவின் புறநகரிலுள்ள ஹரேகலா எனும் பகுதியைச் சேர்ந்தவர், ஹஜப்பா. ஹரேகலா ஹஜப்பா என்றும் `செயின்ட் ஆஃப் ஆல்ஃபாபெட்ஸ்' என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர், அப்பகுதியிலுள்ள சந்தை ஒன்றில் ஆரஞ்சுப் பழங்களை விற்பனை செய்துவருகிறார். சில வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டவர் ஒருவர் ஹஜப்பாவிடம் ஒரு கிலோ ஆரஞ்சு என்ன விலை என்று கேட்டுள்ளார். தனக்கு ஆங்கிலம் தெரியாததால் அவரால் பதிலளிக்க முடியவில்லை. தனது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்வதை அவர் விரும்பவில்லை. அந்தக் குழந்தைகளுக்காக ஆரம்பப் பள்ளி ஒன்றைத் தொடங்க அவர் முடிவுசெய்துள்ளார்.\nஆரஞ்சு விற்பதன்மூலம் வரும் சொற்ப வருவாயைச் சேமித்து, தனது கிராமத்தில் உள்ள மசூதி ஒன்றில் 1999-ம் ஆண்டு ஆரம்பப் பள்ளியைத் தொடங்கினார். இந்தப் பள்ளியில், முதலில் 28 மாணவர்கள் படித்தனர். அரசிடமிருந்தும் நன்கொடையாளர்களிடமிருந்தும் வந்த பணத்தின்மூலம் இந்தப் பள்ளியைக் கட்டினார். பின்னர், நண்பர்கள் மற்றும் அரசின் உதவியுடன் அரசாங்கப் பள்ளியாக மாறியது. தற்போது, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கும் உயர்நிலைப் பள்ளியாகச் செயல்பட்டுவருகிறது. தொடக்கத்தில், தன்னுடைய பள்ளிக்கு ஹஜப்பாவின் பங்களிப்பு 5,000 ரூபாய்.\n``பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்துவது, மாணவர்கள் குடிக்க தண்ணீர் ஏற்பாடுசெய்வது, கல்வி வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசுவது என வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை குழந்தைகளின் கல்விக்காகவே செலவிட்டுவருகிறார் ஹஜப்பா\" என்று அக்கிராமத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார். ஹஜப்பாவின் தொடர் முயற்சியாலேயே அதிகாரிகளின் கவனம் இந்தப் பள்ளிமீது விழத் தொடங்கியிருக்கிறது. 60 வயதைக் கடந்தபோதும் பள்ளியின்மீது மிகுந்த அக்கறைகொண்டு, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்டுவருகிறார் ஹஜப்பா, என்கின்றனர் அப்பகுதி மக்கள்.\nவிருது குறித்துப் பேசிய ஹஜப்பா, ``கடந்த 2014-ம் ஆண்டு, காவல்துறை துணை ஆணையர் ஏ.பி.இப்ராஹிம்தான் மத்திய அரசிடம் எனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தார். அதன்பிறகு, நான் அதை மறந்துவி���்டேன். இப்போது, விருது எனக்குக் கிடைத்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எல்லாம் கடவுள் அளிப்பவை. ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த நான், இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கல்வி அளிப்பதுதான் என்னுடைய கனவு. இதற்காகத் தொடர்ந்து உழைப்பேன்.\nஎனக்கு எவ்வளவு பண விருதுகள் கிடைத்தாலும், அவை அனைத்தையும் இந்தப் பள்ளிக்காகவே செலவிடுவேன். இதே பள்ளி வளாகத்தில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அரசாங்கம் அதை நிறைவேற்றும் என நம்புகிறேன். அப்போதுதான் மாணவர்கள் கல்வியை மேலும் தொடர்வார்கள். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்\" என்று பேசினார்.\nபள்ளியிலுள்ள வகுப்பறைகளுக்கு இந்தியாவின் சாதனையாளர்களான சுவாமி விவேகானந்தர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராணி அப்பாக்கா, கல்பனா சாவ்லா ஆகியோரின் பெயர்களை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர், கடந்த 2009-ம் ஆண்டு சி.என்.என் ஐ.பி.என் ஊடகத்தின் `ரியல் ஹீரோ' என்ற விருதை வென்றார். கர்நாடகா அரசின் ராஜ்யோத்சவா விருதையும் 2013-ம் ஆண்டு பெற்றுள்ளார். தற்போது, நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் பத்மஶ்ரீ விருதை வென்று, பலரது கவனத்தையும் பெற்றுள்ளார்.\nகுடியரசு தினமான நேற்று, இவருக்கு மாவட்ட நிர்வாகம் பாராட்டு விழா நடத்தி சிறப்பித்துள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனிஒரு மனிதனாக உழைக்கும் ஹஜப்பாவுக்கு, நாட்டின் பல்வேறு கல்வியாளர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/history/1800-aandukalukku-murpatta-tamilagam-10009354", "date_download": "2020-07-04T17:17:10Z", "digest": "sha1:5H2IID3XVBBU2KAS7WRYFNWLCIA3NFGQ", "length": 7353, "nlines": 192, "source_domain": "www.panuval.com", "title": "1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் - கா.அப்பாதுரை - கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்��்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nPublisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)\nபண்பாட்டு அசைவுகள்‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகு..\nமகாத்மா புலே- தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்\n\"இந்த மண்ணின் ஆதிக்குடிகளை (ஆதிவாசிகளை) கேடுகெட்ட ஆரிய பார்ப்பனர்கள் வென்றார்கள். அவர்களை அடிமைப்படுத்தி தமது (வெறுப்புக்குரிய) அடிமைகளான அவர்களுக்கு ..\nஇந்து தேசியம்பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்,இந்து தேசியம் ,சங்கரமடம்;தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,இதுதான் பார்ப்பனியம்,ப..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..\n1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\n20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரைநடை\nஅலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு அழைப்புக்கு ஒரு ரூபாய் என இருந்த நிலையைப் போட்டிகளை உருவாக்கி 40 காசு என்றாக்கி சாமான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/medical-tips-for-stomach-problems.html", "date_download": "2020-07-04T18:36:33Z", "digest": "sha1:STLJ6BQCEBPJAVQOMKT6YFS52OLA76NW", "length": 11094, "nlines": 115, "source_domain": "www.tamilxp.com", "title": "Home Remedies for Stomach Gas Problems, Stomach pain Tamil | வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்றுவலி குணமாக்கும் மருந்துகள் யாவை?", "raw_content": "\nவயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்றுவலி குணமாக்கும் மருந்துகள் யாவை\nவயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்றுவலி குணமாக்கும் மருந்துகள் யாவை\nநன்கு காய்ச்சி வடித்த கொத்துமல்லிக் கஷாயத்துடன் சுவைக்கு ஏற்ப பசும்பாலையும் சோ்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் வயிற்று வலி இவை குணமாகும்.\nகொத்துமல்லி, சுக்கு, மிளகு, சீரகம் இவைகளை வறுத்துப் பொடித்த தூளையும் பனை வெல்லத்தையும் இட்டுக் காபி தயாரித்து அதனுடன பசும் பாலையும் ஊற்றிப் பருகி வந்தால் வயிற்றுக்கு நல்லது.\nஒரு கோப்பைத் தயிரில் , நான்கு தேக்கரண்டி அளவு கொத்துமல்லி சாறு, வறுத்த சீரகப்பொடி, சிறிதளவு உப்பு போன்றவற்றை சோ்த்துக் கலக்கிப் பருகினால் உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.\nவயிற்றுவலியால் துன்பப்படுபவா்கள் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவி வரக் குணம் கிடைக்கும் அல்லது கொஞ்சம் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு சுத்தமான தேன் கலந்து பருகி வந்தால் குணம் ஆகும்.\nஓமம், மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் நன்றாகப் பொடித்து வெறும் வயிற்றில் சாப்பிட குணம் கிடைக்கும்.\nஒரு தேக்கரண்டி அளவு சீரகம் எடுத்து அதில் சிறிதளவு உப்புப் பொடியையும் கலந்து உட்கொள்ள சிறிது நேரத்தில் குணமாகும். இவ்விதம் உட்கொண்டு கொஞ்சம் வெந்நீரையும் பருகிட வேண்டும்.\nவாயு சம்பந்தமாக வயிற்றில் பொருமல் ஏற்படும். பெருங்காயைத்தைச் சட்டியில் போட்டு வறுத்து எடுத்து ஆறிய பின்னா் நன்கு தூள் செய்து அரைத் தேக்கரண்டியளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீா் அருந்தினால் வயிற்றுப்பொருமல் குணமாகும்.\nவயிற்றுக்கடுப்பு வாயுத் தொல்லைகளுக்குக் கருவேப்பிலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், பெருங்காயம், சுண்டைவற்றல், சிறிது உப்பு இவை சோ்த்து அரைத்துத் துவையலாக நண்பகலுணவுக்கு முதல் சோற்றுக்கு இட்டுச் சிறிது நல்லெண்ணெயும் விட்டுச் சாப்பிட வேண்டும்.\nஅடிக்கடி வயிற்றுக் கோளாறுகளால் துன்பப்படுபவா்கள், சீரகம், திப்பிலி, மிளகு, இந்துப்பு இவைகளைச் சம அளவு எடுத்துப் பெருங்காயத்துடன் சோ்த்துப் பொடி செய்து இதனுடன் கருவேப்பிலை\nபொடியையும் கலந்து சுடுசோற்றில் ஒரு தேக்கரண்டி அளவு இட்டுச் சிறிது நல்லெண்ணெயும் விட்டுச் சாப்பிட்டால் வயிற்றுவலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\nதீராத வயிற்றுவலிக்கு கிராம்பைப் பொடித்து ஒரு டம்ளா் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அரை டம்ளராகச் சுண்ட வைத்துக் கொடுக்க குணம் கிடைக்கும்.\nவயிற்று எரிச்சலைப் போக்கிப் பசியைத் தூண்டிட பசுவின் நெய் நல்ல மருந்தாகும். வயிற்று எரிச்சலையும் பொருமலையும் குணப்படுத்தும் ஆற்றல் நல்ல சுத்தமான பசுநெய்க்கு உண்டு.\nசாதிக்காயைப் பசு நெய்யில் பொரித்து பின்னா் அதை நன்கு அரைத்துப் பசுந்தயிரில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு அறவே நீங்கும்.\nசேப்பக்கிழங்கில் உள்ள மருத்துவ நன்மைகள்\nதலைமுடியை பாதுகாக்கும் செர்ரி பழம்\nகாலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமீல் மேக்கர் எப்படி வருகிறது தெரியுமா தெரிந்தால் இனி நீங்க சாப்பிடமாட்டீங்க\nசுரைக்காய் தரும் நன்மைகள் என்ன தெரியுமா\nமன அழுத்தம் குறைய எளிய வழிகள்\nநன்றாக பசியைத் தூண்டும் குப்பை கீரையின் நன்மைகள்\nகபசுர குடிநீர் எப்படி செய்வது\nசேப்பக்கிழங்கில் உள்ள மருத்துவ நன்மைகள்\nதலைமுடியை பாதுகாக்கும் செர்ரி பழம்\nகாலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\n பாடகி சுஜித்ரா பதிவிட்ட அதிர்ச்சிகர டுவீட்..\nமகள் நடிக்கும் அழகை ஓரமாக உட்கார்ந்து பார்க்கும் தல..\nபாபநாசத்தில் நடித்த மீனு குட்டியா இது..\nசேப்பக்கிழங்கில் உள்ள மருத்துவ நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%B0%E0%AF%82.32,000%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-04T19:03:30Z", "digest": "sha1:3I2S3QLOCDJJFYQR25EVJ34AHFRRVDKN", "length": 4313, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூலை 5, 2020\n3 மாதத்தில் ரூ.32,000 கோடி வங்கிகளில் மோசடி\nஅதிகபட்சமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்து 12 கோடியே 77 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி....\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nமின் கட்டணத்தை முறைப்படுத்த வாலிபர்கள் மனு\nபுதிய பாடத் தொகுப்பு : முற்றாக ரத்து செய்க\nஆசிரியர்களின் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளே.... சங்கத் தலைவர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுக...\nதிருப்பூர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் குறைபாடு: சுகாதாரத்துறை செயலாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்\nவலைப்பதிவு : இடைவெளி 255 கி.மீ\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/action-king-acting-king/", "date_download": "2020-07-04T18:39:21Z", "digest": "sha1:BNB7VLNH5KF5X4PIIRNDFDXDFLPTB2HO", "length": 12433, "nlines": 104, "source_domain": "view7media.com", "title": "ஆக்ஷன் கிங் ஆக்டிங் கிங் எது பிடிக்கும் ... | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nஆக்ஷன் கிங் ஆக்டிங் கிங் எது பிடிக்கும் …\n31/03/2016 admin\tஆக்ஷன் கிங் ஆக்டிங் கிங் எது பிடிக்கும் ...\nதென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் ஹீரோ என்று எல்லோராலும் பாராட்டப் படுபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். ஏறக்குறைய அறிமுகமான காலத்திலிருந்தே இன்றுவரை தனக்கென ஒரு மார்கெட்டை தக்கவைத்துக் கொண்டவர். இவரது காலத்தில் ஆறுமுகமான ஹீரோக்கள் பலர் இன்று அப்பா வேடத்திற்கு மாறிவிட்ட போதும், இவர் இன்னும் தன்னை கதாநாயகனாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்…அவரை சந்தித்த போது…\n· நீங்கள் இதுவரை 150 மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறீர்கள் அதில் குறிப்பாக சொல்லக்கூடிய கதாபாத்திரம் என்னென்ன \nஒரு படைப்பாளியின் படைப்புகள் அனைத்தும் எப்படி சிறந்ததோ.. அது மாதிரி ஒரு கலைஞனின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பானதுதான். நான் ஏற்ற அணைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானதுதான்.\nகுறிப்பாக சொல்லவேண்டுமானால்..முதல்வன் ( புகழேந்தி ), ஜென்டில்மேன் ( கிச்சா ), ஜெய்ஹிந்த், பிரதாப் இதுபோல் நிறைய படங்கள் இருக்கிறது என்னை வேறு விதமாக அடையாளப் படுத்திய படங்கள்.\nஇன்னும் நிறைய பேர் ஜெய்ஹிந்த், முதல்வன் மாதிரி படங்களில் மீண்டும் ஏன் நடிக்க வில்லை என்று கேட்கிறார்கள்.. அதுமாதிரி எப்பவாவது ஒரு முறைதான் அத்திபூத்தார் போல் உதயமாகும். விரைவில் வெளியாக உள்ள ஒரு மெல்லிய கோடு படத்தின் கதாபாத்திரமும் என்னை வித்தியாசப் படுத்தி காட்டும்.\n· ஆக்டிங் கிங் என்ற அடையாளமும், ஆக்ஷன் கிங் என்ற அடையாளமும், இதில் எது உங்களுக்கு பிடிக்கும்\nஆக்டிங் ஹீரோ என்பது ஆக்ஷன் ஹீரோவுக்குள் அடங்கும். ஆக்ஷன் ஹீரோ என்பது ஆக்டிங் ஹீரோவுக்குள் அடங்கும். ஆக்ஷன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோ என்று தனித்து காட்ட முடியாது அது ஒரு சிலருக்கு மட்டுமே அபூர்வமாக அமைந்த விஷயம். சிவாஜி கணேஷன் போன்றோர் நடிப்பில் தனித்துவம் காட்டி தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார்கள். நானும் ஒரு சில படங்களில் ஆக்ஷன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோவாக தனித்துவம் காட்ட முயற்சி செய்திருக்க��றேன்.. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.\n· உங்களுக்கு பலசாப்போன அதே காக்கி சட்டை கதாபாத்திரம்தானே ஒரு மெல்லிய கோடு படத்திலும்\nநான் முதன் முதலாக காக்கிசட்டை போட்டது 1986 ல் சங்கர் குரு படத்திற்காகத் தான். அதற்கு பிறகு நிறைய படங்களில் காக்கிசட்டை போட்டு நடித்துள்ளேன். ஆனால் இந்த ஒரு மெல்லிய கோடு படத்திற்காக காக்கிசட்டை போடாத ஒரு காவலனாக நடித்திருக்கிறேன்.\nபோலீஸ் ஆபீசர் என்றாலே நிச்சயமாக அடிதடி இருக்கும், ஆக்ஷன் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. இந்த படத்தில் படத்தின் திரைக்கதையே ஆக்ஷன் படம் மாதிரி ஒரு வேகத்தை கொடுக்கும். அதனால்தான் சண்டைக் காட்சிகளில் நடிக்க வில்லை.\nஆக்ஷனுக்கு உண்டான வேடம் இருந்து எனக்கு மகுடம் சூட்டிய படங்கள் ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், பிரதாப், முதல்வன் போன்ற படங்கள். அதுபோல இயக்குனர் AMR.ரமேஷ் இந்த படத்தில் என்னை கையாண்டவிதம் எனக்கு ஒரு மன நிறைவை கொடுத்திருக்கிறது. நிச்சயமாக இனி சண்டை காட்சிகள் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிற அபிப்பிராயத்தை உடைதத்து ஒரு மெல்லிய கோடு படம். இனி இது போல் வித்தியாசமான கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.\nஎனக்கு ஜோடியாக முதல்வன் படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா இந்த படத்தில் ஷாம் ஜோடியாக நடித்திருக்கிறார். அவரை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.\nஇந்த படம் நிச்சயமாக மாறுபட்ட ஒரு தோற்றத்தை எனக்கு தரும் என்று நம்புகிறேன் என்றார் அர்ஜுன்.\n← ரகுமானுடன் ரம்மியமான அனுபவங்கள் : சொல்கிறார் பாடகர் ஜெகதீஷ்\nஆதித்யா ராம் ஸ்டுடியோவில் கார்த்தி – நயன்தாரா\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220094.html", "date_download": "2020-07-04T18:39:12Z", "digest": "sha1:DLAWFTXS4JZRIUN3JXMJCBIVNEAU46FW", "length": 12394, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தெலுங்கானா சட்டசபை தேர்தல் – அமித் ஷா நாளை சூறாவளி பிரசாரம்..!! – Athirady News ;", "raw_content": "\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் – அமித் ஷா நாளை சூறாவளி பிரசாரம்..\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் – அமித் ஷா நாளை சூறாவளி பிரசாரம்..\n119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., ���ெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.\nசந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. கலைக்கப்பட்ட சட்டசபையில் 5 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க. இந்த தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது.\nவாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை ) இங்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரிக்கிறார்.\nபரக்கலா, நிர்மல், நாராயணகெட் மற்றும் டுபாக்கா பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.\nகடந்த மாதம் 15-ம் தேதி இங்குள்ள மஹபூப்நகர் பகுதியில் தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கிய அமித் ஷா, வரும் 28 மற்றும் டிசம்பர் 2-ம் தேதி மேலும் சில பகுதிகளில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி..\n20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன டிஸ்க்.. விண்வெளியில் கிடைத்த அதிசயம்..\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ – சித்தார்த்தன்\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும்…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார் சிறீதரன்\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன்…\n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிம���க்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ –…\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை…\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப்படியா…\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12655-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE?s=e7a709ab1ccd06a295e8b4a63df2d190", "date_download": "2020-07-04T18:34:10Z", "digest": "sha1:4PEWONQXMXIMIGVTXB3CI53GVIMIX3V6", "length": 12616, "nlines": 322, "source_domain": "www.tamilmantram.com", "title": "என்னவனே வருவாயா?", "raw_content": "\nவாழ வேண்டும் உந்தன் மடியில்\nஉயிர் துறக்க வேண்டும் வருவாயா\nஎந்தன் கோட்டையை விட்டு நீ\nபோனாலும் நீ போட்டு விட்டுபோன\nகோழி கூவினாலும் கோயில் மணி\nஉந்தன் மடியில் மறக்க வேண்டும்\nகனவில் நான் குளித்து நினைவில்\nஅங்கத்தில் இடம் பிடித்தாய் ஆசையை\nதூண்டி விட்டாய் அனுபவத்தை கொளுத்தி\nகோடை மழையாய் நீ வந்தாலும்\nஇரவைக் காட்டிக்கொடுக்கும் நிலவைப் போல\nஎந்தன் வெக்கத்தைக் காட்டிக் கொடுக்க\nபாட வேண்டும் துடிக்காத நரம்பெல்லாம்\nஇசைக்க வேண்டும் அதைக்கேட்டு நீ ஆடிக்\nகளைக்க வேண்டும் அதற்காகவேனும் வருவாயா\nமறந்து விட்டாயா நம் தனிமை பிரிந்து\nநான்கு மாதமாச்சு எங்கே ஒருதடவை\nநாளாக நாளாக நான் பழுக்கிறேன்\nநீ சுட்ட பழம்தானேடா நான்\nஇரவும் நானும் சேர்ந்தால் ஏக்கம்\nநீயும் நானும் சேர்ந்தால் வெக்கம்\nஎன் ஏக்கத்தை களைந்து விடு\nஉன் வரவுக்காய் நான் வழியாகிறேன்\nஎன் வாசல் எங்கும் விழியோடு\nநிச்சயம் வருவார் உன்னை காண்பதற்கு. உன்னவனை எதிர்பார்த்து எழுதிய அழகான ��விதை வரிகள், வருவான், வாசல் அருகில் காத்திரு,\nநன்றாக வந்திருக்கிறது உங்கள் கவிதை வரிகள். பாராட்டுக்கள்.\nஆகா உங்க பக்கம் முடிஞ்சி இப்ப அவுங்க பக்கமா போயி ஏக்கத்த வெளிபடுத்துறீங்க... அருமையாக இருக்கிரது அகத்தியரே... காதல் கவிதை\nதிரியை குத்த்கைக்கு எடுத்துகொள்வீர்கள் போலிருக்கு..\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nபிரிவுத் துயர் மற்றும் தலைவியின் விரகதாபம் கவிதையில் பளிச்சிடுகிறது. உண்மையைச் சொல்லுங்கள் யாழ் நீங்கள் தாடிவைத்திருக்கிறீர்கள் அல்லவா\nஒரு பெண்ணாக கற்பனை செய்து எழுதிய கிறுக்கல்தான் இது.\nதாடி எனக்கு இல்லை என் கவிதைகளுக்கு இருக்கிறது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« உன்னருகே நான் | தேடித்தாருங்கள் என் பேனாவையாவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:46:26Z", "digest": "sha1:XJB2KKNFGST7YEO3FXEVTGAKCXMKJ54R", "length": 5361, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அயர்லாந்து மேடை நாடக நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:அயர்லாந்து மேடை நாடக நடிகர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"அயர்லாந்து மேடை நாடக நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nநாடு வாரியாக நாடக நடிகர்கள்\nஅயர்லாந்து மேடை நாடக நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2019, 20:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/558233-rare-species-of-shark-found-dead-near-rameswaram-sea-shore.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-04T19:11:51Z", "digest": "sha1:QW5FALLTFTSWVFLTL7JIZYRQK67FFRSF", "length": 17731, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "ராமேசுவரம் அருகே ஆற்றங்கரை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 1.5 டன் புள்ளி திமிங்கல ச���றா | Rare species of shark found dead near Rameswaram sea shore - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nராமேசுவரம் அருகே ஆற்றங்கரை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 1.5 டன் புள்ளி திமிங்கல சுறா\nராமேசுவரம் அருகே ஆற்றங்கரை கடற்பகுதியில் 1.5 டன் கிலோ எடையுடைய ராட்சத புள்ளி புள்ளி திமிங்கல சுறா இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.\nராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில், டால்பின், கடல் பசு, திமிங்கலம், சுறா உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.\nஇவை கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ண மாற்றங்கள், விபத்துகள் மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது.\nசனிக்கிழமை காலை ராமேசுவரம் அருகே ஆற்றங்கரை கடற்பகுதி மீனவர்கள் கடலுக்குள் சென்று திரும்பிய போது பெரிய மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதைக் கண்டனர்.\nஅருகில் சென்று பார்த்தபோது, அது அரிய வகையான புள்ளி திமிங்கல சுறா என்பதும், அது இறந்த நிலையில் இருப்பதும் தெரியவந்தது. உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.\nஇது குறித்து ராமநாதபுரம் வனத்துறை சரகர் சதீஷ் கூறியதாவது:\n''அழிந்து வரும் அரிய வகை உயிரினமாக புள்ளி திமிங்கல சுறா (whale shark) உள்ளதால் உலகளவில் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புள்ளி திமிங்கல சுறா மனிதனுக்கு எவ்விதமான தீங்கும் செய்யாது. அதிகப்பட்சமாக 70 வயது வரையிலும் உயிர் வாழக்கூடியது.\nஆற்றங்கரையில் கரை ஒதுங்கிய புள்ளி திமிங்கலம் சுமார் 1.5 டன் கிலோ எடையும் 3.6 மீட்டர் சுற்றளவும், 6.3 மீட்டர் நீளமும் கொண்ட ஆணிணம் ஆகும். பாறையில் மோதி அடிபட்ட நிலையில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது, என்றார்.\nபின்னர் கால்நடை மருத்துவர் நிஜாமுதினால் உடல் கூறு ஆய்வு செய்த பின்னர் அந்த புள்ளி திமிங்கல சுறா ஆற்றங்கரை கடற்கரையில் புதைக்கப்பட்டது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இருவருக்கு கரோனா\n30 ஆயிரத்தைக் கடந்த தமிழகம்; ஒரே நாளில் 1,458 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,146 பேர் பாதிப்பு\nமதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் டி.ஏ.கே.இலக்குமணன் காலமானார்\nரூ.10 ஆயிரம் கோடியில் எட்டுவழிச் சாலைத் திட்டம்: சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொள்ள பாஜக - அதிமுக அரசுகள் கை கோர்த்துள்ளன; ஸ்டாலின் விமர்சனம்\nராமேசுவரம்1.5 டன் புள்ளி திமிங்கல சுறாசுறா மீன்One minute news\nமதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இருவருக்கு கரோனா\n30 ஆயிரத்தைக் கடந்த தமிழகம்; ஒரே நாளில் 1,458 பேருக்கு கரோனா தொற்று:...\nமதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் டி.ஏ.கே.இலக்குமணன் காலமானார்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nபாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர்...\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nதனக்��ும் யுவனுக்குமான நட்பு, திருமணம், மதமாற்றம்: ஷாஃப்ரூன் நிஷா விளக்கம்\nமதுரையில் 9 மாத குழந்தை சட்டவிரோத தத்தெடுப்பு: தம்பதியர் மீது நடவடிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aleemislam.blogspot.com/2019/07/3_25.html", "date_download": "2020-07-04T19:05:23Z", "digest": "sha1:AVMZHEEBZ6TTQOVGGJX3KS6HXLUSDWGO", "length": 21334, "nlines": 329, "source_domain": "aleemislam.blogspot.com", "title": "Islamic Articles: ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் - 3", "raw_content": "\nஹஜ்ஜுக்கு செல்பவர்கள் - 3\n🕋 #தவாஃபோடு #தொடர்புடைய #சில #தவறுகள்\n1⃣ ஹஜருல் அஸ்வதிற்கு முன்பிருந்தே தவாஃபை ஆரம்பிப்பது, அல்லது கஃபாவின் வாசலிலிருந்து தவாஃபை ஆரம்பிப்பது\nஇது மிகப்பெரும் தவறும், வரம்பு மீறுதலும் ஆகும். இயன்றால் ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிட்டுவிட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். கூட்டநெரிசலாக இருப்பின் ஹஜருல் அஸ்வதை நோக்கி கையை உயர்த்தி பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறிவிட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். (கையை முத்தமிடவேண்டிய அவசியமில்லை.)\n2⃣ கஃபாவின் அரைவட்ட பகுதியை விட்டுவிட்டு தவாஃப் செய்வது\n“ஹிஜ்ர் இஸ்மாயீல்” என்று மக்களால் அழைக்கப்படுகின்ற (குர்ஆனிலோ ஹதீஸிலோ இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை) அரைவட்ட பகுதியை விட்டுவிட்டு தவாஃப் செய்வது மிகப்பெரும் தவறாகும். அரைவட்ட பகுதி கஃபாவின் ஒரு பகுதியே. இதனை விட்டுவிட்டு தவாஃப் செய்தால் தவாஃப் பூர்த்தி ஆகாது. மீண்டும் அவர் தவாஃபை திரும்ப செய்ய வேண்டும்.\n3⃣ ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ தவிர கஃபாவின் மற்ற இடங்களை முத்தமிடுவது\nஅப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n📌அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு யமனிய மூலைகளைத் தவிர, இறையில்லம் கஃபாவில் வேறெந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை.📌\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n📚{நூல் புகாரி : 2429}\n4⃣ ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிடுவதற்காக வேண்டி போட்டி போடுவது, கூட்ட நெரிசல் ஏற்படுத்துவது, சப்தமிடுவது...\nஇவ்வாறான செயல்களில் ஈடுபடக் கூடாது. இது சுன்னாவிற்கு மாற்றமான செயலாகும். 📌எவரது நாவு மற்றும் கையிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவரே முஸ்லிம் ஆவார்.📌\nஅறிவிப்பவர் : இப்னு அம்ர் (���லி)\n📚{நூல் : புகாரி 10}\n5⃣ ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் நின்று மூன்று முறை தக்பீர் சொல்வது\nஇதுவும் தவறாகும். மேலும் இது, அந்த இடத்தில் நெரிசல் ஏற்படுவதோடு தவாஃப் செய்பவர்களுக்கு இடையூறாகவும் அமையும். கூட்டநெரிசலாக இருப்பின், தவாஃப் செய்பவர் நிற்காமல், ஒவ்வொரு தவாஃபிலும் ஒரு முறை சைகை மூலம் தக்பீர் சொல்லி கடந்து விடுவதே சரியான செயலாகும்.\n6⃣ கஃபாவின் மற்ற இடங்களை தொட்டு தடவுவது, முத்தமிடுவதின் மூலம் பரக்கத் கிடைக்கும் என நம்புவது\nமகாமு இப்ராஹீம், கஃபாவின் திரைச்சீலை (கிஸ்வா ), கஃபாவின் நான்கு மூலைகள், ருகுனுல் யமானி, ஹஜருல் அஸ்வத் ஆகியவற்றை தொட்டு தடவுவது, முத்தமிடுவதின் மூலம் பரக்கத் கிடைக்கும் என நம்புவது மிகப்பெரும் தவறாகும். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n📌(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு விட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” என்றார்கள்.📌\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n📚{நூல் : புகாரி : 2435}\nஹஜருல் அஸ்வத் ஒரு கல். அதன் மூலம் எந்த நன்மையோ, தீமையோ, பறக்கத்தோ செய்ய முடியாது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.\n7⃣ ஒவ்வொரு தவாஃப் மற்றும் ஒவ்வொரு ஸஈயிலும் குறிப்பிட்ட துஆக்களை ஓதுவது\nஇவ்வாறு உம்ரா மற்றும் ஹஜ் செய்பவர்களுக்கு தவறான முறையில் வழி காட்டுகிறார்கள். இதற்கு அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ வழி காட்டவில்லை. தவாஃப் மற்றும் ஸஈயின் போது திக்ரு, குர்ஆன் ஓதுவது, குர்ஆன் சுன்னாவில் வந்துள்ள ஸஹீஹான துஆக்களை ஓதுவது, தனக்காக, உலக முஸ்லிம்களுக்காக துஆ செய்வது ஆகியவற்றில் ஈடுபடலாம். அதே வேளையில் நபி (ஸல்) ருக்னுல் யமானிற்கும் ஹஜருல் அஸ்வத்திற்கும் மத்தியில்\nஎன்ற துஆவை ஓதி உள்ளார்கள். {அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸாயிப் (ரலி)},\n8⃣ சப்தமாக ஒருவர் துஆவை சொல்ல மற்றவர்கள் ஆமீன் சொல்வது. அல்லது அதனை திருப்பிச் சொல்வது\nஇதுவும் கூடாது. அவரவர் தனித்தனியே சப்தத்தை உயர்த்தாமல் அனைத்து தவாஃப் மற்றும் ஸயீக்களில் துஆ செய்ய வேண்டும்.\n9⃣ தவாஃப் செய்து முடித்து மகாமு இப்ராஹீமுக்குப் பின் இரண்டு ரக்அத் தொழும் போது கிறாஅத் மற்றும் ருகூஃ, ஸுஜுதை நீட்டிச் செய்வது\nஇதுவும் சுன்னாவிற்கு மாற்றமான செயல். அவ்விரண்டு ரக்அத்களையும் சுருக்கமாக தொழுவதே நபிவழியாகும். மேலும் மகாமு இப்ராஹீமுக்குப் பின் கூட்ட நெரிசலாக இருந்தால் அவ்விரண்டு ரகஅத்களையும் ஹரமின் எந்தப் பகுதியிலும் நிறைவேற்றலாம்.\n1⃣0⃣ தவாஃப் செய்து கொண்டிருக்கும் போது\nஒருவர் தவாஃப் செய்து கொண்டிருக்கிறார். அப்போது தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால் தவாஃபை நிறுத்திவிட்டு தொழுகையில் ஈடுபட வேண்டும். தொழுகை முடிந்ததும் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். முதலாவது தவாஃபிலிருந்து செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.\n1⃣1⃣ தவாஃப் செய்து கொண்டிருக்கும் போது எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்படுதல்\nஒருவர் தவாஃப் செய்து கொண்டிருக்கிறார். தான் செய்கின்ற தவாஃபில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டால்.., உதாரணமாக 4ஆவதா அல்லது 5ஆவதா என்று சந்தேகம் ஏற்படுகின்றது, இச்சூழலில் 4 என்று குறைவான எண்ணிக்கையை கணக்கில் கொள்ளவேண்டும்.\n1⃣2⃣ கஃபாவை தவாஃப் செய்வதற்கு ஒழூ கட்டாயம் என்று கருதுவது\nஇதுவும் தவறாகும். ஒழூ இல்லாமலும் தவாஃப் செய்யலாம். தொழுகைக்கு ஒழூ கட்டாயம் அவசியம்.\n1⃣3⃣ களைப்பாக இருந்தாலும் தொடர்ச்சியாக தவாஃபை நிறைவேற்ற வேண்டும் என கருதுவது.\nகளைப்பாக இருப்பின் சற்று ஓய்வு எடுத்தும் தவாஃபை நிறைவேற்றலாம்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Islamic Articles\nஹஜ் உம்ரா - 8\nஹஜ் உம்ரா - 7\nஹஜ் உம்ரா - 6\nஹஜ் உம்ரா - 5\nஹஜ்ஜுக்கு செல்பவர்கள் - 5\nஹஜ்ஜுக்கு செல்பவர்கள் - 4\nஹஜ்ஜுக்கு செல்பவர்கள் - 3\nஹஜ்ஜுக்கு செல்பவர்கள் - 2\nஹஜ்ஜுக்கு #செல்பவர்கள் - 1\nஹஜ் உம்ரா - 4\nஹஜ் உம்ரா - 3\nஎந்த நேரத்தில் என்ன தொழுகை\nஹஜ் உம்ரா - 2\nசுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வ\nஹஜ் உம்ரா - 1\nசர்ச்சைக்குரிய ஹதீஸ்கள் - 19\nசர்ச்சைக்குரிய ஹதீஸ்கள - 18\nசர்ச்சைக்குரிய ஹதீஸ்கள - 17\nஜஷாக்கல்லாஹு ஹைரா என்று கூறினால\nமண்ணறை வாழ்க்கை - 1\nசர்ச்சைக்குரிய ஹதீஸ்கள - 16\nகுடுத்த வாக்கை மீறுபவர்களின் நிலை\nகருஞ்சீரகம் பற்றி ஒரு பார்வை 🌐*\nதொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா❓❓❓📚📚📚*\nமார்க்க முரணான காரியங்கள் நடக்கும் சபைகளில் பங்கேற...\nசர்ச்சைக்குரிய ஹதீஸ்கள் -. 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/1800-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%95/", "date_download": "2020-07-04T17:38:46Z", "digest": "sha1:VUIE3CTDOKFS5EJDJIQTXT4I7L6QQISC", "length": 12632, "nlines": 163, "source_domain": "newtamilcinema.in", "title": "1800 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து போர் வீரரின் கடிதம் - New Tamil Cinema", "raw_content": "\n1800 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து போர் வீரரின் கடிதம்\n1800 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து போர் வீரரின் கடிதம்\n1800 ஆண்டுகளுக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எகிப்திய போர் வீரர் தனது குடும்பத்தாருக்கு எழுதிய உருக்கமான கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.1899-ம் ஆண்டு எகிப்து நாட்டின் டெப்டுனிஸ் நகரில் தொல்லியலாளர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த இந்த கடிதம் பெரும்பாலும் கிரேக்க வார்த்தைகள் கொண்டதாக உள்ளது. கிடைத்தபோது இந்த கடிதம் மிகவும் மக்கிய நிலையில் இருந்ததால் இதனை மொழிப்பெயர்த்து கடிதத்தில் உள்ள விபரங்களை அறிந்துக் கொள்ள யாரும் முன்வரவில்லை.\nஅமெரிக்காவில் மத சித்தாந்தம் தொடர்பான கல்வியை பயின்று வரும் கிராண்ட் ஆடம்சன் வசம் கடந்த 2011-ம் ஆண்டு இந்த பணி ஒப்படைக்கப்பட்டது. சிதிலமடைந்து, தூள்தூளாகிப்போன அந்த கடிதத்தை தூசி தட்டி, ஒட்ட வைத்து பழமையான கிரேக்க மொழியகராதி மற்றும் எழுத்தகராதியின் துணையுடன் அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒப்பிட்டுப் பார்த்து, அதில் உள்ள செய்தியை முழுமையாக தற்போது மொழிப்பெயர்த்துள்ளார்.\nகி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தை ஆட்சி செய்த ரோமானியப் பேரரசின் ராணுவத்தில் பயிற்சி வீரராக இருந்த இவரது கடிதம், குடும்பத்தை பிரிந்து போர்க்களங்களில் காலம் தள்ளும் ராணுவ வீரர்களின் மனநிலை எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாகதான் இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nஆரெலியஸ் போலியான் என்ற அந்த வீரர் தனது சகோதர, சகோதரி மற்றும் குடும்பத்தாருக்கு அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாவது:-\nகடவுள் அருளால் நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எல்லா கடவுள்களையும் நான் வேண்டி வருகிறேன். உங்களைப் பற்றியே எப்போதும் நினைப்பதையும், உங்ளுக்கு கடிதம் எழுதுவதையும் நான் நிறுத்திக் கொள்ளவில்லை.\nஆனால், எனது கடிதங்களுக்கு எந்த பதிலையும் நீங்கள் இது வரை தெரிவிக்காததா���் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் உங்கள் உடல்நிலை எல்லாம் எப்படி உள்ளது உங்கள் உடல்நிலை எல்லாம் எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறேன்.\nஇது நான் உங்களுக்கு எழுதும் ஆறாவது கடிதம். உங்களுக்கு என்னைப்பற்றிய நினைவு இருந்தால் இந்த கடிதத்துக்காவது பதில் எழுதுங்கள். உங்கள் கடிதம் கிடைத்ததும் மேலதிகாரியிடம் விடுப்பு வாங்கிக் கொண்டு, நான் உங்களை வந்து சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் ஆரெலியஸ் போலியான் எழுதியுள்ளார்.\nஎழுத்தறிவு மிகவும் குறைவாக இருந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே அந்த வீரரின் கிரேக்க மொழியறிவும், இலக்கணச் செறிவும், கையெழுத்தும் மிகப் பிரமாதமாக உள்ளது என்று கிராண்ட் ஆடம்சன் வியப்பு மேலோங்க கூறுகிறார்.\nஇந்திய பெருங்கடலில் மலேசிய விமான பாகங்கள்: சீன செயற்கைக்கோள் புதிய படம்\nதங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான் ஆகியோரையும் அரவணைத்த ரஜினி\nசாருக்கு ஒரு செவாலியேர் பார்சேல்\nஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது 2023 வரை இங்குதான் இருக்கும் 2023 வரை இங்குதான் இருக்கும்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான்…\nசாருக்கு ஒரு செவாலியேர் பார்சேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/02/270212.html", "date_download": "2020-07-04T19:00:40Z", "digest": "sha1:BZBNWYZMCKXZ6MDTT553MRO5BXMJ3J2O", "length": 33347, "nlines": 330, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா – 27/02/12", "raw_content": "\nகொத்து பரோட்டா – 27/02/12\nநாளை முதல் சென்னையில் இரண்டு மணி நேர மின்வெட்டும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு நான்��ு மணி நேரமும், தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் மின்வெட்டு விடுமுறையும் ஆரம்பிக்கவிருக்கிறார்கள். இது ஜூலை மாதம் வரையாம். அதன் பிறகு காற்றாலை மூலமாய் மின்சாரம் பெற்றுவிடுவார்களாம். ஏற்கனவே எட்டு மணி நேரம் பத்து மணி நேரம் மின்வெட்டென்று அறிவிக்கப்படாமல் நடந்து கொண்டிருக்கும் போதே மின் பற்றாக்குறையாய் இருக்கும் நேரத்தில் எப்படி இப்போது மட்டும் சரியாய் எல்லோருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் மின்வெட்டை அமல் படுத்த முடியும் என்ற கணக்கு புரியவில்லை. எது என்னவோ.. இனி அபீஷியல் மின்வெட்டு. என்ஜாய் வாக்காள பெருமக்களே..\nஅரசாங்கமே பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்களையும், ஜென்செட்டுகளையும் வழங்க இருக்கிறதாம். மின் வெட்டினால் மாணவர்களின் படிப்பு கெடக்கூடாது என்கிற தாயுள்ளத்தின் காரணமாய் எடுத்த முடிவு என்கிறார்கள். என்ன தான் ஓசியில் கொடுத்தாலும், அதற்கு டீசலோ, பெட்ரோலோ, கிரசினோ வாங்க எவன் காசு கொடுப்பான் என்று இப்போதே பள்ளி பிரின்சிபால்களின் மனதில் கேள்வி உதயமாக ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே அரசு கேபிள் கண்ட்ரோல் ரூமிற்கு பவர் கட்டினால் அவஸ்தைப்படும் ஆப்பரேட்டர்களின் சொந்தக்காசை போட்டுத்தான் ஜெனரேட்டருக்கு டீசலை கரெக்ட் செய்து வருகிறது. இந்த லட்சணத்தில் பள்ளிகளுக்காம்.. ம்ஹும் எவன் ஊட்டு காசு எடுத்து விடுங்கப்பா..\nடாஸ்மாக்கை மேலும் இரண்டு மணி நேரம் அதிகமாய் திறந்து வைப்பதன் மூலம் ஒரு ராஜதந்திர காரியத்தை அரசு செய்திருக்கிறது. காலையிலேயே சரக்கடித்து மட்டையாகிவிட்டால் கரண்ட் வந்ததும் தெரியாது போனதும் தெரியாதில்லையா அதுக்குத்தான்.\nகாதல் ஈர சிமெண்டில் நிற்பது போல, ரொம்ப நின்னுட்டோம்னா காலெடுக்க முடியாது, அப்படியே எடுத்தாலும், நம்ம கால் அச்சை விடாமையும் வர முடியாது.\nநல்ல வேளை கடவுள் கண்ணீரை வண்ணமில்லாமல் படைத்துவிட்டான். இல்லையேல் தலகாணிகள் பல கதைகள் சொல்லும்.\nஉன்னை யாராவது ஓட்டுகிறார்கள் என்று நினைத்தால் கவலை கொள்ளாதே. அவர்கள் உன்னை விட கீழான லெவலில் இருப்பதால் தான் அப்படி செய்கிறார்கள்.\nஎன்னை பார்கிறவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் வருவதை தவிர்க்கவே முடியவில்லை.\nநாம் எப்போதுமே நம்மேல் அக்கரை உள்ளவர்களை ஒதுக்குகிறோம். ஒதுக்கிறவர்கள் மேல் அக்கறை கொள்கிறோம்.\nநடராஜன் கைது # செரினா பாவம் சும்மா விடுமா என்னா பிகர்டா அது.. ம்ஹும்.\nசிரிப்பு என்ற வளைந்த கோடு நிறைய விஷயங்களை நேராக்குகிறது.\nபேங்க் கொள்ளையர்களை \"சுட்டுப் பிடித்த” செய்தி வந்தவுடனே இணையத்தில் மனித உரிமை தாண்டவமாட ஆரம்பித்துவிட்டது. அவர்களை ப்ளான் செய்து கொன்று விட்டார்கள். ஏன் அவர்களை கொல்ல வேண்டும் அவர்கள் தான் குற்றவாளி என்று எந்தளவுக்கு உண்மை அவர்கள் தான் குற்றவாளி என்று எந்தளவுக்கு உண்மை இப்படி ஆளாளுக்கு கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே கொள்ளை நடந்த நேரத்தில் என்ன அராஜகம் இது இப்படி ஆளாளுக்கு கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே கொள்ளை நடந்த நேரத்தில் என்ன அராஜகம் இது பட்டபகல்ல கொள்ளையடிச்சிட்டு போறவனுங்கள விட்டுறாங்க. சும்மா கட்டிங் உட்டுட்டு வந்தா தீவிரவாதி கணக்கா பிடிச்சி வச்சி கேள்வி கேக்குறானுங்க. இவனுங்களை எல்லாம் அரேபியால பண்றா மாதிரி சுட்டுக் கொல்லணுங்க. அப்பதான் சட்டம் ஒழுங்கு சரியாயிருக்கும். சரி உசுரோட பிடிச்ச கசாப்புக்கு ஏன் இன்னும் தண்டனை கொடுக்கலைன்னு ஒரு பக்கம் கேள்வி கேட்டுட்டும் இருக்காங்க. இன்னொரு பக்கம் நம்ம நாட்டுக்கு தீவிரவாதம் செய்தவனை நம்ம வரிப்பணத்திலேயே லட்சலட்சமாய் செலவு செய்திட்டு உக்கார வச்சி சோறு போடுற ஒரே நாடு நாமதான்பா.. அப்படின்னு பேசுறாய்ங்க.. எது எப்படியோ.. இம்மாதிரியான புத்திசாலித்தனமான அரசியல் பேச்சுக்கள், மனித உரிமைகள் பற்றியெல்லாம் இணையத்தில், பத்திர்க்கைகளில் பேச்சு ஓடிக் கொண்டிருந்தாலும், பொது மக்களாகிய, அதுவும் அம்மாவுக்கு ஓட்டுப் போட்டு கெலிக்க வைத்த பொது ஜனம் “அம்மான்னா சும்மாவா.. போட்டாங்க பாரு.. இனி ஒரு கொள்ளை நடக்கும்” அப்படின்னு சொல்லிட்டு திரியறாங்க.. பாருங்களேன் இதை எழுதினதுக்கு என்னை மனுஷனே இல்லைன்னு ஒரு பத்து பேரு பின்னூட்டம் போடப் போறாய்ங்களா இல்லையான்னு..\nபெப்ஸி ப்ரச்சனையை இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். அமீர் நாளொரு மேனிக்கு ஒரு கோரிக்கையோடு வருகிறார். மறைமுகமாய் பெரிய பட்ஜெட், மற்றும் பெரிய இயக்குனர்களை ஷூட்டிங் போகச் சொல்லி வருகிறார். அவரது ஐடியா என்னவென்றால் திடீரென ஒரு மாசமாய் ஷூட்டிங்க் இல்லாமல் இருக்கும் நேரத்தில், ஒரேயடியாய் ஒரு பத்து பேர் ஷூட்டிங் கிளம்பினால் ஸ்ட்ரைக் பிசுபிசுத்துவிடும் என்கிற எண்ணம் போலும். இன்னும் சில பேர் சொல்கிறார்கள். இவரு ஸ்ட்ரைக்கை இழுக்கிறதுக்கு காரணமே.. எங்க முடிஞ்சிருச்சுன்னா.. கண்ணபிரான் ஷூட்டிங்கை ஆரம்பிக்க சொல்லிருவாங்களோங்கிற பயம் தாங்கிறாங்க.. சட்டியில இருந்தா அவரு ஏங்க ஸ்டிரைக்குல எல்லாம் கலந்துக்குறாரு.\nசங்கரன் கோவிலில் இடைத்தேர்தல் களேபரம் ஆரம்பித்துவிட்டது. பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வு, மின் விநியோகப் பிரச்சனை என்று ஏகப்பட்ட ப்ரச்சனையிருந்தாலும், நான் ஜெயித்துக் காட்டுவேனென்று தொடை தட்டி சபதம் செய்யாத குறையாய் சட்டசபையில் பேசியாகிவிட்டதால் ஊரில் உள்ள அத்துனை அதிமுகக்காரர்களும் அங்குதான் சுதானமாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். ஜெயிக்கலைன்னா அவ்வளவுதான் என்று கட் அண்ட் ரைட்டா சொல்லியிருக்காங்களாம். அட்லீஸ்ட் மக்களாவது சுதானமாயிருந்து ஓட்டுப் போடுவாங்கனு நினைக்கிறீங்க\nஇந்தி விண்ணைத்தாண்டி வருவாயாவில் எமி ஜாக்சன் நடிக்கப் போகிறார் என்ற போதே ஊத்திக்கும் என்று யோசித்தேன். அதன் படியே நடந்துவிட்டது. என்ன தான் நம்ம ஊர் கலர் அடித்து காரணங்கள் எல்லாம் சொன்னாலும், அவருடன் ஒட்ட முடியாது. அது மட்டுமில்லாமல் ஒரு பெண்ணின் பின்னால் நாயாய் அலைந்து, அரை மணிக்கொரு முறை குழப்ப உச்சத்திலிருக்கும், காதலில் முடிவெடுக்க முடியாமல் திணறும் பெண்களே வழக்கொழிந்து போயிருக்கும் வட நாட்டு கலாச்சாரத்தில் நம்ம செண்டி ஒர்க்கவுட் ஆகவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் என்ற போதிலும், சுமார் எனும் படியான விமர்சனங்களையே தொடர்ந்து வட இந்திய பத்திரிக்கைகள் எழுதிக் கொண்டிருப்பதன் பின்னணியில் ஏதோ ஒரு உள் குத்து இருக்கிறது என்றே தோன்றுகிறது. நீ வா கெளதம் நமக்கு இருக்கவே இருக்கு, தமிழ், தெலுங்கு..\nசில பாடல்கள் எத்தனை வருஷமானாலும் நம்மை தாலாட்டிக் கொண்டேயிருக்கும். அவ்வகையில் இந்த பாடல் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் சூப்பர் ஹிட் பாடல். எனக்கு தெலுங்கு வர்ஷன் மிகவும் பிடிக்கும். கீரவாணி ராகத்தில் அமைந்த இந்த பாடல் ராஜாவின் எவர் கீரீன் க்ளாசிக்.பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த ப்ரீலூடும், எஸ்.பி.பியின் அற்புதமான ஆலாபனையும் நம்மை உடனடி��ாய் வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடும். அன்வேஷனா என்கிற இந்த படத்தின் இயக்குனர் வம்சி. ஒரு காலத்தில் தெலுங்கில் வம்சி + இளையராஜா + எஸ்.பி.பி என்றால் ஹிட் தான் என்கிற அளவிற்கு ஹிட் டீம். நடுவில் வம்சியின் படங்கள் தோல்வியடைய, மீண்டும் ரவிதேஜாவின் படத்திற்கு இளையராஜாவை கேட்க அப்போது முடியாமல் போகவே மீண்டும் அல்லரி நரேஷ் நடித்த ஒரு த்ரில்லர் படத்திற்கு வம்சி + இளையராஜா இணைந்தார்கள். அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்றாலும், படம் வெளிவருவதற்கு முன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதன் காரணம் வம்சி, இளையராஜா காம்பினேஷன் தான்.\nஇன்றைய டிஜிட்டல் டெக்னாலஜியில் ஒரு சின்ன ஹேண்டிகாம் இருந்தால் யார் வேண்டுமென்றாலும், குறும்படம் எடுக்க முடியும். ஆனால் பதினெட்டு வருஷத்திற்கு முன், ஒரு ஆவணக் குறும்படத்தை. எம்.1000 எனும் கல்யாண வீடியோ எடுக்கும் கேமராவை வைத்து வெட்டியான்களின் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்ட இந்தக் குறும்படம். யுனஸ்கோ விருதையும், சிறந்த படம், மற்றும் இயக்குனருக்கான விருதையும் இந்தியவிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தது என்பது தான் சிறப்பு. இதை எழுதி இயக்கியவர் ஸ்ரீராம் ஷர்மா. சென்ற வருடம் “வேலு நாச்சியார்” எனும் நாட்டிய நாடகத்தை சிறப்பாக அரங்கேற்றியவர். இந்த படம் வெளிவந்து விருது வாங்கிய பின்னால் பத்திரிக்கைகள் வெட்டியான்களைப் பற்றி எழுத ஆரம்பிக்க, அரசு இவர்களை கார்பரேஷன் ஆட்களாய் பணிக்கு அமர்த்திக் கொள்வதாய் முடிவெடுத்தாம்.\nடீச்சர் ஒரு பையனிடம் உன் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு பையன் “என் அப்பா வக்கீல், அம்மா ஹவுஸ் ஒய்ப்” என்றான் . இன்னொரு மாணவனை கேட்க, அவன் அப்பா டாக்டர் என்றும், அம்மா வக்கீல் என்றும் சொல்ல, அடுத்த மாணவனை கேட்க, அவன் என் அப்பா இறந்து விட்டார். அம்மா விபச்சாரியாக இருக்கிறாள் என்றான். கோபப்பட்ட டீச்சர் பிரின்ஸிபாலுக்கு அனுப்பி வைக்க, திரும்பி வந்த சிறுவனைப் பார்த்து, “என்ன சொன்னார் பிரின்ஸிபால் என் கிட்ட என்ன சொன்னியோ அத அப்படியே சொன்னியா என் கிட்ட என்ன சொன்னியோ அத அப்படியே சொன்னியா” என்று கேட்க, பையன் “ஆமாம் டீச்சர் அதை சொன்னவுடனே அவர் ரொம்பவும் வருத்தப்பட்டு, ஒரு சாக்லெட் பாக்கெட் கொடுத்து, இன்��ைய காலத்தில எந்த வேலையும் இழிவு இல்லைன்னு சொல்லி எங்கம்மா போன் நம்பர் வாங்கிக்கிட்டாரு டீச்சர் என்றான்.\n1) நீங்க மனுஷனே இல்லை\n2) நீங்க மனுஷனே இல்லை\n3) நீங்க மனுஷனே இல்லை\n4) நீங்க மனுஷனே இல்லை\n5) நீங்க மனுஷனே இல்லை\nஎங்க ஊருல இப்பலாம் எப்ப கரென்ட் வருமே தெரில\nகேட்டான் பார் ஒரு கேள்வி… நான் அழுவதா \nஅடல்ட் கார்னர் - என்னால் இதனை நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை.\nஎந்த நிலையிலும் உண்மை கூறும் மன உறுதி வேண்டும் என்ற படிப்பினையைச்\nஇந்த முறை தாங்கள் எழுதிய அடல்ட் கார்னரை ரசிக்க முடியவில்லை.. படிக்கும் போது, அந்த சிறுவனின் மனநிலையிலிருந்து பார்ப்பதால் மிகவும் கஷ்டமாக உள்ளது.. முடிந்தால் தயவு செய்து அதை நீக்கவும்...\nஅடல்ட் கார்னர் படுமோசம். அத ஜோக்குனு சொல்லி போட்டது அத விட மோசம்.\nஎல்லோருக்கும் ஒரு voyeuristic எண்ணம் இருக்கும் தான். அதனால் தான் adults' corner jokes விரும்பப்படுகிறது. ஆனால் அதையே perverseஆக அம்மா வைத்து நக்கல் செய்வது கொஞ்சம் சரியில்லை.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா – 27/02/12\nகாதல் பாதை, விருதுநகர் சந்திப்பு, உடும்பன்\nதலைவன் இருக்கிறான் - சுஜாதா\nசாப்பாட்டுக்கடை – நெல்லை சைவ உணவகம்\nதமிழ் சினிமா இந்த மாதம் – ஜனவரி 2012\nசாப்பாட்டுக்கடை – Crimson Chakra\nதெர்மக்கோல் தேவதைகளும், ஒரு வாஸ்து மீனின் முத்தங்க...\nநான் – ஷர்மி – வைரம் -14\nகொத்து பரோட்டா - 6/02/12\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்தி���ும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/09/", "date_download": "2020-07-04T19:07:10Z", "digest": "sha1:K3ECM5WSFESDZWMV7IT2REKJFS5Y6APD", "length": 18987, "nlines": 215, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: September 2014", "raw_content": "\nதென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) புகைப்படங்கள் - 2\nஇராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா என்னும் திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டது. கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.\nPosted by geevanathy Labels: இராஜரெட்ணம் நடனாலயம், சுவாமி ஸ்வஸ்தானந்தா, திருக்கோணேஸ்வரம், தென்கயிலை வாசா, நாட்டிய நாடகம், புகைப்படங்கள், ரேணுகாதேவி, வரலாற்று நாட்டிய நாடகம் 5 comments:\nதென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) - புகைப்படங்கள் - 1\nஇராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா என்னும் திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் (06.09.2014) அரங்கேற்றப்பட்டது. கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்ச��� போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.\nPosted by geevanathy Labels: இராஜரெட்ணம் நடனாலயம், சுவாமி ஸ்வஸ்தானந்தா, திருக்கோணேஸ்வரம், தென்கயிலை வாசா, நாட்டிய நாடகம், புகைப்படங்கள், ரேணுகாதேவி, வரலாற்று நாட்டிய நாடகம் 4 comments:\nகப்பல்துறைக் காட்டினுள் கண்ணகி அம்மன் வழிபாடு - புகைப்படங்கள்\nதிருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான கிராமங்களில் கப்பல்துறைக் கிராமமும் ஒன்றாகும். இது திருகோணமலைக்கும் தம்பலகாமத்திற்கும் மத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் புராதான கண்ணகி அம்மன் வழிபாட்டு இடம் ஒன்று இருப்பதாக கப்பல்துறை இளைஞர் ஒருவர்மூலம் அறியக்கிடைத்தது.\nPosted by geevanathy Labels: வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் 8 comments:\n“நீங்களும் எழுதலாம்” பௌர்ணமி தின நிகழ்வுகள் - புகைப்படங்கள்\n“நீங்களும் எழுதலாம்” கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பௌர்ணமி தின நிகழ்வுகள் அச்சஞ்சிகையின் ஆசிரியர் திரு.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 08.09.2014 மாலை 4.30 மணியளவில் திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகாவித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வினை எழுத்தாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு III - திறந்த போட்டிப் பரீட்சை\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு III இன் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை, பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 2014 திசெம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளிப் பண்டிகை என்றதும் நம்மிடையே ஞாபகம் வருபவர்களில் நரகாசுரனும் ஒருவர். பாடசாலைக் காலங்களில் அசுர குணங்கொண்ட, பயங்கரமானவராக அறிமுகமான புராணக் கதாபாத்திரம் இவர். பின்னாட்களில் அசுரர் பற்றிய தேடல்கள் பயந்தருவதற்குப் பதிலாக புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் ஆரம்பப் புள்ளிகளாயின. அதன்படி சுரர் என்பவர்கள் பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் என்றும். அசுரர் என்போர் சுரராகிய தேவர்களுக்கு விரோதிகள் என்றும் அறியக்கிடைத்தது.\nதிருகோணமலையில் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் கின்னஸ் உலக சாதனை முயற்சி\nகின்னஸ் உலக சாதனை (Guinness World Records), ஒவ்வொரு ஆண்டும் மனிதராலும், இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் உசாத்துணை புத்தகமாகும். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது அத்தனை எளிதான விடையமல்ல. எல்லாவிதங்களிலும் சாதனை பற்றிய விவரங்களை உறுதி செய்து கொண்டே கின்னஸ் சாதனை முயற்சிகளை அங்கீகரிக்கிறது.\nதென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) புகைப்பட...\nதென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) - புகைப்ப...\nகப்பல்துறைக் காட்டினுள் கண்ணகி அம்மன் வழிபாடு - பு...\n“நீங்களும் எழுதலாம்” பௌர்ணமி தின நிகழ்வுகள் - புக...\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு III - தி...\nதிருகோணமலையில் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் கின்னஸ் உலக சா...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடு...\nஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)\nதேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம்...\nநீதி காத்த பாண்டிய மன்னர்கள்\nஇந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வ...\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nதிருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,...\nஉலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகம் எனப் புகழ்பெற்ற திருகோணமலைக்கும் புராணவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/05/7.html", "date_download": "2020-07-04T18:25:59Z", "digest": "sha1:ZIOSDLTEEME5NBXFHHXFHGMOTBIVGGH3", "length": 14856, "nlines": 145, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பாடத்திட்டம் - பாகம்-7 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » இலக்கணக் குறிப்பு , டி.என்.பி.எஸ்.சி , பிரித்தெழுது , பொருத்துக » டி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பாடத்திட்டம் - பாகம்-7\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பாடத்திட்டம் - பாகம்-7\nடி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுக்கு பொதுவாக என்னென்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று பாகம்-6 ல் தெரிந்து கொண்டீர்களா..சரி.இப்போது குரூப் 4 க்கான பொதுத்தமிழ் பிரிவில் எந்த மாதிரியான வினாக்கள் எந்த பகுதியிலிருந்து கேட்கப்படும் என்பதை பார்ப்போம்..(குரூப் 2 க்கும் இது பொருந்தும்)\nபொதுத்தமிழில் கடினமான இலக்கணப் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படுவதில்லை.நான் ஏற்கனவே சொன்னது போல மொழிப்பயிற்சியின் அடிப்படையிலேயே தான் வினாக்கள் அமையும்.\nபொதுவாக 20 தலைப்புகளின் கீழ் வினாக்கள் அமையும் ஒவ்வொறு தலைப்பின் கீழ் 5 வினாக்கள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும்.\n1)அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்\n3)பெயர்ச்சொல்லின் வகையறிதல் 5 வினாக்கள் 7.5\n4)வேர்ச்சொல்லை கண்டறிதல் 5 வினாக்கள் 7.5\nவினையாலணையும்பெயர்,வினையெச்சம்,தொழிற் பெயர் போன்றவற்றை கண்டறிதல் 5 வினாக்கள் 7.5\n6)சொல்லும் பொருளும்(பொருத்துக) 5 வினாக்கள் 7.5\n7)ஒலி வேறுபாடு அறிதல் 5 வினாக்கள் 7.5\n8)ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்சொல் அறிதல் 5 வினாக்கள் 7.5\n9)எதிர்ச்சொல் அறிதல் 5 வினாக்கள் 7.5\n10)பொருந்தாச்சொல்லைக் கண்டறிதல் 5 வினாக்��ள் 7.5\n11)இலக்கண குறிப்பறிதல் 5 வினாக்கள் 7.5\n12)பிரித்தெழுதுதல் 5 வினாக்கள் 7.5\n13)பிழை திருத்தி எழுதுதல் 5 வினாக்கள் 7.5\n14)சொற்களை வரிசைப்படுத்தி சொற்றொடரை கண்டறிதல் 5 வினாக்கள் 7.5\n15)வாக்கிய வகைகள் அறிதல் 5 வினாக்கள் 7.5\n16)தன்வினை,செய்வினை,பிறவினை வாக்கியங்களை அறிதல் 5 வினாக்கள் 7.5\n17)விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல் 5 வினாக்கள் 7.5\n18)எதுகை,மோனை,இயைபுத் தொடைகள் கண்டறிதல் 5 வினாக்கள் 7.5\n19)உவமைக்கேற்ற பொருள் அறிதல் 5 வினாக்கள் 7.5\n20)நூல்களும் நூலாசிரியர்களும் 5 வினாக்கள் 7.5\nமொத்தம் 100 வினாக்கள் 150 மதிப்பெண்கள்\nமேற்கண்டவற்றிலிருந்துதான் பொதுத் தமிழுக்கான வினாக்கள் கேட்கப் படுகின்றன. இவையனைத்து பள்ளி தமிழ்ப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றை புரிந்து படித்தால் நிச்சயம் பொதுத்தமிழில் கேட்கப்படும் 100 கேள்விகளுக்கும் எளிதாக பதில் அளிக்கலாம்.\nஇதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் தான் மேற்கண்டவை பிரிக்கப்பட்டிருக்கிறது.\nஅடுத்தப் பதிவில் பொது அறிவிற்கான பாடத்திட்டத்தைப் பற்றி காணலாம்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: இலக்கணக் குறிப்பு, டி.என்.பி.எஸ்.சி, பிரித்தெழுது, பொருத்துக\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்கம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்க��் - 11 ...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188939/news/188939.html", "date_download": "2020-07-04T17:33:20Z", "digest": "sha1:ORZFCR65XDA2H6LYWTEPVVZQNR5TZODD", "length": 37419, "nlines": 138, "source_domain": "www.nitharsanam.net", "title": "புத்தாக்க ஆய்வரங்கு 2018: மனிதர்களைத் தேடி அலைதல்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nபுத்தாக்க ஆய்வரங்கு 2018: மனிதர்களைத் தேடி அலைதல்\nமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, உலகம் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது.\nஒருபுறம் புவிவெப்பமடைதலின் தாக்கங்களை, எல்லோரும் உணர்கிறோம். இன்னொருபுறம், நான்காவது தொழிற்புரட்சி பற்றிய நம்பிக்கைகள், புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.\nஇவையிரண்டும், புத்தாக்கத்தின் தேவையை முன்னிறுத்துகின்ற அதேவேளை, புத்தாக்கம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் சர்வரோக நிவாரணி அல்ல என்பதும், உணரப்பட வேண்டும்.\nஏனெனில், இயற்கையுடன் அபாயகரமான விளையாட்டொன்றில் மனிதகுலம் இறங்கியுள்ளது. அதன் விளைவுகளை, நாம் எல்லோரும் அனுபவித்து வருகிறோம்.\nஇயற்கை திருப்பித் தாக்குகிறது. இப்போது, இரண்டு கேள்விகள் எழுகின்றன. நாம், எம்மைத் திருத்திக் கொள்ள வேண்டுமா\nஅல்லது, புத்தாக்கங்களின் மூலம், எம்மால் இயற்கையின் சவால்களுக்கும் இன்னும் பல சவால்களுக்கும் முகங்கொடுக்க இயலுமா\nகடந்த வாரம், நோர்வேயின் பெர்கன் நகரில் சர்வதேச பிராந்திய புத்தாக்கக் கொள்கை மாநாடு 2018 (Regional Innovation Policies Conference) இல் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது.\nஇம்மாநாட்டின், இவ்வாண்டுக்கான தொனிப்பொருள் ‘பொறுப்புமிக்க புத்தாக்கமும் பிராந்திய அபிவிருத்தியும்: ஆய்வுப்புலத்தை விரித்தல் (Responsible Innovation and Regional Development, Expanding the research agenda) என்பதாகும்.\nஉலகின் மாற்றங்கள், புத்தாக்கத்தின் திசைவழிகள், பொறுப்புமிக்க புத்தாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள், இதில் கலந்துரையாடப்பட்டன. கல்விப்புலத்தின் தளத்தில், புத்தாக்கம் தொடர்பான விமர்சனக் கண்ணோட்டமும் எதிர்காலச் சந்ததியினர் வாழக்கூடிய மகிழ்ச்சியான பகுதியாக உலகை எப்படி மாற்றுவது உள்ளிட்ட கவலைகளும் முன்னெடுப்புகளும் இந்த இருநாள் மாநாட்டின் பேசுபொருட்களாக இருந்தன. அவ்வகையில், உலகின் ஏதோ ஒரு மூலையில், எதிர்காலம் குறித்த அக்கறையுடன், சிலர் கூடிய ஒரு நிகழ்வாக, இந்த மாநாட்டைக் கொள்ளவியலும்.\nபுத்தாக்கத்தின் புதிய தளம்: மாறும் காட்சிகள்\nஇம்மாநாட்டின் ஆரம்ப ஆய்வுரையை, பேராசிரியர் அன்ரீயஸ் ரொட்ரீகோ -போசே என்பவர் நிகழ்த்தினார். அவர், ‘மாறும் புத்தாக்கத்தின் தளங்கள்’ என்கிற தலைப்பில் உரையாற்றினார்.\nபாரம்பரியமாக, ஆய்வின் தளங்களாக முன்னிலையில் இருந்த அமெரிக்கா, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள், மெதுமெதுவாக அந்நிலையை இழந்து வருவதை, அவர் சுட்டிக்காட்டினார்.\nஅதேவேளை, அறிவுத்தளத்தில் சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி, முக்கியமானது எனவும் அதைப் புறக்கணிக்க இயலாதபடி, புத்தாக்கத்தில் அவர்கள் ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.\nகல்வி மெதுமெதுவாகப் பல தளங்களில், தனியார் மயமாக்கப்படுவதும் பொருளாதார நெருக்கடியும் மேற்குலகு எதிர்நோக்கும் சவால்கள் என்றும், இதன் விளைவால், புத்தாக்கத்துக்கான வாய்ப்புகள் குறைவதாகக் குறிப்பிட்டார்.\nஒருபுறம், கல்வியின் தனியார்மயமாக்கல் என்பது, கல்வியின் நோக்கங்களை மீள்வரையறை செய்கிறது. கல்வி என்பது, அறிவை அறிவதற்கும், புதியதை நோக்கி நகர்வதற்குமானதாக என்று இருந்த காலகட்டம் தாண்டி, இப்போது வேலையை மய்யப்படுத்தியதாக மாறிவிட்டது. வேலையை நோக்கிய கல்வியாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது.\nஇம்மாற்றம், கடந்த இரண்டு தசாப்தகாலத்தில் மேற்குலகில் முக்கியம��னதாக உள்ளது. அதேவேளை, கலாநிதிப் பட்ட ஆய்வு, முதலான மேற்படிப்புகளில் மேற்கத்தேய மாணவர்களின் ஆர்வம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது.\nமறுபுறம், மேற்குலக நாடுகளின் அரசுகள், ஆய்வுகளுக்கு ஒதுக்கும் நிதியின் அளவைத் தொடர்ச்சியாகக் குறைத்துக் கொண்டே வந்துள்ளன. எனவே, ஆய்வுக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாகக் குறைவடைகின்றன.\nஇது, புத்தாக்கத்தைக் குறைத்துள்ளது; தனியார் நிறுவனங்களும் புதிய ஆய்வுகளுக்கான நிதியைத் தொடர்ச்சியாகக் குறைத்து வந்துள்ளார்கள். அவர்கள், தங்கள் இலாபம் எக்காலத்திலும் குறையக்கூடாது என்பதில் காட்டுகின்ற கவனத்தை, ஆய்விலும் புத்தாக்கத்திலும் காட்டுவதில்லை என்பதை பேராசிரியர் அன்ரீயஸ் ரொட்ரீகோ-போசே சுட்டிக்காட்டினார்.\nகடந்த ஒரு தசாப்த காலத்தில், பொருட்களையும் எண்ணங்களையும் கண்டுபிடிப்புகளையும் பதிப்புரிமை செய்துள்ள நாடுகளை, அவற்றின் எண்ணிக்கையோடு கோடிட்டுக் காட்டிய அவர், சீனாவிலிருந்து கண்டுபிடிப்புகளுக்காகப் பெறப்பட்டுள்ள பதிப்புரிமைகளின் எண்ணிக்கை, பத்து மடங்காக அதிகரித்துள்ள அதேவேளை, ஐரோப்பாவிலிருந்து பெறப்பட்ட பதிப்புரிமைகளின் எண்ணிக்கை, வீழ்ச்சி அடைந்திருப்பதையும் தரவுகள் காட்டுவதாகச் சொன்னார்.\nஆய்வின் மய்யம், மெதுமெதுவாக மேற்குலகை நோக்கி நகர்ந்து, இப்போது கீழ்த்திசை நோக்கிச் செல்வதை, அவரது உரை, ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டியது.\nஅவரது உரை, எழுப்பிய முக்கிய கேள்வி, அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு, அறிவுற்பத்தியின் மய்யமாகவும் புத்தாக்கத்தின் மய்யமாகவும் விளங்கப் போவது எது\nதொழிற்புரட்சி 4.0: எல்லாம் தரவு மயம்\nஇவ்வாய்வு மாநாட்டில், கலந்துரையாடப்பட்ட இன்னொரு விடயம், புத்தாக்கங்களுக்கும் தொழிற்றுறைகளுக்கும் உள்ள உறவும் மாறிவருகின்ற காலச்சூழலில் புத்தாக்கத்தின் எதிர்காலம் பற்றியதுமாகும்.\nகுறிப்பாக, இப்போதைய தொழில்சார் உலகு, நான்காவது தொழிற்புரட்சிக் காலகட்டத்துக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇப்பின்னணியில், புத்தாக்கம் எவ்வகையான பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்பது தொடர்பான விடயங்கள், இங்கு விவாதிக்கப்பட்டன. அவை பற்றிப் பார்க்க முன்னர், நான்காவது தொழிற்புரட்சி என்றால் என்ன, என்பது பற்றிச் சுருக்கமாக நோக்கலாம்.\nதொழிற்புரட்சி என முதலில் அழைக்கப்பட்டது, ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தில் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியை ஆகும். 1780இல் இருந்து 1840 வரையிலான காலப் பகுதியானது, மாறிய சமூகப் பொருளாதார அரசியல் சூழலின் காரணமாக, விஞ்ஞானத் துறையில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி உந்தித்தள்ளியது.\nஇக்காலத்தில் ஏற்பட்ட விஞ்ஞான ரீதியான முன்னேற்றமானது, கைவினைப் பட்டறைகளின் இடத்தை, ஒருங்கிணைந்த பெரிய ஆலைகள் பிடித்தன. நீராவியின் ஆற்றல் தொழிற்றுறையில் மலைக்கத்தக்க வளர்ச்சியைத் தூண்டியது.\nநீராவி இயந்திரங்கள், சிறு தொழில்களாக இருந்த உற்பத்தியை, இயந்திரங்களின் உதவிகொண்டு பாரியளவிலானவையாக மாற்றின.\nவிவசாயத்தை நம்பியிருந்த பொருளாதாரங்கள் கைத்தொழில் மயமாகத் தொடங்கின. முதலாம் தொழிற்புரட்சி என, இப்போது அழைக்கப்படும் இது, மக்களின் அன்றாட வாழ்வில், மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தாக்கம் செலுத்துவதாய் இருந்தது.\nஇதைத் தொடர்ந்து, மின்சாரத்தின் வருகையும் தொழிற்றுறையில் அதன் பரந்துபட்ட பாவனையும் இரண்டாவது தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தன. 1870 முதல், முதலாம் உலகப்போர் வரையான காலப்பகுதி, இரண்டாம் தொழிற்புரட்சிக் காலகட்டம் என அழைக்கப்படுகிறது.\nஇக்காலகட்டத்தில், தொழிற்றுறையில் ஏற்பட்ட நவீன வளர்ச்சியும் மிகப் பெருமளவில் உருக்கு சார் உற்பத்தித் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் இதில் முக்கியமானதாகும்.\nஅதேவேளை, பெரும் தொழிற்சாலைகளின் பொருத்தும் வரிசை, இயந்திரமயமானதும் இக்காலத்திலேயே நடந்தது. இதன்மூலம், தொழிற்சாலையின் செயற்பாடுகள், இலகுவாக ஒருங்கிணைக்கப்பட்டு வினைதிறனுடன் உற்பத்திகளை அதிகரித்தன.\nஇரண்டாம் உலகப் போர், ஏற்படுத்திய மோசமான விளைவுகளிலிருந்து, உலகம் தன்னை மீட்டுக்கொள்ள, கால்நூற்றாண்டு காலம் தேவைப்பட்டது. அதன் பின்னரான அடுத்த இரண்டு தசாப்த காலங்கள், மூன்றாம் தொழிற்புரட்சிக் காலகட்டம் எனப்படுகிறது. 1970களில் ஆய்வுக்கட்டத்தில் இருந்த மின்னணுவியல் தொழில்நுட்பம், 1980களில் பரவலான பாவனைக்கு வந்ததன் மூலம், மூன்றாம் தொழிற்புரட்சி நிகழ்ந்தது.\nஇந்தக் காலகட்டத்தைத் தொடர்ந்து, தொழிற்றுறை அதிவேகமாக கணினி மயமாகியது. உலகை ஆளும் ஒரு கருவியாக, கணினி மாறியது. இப்போது வரை, உலகில் செல்வாக்���ுச் செலுத்தும் ஒன்றாக, கணினி இருந்து வருகிறது.\nஇதைத் தொடர்ந்து, இப்போதைய காலப்பகுதியை நான்காம் தொழிற்புரட்சியின் ஆரம்பக் கட்டம் என்று அழைக்கிறார்கள். அதாவது, மூன்றாவது தொழிற்புரட்சியில் முன்னிலைக்கு வந்த கணினி மய்யச் செயற்பாடுகள், இப்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளன. இதை உந்தித் தள்ளிய பெருமை, இணையத்தைச் சாரும்.\nஇணையத்தின் பரவலால், உற்பத்தியாகும் மின் தரவுகளை மய்யப்படுத்தியதே நான்காவது தொழிற்புரட்சிக் காலகட்டமாகும். இப்போக்கைத் தனித்து அடையாளம் காட்டுவது, இணையத்தின் பாவனையால் உருவாகும் மின்தரவுகளை எப்படிப் பயன்படுத்துவது, அதை எப்படி விற்பனைக்குரியதாக்குவது, எப்படி விற்பனை செய்வது என்பது பற்றிய சிந்தனையாகும்.\nமேம்போக்காகக் பார்க்கும் போது, இத்தரவுகளால் அப்படி என்ன செய்துவிட முடியும் என நீங்கள் யோசிக்கக் கூடும். இவ்விடத்தில், இரண்டு விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.\nமுதலாவது, இன்று கணினித் துறையிலும், தொழிற்சாலை மய்ய உற்பத்தித் துறையிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் அனைத்தும், ஏதோ ஒரு வழியில் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இணையத் தொழில்நுட்பத்தின் மூலம், மய்யப்படுத்தப்பட்ட வகையிலேயே, அவற்றின் அன்றாடச் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இது பொருட்களின் இணையம் (Internet of Things) என அழைக்கப்படுகிறது. இது, பல்வேறு வகைகளில் மின்தரவுகளை உற்பத்தி செய்கிறது.\nஇரண்டாவது, இப்போது எல்லாமே தரவுமயமாகி வருகிறது. உதாரணமாக, தொலைபேசியின் அழைப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட காலமாக, நீங்கள் பேசும் கால அளவுக்கான கட்டணமே அறவிடப்பட்டு வந்தது. இன்று நிலை மாறிவிட்டது. குரல் அழைப்புகள் மெல்ல மெல்ல, மின் தரவுப் பொதிகளின் பரிமாற்றங்களாக மாறி வருகின்றன. வைபர், வட்ஸ்அப், ஐஏம்ஓ போன்ற குரல் அழைப்புக்குப் பயன்படுத்தபடும் செயலிகள் தரவை (data) அளவுகோலாக்கியுள்ளன. எனவே, இன்று நாம் தரவுகளின் உலகில் வாழ்கிறோம்.\nஇந்த மாற்றம் தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டும் நிகழவில்லை. அனைத்திலும் நிகழ்கிறது. இப்போது, தொலைகாட்சிப் பெட்டி, வீடுகளில் உள்ள மின்னணுவியல் சாதனங்கள் அனைத்தும் திறன் சாதனங்களாக (smart devices) மாறுகின்றன. இவையனைத்தும், இணையத்தின் மூலம் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அதேவேளை, இவற்ற��ன் அடிப்படையாக இணையம் இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி அத்திசையிலேயே செல்கிறது.\nஇவ்விரண்டு விடயங்களும் தரவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்கின்றன. அதேவேளை, உலகம் எவ்வாறு ஆபத்தான திசைவழியில் சென்றுகொண்டிருக்கிறது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.\nதொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தின் முதலாளித்துவம் என்பது, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், படைப்புகளின் கீழ், வேர்பிடித்து நிற்கிற, சந்தை முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவமாகவே உருப்பெறுகிறது.\nதற்போது இது ஆரம்பப் படிநிலையிலேயே இருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் உலகை ஆளும், நவீன முதலாளித்துவ ஏகாதிபத்திய வடிவமாக இது உருமாறும். அப்போது, சமூகத்தின் படைப்பாக்கத்திறனும் செறிந்த அறிவு வளர்ச்சியுமே முதலாளித்துவத்தின் அடிப்படையான மூலதனமாக இருக்கும். இது வேறுபட்ட முதலாளித்துவக் கட்டமாகும்.\nதொழில்சார்ந்த முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சமாக மூலப்பொருட்கள், மூலதனம், தொழிற்சாலைகள், வேலைசெய்யும் தொழிலாளியின் உழைப்பு என்பன இருந்தன. அவற்றால் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் அதிக மதிப்புவாய்ந்தவையாக இருந்தன.\nஅந்தத் தொழிற்சாலையில் நடக்கும் உற்பத்தி, அதற்காக செலுத்தப்படும் உழைப்பு, அதன் விளைவாக மிகப்பெருமளவில் கிடைக்கும் இலாபம் என்பதே அடிப்படையாக இருந்தன.\nஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் வளர்ந்து வரும் முதலாளித்துவத்தின் சகாப்தத்தில், இந்த உற்பத்திச் சாதனங்களெல்லாம் இரண்டாமிடத்துக்குச் சென்றுவிட்டன.\nஇந்தப் புதிய தொழில்நுட்பங்களும் அறிவுச் சொத்துகளும் முழுக்க முழுக்க ஏகபோக பல்தேசியக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.\nபுதிய தொழில்நுட்பங்களும் அவற்றின் முழுமையான பலன்களும் ஒட்டு மொத்த மக்களையும் சென்றடையவிடாமல், அவற்றுக்கு மிக அதிகமான விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் இந்த ஏகபோகக் கம்பெனிகளே பெற்றிருக்கின்றன.\nசமூகத்தின் படைப்பாக்கத் திறன், அறிவு வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன், அனைத்தும் முற்றிலும் ஒரு பொதுச் சொத்தே ஆகும். ஆனால், அதைத் தனது இலாபத்துக்காக முதலாளித்துவம் முற்றிலும் கைப்பற்றியுள்ளது.\nமூன்றாவது தொழிற்புரட்சியின் தொடர்ச்சியாக, உருவாகும் நான்க���வது தொழிற்புரட்சிக் காலகட்டம், இதையே செய்ய விளைகிறது. இங்கு கேள்வி யாதெனில், புத்தாக்கத்தில் ஈடுபடுவோர், இது குறித்து என்ன செய்யவிலும்.\nமாநாட்டின் இறுதி உரை, மேற்குறித்த கேள்விகளை ஆராய்ந்தது. நிறைவு ஆய்வுரையை ஆற்றிய பேராசிரியர் ஆர்ன்ட் புளொய்சான்ட், பொறுப்புமிக்க புத்தாக்கத்தின் தேவையை முன்னிறுத்தினார்.\nபுத்தாக்கம் என்பது, வெறுமனே தொழிற்றுறைக்கு மட்டும் உரியதல்ல; மாறாக, அது மனித குலத்துக்கானதாக இருக்க வேண்டும். ‘புத்தாக்கத்தின் முப்பரிமாணத்தை ஆராய்வதும் பயன்படுத்துவதும்’ (Exploring and exploiting the trinity of innovation) என்ற தலைப்பில், அவரது உரை இருந்தது.\nதொழில்நுட்பம் (technology), அமைப்பாதல் (organisation), உரையாடல் (discourse) ஆகிய முப்பரிமாண நோக்கில், புத்தாக்கம் இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.\nதொழில்நுட்பம், எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக முடியாது. அத்தொழில்நுட்பத்துக்கு, உரையாடலொன்று அவசியம், அதுவே, அதனால் மக்களுக்கு விளைகின்ற பயனைச் சுட்டி நிற்கும்.\nஇறுதியில், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க, தொழில்நுட்பம் அமைப்பாக்கம் பெறல் வேண்டும். இவ்விடத்திலேயே, பொறுப்பு வாய்ந்த புத்தாக்கத்தின் தேவையை அவர் முன்னிறுத்திப் பேசினார். அவரது உரையில், அடிநாதமாக இருந்தவற்றை, பின்வருமாறு தொகுக்கவியலும்.\nஇன்று, ஏகபோக பல்தேசியக் கம்பெனிகளின் நவீன இராஜ்யம் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் இயற்கையையும் பூமியையும் தனது கொலனியாக மாற்றியிருக்கிறது. இதற்கான, பிரதான கருவியாகத் தொழில்நுட்பம் இருக்கிறது. அதன் உதவியோடு, மக்களிடையோன உரையாடலை, அதுவே கட்டமைக்கிறது. அதன் ஊடு, அரசு என்கிற கட்டமைப்பை, அது கட்டுப்படுத்துகிறது.\nஇதன் விளைவுகள் யாதெனில், இது மனித குலத்தின் விலை மதிக்க முடியாத படைப்பாக்கத் திறன்களை எல்லாம், இலாபம் சம்பாதிக்கிற பண்டங்களாக மாற்றியிருக்கிறது.\nநமது படைப்பாக்கத்திறன், நமது அறிவு, நமது கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகியவை, நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான தகுதிகளாகக் கருதப்படுவதற்கு மாறாக, ஒவ்வொரு மனிதனையும் சக மனிதனிடமிருந்து, சமூகத்திடமிருந்து, இயற்கையிடமிருந்து தனிமைப்படுத்தி, வெறுமனே உற்பத்திப் பண்டங்களாக மாற்றியுள்ளது.\nமனித மாண்புகளை, இப்படி மலினப்படுத்தியிருப்பது என்பது, நிச்சயமாகத் தொழில்நுட��பம் சார்ந்தது அல்ல. ஆனால், இதற்குத் தொழில்நுட்பமும் புத்தாக்கங்களும் பங்களிக்கின்றன. இந்த ஆபத்தை, புத்தாக்கதில் ஈடுபடுவோர் உணர வேண்டும்.\nமனிதர்கள் தொழில்நுட்பங்களைத் தேடி அலைந்த காலம் போய், இன்று எல்லாத் தொழில்நுட்பங்களையும் கையில் வைத்துக் கொண்டு, மனிதர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஎடையைக் குறைக்கும்… புற்றுநோயைத் தடுக்கும்… பலே… பனங்கிழங்கு\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா… சிரிக்க வைத்துவிட்டார் \nசிரித்து சிரித்தே நோய்கள் தீர வடிவேலின் டாக்டர்,நோயாளி வைத்தியர் காமெடி\nநம்மளும் இந்த கை வாய் எல்லாம் வெச்சுகிட்டு சும்மா இருக்குறது இல்லா\nஎங்கிட்ட100 ரூபாய் கடன் வாங்குனல அது எங்க \nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா\nதமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2018.01.29&uselang=ta", "date_download": "2020-07-04T17:46:25Z", "digest": "sha1:KEWAGOOS3NB5RAG2V32OMZFSDTLCZLIG", "length": 2721, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2018.01.29 - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2018.01.29 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 16 டிசம்பர் 2019, 23:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22660", "date_download": "2020-07-04T18:34:53Z", "digest": "sha1:3QA2NEAW6QGI2WXFJOOOV2QOFNGWYIV4", "length": 7024, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Kazhuvetrappatta Meengal - கழுவேற்றப்பட்ட மீன்கள் » Buy tamil book Kazhuvetrappatta Meengal online", "raw_content": "\nகழுவேற்றப்பட்ட மீன்கள் - Kazhuvetrappatta Meengal\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஇந்த நூல் கழுவேற்றப்பட்ட மீன்கள், திலகபாமா அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (திலகபாமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுதுமைப் பத்தனில் பூமத்திய ரேகை - Pudhumai Paththanil boomathiya Regai\nகரையாத உப்புப்பெண் - Karaiyaadha Uppuppen\nசுயமரியாதை மண்ணின் தீராதவாசம் - Suyamariyathai Mannin Theeravaasam\nகூந்தல் நதிக்கரைகள் - Koondhal Nadhikkaraigal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nசொல்லில் விளையும் சுகம் - Sollil Vilaiyum Sugam\nவிழியோரக் கனவுகள் - Vizhiyora Kanavugal\nஉளவுக் கோப்பை கிரிக்கெட் த்ரில்லர் நாவல்\nகோபல்லபுரத்து மக்கள் - Gopallaputhathu Makkal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகம்பம் பள்ளத்தாக்கு தெம்மாங்குப் பாடல்கள் - Kambam Pallaththaakku Themmaangu Paadalgal\nதஞ்சைச் சிறுகதைகள் - Thanjai Sirukadhaigal\nநாவல்களில் சமூகக்களங்கள் - Naavelgalil Samoogakkalangal\nசேதுநாட்டு சிங்கங்கள் - Sethunaattu Singangal\nசென்னைச் சிறுகதைகள் - Chennai Sirukadhaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/page/541/", "date_download": "2020-07-04T18:43:25Z", "digest": "sha1:6F4Z6ZDCZ7B3NEYZFLIQC4VT6TMTDLLX", "length": 42809, "nlines": 188, "source_domain": "www.sooddram.com", "title": "Sooddram – Page 541 – The Formula", "raw_content": "\nமுதல்வரை தம் தாளத்துக்கு ஆடவைக்கவா தாரை தப்பட்டை\nஒருமித்த குரலில் உங்கள் சேவை எம்மக்களுக்கு தேவை என அழைத்ததால்தான், முன்நாள் நீதியரசர் இன்நாள் முதல்வர் ஆனார். ஆனால் தன் தம்பிக்கு அமைச்சர் பதவி கேட்டு சிபார்சு செய்த சுரேஸ் கொடுத்த அழுத்தத்தில், சினமுற்ற முதல்வர் அதை பகிரங்கமாக கூறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது அறைக்குள் நடந்த விடயத்தை அரங்கில் கூறியது அநாகரிகம் என விமர்சனம் எழுந்தாலும், இன்று நடக்கும் சம்பவங்கள் ஒரு நீதி அரசராக இருந்தவரை சிறுமைப்படுத்தி, அவர் சிந்தையை கலக்கும் செயல் அன்றே தொடங்கி விட்டதாகவே தென்படுகிறது. தேரை இழுத்து தெருவில்விட என ஒரு கூட்டம் தொடர்ந்து செயல்ப்படுகிறது என்பது புரிகிறது.\n(“முதல்வரை தம் தாளத்துக்கு ஆடவைக்கவா தாரை தப்பட்டை\nதமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி\n‘இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க\nஇயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க.\nசொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க\nதலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ர���ிக்குமார் – பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல்.\n(“தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி” தொடர்ந்து வாசிக்க…)\nதோழர் ஜோதிபாசு நினைவு தினம் இன்று…\n1914ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி ஜோதி கிரண் பாசுவாக கல்கத்தாவின் நடுத்தர வர்க்க பெங்காலி குடும்பத்தில் பிறந்தார் ஜோதிபாசு. அவருடைய தந்தை நிஷிகாந்த் பாசு. இவர் ஒருடாக்டர். இவரது சொந்த ஊர் கிழக்கு வங்காளத்தில் (இப்போதையவங்கதேசம்) உள்ள பர்தி கிராமமாகும். பாசுவின் தாயார் ஹேமலதா பாசு. 1920ம் ஆண்டு கொல்கத்தாவின் தர்மதாலா என்ற பகுதியில் இருந்தலோரிட்டோ பள்ளியில் பள்ளிப் படிப்பை தொடங்கினார் பாசு. பள்ளியில் பாசு சேர்க்கப்பட்டபோது அவரது பெயரை ஜோதிபாசு என்று சுருக்கி சேர்த்தார் பாசுவின் தந்தை.\n(“தோழர் ஜோதிபாசு நினைவு தினம் இன்று…” தொடர்ந்து வாசிக்க…)\nஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன சம்பந்தனுக்கு தங்கத்துரையின் கொலையை விசாரிக்க கோரும் தைரியம் உண்டா\n17.01.1936 இல் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி கிராமத்தில் பிறந்த அ. தங்கத் துரை தனது ஆரம்ப கல்வியை திஃ கிளிவெட்டி அ. த. க. பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பின்னர் 1979 – 1980 இல் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை கற்று சட்டத்தரணியானார்.\nநீர்ப்பாசன திணைக்களத்தில் லிகிதராக (எழுதுநர்) அரச நியமனம் பெற்ற அ. தங்கத்துரை சோமபுரம்இ இரத்தினபுரிஇ கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார்.\nகொழும்பில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பிரதம லிகிதராக கடமையாற்றிய சமயம் இலங்கையின் சிங்கள மொழிச் சட்டத்திற்கமைவாக 1970 இல் அமரர் அ. தங்கத்துரை அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.\nஅரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அ. தங்கத்துரை அவர்கள் அப்போது மூதூர் தொகுதி தமிழ் பிரமுகர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற் கிணங்கி 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.\nமூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார்.\nபாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்கள் பணியே மகேசன் பணி என்னும் தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மூதூர் தொகுதி மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அளப்பரிய சேவையாற்றினார்.\nபுன்னகை ததும்பிய சிரித்த முகத்துடன் எவரையும் வரவேற்று அவர்களுடன் மனம் விட்டு பேசி அவர்களின் துயர் துன்பங்களை அறிந்து சேவை செய்யும் இயல்புடைய அரசியல்வாதியாக அ. தங்கத்துரை விளங்கினார். இவர் எச்சந்தர்ப்பத்திலும் எவருடனும் கோபம் கொண்டு பேசியது கிடையாது. எதிரியையும் நேசித்து நன்மை புரிந்தவர் இவர்.\nஅமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1970 – 1977 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது மூதூர் தொகுதியின் அபிவிருத்திக்காக பல வகைகளில் சேவையாற்றி யுள்ளார். வீதி அபிவிருத்திஇ பாலங்கள் நிர்மாணம்இ நீர்ப்பாசனத் துறை சார்ந்த அபிவிருத்திஇ சமூகப் பொருளாதாரத் துறை சார்ந்த அபிவிருத்திஇ கல்வித் துறை சார்ந்த அபிவிருத்தி முதலானவற்றை அப்போது மூதூர் தொகுதியில் மேற்கொண்டார்.\n1971ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாவட்ட ரீதியிலான தரப்படுத்தலை த.வி.கூட்டனி எதிர்க்க முடிவுசெய்தபோது அது யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனையமாவட்ட மாணவர்களுக்கு வரப்பிரசாதமான சட்டம் அதை நாம் எதிர்க்க முடியாது என்று குரல் எழுப்பினார் அவ்வேளை அமிர்தலிங்கம் இந்த இரண்டு துரையாலும் (மற்றையது இராஜதுரை)\nஎமக்கு ஒரே பிரச்சனைதான் என்று சொன்னாராம்.\nமூதூர் தொகுதியில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் அ. தங்கத்துரை தனது பதவிக் காலத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டார்.\nதமிழ்இ சிங்களம்இ ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பேசவும் எழுதவும் அ. தங்கத் துரைக்கு ஆற்றல் இருந்தமையால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொது மக்களுடைய பல்வேறு அரச துறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியதாகவிருந்தது.\nஅமரர் அ. தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970 – 1977 காலப் பகுதியில் பதவி வகித்துள்ளார்.\nஇலங்கை அரசின் தேர்தல் தொகுதி நிர்ணய நடவடிக்கையினால் இரட்டை அங்கத்துவப் பாராளுமன்ற தேர்தல் தொகுதியாகவிருந்த மூதூர் தேர்தல் தொகுதி 1977 இல் ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nஇதேவேளையில் திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களின் நலன் கருதி அன்றைய\n1970 – 1977 அரசினால் சிங்கள மக்களுக்காக புதிய சேருவில தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.\nஇதன் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதிஇ தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது.இவ்வேளை த.வி.கூட்டணி எந்த ஒரு எதிர்ப்பு போராட்டத்தையும் செய்யவில்லை.மண் பறிபோகிறது என்று இன்றுவரை கத்தும் இக்கட்சியினர் மூதுர் தொகுதி பறிபோகையில் தங்கத்துரைக்குத்தான் தொகுதி பறிபோகிறது என்று மெளனம் காத்தனர். இதற்கு மாற்றாக வவுனியாதொகுதியில் இருந்து பிரித்து கிளிநொச்சி தொகுதியை உருவாக்குவதும் அதனூடாக மூதூரில் இழக்கப்படும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பீடு செய்வது என்று சிறிமாவுடன் தமிழரசுக்கட்சி இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டது.\nஇதனால் அமரர் தங்கத்துரையை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியாத நிலையை அமிர்தலிங்கம் ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில் 1970 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த அமரர் பா. நேமிநாதன் அவர்கள் 1977 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதை தவிர்த்து அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களை திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சி���ள் இடம்பெற்றன.\nபொதுமக்களினதும்இ தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவினர் சிலரதும் மேற்படி முயற்சி கைகூடாததால் அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவில்லை. இருந்தும் அதே ஆண்டில் மூதூர் தொகுதி தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர் எஸ். எம். மக்கீனுக்கு ஆதரவாக அ. தங்கத்துரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதமிழர் விடுதலைக் கூட்டணி தனக்கு இழைத்ததுரோகத்தையும் மறந்து தொடர்ந்து கட்சி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இவரையும் பொலிசார் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவரைக் கைது செய்ததால் இவர் திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் (8) எட்டு மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து விடுதலையானார்.\nமீண்டும் 1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இவர் வேட்பாளராகப் போடியிட்டு தமிழ்இ முஸ்லிம்இ சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.\nதிருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை மக்கள் தொண்டனாக திருகோணமலை மாவட்ட தமிழ்இ முஸ்லிம்இ சிங்கள மக்களுக்கு சேவை செய்தார். திருகோணமலை மாவட்ட சமூகப் பொருளாதாரஇ கல்வி கலாசார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.\nஇந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nமாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை துறந்த இவர் திருகோணமலை மாவட்ட மக்களுடன் மக்கள் தொண்டனாக திருகோணமலையிலே வாழ்ந்தார்.\n1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில��� ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.\nதிருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இவர் மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளையாற்றி வந்தார்.\nஇந்நிலையில் தான் 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐந்தாம் திகதி (05.07.1997) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவினை தொடர்ந்து பயங்கரவாதியினால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.அன்றைய தினம் மேற்படி கல்லூரியில் சம காலத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் கைக்குண்டு தாக்குதலில் மேற்படி கல்லூரி அதிபர் உட்பட அப்பாவிமக்கள் ஐவர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.ஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன சம்பந்தனுக்கு தங்கத்துரையின் கொலையை விசாரிக்க கோரும் தைரியம் உண்டா\n(05.07.1997 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில்இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போது பாசிச புலி பயங்கரவாதிகளால் குண்டுவைத்து கொலை செய்யப்பட்டார்.இன்று அவரது 19வது நினைவுதினம் .)\nபோரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது\nவடக்கும் கிழக்கும் இணைந்த பூர்வீகத் தமிழர்களின் தேசிய நிலம் வடக்கு என்ற எல்லைக்குள் மட்டும் குறுக்கப்பட்டு அதற்கு விக்னேஸ்வரன் என்பவரை நிர்வாகியாக நியமித்து வருடங்கள் கடந்துவிட்டன. வடக்கிலும் கிழக்கிலும் உள்ளூர் உற்பத்திகள் அழிக்கப்பட்டு பல் தேசிய வியாபார நிறுவனங்கள் எந்தத் தடங்கலுமின்றி மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்களில் தங்கியிருக்கும் பல் பொருள் அங்காடிகள் ‘மூலைக் கடைகளை’ப் பிரதியீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. விவசாயம், மீன்பிடி, தொழிற் துறை என்ற அனைத்தும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன.\n(“போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது\nமலேஷிய விமானத்தை தேடும் குழு மற்றொரு கப்பலை கண்டுபிடித்தது\nகாணாமல்போன எம்.எச்.370 விமானத்தை தேடிவரும் குழுவினர் விபத்தில் மூழ்கிய 19ஆம் நுற்றாண்டு கப்பல் ஒன்றின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளனர். இந்திய சமுத்திரத்திற்கு கீழ் கடந்த கிறிஸ்மஸ் தினத்திற்கு ���ுன்னர் மனிதனால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் மர்மப் பொருளொன்று பற்றி கடலுக்கு அடியில் தேடுதலில் ஈடுபட்டு வரும் சோனார் உபகரணம் சமிக்ஞை வழங்கியது.\n(“மலேஷிய விமானத்தை தேடும் குழு மற்றொரு கப்பலை கண்டுபிடித்தது” தொடர்ந்து வாசிக்க…)\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தும் அதனை இந்த நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியவில்லை என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று(15) 30 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது கடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் காணப்பட்ட ஆகக் குறைந்த விலை இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(“உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)\nதமிழ் குறும் தேசியவாதமும், முஸ்லீம் குறும் தேசியவாதமும்\n1991 ஆண்டு அளவில் கொள்ளுபிட்டியிலுள்ள ஹக்கீமின் ( இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் ) வீட்டில் வட கிழக்கில் பரந்து விரிந்து கிடக்கும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் வாழிடங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகான சபையை எப்படி உருவாக்கலாம் என்று ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த அஸ்ரப் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அந்த தனிப்பட்ட கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலுள்ள முஸ்லிம் வாழிடப் பகுதிகளை ( கிராமங்களை நகரங்களை ) தமிழ் வாழிடப் பகுதிகளுக்காக ( கிராமங்களை நகரங்களை ) இடப் பரிமாற்றம் செய்து அதனை முஸ்லிம் மக்களின் செறிவு மிக்க பிரதேசமாக உருவாக்கி , ஏனைய நிலத்தொடர்பற்ற சகல முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக முஸ்லிம் மாகான சபை ஒன்றை உருவாக்குவது பற்றிய ஒரு ஆலோசனையை அவர் முன்வைத்த போது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியை எப்படி இடப் பரிமாற்றம் செய்வது என்ற கேள்வியை அஸ்ரபிடம் முன் வைத்தார். அஸ்ரப் அதற்கு பதிலாக காரைதீவை காத்தான்குடிக்கு பகரமாக மாற்றிக் கொள்ளலாம் என்று குறிபிட்டார் . அதனை கேட்டதும் ஹிஸ்புல்லா , அதை ஒரு பரிகாசமான ஆலோசனையாக எடுத்துக் கொண்டதுடன் , அவ்வாறான பரிமாற்றம் சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தினார் .\n(“தமிழ் குறும் தேசியவாதமும், முஸ்லீம் குறும் தேசியவாதமும்” தொடர்ந்து வாசிக்க…)\nநான் தீவிரவாதியல்ல – சி.வி\nஎன்னை என் கட்சியின் ஒரு பகுதியினரும் ஊடகங்கள் ஊடாக மூளை சலவை செய்யப்பட்டுள்ள வட, தென்னிலங்கையின் ஒரு பகுதியினரும் ஒரு தீவிர போக்குடையவர் என்கின்றார்கள். என்னைப் பொறுத்த வரையில் நான் தீவிரவாதியல்ல. எம் மக்களின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் ஒருவன் நான் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n(“நான் தீவிரவாதியல்ல – சி.வி” தொடர்ந்து வாசிக்க…)\nமீள்குடியேற்றத்துக்கான பகுதியினாலேயே விழாவில் கலந்துகொண்டேன் – மாவை சேனாதி\nதேசிய பொங்கல் விழா இடம்பெற்ற ஆலயம் அமைந்துள்ள பலாலி பகுதி இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களின் இருப்பிடங்கள் என்பதால் இதனை நேரடியாக பிரதமரிடம் எடுத்துக்கூறவே தேசிய பொங்கல் விழா வழிபாட்டில் கலந்துகொண்டேன் என மாவை சேனாதிராசா தெரிவித்தார். 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடங்கள் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனை விடுவிக்க ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நாம் ஏற்கெனவே வலியிறுத்தியுள்ளோம். இந்த நில விடுவிப்புக்காக நாம் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். எனினும், இன்னமும் முழுமையாக விடுவிக்கபடவில்லை. இப்போது தான் பகுதி பகுதியாக விடுவிக்கின்றனர். இவை முழுமையாக விடுவிக்கபடவேண்டும்.\n(“மீள்குடியேற்றத்துக்கான பகுதியினாலேயே விழாவில் கலந்துகொண்டேன் – மாவை சேனாதி” தொடர்ந்து வாசிக்க…)\nAuthor ஆசிரியர்Posted on January 16, 2016 January 16, 2016 Categories செய்திகள்1 Comment on மீள்குடியேற்றத்துக்கான பகுதியினாலேயே விழாவில் கலந்துகொண்டேன் – மாவை சேனாதி\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மந��பா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/30140100/1468536/shruthi-hassan-likes-cigarette-smell.vpf", "date_download": "2020-07-04T18:32:30Z", "digest": "sha1:3EXVX7VBELMZSHDFDPUYU3A4FWITFLPQ", "length": 13160, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிகரெட் வாசனை பிடிக்கும் - ஸ்ருதி ஹாசன் || shruthi hassan likes cigarette smell", "raw_content": "\nசென்னை 05-07-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசிகரெட் வாசனை பிடிக்கும் - ஸ்ருதி ஹாசன்\nசமுக வலைத்தலங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை ஸ்ருதி ஹாசன், தனக்கு பிடித்த வாசனைகளில் சிகரெட்டும் ஒன்று என தெரிவித்துள்ளார்.\nசமுக வலைத்தலங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை ஸ்ருதி ஹாசன், தனக்கு பிடித்த வாசனைகளில் சிகரெட்டும் ஒன்று என தெரிவித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் ஸ்ருதி ஹாசன், அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.\nஅந்தவகையில், அவர் தனக்கு மிகவும் பிடித்த வாசனைகள் குறித்து சமீபத்தில் பதிவிட்டிருந்தார். \"ரோஸ், சாக்லேட், கேதுரு மரத்தின் வாசம், பென்சில் துகள்கள், சிகரெட் வாசனை - புகைக்க அல்ல, சாதாரணமாக அந்த புகையிலை வாசனை பிடிக்கும், குழந்தை பருவத்தில் அழிக்க பயன்படுத்திய ரப்பர் மற்றும் வெண்ணிலா \" ஆகிய வாசனைகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசுருதி ஹாசன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய உச்சத்தை தொட்ட ஸ்ருதி ஹாசன்\nஅவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை - ஸ்ருதிஹாசன்\nகமல் பாடலை ரீமிக்ஸ் செய்த ஸ்ருதிஹாசன்\nரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய ஸ்ருதி ஹாசன்\nபிரபல நடிகருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்\nமேலும் சுருதி ஹாசன் பற்றிய செய்திகள்\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபோதும்டா சாமி.. பாடகி சின்மயி வேதனை\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nமுத்தத்திற்கு ���ர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nநல்லா இருப்பிங்களா டா நீங்க எல்லாம்... கவின் ஆவேசம்\nபுதிய உச்சத்தை தொட்ட ஸ்ருதி ஹாசன் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய ஸ்ருதி ஹாசன்\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன் மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் - சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் முத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/tag/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-07-04T18:06:13Z", "digest": "sha1:RQTTEGJIVMHHYOP7O6WP5IMA3AAVVODS", "length": 6642, "nlines": 133, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆகாயத்தாமரை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி\nஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்களிலும் நிறைய காண படுகிறது. இந்த மேலும் படிக்க..\nPosted in வேளாண்மை செய்திகள் Tagged ஆகாயத்தாமரை 2 Comments\nஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் வழி\nதமிழ்நாட்டில் ஏரிகளிலும் குட்டைகளிலும் அதிகமாக பரவி இருக்கும் தாவரம் ஆகாய தாமரை இந்த மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, பாசனம் Tagged ஆகாயத்தாமரை 4 Comments\nஆகாயத் தாமரையை கட்டுப்படுத்துவது எப்படி\nதமிழகம் முழுவதும் உள்ள ஆறு, குளம், வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை மேலும் படிக்க..\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு\nநீர் நிலைகளில் வேகமாக வளர்ந்து நீரை கெடுக்கும் ஆகாயத்தாமரை எப்படி மண்புழு கம்போஸ்ட் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged ஆகாயத்தாமரை Leave a comment\nஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்பது எப்படி\nஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்களிலும் நிறைய காண படுகிறது. இந்த மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged ஆகாயத்தாமரை, இயற்கை உரம் 2 Comments\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்��ள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3/", "date_download": "2020-07-04T17:32:52Z", "digest": "sha1:ZV5TMES46KCTE3HCAREPZQPVGMBLXJUA", "length": 17682, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "‘காதல் திருமணம் செய்த இளைஞர்’... ‘ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்’... ‘திரும்பியபோது நிகழ்ந்த கொடூரம்’ | ilakkiyainfo", "raw_content": "\n‘காதல் திருமணம் செய்த இளைஞர்’… ‘ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்’… ‘திரும்பியபோது நிகழ்ந்த கொடூரம்’\nநாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர், பெண்ணின் வீட்டாரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (26) என்பவரும் பக்கத்துக் கிராமமான ஒண்டிக்குடிசை கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா (22) என்ற பெண்ணும் 3 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு ஷர்மிளா வீட்டில் பயங்கர எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டு, ஆற்காடு அடுத்த வாலாஜாவில் தனியாக வீடு எடுத்துக் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.\n15 நாள்கள் மட்டுமே குடும்பம் நடத்திய நிலையில், ஷர்மிளாவும், சுதாகரும் வாலாஜாவில் இருப்பது அவர்களுடைய பெற்றோருக்குத் தெரியவர அவர்களைச் சொந்த ஊருக்கே அழைத்துச் சென்று பஞ்சாயத்து செய்து இருவரையும் பிரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து சென்னைக்கு கட்டட வேலைக்குச் சென்ற சுதாகர், ஷர்மிளாவிடம் போனில் ரகசியமாகப் பேசி வந்துள்ளார். அதே சமயம் ஷர்மிளாவின் தந்தை மூர்த்திக்கு போன் செய்து, ‘ஷர்மிளாவை எனக்கு முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விடுங்கள்’ என்றும் கேட்டு வந்துள்ளார்.\nஇதில் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை மூர்த்தி, ‘இனிமேல் எனக்கு போன் செய்யாதே’ என்று பலமுறை கூறியதாகத் தெரிகிறது. ஆனாலும் சுதாகர் தொடர்ந்து போன் செய்துள்ளார். இதனால், கடும் கோபத்தில் மூர்த்தி இரு��்ததாகத் தெரிகிறது.\nஇந்த நிலையில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பால் 144-தடை விதிக்கப்பட்டதும், சென்னையிலிருந்து தனது ஊரான மொரப்பந்தாங்கல் கிராமத்திற்கு சுதாகர் வந்துள்ளார். நேற்று காலை சுதாகர் தனது நண்பர் கோபியுடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக மொரப்பந்தாங்கல் ஏரிக்கரைக்கு வந்துள்ளார். அப்போது மூர்த்தி, தனது அக்கா மகன் கதிரவன் என்பவரோடு ஏரிக்கரைக்கு வந்து சுதாகரை இரும்புக் கம்பியாலும் கத்தியாலும் சரமாரியாகத் தலையில் தாக்கியுள்ளனர்.\nஇதைப் பார்த்த சுதாகரின் நண்பர் வீட்டிற்கு ஓடிச்சென்று ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் அவர்கள் வருவதற்குள், சுதாகரைக் மூர்த்தியும், கதிரவனும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nதகவலறிந்த ஆரணி தாலூகா போலீசார், ரத்தவெள்ளத்தில் கிடந்த சுதாகர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய மூர்த்தி, கதிரவன் ஆகியோரை பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து ஆரணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇரத்தம் வழிய வழியத் தாக்குதல் வைகோ-சீமான் ஆதரவாளர்கள் மோதல்\n“என்னை நிம்மதியா விடுங்க பாலாஜி ப்ளீஸ்” – நித்யா 0\nசாத்தான்குளம் சிசிடிவி வீடியோ வெளியானது: முதல் எஃப்.ஐ.ஆருடன் முரண்பாடு 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக���கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – ��ார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/new-accord/variants.htm", "date_download": "2020-07-04T19:33:49Z", "digest": "sha1:AUIQ7HWSX7YR5QHTBGVEMNCUNITGVKAY", "length": 4951, "nlines": 126, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா நியூ அக்கார்டு மாறுபாடுகள் - கண்டுபிடி ஹோண்டா நியூ அக்கார்டு பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா நியூ நியூ அக்கார்டு\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாஹோண்டா நியூ அக்கார்டுவகைகள்\nஹோண்டா நியூ அக்கார்டு மாறுபாடுகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹோண்டா நியூ அக்கார்டு மாறுபாடுகள் விலை பட்டியல்\nநியூ அக்கார்டு ஹைபிரிடு1993 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.1 கேஎம்பிஎல் EXPIRED Rs.43.21 லட்சம்*\nநியூ அக்கார்டு நியூ3471 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.7 கேஎம்பிஎல் EXPIRED Rs.38.0 லட்சம்*\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nithyananda-wrote-will-video-171454/", "date_download": "2020-07-04T18:49:49Z", "digest": "sha1:RBKHVW77SCYRSRWJII72UVJMY6EMUS22", "length": 15518, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மரணத்துக்குப் பிறகு சொத்து யாருக்கு; உயில் எழுதிவைத்துவிட்டேன் - நித்யானந்தா பரபரப்பு வீடியோ - Indian Express Tamil மரணத்துக்குப் பிறகு சொத்து யாருக்கு; உயில் எழுதிவைத்துவிட்டேன் - நித்யானந்தா பரபரப்பு வீடியோ", "raw_content": "\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nமரணத்துக்குப் பிறகு சொத்து யாருக்கு; உயில் எழுதிவைத்துவிட்டேன் - நித்யானந்தா பரபரப்பு ��ீடியோ\nதலைமறைவாக உள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தா புதியதாக வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோவில், தனது மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்து...\nதலைமறைவாக உள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தா புதியதாக வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோவில், தனது மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nசர்ச்சை சாமியார் நித்யானந்தா குஜராத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் நன்கொடை வசூலிப்பதற்காக குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்தி அடைத்து வைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அம்மாநில போலீசார் அவரைத் தேடியதால் நித்யானந்தா தலைமறைவானார். மேலும், நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்தவர் அவர் மீது பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து அவர் பாலியல் வழக்கிலும் தேடப்பட்டு வருகிறார்.\nஇதனால், தலைமறைவான நித்யானந்தா கைலாசா தீவில் தனி நாடு உருவாக்கி ஆன்மீக பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் ஒவ்வொரு நாளும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.\nபோலீசார் நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இண்டர்போல் உதவியை நாடிவருகின்றனர். இதனிடையே அவருக்கு, கர்நாடகா நீதிமன்றம் நீத்யானந்தாவுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.\n“என்னுடைய சொத்துகள் யாருக்கு என உயில் எழுதி வைத்துவிட்டேன்”- நித்யானந்தா..\nஇந்த நிலையில், நித்யானந்தா புதியதாக வெளியிட்டுள்ள வீடியோவில், “ என்னுடைய 20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது . வாடிகனைப் போல இந்து மதத்துக்கு என ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அது குறித்து\nவேறு எந்த தகவல்களையும் தரப்போவது இல்லை.\nசில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கிவிட்டது. என்னுடைய மரணத்துக்குப் பிறகு எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடையவேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டேன்.\nதமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் இனிமேல் தமிழகத்துக்கு வரப்போவது இல்லை. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். ���ான் இறந்துவிட்டால் எனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் மதுரை ஆதீனத்தின் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும். இந்த ஜீவ சமாதி முறைப்படிதான் என்று அடக்கம் செய்ய வேண்டும் என்று தெளிவாக எழுதிவைத்துவிட்டேன்.\nமக்கள் எனக்கு அளிக்கும் எல்லாவிதமான காணிக்கைகளும் திருவண்ணாமலை குரு பரம்பரை, காஞ்சி குருபரம்பரை, திருவண்ணாமலை குருபரம்பரை ஆகிய மூன்று தலைமுறைகளுக்குதான் செல்ல வேண்டும் என்பதை உயில் எழுதி வைத்துள்ளேன். இதுவே எனது கடைசி ஆசை.” என்று கூறியுள்ளார்.\nநித்யானந்தா தனது மரணத்துக்குப் பிறகு, சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும், தனது கடைசி ஆசை ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட்டுள்ளதால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாசு பணம் இருக்குறதுக்காக இப்டியெல்லாமா தங்கத்தில் முகக் கவசம் அணிந்த பொன்மகன்\nசொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் – நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)\nபொறுமை இழந்த எருமை: சிங்கத்தை பந்தாடிய திகில் வீடியோ\nவிளையாட்டு வினையானது : கடலில் தத்தளித்து கடைசி நேரத்தில் உயிர்தப்பிய புதுமண தம்பதி\n”எவம்லே அது எங்க காட்டுக்குள்ள வர்றது” பறவைகளை துரத்தும் குட்டி யானையின் க்யூட் வீடியோ\n60 நொடிகளில் 196 கணக்குகளை ”சால்வ்” செய்த கில்லாடி சிறுவன் கணித புலியின் வைரல் வீடியோ\n”ஆட்டு மூளைன்றது இது தாங்க” நாம் தான் ரொம்ப நாள் தப்பாவே புரிஞ்சுக்கிட்டோம்\nகட்டிப்பிடி வைத்தியம்னா இப்டித்தான் இருக்கனும் – சேவாக் வெளியிட்ட க்யூட் வீடியோ\n”நாட்டுக்கு ஒரு நற்செய்தி” – நரேந்திர மோடிக்கே தண்ணீ காட்டும் நெட்டிசன்கள்\nபாஜகவுக்கு பலம் சேர்ப்பாரா வீரப்பன் மகள்\nகர்ப்பிணிகள் பற்றி புதிய கோர்ஸ் தொடங்கும் லக்னோ பல்கலைக்கழகம்\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nஅக்டோபர் வரை நீங்கள் மாத தவனை கட்ட தேவையில்லை\nஎஸ்பிஐ-யில் ரூ. 321 திட்டம்.. இறுதியில் உங்கள் கையில் 30,000 இருக்கும்\nமூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று சேவையை வழங்கப்படும்\nExplained: தேசிய சராசரியை விட 4 மாநிலங்களில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா\nரூ. 4000 இல்லாததால் அடித்தே கொல்லப்பட்ட நோயாளி ; உ.பி. மருத்துவமனையில் வெறித்தனம்\nதிமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் ப��திக்கப்பட்ட இன்னொரு நபர்\n – சுறாவை அலேக்காக கவ்விச் செல்லும் ‘மெகா’ பறவை\nமனைவியுடன் யோகிபாபு… பார்க்கவே எவ்வளவு நல்லா இருக்குல\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nஆளுநர் பன்வாரிலால்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\nஅமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/ltte/090503anita.htm", "date_download": "2020-07-04T18:57:05Z", "digest": "sha1:OBGZ6MDJLREQQAGZSO4DQ5TP7ESS2DPR", "length": 33670, "nlines": 73, "source_domain": "tamilnation.org", "title": "Crouching Tiger: Prabhakaran still has enough grit to continue the fight - Anita Pratap", "raw_content": "\nதொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது - - அனிதா பிரதாப்\nதொடர்ந்து போரிடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக \"த வீக்\" ஆங்கில வார இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு தேசியத் தலைவர், விடுதலைப் போராளி, புரட்சியாளர், கெரில்லா வீரர், கொலையாளி, பாதுகாவலர், கொடுங் கோலர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், பயங்கரவாதி எனப் பலருக்கும் பலவகையில் தோற்றம் அளிக்கிறார். அவரைப் போற்றுவதும், தூற்றுவதும் அவரவரின் கொள்கை நிலையைப் பொறுத்தது.\nபிரபாகரனின் சிந்தனையில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் அச்சம் அடையவோ, விரக்தி அடையவோ இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.\nசாவைக் கண்டு அவர் அஞ்ச வில்லை. 17 வயதிலிருந்தே அவர் சாவு டன் உறவாடி வருகிறார். அவர் சிறிதும் தளர்ச்சி அடையாத போர் வீரர். அனைத்து நடைமுறை விடயங்களில் இருந்தும் தத்துவஞானி போல விலகி நிற்பவர்.\nஎனினும், தனது கொள்கைத் திட்டக் குறிக்கோளான தமிழ் ஈழத்தை அடைவதில், ஊசலாட்டம் அற்ற ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருபவர்.\nஇந்தப் போர்ப் பின்னடைவுகள், இலட்சியத்தின் மீதான அவரின் நம்பிக்கையை அல்லது உறுதிப்பாட்டை தளர்வடையச் செய்துவிடுமோ, சீர்குலைத்துவிடுமோ, அழித்துவிடுமோ என்பது எனக்கு ஐயம்தான். அவர் தனது மக்களின் விடுதலைக்காகவே போராடி வருகிறார் என்பதில் அவர் மனத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் சாவதற்கும் தயாராக இருக்கிறார்.\nவெற்றிகளும் தோல்விகளும் வரும், போகும். பிரதேசங்களை இழப் பதும், வெல்வதும் உண்டு. போராளிகள் இறப்பார்கள், தோழர்கள் துரோகம் செய்வார்கள். ஆனால் அவரின் இறுதி மூச்சு வரையில், தமிழ் ஈழத்துக்கே அவர் உண்மையானவராக இருப்பார்.\nஇந்த மோதல் குறித்து நான் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனுடைய போராட்டத்தில் இந்த அளவுக்குத் தனியாகவும், நண்பர்கள் இல்லாமலும் இதற்கு முன் ஒருபோதும் இருந்தது இல்லை.\nபிரபாகரன் அவரின் சொந்தச் செயற்பாடுகள் மற்றும் உலகச் சூழ்நிலை மைகள் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுக்கலவையினால் பாதிக்கப்பட்டி ருக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை செய் யப்பட்டதன் காரணமாக, இந்தியாவை மாற்ற முடியாத கருணையற்ற எதிரியாக அவர் ஆக்கிக் கொண்டார்.\nஅமெரிக்கா மீது செப்டெம்பர் 11 இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்கு தலுக்குப் பிறகு, ஜார்ஜ் புஷ் அறிவித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர்க் கொள்கையால், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத ஒரு சூழ்நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nபயங்கரவாத அமைப்புகளுக்கும் தேசிய விடுதலைக் குழுக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை இது மங்கச் செய்துவிட்டது.\nஉலகில் அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாத விடுதலைப் படையோ, பதிலுக்குத் தங்களது தேசியவாதக் ���ுறிக்கோள்களை அடைவதற்காக பயங்கரவாதத்தை ஒரு நடைமுறைத் தந்திரமாகப் பின்பற்றாத விடுதலைப் படையோ எதுவும் இல்லை. தான் போற்றி வணங்கும் மாவீரர்களாகப் பிரபாகரன் கருதும் நேதாஜி சுபாஷ் சந்திர போசும், பகத் சிங்கும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்தான்.\nஅண்மைக் காலம் வரையில் நெல்சன் மண்டேலாவும் கூட பயங்கர வாதிகளின் பட்டியலில்தான் வைக்கப் பட்டிருந்தார்.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிங்கள அரசுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு செய்ததன் மூலம், வரலாற்றில் பெரும் பேரழிவு ஆபத்து ஏற்பட உலகச் சமுதாயம் அனுமதித்து விட்டது.\nஇது விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த துன்பம் அல்ல, தமிழர்களுக்கு நேர்ந்த துன்பம்.\nஓராண்டுக்கும் மேலாக, அப்பாவி களான தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசித் தாக்கி வரும் அரசு உலகில் வேறு எங்குமே இருக்காது. இதுபோன்ற குற்றத்துக்கு இஸ்ரேலிய, அமெரிக்க, நேட்டோ படைகள் கூட உள்ளானதில்லை.\nமோதல் அற்ற பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியே, தாக்கு தல் நடத்தும் படைகளுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையே சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்க ளுக்குப் பெரிய சாவுக் களமாக மாறி வருகிறது.\nவெளி ஆட்கள், சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் உலகில் எங்குமே போர் நடத்தப்பட்டது இல்லை. ஈராக்கில் இல்லை, ஆப்கானிஸ்தானில் இல்லை, காசா பகுதியில் இல்லை. ஆனால் இலங்கையில், போர்ப் பகுதிக்குச் செல்ல செய்தி ஊடகங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. அங்கு உதவிப் பணியாளர் களைக் கொண்டுள்ள ஒரே அமைப்பான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அங்கு அப்பாவி மக்கள் பேரழிவு நிலை மையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.\nஇரண்டரை இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பல்லா யிரக்கணக்கானோர் அகதிகள் முகாம் களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப் பட்டுள்ளனர், முடமாக்கப்பட்டுள்ளனர்.\nபிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள், குருட��கிப் போனவர்கள். பிரபாகரனை ஆதரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஆதரிக்காதவர்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், அவர் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.\nஇந்நிலையில் சாதாரண அப்பாவி மக்களைத் தண்டிப்பதை நியாயப்படுத்த முடியுமா ஈராக்கில் புஷ் செய்த பாவத்துக்காக அமெரிக்க மக்களை கொல்வது, அவர்கள் புஷ்சை இருமுறை தேர்ந்தெடுத்தவர்கள் என்ற போதிலும், நியாயம் ஆகுமா ஈராக்கில் புஷ் செய்த பாவத்துக்காக அமெரிக்க மக்களை கொல்வது, அவர்கள் புஷ்சை இருமுறை தேர்ந்தெடுத்தவர்கள் என்ற போதிலும், நியாயம் ஆகுமா இலங்கை படைகள் விடுதலைப் புலிகளை அழிக்க முயல் வதில் தவறு காண முடியாது. ஆனால், அந்த நடைமுறையில், தமிழ் மக்களையும் அவர்களது தாயகத்தையும் இலங்கை அரசு அழிப்பதை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது.\nஆனால் இது பிரபாகரனை வலுப்படுத்தவே செய்யும். விடுதலைப் புலிகள் போரை வரவேற்கிறார்கள் என் பதை அரசியல்வாதிகளும் அதிகாரி களும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.\nஏனெனில் அது அவர்களின் அணிகளை பெருகச் செய்கிறது, குறிக் கோள் மீது அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறது, தனிநாடு கோரிக்கைக்கு இன்னும் உணர்ச்சி மயமான ஆதரவை உருவாக்குகிறது. நான் பார்த்த முந்தைய போர்களில் (அப்போது செய்தியாளர்கள் போர்ப் பகுதிக்குள் செல்ல முடிந்தது) இருந்து, விடுதலைப் புலிப் போராளிகள் போரிடு வதை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.\nசமாதான காலத்தில் விடுதலைப் புலி கெரில்லாக்கள் கட்டுப்பாட்டுடனும், நிதானத்துடனும் இருக்கிறார்கள். போர்க் காலத்தில் முற்றிலும் மாறுபட்டு அதிக உணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்ட வர்களாக இருக்கிறார்கள்.\nவிடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை \"கொல்லப்பட்டிருக்கிறார்\" அல்லது \"கொல்லப்படும் நிலையை நெருங்கியி ருக்கிறார்.\" அவரது பதுங்கு குழியைப் படையினர் எப்போதேனும் நெருங்கும் எனில், பிரபாகரன் தனது சயனைட் குப்பியைக் கடித்து விழுங்கி காவிய நாயகன் நிலையை அடைந்துவிடுவார்.\n\"தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும���, இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிங்கள அரசு கூறி வருவதையே பத்திரிகையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.\nகடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன். பிரபாகரனின் பிடியில் இருந்து கடைசித் துண்டு நிலத்தையும் இலங்கை படை கைப்பற்றிவிடும் என்பது உறுதி. ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமே முடிந்துவிட்டது என அதற்குப் பொருளாகாது. அவர்கள் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள, யாரும் எதிர்பாராத நிலையில் தாக்கும் கொரில்லா போர்முறைக்குத் திரும்பு வார்கள். ஒரு பிரதேசத்தைக் கைப்பற்று வது வேறு என்பதையும், அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப் பது பல்வேறு சிக்கல்களை எழுப்பும் என்பதையும் ஏற்கெனவே பல்வேறு படைகள் உணர்ந்திருக்கின்றன.\nபிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப் படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒருமுறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார் அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக் கின்றன. எல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.\n54 வயதாகும் பிரபாகரனிடம், மீண்டும் தொடங்குவதற்கும், மேலும் 20 ஆண்டுக் காலம் தொடர்வதற்கும் இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது. இன்று பிரபாகரனின் நிலைமை ஆபத்துக்கும் அச்சத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது. ஆனால் நல்வாய்ப்புச் சக்கரம் அப்படியே நிற்பதில்லை.\nநிலைமைகள் மாறும். அமெ ரிக்கா மாறியிருக்கிறது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் மதிப்பிழந்து விட்டது. சோசலிசம் பின் வாசல் வழியாக நுழைந்து கொண்டிருக் கிறது. பெரிய வங்கிகள் எல்லாம் நொடித் துப் போய்விட்டன. தலைப்புச் செய்தி களில் வளவாழ்வுச் செய்திகளுக்கு மாற்றாக துன்பச் செய்திகள் இடம்பிடித்து வருகின்றன.\nபுதிய காற்று கடந்த காலத்தின் அதீத நம்பிக்கைகள் பலவற்றையும் தூக்கி வீசி வருகிறது. உலக அரங்கில் புதிய வாய்ப்புகள், அணி மாற்றங்கள், முன்மாதிரிகள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தாக்கம் வெகுதொலைவில் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளிலும் உணரப்படும். கண்ணீர்த் துளி வடிவில் அமைந்த அந்த அழகிய மரகதத் தீவு அமைதியுடன் உறவாடுவதற்காகக் காத்திருக்கிறது - என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:43:43Z", "digest": "sha1:2SQ4I2NOU645G25TUMQM3AFVEZSKVN3O", "length": 14455, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புனித மரியா பேராலயம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புனித மரியா பேராலயம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← புனித மரியா பேராலயம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுனித மரியா பேராலயம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமத்தேயு நற்செய்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோசப் வாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகதலேனா மரியாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமஸ் அக்குவைனஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிப்போவின் அகஸ்டீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிசியின் பிரான்சிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தோனி மரிய கிளாரட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் டி பிரிட்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்திரேயா (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கலசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோமா (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேதுரு (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவுல் (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாக்சிமிலியன் கோல்பே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்ஃ‌போன்சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇதித் ஸ்டைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிசியின் புனித கிளாரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலுவையின் புனித யோவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவிலாவின் புனித தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் வியான்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிஸ் சவேரியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்த்தலமேயு (திரு���்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீமா நகர ரோஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறித்தவத் தேவாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதுவை நகர அந்தோனியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்தேவான் (புனிதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்தலேனா தே பாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தாம் பயஸ் (திருத்தந்தை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொன்சாலோ கார்சியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிசியே நகரின் தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரின்டிசி நகர லாரன்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியன்னா நகர கத்ரீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிசு டி சேலசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் கலிஸ்டஸ் (திருத்தந்தை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோவான் (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்சென்ட் தே பவுல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தியோக்கு இஞ்ஞாசியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலுவையின் புனித பவுல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்டர் ஜூலியன் ஐமார்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமாஸ்கஸ் நகர யோவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் போஸ்கோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோமின் ஆக்னெஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூர்து அன்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித மரியா பெருங்கோவில் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித பேதுரு பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கிறித்தவக் கோவில்கள் (உரோமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித மரியா பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 12, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரோமை நகரின் ஏழு திருப்பயணக் கோவில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித இலாரன்சு பெருங்கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமினெர்வா மேல் புனித மரியா கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித பேதுரு சங்கிலிக் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானதூதரின��� புனித மரியா கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயேசு கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்று ஊற்று புனித பவுல் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானக பீட புனித மரியா கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவோவியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித இஞ்ஞாசியார் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைபர் நதிக்கரை புனித மரியா கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் தாமசுஸ் (திருத்தந்தை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிலாரியுஸ் (திருத்தந்தை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாத்திமா அன்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெபமாலை அன்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-04T19:37:23Z", "digest": "sha1:EMOS4GZZBF43WHILAJFMNCMZDL44DLXM", "length": 4694, "nlines": 73, "source_domain": "ta.wiktionary.org", "title": "கிரிடேசியசு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇற்றைக்கு 145.5 மில்லியன் ஆண்டுகள் முன்னர் தொடக்கம் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையான காலம். கிரிடேசியசு காலம் மெசோசொயிக் ஊழியின் மூன்றாவதும் கடைசியுமான காலப்பகுதியாகும். கிரிடேசியசு காலத்துக்கு முன்னதாக திரியாசிக்கு, சுராசிக்கு காலங்கள் காணப்படுகின்றன. கிரிடேசியசு காலம் முன்,இடைநிலை,பின் என்ற மூன்று சகாப்தங்களைக் கொண்டுள்ளது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஏப்ரல் 2010, 23:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-04T19:41:24Z", "digest": "sha1:WIEG42GYTRITZ6UAYPTIAU6RNWBJWMAN", "length": 4690, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கண்ணாயிரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகண்ணாயிரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணாயிரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவேந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவராசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவர்கோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉம்பர்கோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/26/6900-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3083497.html", "date_download": "2020-07-04T18:45:40Z", "digest": "sha1:FQUA3NRSTOQUOBIIF74KWQY2RPSYD3CN", "length": 10729, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "6,900 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்: தலைமை ஆசிரியர்கள் வாங்க மறுப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\n6,900 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்: தலைமை ஆசிரியர்கள் வாங்க மறுப்பு\nகாலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கடலூர் மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுத்��ுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்குச் செல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வேலைநிறுத்தப் போராட்டத்தை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் என அரசு வலியுறுத்தியது. எனினும், போராட்டம் தொடர்வதால் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பாடங்களை நடத்த அரசு தயாராகி வருகிறது.\nமேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக, கடலூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி தலைமையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் கல்வித் துறையின் விளக்கம் கோரும் நோட்டீûஸ வழங்க வேண்டுமென தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தலைமை ஆசிரியர்கள் நோட்டீûஸ வாங்க மறுத்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 6,900 ஆசிரிய, ஆசிரியைகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நோட்டீûஸ பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி வைக்குமாறு தெரிவித்துவிட்டனர். எனவே, பள்ளிகளுக்கே நேரடியாக இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர், துறை ரீதியிலான நடவடிக்கைக்கான நோட்டீஸ் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜய��ுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/appointment?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T19:47:54Z", "digest": "sha1:MYON32FTGCQIWXAPVBWLH5HA4D4N5VRN", "length": 9977, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | appointment", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு\nசிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம்: தமிழக அரசு உத்தரவு\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nசென்னையில் கரோனா தீவிரம் அதிகரிப்பு; கூடுதலாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: முதல்வர்...\n20 ஆயிரத்தை கடந்த சென்னை கரோனா பாதிப்பு: சிறப்பு ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐஏஎஸ்...\nதலைமை ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு\nதயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30-க்குள் தேர்தல்; தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்:...\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாருதல், குடிமராமத்து பணி : 7 சிறப்பு கண்காணிப்பு...\nஅரசு மருத்துவமனைகளில் ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியத்தில் மருத்துவர்கள் பணி நியமனம்: மாண்பைக் குறைக்கும்...\nதூத்துக்குடி எஸ்.பி. மாற்றம்: தென் மண்டல ஐஜியாக முருகன் நியமனம்\nபாஜக மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் நியமனம்; வி.பி.துரைசாமிக்குப் பதவி: தமிழக பாஜக...\nதொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ரூ.7,500 தொகுப்பு: ஊதியத்தில் 3,624 தற்காலிக ஆசிரியர்கள்...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-07-04T17:43:38Z", "digest": "sha1:6CQCERZK3RM5NYANFKAV33N5GESO3UVT", "length": 12734, "nlines": 166, "source_domain": "www.namthesam.in", "title": "ஓய்வு வேண்டாமே தோனியை கேட்டுக்கொண்ட பிரபல பாடகி! - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nஓய்வு வேண்டாமே தோனியை கேட்டுக்கொண்ட பிரபல பாடகி\nஓய்வு பெறுவதை பற்றி யோசிக்க வேண்டாமென்று தோனிக்கு பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி – ஜடேஜா ஜோடி 100 ரன்களை கடந்து அணியை வெற்றி பெற செய்வார்கள் என எதிர்பார்க்கப்ட்டது.\nஆனால் இறுதிக்கட்டத்தில் ஜடேஜா விக்கெட்டை தொடர்ந்து தோனி ரன்அவுட்டாகியதால் இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு கலைந்தது. உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியதை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி விரைவில் ஓய்வு அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது.\nஇதையடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் பலர் தோனி தற்போதைக்கு ஓய்வு அறிவிக்க வேண்டாமென சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் தோனி, நீங்கள் ஓய்வு பெற விரும்புவதாக நான் கேள்விப்பட்டேன். தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள். இந்திய அணிக்கு நீங்கள் தேவை. ஓய்வு பெறுவதை பற்றி யோசிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nநெடுஞ்சாலையில் சிதறிய ரூபாய் நோட்டு.. வண்டியை நிறுத்தி அள்ளிய மக்கள்\nஆப்கன் அணியின் புதிய கேப்டன் இவர்தான்\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nஎனது கேப்டன் வாழ்க்கையில் மோசமான தருணமாக அமைந்தது இதுதான் : மனம் திறக்கும் ரிக்கி பாண்டிங்…\nரசிகர்கள் இன்றி நடத்தப்பட்ட ஐ.எஸ்.எல். இறுதி போட்டி…\nஐபிஎல் டி20 போட்டிகளை ஒத்திவைத்தது பிசிசிஐ\n சானியா வெளியிட்ட போட்டோவுக்கு குவியும் பாராட்டுகள்\nதென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… இத்தனை மாற்றங்களா \nஆப்கன் அணியின் புதிய கேப்டன் இவர்தான்\nஇந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவர்தான்\nசந்திரயான்-2 பயணம்:கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ���ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/Jaffna-leadishinducollege.html", "date_download": "2020-07-04T17:19:50Z", "digest": "sha1:QRPLENDWFPXN77FUVWK5ONMI3CMU2QY5", "length": 17701, "nlines": 96, "source_domain": "www.pathivu.com", "title": "முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டனவா!ஆசிரியர் சங்கம் கேள்வி! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டனவா\nவாதவூர் டிஷாந்த் December 06, 2019 யாழ்ப்பாணம்\nயா/இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபரின் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணையானது - முறையாக நடைபெற்றிருக்கவில்லை.\nஅதிபரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே - நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக - நீதியான மீள் விசாரணை கோரி - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.\nயா/இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர்தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணையானது - முறையாக நடைபெற்றிருக்கவில்லை. அதிபரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே - விசாரணையாளர்கள் செயற்பட்டுள்ளமையும் அப்பட்டமாக தெளிவாகியுள்ளது.\nஇதற்கு வடமாகாண கல்வியமைச்சும் உடந்தையாக இருந்துள்ளதோ எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஎம்மால் குறித்த பாடசாலையின் அதிபரின் முறைகேடுகள் தொடர்பாக - விபரங்களுடனேயே வடமாகாண கல்வியமைச்சிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nபலமாதங்கள் இழுத்தடிக்கப்பட்ட நிலையிலேயே - எமது தொடர் அழுத்தத்துக்காக - எம்மைப் போக்குக்குக்காட்டும் நடவடிக்கையாகவே வடமாகாண கல்வியமைச்சால் மேற்கொள்ளப்பட்டுள்ளதோ எனும் அதிருப்தி எமக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்த இடைப்பட்ட காலத்திலேயே தற்காலிக பொருள் பதிவேடு போன்று ஒன்றை தயாரித்து முறைகேடுகளை மூடிமறைக்க பலரது அனுசரணை பெறப்பட்டுள்ளமையை ஊகிக்க முடிகின்றது.\nநிதிப்பிரமாணக்குறிப்பின் பிரகாரம் பாடசாலைப் பொருட்பதிவேட்டைத் தவிர்த்து - தற்காலிக பொருட்பதிவேடு ஒன்றை பேணும் நடைமுறை இல்லை. நேர்மையான நிர்வாகத்துக்கு அது அவசியமுமில்லை.\nஅவ்வாறு இருக்க - தற்காலிகப் பொருட்பதிவேட்டைத் தயாரித்து முறைகேட்டை மூடிமறைப்பதற்கான நாடகமே அரங்கேற்றப்பட்டுள்ளது.\nவிசாரணை அறிக்கையின் பிரகாரம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 26.02.2019 ஆம் திகதிய கடித முறைப்பாட்டின் அடிப்படையிலான அவதானிப்புகள் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் - முறைப்பாட்டைச் செய்திருந் இலங்கை ஆசிரியர் சங்க தரப்பிடமிருந்து - வாக்குமூலம் ஒன்றைக்கூட விசாரணைக்குழு பெற்றிருக்கவில்லை.\nமுறைப்பாடு செய்த தரப்புக்களில் ஒன்றான இலங்கை ஆசிரியர் சங்கத்தினரிடம் வாக்குமூலம்பெறாமல் நடைபெற்ற இந்த விசாரணை - திட்டமிட்டு முறைகேடான முறையில் திசைதிருப்பப்பட்டுள்ளது.\nபாடசாலை அனுமதிக்காக பணம் பெறுவது என்பதே முறைகேடான நடைமுறையாகும்.\nஎனவே - இந்த விசாரணையில் பாடசாலை அதிபர் மாணவர் அனுமதிக்காக பணமாகவும் பொருளாகவும் பெற்றிருந்தமை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவே - சுற்றுநிருபத்தை மீறிய தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த செயற்பாடுகளுக்காகவே அண்மையில் பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதும் செய்யப்பட்டிருந்தார்.\nஆனால் - முறைகேடாக வாங்கிய பணத்துக்கு எம்மால் ஆதாரங்கள் திரட்டப்பட்டிருந்த நிலையில் - போலியான நடைமுறைகளூடாக தற்காலிக பொருட்பதிவேடு என்று தயாரிக்கப்பட்டமை தெளிவாகிறது.\nஇந்த சுற்றுநிரூபத்தை மீறிய நடைமுறையை விசாரணையாளர்கள் நியாயப்படுத்த முயன்றமை வன்மையான கண்டனத்துக்குரிய விடயமாகும்.\n2017 ஆம் ஆண்டு ரூபா 100,000/- மாணவர்களுக்கான இறுதி கௌரவிப்பின் போது பணமாகவே மேடையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணம் வங்கியில் வைப்பிடப்படாமலிருந்த நிலையில் - அவை ஆவணங்களின் படி பொருட்களாகவே பெற்றுக்கொள்ளப்பட்டதாக விசாரணையாளர்களால் மூடிமறைக்கப்பட்டுள்ளது.\nபொருட்கொள்வனவு எனக் குறிப்பிடும் விசாரணைக்குழு - பொருட்கொள்வனவு தொடர்பாக உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் தெளிவுபடுத்தாமல் மூடிமறைத்துள்ளது.\nஎம்மால் முறைப்பாட்டில் வழங்கப்பட்ட சில முறைப்பாடுகள் தொடர்பாக எவ்வித கருத்தும் விசாரணையாளர்கள் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அவையாவும் திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விசாரணைக்குழுவில் மூவர் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் வடமாகாண கல்வித் திணைக்கள கணக்காளரும் ஒரு��ராவார்.\nஆனால் - குறித்த விசாரணை கணக்காளரின் பிரசன்னமின்றியே நடைபெற்றுள்ளன. எம்மால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக - ஏனைய சாட்சியாளர்கள் எவரும் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்படாமல் ஒரே நாளில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளமை வேடிக்கையான விசாரணைப் பொறிமுறையாகும். இப்பொறுப்பற்ற பொறிமுறைக்கு எமது வன்மையான கண்டத்தையும் தெரிவிக்கின்றோம்.\nயா/இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலை அதிபர் தொடர்பாக நடைபெற்ற விசாரணை கண்துடைப்பானதும், உரிய நடைமுறை பின்பற்றப்படாத பக்கச்சார்பானதுமாகும்.\nஎனவே - உரிய முறையில் நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.\nஇவ்விடயம் தொடர்பாக நாம் தங்களிடமிருந்து அதிக கரிசனையுடைய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை இருவாரங்களுக்குள் எதிர்பார்க்கின்றோம்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/09/144-injunction-order/", "date_download": "2020-07-04T19:30:31Z", "digest": "sha1:IE6I5WCNQDEXN63MMI5W5RDRYGHNWQCI", "length": 11660, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nJanuary 9, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் நினைவு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தடுக்கவும், சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐந்துக்கு மேற்பட்டோர் கூடவும், பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவும், ஜோதி எடுத்துவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கட்சி மற்றும் சமுதாய கொடிகள் கொண்டுவரவும், வாடகை வாகனங்களில் விழாவிற்கு மக்களை அழைத்துவரவும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகேவலமான அரசியல் என மம்தா ஆவேசம்.. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை புறக்கணித்தார்.\nநாளை (ஜனவரி 10) நிகழ இருக்கும் ஓநாய் கிரகணம்.\nகொரோனாவிலிருந்து தப்பிக்க தங்கத்தில் முகக்கவசம்-பிரமிக்க வைக்கும் வீடியோ…\nகொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடல் கவனிப்பாரற்று சாலையில் கிடந்த அவலம்-வைரல் வீடியோ…\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய���யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்..\nஇலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தின் கிளையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் உடல்… கொலையா தற்கொலையா\nகன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்…\nமத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா-பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு…\nமதுரையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு\nபுதிய நியாயவிலைகடை கட்டிடத்தை சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்\nஎனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரயில்களை தனியார் மயமாக்கினால் ரயில் மறியல் செய்து இரயிலை நிறுத்துவேன்.. எம்பி மாணிக்கம் தாகூர்…\nபாலவனத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நூறு நாள் வேலையை முறையாக வழங்க கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை…\nஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (05/07/2020) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்பாக தண்டோரா..\nஇராஜபாளையத்தில் 42 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் பாதியில் நிற்பதால் இடம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் ஆலோசனை..\nஇராஜபாளையத்தில் 45 வயது பெண் இறந்தபின் கொரோனா உறுதி செய்ய பட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சம்..\n திமுக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் புகார்.\nவாட்ஸ்அப் கால் மூலம் குவைத் நபரின் ஜல்லிக்கட்டு காளைக்கு வைத்தியம் பார்த்த அரசு மருத்துவர்\nகீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nபெரியகுளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து போராட்டம்\nதென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி நிவாரணத் தொகை..மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை…\nஉசிலம்பட்டியில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n, I found this information for you: \"தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozlizar-ootrumai-kural-march13/23316-2013-03-20-16-05-16", "date_download": "2020-07-04T18:01:06Z", "digest": "sha1:AHVHULJJFCY62YBH722RG562BHQM3VHU", "length": 38494, "nlines": 249, "source_domain": "www.keetru.com", "title": "வெற்றிகரமான பொது வேலை நிறுத்தத்திற்கு, தொழிலாளி வர்க்கத்திற்கு செவ்வணக்கம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - மார்ச் 2013\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nவிபத்துகள் பல; காரணம் ஒன்று\nஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்\nசாவின் விளிம்பில் நிற்கிறதா முதலாளித்துவம்\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்தின் கோரிக்கைகள் மறுப்பு: ஆட்குறைப்பு\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - மார்ச் 2013\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமை குரல் - மார்ச் 2013\nவெளியிடப்பட்டது: 20 மார்ச் 2013\nவெற்றிகரமான பொது வேலை நிறுத்தத்திற்கு, தொழிலாளி வர்க்கத்திற்கு செவ்வணக்கம்\n2013 பிப்ரவரி 20-21 அனைத்திந்திய பொது வேலை நிறுத்தம்\nஇந்தியத் தொழிலாளி வர்க்கம், தொழிற் சங்கங்களின் தலைமையின் கீழ் 2013 பிப்ரவரி 20-21 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். விலைவாசி உயர்வுக்கு முடிவு கட்டவும், குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தவும், ஒப்பந்தத் தொழில் முறைக்கு எதிராகவும், பொதுச் சொத்துக்கள் தனியார்மயப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாதென ஐமுகூ அரசாங்கமும் உச்ச நீதி மன்றமும் கொடுத்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு, பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். ஊதிய வெட்டு, ஒழுங்கு நடவடிக்கை, விடுப்பு மறுப்பு போன்ற அச்சுறுத்தல்களால் தொழிலாளர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.\nஇந்த வேலை நிறுத்தத்தில் ஒரு வரலாற்று ஒற்றுமையைத் தொழிலாளி வர்க்கம் எடுத்துக் காட்டியிருக்கிறது. விலைவாசி உயர்வினால் நசுக்கப்படும் மக்களுக்காக தொழிலாளி வர்க்கம் வாதாடியது. நாட்டின் நகரங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள தொழிற் பேட்டைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, பேரணிகளையும் ஆர்பாட்டங்களையும் நடத்தினர். \"இன்குலாப் ஜிந்தாபாத் முதலாளித்துவம் ஒழிக மோசமான நம்முடைய நிலைமைகளைச் சகித்துக் கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது நாட்டின் ஆட்சியாளர்களாக தொழிலாளர்கள் நாம் மாறுவோம் நாட்டின் ஆட்சியாளர்களாக தொழிலாளர்கள் நாம் மாறுவோம் தனியாருடைய இலாபத்திற்காக பொதுச் சொத்துக்களை தாரை வார்க்காதே தனியாருடைய இலாபத்திற்காக பொதுச் சொத்துக்களை தாரை வார்க்காதே விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து அனைவருக்கும் வேலைப் பாதுகாப்பைக் கொடு அனைவருக்கும் வேலைப் பாதுகாப்பைக் கொடு\" போன்ற முழக்கங்கள் மூலம் அரசாங்கத்திடம் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nசிறிய - பெரிய சங்கங்கள், அல்லது அவர்களுடைய கொடிகளின் வண்ணங்கள் போன்ற வேறுபாடுகளைக் கடந்த அளவில் பரந்துபட்ட ஒற்றுமையோடு தொழிலாளர்கள் பேரணிகளிலும், ஆர்பாட்டங்களிலும் பங்கேற்றனர். தொழிலாளர்களுடைய பேரணிகள் சென்ற வழிகளில் உள்ள தொழிலாளர்களெல்லாம் மிகுந்த ஆர்வத்தோடு முழக்கமெழுப்பினர். பேரணியின் வழியெங்கும் கூடியிருந்த தொழிலாளர்கள், வெறும் பார்வையாளர்களாக இருந்துவிடவில்லை. அவர்களும் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, தேச விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் சேர்ந்து கொண்டனர்.\nபோராட்டத்தின் போது பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை நுழைவாயில்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நாடெங்கிலும் நடைபெற்ற பல்வேறு பேரணிகளிலும், ஆர்பாட்டங்களிலும் பேசிய தொழிலாளி வர்க்கத் தலைவர்கள், வருகின்ற நாட்களில் ஆர்பாட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படுமென உறுதியளித்தனர்.\nவேலை நிறுத்தத்தினால் ஏற்படும் இழப்பு பற்றி முதலாளித்துவ நிறுவனங்களின் புகாருக்கு பதிலளித்த தொழிலாளி வர்க்கத் தலைவர்கள், \"தொழிலாளி வர்க்கம் தான் இழப்பை சுமக்கிறது, முதலாளிகள் அல்ல\" \"நாங்கள் தான் இந்த நாட்டினுடைய செல்வத்தை உருவாக்குகிறோம், முதலாளிகள் அல்ல\" \"நாங்கள் தான் இந்த நாட்டினுடைய செல்வத்தை உருவாக்குகிறோம், முதலாளிகள் அல்ல\" \"இலாபத்தை மட்டும் திருடிக்கொள்பவர்கள் தான் முதலாளிகள்\" \"இலாபத்தை மட்டும் திருடிக்கொள்பவர்கள் தான் முதலாளிகள்\" என்பதைச் சுட்டிக் காட்டினர்.\nவங்கி, காப்பீடு, வரி, தொலை தொடர்பு, அஞ்சல் ஆகிய துறைகள், பாதுகாப்பு நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை மற்றும் சுரங்கத் துறைகளில் வேலைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டன.\nவேலை நிறுத்தத்தின் போது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பிஎச்இஎல், பிஇஎம்எல், இந்தியன் டெலிபோன் இன்டஸ்டிரிஸ், எச்எம்டி மற்றும் பிற பெரிய இஞ்சினிரிங் தொழிற்சாலைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.\nதமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பெரும் நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். கிண்டி, அம்பத்தூர், மறைமலை நகர் மற்றும் திருப்பெரும்புதூர் பகுதிகளில் பெரும் பேரணிகள் நடத்தப்பட்டன. மத்திய அரசின் அலுவலகங்களில் வேலை முழுமையாக நிறுத்தப்பட்டது. மாநிலத்தில் உள்ள துணி ஆலைகள், இஞ்சினிரிங் தொழிற்சாலைகள், வேளாண்மைத் துறை ஆகியவற்றில் வேலைநிறுத்தம் பாதிப்பை உருவாக்கியது. ஆசிரியர்களும், கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். திருப்பூரில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையிலான போக்குவரத்து வாகனங்கள் ஓடவில்லை. நாகர்கோவிலிலும், தெக்காடியிலும், மேல்புறத்திலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதுரை நகரில் பிஎஸ்என்எல் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் தகவல் தொடர்பு வேலைகள் முழுமையாக முடங்கின. வருவாய்த் துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். தொழிலாளர்களுடைய வேலை நிறுத்தப் பேரணி, கூடல் அழகர் பெருமாள் கோவிலில் துவங்கி வடக்கு மாசி வீதி மேற்கு மாசி வீதிக்குச் சென்று, சந்திப்பில் ஆர்பாட்டம் நடத்தினர். மதுரை இரயில் நிலையம் முன்னர் தொழிலாளர்கள் தர்ணாவில் பங்கேற்றனர். வங்கிகளைச் சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். கேனரா வங்கி வட்டார அலுவலகத்தின் முன்னர் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலிருந்தும் மதுரை பிரிவிலிருந்தும் ஏறத்தாழ 800 உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வராத காரணத்தால், வங்கி வேலைகள் முழுமையாக முடங்கின.\nகோவையில் தொழிற்சங்கங்கள் காந்திபுரத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.\nமும்பையின் இரு முக்கியத் துறைமுகங்களும் செயல்படவில்லை. மருத்துவமனைகள் சுகாதார நிலையங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்குத் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு உடையணிந்து வேலைகளில் ஈடுபட்டனர்.\nபல்வேறு மாநிலங்களிலும் எல்லா நிலைகளிலும் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் கடைகளும் சந்தைகளும் மூடப்பட்டிருந்தன.\nஉத்திரப் பிரதேசம், இராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மற்றும் தில்லியைச் சேர்ந்த தொழிலாளர்கள் தீரத்தோடு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.\nதில்லி, பெங்களூரு மற்றும் கட்டாக்கில் ஆட்டோக்களும் வாடகை வண்டிகளும் சேவைகளை நிறுத்தினர். உத்திரப் பிரதேசத்திலும், அரியானாவிலும் பொதுப் போக்குவரத்து சேவைகளை நிறுத்திவிட்டனர்.\nதில்லி மற்றும், குர்கான், நொய்டா, காசியாபாத், சகிலாபாத், மானேசர், தாருயீடா, பிவாடி போன்ற இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளில் உள்ள உற்பத்தி ஆலைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. அண்மைக் காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கும் குர்கானில் உள்ள வாகனத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் செல்லவில்லை. மாருதி சுசுகி இந்தியா, சுசுகி பவர் டிரென், சுசுகி பைக்ஸ், ஈரோ மோட்டார் நிறுவனம், ஓண்டா மோட்டார் சைகிள், ஸ்கூட்டர் இந்தியா லிமி, ரிகோ ஆட்டோ, முன்ஜால்சோவா, சன்பீம், பஜாஜ் ஆட்டோ, சீனியர் இந்தியா, ரான்பாக்சி, ஈரோ மோட்டார்ஸ் மற்றும் இவை போன்ற பெரிய இந்திய மற்றும் பன்னாட்டு தொழிற்சாலை நுழைவாயில்கள் பூட்டி வைக்கப்பட்டன.\nவேலை நிறுத்தத்தை உடைக்க முதலாளி வர்க்கம் பல சதித் திட்டங்களை முயன்றனர். ஆனால் அவர்கள் அதில் தோல்வியுற்றனர். தொழிலாளர்களை அச்சுறுத்துவதோடு, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜூன் காட்ஜே மற்றும் சரத் பவார் போன்ற அவர்களுடைய நம்பிக்கைக்குறிய தலைவர்களுடைய அறிவுரையின் அடிப்படையில் தொழிற் சங்கத் தலைவர்களோடு சமரச முயற்சிகளை மேற்கொண்டனர். பல்லாண்டுகளாக கொடுக்கப்பட்டுவரும் வெற்று வாக்குறுதிகளை புறக்கணிப்பதில் தொழிற் சங்கத் தலைவர்கள் ஒன்றுபட்டிருந்ததோடு, வேலை நிறுத்தத்திற்குத் தங்களுடைய துணிவான தலைமையின் மூலம் சரியான பதிலடி கொடுத்திருந்தனர்.\nவேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் கடுமையாக முயன்றனர். அது பெருமளவில் காவல் துறையினரை காவலில் ஈடுபடுத்தினர். அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்க இருந்த தொழிலாளர்களைத் தடுப்புக் கைது நடவடிக்கைகளில் சிறையிலிட்டனர். தொழிலாளர் தலைவர்களைக் கைது செய்தனர். காவல் துறையினர் தங்களுடைய கையாட்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களுடைய கோபத்தைத் தூண்டவும், வேலை நிறுத்தத்தைக் கலைக்கவும் முயன்றனர். தொழிலாளர்களை அவமதிக்க அவர்கள் பல வழிகளிலும் முயன்றனர். ஆனால் இந்த முயற்சிகள் வெற்றிபெற தொழிற் சங்க கூட்டுத் தலைமையானது அனுமதிக்கவில்லை. நொய்டாவில் சமூக விரோத சக்திகளைக் கொண்டு கலவரத்தை உருவாக்கவும், தொழிலாளர்களுடைய அமைதியான ஆர்பாட்டங்களை நசுக்கவும் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. தொழிலாளர்களுடைய பேரணிகள் மீது காவல்துறையினர் பல இடங்களிலும் தடியடி நடத்தினர். நாடெங்கிலும் தொழிலாளி வர்க்கம் தானொரு கட்டுப்பாடான, விழிப்புணர்வு கொண்ட ஒரு சக்தியென்பதை இந்த இரண்டு நாட்களில் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.\nஇந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கு உள்ளூர் மட்டத்திலிருந்து மத்திய மட்டம் வரை தொழிலாளர் அமைப்புக்கள் ஒற்றுமையோடு செயல்பட்டன. தொழிற் சங்கங்களுக்கு இடையிலும், அவர்களுடைய கூட்டமைப்புக்களுக்கு இடையிலும், உள்ளூர், வட்டார, மாநில மற்றும் மத்திய மட்டத்திலும் மின்சாரம், தண்ணீர், நகராட்சி ���ேவைகள், மாநில மற்றும் தேசிய போக்குவரத்து மற்றும் பிற சேவைகள் என தொழில் துறைகளைக் கடந்த அளவிலும் கூட்டுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொழிற் பேட்டைகளில் வேலை துவங்கும் நேரங்களிலும், முடியும் நேரங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கேற்கக் கோரி, துண்டறிக்கைகளை கூட்டாகவும், தொழிலாளர்கள் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் மூலமும் வினியோகிக்கப்பட்டன. தெருமுனைக் கூட்டங்களும், ஆர்பாட்டங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.\nநமது நாட்டு முதலாளிகள் உலக அரங்கில் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக, மக்களைச் சுரண்டுவதையும், அவர்களை ஓட்டாண்டிகளாக ஆக்கி வருவதையும், தொழிலாளிகள் எதிர்க்க வேண்டும். முதலாளிகளின் இந்த பேராசையை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் எல்லா தேச விரோத, மக்கள் விரோத முடிவுகளையும் அவர்கள் புறக்கணிக்க வேண்டும்.\nதொழிலாளி வர்க்கம் தன்னுடைய மோசமான நிலைமைகளிலிருந்து அதனுடைய கவனத்தைத் திசை திருப்ப ஒரு பயங்கரவாத சூழ்நிலையை உருவாக்க முதலாளிகளுடைய அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் முறியடிக்க வேண்டும். இந்த வஞ்சக நடவடிக்கைகளை நாம் மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கிக் காட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை உடைப்பதற்கு எடுக்கப்படும் எல்லா முயற்சிகளையும் எதிர்த்து நாம் போராட வேண்டும்.\nதொழிலாளி வர்க்கம் அரசாங்கம் செயல்படுத்த மறுத்துவரும் தங்களுடைய இன்றைய கோரிக்கைகளை வெல்லுவதற்கான போராட்டத்தோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாதென இன்றைய காலம் கோருகிறது. எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திசையில் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.\nஅரியானா மாநில ஏஐடியுசி-யின் பொருளாளரும், அரியானா ரோட்வேஸ் நிறுவனத்தின் ஒரு தொழிலாளியுமாகிய நரேந்திர சிங் பிப்ரவரி 20-அன்று அம்பாலா பேருந்து நிலையத்தில் ஆர்பாட்டத்தில் பங்கேற்கும் போது ஒரு தூணுக்கும் பேருந்திற்கும் இடையே சிக்கி நசுங்கி இறந்ததற்கு, அவருடைய சக தொழிலாளர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்த வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ததற்கு, ஆல் இந்தியா டிரேட் யூனியன் காங்கிரசு, இந்த் மஸ்தூர் சபா, சென்டர் பார் இந்தியன் டிரேட் யூனியன், பாரதிய மஸ்தூர் சங், இந்தியன் நேஷ்னல் டிரேட் யூனியன் காங்கிரசு, மஸ்தூர் ஏக்தா கமிட்டி, தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், காம்கார் ஏக்தா சள்வள், ஆல் இந்தியா சென்டிரல் கவுன்சில் ஆப் டிரேட் யூனியன்ஸ், மற்றும் பிற கூட்டமைப்புக்களையும், சம்மேளனங்களையும் தொழிலாளர் ஒற்றுமை குரல் வாழ்த்துகிறது.\nஒன்றுபட்டு இருப்பதற்காகவும், இந்த முதலாளித்துவ சுரண்டல் மற்றும் கொள்ளை அமைப்பினால் இல்லாமல் தொழிலாளி வர்க்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென முயன்று வருவதற்காகவும், எல்லா தொழிற்சங்கங்களையும் தொழிலாளர் ஒற்றுமை குரல் வணங்குகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183681902_/", "date_download": "2020-07-04T18:31:56Z", "digest": "sha1:YEHWXJO4Y2IOCTEMDWEM3XIXQHA6CQTN", "length": 5081, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் – Dial for Books", "raw_content": "\nHome / நகைச்சுவை / அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்\nஅப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள் இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச்சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில்வசித்து வந்த ஆப்பிரிக்க அழகி இடீலி, ஏரோப்ளேன் ஏறி இந்தியாவுக்கு வந்து,’மணந்தால் அப்புசாமியைத்தான் மணப்பேன்’ என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள்.நொடிக்கு நொடி சீதாப்பாட்டியுடன் டூ விட்டுக்கொண்டிருந்த அப்புசாமிக்கு, இடீலியைப் பார்த்ததும் பரம குஷி. அப்படியே ‘பச்சக்’ என்று அவளுடன் சட்னிபோல்ஒட்டிக்கொண்டு விட்டார். அப்புறம் என்ன இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச்சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில்வசித்து வந்த ஆப்பிரிக்க அழகி இடீலி, ஏரோப்ளேன் ஏறி இந்தியாவுக்கு வந்து,’மணந்தால் அப்புசாமியைத்தான் மணப்���ேன்’ என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள்.நொடிக்கு நொடி சீதாப்பாட்டியுடன் டூ விட்டுக்கொண்டிருந்த அப்புசாமிக்கு, இடீலியைப் பார்த்ததும் பரம குஷி. அப்படியே ‘பச்சக்’ என்று அவளுடன் சட்னிபோல்ஒட்டிக்கொண்டு விட்டார். அப்புறம் என்ன ஒரே கன்னாபின்னா ரகளைதான்இடீலியுடன் சேர்ந்து ஆப்பிரிக்க டூயட் பாடுகிறார். கொதிக்கும் அண்டாவில் இறங்குகிறார். ஆப்பிரிக்க மொழி பேசுகிறார். சீதாப்பாட்டிக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார். கூடவே, பல இடியாப்பச் சிக்கல்களிலும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறார்.விருந்து தயார். வந்து ஒரு கை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/2006/12/18/peeping-tom/", "date_download": "2020-07-04T17:44:51Z", "digest": "sha1:PMZ6SDJQNAYTTXIZUQI7DRIIPUCOTDXF", "length": 12270, "nlines": 101, "source_domain": "kirukkal.com", "title": "பீப்பிங் டாம் – kirukkal.com", "raw_content": "\nமயிலாப்பூர் முண்டகன்னி அம்மன் கோயில் தெருவில் இன்னும் அப்பார்ட்மெண்டாக மாற்றாமல் உள்ள ஓரிரு புராதன வீடுகளில் நண்பன் ஸ்ரீதரின் வீடும் ஓன்று. போன வாரம் போன் செய்த போது, ஸ்ரீதரின் பாட்டி எடுத்தார். அங்கு இரைச்சலாக இருந்ததால் கொஞ்சம் சத்தமாக பேசினேன்.\n“பாட்டி, சவுக்கியமா. ஸ்ரீதர் இருக்கானா \n“ம்…….ஸ்ரீதர் கொத்தவரங்கா வாங்க டாங்க் வரைக்கும் போயிருக்கான். தோ வந்துருவான்”.\n“ஓ..ஒகே. நோ ப்ராப்ளம். நீங்க எப்…”\nவிசாரிக்க போன என்னை குறுக்கிட்டு “சத்த நாழி கழிச்சு போன் பண்ணுடா. ஆமான்..நீ ஜோடி no. 1 பாக்கலியா. நல்ல கட்டம் இப்போ”. பதில் எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டார்.\n என்று கொஞ்சம் தலை சொறிந்தேன். அடுத்த நாள் சியாட்டலில் அடித்த புயலில், நகரமே இருட்டில் மூழ்க, ஜோடி no. 1 மறந்து போனது. சாப்பிட சாதமும், குளிக்க வெந்நீரும் இல்லாமல், அந்த கடுங் குளிரில் மூன்று வேளையும் ஹோல் வீட் பிரட்டும், க்ரேப் ஜெல்லியும் மட்டுமே மிஞ்சியது. பக்கத்து நகரத்தில் கரண்ட் இருந்த நண்பர் ஒருவர் போன் செய்து வீட்டுக்கழைக்க, அவர் போனை கீழே வைக்கும் முன்பு, குடும்பத்துடன் ஆஜரானேன்.\nThe Devil Wears Prada, செம கடியாக இருந்ததால் நண்பர் டீவியை திருப்ப விஜயில் ஜோடி no. 1 என்ற நிகழ்ச்சி கண்ணில் பட்டது. ஸ்ரீதரின் பாட்டி சொன்ன “…நல்ல கட்டம் இப்போ”, ஞாபகம் வந்தது.\nஜோடி no. 1ல் சின்னத்திரை மெகா சீரியல் நடிகமணிகள், நடனமணிகளாகி குத்தாட்டம் போடுகிறார்���ள். தமிழ் நாடு குலுங்குகிறது. அழுமூஞ்சி மனைவிகளாகவும், மாற்றான் மனை நோக்கும் கணவன்களாகவும், கோபத் தம்பிகளாகவும், கோள் சொல்லும் அத்தைகளாகவும் சின்ன திரையை ஆக்கிரமித்தவர்கள், வடுமாங்கா ஊருதுங்கோ என்றாட கூட்டம் ஆலாய் பறக்கிறது. அதை தவிர, போட்டியில் பங்கேற்பவர்களின் பேட்டியும், behind the sceneசும் ஒரு தனி ஏபிசோடாகிறது. இந்த behind the scenes ஏபிசோடில் சின்னத்திரை பிரபலங்கள் மச்சான் மச்சான் என்று கிண்டலடித்துக் கொள்கிறார்கள். மற்ற போட்டியாளர்கள் போல மிமிக்ரி செய்து வயிறு வலிக்க சிரிக்கிறார்கள். போட்டியை விடவும் அதை தாண்டிய இந்த மாதிரி விஷயங்களில் தான் வெற்றி ஒளிந்திருக்கிறது.\nவிஜய் டீவி இது போல competition ஷோக்களை ஹிட்டாக்குவதில் பேர் போனவர்கள். ஸ்டார் டீவி உபயத்தில் நிகழ்ச்சி தயாரிப்பு தரம் உயருகிறது. ஒரு போட்டியையும் ஆங்காங்கே கொஞ்சம் reality டீவி கான்செப்டையும் ஊருகாயாய் சேர்த்தால், ஒரு ஹிட் போட்டி ரெடி. ரியாலிட்டி டீவி கான்செப்ட் எல்லா நாடுகளிலும் மிக மிக பிரபலம். அமெரிக்கன் அய்டலும், இண்டியன் அய்டலும், விஜய் சூப்பர் சிங்கரும், ஜோடி no. 1ம் இந்த மாதிரி ஒரு அரைகுறை ரியாலிட்டி டீவி தான். கூர்ந்து கவனித்தால் மேலும் புரியும்.\nரியாலிட்டி டீவியின் வெற்றிக்கு காரணம் மக்களின் ஒருவித வாயரிசம் தான். அந்த பிரபலங்கள் தங்களுடைய தின வாழ்கையில் எப்படி நடக்கிறார்கள், பேசுகிறார்கள் என்று அறியும் ஆர்வம். எல்லோர்க்குள்ளும் ஒரு பீப்பிங் டாம் ஒளிந்திருப்பதால் தான், எத்திராஜில் படிக்கும் ரம்யாவிலிருந்து, முண்டகன்னி அம்மன் கோயில் தெரு் எச்சுமி பாட்டி வரை, ஜோடி போட்டி கட்டிப்போடு்கிறது. இந்த பக்கத்து வீட்டில் எட்டிப் பார்க்கும் வாயரிச சந்தோஷம், மனிதனின் ஆதார குணங்களில் ஓன்று. லஞ்சம் போல. எந்த இந்திய தாத்தா வந்தாலும் அழிக்க முடியாது. வாயரிச கணங்களை குறைக்கலாம். அழிப்பதரிது.\nஏக ஹிட்டானதால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அடுத்து எந்த சூப்பர் ஷோ பண்ணலாம் என்று கணக்கிட்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் டீ டைமிலும், கறிகாய் மார்கெட்டிலும், ஆதிராஜ்-ரக்ஷனாவா / ராகவ்-ப்ரித்தாவா என்று அலசுகிறார்கள். நாட்கள் கழிகின்றன.\nPrevious Post தீபாவளி, தலைவலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/552/kanchi-sarvadheertham", "date_download": "2020-07-04T19:04:23Z", "digest": "sha1:OP46WJRFJLQWNDUQYPHWPBGX7PKZTKVQ", "length": 8947, "nlines": 180, "source_domain": "shaivam.org", "title": "சர்வதீர்த்தம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் - Sarvadheertham Temple - sthala puranam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஇக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.\nஇத்திருக்குளத்தின் பெருமையைக் காஞ்சிபுராணம் \"சருவதீர்த்தப் படலம்\" என்று தனிப்படலமாகவே வைத்துப் போற்றிப் புகழ்கிறது.\nஇத்திருக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றத் திருக்குளமாகும். காசிவிசுநாதர், ராமேஸ்வரர் முதலிய அநேக கோயில்கள் இதன்கரையில் அமைந்துள்ளன.\nசிறப்புப் பெற்ற முத்திமண்டபமும் இத்திருக்குளத்தின் கரையில் அமைந்துள்ளது.\nஅம்மையின் மன உறுதியை உலகம் அறியும் பொருட்டு இறைவனார் நதிகளை அழைத்தபோது, எல்லாத் தீர்த்தங்களும் திரண்டு, நதியுருவம் பூண்டு காஞ்சிக்குப் பிரவாகங்கொண்டு வந்தன. இப்பெரும் வெள்ளத்திற்கு அஞ்சிய அம்பிகை பெருமானைக் காக்கும் பொருட்டு தாம் அமைத்த மணல் லிங்கத்தை (திருவேகம்பத்துப் பெருமானை) ஆரத்தழுவி, கைளாற் பற்றிக் காத்தார். இதன் காரணமாகவே திருவேகம்பர் தழுவக் குழைந்தவராகி, அம்மையின் வளைத்தழும்பும், முலைச்சுவடும் திருமேனியில் ஏற்றார். அதன்பின்னர் அனைத்துத் தீர்த்தங்களும் இங்கியே தங்கி இறைவனை தீர்த்தேஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டன. இவ்வழிபாட்டை அனைத்துத் தீர்த்தங்களும் செய்தமையினால் இதுவே சர்வதீர்த்தம் எனப் பெயர் பெற்றது.\nஇறைவன் நதிகளின் வழிபாட்டினை மெச்சி வெளிப்பட்டு \"உம்மிடத்தில் (சர்வதீர்த்தத்தில்) நீராடி எம்மை வழிபட்டு, தேவர்கள் முதற்கொண்டு பித்ருக்கள் ஈராக உள்ளோருக்கு தர்ப்பணம் செய்து தானம் தந்து வணங்குவோருக்கு யாம் முத்திப்பேற்றை அருளுவோம். மேலும் உம்மிடத்தில் நீராடியோர் பல பாவங்களினின்றும் நீங்கப் பெறுவர். அத்துடன் உம்மில் நீராடி எம்மை (ஏகாம்பரநாதர்) வணங்குவோர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பயன்களும் பெற்று, தாயின் வயிற்றில் புகாது எம் திருவருளில் வாழ்ந்து மகிழ்வர்\" என்று அருளினார் என்பது தலவரலாறாகும்\nஅமைவிடம் மாநிலம்\t: தமிழ் நாடு காஞ்சிபுரம் - வேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பெரியகுளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-04T18:49:05Z", "digest": "sha1:EFN7YTBPGPBSGZIUOIHKC7F7Y2DHLFKA", "length": 9937, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பழுதடைந்த கல்லீரல்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nSearch - பழுதடைந்த கல்லீரல்\n2 வயதுக் குழந்தைக்குப் பழுதடைந்த கல்லீரல்; பணமில்லாமல் தவிக்கும் பெற்றோர்: அறுவை சிகிச்சைக்கு...\nஉபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்\nபழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்\nசாலையோரம் பழுதடைந்த வாகனத்தை நிறுத்தியுள்ளீர்களா- வருகிறது மாநகராட்சி நடவடிக்கை\nமின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்: பழுதடைந்த 5,900 மின் பெட்டிகள் மாற்றம் -...\nஉலகக் கல்லீரல் அழற்சி நாள் ஜூன் 28- கல்லீரலைக் காப்போம்\nகல்லீரல் நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்த அரசு டாக்டர் நாராயணசாமிக்கு தமிழக அறிவியல்...\nதமிழக மீனவர்களைக் காப்பாற்றிய இலங்கை மீனவர்\nஅரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையால் உயிர் பிழைத்த இளைஞர்:...\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களில் 10% பேர் ஓராண்டுக்குள் உயிரிழக்கிறார்கள்: மருத்துவ...\nகல்லீரல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஓராண்டில் 3 மடங்கு உயர்வு என அதிர்ச்சித்...\nசென்னையில் டெங்கு கொசு வளர்க்கும் பழுதடைந்த வாகனங்கள்: உடனடியாக அகற்ற மாநகராட்சி ஆணையர்...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/learning-co-pilot/", "date_download": "2020-07-04T17:58:09Z", "digest": "sha1:SMYUQ5QNTFPEGVSUCC2YWONC6SW6J2R4", "length": 12515, "nlines": 127, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "கூட்டுறவு பைலட் கற்றல் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » கூட்டுறவு பைலட் கற்றல்\nஉறவு தரத்தை மேம்படுத்த எப்படி\nநபி லவ்(ஸல்) ஃபெய்த் ஒரு கண்டிஷன் உள்ளது\nமூலம் தூய ஜாதி - மார்ச், 9ஆம் 2014\nமூலம் கட்டுரை-அய்லா-முஸ்லிம் குடும்ப இதழ் - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886516.43/wet/CC-MAIN-20200704170556-20200704200556-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}