diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0776.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0776.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0776.json.gz.jsonl" @@ -0,0 +1,393 @@ +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13489", "date_download": "2020-10-25T19:19:08Z", "digest": "sha1:FJGIT36AF2SOXVMTBNYYZS554DODOFVF", "length": 29287, "nlines": 302, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 26 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 452, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 14:45\nமறைவு 17:57 மறைவு 02:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஏப்ரல் 14, 2014\nமஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியின் தலைவர் காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2339 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியை உருவாக்கியவரும், அதன் தலைவருமான எஸ்.டி.தஸ்தகீர் ஸாஹிப் - இன்று அதிகாலை 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,\nமர்ஹூம் ஸாஹிப் தம்பி என்பவரின் மகனும்,\nமர்ஹூம் மீ.செய்யித் முஹம்மத் என்பவரின் மைத்துனரும்,\nஸாஹிப் தம்பி, காதர் ஹுஸைன், ஸத்தாம் ஹுஸைன் ஆகியோரின் தந்தையும்,\nஷாஹுல் ஹமீத், மர்ஹூம் செய்யித் அப்பாஸ் ஆகியோரின் பெரியப்பாவும்,\nஷாஹுல் ஹமீத் என்பவரின் மாமனாரும்,\nமுஹ்யித்தீன், உமர் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானுமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று 21.00 மணிக்கு, அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇலை மறை காயாக இருந்து இந்த பள்ளி உருவாக காரணமாக இருந்தவர்.\nமனித நேயர் ஹாஜி அக்பர்ஷா அவர்கள் இந்த பள்ளியை கட்ட வாக்கு கொடுத்தவுடன் தொடர்ந்து அந்த இறை இல்லம் கட்டி முடிக்கும் வரை தன் சொந்த வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து தன்னுடைய உடல் ந���ிவுற்ற போதும் தொடர்ந்து பாடு பட்டார்கள். அப்படிப்பட்ட நல்ல மாமனிதரை எல்லாம் வல்ல அல்லாஹ் தன்னளவில் அழைத்து கொண்டான். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை தனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி, நாளை மறுமையில் மேலான சுவனம் கொடுப்பானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .\nஅல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொருத்து ஜன்னதுல் பிருதௌசெ என்னும் சுவனபதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்\nசூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்சேவைகளை ஏற்று அவர்களை உயர்ந்த சுவனப் பதியில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.\nஅன்னவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nவல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியை கொடுத்தருள் புரிவானாக - ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் வாடும் உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள் புரிவானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத��துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே\n20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஐ.ஐ.எம். தீனிய்யாத் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\nஷிஃபா அவசரகால நிதியுதவி வகைக்கு ரூ. 25 ஆயிரம் நிதியொதுக்கீடு தக்வா பொதுக்குழுவில் அறிவிப்பு\nதாயிம்பள்ளி துணைத்தலைவரின் மாமியார் காலமானார்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் பரப்புரை பொதுக்கூட்டத்தில், முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் பேச்சு பரப்புரை பொதுக்கூட்டத்தில், முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் பேச்சு\nகன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் காயல்பட்டினம் மாணவி டாக்டர் பட்டம் பெற்றார்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினம் வீதிகளில் அதிமுக வேட்பாளர�� நட்டர்ஜி ஆதரவு கோரினார்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: கடலோரப் பகுதிகளில் திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன் ஆதரவு கோரினார்\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மியின் தேசிய தலைவர் பிரசாந்த் பூஷன் தூ-டி.யில் பரப்புரை காயல்பட்டினம் ஆம் ஆத்மியினர் டி.சி.டபிள்யு. ஆலை தொடர்பாக விபரங்களை அளித்தனர் காயல்பட்டினம் ஆம் ஆத்மியினர் டி.சி.டபிள்யு. ஆலை தொடர்பாக விபரங்களை அளித்தனர்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: மமக வேட்பாளர் எஸ்.ஹைதர் அலீக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் காயல்பட்டினம் மமகவினர் பரப்புரை\nஏப்ரல் 13 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 14 (2014 / 2013) நிலவரம்\nசிறப்புக் கட்டுரை: அந்தோ தமிழ்நாடே உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா (தொடர் கட்டுரை பாகம் 4) (தொடர் கட்டுரை பாகம் 4) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nஎழுத்து மேடை: பே ஓட்டம் சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\nஎழுத்து மேடை: சினிமாவெனும் சிறுபடகேறி ... கே.எஸ். முஹம்மது ஷூஐப் கட்டுரை கே.எஸ். முஹம்மது ஷூஐப் கட்டுரை\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 13 தகவல்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தை முன்னிறுத்தி ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள பிரசுரம்\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 13 (2014 / 2013) நிலவரம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் வருகை அசைபடம் திரையீடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/03/blog-post_866.html", "date_download": "2020-10-25T19:26:25Z", "digest": "sha1:IGDEIJLTIIWVRKAHYGONBL4DCYDWLQMR", "length": 8463, "nlines": 71, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அர்ச். மரிய மதலேனம்மாளை நோக்கி ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். மரிய மதலேனம்மாளை நோக்கி ஜெபம்\n(திருநாள் : ஜு லை 22)\n சேசுக்கிறீஸ்து நாதருக்குப் பிரியப்பட்டவளே, உத்தம மனஸ்தாபத்தினுடையவும் தியானத்தினுடையவும் ஆசையுள்ள சிநேகத்தினுடையவும் பாத்திரமே, உமது கண்ணீரால் சேசுநாதரின் பாதத்தைக் கழுவி அதிகமாய் சிநேகித்ததினால் அவர் உம்மை மிகவும் நேசித்து மகிமையாலும் சங்கையாலும் உமக்கு முடி தரித்ததினால் நான் உம்மை வாழ்த்துகிறேன். ஓ சேசுக்கிறீஸ்துநாதருடைய நேசகியே உமது மன்றாட்டினால் இறந்துபோன உம் சகோதரனான லாசர் என்பவர் உயிரோடு எழுப்பப்பட வரமடைந்தீரே. நான் எப்போதும் பரிசுத்தமான ஜீவியத்தின் அலங்காரத்தில் உயரும்படி எனக்காக மன்றாடும். என் ஆத்தும விரதமாகிய பச்சாத்தாபத்தின் கண்ணீரை உம்மைப் போல அவருடைய பாதத்தில் சிந்தவும் உம்மைப் போல பாவப் பொறுத்தலின் வாக்கியத்தைப் பெறவும் செய்தருள வேண்டுமென்று நீர் சேசுக் கிறீஸ்துநாதரிடத்தில் ஏராளமாய் பெற்றுக் கொண்ட வரப்பிரசாதத்தைக் கொண்டு உம்மை மன்றாடுகிறேன். உமது வனவாசத்தாலும் நீர் அவரோடு செய்த ஆச்சரியமான சம்பா­னை யாலும் நான் தனி வாச ஆசையையும், பரிசுத்த தியானத்தின் இஸ்பிரீத்தையும் அடையச் செய் தருளும். மதுரமுள்ள மரியமதலேனம்மாளே உத்தம மனஸ்தாபப்படுகிறவர்களுடைய நம்பிக் கையே, உம்மைத் தெரிந்து கொண்டவர்களு டைய ஆனந்தமே, மோட்சத்தின் அலங்காரமே, சேசுக்கிறீஸ்துநாதருடைய நேசகியே, உமது புண்ணியங்களைக் கண்டுபாவிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை உமது வேண்டுதலினால் எனக்குப் பெற்றருளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/forum/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2/?part=1", "date_download": "2020-10-25T19:23:55Z", "digest": "sha1:KK6NIXVBDFAWH3EUQT4L7LMFX7HE55W2", "length": 40981, "nlines": 209, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? செய்ய வேண்டிய பரிகாரம்! – Forum – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nForum breadcrumbs - You are here:தமிழ் ஜோதிடம் Tips மன்றம்ஜோதிடம்: ஜோதிட யோகம் & தோஷம்பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nசமஸ்கிருத வார்த்தையில் பிரம்மம் என்றால் உயிராகும்.. ஹத்தி என்றால் கொலையாகும். உயிர்க்கொலை அல்லது உயிர்வதை செய்வதற்கு \"பிரம்மஹத்தி\" என்று பெயராகும்..\nமனிதனை மனிதன் அழித்து விட்டால் முழுமையான பிரம்ம ஹத்தி தோஷம் ஆகும். ஒரு மனிதன் பசுவை அடித்து துன்புறுத்தினாலோ, கொன்றாலோ அது \"கோ\"ஹத்தி தோஷம் ஆகும்.. பிராமணர்களை துன்புறுத்தினாலோ, கருக்கலைப்பு செய்தாலோ பிரம்ம ஹத்தி தோஷம் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது..\nபூர்வ ஜென்மத்தில் செய்த நல்வினை, தீவினை, பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மத்தில் நல்ல வாழ்க்கையோ அல்லது கஷ்டமான தரித்தரமான வாழ்க்கையையோ அடைவதற்கு காரணமாக இருக்கிறது என்பது ஜோதிட அறிஞர்களின் கருத்தாக உள்ளது ..\nஜோதிடத்தில் பூர்வ புண்ணியத்தை குறிப்பது ஐந்தாமிடம் ஆகும்.. இது சிந்தனை, செயல்திறன் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் ஆகும்.. இந்த பூர்வ புண்ணியாதிபதி (ஐந்தாம் அதிபதி) ராகு கேதுக்களுடன் சேர்ந்து 6, 8, 12 ம் இடங்களில் போய் பகை, நீசம் பெற்று கெட்டு மறைவது பிரம்ம ஹத்தி தோஷம் ஆகும்.\nஐந்தாம் அதிபதியும் ஆறாம் அத��பதியும் இணைந்து கொடிய மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து கொடிய பாவிகள் தொடர்பில் இருப்பதுவும் ஒருவகையில் பிரம்ம ஹத்தி தோஷம் ஆகும்.\nஐந்தாம் அதிபதியும், பன்னிரண்டாம் அதிபதியும் இணைந்து 6, 8, 12 போன்ற மறைவிட, துர்ஸ்தானங்களில் அமர்ந்து பகை, நீசம் பெற்று லக்ன பாவிகளால் கடுமையாக பாதிக்கப்பட இதுவும் ஒருவகையான பிரம்மகத்தி தோஷம் ஆகும்.\nஅதேபோல புண்ணிய காரகன் என்று வர்ணிக்கப்படும் குருபகவான் ராகுவுடன் சேர்ந்து கெட்டு குருசண்டாள யோகம் எனும் யோகத்தை பெற்று குருபகவான் பாவியாகும்போதும், குருபகவான் ஆதிபத்திய விஷேசம் இல்லாத சனியுடன் சேர்ந்து மிக நெருங்கி பலமிழக்கும்போது, ஐந்தாமாதிபதியும், ஐந்தாமிடமும் மேற்சொன்ன அமைப்பில் பலமிழக்கும்போதும், மேற்சொன்ன அமைப்புக்கள் இருந்து மனசு காரகன் சந்திரனும், புதனும் பாதிக்கப்பட நிச்சயமாக அது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற அமைப்பில் வரும்.. அதாவது ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, காரகன் குரு, சந்திரன், புதன் கடுமையாக பாதிக்கப்பட இந்த பிரம்ம ஹத்தி உண்டாகும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nபூர்வ ஜென்மத்தில் கொலை செய்தவர்களுக்கு இந்த ஜென்மத்தில் இந்த தோஷம் பற்றிக் கொள்ளும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதனால் சித்த பிரமை, பைத்தியம் பிடித்தல், மனநிலை பாதிப்பு, குழந்தை இன்மை, பிள்ளைகளால் அவமானம், உடல் நலக்கோளாறுகள், வறுமை, துன்பம்,தொல்லை, கஷ்டம், துரதிர்ஷ்டம் போன்ற கெட்ட பலன்கள் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nஇதற்கு உதாரணமாக ஒரு ஜாதகத்தை என்னால் சொல்ல முடியும். 1940 ல் பிறந்த ஒரு பெரியவர் ஜாதகம். அவர் பிறந்தது கடக லக்னம். அவருக்கு மேச ராசி. கார்த்திகை நட்சத்திரம். சந்திரனுடன் கேது. பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் கடக லக்னத்திற்கு எட்டில் கும்பத்தில். புதன் ராகுவுடன் துலாத்தில். குருபகவான் ஒன்பதாம் இடமான மீனத்தில் சனியுடன் இணைவு சனி கடக லக்னத்திற்கு அட்டமாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.\nசுக்கிரன் சூரியனுடன் ஐந்தாமிடத்தில் அஸ்தங்கம்.\nஇவருக்கு ஐந்தாமிடத்து அதிபதி செவ்வாய் எட்டில், கடக லக்னத்திற்கு ஆகாதவரான சனியின் கும்ப வீட்டில் அமர்ந்து, ஐந்தாமிடத்திற்கு காரக கிரகமான குரு பகவான் கடக லக்னத்திற்கு அட்டமாதிபதியான சனியுடன் மிக நெருங்கி பலவீனமான காரணத்தாலும், மனசு க���ரகன் சந்திரனும், புக்தி காரகனுமான புதனும் ராகு கேதுக்களால் பீடிக்கப்பட இவருக்கு இளமையில் புக்தி கோளாறுகள் ஏற்பட்டது.\nஇந்த ஜாதகருக்கு இளமையில் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு சரியாகியது...இவரது குடும்பத்தார் இவருக்கு பேய் பிடித்து விட்டது. முனி பிடித்துவிட்டது என்று போகாத கோவில் இல்லை. செய்யாத வைத்தியம் இல்லை. இவருக்கு மத்திம வயதில் கடுமையான நோய் ஏற்பட்டு பல நாட்கள் படுத்த படுக்கையாக கிடந்து பின்னர் நலம் பெற்றார்.\nஇவர் வறுமை, துன்பம், தொல்லை, கஷ்டம் என்று கடைசி வரை மிக சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்தார். அமாவாசை திதி அருகில் வரும் போது அதிகமாக உணர்ச்சிவயப் பெற்று காணப்படுவார்.\nஇவரே தன்னை பற்றி சொல்லும் போது சிறுவயதில் அவரது பெற்றோர் இந்த தோசம் இருந்த காரணத்தினால் ராமேஸ்வரம் அழைத்து சென்றதாகவும் , அந்த நினைவுகள் இன்னும் பசுமரத்தாணிபோல நெஞ்சில் நிலைத்து நிற்பதாகவும் என்னிடம் ஒருமுறை தெரிவித்தார்.\nஇன்னொரு உதாரணமாக ஒருவருக்கு தனுசு லக்னம். தனுசு லக்னத்திற்கு அட்டமாதிபதியான சந்திரபகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து பாவத்தன் மை அடைந்து, அந்த சந்திரனுக்கு அதாவது மேஷ ராசிக்கு ஐந்தில் புதன் அமர்ந்து இன்னும் புரியும் படியாக லக்னத்துக்கு அட்டமாதிபதி லக்கனத்திற்க்கு ஐந்தில் அமர்ந்து, ராசிக்கு 3, 6-க்குடைய புதன் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து, லக்னம், ராசி இரண்டிற்கும் ஐந்தாமிடம் பாதிக்கப்பட்டு,தனுசு லக்கினத்திற்கு அட்டமாதிபதியான சந்திர தசை நடந்த காலத்தில் மனநிலை பாதித்து சந்திர தசை முடிந்த பிறகு பூரணமாக குணம் பெற்ற ஜாதகத்தையும் நாம் பார்க்க முடிகிறது. சந்திரன் மனசு காரகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nராமாயணத்தில் ராமர் ராவணனை வதம் செய்த பிறகு, ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இதைப்போக்க ராமேஸ்வரம் வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷத்தை போக்கிக் கொண்ட இடமே ராமேஸ்வரம் ஆகும்.\nராமேஸ்வரமும் ஒரு கண்கண்ட பரிகார ஸ்தலம் ஆகும்.\nஇன்னொன்று கும்பகோணத்திற்கு எட்டு கிலோ மீட்டருக்கு அருகில் இருக்கும் அற்புத சிவஸ்தலம் தான் திருவிடைமருதூர். ஒரு சுப பலம் பெற்ற நாளில் இத்தலத்திற்குச் சென்று கோவிலுக்கு எதிர்புறம் உள்ள தீர்த்தத்தில் நீராடி கோபுர தரிசனம் செய்தபிறகு விநாயகருக்கு தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு அங்குள்ள 27 நட்சத்திர லிங்கங்களில் உங்களுடைய ஜென்ம நட்சத்திர லிங்கத்திற்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும் அடுத்து நவகிரகங்களை வணங்கியபின் மூலவரான ஸ்ரீ மகாலிங்க சுவாமிகளுக்கு நிறைவான அர்ச்சனை அபிஷேகம் செய்ய வேண்டும்.\nஅதன் பிறகு சென்ற வழியாக திரும்பாமல் அம்பாள் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து, அம்பாளை நமஸ்கரித்த பிறகு வெளிப்பிரகாரம் சென்று வலம் வந்து கொடிமரத்திற்கு அருகே நமஸ்காரம் செய்துகொள்ளவேண்டும். சிவபெருமானை தரிசிக்க செல்லும் போது பிரம்மகத்தி தோஷம் சன்னதி வாயிலில் நம்மை விட்டு விலகி, திரும்ப நாம் வந்தால் நம்மைப் பற்றிக் கொள்ளலாம் என்று சன்னதி வாசலில் காத்திருக்கும்.\nஎனவே சென்ற வழியாக திரும்பாமல் அம்பாள் சன்னதி வழியாக திரும்பி வரவேண்டும் என்பது சாஸ்திர விதி.\nஇது பிரம்மஹத்தி தோஷத்திற்கு உண்டான முறையான பரிகாரம் என்றாலும் அனைவரும் இத்திருத்தலத்திற்கு சென்று ஸ்ரீ மகாலிங்க சுவாமியை தரிசித்தால் வறுமை, துன்பம், நோய் கண்டங்கள் மனநிலை பாதிப்பு பைத்திய நோய், தரித்திரம், தொழில் முடக்கம் போன்ற தீய பலன்கள் விலகி நல்ல பலன்கள் உண்டாகும்.\nபோன ஜென்மத்தில் பாவம் செய்ததால் இந்த ஜென்மத்தில் இந்த பிறவி எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் இப்பிறவியில் உள்ள அனைத்துப் பாவங்களையும் போக்கி கொள்ள கும்பகோணத்திற்கு 8 கிலோமீட்டர் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் சென்று நம் பாவங்களையெல்லாம் போக்கிக்கொள்வோமாக\nசமஸ்கிருத வார்த்தையில் பிரம்மம் என்றால் உயிராகும்.. ஹத்தி என்றால் கொலையாகும். உயிர்க்கொலை அல்லது உயிர்வதை செய்வதற்கு \"பிரம்மஹத்தி\" என்று பெயராகும்..\nமனிதனை மனிதன் அழித்து விட்டால் முழுமையான பிரம்ம ஹத்தி தோஷம் ஆகும். ஒரு மனிதன் பசுவை அடித்து துன்புறுத்தினாலோ, கொன்றாலோ அது \"கோ\"ஹத்தி தோஷம் ஆகும்.. பிராமணர்களை துன்புறுத்தினாலோ, கருக்கலைப்பு செய்தாலோ பிரம்ம ஹத்தி தோஷம் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது..\nபூர்வ ஜென்மத்தில் செய்த நல்வினை, தீவினை, பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மத்தில் நல்ல வாழ்க்கையோ அல்லது கஷ்டமான தரித்தரமான வாழ்க்கையையோ அடைவதற்கு காரணமாக இருக்கிறது என்பது ஜோதிட அறிஞர்களின் கருத்தாக உள்ளது ..\nஜோதிடத்தில் பூர்வ புண்ணியத்தை குறிப்பது ஐந்தாமிடம் ஆகும்.. இது சிந்தனை, செயல்திறன் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் ஆகும்.. இந்த பூர்வ புண்ணியாதிபதி (ஐந்தாம் அதிபதி) ராகு கேதுக்களுடன் சேர்ந்து 6, 8, 12 ம் இடங்களில் போய் பகை, நீசம் பெற்று கெட்டு மறைவது பிரம்ம ஹத்தி தோஷம் ஆகும்.\nஐந்தாம் அதிபதியும் ஆறாம் அதிபதியும் இணைந்து கொடிய மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து கொடிய பாவிகள் தொடர்பில் இருப்பதுவும் ஒருவகையில் பிரம்ம ஹத்தி தோஷம் ஆகும்.\nஐந்தாம் அதிபதியும், பன்னிரண்டாம் அதிபதியும் இணைந்து 6, 8, 12 போன்ற மறைவிட, துர்ஸ்தானங்களில் அமர்ந்து பகை, நீசம் பெற்று லக்ன பாவிகளால் கடுமையாக பாதிக்கப்பட இதுவும் ஒருவகையான பிரம்மகத்தி தோஷம் ஆகும்.\nஅதேபோல புண்ணிய காரகன் என்று வர்ணிக்கப்படும் குருபகவான் ராகுவுடன் சேர்ந்து கெட்டு குருசண்டாள யோகம் எனும் யோகத்தை பெற்று குருபகவான் பாவியாகும்போதும், குருபகவான் ஆதிபத்திய விஷேசம் இல்லாத சனியுடன் சேர்ந்து மிக நெருங்கி பலமிழக்கும்போது, ஐந்தாமாதிபதியும், ஐந்தாமிடமும் மேற்சொன்ன அமைப்பில் பலமிழக்கும்போதும், மேற்சொன்ன அமைப்புக்கள் இருந்து மனசு காரகன் சந்திரனும், புதனும் பாதிக்கப்பட நிச்சயமாக அது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற அமைப்பில் வரும்.. அதாவது ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, காரகன் குரு, சந்திரன், புதன் கடுமையாக பாதிக்கப்பட இந்த பிரம்ம ஹத்தி உண்டாகும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nபூர்வ ஜென்மத்தில் கொலை செய்தவர்களுக்கு இந்த ஜென்மத்தில் இந்த தோஷம் பற்றிக் கொள்ளும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதனால் சித்த பிரமை, பைத்தியம் பிடித்தல், மனநிலை பாதிப்பு, குழந்தை இன்மை, பிள்ளைகளால் அவமானம், உடல் நலக்கோளாறுகள், வறுமை, துன்பம்,தொல்லை, கஷ்டம், துரதிர்ஷ்டம் போன்ற கெட்ட பலன்கள் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nஇதற்கு உதாரணமாக ஒரு ஜாதகத்தை என்னால் சொல்ல முடியும். 1940 ல் பிறந்த ஒரு பெரியவர் ஜாதகம். அவர் பிறந்தது கடக லக்னம். அவருக்கு மேச ராசி. கார்த்திகை நட்சத்திரம். சந்திரனுடன் கேது. பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் கடக லக்னத்திற்கு எட்டில் கும்பத்தில். புதன் ராகுவுடன் துலாத்தில். குருபகவான் ஒன்பதாம் இடமான மீனத்தில் சனியுடன் இணைவு சனி கடக லக்னத்திற்கு அட்டமாதிபதி என்பது குறிப்பி���த்தக்கது.\nசுக்கிரன் சூரியனுடன் ஐந்தாமிடத்தில் அஸ்தங்கம்.\nஇவருக்கு ஐந்தாமிடத்து அதிபதி செவ்வாய் எட்டில், கடக லக்னத்திற்கு ஆகாதவரான சனியின் கும்ப வீட்டில் அமர்ந்து, ஐந்தாமிடத்திற்கு காரக கிரகமான குரு பகவான் கடக லக்னத்திற்கு அட்டமாதிபதியான சனியுடன் மிக நெருங்கி பலவீனமான காரணத்தாலும், மனசு காரகன் சந்திரனும், புக்தி காரகனுமான புதனும் ராகு கேதுக்களால் பீடிக்கப்பட இவருக்கு இளமையில் புக்தி கோளாறுகள் ஏற்பட்டது.\nஇந்த ஜாதகருக்கு இளமையில் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு சரியாகியது...இவரது குடும்பத்தார் இவருக்கு பேய் பிடித்து விட்டது. முனி பிடித்துவிட்டது என்று போகாத கோவில் இல்லை. செய்யாத வைத்தியம் இல்லை. இவருக்கு மத்திம வயதில் கடுமையான நோய் ஏற்பட்டு பல நாட்கள் படுத்த படுக்கையாக கிடந்து பின்னர் நலம் பெற்றார்.\nஇவர் வறுமை, துன்பம், தொல்லை, கஷ்டம் என்று கடைசி வரை மிக சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்தார். அமாவாசை திதி அருகில் வரும் போது அதிகமாக உணர்ச்சிவயப் பெற்று காணப்படுவார்.\nஇவரே தன்னை பற்றி சொல்லும் போது சிறுவயதில் அவரது பெற்றோர் இந்த தோசம் இருந்த காரணத்தினால் ராமேஸ்வரம் அழைத்து சென்றதாகவும் , அந்த நினைவுகள் இன்னும் பசுமரத்தாணிபோல நெஞ்சில் நிலைத்து நிற்பதாகவும் என்னிடம் ஒருமுறை தெரிவித்தார்.\nஇன்னொரு உதாரணமாக ஒருவருக்கு தனுசு லக்னம். தனுசு லக்னத்திற்கு அட்டமாதிபதியான சந்திரபகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து பாவத்தன் மை அடைந்து, அந்த சந்திரனுக்கு அதாவது மேஷ ராசிக்கு ஐந்தில் புதன் அமர்ந்து இன்னும் புரியும் படியாக லக்னத்துக்கு அட்டமாதிபதி லக்கனத்திற்க்கு ஐந்தில் அமர்ந்து, ராசிக்கு 3, 6-க்குடைய புதன் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து, லக்னம், ராசி இரண்டிற்கும் ஐந்தாமிடம் பாதிக்கப்பட்டு,தனுசு லக்கினத்திற்கு அட்டமாதிபதியான சந்திர தசை நடந்த காலத்தில் மனநிலை பாதித்து சந்திர தசை முடிந்த பிறகு பூரணமாக குணம் பெற்ற ஜாதகத்தையும் நாம் பார்க்க முடிகிறது. சந்திரன் மனசு காரகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nராமாயணத்தில் ராமர் ராவணனை வதம் செய்த பிறகு, ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இதைப்போக்க ராமேஸ்வரம் வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷத்தை போக்கிக் கொண்ட இடமே ராமேஸ்���ரம் ஆகும்.\nராமேஸ்வரமும் ஒரு கண்கண்ட பரிகார ஸ்தலம் ஆகும்.\nஇன்னொன்று கும்பகோணத்திற்கு எட்டு கிலோ மீட்டருக்கு அருகில் இருக்கும் அற்புத சிவஸ்தலம் தான் திருவிடைமருதூர். ஒரு சுப பலம் பெற்ற நாளில் இத்தலத்திற்குச் சென்று கோவிலுக்கு எதிர்புறம் உள்ள தீர்த்தத்தில் நீராடி கோபுர தரிசனம் செய்தபிறகு விநாயகருக்கு தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு அங்குள்ள 27 நட்சத்திர லிங்கங்களில் உங்களுடைய ஜென்ம நட்சத்திர லிங்கத்திற்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும் அடுத்து நவகிரகங்களை வணங்கியபின் மூலவரான ஸ்ரீ மகாலிங்க சுவாமிகளுக்கு நிறைவான அர்ச்சனை அபிஷேகம் செய்ய வேண்டும்.\nஅதன் பிறகு சென்ற வழியாக திரும்பாமல் அம்பாள் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து, அம்பாளை நமஸ்கரித்த பிறகு வெளிப்பிரகாரம் சென்று வலம் வந்து கொடிமரத்திற்கு அருகே நமஸ்காரம் செய்துகொள்ளவேண்டும். சிவபெருமானை தரிசிக்க செல்லும் போது பிரம்மகத்தி தோஷம் சன்னதி வாயிலில் நம்மை விட்டு விலகி, திரும்ப நாம் வந்தால் நம்மைப் பற்றிக் கொள்ளலாம் என்று சன்னதி வாசலில் காத்திருக்கும்.\nஎனவே சென்ற வழியாக திரும்பாமல் அம்பாள் சன்னதி வழியாக திரும்பி வரவேண்டும் என்பது சாஸ்திர விதி.\nஇது பிரம்மஹத்தி தோஷத்திற்கு உண்டான முறையான பரிகாரம் என்றாலும் அனைவரும் இத்திருத்தலத்திற்கு சென்று ஸ்ரீ மகாலிங்க சுவாமியை தரிசித்தால் வறுமை, துன்பம், நோய் கண்டங்கள் மனநிலை பாதிப்பு பைத்திய நோய், தரித்திரம், தொழில் முடக்கம் போன்ற தீய பலன்கள் விலகி நல்ல பலன்கள் உண்டாகும்.\nபோன ஜென்மத்தில் பாவம் செய்ததால் இந்த ஜென்மத்தில் இந்த பிறவி எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் இப்பிறவியில் உள்ள அனைத்துப் பாவங்களையும் போக்கி கொள்ள கும்பகோணத்திற்கு 8 கிலோமீட்டர் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் சென்று நம் பாவங்களையெல்லாம் போக்கிக்கொள்வோமாக\nPost Reply: பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nகிரகங்களின் இணைவு நெருக்கத்தை எப் …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஜோதிடப்படி சம்பாதிக்கும் பணத்தை ச …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஜோதிட கணக்குகள் ,விதிகளை நம்முடைய …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan1 month ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu1 month ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu5 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu5 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu5 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu5 months ago\nதுலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nசிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nரிஷப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nமேச ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNTgxMQ==/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-25T19:07:36Z", "digest": "sha1:XH425HAG6O222MKBW7HZZ5PC6FTQU4BM", "length": 17230, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேளாண் மசோதா பற்றி பொய்களை பரப்பி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன: பிரதமர் குற்றச்சாட்டு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nவேளாண் மசோதா பற்றி பொய்களை பரப்பி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன: பிரதமர் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி: ‘மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய 3 வேளாண் மசோதாக்களும் விவசாய���களுக்கு பாதுகாப்பு கேடயங்கள்,’ என பிரதமர் மோடி ஆதரித்து பேசினார். மேலும், இந்த மசோதாக்கள் பற்றி எதிர்க்கட்சிகள் போலியான தகவல்களை பரப்பி, விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். வேளாண் துறை சார்ந்த 3 சட்ட மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதில், 2 மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளமும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பாஜ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மசோதாக்களை அரசு நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த மத்திய உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். நாடு முழுவதும் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இந்த 3 சட்ட மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.இந்நிலையில், பீகாரின் கோசி ஆற்றின் மீது 1.9 கிமீ தூரத்தில் ரூ.516 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘கோசி ரயில் மகாசேது’ ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயத்தில் சீர்த்திருத்தம் செய்யக்கூடிய 3 சட்ட மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கதாகும். இது விவசாயிகளுக்கு விரோதமானவை அல்ல. விவசாயிகளுக்கு பாதுகாப்பு கேடயமாக இருக்கக் கூடியவை. இதன் மூலம், விவசாயிகள் இனி நாட்டின் எந்த பகுதியிலும் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியும். அவர்களே நேரடியாக விலையை பேசி விற்பதால் நல்ல லாபமும் பெற முடியும். அதே சமயம், அரசு கொள்முதல் செய்வது தற்போதுள்ளபடியே நீடிக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலை வழிமுறையும் எப்போதும் இருப்பதைப் போலவே தொடரும். குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் விவசாயிகளுக்கு தகுந்த விலையை வழங்குவதில் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. கடந்த 6 ஆண்டில் பாஜ கூட்டணி அரசைப் போலக இதுவரை எந்த அரசும் விவசாயிகளுக்காக பல்வேறு நன்மைகளை செய்து கொடுத்ததில்லை.யார் இடைத்தரகர்களுடன் சேர்ந்து, தங்கள் பாக்கெட் நிரம்புவதற்காகவும், சுய லாபத்திற்காகவும் இந்த சட்ட மசோதாக்கள் போன்ற புதிய வாய்ப்புகளை எதிர்க்கிறார்கள் என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள். இப்போது கொண்டு வரப்பட்ட இந்த சட்ட மசோதாக்களில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதையேதான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் செய்து தருவதாக அதன் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அவர்கள் எதிர்த்து நின்று போராட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள்.இந்த விஷயத்தில், பல ஆண்டுகள் நாட்டை ஆண்டவர்கள் போலியான தகவல்களை பரப்பி விவசாயிகளை தவறாக வழிநடத்தப் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஹர்சிம்ரத் கவுர் பாதலின் கடிதத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஏற்றுக் கொண்டார். தனது ராஜினாமா குறித்து டெல்லியில் ஹர்சிம்ரத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது தாயை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட்டுதான், நாடாளுமன்றத்துக்கு நேற்று வந்தேன். விவசாய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், எனது குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. அரசு இந்த 3 மசோதாக்களையும் நிறுத்தி வைத்து, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்,’’ என்றார்.காங்கிரஸ்தான் காரணம்கோசி ரயில் பாலம் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘கடந்த 2003ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்த ரயில் பால திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போதைய அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக நிதிஷ் குமார் இடம் பெற்றிருந்தார். அடுத்த ஆண்டே வாஜ்பாய் ஆட்சி மாறிய பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின் யார் ஆட்சியில் இருந்தார்கள், ரயில்வே துறை யாரிடம் இருந்தது என்ற விஷயத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் வேகமாக செயல்பட்டிருந்தால், இந்த ரயில் பாலம் கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும்,’’ என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை மறைமுகமாக தாக்கி பேசினார். மோடி கேட்கும்பிறந்தநாள் பரிசுநேற்று முன்தினம் தனது 70வது பிறந்த தினத்தை கொண்டாடிய பிரதமர் மோடிக்கு, உலகத் தலைவர்கள், உள்நாட்டு தலைவர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவித்துள்ள மோடி, நாட்டு மக்களிடம் பிறந்த நாள் பரிசு ஒன்றும் கேட்டுள்ளார்.இது பற்றி நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள மக்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்த வாழ்த்துகள் நாட்டுக்கு சேவை புரிவதற்கான பலத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உத்வேகத்தையும் எனக்கு அளிக்கும். உங்கள் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அனைவரும் முறைப்படி மாஸ்க் அணியுங்கள். சமூக விலகலைக் கடைபிடியுங்கள். கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். நம் பூமியை ஆரோக்கியம் மிகுந்ததாக உருவாக்குங்கள். இதுவே, நான் கேட்கும் பிறந்தநாள் பரிசு,’ என கூறியுள்ளார்.\nஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n‘டிஸ்சார்ஜ்’ ஆனார் கபில்தேவ் | அக்டோபர் 25, 2020\nஆஸி., கிளம்பிய புஜாரா, விஹாரி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/08/blog-post_17.html", "date_download": "2020-10-25T19:02:03Z", "digest": "sha1:AIBC5NDSEGVLJA22ZM4UZ7NMDPQEFFW6", "length": 18303, "nlines": 112, "source_domain": "www.nisaptham.com", "title": "நாளைய நடமாடும் பதிப்பகமே ~ நிசப்தம்", "raw_content": "\nகாலச்சுவடு இதழும் கடவு அமைப்பும் சேர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘தமிழில் புத்தகப் பண்பாடு’ என்ற இரண்டு நாட்களுக்கான கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அடுத்த வாரம்- ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் நாட்களில்.\nகாலச்சுவடு அவ்வப்பொழுது எனக்கான வாய்ப்பை கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. அது கவிதை பிரசுரமாக இருந்தாலும் சரி, விமர்சன பிரசுரமாக இருந்தாலும் சரி அல்லது கவிதைப் புத்தக பதிப்பாக இருந்தாலும் சரி. அந்த வரிசையில் இந்த முறை கருத்தரங்கத்தில் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். ‘தமிழ் பதிப்புத் துறையும் தொழில்நுட்பமும்’ என்பதுதான் எனக்கான தலைப்பு. தலைப்பைக் கேட்டவுடன் புனித வெள்ளிக்கும் மாரியம்மாளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத்தான் தோன்றும். Impact of Technology on Tamil Publishing- இதில் வெறும் புத்தகப்பதிப்பை மட்டும் உள்ளடக்க முடியாது- ப்லாக்கில் எழுதுவதிலிருந்து ஃபேஸ்புக்கில் எழுதுவது வரை சகலமும் பதிப்புதானே ஆளாளுக்கு நடமாடும் பதிப்பகங்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம்.\nதொழில்நுட்பம்தான் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதைப் பற்றி பேச வேண்டும். எழுதிய பத்து நிமிடங்களுக்குள் அவற்றை பதிப்பித்துவிடுகிறோம். அது ஸாஸ்வதம் பெற்றுவிடுகிறது. ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான தமிழ் எழுத்துக்களை பிரசுரம் செய்கிறோம். மனதுக்குள் எது தோன்றுகிறதோ அது உடனடியாக பிரசுரம் ஆகிறது. முன்பு மாதிரி பதிப்பாளர்களுக்காகவும் பத்திரிக்கையாசிரியர்களுக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு பிடிக்கும்படியாக நம் எழுத்தை மாற்ற வேண்டியதில்லை. பதிப்பாளர்கள் செய்யும் அரசியலில் பகடைக்காயாக வேண்டியதில்லை. பதிப்புக்கான செலவு குறைந்திருக்கிறது. இப்படி எத்தனையோ சொல்லலாம்.\n அப்படி எப்படிச் சொல்ல முடியும் ஏகப்பட்ட எதிர்மறை சமாச்சாரங்களும் இருக்கின்றன. எழுதிக் கொட்டுகிறோம். இந்தக் குப்பைகளில் எத்தனையோ நல்ல எழுத்துக்கள் யாருக்குமே தெரியாமல் புதைந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் தகுதியே இல்லாத எழுத்துக்கள் கொண்டாடப்படுகின்றன. எழுத்தையும் எழுத்தாளனையும் பின்னிப் பிணைக்கிறோம். புகழ்பெற்ற எழுத்தாளன் எவ்வளவு மோசமாக எழுதினாலும் ‘ஆசம்’ என்று பாராட்டுகிறோம். புகழடையாத ஒருவன் எவ்வளவு அற்புதத்தை எழுதினாலும் அசால்ட்டாக தாண்டிச் செல்கிறோம்.\nஎழுத்தைப் பொறுத்த வரைக்கும் பொறுமை அவசியம். இன்றைக்குத் தோன்றுவதை இன்றைக்கே எழுதுவதைவிடவும் இரண்டு நாட்கள் கழித்து எழுதும் போது அதன் தொனியே மாறக்கூடும். ஆனால் இந்த டெக்னாலஜி நம் பொறுமையை பறித்துவிடுகிறது. எழுதுவதை எச்சில் துப்புவதைப் போல ஆக்கிக் கொண்டிருக்கிறோம். செறிவான எழுத்துக்களைவிடவும் diluted எழுத்துக்கள்தான் இங்கு அதிகம். பெரும்பாலும் வாசிப்பதைவிடவும் எழுதுவதில்தான் குறியாக இருக்கிறோம். கொஞ்ச நாட்கள் எழுதிவிட்டு ஆசை தீர்ந்தவுடன் காணாமல் போய்விடுகிறோம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஅடுத்த ஐந்து வருடங்களில் இந்த பதிப்பு எப்படி இருக்கும் பத்து வருடங்களில் என்னவாகும் ஒவ்வொருவரும் செல்போனில் வாசிக்கவும் எழுதவும் தொடங்கும் போது காகித அச்சு எழுத்துக்களுக்கான இடம் என்னவாக இருக்கும் பதிப்பாளர்கள் ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் பதிப்பாளர்கள் ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் கிண்டில் போன்றவை தமிழகத்தில் சாதாரணமாகும் போது என்னவிதமான மாறுதல்கள் நிகழும் கிண்டில் போன்றவை தமிழகத்தில் சாதாரணமாகும் போது என்னவிதமான மாறுதல்கள் நிகழும் -இப்படி இந்தத் தலைப்பில் பேசுவதற்கான எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.\nநான்கு பேருக்கு முன்பாக பேசுவதுதான் அலறச் செய்கிறது. முன்பு பேசியதுண்டு. விசுவின் அரட்டை அரங்கத்தின் இறுதியில் வட்டத்தில் கூட காட்டினார்கள். ஆனால் இடையில் பத்து வருடங்களாக மேடையே ஏறவில்லை. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். நா, பழக்கத்தை மறந்துவிட்டது. சமீபமாகத்தான் மேடைகள் ஏறிக் கொண்டிருக்கிறேன். கிழக்கு பதிப்பகத்தின் பத்ரிதான் இந்த உரையாடலை ஒருங்கிணைக்கிறார். Admired professional. உடன் பேசும் கிருஷ்ணபிரபுவோடு நல்ல நட்பு இருக்கிறது. மூர்த்தி ராஜூவுடன் பழக்கம் இல்லை. உரையாடலின் போது பழகிக் கொள்ளலாம்.\nஎன்னளவில் இது முக்கியமான கருத்தரங்கு. நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆளுமைகள் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. ஜாம்பவான்கள்.\nஎன்னை எதற்கு அழைத்தார்கள் என்று யோசித்துப்பார்த்தால்- நானாக யோசிக்கவில்லை. அழைப்பிதழைக் காட்டியவுடன் ‘உங்களை எதுக்கு இதுக்கெல்லாம் கூப்பிடுறாங்க’ என்று வேணி கேட்டாள். நிசப்தம்தான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. இங்கு எழுதுவதுதான் கவனிக்கச் செய்கிறது. தொடர்ந்து எழுதுவது பெரிய காரியமில்லை. அதற்கான மனநிலை அமைய வேண்டும். அந்த மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் நாம் எழுதுவதை வாசித்துவிட்டு பேசுவதற்கான ஆட்கள் அமைய வேண்டும். நிசப்தம் தளத்துக்கு அமைந்திருக்கிறார்கள். தொடர்ந்து வாசித்துவிட்டு தொடர்பில் இருப்பவர்கள் என நூறு பேரையாவது இந்த வினாடியில் ஞாபகப்படுத்த முடியும். அந்த உற்சாகம்தான் எழுதச் செய்கிறது. எவ்வளவுதான் எதிர்கருத்துக்களை எழுதினாலும் அதை மட்டும் விமர்சித்துவிட்டு அடுத்த கட்டுரையிலிருக்கும் நல்ல விஷயங்களை பாராட்டுபவர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் நன்றி.\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் உடனடி எழுத்துவெளி பற்றிய கருத்துகள் முற்றிலும் உண்மை .மதுரை வரையலாத எங்களைப்போன்ற உங்க லட்சோப லட்சம் நிசப்தம் வாசகர்கள் ..சரி விடுங்க -ஆயிரத்திலாவது இருப்போம்னு நினைக்கிறேன் எங்களுக்காக விவரங்களைப் பதிவிடுங்க ..வாழ்த்துகள்\nஅன்(றை)னைக்கு என்னன்னா \"சற்றுமுன்\" இணையப்பக்கத்துல \"நட்சத்திர பதிவாளர்\" அறிமுகத்துல மொத ஆளா அறிமுகம்.\nஇன்னைக்கு என்னன்னா தமிழில் புத்தக பண்பாடு பன்னாட்டு அரங்கில் பேச அழைப்பு.\n\"சைபர் சாத்தான்கள்\" நிச்சயம் ஒரு காரணமாய் இருக்கும். அடுத்து தமிழ் எழுத்தும் பிடிபட்டிருக்க வேண்டும்.கணிணி தொழில் நுட்பமும் பிடிபட்டிருக்க வேண்டும்.வாசிப்பும் எழுத்தும் வசப்பட்டிருக்க வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் ஆர்வமும் வேண்டும். _ _ _ _ _. \"இன்னும் நிறைய டும் டும்கள்\" உங்களிடம் இருக்கிறது.\nகருத்தரங்கை சிறப்பாக செய்து முடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபார்வையாளர்களுக்கு முன்பதிவு எதுவும் இல்லை. நீங்கள் நேரடியாக அரங்குக்கு வந்துவிடலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிற��்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-10-25T19:05:34Z", "digest": "sha1:GH2X5OXRFWDQSWXWG3KEZ4MOS4KVEDVR", "length": 19449, "nlines": 85, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "கொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன? – Today Tamil Beautytips", "raw_content": "\nகொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nஉலகம் முழுக்க அறிவியலாளர்கள் வியக்கத்தக்க அளவில் முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாம் இன்னும் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பல கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.\nசில முக்கியமான கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன.\n1. எத்தனை பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது\nஇது மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று. ஆனால் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்று.\nஉலகம் முழுக்க பல லட்சம் பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையாகத்தான் இது இருக்கும்.\nஇந்த வைரஸ் பாதிப்பு இருந்தாலும், உடல் நலிவுறவில்லை என்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாத எண்ணற்றவர்களைக் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.\nஒருவருக்கு நோய்ப் பாதிப்பு உள்ளதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கான பரிசோதனை முறை உதவியாக இருக்கும்.\nநமக்கு கொரோனா தொற்று உள்ளது என அறிவது எப்படி\n2. உண்மையில் இது எந்த அளவுக்கு உயிர்ப்பலி வாங்கக் கூடியது\nஎவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நமக்குத் தெரியாத வரையில், மரண விகிதம் பற்றி நிச்சயமாகக் கூறுவது சாத்தியமற்றது. இப்போதைக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 1 சதவீதம் பேர் மரணம் அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நோய் அறிகுறி தென்படாதவர்கள் அதிகமாக இருந்தால், மரண விகிதம் இன்னும் குறைவாக இருக்கும்.\n3. முழுமையான அறிகுறிகளின் பட்டியல் என்ன\nகொரோனா வைரஸ் தாக்குதலின் பிரதான அறிகுறிகளாக – காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் உள்ளன. இவற்றைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.\nஉலர்ந்த தொண்டை, தலைவலி மற்றும் வயிற்றுப் போக்கு பாதிப்புகளும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வாசனை அறியும் தன்மை குறையக்கூடும் என்றும்கூட சில அனுமானங்கள் கூறுகின்றன.\nஆனால் லேசான சளி போன்ற அறிகுறிகள், மூக்கு ஒழுகுதல் அல்லது தும்மல் ஆகியவை சில நோயாளிகளுக்கு இருப்பதாகச் சொல்வதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது.\nஇதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், வைரஸ் தாக்குதல் இருந்தாலும் தங்களுக்கு தொற்று பரவியுள்ளது என்பதை மக்கள் அறியாமல் இருப்பார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n4. தொற்று பரவலில் சிறுவர்களின் பங்கு என்ன\nசிறுவர்களுக்கு நிச்சயமாக கொரோனா வைரஸ் தாக்கும். இருந்தாலும், அவர்களுக்கு லேசான அறிகுறிகள் தோன்றலாம். முதிய வயதினருடன் ஒப்பிடும்போது, குழந்தைகளில் இந்த நோயால் ஏற்படும் மரண விகிதம் குறைவாகத்தான் உள்ளது.\nஒரு நோய் பரவுதலுக்கு குழந்தைகள் அதிக காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் நிறைய பேருடன் (பெரும்பாலும் விளையாட்டு மைதானங்களில்) கலந்து பழகும் வாய்ப்பு இருப்பதும் இதற்கு ஒரு காரணம். ஆனால், இந்த வைரஸ் தாக்குதலைப் பொருத்தவரையில், குழந்தைகள் மூலம் எந்த அளவுக்குப் பரவும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.\n5. உண்மையில் இது எப்படி தொடங்கியது\nஇந்த வைரஸ் 2019 இறுதியில் சீனாவில் வுஹானில் வெளிப்பட்டது. அங்கு இறைச்சி அங்காடியில் நிறைய பேருக்கு இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது.\nஅதிகாரப்பூர்வமாக சார்ஸ்-சி.ஓ.வி.-2 என கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், வெளவால்களுக்குத் தொற்றக் கூடிய ஒருவித வைரஸ்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இருந்தபோதிலும், வெளவால்களில் இருந்து வேறொரு விலங்கினத்துக்கு இது பரவி, அதில் இருந்து மனிதர்களுக்குப் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஆரம்பம் எது என்பது இன்னும் தெரியவில்லை. வெளவால்களிடம் இருந்து தொற்று பரவிய அந்த விலங்கினம், இதை மேலும் பரப்பும் வாய்ப்பு கொண்டதாகவும் இருக்கலாம்.\n6. கோடையில் இந்தப் பாதிப்புகள் குறையுமா\nசளிக்காய்ச்சலும், சளியும் குளிர் மாதங்களில் சாதாரணமாகக் காணப்படும். ஆனால் வெப்பநிலை அதிகமாகும்போது, வைரஸ் பரவும் நிலையில் மாற்றம் ஏற்படுமா என்பது இன்னும் தெரியவில்லை.\nபருவநிலை மாற்றத்தால் இதில் தாக்கம் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பிரிட்டன் அரசின் அறிவியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர். அப்படி ஒரு தாக்கம் இருந்தால், சளி மற்றும் சளிக்காய்ச்சல் போன்றவற்றின் மீதான தாக்கத்தைவிட குறைவாகவே இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.\nகோடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்தால், மீண்டும் குளிர் பருவத்தில் அதன் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. அப்போது வழக்கமான குளிர்பருவ நோய்களால் அதிக நோயாளிகளை மருத்துவமனைகள் கையாண்டு கொண்டிருக்கும் சமயமாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது.\n7. சிலருக்கு ஏன் தீவிரமான அறிகுறிகள் தென்படுகின்றன\nபெரும்பாலானவர்களுக்கு கோவிட் – 19 லேசான அறிகுறிகளை மட்டுமே காட்டுகிறது. இருந்தபோதிலும், 20 சதவீதம் பேர் அதிக தீவிரமான நோய்க்கு ஆட்படுகிறார்கள், காரணம் என்ன\nஇதில் ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கிறது என்பது தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓரளவுக்கு மரபணு சார்ந்த விஷயமாகவும் அது உள்ளது. இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது, தீவிர கவனிப்பு தேவைப்படும் நிலையில் இருந்து மக்களைக் காப்பாற்ற, நோயைத் தடுக்க உதவியாக இருக்கும்.\n8. நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும், ஒருவருக்கே இரண்டு முறை இது தாக்குமா\nஇதுகுறித்து நிறைய அனுமானங்கள் உள்ளன. குறிப்பிட்ட வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் எவ்வளவு காலத்துக்கு நீடித்திருக்கும் என்பதற்கு, குறைவான ஆதாரங்களே உள்ளன.\nஇந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக நோயாளி வெற்றிகரமாக போராடி மீண்டுவிட்டார் என்றால், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டதாக அர்த்தம். ஆனால் இந்த நோய் சில மாதங்கள் தான் அறியப்பட்டுள்ளது என்பதால், இதன் நீண்டகால பாதிப்பு பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. முதல்நிலையில் நோயுற்று குணமானதாக அறிவிக்கப்பட்டவருக்கு அந்த நிலையில் முறையாக ���ரிசோதனை செய்யாமல் அனுப்பியதால் தான், மீண்டும் அவர் நோயுறுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nநீண்டகால நோக்கில் என்ன நடக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, நோய் எதிர்ப்பாற்றல் குறித்த கேள்விகளுக்கு விடை காண்பது முக்கியமானது.\n9. இந்த வைரஸ் நிலைமாற்றம் அடையுமா\nவைரஸ்கள் எப்போதும் நிலைமாற்றம் அடைந்து பெருகிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் அதன் மரபணு குறியீடுகளில் ஏற்படும் மாற்றங்கள், கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்காது.\nபொதுவாக, நீண்டகால நோக்கில் வைரஸ்களின் உயிர்க்கொல்லி குணம் குறையும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கு உத்தரவாதம் கிடையாது.\nவைரஸ் நிலைமாற்றம் அடைந்து பெருகும் நிலை ஏற்பட்டால், நமது நோய் எதிர்ப்பாற்றலால் அதைக் கண்டறிய முடியாமல் போகும், அதற்கான தடுப்பூசி மருந்துகள் வேலை செய்யாமல் போகும் (சளிக் காய்ச்சலில் நடந்தது போல) நிலை ஏற்படும் என்பது தான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.\nகொடிய கொரோனா வைரஸ் நோயாளிகளை முழுமையாக சுகப்படுத்துவது எப்படி குணமடைந்த நோயாளி வெளியிட்ட தகவல்\nதிடீரென இடிந்து விழுந்த கொரொனா சிகிச்சை முகாம்.. இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள்… இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள்…\nகொடிய கொரோனா வைரஸ் நோயாளிகளை முழுமையாக சுகப்படுத்துவது எப்படி குணமடைந்த நோயாளி வெளியிட்ட தகவல்\nதி டீ ரென செ ருப்பை க ழ ட்டி.. அ ர சு அ தி கா ரியை வெ ளுத்த சோனாலி\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t151117-topic", "date_download": "2020-10-25T19:03:46Z", "digest": "sha1:DRH6DCVXAL5P6UNT6LPY7QIIL63NY3H5", "length": 45178, "nlines": 228, "source_domain": "www.eegarai.net", "title": "பொதுவான செய்திகள்.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nத��ிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அத�� என்ன வியாதினு தெரியுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பத்திரப்பதிவுத்துறை ஐ.ஐ., குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை, மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார். வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலசந்திரன் பத்திரப்பதிவுத்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம்.பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளரக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குனராக நியமனம்.கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஹரிஹரன் நகராட்சி நிர்வாக சிறப்பு செயலாளராக நியமனம்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக இருந்த கணேஷ் இந்திய மருத்துவம் ஓமியோபதி இயக்குனராக நியமனம். அவருக்கு பதிலாக உமா மகேஸ்வரி புதுக்கோட்டை கலெக்டராக நியமனம்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனராக இருந்த ஆனந்த் திருவாரூர் மாவட்ட கலேக்டராக நியமனம். திருவாரூர் கலெக்டராக இருந்த நிர்மல்ராஜ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனராக நியமனம்.பொள்ளாச்சி சப் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம்.திருப்பூர் சப் கலெக்டர் ஷ்ராவன் குமார் ஜட்டாவத் கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம்.மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த அனிஷ் சேகர் டிட்கோ செயல் இயக்குனராக மாற்றம். டிட்கோ செயல் இயக்குனர் விசாகன் மதுரை மாநகராட்சி ஆணையராக மாற்றம்.ஐ.ஏ.எஸ் அதிகாரி நாகராஜனுக்கு சுகாதார திட்ட இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.\nபுதுடில்லி; புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ஜவான்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் இழப்பீடு அறிவித்துள்ளன.\nகாஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில், நேற்று முன்தினம், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது, பாக்.,கை���் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் பயங்கரவாதி, வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனத்தை மோதச் செய்ததில் சி.ஆர்.பி.எப்., வாகனத்தில் இருந்த, 40 வீரர்கள் உடல் சிதறிஉயிரிழந்தனர்;பலர்காயங்களுடன்மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொடூர தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் பஞ்சாப் அரசு தலா ரூ. 12 லட்சமும், மஹாராஷ்டிரா அரசு ரூ. 50 லட்சமும், ஒடிசா அரசு ரூ. 10 லட்சமும் ,ஜார்க்கண்ட் அரசு ரூ. 10லட்சமும் அறிவித்துள்ளன.\nஸ்ரீநகர்: காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடலை, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், தோளில் சுமந்து சென்றார்.ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த, 40 வீரர்களின் உடல்களுக்கு, நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங், டில்லியில் இருந்துபுறப்பட்டு, ஜம்மு - காஷ்மீர்மாநிலம்,ஸ்ரீநகர்சென்றார்.அங்கு, மூவர்ண கொடியால் போர்த்தப்பட்ட, 40 வீரர்களின் உடல்களுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.பின், வீரர்களின் உடல்கள், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு,\nஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.அப்போது, வீரர் ஒருவரின் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியை, மத்திய அமைச்சர், ராஜ்நாத் சிங், கண்ணீர் மல்க, தன் தோளில் சுமந்து சென்றார். இதன் பின், ஸ்ரீநகரில் இருந்து, சிறப்பு விமானம் மூலம், உடல்கள் டில்லிக்கு அனுப்பப்பட்டன.பயங்கரவாதிகளின் தாக்குதலில், பீஹார் மாநிலம், பாகல்பூரைச் சேர்ந்த, ரத்தன் தாக்கூர் என்ற வீரரும் உயிரிழந்தார்.மகன் இறந்த செய்தி கேள்விப்பட்டதும், ரத்தன் தாக்கூரின் தந்தை, அதிர்ச்சியில் கதறி அழுதார். அப்போது, அவரது தந்தை கூறியதாவது:நாட்டுக்காக ஒரு மகனை இழந்துவிட்டேன். மற்றொரு மகனை தியாகம் செய்யவும் தயாராக உள்ளேன். ஆனால், இந்த படுகொலையை செய்த பாகிஸ்தானுக்கு, தகுந்த பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nபுதுடில்லி: உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க பாலிவுட் நடிகர் அகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழன் அன்று மத்திய ரிசர்வ் படையினர் 44 பேர் பயங்கரவாதிகளின் வெடி குண்டு தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடு மறந்து தாக்குதலுக்கு கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகளும் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளது.மிதாப்பச்சன் முடிவு செய்துள்ளார்.இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கூறியதாக அவருடைய செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது: உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்கள் 44 பேருக்கும் அவர்களின் குடும்பத்தாரிடம் தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nதாதா சாகிப் பால்கே: மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில், கோவிந்த் சதாசிவ் - துவார்க்கா பாய் தம்பதிக்கு, 1870 ஏப்., 30ல் பிறந்தார். இவரது இயற்பெயர், துண்டிராஜ் கோவிந்த் பால்கே. இந்தியாவிற்கு, சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர், இவர் தான். அரிச்சந்திரா என்ற படத்தை, மராட்டிய மொழியில் முதன்முதலில் இயக்கினார். நடிகர்களை எப்படி தேர்வு செய்வது என, அவர் யோசிக்கவே இல்லை. தன் குடும்பத்திலிருந்த, 18 பேரையும் நடிக்க வைத்தார். முதல் இந்திய சினிமாவே, ஒரு குடும்ப படம்.அவர், 1910 -- 1940 வரை, பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அவற்றை, அவரே இயக்கவும் செய்தார். இந்திய திரைப்பட துறையின் தந்தை என அழைக்கப்படும், துண்டிராஜ் கோவிந்த் பால்கே, 1944 பிப்., 16ல் காலமானார். அவரது நினைவாக, திரைப்பட துறையில் சிறந்து விளங்கு வோருக்கு, 'தாதா சாகிப் பால்கே' விருதை, மத்திய அரசு வழங்கி வருகிறது. அவர் இறந்த தினம் இன்று.\nமும்பை :இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகளை கடைபிடிக்காத, மூன்று தேசிய வங்கிகளுக்கு, 3.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஆர்.பி.ஐ., வெளியிட்ட தகவல்: வங்கிகளில் பணம் கையாள்வது, வங்கிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் கணக்குகளை மறுகட்டமைப்பு செய்தல் போன்றவற்றில், ஆர்.பி.ஐ., சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. ந்த உத்தரவுகளை, பாங்க் ஆப் இந்தியா, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் ��ேஷனல் வங்கி ஆகியவை பின்பற்றவில்லை. இதற்காக, பாங்க் ஆப் இந்தியாவுக்கு, 1 கோடி; ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு, 1.5 கோடி; பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுடில்லி : காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவதற்கு காரணமான கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல், துருக்கி, சவுதி அரேபியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கசகிஸ்தான் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கு துணையாக நிற்பதாகவும் உறுதி அளித்துள்ளன.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்.,க்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணையாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது தற்காப்பு உரிமையை பாதுகாக்க முழு ஆதரவையும் தர உள்ளதாகவும் டிரம்ப் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. பாக்., மீது வான்வழியாக இந்தியா தாக்குதல் நடத்தினாலும் அதற்கு உதவுவதில் எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.பாக்., உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ளும்படி பலோசிஸ்தான் தேசிய காங்., இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாமாபாத்திற்கான இந்திய தூதரை திரும்பப் பெற வேண்டும் எனவும், டில்லியில் உள்ள பாக்., தூதரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் இந்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. அந்நாட்டு அதிபர் வாகித் பல்லோச் வெளியிட்டுள்ள செய்தியில், இதற்கு நீதி கிடைத்தாக வேண்டும். இந்த தாக்குதலின் பின்னணியில் பாக்., இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும், அப்பாவி மக்களை கொல்வதற்காகவும் பாக்., விலை கொடுக்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.\nவாஷிங்டன்: சென்னையில், அலுவலகம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற, தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், தீர்வு காணும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்த, 'காக்னிசென்ட்' நிறு வனம் முன்வந்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசென்ட் என்ற, கம்ப்யூட்டர் மென்\nபொருள் நிறுவனம், நம் நாட்டிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்\nதுக்காகசென்னையில், 27 லட்சம் சதுர அடியில் புதிய வளாகம் கட்ட, 2014ல் பணிகள் நடந்தன. இந்த அலுவலக வளாகம் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்க, தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர், 14 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இந்தத் தொகையை, அந்த வளாக கட்டுமான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் அளிக்கும் படி, காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைவர் கார்டன் கோபர்ன், தலைமை சட்ட அதிகாரி, ஸ்டீபன் ஸ்குவார்ட்ஸ் கூறியுள்ளனர். அந்தத் தொகையை, கட்டுமான பணிகள் தொடர்பான கூடுதல் செலவாக, கணக்கு காட்டி செலுத்தி உள்ளனர். இதைத் தவிர, வேறு சில அதிகாரிகளுக்கும், இதே பாணியில், 11.41 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, வெளிநாட்டு லஞ்ச நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், காக்னிசென்ட் மீது, அந்த நாட்டின் பங்குச் சந்தை நடவடிக்கை எடுத்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் செயல்\nபடும்போது, லஞ்சம் கொடுப்பது தவறு. மேலும், லஞ்சம் கொடுத்ததை மறைத்து, கூடுதல் பணியை மேற் கொண்டதாக, கணக்கு காட்டப்பட்டு உள்ளது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கோபர்ன் மற்றும் ஸ்குவார்ட்ஸ் மீது வழக்குகள் பதிவு செய்யப்\nபட்டுள்ளன.இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்துவதற்கு, காக்னிசென்ட் முன்வந்துள்ளது.\nபுதுடில்லி : காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவதற்கு காரணமான கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல், துருக்கி, சவுதி அரேபியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கசகிஸ்தான் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கு துணையாக நிற்பதாகவும் உறுதி அளித்துள்ளன.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்.,க்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணையாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது தற்காப்பு உரிமையை பாதுகாக்க முழு ஆதரவையும் தர உள்ளதாகவும் டிரம்ப் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. பாக்., மீது வான்வழியாக இந்தியா தாக்குதல் நடத்தினாலும் அதற்கு உதவுவதில் எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.பாக்., உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ளும்படி பலோசிஸ்தான் தேசிய காங்., இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாமாபாத்திற்கான இந்திய தூதரை திரும்பப் பெற வேண்டும் எனவும், டில்லியில் உள்ள பாக்., தூதரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் இந்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. அந்நாட்டு அதிபர் வாகித் பல்லோச் வெளியிட்டுள்ள செய்தியில், இதற்கு நீதி கிடைத்தாக வேண்டும். இந்த தாக்குதலின் பின்னணியில் பாக்., இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும், அப்பாவி மக்களை கொல்வதற்காகவும் பாக்., விலை கொடுக்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.\nஈரான் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சிசி, கடந்த சில நாட்களாக இந்தியாவும், ஈரானும் 2 பயங்கரவாத தாக்குதல்களால் மிகப் பெரிய துயரத்தை சந்தித்துள்ளன. பொறுத்தது போதும். பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNzM3OQ==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E2%80%98%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E2%80%99-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-1-5-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-25T19:21:02Z", "digest": "sha1:ITMOCLCFDFDBZEJZ3MVAKHPNZVLMQC2X", "length": 10444, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "விண்வெளி கழிவுகள் மீது மோதுவதை தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையத்தை ‘லைட்டா’ நகர்த்திய விஞ்ஞானிகள்: 1.5 கி.மீ. தூர வித்தியாசத்தில் கடந்து சென்றது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nவிண்வெளி கழிவுகள் மீது மோதுவதை தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையத்தை ‘லைட்டா’ நகர்த்திய விஞ்ஞானிகள்: 1.5 கி.மீ. தூர வித்தியாசத்தில் கடந்து சென்றது\nவாஷிங்டன்: விண்வெளி கழிவுகள் மீது மோதுவதை தவிர்க்க, சர்வதேச விண்வெளி நிலையம் அதன் சுற்றுப்பாதையில் இருந்து சிறிது நகர்த்தப்பட்டதால் தப்பியது. விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் கைவிடப்பட்டு, அவை கழிவுகளாக அங்கு வலம் வந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் இவை, பயன்பாட்டில் உள்ள செயற்கைக்கோள் மீது மோதி சேதப்படுத்தும் ஆபத்து ஏற்படுகிறது. பழைய செயலிழந்த, கைவிடப்பட்ட செயற்கைக் கோள்கள், அவற்றிலிருந்து கழன்ற பாகங்கள் அனைத்தும் விண்வெளிக் கழிவுகளாகும். இவை அனைத்தும் அதி வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன. தற்போது 19,000 பொருட்கள் விண்வெளிக் கழிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் மீது இந்த கழிவுகள் மோதக் கூடிய ஆபத்தான சூழ்நிலை சமீபத்தில் ஏற்பட்டது. இந்த நிலையத்தில் தற்போது ஆய்வுகள் மேற்கொண்டுள்ள இரண்டு ரஷ்யா, ஒரு அமெரிக்க விஞ்ஞானிகளின் முயற்சியால், இந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இவர்களின் இரண்டரை நிமிட கூட்டு முயற்சியால், விண்வெளி நிலையம் அதன் சுற்றுப்பாதையில் இருந்து சிறிது நகர்த்தப்பட்டது. இதனால், விண்வெளி நிலையத்தின் மீது மோதாமல், அதன் சுற்றுப்பாதையில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் விண்வெளி கழிவுகள் கடந்து சென்றன. இது குறித்து நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது டிவிட்டர் பதிவில், `சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் விண்வெளி கழிவுகள் மீது மோதுவதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முடியாத பட்சத்தில், அதில் இருந்து வெளியேறவும் அவர்கள் தயாராக இருந்தனர். இந்த கழிவுகள் 2018ம் ஆண்டு ஜப்பான் அனுப்பிய ராக்கெட்டின் உடைந்த பாகங்களாகும். இது கடந்தாண்டு 77 பாகங்களாக அது உடைந்தது,’ என்று தெரிவித்துள்ளார்.ஏற்கனவே 25 முறை* சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 420 கி.மீ. தொலைவில் புவியின் வட்டப்பாதையில் மணிக்கு 17,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது. * இந்த வேகத்தில், சிறிய பொருள் ஏதாவது பட்டால் கூட விண்கலத்தின் சோலார் பேனல் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் உடைந்து விடக் கூடும்.* கடந்த 1999 முதல் 2018ம் ஆண்டு வரையில், இதுவரை 25 ���ுறை இத்தகைய மோதல் தவிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.\n டெல்லி மக்களை கதற வைக்கும் காற்று மாசு\nதிருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு\nபணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா: தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல்\nடெல்லியில் பள்ளிகள் திறக்க இப்போது வாய்ப்பில்லை: முதல்வர் கெஜ்ரிவால் தகவல்\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nமும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ் அசத்தல் சதம் | அக்டோபர் 25, 2020\nதுபாயில் ஐ.பி.எல்., பைனல்: ‘பிளே–ஆப்’ அட்டவணை அறிவிப்பு | அக்டோபர் 26, 2020\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nafso-online.org/2020/10/message-from-national-convener-of.html", "date_download": "2020-10-25T20:00:22Z", "digest": "sha1:4FLYKPCRVXMUMXL2EQMY4ZGYNOVQNNXP", "length": 9373, "nlines": 56, "source_domain": "www.nafso-online.org", "title": ".: Message from the National Convener of the National Fisheries Solidarity Movement on the commemoration of World Food Day.", "raw_content": "\nஉலக உணவு தினம்’ செய்தி வீடியோவின் சுருக்கம்-\nஹெர்மன் குமாரா-கன்வீனர், தேசிய மீன்வள ஒற்றுமை இயக்கம்.\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் தேதி நாஃப்ஸோ உலக உணவு தினத்தை கொண்டாடுகிறது. மில்லியன் கணக்கான உலக மக்கள் உணவு பற்றாக்குறையால் அவதிப்படுவதை இன்று நாம் அறிவோம். இந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்ப���ுகிறார்கள், குடிநீர் பற்றாக்குறை, வாழ்வதற்கு ஏற்ற பகுதிகளில் வாழ்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். தற்போதைய மதிப்பீடுகளின்படி, 740 மில்லியன் மக்கள் உணவு இல்லாமல் இரவில் தூங்கப் போகிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள். கர்ப்பிணித் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன. தற்போதைய COVID தொற்றுநோய் இந்த நிலைமையை அதிகப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமை உலக அபிவிருத்தி முயற்சிகளின் தோல்வியை தெளிவாகக் காட்டுகிறது. நமக்குக் காட்டுகிறது. நம்முடைய சொந்த உணவை நாம் பயிரிட வேண்டும் என்றும், ஏழைகளின் ஒற்றுமை மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும் என்றும் இது கூறுகிறது. நாஃப்சோ இந்த நிலைமையை வெகு காலத்திற்கு முன்பே உணர்ந்துள்ளதுடன், எங்கள் திட்டப் பகுதிகளில் வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த மீனவர் கம்யூனிட்டிகள், விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளது உலகமயமாக்கலின் தோல்வியை இது. எனவே இந்த உலக உணவு நாளில், எங்கள் சொந்த உணவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், நமது உணவுப் பாதுகாப்பைப் பேணுவதன் அவசியத்தையும் எங்கள் சமூகங்களுக்கு வலியுறுத்துகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70807/After-positive-results-in-mice,-Thailand-begins-coronavirus-vaccine-trials", "date_download": "2020-10-25T20:16:18Z", "digest": "sha1:PCMY3D5YGONGPF73I7PBWPDMBTQLLILX", "length": 8907, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எலியில் வெற்றி; அடுத்து குரங்கு: கொரோனா மருந்து சோதனையில் முன்னேற்றம் காணும் தாய்லாந்து! | After positive results in mice, Thailand begins coronavirus vaccine trials on monkeys | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஎலியில் வெற்றி; அடுத்து குரங்கு: கொரோனா மருந்து சோதனையில் முன்னேற்றம் காணும் தாய்லாந்து\nகொரோனாவுக்கான மருந்தை குரங்குகளிடம் பரிசோதித்து வருகிறது தாய்லாந்து அரசு.\nசீனாவில் தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை இன்று உலக நாடுகளிடையே ஒலித்துக்கொண்டு இருக்கிறது. முதன்முதலாக கொரோனா\nஎன்ற தொற்று பரவுவதாகவும், இது வூகான் மாகாணத்தில் ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் ஜனவரி மாதம் சீனா கூறியது.\nசீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் 83ஆயிரத்திற்குள் மட்டுமே உள்ளது.\nஉயிரிழப்பு 5ஆயிரத்திற்குள் ஆகும். ஆனால் அதிகபட்சமாக அமெரிக்காவில் 16லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால்\nபாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும்,ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. உலக அளவில் 54 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால்\nஇதற்கிடையே உலக நாடுகள் கொரோனாவைக் குணமாக்கும் மருந்தைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பல மருந்துகள்\nசோதனை முறையில் உள்ளன. இந்நிலையில் கொரோனாவுக்கான மருந்தை குரங்குகளிடம் பரிசோதித்து வருகிறது தாய்லாந்து அரசு. முதலில்\nஎலிகளிடம் சோதனை செய்த தாய்லாந்து அரசு அதில் வெற்றிகண்டது.\nஅடுத்தக்கட்டமாக குரங்குகளிடம் சோதனை நடைபெறுகிறது. இது குறித்து தெரிவித்துள்ள தாய்லாந்து அரசு, எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருக்கிறது. அடுத்த வருடம் மருந்துக்கான முழு பரிசோதனை முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி தாய்லாந்து மக்களுக்கானது மட்டுமல்ல. மனித இனத்திற்கானது.\nசென்னையில் கொரோனா பாதிப்பு - 1000ஐ கடந்த 4 மண்டலங்கள்\nகொரோனாவுக்கு கைகொடுக்கும் சித்த மருத்துவம் - மாநகராட்சி\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உ��ிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் கொரோனா பாதிப்பு - 1000ஐ கடந்த 4 மண்டலங்கள்\nகொரோனாவுக்கு கைகொடுக்கும் சித்த மருத்துவம் - மாநகராட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/617131", "date_download": "2020-10-25T20:19:49Z", "digest": "sha1:NWZI7IJOG636G5YV55KLKA74KXM2Z7R5", "length": 10896, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்; ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சாம்பியன்: ஜெர்மன் வீரரை போராடி வீழ்த்தினார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nயுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்; ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சாம்பியன்: ஜெர்மன் வீரரை போராடி வீழ்த்தினார்\nநியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் பைனலில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்ெவரெவை வீழ்த்தி, ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் பைனல் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு துவங்கியது. இதில் ஏடிபி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் (27), 5ம் இடத்தில் உள்ள ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (23) மோதினார். விறுவிறுப்புடன் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என ஸ்வெரேவ் எளிதாக கைப்பற்றினார்.\nதொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவர், 2வது செட்டையும் 6-4 என வசப்படுத்தினார். இதன் பின்னர் டொமினிக் தீமின் கை ஓங்கியது. முதல் 2 செட்டை இழந்த நிலையில் ஆக்ரோஷமாக ஆடிய அவர், 6-4 என 3வது செட்டை கைப்பற்றினார். 4வது செட்டிலும் ஆக்ரோஷ ஆட்டத்தை தொடர்ந்த டொமினிக் தீம், அந்த செட்டை 6-3 என தனதாக்கினார். இதையடுத்து வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5வது செட்டில் கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்தனர். டை பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை 7(8)-6(5) என டொமினிக் தீம் கைப்பற்றினார். முடிவில் 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 என 5 செட்டிகளில் போராடி வென்று, டொமினிக் தீம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nஇருவருக்கும் இடையேயான இப்போட்டி 4 மணி நேரம் வரை நீடித்தது. முதல் 2 செட்டை இழந்த பின்னரும், தளராமல் நின்று கோப்பையை கைப்பற்றிய டொமினிக் தீமின் ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருந்தது. இது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 22 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ரன்னரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ரூ.11 கோடி பெற்றார்.\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\n4வது வெற்றியை பதிவு செய்த CSK: 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடியது சிஎஸ்கே\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 146 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் ���ென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு\nஐதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி\nகேப்டன் எங்கும் ஓட முடியாது...தொடர்ந்து விளையாட தோனி உறுதி\n× RELATED பிரெஞ்ச் ஓபன் கிராண்டலாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/baabb3bcdbb3bbfb95bcdb95bc2b9fbaebcd/b95bb5bc1ba9bcdb9abbfbb2bbfb99bcd-b8ebaabcdbaab9fbbf-ba8b9fbc8baabc6bb1bc1baebcd-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bcd", "date_download": "2020-10-25T20:24:44Z", "digest": "sha1:YLBWRTXCM2YA327J66AB3HYBGG7CMBXJ", "length": 25956, "nlines": 222, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கவுன்சிலிங் - நடைமுறைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / கவுன்சிலிங் - நடைமுறைகள்\nகவுன்சிலிங் - நடைமுறைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nஅழைப்புக் கடிதம் பெற்று, தங்களுக்கான குறிப்பிட்ட நாளில், அண்ணா பல்கலைக்கழகம் சென்ற பின்னர், கவுன்சிலிங் எவ்வாறு நடைபெறுகிறுது என்பது பற்றிய குறிப்புகள்\nதங்களின் அழைப்புக் கடிதத்தை (Call letter) சமர்ப்பித்த பின்னர், கவுன்சிலிங் கட்டணம் ரூ.5000 ஐ, வங்கி கவுன்டரில் செலுத்தி, அதற்கான வங்கி ரசீது அல்லது சலானை பெற வேண்டும். தங்களுக்கான கவுன்சிலிங் தொடங்குவதற்கு சுமார் 2 மணி நேரங்கள் முன்னதாகவே பணத்தை செலுத்தி விடுவது நல்லது.\nஅதன்மூலம், கடைசி நேர நெரிசல், பதற்றம் மற்றும் டென்சனை தவிர்க்கலாம். பணத்தைப் பெற்றுக்கொண்டு வங்கி அளிக்கும் சலான், குறிப்பிட்ட கவுன்சிலிங் செஷனில், சம்பந்தப்பட்ட மாணவரின் ரேங்கிங் மற்றும் இதர விபரங்களைக் கொண்டிருக்கும்.\nகவுன்சிலிங்கில், ஒரு நபருக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில், அவருடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். அப்போது வங்கி சலானையும் வைத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விளக்கமளிக்கும் ஹாலில் நுழைந்தவுடன், மாணவரின் வருகை பதியப்படும்.\nஅதன்பிறகு, கொண்டு வந்திருக்கும் சான்றிதழ்களை எவ்வாறு வரிசைப்படுத்தி, சரிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் பின்பற்ற வேண்டிய இதர விதிமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றி ஒரு சுருக்கமான வழிகாட்டுதல் தரப்படும்.\nஅதனையடுத்து, ஒருவரின் அசல் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் சரிபார்க்கப்படும். ஒருவரின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் அசலாக இல்லை அல்லது ஏதேனும் முறைகேடுகள் உள்ளன ��ன்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும். வெற்றிகரமாக சரிபார்ப்பை முடித்த மாணவர், கவுன்சிலிங் ஹாலுக்குள் அனுமதிக்கப்படுவார்.\nகவுன்சிலிங் நிறைவுக்கு முன்னதாக, செஷன்(session) ரேங்க் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். காலியாக இருக்கும் இருக்கைகளில், தாங்கள் விரும்பும் இருக்கையில் மாணவர் அமரலாம்.\nஒருவர் தனக்கான 3 விருப்பங்களை(options) கொண்டிருக்க அனுமதி உண்டு. Session ரேங்க் அடிப்படையில், விருப்பங்கள் உறுதி செய்யப்படும். ஒரு மாணவர், கல்லூரி அல்லது பாடப்பிரிவு என்ற வகையில், குறைந்தபட்சம், 5 முதல் 10 விருப்பங்கள் வரை ஆராய கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.\nஒரு மாணவர், குறிப்பிட்ட கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவை தேர்வுசெய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து வந்திருக்கலாம். ஆனால், அவர் நினைத்த கல்லூரியோ அல்லது பாடப்பிரிவோ, அவரை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களால் ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்டு, இடம் இல்லாமல் போகலாம்.\nஎனவே, ஒவ்வொரு கவுன்சிலிங் செஷன் முடிந்த பின்னரும், TNEA வலைதளத்தில் இடப்படும் விபரங்களைப் படித்து, தெளிவடைந்து கொள்ள வேண்டும்.\nதனக்கான குறிப்பிட்ட கவுன்சிலிங் நாளில் மற்றும் செஷனில், தனது விருப்ப பாடப்பிரிவோ அல்லது கல்லூரியோ ஒரு மாணவருக்கு கிடைக்கவில்லை எனில், TNEA வெளியிடும் விபரங்களைப் பார்த்து, அதனடிப்படையில் தனது விருப்பங்களை மறு வரையறை செய்துகொண்டு, தனக்கான விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.\nதனக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வுசெய்த பின்னர், கொடுக்கப்படும் ஒதுக்கீட்டு கடிதத்தை(Allotment letter), குறிப்பிடப்பட்ட கடைசித்தேதி முடியும் முன்னர், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று கொடுத்து, சேர்க்கை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஒரு கல்லூரி தரமானதா என்பதை மிகச் சரியாக கணிக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அந்த கல்லூரிக்கே நேரில் சென்று, அங்கேயுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை ஆராய்ந்து, அங்கே படித்துக்கொண்டிருக்கும் சில மாணவர்களிடம் பேசி, அக்கல்லூரியில் படித்துமுடித்த சில முன்னாள் மாணவர்களிடம் பேசி, அங்கே வளாக நேர்காணலுக்கு வரும் நிறுவனங்கள் பற்றி அவர்களிடம் கேட்டு, அதன்பிறகே சரியான முடிவுக்கு வர வேண்டும்.\nவெறுமனே, ஒரு கல்லூரிய���ன் இணையதளத்தைப் பார்த்தோ அல்லது அந்த கல்லூரியின் நிர்வாகம் சொல்வதை வைத்தோ, மீடியாக்களில் வரும் விளம்பரங்களை வைத்தோ, எதையும் நம்புவது சரியல்ல.\nஎந்தக் கல்லூரி மற்றும் எந்தப் பாடப்பிரிவு என்பதை முன்கூட்டியே முடிவு செய்துதான் அண்ணா பல்கலைக்குள் நுழைய வேண்டும். அங்கே சென்ற பிறகு, யாரோ, எதையோ சொல்கிறார்கள் என்று கேட்டு முடிவுசெய்தல் கூடாது.\nஒரேயொரு கல்லூரி மற்றும் பாடப்பிரிவை மட்டுமே மனதில் வைத்துக்கொள்ளாமல், குறைந்தபட்சம் 10 கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளையாவது, வரிசைப்படுத்தி வைத்துக்கொண்டு, நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளில், நமக்கான விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும்.\nகல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் வரிசைப்படுத்தும்போது, நமது மதிப்பெண் எவ்வளவு என்பதை மனதில் வைத்தே முடிவுசெய்ய வேண்டும். குறைந்த மதிப்பெண்களை வைத்துக்கொண்டு, முன்னணி கல்லூரிகளை பட்டியலிட்டு வைத்துக்கொள்வது கூடாது. ஏனெனில், நமது பட்டியலில் ஒன்றுகூட கிடைக்காமல் போகலாம்.\nஆதாரம் : தினமலர் கல்வி மலர்\nFiled under: கல்வி, பயனுள்ள தகவல், கல்வி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி, பல வகையான படிப்புகள், Counselling procedure\nபக்க மதிப்பீடு (47 வாக்குகள்)\nஎன்ஜினியறிங் கட் ஆப் 154.25 ,எனக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்குமா\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nபள்ளிகளின் மாதிரி கால அட்டவணை\nஉடற்கல்வியில் ��ாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nவெளிநாட்டில் படிப்பு – யோசிக்க வேண்டிய செயல்கள்\nமாறிவரும் உலகில் வெற்றியடைவதற்கான முறைகள்\nஎளிமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nமாணவர்களின் விருப்பமும் பொறுத்தமான கல்லூரிகளும்\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nவிடைத்தாளில் கையெழுத்தை சிறப்பாக பயன்படுத்துதல்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்\nதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை\nபொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி\nபத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள்\nமனம் விரும்பும் பாடமே வெற்றி\nகல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்\nமாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nமாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்\nஎழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nசிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nபிளஸ் 2-வுக்குப் பிறகு - மொழி படித்தாலும் வழியுண்டு\nபள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்\nபொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி\nஆர்வத்தைத் தூண்டும் குற்றவியல் துறை படிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 30, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2019/11/anna-university-recruitment-2019-for-pa.html", "date_download": "2020-10-25T20:14:50Z", "digest": "sha1:5KK4BEY2KNIQ2R5OATN7ZUD5P4XRJP7Z", "length": 6511, "nlines": 89, "source_domain": "tamil.jobnews360.com", "title": "அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2019: Professional Assistant-I", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2019: Professional Assistant-I\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2019: Professional Assistant-I\nVignesh Waran 11/25/2019 அரசு வேலை, பொறியாளர் வேலை,\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2019: மொத்தம் 1 காலியிடங்கள். அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu/ இதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Professional Assistant-I. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும்.\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Professional Assistant-I முழு விவரங்கள்\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nHCL வேலைவாய்ப்பு முகாம் 5th & 6th நவம்பர் 2020\nமதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 8th/10th தேர்ச்சி வேலை - 45 காலியிடங்கள்\nதமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2557 காலியிடங்கள்\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 - 142 காலியிடங்கள்\nமதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள்\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020: Technical Assistant & Lab Technician\nஇந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள்\n12th தேர்ச்சி வேலை: தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nECIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 65 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ukrituximabtrial.org/ta/body-armour-review", "date_download": "2020-10-25T19:01:35Z", "digest": "sha1:BNYZQRBIOMDURZ7FQ26VY2LMJIVQLXR6", "length": 29223, "nlines": 114, "source_domain": "ukrituximabtrial.org", "title": "Body Armour ஆய்வு, இது எதைக் குறித்தது? அனைத்து உண்மைகள் & படங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடபருவயதானதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைஅழகான கண் முசி\nBody Armour பற்றி கற்பனை: அங்கு மூட்டுகளை மேம்படுத்துவதில் பெற ஒரு வலுவான தீர்வு\nBody Armour நீண்ட கால மூட்டு வலி நிவாரணம் நன்றாக ஆதரிக்கிறது, ஏன் என்று நுகர்வோர் சான்றுகள் ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: Body Armour விளைவு மிகவும் எளிது & மிகவும் பாதுகாப்பானது. மூட்டு வலியை அகற்றுவதில் தீர்வு இருந்தால், பின்வரும் வழிகாட்டியில் நீங்கள் கண்டுபிடிக்கலாம்.\nBody Armour இருந்து என்ன எதிர்பார்க்கலாம்\nBody Armour எந்த செயற்கை பொருட்கள் அடிப்படையாக கொண்டது & நீண்ட நேரம் நூற்றுக்கணக்கான பயனர்கள் சோதனை. தயாரிப்பு மலிவானது மற்றும் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவும் இல்லை\nமேலும், சப்ளையர் முற்றிலும் மரியாதைக்குரியது. கொள்முதல் சாத்தியமற்றது ärtzliche கட்டுப்பாடு மற்றும் ஒரு SSL- குறியாக்கப்பட்ட வரி வழியாக கையாள முடியும்.\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nBody Armour மிகவும் சுவாரஸ்யமாக செய்யும் விஷயங்கள்:\nசந்தேகத்திற்கிடமின்றி, Body Armour பல தீர்ப்புகள் மற்றும் வாங்குபவர்களின் கருத்துக்கள் பல பலங்கள் பெருமளவில் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன:\nஉங்களுக்கு ஒரு மருத்துவர் அல்லது ஒரு ரசாயன சங்கம் தேவையில்லை\nஅனைத்து பொருட்களும் இயற்கையிலிருந்து வந்தவை, உடலில் நல்ல ஊட்டச்சத்து மருந்துகள் உள்ளன\nயாரும் உங்கள் சூழ்நிலையைப் பற்றி அறியவில்லை, யாரோ அதை விளக்கி தடையின்றி நீங்கள் சந்திக்கவில்லை\nநீ���்கள் மூட்டு வலியை அகற்றும் போது பயன்படுத்தப்படும் கருவிகளை பொதுவாக ஒழுங்கிற்கு பரிந்துரைக்க வேண்டும் - Body Armour நீங்கள் எளிதாகவும், மிக மலிவான ஆன்லைன் வரிசையிலும்\nமூட்டுகளை மேம்படுத்துவது பற்றி நீங்கள் பேசுவதை விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் காட்டுகிறீர்களா நீங்கள் செய்ய வேண்டியது இல்லை, ஏனென்றால் யாரையும் கவனிப்பதை நீங்கள் இல்லாமல் பொருட்டு ஆர்டர் செய்ய முடியும்\nBody Armour எவ்வாறு Body Armour என்பதுதான்\nBody Armour விளைவுகள் மிகவும் விரைவாக புரிந்து கொள்ளப்பட்டு, போதுமான நேரத்தை எடுத்துக் கொண்டு, கட்டுரையின் அம்சங்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ளலாம்.\nவேலை எங்களுக்கு விட்டு வைக்கப்படலாம்: விமர்சனங்களை மற்றும் பயனர் அனுபவங்களை மறுபரிசீலனை செய்யும் விளைவுகளை மதிப்பிடுவதற்கு முன்பு, Body Armour பற்றி எங்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று பார்ப்போம்:\nBody Armour பற்றிய அனைத்து குறிப்பிடத்தக்க தகவல்களும் அதிகாரி மற்றும் பாதிக்கப்பட்டவரால் உறுதிப்படுத்தப்பட்டு, ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சியில் கூட பிரதிபலிக்கின்றன.\nஎந்த ஆண்கள் & பெண்கள் Body Armour வேண்டும்\nஒரு நல்ல கேள்வி நிச்சயமாக உள்ளது:\nயாருக்கு Body Armour அர்ர்ர் தகுதியற்றது\nஅவர்களின் மூட்டுகளை மேம்படுத்துவதில் பாதிக்கப்பட்ட எவரும் Body Armour கொள்முதல் மூலம் நேர்மறையான முடிவுகளை பெறலாம் என்பது நன்கு அறியப்பட்டுள்ளது.\nBody Armour எளிதில் எடுத்துக் கொள்ளலாம், திடீரென்று எந்த பிரச்சனையும் மறைந்து விடும் என்று நினைக்க வேண்டாம். உயிரின நேரத்தை கொடுங்கள். நீங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டும்.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nமூட்டுகளின் முன்னேற்றம் ஒரு நீண்ட வளர்ச்சி செயல்முறை ஆகும். இந்த ஆசை உருவாக்க, கணிசமான அளவு நேரம் தேவைப்படுகிறது.\nBody Armour அவர்களின் தனிப்பட்ட இலக்குகளை செயல்படுத்த உதவுகிறது. இருப்பினும், அனைத்தையும் மீறி, எப்படியாவது முதல் படிகள் தைரியமாக வேண்டும்.\nநீங்கள் சிறந்த சுறுசுறுப்பு தேடுகிறீர்களானால், நீங்கள் இந்த தயாரிப்பு வாங்க வேண்டியது அவசியமில்லை, ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கு முன்பாக நீங்கள் அதை நிறுத்த வேண்டியதில்லை. வரவிருக்கும் முடிவுகள் நீங்கள் உறுதிப்படுத்தி இருக்கலாம். இதை 18 செய்ய நீங்கள் திட்டமிடுங்கள்.\nநீங்கள் தற்போது Body Armour பக்க விளைவுகளை சந்திக்கிறீர்களா\nBody Armour உடலின் சொந்த செயல்முறைகளை உருவாக்குகிறது, அவை இதில் உள்ள பொருட்கள் மூலம் வழங்கப்படுகின்றன.\nசந்தையில் வேறு சில தயாரிப்புகளை போலல்லாது, தயாரிப்பு அதனுடன் மனித உடலுடன் இயங்குகிறது. இது பெரும்பாலும் தோன்றும் பக்க விளைவுகளை விளக்குகிறது. அதேபோல், Slimmer ஒரு முயற்சியாக இருக்கும்.\nகட்டுரை ஆரம்பத்தில் ஒரு பிட் வித்தியாசமாக இருக்கிறது என்று ஒரு வாய்ப்பு உள்ளது நீங்கள் மூலம் மற்றும் மூலம் மென்மையான உணர நேரம் ஒரு குறுகிய அளவு வேண்டும் என்று\nஉண்மையில். இது சிறிது காலம் நீடிக்கும், மற்றும் உடம்பு சரியில்லாமல் இருப்பதாக முதலில் தோன்றும்.\nபயன்படுத்தும் போது பயனர்கள் கூட பக்க விளைவுகளை பற்றி சொல்லவில்லை ...\nஅந்தந்த கூறுகளின் பட்டியல் கீழே உள்ளது\nதயாரிப்பு நிரூபிக்கப்பட்ட செய்முறையின் அடித்தளம் ஒரு சில முக்கிய பொருட்கள் உள்ளன, மற்றும் மற்றவற்றுடன்.\nஇருவரும் மூட்டு வலியை நிவாரணம் செய்வதில் சிக்கல் உள்ளவர்கள் பல ஊட்டச்சத்து சத்துகளுடன் சேர்க்கப்பட்டுள்ள பாரம்பரியமான செயலில் உள்ள பொருட்கள்.\nஆனால் இந்த பொருட்கள் சரியான அளவு பற்றி என்ன உகந்த Body Armour முக்கிய பொருட்கள் அனைத்தையும் அனைத்து வெகுஜன அளவிலும் சமநிலையில் கொண்டு வருகின்றன.\nஇது மூட்டு வலியிலிருந்து விடுபடுவது போலவே அசாதாரணமானதாக தோன்றுகிறது, ஆனால் இந்த மூலப்பொருளின் மீதான தற்போதைய நிலை ஆராய்ச்சியில் ஒருவர் ஒரு பார்வையை காண்பித்தால், வியத்தகு விளைவுகளை விளைவிக்கும் ஒரு கண்டுபிடிப்பைக் காண்கிறார்.\nஇப்போது தயாரிப்பின் ஒரு சுருக்கமான மற்றும் சுருக்கமான சுருக்கம்:\nலேபல் மற்றும் சில நாட்களுக்கு ஒரு ஆய்வு Body Armour பிறகு, சோதனை ஓட்டத்தில் Body Armour சிறந்த முடிவுகளை உருவாக்க Body Armour என்று எனக்கு மிகவும் சாதகமானதாக இருந்தது.\nBody Armour திறம்பட பயன்படுத்தலாம்\nஇந்த கட்டுரையைப் பயன்படுத்துவதற்கான முறையைப் பற்றி சந்தேகம் இருப்பினும், கவனிப்புக்கு எந்த காரணமும் இல்லை: இது குழந்தையின் விளையாட்டாகும் மற்றும் அனைத்து சம்பந்தப்பட்டாலும் நடத்தப்படலாம்.\nமுற்றிலும் நிதானமாக இ���ு, எல்லாவற்றையும் மறந்து, Body Armour கைகளில் Body Armour வைத்திருக்கும் தருணத்தை எதிர்நோக்குங்கள். Body Armour எளிதில் தினசரிச் சுருக்கமாக இணைக்க Body Armour என்பதை அது தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nபயனர்களின் அறிக்கைகள் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், கட்டுரையில் சரியான தகவலைப் பெறுவீர்கள், மேலும் நெட்வொர்க்கில் உள்ள மற்ற இடங்களிலும், இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அணுக முடியும்.\nBody Armour எடையைக் கொண்ட முடிவுகள் எது\nBody Armour நீங்கள் மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்.\nபோதுமான ஆதாரங்களைக் காட்டிலும் போதுமான மகிழ்ச்சியடைந்த வாடிக்கையாளர் கருத்துக்களைக் காட்டிலும் மேலும் தெளிவாக உள்ளது என நான் நம்புகிறேன்.\nஇறுதி விளைவு வரை திட்டவட்டமான கட்டம் என்பது நபர் ஒருவருக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம்.\nஇது எவ்வளவு நேரம் எடுக்கும் அதை முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் அதை முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் Body Armour உடனடியாக உதவுகிற நீங்கள் அந்த பயனாளர்களில் ஒருவராக இருக்கலாம்.\nபயனர்களின் குழுவிற்கு, விளைவு உடனடியாக உள்ளது.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nஇன்னும் சிலவற்றை கவனிக்கத்தக்கதாக மாற்றுவதற்கு இன்னும் சில நேரம் ஆகலாம்.\nநீங்கள் நிச்சயமாக மாற்றம் நிச்சயமாக இல்லை, ஆனால் அந்த வெளிநாட்டு மக்கள் நீங்கள் ஒரே நேரத்தில் பாராட்டுக்களை கொடுக்க. நீங்கள் ஒரு வித்தியாசமான நபர் என்பது எந்த விதத்திலும் இரகசியமாக உள்ளது.\nBody Armour பகுப்பாய்வு செய்யப்பட்டன\nஇந்த தயாரிப்புடன் எந்தவொரு சோதனையும் ஏற்கனவே இருந்தால், அதை கண்டுபிடிக்க மிகவும் நல்லது. திருப்திகரமான நோயாளிகளின் முன்னேற்றம் என்பது முதல் விகித பரிபூரணத்தின் மிகவும் துல்லியமான சுட்டியாகும்.\nBody Armour மதிப்பீடு மருத்துவ ஆய்வுகள், விமர்சனங்களை மற்றும் நுகர்வோர் வெற்றிகளால் Body Armour. சரியாக அந்த கண்கவர் முடிவுகளை உடனடியாக பாருங்கள்:\nமற்ற ஏற்பாடுகள் ஒப்பிடும்போது Body Armour தெளிவாக சிறந்த தேர்வாக இருக்கிறது\nநீங்கள் முடிவுகளை பார்த்தால், தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். இது தெளிவானதல்ல, ஏனென்றால் இத்தகைய தெளிவான முடிவானது கிட்டத்தட்��� எந்த தயாரிப்பிலும் இல்லை. ஒரு திருப்திகரமான மாற்றீட்டை நான் ஒருபோதும் கண்டதில்லை.\nமிகப்பெரிய அளவில், நிறுவனம் விவரிக்கும் விளைவு, பயனர்களின் முடிவுகளில் சரியாக பிரதிபலிக்கிறது:\nஎங்கள் முடிவு: அவசரமாக முயற்சி செய். எனவே, இது Instant Knockout விட மிகவும் உதவியாக இருக்கும்.\nஎனவே நீண்ட காலமாக காத்திருக்கவும், சந்தையில் இருந்து விலக்களிக்கப்பட்ட பொருட்களையோ மருந்து தயாரிப்பதற்கான அபாயத்தை இயங்கக் கூடாது. துரதிருஷ்டவசமாக, இது இயற்கையாக பயனுள்ள தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nநம்பகமான வியாபாரிகளிடமிருந்தும், போதுமான அளவிற்கும் இதுபோன்ற பயனுள்ள மருந்துகளை ஆர்டர் செய்வதற்கான வாய்ப்பு அரிதாகவே கிடைக்கிறது. உற்பத்தியாளர் வலைத்தளத்தில் நீங்கள் இன்னும் அதை வாங்க முடியும். மற்ற வாய்ப்புகளுக்கு மாறாக, அங்கு சரியான தயாரிப்பை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.\nநீண்ட காலமாக இந்த சிகிச்சையைத் தக்க வைத்துக் கொள்ள தேவையான உத்தேசம் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா நீங்கள் உங்கள் திறனைக் கேள்விப்பட்டால், நீங்கள் அதைச் செய்யலாம். எனினும், நீங்கள் வாய்ப்பு அளிக்கிறது, நீங்கள் ஒரு சக்திவாய்ந்த வெளியேற்ற கிடைக்கும் குறிப்பாக, நீங்கள் தொடர்ந்து துணிச்சல் உந்துதல் வேண்டும் என்று உயர் உள்ளன.\nதீர்வு பெறுதல் பற்றிய கூடுதல் தகவல்கள்\nஏற்கனவே வலியுறுத்தியுள்ளபடி: நான் குறிப்பிட்டுள்ள ஆதாரத்திலிருந்து எந்தவொரு விஷயத்திலும் தீர்வு கிடைக்கும். என்னுடைய ஒரு சக ஊழியர், அவருக்கு நல்வாழ்வு மதிப்பாய்வுகளின் அடிப்படையில் அவரை பரிந்துரை செய்தபின், சிரமமான வழங்குநர்கள் கூட அசல் தயாரிப்புகளைப் பெற்றுள்ளனர் என்று நினைத்தேன். இதன் விளைவாக ஏமாற்றம் அடைந்தது.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஉங்கள் Body Armour -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nஎனவே தேவையற்ற ஒப்புதல்கள், வீரியம் மிக்க பொருட்களையும், விலையுயர்ந்த விற்பனையையும் விலையில் வாங்குவதை தவிர்ப்பது, இந்த நேரத்தில் உங்களுக்கு மட்டுமே புதுப்பித்த மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை பட்டியலிட்டுள்ளோம்.\nஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற ஆன்லைன் விற்பனையாளர்களிடம் இருந்து இத்தகைய பொருட்களை நீங்கள் வாங்க விரும்பினால், உருப்படியின் உண்மைத்தன்மை மற்றும் உங்கள் விருப்பப்படி பொதுவாக உத்தரவாதம் இல்லை என்று நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். அதனால்தான் நாங்கள் இந்த வியாபாரிகளுக்கு எதிராக ஆலோசனை கூறுகிறோம். உங்கள் உள்ளூர் மருந்தகத்திலிருந்து வாங்குவது பயனற்றது.\nஅசல் விற்பனையாளரிடமிருந்து பிரத்தியேகமான தயாரிப்பை வாங்கவும் - வேறு விற்பனையாளர்களிடமிருந்து நீங்கள் குறைந்த சில்லறை விலை, ஒப்பீட்டளவில் நம்பகத்தன்மை மற்றும் தெரியாமல் அல்லது உண்மையிலேயே நம்பகமான ஒரு உத்தரவாதத்தை கொடுக்கும்.\nஎங்கள் குறிப்புகளை நீங்கள் நம்பினால், எதுவும் தவறாக இருக்காது.\nநீங்கள் தயாரிப்பு முயற்சி செய்யாதவரை, விஷயம் பரிந்துரைக்கப்பட்ட அளவு உள்ளது. ஒரு சிறிய பெட்டிக்கு ஒப்பிடும்போது ஒரு பெரிய பெட்டியை வரிசைப்படுத்தும் போது, அலகு விலை மிகவும் மலிவானது மற்றும் நீங்கள் நேரம் சேமிக்கிறது. ஆரம்ப முன்னேற்றம் மெதுவாக, நீங்கள் தயாரிப்பு நிரப்ப காத்திருக்க வரை, மிகவும் எரிச்சலூட்டும் உள்ளது.\nஇல்லையெனில், Valgomed ஒப்பீட்டைப் பாருங்கள்.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nBody Armour க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/actor-jiiva-birthday-wishes-to-his-wife-supriya-tamilfont-news-270153", "date_download": "2020-10-25T20:31:22Z", "digest": "sha1:OP2HSWY5NKLZOBX65TN547MN4JQ7EBJB", "length": 12477, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actor Jiiva birthday wishes to his wife Supriya - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » காதல் மனைவிக்கு கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழ் ஹீரோ\nகாதல் மனைவிக்கு கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழ் ஹீரோ\nதமிழ் ஹீரோ ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதல் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.\n’ஆசை ஆசையாய்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ராம், டிஷ்யூம், ஈ, பொறி, நண்பன் உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் ஜீவா. சமீபத்தில் அவர் நடித்த ’ஜிப்ஸி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இன்று அவருடைய மனைவி சுப்ரியாவின் பிறந்தநாளை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆங்கில கவிதை ஒன்றின் மூலம் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தன்னுடைய குழந்தைப் பருவ காதலிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் கடினமான நேரங்களிலும் எளிதான நேரங்களிலும், உயர்வு தாழ்வு நேரங்களிலும், சண்டைகள் மற்றும் சந்தோஷ நேரங்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்த என் குழந்தைப் பருவ காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜீவா மற்றும் சுப்ரியா குழந்தை பருவம் முதல் நட்புடன் பழகி வந்தார்கள் என்பதும் இந்த நட்பு காதலாகியதை அடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு இந்தக் காதல் ஜோடிக்கு திருமணம் நடந்தது என்பதும் இந்த தம்பதிக்கு ஸ்பார்ஷா என்ற ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ஜீவா தற்போது ’காலத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அடுத்ததாக அவர் பா விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் ’மேதாவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\nஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nஅஜித்-சுதா கொங்காரா படம் குறித்து ஜிவி பிரகாஷின் அப்டேட்\nகத்திப்பட பாணியில் சிறையில் சுரங்கம் தோண்டி… தப்பிய மரணத் தண்டனை கைதி\nஅஜித்-சுதா கொங்காரா படம் குறித்து ஜிவி பிரகாஷின் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/06103538/1240225/Mamallapuram-Luxury-Hotel-wine-party-celebration-160.vpf", "date_download": "2020-10-25T20:23:59Z", "digest": "sha1:FNGRWGIIRKJ6GN5IGIR2B7UYBFFUZHPS", "length": 19526, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாமல்லபுரம் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டம் - 160 பேர் கைது || Mamallapuram Luxury Hotel wine party celebration 160 person arrested", "raw_content": "\nசென்னை 26-10-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமாமல்லபுரம் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டம் - 160 பேர் கைது\nமாமல்லபுரம் அருகே தனியார் சொகுசு விடுதியில் மதுவி��ுந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஐ.டி. ஊழியர்கள், மாணவர்கள் உள்பட 160 பேர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமதுவிருந்து நடந்த சொகுசு விடுதி.\nமாமல்லபுரம் அருகே தனியார் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஐ.டி. ஊழியர்கள், மாணவர்கள் உள்பட 160 பேர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் போதை, மது விருந்து கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே தென்னந்தோப்புக்குள் மது விருந்து போதையில் ஆட்டம் போட்ட கேரள கல்லூரி மாணவர்கள் 150 பேரை போலீசார் மடக்கினர்.\nஇதே போல் தற்போது மாமல்லபுரம் அருகே தனியார் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஐ.டி. ஊழியர்கள், மாணவர்கள் உள்பட 160 பேர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு நேற்று இரவு மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு விடுதியில் ரவுடிகள் சிலர் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அவரது தலைமையில் ஏராளமான போலீசார் நள்ளிரவு 12 மணி அளவில் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியை சுற்றி வளைத்தனர்.\nஅப்போது விடுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் ஏராளமான வாலிபர்களும், பெண்களும் போதையில் நடனமாடி கொண்டிருந்தனர்.\nபோலீசாரை கண்டதும் அவர்கள் அரைகுறை உடையுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.\nமொத்தம் 160 பேர் மது விருந்தில் கலந்து கொண்டது தெரிய வந்தது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கென்று தனியாக பாதுகாப்புக்காக ‘பாக்சர்களும்’ இருந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். பிடிபட்டவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nசிக்கிய அனைவரும் சென்னை, ஆந்திராவை சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் ஆவர். கோவையை சேர்ந்த வாலிபர்களும் உள்ளனர். இவர்களில் 3 ஜோடி கணவன்-மனைவியும் இருக்கிறார்கள்.\nவார விடுமுறை நாட்களில் அவர்கள் மொத்தமாக மது அருந்தி கும்மாளமிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தற்போது போலீசாரின் அதிரடி சோதனையில் சிக்கி கொண்டனர்.\nபிடிபட்ட அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய முகவரியை கேட்டு போலீசார் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். பெற்றோரை வரவழைத்து எச்சரிக்க முடிவு செய்துள்ளனர்.\nதிருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மது விருந்தில் பங்கேற்ற வாலிபர்களின் பெற்றோரை வரவழைத்து போலீசார் எழுதி வாங்கினர்\nமதுவிருந்து நடந்த விடுதியில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nகாரில் கஞ்சா பொட்டலங்களும் இருந்துள்ளன. அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விருந்து நடந்த விடுதியில் இருந்து பெட்டி பெட்டியாக வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதற்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் கஞ்சா கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவிடுதியில் நடந்த மது விருந்தில் பங்கேற்று 160 பேர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமாமல்லபுரம் சொகுசு விடுதி | மதுவிருந்து கொண்டாட்டம்\nபென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்\nஹர்திக் பாண்ட்யா அதிரடி: ராஜஸ்தானுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nதமிழகத்தில் இன்று 79,350 பேருக்கு பரிசோதனை: 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்க���ம் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/08/blog-post_989.html", "date_download": "2020-10-25T19:07:49Z", "digest": "sha1:IW7LLN547M3HC2GLDX4C5IZV4U5P2MHR", "length": 8667, "nlines": 66, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மாணவர்கள், முதியவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டாம்: தமிழக அரசு - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் மாணவர்கள், முதியவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டாம்: தமிழக அரசு\nமாணவர்கள், முதியவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டாம்: தமிழக அரசு\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,\nஇந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.\nஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். இந்த ஆண்டு கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.\nசுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கரோனா தொற்றுப் பரவலை தவிர்க்கும் விதமாகவும், மாவட்டந்தோறும் பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-04/seeds-story-mother-teresa.print.html", "date_download": "2020-10-25T20:08:00Z", "digest": "sha1:67LF7GUZMG4S7KZFFOLJ2ACPNDAZWJEP", "length": 4465, "nlines": 24, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள் : இறந்த பின் வாழ்வது எப்படி… - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nபுனித அன்னை தெரேசா திருவுருவ சிலை (AFP or licensors)\nவிதையாகும் கதைகள் : இறந்த பின் வாழ்வது எப்படி…\nதாங்கள் வாழ்ந்த காலத்தில் ஏழை எளியோருக்கும், நோயாளிகளுக்கும் சுயநலமில்லாமல் செய்த உதவியால், இறந்தபின்னரும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்போர் இன்று பல ஆயிரம்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்\nஆறாம் வகுப்பு ஆசிரியர் மரங்களைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன், ‘சார் மனுசங்களாம் எண்பது, தொண்ணூறு வயசானதும் இறந்து போய்டுறாங்க. ஆனா இந்த மரங்கள் மட்டும் எவ்வளவு வயசானாலும் சாகறதே இல்ல. அது மாதிரி மனுசங்களும் சாகாமலே வாழ முடியாதா..\n‘மனிதனாப் பிறந்தா இறந்துதான் போகனும் என்பது நியதி. ஆனா வாழுற காலத்துல நல்ல முறையா வாழ்ந்தோம்னா, இறந்த பின்னாடியும் வாழலாம்’ என்றார் ஆசிரியர்.\n‘இறந்த பின்னாடி பேயாத்தான் வாழலாம்’ என்று யாரோ சொல்ல, எல்லாரும் சிரித்தனர்.\nஉடனே ஆசிரியர், ''அன்னை தெரேசா இறந்து ரொம்ப வருசமாச்சு. ஆனாலும் இன்னைக்கு வர நாம யாருமே மறக்கல. அவங்கள பத்தி பாடத்துல படிக்கிறோம். அவங்களோட உருவத்த சிலையாவும் போட்டோவாவும் வச்சிருக்கோம். அத�� மட்டுமில்லாம புனிதர் பட்டம் வேற அவருக்கு கொடுத்திருக்கோம். இதுக்கு காரணம் என்ன.. அவங்க வாழ்ந்த காலத்துல ஏழை எளியோருக்கும், நோயாளிக்கும் சுயநலமில்லாம செய்த உதவிதான் காரணம். நீங்களும் இறந்த பின்னாடி வாழணும்னா, வாழுற காலத்துல நல்ல மனிதனா வாழுங்க '' என்றார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/category/tamil-nadu-budget-2020/", "date_download": "2020-10-25T19:23:12Z", "digest": "sha1:EATM5PMYE42GK2ES4KZEWNEBAYO5VYGH", "length": 28042, "nlines": 702, "source_domain": "tnpds.co.in", "title": "tamil nadu budget 2020 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\n2020 தமிழக பட்ஜெட் – பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு எவ்வளவு\n2020 தமிழக பட்ஜெட் – பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு எவ்வளவு\n2020 தமிழகத்தின் மொத்த வருவாய் எவ்வளவு செலவு எவ்வளவு.. தமிழக பட்ஜெட் 2020 விவரம்\n2020 தமிழகத்தின் மொத்த வருவாய் எவ்வளவு செலவு எவ்வளவு.. தமிழக பட்ஜெட் 2020 விவரம்\nவி.ஏ.ஓ.க்களுக்கு சிறப்பு அதிகாரம்; 2020 தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு\nவி.ஏ.ஓ.க்களுக்கு சிறப்பு அதிகாரம்; 2020 தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு\n2020-21 தமிழக பட்ஜெட்; தமிழகத்தின் கடன் தொகை எவ்வளவு தெரியுமா\n2020-21 தமிழக பட்ஜெட்; தமிழகத்தின் கடன் தொகை எவ்வளவு தெரியுமா\n2020 தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது; தமிழக பட்ஜெட் LIVE 2020\n2020 தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nRTE – இலவச மாணவர் சேர்க்கை 2020\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகேது பெயர்ச்சி விழா 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசனிப் பிரதோஷம் LIVE 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக அரசு மானியம் – திட்டங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nராகு பெயர்ச்சி விழா 2020\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/01.%20Tamil%20Murli%20-%20Htm/17.10.20-Tamil.htm", "date_download": "2020-10-25T19:44:53Z", "digest": "sha1:NVRT6SYWIUAZDSHW4BO3WGB3OXZAZNIT", "length": 43364, "nlines": 23, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris-Tamil murli Brahma Kumaris", "raw_content": "17.10.2020 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n நீங்கள் ஒவ்வொருவரையும் (பரிஸ்தானியாக) சொர்க்கவாசியாக உருவாக்க வேண்டும். நீங்கள் அனைவருக்கும் நன்மை செய்பவர்கள். உங்களுடைய கடமை ஏழைகளை செல்வந்தராக்குவதாகும்.\nதந்தையின் எந்த ஒரு பெயர் சாதாரணமானது, ஆனால் காரியம் மிக உயர்ந்தது\nபாபாவை, தோட்டக்காரர், படகோட்டி எனச் சொல்கின்றனர். இந்தப் பெயர் எவ்வளவு சாதாரணமானது ஆனால் (விஷக்கடலில்) மூழ்குபவர்களை அக்கரை கொண்டு சேர்ப்பது என்பது எவ்வளவு உயர்ந்த காரியம் ஆனால் (விஷக்கடலில்) மூழ்குபவர்களை அக்கரை கொண்டு சேர்ப்பது என்பது எவ்வளவு உயர்ந்த காரியம் எப்படி நீச்சல் தெரிந்து நீந்துபவர்கள் ஒருவர் மற்றவரை கை கொடுத்து அக்கரை கொண்டு செல்கின்றனர். அதுபோல் தந்தையின் கையோடு கை இணைவதால் நீங்கள் சொர்க்கவாசி ஆகி விடுகிறீர்கள். இப்போது நீங்களும் மாஸ்டர் படகோட்டிகள். நீங்கள் ஒவ்வொருவரின் படகையும் அக்கரை கொண்டு செல்வதற்கான வழி சொல்கிறீர்கள்.\nநினைவிலோ குழந்தைகள் அமர்ந்திருக்கவே செய்வார்கள். தன்னை ஆத்மா என உணர வேண்டும். தேகமும் உள்ளது. தேகம் இன்றி அமர்ந்திருக்கிறீர்கள் என்பது கிடையாது. ஆனால் பாபா சொல்கிறார், தேக அபிமானத்தை விட்டு, ஆத்ம அபிமானி ஆகி அமர்ந்திருங்கள். ஆத்ம அபிமானம் சுத்தமானது, தேக அபிமானம் அசுத்தமானது. நீங்கள் அறிவீர்கள், ஆத்ம அபிமானி ஆவதன் மூலம் புனிதமான தூய்மையாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். தேக அபிமானி ஆவதால் அசுத்தமாக தூய்மையற்றவர்களாக ஆகி விட்டீர்கள். அழைக்கவும் செய்கின்றனர், ஹே பதீத பாவனா வாருங்கள் என்று. தூய்மையான உலகம் இருந்தது. இப்போது தூய்மையின்றி உள்ளது. மீண்டும் தூய்மையான உலகமாக நிச்சயமாக ஆகும். சிருஷ்டியின் சக்கரம் சுற்றும். யார் இந்த சிருஷ்டிச் சக்கரத்தை அறிவார்களோ, அவர்கள் சுயதரிசனச் சக்கரதாரி எனச்சொல்லப் படுவார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சுயதரிசனச் சக்கரதாரி. சுயமாகிய ஆத்மாவுக்கு சிருஷ்டிச் சக்கரம் பற்றிய ஞானம் கிடைத்துள்ளது. ஞானத்தை யார் கொடுத்தார் பதீத பாவனா வாருங்கள் என்று. தூய்மையான உலகம் இருந்தது. இப்போது தூய்மையின்றி உள்ளது. மீண்டும் தூய்மையான உலகமாக நிச்சயமாக ஆகும். சிருஷ்டியின் சக்கரம் சுற்றும். யார் இந்த சிருஷ்டிச் சக்கரத்தை அறிவார்களோ, அவர்கள் சுயதரிசனச் சக்கரதாரி எனச்சொல்லப் படுவார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சுயதரிசனச் சக்கரதாரி. சுயமாகிய ஆத்மாவுக்கு சிருஷ்டிச் சக்கரம் பற்றிய ஞானம் கிடைத்துள்ளது. ஞானத்தை யார் கொடுத்தார் நிச்சயமாக அவரும் சுயதரிசனச் சக்கரதாரியாக இருப்பார். பாபாவைத் தவிர வேறு மனிதர்கள் யாராலும் கற்றுத்தர முடியாது. சுப்ரீம் ஆத்மா வாகிய தந்தை தான் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறார். அவர் சொல்கிறார், குழந்தைகளே, நீங்கள் ஆத்ம அபிமானி ஆகுங்கள். சத்யுகத்தில் இந்த ஞானம் அல்லது அறிவுரை தருவதற்கான அவசியம் இருக்காது. அங்கே பக்தியும் இருக்காது. ஞானத்தினால் ஆஸ்தி கிடைக்கிறது. பாபா ஸ்ரீமத் தருகிறார், இதனால் நீங்கள் சிரேஷ்டமானவராக ஆவீர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் சுடுகாட்டில் இருந்தோம். இப்போது பாபா சிரேஷ்ட சொர்க்கவாசியாக ஆக்குகிறார். இந்தப் பழைய உலகம் சுடுகாடாக ஆகப் போகிறது. மரண உலகத்தை சுடுகாடு என்று தான் சொல்வார்கள். (பரிஸ்தான்) சொர்க்கம் எனச் சொல்லப் படுவது புது உலகம். டிராமாவின் ரகசியத���தை பாபா புரிய வைக்கிறார். இந்த சிருஷ்டி முழுவதும் அழியக் கூடிய வைக்கோல் போர் எனச் சொல்லப் படுகின்றது.\nபாபா புரிய வைத்துள்ளார் - முழு சிருஷ்டி மீதும் தற்சமயம் இராவணனின் இராஜ்யம் உள்ளது. தசராவும் கொண்டாடுகின்றனர். எவ்வளவு குஷி அடைகின்றனர் பாபா சொல்கிறார், குழந்தைகள் அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக நானும் கூட பழைய இராவண இராஜ்யத்திற்கு வர வேண்டியுள்ளது. ஒரு கதை சொல்கின்றனர். யாரோ கேட்டார்கள், முதலில் உங்களுக்கு சுகம் வேண்டுமா அல்லது துக்கம் வேண்டுமா பாபா சொல்கிறார், குழந்தைகள் அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக நானும் கூட பழைய இராவண இராஜ்யத்திற்கு வர வேண்டியுள்ளது. ஒரு கதை சொல்கின்றனர். யாரோ கேட்டார்கள், முதலில் உங்களுக்கு சுகம் வேண்டுமா அல்லது துக்கம் வேண்டுமா அதற்கு சுகம் வேண்டும் என்று சொன்னார். சுகத்தில் செல்வீர்களானால் அங்கே யமதூதர் முதலானோர் வர முடியாது. இதுவும் ஒரு கதை. பாபா சொல்கிறார், சுகதாமத்தில் ஒருபோதும் காலன் வருவதில்லை. அமரபுரி ஆகி விடுகின்றது. நீங்கள் மரணத்தின் மீது வெற்றி கொள்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு சர்வசக்திவானாக ஆகிறீர்கள் அதற்கு சுகம் வேண்டும் என்று சொன்னார். சுகத்தில் செல்வீர்களானால் அங்கே யமதூதர் முதலானோர் வர முடியாது. இதுவும் ஒரு கதை. பாபா சொல்கிறார், சுகதாமத்தில் ஒருபோதும் காலன் வருவதில்லை. அமரபுரி ஆகி விடுகின்றது. நீங்கள் மரணத்தின் மீது வெற்றி கொள்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு சர்வசக்திவானாக ஆகிறீர்கள் இன்னார் மரணம் அடைந்துவிட்டார் என்று அங்கே ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். மரணத்தின் பெயரே அங்கே இருக்காது. ஒரு சரீரமாகிய ஆடையை மாற்றி வேறொன்றை அணிந்து கொண்டனர். பாம்புகள் கூட தோலை மாற்றிக் கொள்கின்றன இல்லையா இன்னார் மரணம் அடைந்துவிட்டார் என்று அங்கே ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். மரணத்தின் பெயரே அங்கே இருக்காது. ஒரு சரீரமாகிய ஆடையை மாற்றி வேறொன்றை அணிந்து கொண்டனர். பாம்புகள் கூட தோலை மாற்றிக் கொள்கின்றன இல்லையா நீங்களும் கூட பழைய தோலை விட்டுப் புதிய தோல் அதாவது சரீரத்தில் வருவீர்கள். அங்கே 5 தத்துவங்களும் கூட சதோபிரதானமாக ஆகி விடுகின்றன. ஒவ்வொரு பொருளும், பழம் முதலியன மிகச் சிறந்ததாக (அன்றையதாக) இருக்கும். சத்யு��மே சொர்க்கம் என்று தான் சொல்லப்படுகின்றது. அங்கே பெரும் செல்வந்தர்கள் இருந்தனர். இவர்களைப் போல சுகமான, உலகத்தின் மாலிக் (எஜமானர்) வேறு யாரும் இருக்க முடியாது. இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் தான் இதுபோல் இருந்தோம். ஆக, எவ்வளவு குஷி இருக்க வேண்டும் நீங்களும் கூட பழைய தோலை விட்டுப் புதிய தோல் அதாவது சரீரத்தில் வருவீர்கள். அங்கே 5 தத்துவங்களும் கூட சதோபிரதானமாக ஆகி விடுகின்றன. ஒவ்வொரு பொருளும், பழம் முதலியன மிகச் சிறந்ததாக (அன்றையதாக) இருக்கும். சத்யுகமே சொர்க்கம் என்று தான் சொல்லப்படுகின்றது. அங்கே பெரும் செல்வந்தர்கள் இருந்தனர். இவர்களைப் போல சுகமான, உலகத்தின் மாலிக் (எஜமானர்) வேறு யாரும் இருக்க முடியாது. இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் தான் இதுபோல் இருந்தோம். ஆக, எவ்வளவு குஷி இருக்க வேண்டும் ஒவ்வொருவரையும் சொர்க்கவாசி ஆக்க வேண்டும். அநேகருக்கு நன்மை செய்ய வேண்டும். நீங்கள் பெரும் செல்வந்தராக ஆகிறீர்கள். அவர்கள் அனைவரும் ஏழைகள். எதுவரை உங்களது கையோடு கை இணைய வில்லையோ, அதுவரை சொர்க்கவாசி ஆக முடியாது. தந்தையின் கையோ அனைவருக்கும் கிடைப்பதில்லை. தந்தையின் கை உங்களுக்குத் தான் கிடைக்கின்றது. உங்களுடைய கை பிறகு மற்றவர்களுக்குக் கிடைக் கின்றது. மற்றவர்களின் கை பிறகு மற்ற-மற்றவர்களுக்குக் கிடைக்கும். எப்படி யாராவது நீச்சல் தெரிந்தவர்கள் என்றால் மூழ்கியவர்கள் ஒவ்வொருவரையும் அக்கரை கொண்டு சேர்ப்பார்கள். நீங்களும் கூட மாஸ்டர் படகோட்டியாக இருக்கிறீர்கள். அநேகப் படகோட்டிகள் உருவாகிக் கொண்டுள்ளனர். உங்களுடைய தொழிலே இது தான். நாம் ஒவ்வொருவரின் படகையும் அக்கரை கொண்டு சேர்ப்பதற்கான வழி சொல்ல வேண்டும்.\nபடகோட்டியின் குழந்தை படகோட்டியாக ஆக வேண்டும். பெயர் எவ்வளவு சாதாரண மாக உள்ளது - தோட்டக்காரர், படகோட்டி இப்போது நடைமுறையில் நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் தேவதைகளின் வசிப்பிடமாகிய சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நினைவுச் சின்னம் முன்னாலேயே (கண்ணெதிரில்) இருக்கிறது. கீழே இராஜ யோகத்தின் தபஸ்யா, மேலே இராஜ்யம் காண்பிக்கப்பட்டுள்ளது. பெயரும் கூட தில்வாடா - மிக நன்றாக உள்ளது. பாபா அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறார். அனை வருக்கும் சத்கதி அளிக்கிறார். மனதைக��� கொள்ளை கொள்பவர் யார் இது யாருக்கும் தெரியாது. பிரம்மாவுக்கும் தந்தை சிவபாபா. அனைவரின் மனதைக் கொள்ளை கொள்பவர் எல்லையற்ற தந்தையாகத் தான் இருப்பார். தத்துவங்கள் முதலான அனைத்திற்கும் நன்மை செய்கிறார். இதுவும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது- மற்ற அனைத்து தர்மத்தினரின் சாஸ்திரங்களும் நிரந்தரமாக (நிச்சயிக்கப்பட்டதாக) உள்ளன. உங்களுக்கு ஞானம் கிடைப்பது சங்கம யுகத்தில். பிறகு விநாசமாகி விடுகிறது என்றால் எந்த ஒரு சாஸ்திரமும் இருக்காது. சாஸ்திரங்கள் பக்தி மார்க்கத்தின் அடையாளமாகும். இது ஞானம். வித்தியாசத்தைப் பார்த்தீர்கள் இல்லையா இது யாருக்கும் தெரியாது. பிரம்மாவுக்கும் தந்தை சிவபாபா. அனைவரின் மனதைக் கொள்ளை கொள்பவர் எல்லையற்ற தந்தையாகத் தான் இருப்பார். தத்துவங்கள் முதலான அனைத்திற்கும் நன்மை செய்கிறார். இதுவும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது- மற்ற அனைத்து தர்மத்தினரின் சாஸ்திரங்களும் நிரந்தரமாக (நிச்சயிக்கப்பட்டதாக) உள்ளன. உங்களுக்கு ஞானம் கிடைப்பது சங்கம யுகத்தில். பிறகு விநாசமாகி விடுகிறது என்றால் எந்த ஒரு சாஸ்திரமும் இருக்காது. சாஸ்திரங்கள் பக்தி மார்க்கத்தின் அடையாளமாகும். இது ஞானம். வித்தியாசத்தைப் பார்த்தீர்கள் இல்லையா பக்தி அளவற்றது, தேவிகள் முதலானவர்களின் பூஜைக்காக எவ்வளவு செலவு செய்கின்றனர் பக்தி அளவற்றது, தேவிகள் முதலானவர்களின் பூஜைக்காக எவ்வளவு செலவு செய்கின்றனர் பாபா சொல்கிறார், இவற்றால் அல்ப-கால சுகம் தான் கிடைக்கின்றது. எப்படி- எப்படி பாவனை வைக்கின்றனரோ, அது நிறைவேறுகின்றது. தேவிகளை அலங்கரித்து- அலங்கரித்து யாருக்காவது சாட்சாத்காரம் ஆயிற்று என்றால் அவ்வளவு தான், குஷியாகி விடுகின்றனர். இதனால் எந்தப் பயனும் கிடையாது. மீராவின் பெயரும் பாடப் பட்டுள்ளது. பக்த மாலை உள்ளது இல்லையா பாபா சொல்கிறார், இவற்றால் அல்ப-கால சுகம் தான் கிடைக்கின்றது. எப்படி- எப்படி பாவனை வைக்கின்றனரோ, அது நிறைவேறுகின்றது. தேவிகளை அலங்கரித்து- அலங்கரித்து யாருக்காவது சாட்சாத்காரம் ஆயிற்று என்றால் அவ்வளவு தான், குஷியாகி விடுகின்றனர். இதனால் எந்தப் பயனும் கிடையாது. மீராவின் பெயரும் பாடப் பட்டுள்ளது. பக்த மாலை உள்ளது இல்லையா பெண்களில் மீரா, ஆண்களில் நாரத���் சிரோமணி பக்தர்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளனர். குழந்தைகளாகிய உங்களிலும் கூட நம்பர்வார் இருக்கிறீர்கள். மாலையின் மணிகளோ அநேகம் உள்ளன. மேலே பாபா பூவாக உள்ளார். பிறகு யுகல் மேரு (பிரம்மா, சரஸ்வதி) பூவுக்கு அனைவரும் வணக்கம் செய்கின்றனர். ஒவ்வொரு மணிக்கும் வணக்கம் செய்கின்றனர். ருத்ர யக்ஞம் படைக்கின்றனர் என்றால் அதிலும் கூட அதிகமாக பூஜை சிவனுக்குத் தான் செய்கின்றனர். சாலிகிராம்களுக்கு அவ்வளவு செய்வதில்லை. சிந்தனை முழுவதும் சிவன் பக்கம் உள்ளது. ஏனென்றால் சிவபாபாவினால் தான் சாலிகிராம்கள் (குழந்தைகள்) அவ்வளவு புத்தி கூர்மையானவர்களாக ஆகியுள்ளனர். இப்போது நீங்கள் தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள், பதீத-பாவனர் தந்தையின் குழந்தைகள் நீங்களும் கூட மாஸ்டர் பதீத-பாவனர். யாருக்காவது நீங்கள் வழி சொல்லவில்லை என்றால் ஒன்றுக்கும் உதவாத பதவி தான் கிடைக்கும். இருந்தாலும் கூட பாபாவுடனோ சந்தித்திருக்கிறீர்கள் இல்லையா பெண்களில் மீரா, ஆண்களில் நாரதர் சிரோமணி பக்தர்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளனர். குழந்தைகளாகிய உங்களிலும் கூட நம்பர்வார் இருக்கிறீர்கள். மாலையின் மணிகளோ அநேகம் உள்ளன. மேலே பாபா பூவாக உள்ளார். பிறகு யுகல் மேரு (பிரம்மா, சரஸ்வதி) பூவுக்கு அனைவரும் வணக்கம் செய்கின்றனர். ஒவ்வொரு மணிக்கும் வணக்கம் செய்கின்றனர். ருத்ர யக்ஞம் படைக்கின்றனர் என்றால் அதிலும் கூட அதிகமாக பூஜை சிவனுக்குத் தான் செய்கின்றனர். சாலிகிராம்களுக்கு அவ்வளவு செய்வதில்லை. சிந்தனை முழுவதும் சிவன் பக்கம் உள்ளது. ஏனென்றால் சிவபாபாவினால் தான் சாலிகிராம்கள் (குழந்தைகள்) அவ்வளவு புத்தி கூர்மையானவர்களாக ஆகியுள்ளனர். இப்போது நீங்கள் தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள், பதீத-பாவனர் தந்தையின் குழந்தைகள் நீங்களும் கூட மாஸ்டர் பதீத-பாவனர். யாருக்காவது நீங்கள் வழி சொல்லவில்லை என்றால் ஒன்றுக்கும் உதவாத பதவி தான் கிடைக்கும். இருந்தாலும் கூட பாபாவுடனோ சந்தித்திருக்கிறீர்கள் இல்லையா அதுவும் குறைவானதல்ல. அனைவருக்கும் தந்தை அந்த ஒருவர் தான். கிருஷ்ணருக்கு அதுபோல் சொல்ல மாட்டார்கள். கிருஷ்ணர் யாருடைய தந்தை ஆவார் அதுவும் குறைவானதல்ல. அனைவருக்கும் தந்தை அந்த ஒருவர் தான். கிருஷ்ணருக்கு அதுபோல் சொல்ல மாட்டார்கள். க���ருஷ்ணர் யாருடைய தந்தை ஆவார் கிருஷ்ணரைத் தந்தை எனச் சொல்ல மாட்டார்கள். குழந்தைகளைத் தந்தை என்று சொல்ல முடியாது. எப்போது யுகல் ஆகின்றனரோ, குழந்தை பிறக்கிறதோ, அப்போது தான் தந்தை எனச் சொல்லப் படுவார்கள். குழந்தை அப்பா (பாபா) என்று சொல்லும். வேறு யாரும் சொல்ல முடியாது. மற்றப்படி யாராவது வயதானவரை பாபுஜி எனச் சொல்லி விடுகின்றனர். இவரோ அனைவரின் தந்தை ஆவார். சகோதரத்துவம் எனப் பாடவும் செய்கின்றனர். ஈஸ்வரனை சர்வவியாபி எனச் சொல்வதால் அனைவரும் தந்தை ஆகி விடுகின்றனர்.\nகுழந்தைகளாகிய நீங்கள் பெரிய-பெரிய சபைகளில் புரிய வைக்க வேண்டியதிருக்கும். எப்போதுமே எங்காவது சொற்பொழிவு செய்வதற்காகச் செல்வீர்களானால் எந்தத் தலைப்பில் சொற்பொழிவு செய்ய வேண்டுமோ, அதனைப் பற்றி விசார் சாகர் மந்தன் செய்து எழுத வேண்டும். பாபா விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டியதில்லை. கல்பத்திற்கு முன் என்ன சொல்லியிருந்தாரோ, அதைச் சொல்லிவிட்டுச் செல்வார். நீங்களோ தலைப்பைப் பற்றிப் புரிய வைக்க வேண்டும். முதலில் எழுதிப் பிறகு படிக்க வேண்டும். சொற்பொழிவு செய்த பின் நினைவில் வருகின்றது- இந்த இந்தப் பாயின்ட்டுகளைச் சொல்லவில்லையே என்று. இதைச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதுபோல் ஆகி விடுகின்றது, ஏதாவது பாயின்ட் மறந்து போகிறது. முதல்-முதலிலோ சொல்ல வேண்டும் - சகோதர-சகோதரிகளே, ஆத்ம அபிமானி ஆகி அமர்ந்திருங்கள். ஆத்மா நீங்கள் அழிவற்றவர்கள். இப்போது பாபா வந்து ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வதன் மூலம் விகர்மங்கள் விநாசமாகும். எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். தன்னை ஆத்மா என உணருங்கள், நாம் அங்கே (ஆத்ம உலகில்) வசிப்பவர்கள். நம்முடைய பாபா கல்யாண்காரி சிவன். நாம் ஆத்மாக்கள் அவருடைய குழந்தைகள். பாபா சொல்கிறார், ஆத்ம அபிமானி ஆகுங்கள். நான் ஆத்மா. பாபாவின் நினைவு மூலம் விகர்மங்கள் விநாசமாகும். கங்கா ஸ்நானம் முதலியவற்றால் விகர்மங்கள் விநாசமாகாது. பாபாவின் கட்டளை - நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள். அந்த மனிதர்கள் கீதை படிக்கின்றனர்-யதா யதாஹி தர்மஸ்ய... சொல்கின்றனர். ஆனால் அர்த்தம் எதையும் அறிந்திருக்கவில்லை. ஆக, பாபா சேவைக்கான அறிவுரை தருகிறார் - சிவபாபா சொல்கிறார், தன்ன��� ஆத்மா என உணர்ந்து சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அவர்கள் நினைக்கின்றனர், கிருஷ்ணர் சொன்னார் என்று. நீங்கள் சொல்வீர்கள், சிவபாபா குழந்தைகளாகிய நமக்குச் சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள் என்று. எவ்வளவு என்னை நினைவு செய்வீர்களோ, அவ்வளவு சதோபிரதானமாகி உயர்ந்த பதவி பெறுவீர்கள். நோக்கம் குறிக்கோளும் முன்னால் உள்ளது. புருஷார்த்தத்தினால் உயர்ந்த பதவிபெற வேண்டும். அந்தப் பக்கம் உள்ளவர்கள் தங்களின் தர்மத்தில் உயர்ந்த பதவி பெறுவார்கள். நாம் மற்றவர்களின் தர்மத்தில் செல்வதில்லை. அவர்களோ வருவதே அரைக் கல்பத்திற்குப் பின் தான். அவர்களும் அறிந்துள்ளனர், நமக்கு முன்னால் பேரடைஸ் (சொர்க்கம்) இருந்தது என்று. பாரதம் அனைத்திலும் பழைமையானது. ஆனால் எப்போது இருந்தது, அதை யாருமே அறிந்து கொள்ளவில்லை. அவர்களை பகவான்-பகவதி என்றும் சொல்கின்றனர். ஆனால் பாபா சொல்கிறார், அவர்களை பகவான்-பகவதி என்று சொல்ல முடியாது. பகவானோ நான் ஒருவன் மட்டுமே. நாம் பிராமணர்கள். பாபாவையோ பிராமணர் எனச் சொல்ல மாட்டார்கள். அவர் உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான். அவருக்கு சரீரத்தின் பெயர் கிடையாது. உங்கள் அனைவருக்கும் சரீரத்தின் பெயர் வைக்கப் படுகின்றது. ஆத்மாவோ ஆத்மா தான். அவரும் பரம (மிக மேலான) ஆத்மாவாக உள்ளார். அந்த ஆத்மாவின் பெயர் சிவன். அவர் நிராகார். சூட்சும சரீரமோ, ஸ்தூல சரீரமோ கிடையாது. அவருக்கு உருவமே கிடையாது என்பதல்ல. அவருக்குப் பெயரும் உள்ளது, உருவமும் நிச்சயமாக உள்ளது. பெயர் வடிவம் இல்லாமல் எந்த ஒரு பொருளும் கிடையாது. பரமாத்மா தந்தையைப் பெயர்-வடிவத்துக்கு அப்பாற் பட்டவர் எனச் சொல்வது எவ்வளவு பெரிய அஞ்ஞானம் தந்தையும் பெயர்-வடிவத்திற்கு அப்பாற் பட்டவர், குழந்தைகளும் பெயர்- வடிவத்திற்கு அப்பாற் பட்டவர்கள் என்றால் பிறகு சிருஷ்டியே இல்லை. நீங்கள் இப்போது நல்லபடியாகப் புரிய வைக்க முடியும். குருமார்கள் கடைசியில் புரிந்து கொள்வார்கள். இப்போது அவர்களுடைய இராஜ்யம்.\nநீங்கள் இப்போது இரட்டை அஹிம்சையாளர் ஆகிறீர்கள். அஹிம்ஸா பரமோ தேவி-தேவதா தர்மம் இரட்டை அஹிம்சை உள்ளதெனப் பாடப் பட்டுள்ளது. யார் மீதாவது கை வைப்பது, துக்கம் கொடுப்பது - இதுவும் கூட ஹிம்சை ஆகிறது. பாபா தினந்தோறும் புரிய வைக்கிறார் - மனம்-சொல்-செயலால் யாரு��்கும் துக்கம் தரக் கூடாது. மனதில் நிச்சயமாக வரும். சத்யுகத்தில் (துக்கம் என்ற சொல்) மனதில் கூட வராது. இங்கோ மனம்-சொல்-செயலில் வருகிறது. இந்தச் சொல்லை நீங்கள் அங்கே கேட்கவும் மாட்டீர்கள். அங்கே எந்த ஒரு சத்சங்கமும் இருக்காது. சத்சங்கம் நடைபெறுவது சத்தியமானவர் மூலம் தான், சத்தியமாக ஆவதற்காக. சத்தியமானவர் ஒரே ஒரு தந்தை மட்டுமே. பாபா அமர்ந்து நரனில் இருந்து நாராயணனாக ஆவதற்கான கதை சொல்கிறார். இதன் மூலம் நீங்கள் நாராயணனாக ஆகி விடுகிறீர்கள். பிறகு பக்தி மார்க்கத்தில் சத்திய நாராயணனின் கதையை மிக அன்போடு கேட்கிறார்கள். உங்கள் நினைவுச் சின்னம் தில்வாடா. பாருங்கள், எவ்வளவு நன்றாக உள்ளது நிச்சயமாக சங்கமயுகத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருப்பார். ஆதி தேவர் மற்றும் தேவி, குழந்தைகள் அமர்ந்துள்ளனர். இது தான் உண்மையான நினைவுச் சின்னம். அவர்களுடைய சரித்திரம்-பூகோளம் பற்றி உங்களைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை, உங்களுடைய நினைவுச் சின்னம் தான் அது. இதுவும் அதிசயமாகும். லட்சுமி-நாராயணனின் கோவிலுக்குச் செல்வீர்களானால் நீங்கள் சொல்வீர்கள், இது போல் நாங்கள் ஆகிக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவும் இங்கே தான் இருக்கிறார். அநேகர் சொல்கின்றனர், கிறிஸ்து ஏழை ரூபத்தில் உள்ளார் என்று. தமோபிரதான் என்றால் யாசிப்பவர் ஆகிறார் இல்லையா நிச்சயமாக சங்கமயுகத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருப்பார். ஆதி தேவர் மற்றும் தேவி, குழந்தைகள் அமர்ந்துள்ளனர். இது தான் உண்மையான நினைவுச் சின்னம். அவர்களுடைய சரித்திரம்-பூகோளம் பற்றி உங்களைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை, உங்களுடைய நினைவுச் சின்னம் தான் அது. இதுவும் அதிசயமாகும். லட்சுமி-நாராயணனின் கோவிலுக்குச் செல்வீர்களானால் நீங்கள் சொல்வீர்கள், இது போல் நாங்கள் ஆகிக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவும் இங்கே தான் இருக்கிறார். அநேகர் சொல்கின்றனர், கிறிஸ்து ஏழை ரூபத்தில் உள்ளார் என்று. தமோபிரதான் என்றால் யாசிப்பவர் ஆகிறார் இல்லையா புனர் ஜென்மமோ நிச்சயமாக எடுப்பார் இல்லையா புனர் ஜென்மமோ நிச்சயமாக எடுப்பார் இல்லையா ஸ்ரீகிருஷ்ணர் இளவரசராக இருந்தவர் தான் இப்போது யாசிப்பவராக (ஏழையாக) உள்ளார். வெள்ளை மற்றும் கருப்பு. நீங்களும் அறிவீர்கள் - பாரதம் என்னவாக இருந்தது, இப்போது என்னவாக உள்ளது என்று. பாபாவோ ஏழைப் பங்காளனாகவே இருக்கிறார். மனிதர்கள் தான-புண்ணியம் கூட ஏழைகளுக்கு ஈஸ்வரன் பெயரால் கொடுக்கின்றனர். அநேகருக்கு உண்பதற்கு தானியம் கிடைப்பதில்லை. இன்னும் போகப்போக நீங்கள் பார்ப்பீர்கள், பெரிய-பெரிய பணக்காரர்களுக்கும் கூட தானியம் கிடைக்காது. ஒவ்வொரு கிராமத்திலும் கூட பணக்காரர்கள் வசிக்கின்றனர் இல்லையா ஸ்ரீகிருஷ்ணர் இளவரசராக இருந்தவர் தான் இப்போது யாசிப்பவராக (ஏழையாக) உள்ளார். வெள்ளை மற்றும் கருப்பு. நீங்களும் அறிவீர்கள் - பாரதம் என்னவாக இருந்தது, இப்போது என்னவாக உள்ளது என்று. பாபாவோ ஏழைப் பங்காளனாகவே இருக்கிறார். மனிதர்கள் தான-புண்ணியம் கூட ஏழைகளுக்கு ஈஸ்வரன் பெயரால் கொடுக்கின்றனர். அநேகருக்கு உண்பதற்கு தானியம் கிடைப்பதில்லை. இன்னும் போகப்போக நீங்கள் பார்ப்பீர்கள், பெரிய-பெரிய பணக்காரர்களுக்கும் கூட தானியம் கிடைக்காது. ஒவ்வொரு கிராமத்திலும் கூட பணக்காரர்கள் வசிக்கின்றனர் இல்லையா அதைப் பிறகு கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்று விடுவார்கள். பதவியில் வித்தியாசமோ உள்ளது இல்லையா அதைப் பிறகு கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்று விடுவார்கள். பதவியில் வித்தியாசமோ உள்ளது இல்லையா பாபா சொல்கிறார், நம்பர் ஒன்னில் போகிற அளவிற்கு புருஷார்த்தம் செய்யுங்கள். ஆசிரியரின் வேலை எச்சரிக்கை செய்வது. பாஸ் வித் ஆனர் ஆக வேண்டும். இது எல்லையற்ற பாடசாலை. இது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக இராஜயோகம். பிறகும் பழைய உலகத்தின் விநாசம் நடைபெற்றாக வேண்டும். இல்லையென்றால் இராஜ்யம் எங்கே செய்வீர்கள் பாபா சொல்கிறார், நம்பர் ஒன்னில் போகிற அளவிற்கு புருஷார்த்தம் செய்யுங்கள். ஆசிரியரின் வேலை எச்சரிக்கை செய்வது. பாஸ் வித் ஆனர் ஆக வேண்டும். இது எல்லையற்ற பாடசாலை. இது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக இராஜயோகம். பிறகும் பழைய உலகத்தின் விநாசம் நடைபெற்றாக வேண்டும். இல்லையென்றால் இராஜ்யம் எங்கே செய்வீர்கள் இதுவோ தூய்மையற்ற பூமியாகவே (உலகம்) உள்ளது.\nமனிதர்கள் சொல்கின்றனர் - கங்கை பதீத-பாவனி (தூய்மை ஆக்க வல்லது) என்று. பாபா சொல்கிறார், இச்சமயம் 5 தத்துவங்கள் அனைத்தும் தமோபிரதான் பதித்தாக உள்ளன. அனைத்துக் குப்பை-கூளங்களும் அங்கே போய் விழுகின்றன. மீன்கள் முதலியனவும் அங்கே உள்ளன. கங்கை தண்ணீரும், உலகமும் ஒரே மாதிரித் தான் உள்ளது. தண்ணீரில் எத்தனை உயிர்கள் வாழ்கின்றன பெரிய-பெரிய கடல்களில் இருந்தும் எவ்வளவு உணவு கிடைக்கின்றது பெரிய-பெரிய கடல்களில் இருந்தும் எவ்வளவு உணவு கிடைக்கின்றது அப்போது ஒரு கிராமம் போல ஆகிறது இல்லையா அப்போது ஒரு கிராமம் போல ஆகிறது இல்லையா கிராமத்தைப் பிறகு பதித-பாவன் என்று எப்படிச் சொல்வார்கள் கிராமத்தைப் பிறகு பதித-பாவன் என்று எப்படிச் சொல்வார்கள் பாபா புரிய வைக்கிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, பதித-பாவனர் ஒரே ஒரு தந்தை தான். உங்களுக்கு ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மை இழந்து விட்டது. இப்போது என்னை நினைவு செய்வீர்களானால் தூய்மையாகி விடுவீர்கள். நீங்கள் உலகத்தின் எஜமானர்களாக, அழகானவராக ஆகி விடுவீர்கள். அங்கே வேறொரு கண்டம் (தேசம்) இருக்காது. பாரதத்திற்குத் தான் ஆல்ரவுண்ட் பார்ட் உள்ளது. நீங்கள் அனைவரும் ஆல்ரவுண்டர்கள். நாடகத்தில் நடிகர்கள் நம்பர்வார் வந்து போகின்றனர். இதுவும் அது போலத் தான். பாபா சொல்கிறார், நமக்கு பகவான் படிப்பு சொல்லித் தருகிறார் எனப் புரிந்து கொள்ளுங்கள். நாம் பதித-பாவனராகிய இறைத் தந்தையின் மாணவர்கள். இதில் எல்லாமே வந்து விட்டது. அவரே பதீத-பாவனரும் ஆகிறார், குரு ஆசிரியரும் ஆகிறார். தந்தையும் ஆகிறார். அதுவும் நிராகாராக உள்ளார். இது நிராகாரி இறைத் தந்தையின் உலகப் பல்கலைக் கழகம். எவ்வளவு நல்ல பெயர் பாபா புரிய வைக்கிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, பதித-பாவனர் ஒரே ஒரு தந்தை தான். உங்களுக்கு ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மை இழந்து விட்டது. இப்போது என்னை நினைவு செய்வீர்களானால் தூய்மையாகி விடுவீர்கள். நீங்கள் உலகத்தின் எஜமானர்களாக, அழகானவராக ஆகி விடுவீர்கள். அங்கே வேறொரு கண்டம் (தேசம்) இருக்காது. பாரதத்திற்குத் தான் ஆல்ரவுண்ட் பார்ட் உள்ளது. நீங்கள் அனைவரும் ஆல்ரவுண்டர்கள். நாடகத்தில் நடிகர்கள் நம்பர்வார் வந்து போகின்றனர். இதுவும் அது போலத் தான். பாபா சொல்கிறார், நமக்கு பகவான் படிப்பு சொல்லித் தருகிறார் எனப் புரிந்து கொள்ளுங்கள். நாம் பதித-பாவனராகிய இறைத் தந்தையின் மாணவர்கள். இதில் எல்லாமே வந்து விட்டது. அவரே பதீத-பாவனரும் ஆகிறார், குரு ஆசிரியரும் ஆகிறார். தந்தையும் ஆகிறார். அதுவும் நிராகாராக உள்ளார். இது நிராகாரி இறைத் தந்தையின் உலகப் பல்கலைக் கழகம். எவ்வளவு நல்ல பெயர் ஈஸ்வரனுக்கு எவ்வளவு மகிமை செய்கின்றனர் ஈஸ்வரனுக்கு எவ்வளவு மகிமை செய்கின்றனர் அவர் ஒரு புள்ளி எனக் கேட்கும் போது ஆச்சரியம் ஏற்படுகின்றது. ஈஸ்வரனுக்கு இவ்வளவு மகிமை செய்கின்றனர், ஆனால் அவர் என்ன பொருளாக உள்ளார் அவர் ஒரு புள்ளி எனக் கேட்கும் போது ஆச்சரியம் ஏற்படுகின்றது. ஈஸ்வரனுக்கு இவ்வளவு மகிமை செய்கின்றனர், ஆனால் அவர் என்ன பொருளாக உள்ளார் ஒரு புள்ளி அவருக்குள் பார்ட் எவ்வளவு நிறைந்துள்ளது இப்போது பாபா சொல்கிறார், தேகம் இருந்த போதும் இல்லறத்தில் இருந்து கொண்டே என்னை நினைவு செய்யுங்கள். பக்தி மார்க்கத்தில் தீவிர பக்தி செய்கின்றனர். அது சதோபிரதான் தீவிர பக்தி எனச் சொல்லப் படுகின்றது. எவ்வளவு தீவிர பக்தியாக உள்ளது இப்போது பாபா சொல்கிறார், தேகம் இருந்த போதும் இல்லறத்தில் இருந்து கொண்டே என்னை நினைவு செய்யுங்கள். பக்தி மார்க்கத்தில் தீவிர பக்தி செய்கின்றனர். அது சதோபிரதான் தீவிர பக்தி எனச் சொல்லப் படுகின்றது. எவ்வளவு தீவிர பக்தியாக உள்ளது இப்போது பிறகு நினைவினுடைய தீவிர வேகம் வேண்டும். தீவிர நினைவு செய்பவர் களுக்குத் தான் உயர்ந்த பெயர் கிடைக்கும். விஜயமாலையின் மணியாக வருவார்கள். நல்லது.\nஇனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே\nதாரணைக்கான முக்கிய சாரம் :\n1) நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கு தினந்தோறும் சத்தியமான தந்தை சொல்வதைக் கேட்க வேண்டும். சத்யமானவருடன் தொடர்பு வைக்க வேண்டும். ஒருபோதும் மனம்-சொல்-செயலால் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது.\n2) விஜயமாலையில் மணியாக, மற்றும் பாஸ் வித் ஆனர் ஆவதற்காக நினைவின் வேகத்தைத் தீவிரமாக்க வேண்டும். மாஸ்டர் பதீத-பாவனர் ஆகி அனைவரையும் பாவனமாக்குவதற்கான சேவை செய்ய வேண்டும்.\nமறுபிறவினுடைய (வாழ்ந்துக் கொண்டே இறந்த நிலை) நினைவின் மூலம் அனைத்து கர்மபந்தனங்களையும் சமாப்தி (முடிக்க) செய்யக்கூடிய கர்மயோகி ஆகுக.\nஇந்த தெய்வீக மறுபிறவியானது கர்ம பந்தனம் உடைய பிறவி அல்ல, இது கர்மயோகியாக இருக்கக் கூடிய பிறவியாகும். இந்த அலௌகீகமான தெய்வீகப் பிறவியில் பிராமண ஆத்மா சுதந்திரமாக இருக்கிறது, பிறரை சார்ந்து இல்லை. இந்த தேகம் கடனாகக் கிடைத்து உள்ளது. முழு விஷ்வத்தின் சேவைக்காக பழைய சரீரங்களில் தந்தை சக்தியை நிறைத்து இயக்கிக் கொண்டு இருக்கின்றார். பொறுப்பு தந்தையினுடையதே அன்றி, உங்களுடையது அல்ல. கர்மம் செய்யுங்கள், நீங்கள் சுதந்திரமானவர்கள், செய்விக்கக்கூடியவர் செய்வித்துக் கொண்டு இருக்கின்றார் என்று தந்தை டைரக்ஷன் (உத்தரவு) கொடுத்துள்ளார். இந்த விசேசமான தாரணையினால் கர்மபந்தனங்களை முடித்துவிட்டு கர்மயோகி ஆகுங்கள்.\nசமயத்தை அருகில் கொண்டு வருவதற்கான அஸ்திவாரம் - எல்லையற்ற வைராக்கிய விருத்தி (மனநிலை) ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/deiveega-athisayam-new", "date_download": "2020-10-25T19:58:58Z", "digest": "sha1:KM6FVXTZ6JE3D6L4YZAHTZ5B444OU45M", "length": 8243, "nlines": 105, "source_domain": "www.cinibook.com", "title": "CiniBook", "raw_content": "\n1-ஸ்ரீ ரங்கம் கோவிலில் ஸ்ரீ ராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.\n2-தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது.கருவறை எப்போவும் குளிர்க்களத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறதாம்…\n3-தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறதாம்….\n4-கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்யா ஒலி இன்றும் கேட்டுக் கொண்டே இருக்காம்.\n5-கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே கோட்டையூரில் 101 சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல்விளக்கில் இளநீர் விட்டு தீபம் ஏற்றினால் பிராகசமா எரிகிறது என்றால் நம்மால் நம்ம முடிகிறதா\n6- மதுரை மீனாட்சி அம்மான் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் மீன்கள் வளரதாம்…\n7-சென்னை முகப்பேரில் கரிவராதராஜப் பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நேரில் பார்ப்பது போல இருக்கிறது.\n8-குளித்தலை அருகில் ரத்தினகிரி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.\n9-சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் புளிப்பதில்லை என்றால் நம்ம முடியவில்லை.\n10-காசியில் கருடன் பறப்பதில்லை,மாடு முட்டுவதில்லை.பிணம் எரிந்தால் நாற்றம் வருவதில்லை.���ூக்கள் வீசுவதில்லை……\nஉலகில் ஏழு அதிசயங்கள் மட்டும் இல்லை, அதை தாண்டி நம் முன்னூர்கள் காலத்தில் கட்டப்பட்ட அணைத்து கோவில்களிலும் ஏதாவது ஒரு அதிசயம் இருக்க தான் செய்கிறது. மேலே சொன்னது போல இன்னும் எத்தனையோ அதிசயங்கள் இருக்கிறது…..ஆன்மீக அற்புதங்களில் அடுத்து அடுத்து பார்ப்போம்….\nNext story நடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nபிரபல பாடகர் எஸ்.பி .பி அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தந்த அறிக்கை\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/42998/Chennai-has-installed-highest-CCTV-camera-in-India-says-commissioner", "date_download": "2020-10-25T18:43:03Z", "digest": "sha1:AFPF732NX4Q464MTADCQYFRBTGHSSFIF", "length": 8820, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"இந்தியாவிலேயே சென்னையில்தான் சிசிடிவி கேமராக்கள் அதிகம்\" ஏ.கே.விஸ்வநாதன் | Chennai has installed highest CCTV camera in India says commissioner A.K.vishwanathan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"இந்தியாவிலேயே சென்னையில்தான் சிசிடிவி கேமராக்கள் அதிகம்\" ஏ.கே.விஸ்வநாதன்\nஇந்தியாவிலேயே அதிகளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது சென்னையில் தான் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nசென்னை பரங்கிமலை காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட சேலையூர் சரகத்தில் 770 சிசிடிவி கேமரா பயன்பாட்டை சென்னை கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், சென்னை தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை ஆணையர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபின்னர் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் குறைந்துள்ளன. செல்போன் பறிப்பில் ஈடுபடுவோர் வெளி மாநிலங்களில் செல்போனை விற்பனை செய்கிறார்கள். சிசிடிவியால் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுகிறார்கள். டிஜிகாப் ஆப் மூலம் தொலைந்த செல்போன்களை ஐ.எம்.இ.ஐ எண் மூலம் கண்டிபிடிக்கலாம். சிசிடிவியால் உடனுக்குடன் குற்றவாளிகளை கண்டிபிடிப்பதால் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள்.\nமேலும் சிசிடிவி பொருத்துவதால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர். சட்டம் ஒழுங்கில் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. இந்தியாவிலேயே சிசிடிவி கேமரா அதிகளவில் பொருத்தியது சென்னையில் தான், இதன் பெரும்பங்கு பொதுமக்களால் தான் அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். அத்துடன் சிசிடிவி கேமரா பொருத்த உதவிய அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் பாராட்டுகிறேன்” எனக் கூறினார்.\nகாஞ்சிபுரத்தில் சிறு விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n\"பாமக தொகுதிகள் என்னவென்பது பின்னர் அறிவிக்கப்படும்\" ராமதாஸ்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட���’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஞ்சிபுரத்தில் சிறு விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n\"பாமக தொகுதிகள் என்னவென்பது பின்னர் அறிவிக்கப்படும்\" ராமதாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76203/AIIMS-said-Plasma-therapy-trial-didn%E2%80%99t-show-benefit-in-reducing-Covid-19", "date_download": "2020-10-25T19:23:27Z", "digest": "sha1:QVOFCFD3J7SHL63ETF5BT4OKMSYNY4OH", "length": 8938, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளாஸ்மா சிகிச்சை பலனளிக்கிறதா?: எய்ம்ஸ் முதற்கட்ட ஆய்வில் தகவல்! | AIIMS said Plasma therapy trial didn’t show benefit in reducing Covid-19 mortality risk | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n: எய்ம்ஸ் முதற்கட்ட ஆய்வில் தகவல்\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு எதிரணுக்களை ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து, நோய் பாதிப்பில் இருப்பவருக்குக் கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை.\nதற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சை ஆனது, கொரோனா பாதித்தவர்களுக்கு நல்ல பலனளிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்பது எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதுபற்றி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா பி.டி.ஐ.யிடம் கூறியதாவது: \"பிளாஸ்மா சிகிச்சையின் பலன் குறித்து கண்டறிவதற்காக இரண்டு குழுக்களாக தலா 15 நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழுவினருக்கு கொரோனா பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் பொதுவான சிகிச்சையும், மற்றொரு குழுவினருக்கு பிளாஸ்மா சிகிச்சையுடன், பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.\nஇதன் முடிவில், இரண்டு குழுக்களுக்கும் ஒரே அளவில் பெரிதளவில் மருத்துவப் பலன்கள் இல்லை என்பது தெரியவந்தது. அதேசமயம், பிளாஸ்மா சிகிச்சை முறையால் நோயாளிகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை மட்டும் தற்போதைக்கு சொல்ல முடிகிறது. எனினும் ஆய்வ�� முடிவுகள் வெளிவரும்வரை இதனை நோயாளிகளுக்கு கவனமாகப் பயன்படுத்த வேண்டும்\" என்றார்.\nபிளாஸ்மா தெரபி சிகிச்சையின் பலன்கள் குறித்து கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) ஆய்வு நடத்தி வருகிறது. எனினும், அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.\nஇதுவரை இல்லாத அளவு... - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக கொரோனா பாதிப்பு..\nரூ.1000 கோடியில் கட்டப்படும் தடுப்பணைகள் : நெல்லையில் முதல்வர் பேட்டி\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇதுவரை இல்லாத அளவு... - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக கொரோனா பாதிப்பு..\nரூ.1000 கோடியில் கட்டப்படும் தடுப்பணைகள் : நெல்லையில் முதல்வர் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:08:41Z", "digest": "sha1:BZKHID7NXHZ7SMPFB4KX2TUYWAXMTERD", "length": 26325, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "திருவாசகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\nமாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி என்ற போர்வையில் திருப்பெருந்துறை கோயிலை சிவாலயமன்று என்று நிறுவமுயன்று, அதற்கு அறிவார்ந்த சான்றுகள் எதுவும் கிடைக்காமல் போக, கருவறையில் லிங்க பணமில்லை, அம்பிகையின் சந்நிதியில் திருமேனியில்லை, கல்வெட்டில்லை, நந்தியில்லை, கொடிமரமில்லை, கோணங்கியில்லை, என் தகப்பன் குதிருக்குளில்லை என்பது வரை பேசி, அது சமணச்சார்புடைய கோயில் என்று கொண்டு நிறுத்தி, அதற்கும் அடங்காமல் ஆதாரமுமில்லாமல், ஏதோ ஒரு க்ராமக்கோயில் கல்வெட்டை கோடிட்டு காட்டி, பீடம், இந்திரன், சாத்தன், திருமால், குதிரை, கொட்டடி, கொள்ளுக் கடையென்று கொட்டமடித்து விளையாடியுள்ளார். என்ன விதமான ஆராய்ச்சி இது இதற்கு சைவசித்தாந்தப் பெருமன்றமும் துணைபோயுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இது... [மேலும்..»]\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nசென்னை சைவ சித்தாந்த பெருமன்றத்தால் வெளிக்கொண்டுவரப்பட்ட நூலொன்று \"திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்\" என்பது. சென்னையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும், தமிழக தொல்லியல்துறையில் பணியாற்றியவருமான முனைவர்.ஆ.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்டது... இரண்டு கேள்விகள் இயல்பாகவே நம்முள் எழுகின்றன. ஒன்று, மாணிக்கவாசகர் எடுப்பித்த கோயில் உண்மையில் எது இரண்டு, இன்று இருக்கும் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் தோற்றம், வளர்ச்சி என்பதை எப்படி அறியவேண்டும் இரண்டு, இன்று இருக்கும் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் தோற்றம், வளர்ச்சி என்பதை எப்படி அறியவேண்டும் இதில் முன்னதற்கு விடையாக இரண்டாம் கட்டுரையும், பின்னதற்கு விவகாரமாக முதல் கட்டுரையின் இரண்டாம் பகுதியும் அமைந்துள்ளது. இந்த இரண்டாம் கட்டுரையில் தான் ஆராய்ச்சியாளர் பல சூக்ஷும முடிச்சிகளை அவிழ்ப்பதாக எண்ணி, சைவ அடியார்கள் தம்... [மேலும்..»]\nமாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்\nபள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை ’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது. இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும். பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார். [மேலும்..»]\nபறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்\nபறையொலி கீழானதென்றும் பறை இசைப்போர் கீழானவரென்றும் கருதும் சமுதாயமாக நாம் இருந்திருப்பின் பறை இசை கலைஞர் இப்படி கம்பீரமாக இறை வடிவங்களுக்கொப்ப கோவில் மண்டபத் தூண் சிற்பத்தில் ஏன் க���ட்டப்பட வேண்டும்... சுசீந்திரத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடந்த போது ஒரு தலைமுறைக்கு முன்னால் பட்டியல் சமுதாய மக்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக பெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே கோவில் தெருவில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வைத்து பாபா சாகேப் அம்பேத்கரின் பரிநிர்வாண நாள் குறித்த உரை நடைபெறுகிறது.... [மேலும்..»]\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசீவனைச் சிவன் விழுங்கிவிடுகின்றான். பின் சீவன் இருந்த இடத்தில் சிவனே இருக்கின்றான். இந்நிலையை ‘ஏகனாகி’ எனச் சிவஞானபோதம் கூறுகின்றது... விடைப்பாகனாகிய உமைபாகமதாயுடைய பெருமான், தம்முடைய உடம்பை என்றும் பிரியாதவனாகித் தம்முடைய வினைகளுக்குக் கேடுசெய்வதால், இனி தாம் எந்நாளும் களித்து, எந்நாளும் இறுமாந்திருப்பேன் என்று மகிழ்கின்றார் மாணிக்கவாசகர். பெற்ற இன்பமெல்லாம் சீவபோதத்தால் கிட்டுவன, சீவபோதம் முற்றும்நீங்கிச் சிவபோதமே மேலோங்கிநிற்கும் இந்நிலையில் சிவானந்தம் எத்தகையது என்றும் கூறமுடியவில்லை, இவ்வின்பம் என்னால் தாங்கவியலாப் பேரின்பம் என அப்பேரின்பப் பெருக்கின் மாண்பினைக் கூறுகின்றார்.... [மேலும்..»]\nஏதோ வழக்கமான சாதி பெருமை பேசுகிற ஒன்று என்பதைத் தாண்டிஅந்த ஃப்ளெக்ஸ் விளம்பரப் பலகையில் வேறு எதுவும் படவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஏதோ கிளறின.... எனவே பறையர் எனும் பெயரே சந்திர சேகரராக விளங்கும் சிவனைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது சந்திரசேகரராக சிவன் அளிக்கும் பரையோக, பரை போக, பரை அதீத நிலையில் நிலைப் பெற்றிருப்பவர், அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம்... இப்பெயர் இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது... [மேலும்..»]\nஅனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்\nஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங���களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது.... மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது... அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள்... [மேலும்..»]\nசங்க இலக்கியமும் சைவர்களும் – 2\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசங்க இலக்கியங்களில் உலகு ,உயிர், வினை, ஊழ் , இறை முதலிய தத்துவப் பொருள்களின் சிந்தனை வளர்ச்சியே சைவ சித்தாந்தம் என மேம்போக்காகப் படிப்பவர்க்கும் விளங்கும்.. எல்லாப்பிறப்பும் என்றது எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களில் உள்ள ஒவ்வொரு யோனியின் எண்ணற்ற பிரிவுகளிலும். ஆதலின், அதனை யுணர்ந்த அடிகள் “பிறந்திளைத்தேன்” என்றார். அடிகள் வருந்துதற்குக் காரணமான இந்த எண்பத்து நான்குநூறாயிரம் யோனி பேதப் பிறப்பும் அவற்றின் பிரிவுகளும் ஓரிடத்தில் ஒருகாலத்தில் ஒருபருவத்தில் தோன்றுவன அல்ல. ஆகவே, நித்தமாய் என்ணிக்கையற்றவையாய் உள்ள உயிர்களில் ஒன்று எண்ணற்ற பிறவி எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியில் உலகின் ஏதோ ஒரு... [மேலும்..»]\nமாணிக்கவாசகர் : மொழி எல்லைகள் கடந்த ஆன்மநேய ஒருமைப்பாடு\nகுருதேவர் சொன்னார் ‘ஆத்ம சாதனத்துக்கு தாயுமானவர் பாடல்கள் பெரிது. பொருள் விளக்கத்துக்கு திருவாசகம். ஒரு முனிவரே வந்து பிரம்மதத்துவத்தை தமிழில் சொன்னது திருவாசகம். ’ ஸ்ரீ நாராயண குருதேவர் இதை சொன்னது சுவாமி சித்பவானந்தர் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1928-29 இல் இந்த மகான்களின் சந்திப்பு நிகழ்ந்தது. 1960 இல் சுவாமி சித்பவானந்தரின் ‘திருவாசகம்’ விளக்க உரை நூல் வெளியானது... மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகம் காலம் மொழி எல்லைகளை கடந்து அந்த ஆன்மநேய ஒற்றுமையை நம் தேசத்திலே வெளிக்காட்டியது... [மேலும்..»]\n[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்\nருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்��ினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்.... அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்... யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் - ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nமறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்\nஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்\nமத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்\nபெருந்தலைவர் எம்.சி.ராஜா: நமக்கு அளிக்கும் கட்டளை\nஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்\nஅனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1\nமதுரை – காஷ்மீர் குறித்து அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்\nஇந்து முன்னணி தலைவர் படுகொலை: ஆர் எஸ் எஸ் கண்டன அறிக்கை\nவிதியே விதியே… [நாடகம்] – 7\nஅழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை யானை\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்\nஅம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/delhi-capitals-challenging-chennai-today/", "date_download": "2020-10-25T18:55:43Z", "digest": "sha1:NZUDFQ2PKV4D2DHXT6JXTHHSL7VL2PPR", "length": 7940, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "CSK vs DC : சென்னை அணியை இன்று டெல்லி அணி மிரட்டும் - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் CSK vs DC : சென்னை அணியை இன்று டெல்லி அணி மிரட்டும் – விவரம்...\nCSK vs DC : சென்னை அணியை இன்று டெல்லி அணி மிரட்டும் – விவரம் இதோ\nசென்னை அணி மும்பை அணியுடன் நடந்த முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்து தற்போது இன்று நடக்கவுள்ள டெல்லி அணியுடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. டெ��்லி அணி சன் ரைசர்ஸ்\nசென்னை அணி மும்பை அணியுடன் நடந்த முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்து தற்போது இன்று நடக்கவுள்ள டெல்லி அணியுடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. டெல்லி அணி சன் ரைசர்ஸ் அணியை தோற்கடித்து தற்போது மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட அணியாக வலம் வருகிறது.\nஏற்கனவே மும்பை அணியுடன் தோற்று உள்ள சென்னை அணி பேட்டிங்கில் சற்று சொதப்பி வருகின்றது. இருப்பினும் சென்னை அணி இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றும் பலரும் கூறிவருகின்றனர். ஆனால், இந்த போட்டியில் டெல்லி அணி நிச்சயம் சென்னை அணியை மிரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான காரணங்கள் இதோ :\nசென்னை அணியின் தற்போதைய பலம்பந்துவீச்சில் மட்டுமே. ஹர்பஜன், ஜடேஜா மற்றும் தாஹிர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். ஆனால், இன்றைய போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர்கள் அவர்களை சிறப்பாக எதிர்க்கொள்ள தயாராகி வருகின்றனர். மேலும், பேட்டிங்கில் சென்னை அணி தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.\nவாட்சன் ஒரு ஒரு மேட்ச் மட்டுமே நன்றாக விளையாடினார் அதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை இன்னும் அவர் வெளிப்படுத்தவில்லை. அதைப்போன்று டுபிளிஸ்சிஸ், ரெய்னா மற்றும் ராயுடு ஆகியோர் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். தற்போது சென்னை அணியில் தோனி மட்டுமே தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வழங்கி வருகிறார்.\nஆனால், டெல்லி அணி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பலமடங்கு பலமாக மாறியுள்ளது. இளம் வீரர்களின் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக உள்ளது. ப்ரித்வி ஷா, தவான், பண்ட் மற்றும் ஐயர் என அனைவரும் பேட்டிங்கில் கலக்கி வருகின்றனர். மேலும், போல்ட், மிஸ்ரா, இஷாந்த் மற்றும் அக்சர் பட்டேல் என பந்துவீச்சில் மிரட்டுகின்றனர்.\nஇந்த வருட தொடரில் இதுவரை இரண்டுமுறை சென்னை அணி டெல்லி அணியை தோற்கடித்து இருந்தாலும், இந்த குவாலிபயர் 2 சுற்றில் சென்னை அணி டெல்லி அணியிடம் நிச்சயம் வெற்றிக்காக போராடும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.\nபடிக்கல் பேட்டிங்கை பார்க்கும்போது மிகப்பெரிய லெஜென்டான இவரை பார்ப்பது போலவே உள்ளது – க்றிஸ் மோரிஸ் புகழாரம்\nஇவர் வெறும் அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்ல. நல்ல புத்திசாலியான பேட்ஸ்மேன் – சீனியர் வீரரை புகழ்ந்த சச்சின்\nமைத���னத்தில் வலியால் சுருண்டு விழுந்த விஜய் ஷங்கர். தேற்றிய ராகுல் – என்ன நடந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/25/6", "date_download": "2020-10-25T19:46:16Z", "digest": "sha1:RU4DPTG3P2DWXHP24CDS3CXJMOZAJUNA", "length": 8521, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நகரத்தை ஏற்றுக்கொள்ளுதல்!", "raw_content": "\nஞாயிறு, 25 அக் 2020\nநகரத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்பது சுதந்திர காலத்துக்குப் பின் பெரும்பான்மையான மக்கள் சந்திக்கும், கடக்கும், கடந்து கொண்டிருக்கும் ஒரு வாழ்வியல் நிகழ்ச்சி.\nநகரத்தை அடைந்தால் கனவுகளை அடையலாம் எனும் நவீன பழைமைவாதம் தளர்ச்சி அடைந்தாலும், இன்னும் அது முற்றிலுமாக மாறவில்லை. சினிமாவில் உதவி இயக்குநராகச் சேர முற்படுகையில், படத்திற்கான முதலீடுகளைப் பெறுவதில் சென்னை போன்ற பெருநகரங்கள் நோக்கிதான் வழித்தடம் விரிகிறது. நகரம் என்னை அனுமதித்தாலும் நகரத்தை அவ்வளவு எளிதாக எனக்குள் அனுமதிக்க முடியவில்லை.\nநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஒரு சிறு டவுன் பகுதிதான். டவுன் என்றாலும் கிராமங்கள் ஐந்து கிலோமீட்டருக்கும் குறைவுதான். காலேஜ் ட்ரிப், நண்பர்களுடன் பயணம் என அவ்வப்போது சென்னை வந்து சென்றாலும் இரண்டு நாட்களுக்குள் உள்ளிருந்து ஏதோ ஒன்று ஊருக்குத் தள்ளிவிடும். சென்னையை எனது வாழ்விடமாக ஏற்றுக்கொள்வது என் உடன்பாடில்லாமலே இயல்பாக நடைபெறத் தொடங்கியது.\nஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வதற்குள், வெளியே கிளம்பியதற்கான காரணத்தையே நொந்துகொள்ளும் அளவுக்கு எண்ணவோட்டம் மாறுகிறது. ஒரு நாள் தொடங்குவதும் முடிவதும் சினிமாவில் வரும் டைம் லேப்ஸ் போல ஓடிக்கொண்டிருந்தது. வேகமாய் தண்ணீர் பருகத் தொடங்கினேன். யார் வாயிலோ அள்ளிப் போடுவது போல உணவு பருக்கைகள் உணர்வின்றி செலுத்தினேன். மூளைக்குள் குளிர் காற்று செலுத்தும் விஞ்ஞானமுண்டா என சிக்னல் காத்திருப்பு சமயங்களில் யோசிக்கவும் தொடங்கினேன்.\nமர நிழலில் ஒதுங்கும்போதெல்லாம் ஊர் நிழல்தான் மனதில் கவிகிறது. தேநீர்க் கடைகளின் தொலைக்காட்சியில் ஓடும் பாடல்களில் வயல்களோ, ஆறுகளோ பார்த்தால் ஊருக்குக் கூப்பிட்டுப் பேச வேண்டும் என்னும் எண்ணம் தோன்றும்.\nதீபாவளி முடிந்த ஒரு பின்னிரவில், மீண்டும் ஊருக்குச் சென்றுவிடலாமா இல்லை கொஞ்ச நாள் பார்ப்போமா எ��� இரட்டை மனநிலையில் அலைந்துகொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில், ஒரு வடஇந்தியர் குழந்தையை வைத்துத் தள்ளும் ட்ராலி வண்டியில் தனது மகளை வைத்து தள்ளிக்கொண்டு டிராபிக்கைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தார். ஏழெட்டு வயதிருக்கும் அந்தச் சிறுமி அப்பாவின் சாகசத்தை வெகுவாக ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் கையில் அப்பா வாங்கிக் கொடுத்த எலெக்ட்ரிக் பலூன் கலர் கலராய் மின்னிக்கொண்டிருந்தது. அவர்கள் சாலையை எளிதாகக் கடந்து சென்றுவிட்டார்கள்.\nசொந்த ஊர் எனவும் வந்த நகரம் எனவும் எதை வரையறுப்பது இதே வடஇந்தியர்களை எனது ஊர் மில்களில், பென்சில் கம்பெனிகளில் டபுள் ஷிஃப்ட் வேலைகள் முடித்து திரும்புகையில் வாகனத்தில் கடக்கும்போதெல்லாம் பார்த்திருக்கிறேன். இரவில் அவர்கள் தங்கியிருக்கும் மண்டபத்திலிருந்து (பழைய சினிமா தியேட்டர் அது) டோலக்குகளில் மொழி தெரியாத அவர்களின் பாடல்களைக் கேட்டிருக்கிறேன்.\nஇப்போது எனக்கு அந்தப் பாடல்களின் மொழி புரியத் தொடங்குகிறது. உலகக் குடிமகன் (World citizen) என்ற ஆங்கிலப் பாடல் ரியுச்சி சகமாட்டோவும் டேவிட் சில்வியனும் இசையமைத்தது. அதன் வரிகள் மிகப் பிரபலமானவை. பேபல் திரைப்படத்தில் இந்தப் பாடலைப் பயன்படுத்தியிருப்பர்.\nநான் இரவில் பயணிக்க விரும்புகிறேன்\nகடற்பாசிகள் மற்றும் கடல்களுக்கு மேல்\nஇதுவரை தொலைத்த அனைத்தின் இழப்பையும்\nநான் அவர்களின் பெயர்களைச் சரியாக\nவியாழன், 25 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b9abc7baebbfbaabcdbaabc1", "date_download": "2020-10-25T18:41:29Z", "digest": "sha1:KLQLSPMTZMN5SLQJTCWD5545UICSDUAG", "length": 11506, "nlines": 179, "source_domain": "ta.vikaspedia.in", "title": "எரிசக்தி சேமிப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி- கருத்து பகிர்வு / எரிசக்தி சேமிப்பு\nஎரிசக்தி சேமிப்பதற்கான பல்வேறு வழிகளை பற்றி இங்கு விவாதிக்கலாம்.\nஇந்த மன்றத்தில் 4 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nசிக்கனம் by க.அரவிந்த்/K.வலையப்பட்டி No replies yet க.அரவிந்த்/K.வலையப்பட்டி April 26. 2018\nதமிழக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்\nபிளாஸ்டிக் - தேவையற்ற பயன்பாடுகள்\nநீர் நிலைகளின் இன்றையை நிலை\nதூய்மை இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nஎரிசக்தி திறனை மேம்படுத்தும் நுட்பங்கள்\nஎரிசக்தி சேமிப்பிற்கான அரசாங்க உதவி\nஎரிசக்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் கொள்கைகள்\nஎரிசக்தியை அடிப்படையாக வைத்து கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகள்\nதமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்\nஇந்தியாவின் கட்டிட சூழலில் எரிசக்தி சிக்கனத்தை மேம்படுத்துதல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 30, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2009/12/blog-post_28.html", "date_download": "2020-10-25T19:12:45Z", "digest": "sha1:NVP6FDG7J2VUEPP2BVQ7C2AYYAQPA64S", "length": 21583, "nlines": 107, "source_domain": "www.nisaptham.com", "title": "விரவிக் கிடக்கும் வெளியில். ~ நிசப்தம்", "raw_content": "\nமதனின் கவிதைகள் \"உறங்கி விழிக்கும் வார்த்தைகள்\" என்ற பெயரில் தொகுப்பாக அகநாழிகை வெளியீடாக வருவதற்கான ஆயத்த வேலைகள் நடப்பதாக அறிகிறேன். இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் குறித்தான எனது பார்வை.\nகவிதைக்கு அணிந்துரை எழுதுதல் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. விமர்சனம் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். விமர்சனம் என்பது தனியொருவனின் குறுக்கு வெட்டுப் பார்வை. அது வெறும் பார்வை மட்டுமே;கவிதையின் மீதான மதிப்பீடோ, தீர்ப்போ இல்லை. வெற்று பாவனையும் அலங்காரமும் இல்லாத ஒரு வாசகப் பார்வை கவிதையின் மீதான விவாதத்தை முன் நகர்த்தலாம்.\nபுறச்சூழலின் அழுத்தங்களும், ஆழ்மன பிளவுகளும், ஸ்தம்பித்த உறவுகளும் சிதைத்து விட்ட மனநிலையை உதறிவிட்டு அகண்ட பெருவெளியில் தனித்த வாசகன���க கவிதையை அணுகும் போது கவிதைக்கான புள்ளி பிடிபடுகிறது. இந்த வரிகளுக்கு நேர்மாறாக- அவன் அவனாகவே, தன் இருண்மைகளோடும், கண்ணீரின் கசப்புகளோடும் ஒரு கவிதையை உள்வாங்க முடியுமானால் அப்பொழுதிலிருந்து அந்தக் கவிதையோடு உடைக்க முடியாத பந்தத்தை அந்த வாசகன் தொடங்குகிறான்.\nமதனின் கவிதைகளை அடர்ந்து பெய்யும் பனியில் இன்றைய தினத்தின் பெரும் சுமைகளோடு வாசிக்கத் துவங்குகிறேன்.\nமனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்துவிட்டுச் செல்லும் பாங்குடன் சில கவிதைகளும், அன்றாட சுகதுக்கங்களின் பிதுங்கலோடு வெளிப்படும் சில கவிதைகளும் இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்கின்றன. இந்தக் கவிதைகளின் இன்னொரு அம்சம் கவிதைக்குள் வலிந்து புதிர்களையும் சுழல் சொற்களையும் உருவாக்கும் முயற்சி அதிகம் தென்படவில்லை. எளிமையான வரிகள் கவித்துவத்தோடிருக்கின்றன; அந்த வரிகள் அதிகப் பிரயத்தனமில்லாமல் காட்சிகளை உருவாக்குகின்றன.\nநம் வாழ்நாளின் பெரும்பாலான கணங்கள் துக்கத்தால் நிரப்பப்படுகின்றன.வாசலில் பெய்யும் மழை கொஞ்சமாக ஜன்னலுக்குள் சிதறுதலைப் போல சந்தோஷங்கள் எப்பொழுதும் சிறு சிதறல்களாகவே இருக்கின்றன. இந்தச் சிதறல்களை தேடி துக்கத்தின் முட்பாதைகளில் நடந்து கொண்டேயிருக்கிறது மனிதமனம். இந்தத் தேடலின் தடுமாற்றத்தில் ஆதரவாகப் பற்றிக் கொள்ள காமத்தையும்,கோபத்தையும் இன்னபிற உணர்ச்சிகளையும் மனம் நாடுகிறது. இந்த சாமானிய மனநிலை மதனின் கவிதைகள் முழுவதுமாக விரவிக்கிடக்கிறது. கவிதைகள் சாதாரணமாக வாசகனோடு உரையாடுகின்றன.\nஒரு கவிதையில், ஒவ்வொரு தினமும் ஏழுமணிக்கு எழ வேண்டிய கட்டாயத்திலிருக்கும் ஒருவன், 6.50க்கு அலாரம் வைத்து அடுத்த பத்து நிமிடம் தூங்கியும் தூங்காமலும் தனக்கான சுதந்திரத்தை அவனாகவே எடுத்துக் கொள்கிறான். கவிதையில் நேரடியாக சொல்லப்படாத இந்தச் சந்தோஷமும் சிறு சுதந்திரமும் நவீன வாழ்வு நகர மனிதன் மீது நிகழ்த்தும் நெருக்கடியான வன்முறையின் அவலத்தை காட்சியாக்குகின்றன.\nகவிதைக்கான வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் ஒரு வரையறை இருந்திருக்கிறது. ஒவ்வொரு நிலப்பகுதியிலும் ஒரு வரையறை என்றிருக்கிறது அல்லது ஒவ்வொரு வாசகனும் ஒரு வரையறை வைத்திருக்கிறான். நான் சு��ந்திரமாய் உலவி வருவதற்கென அந்தர வெளியை உருவாக்கித் தருவதாக எனக்கான கவிதை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த வெளியில் நான் கவிதைக்கான சில புதிர் கேள்விகளை உருவாக்குவேன். அந்த புதிர்களுக்கான விடைகளை தேடி வர எனக்கான சிறகினை பொருத்திக் கொண்டு அலைந்து திரிவேன். சில விடைகளைக் நான் கண்டறியக் கூடும் ஆனால் அவை எதுவுமே திருப்தியளிக்கப் போவதில்லை. இந்த திருப்தியின்மைதான் கவிதை உருவாக்கி வைத்திருக்கும் அந்தர வெளியின் எல்லையை விரிவாக்குகிறது, மீண்டும் என் தேடல் தொடரும். உருவாக்கிய புதிர்களுக்கும் அதற்கான பதில்களுக்குமான இந்த கண்ணாமூச்சி விளையாட்டான வாசிப்பனுபவமே எனக்கு உச்சபட்ச கவிதானுபவமாக இருந்திருக்கிறது.\nஇத் தொகுப்பில் இருக்கும் 'என் பங்குக் காதல் கவிதைகளில்' இரண்டாவதாக இருக்கும் \"ஒரு அவன் ஒரு அவள்/ஒரு காதல் வந்தது/ஒரு உலகம் காணாமல் போனது\" என்ற கவிதை எனக்கு மிகப்பிடித்தமானதாக இருக்கிறது. இந்தக் கவிதை உருவாக்கும் வெற்றிடத்தில் வாசகன் உருவாக்கிக் கொள்ளும் கேள்விகளும் அவன் தேடிச் செல்லும் விடைகளும் கவிதையை வாசகனுக்கு நெருக்கமானதாக்குகின்றன. மதனின் சில கவிதைகளில் இருக்கும் \"ஒரு\" என்ற சொல் தேவையற்றதாக தொங்கிக் கொண்டிருக்கிறது. அதே \"ஒரு\" இந்தக் கவிதையில் மிக முக்கியமானதாக இருக்கிறது.ஒவ்வொரு \"ஒரு\"வும் வினாக்களை உருவாக்குகிறது.\n'எல்லோரும் மறந்துவிட்டிருப்பது' என்ற கவிதையை இந்தத் தொகுப்பில் முக்கியமான கவிதையாக குறிப்பிடுவேன். காவ்யா என்பவள் அக்கா ஆகிறாள்; ஆனால் அவள் கவிதையில் தன்னை பொறுத்திக் கொள்ளும் வாசகனின்/ளின் முலையை கிள்ளிவிட்டுச் செல்கிறாள். அவள் செய்யும் இந்தக் காரியம் நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் 'அக்கா' என்ற பிம்பத்தை தகர்த்தெறிகிறது. இந்த தகர்ப்பு தரக்கூடிய அதிர்ச்சி மிக இயல்பானது. கவிஞன் வாசகனுக்கு அதிர்ச்சியூட்டுவதற்கான எந்த முயற்சியையும் இந்தக் கவிதையில் செய்வதில்லை. இந்த இயல்புத் தன்மையும், பிம்பத் தகர்ப்பும் இந்தக் கவிதையை முக்கியமானதாக எனக்குக் காட்டுகின்றன.\nஇன்னொரு கவிதை 'கையலாகாதவனின் காலை'. இந்தக் கவிதை முந்தைய வரிகளில் சொன்ன கவிதையைப் போல அதிர்ச்சி தருவதில்லை, ஆனால் குப்பியில் இருந்து வெளிவரும் உறைந்து போன தேங்காயெ���்ணையைப் பார்த்து, முந்தைய இரவில் கையலாகத்தனத்தை ஒரு ஆண்மகன் நினைவு கொள்கிறான் என்பது ஈர்ப்பானதாக இருக்கிறது.\nகவிதைக்குள் சிறுகதை இருப்பது பற்றிய ஒரு விவாதம் தொடர்ந்து இலக்கிய உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எளிய வாசகன் இந்த விவாதத்தை நிராகரித்துவிடுகிறான். அவனுக்கு வடிவம் குறித்தான கவலை இருப்பதில்லை. வாசிப்பனுபவம் என்னும் ஒற்றை மையம் அவனை தொடர்ந்து இயங்கவும் வாசிக்கவும் செய்கிறது. மதன் சில கவிதைகளில் சிறுகதைக்கான முடிச்சுகளை வைத்திருக்கிறார். 'மலர் வாதையும் உடன் சில அனிச்சை துரோகங்களும்' கவிதையில் காரிலிருந்து உதிர்ந்து விழும் ரோஜாவைப் பற்றிய கவனம் கவிதையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. இதே கவிதையில் அதன் வடிவத்தில் இறுதியாக முயன்று பார்த்திருக்கும் முயற்சி சுவாரஸியமாக இருக்கிறது.\nஎப்பொழுதுமே கவிதைகளில் வரும் 'நான்' கவிஞனாக இருப்பதில்லை. அந்த 'நான்' வாசகன். வாசிப்பவன் 'நான்' என்னுமிடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்கிறான். இந்த இடத்தில் கவிஞன் நகர்ந்து வாசகனுக்கான இடத்தை தர வேண்டும். கவிஞன் நகராமல் இருப்பானேயானால், அந்தக் கவிதையை விட்டு வாசகன் நகர்ந்துவிடுவான். இந்த சூட்சுமத்தை பல கவிதைகளில் லாவகமாக கையாண்டிருக்கும் மதன் சில கவிதைகளில் அப்பட்டமாக \"மதனாகவே\" இருக்கிறார். \"நினைவில் கொள்ளும் கலை\" என்றொரு கவிதை. நல்ல கவிதையாக வந்திருக்க வேண்டிய இந்தக் கவிதையின் கடைசி வரிகளில் தன்னை நுழைத்து கவிதையை சிதைத்திருக்கிறார்.\nஇந்தத் தொகுப்பில் குறைகள் இருக்கின்றன. ஆனால் கவிதைக்கான முயற்சி மதனுக்கு கைகூடியிருக்கிறது. மேலோட்டமான மதிப்பீடுகளையும், கவித்துவங்களையும் நிராகரித்துவிட்டு பாசாங்கில்லாத கவிதை வரிகளை நோக்கி மதன் நகர்வார் என நம்புவதற்கான சாத்தியங்கள் இந்தத் தொகுப்பின் கவிதைகளில் தெரிகிறது.\nநூல்முகம், விமர்சனம் 5 comments\nஆஹா, மதன் எனக்கும் பிடித்த கவிஞர். நிறைய எழுதிக் கொண்டிருந்தவர், சமீப காலங்களில் அவ்வளவு எழுதவில்லையா அல்லது நான் சென்று பார்க்கவில்லையா என்று தெரியவில்லை.\nகவிதைகளைப் பற்றி இப்படி எல்லாம் எழுதலாமா\nவாழ்த்துகள் மதன். நன்றி மணி.\n//இப்படி எல்லாம்// என்றால் 'எப்படி' எல்லாம்\nஅப்படி இல்ல மணி. (எப்படி இல்லன்னு கேக்க கூடாது :) )\nகவிதை பிடிச்��ிருக்குன்னு பொத்தம் பொதுவா தான் சொல்ல வருகிறது. மனதில் எவ்வளவோ தோன்றினாலும், வார்த்தைகளில் அவற்றைக் கடத்துவது வசப்படவில்லை. உங்களுக்கு இலகுவில் வருகிறதே என்ற மகிழ்ச்சி.\nநான் விவாதத்திற்காக ஆரம்பிக்கிறீர்கள் என்று சந்தோஷப்பட்டுவிட்டேன் :)\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மணிகண்டன்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80084/500-kg-of-cannabis-worth-Rs-20-crore-seized-in-a-lorry-from-Mysore-to", "date_download": "2020-10-25T20:08:04Z", "digest": "sha1:ORFVB6T43L423WODXXICO4QOK3OXU3FF", "length": 11144, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மைசூர் டூ கேரளா... லாரியில் கடத்தப்பட்ட 20 கோடி மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல் | 500 kg of cannabis worth Rs 20 crore seized in a lorry from Mysore to Kerala ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமைசூர் டூ கேரளா... லாரியில் கடத்தப்பட்ட 20 கோடி மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்\nமைசூரிலில் இருந்து கண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்.. திருவனந்தபுரத்தில் கேரள சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை.\nதிருவனந்தபுரம் ஆற்றிங்கால் பகுதியில் கேரள சுங்கத்துறையின் பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில், கார்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கேரளாவிற்கு கண்டெய்னர் லாரி மூலம் கடத்திவரப்பட்ட, 20 கோடி ரூபாய் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பிடிபட்டது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குல்வந்த் சிங், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவின் கண்ணூர் கொண்டு சென்று அங்கிருந்து கேரளாவின் பிற பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததா��� முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள சுங்கத்துறையின் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வந்த “நேஷனல் பெட்மிட்” உள்ள கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக கஞ்சா பார்சல்கள் இருப்பது தெரிந்தது. கைப்பற்றப்பட்ட 500 கிலோ கஞ்சாவின் மதிப்பு கேரள சந்தை நிலவரப்படி 20 கோடி ரூபாய் என்றும் தெரிய வந்தது.\nஇதையடுத்து லாரியில் இருந்த இருவர் தப்பிச் சென்ற நிலையில், எஞ்சியிருந்த இருவரை கேரள சுங்கத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குல்வந்த் சிங் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பதும் தெரிந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் மைசூரில் இருந்து கஞ்சாவை கேரள மாநிலம் கண்ணூர் கொண்டு சென்று அங்கிருந்து கேரளாவின் இதர பகுதிகளில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.\nகேரளாவில் பிடிபட்ட அதிக மதிப்பிலான, அதிக அளவிலான கஞ்சா கடத்தல் இது என கூறப்படுகிறது. இத்தனை அதிக தொகைக்கு இத்தனை அதிக அளவினான கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதன் பின்னணியில் பெரும் புள்ளிகள் அடங்கிய கும்பல் இருக்க வேண்டும் எனவும் கேரளாவில் மட்டுமல்லாது கஞ்சாவை வெளிநாடுகளுக்கு கடத்தும் திட்டமும் இருக்க வேண்டும் என சுங்கத்துறை சந்தேகிக்கிறது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஏற்கனவே பெங்களூருவில் கைதான கேரளாவைச் சேர்ந்த மயக்க மருந்து கும்பலுக்கும் கேரள திரையுலக நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு தொடர்புள்ள விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பிடிபட்டிருப்பது போதை பொருள் உபயோகத்தில் கேரளாவின் நிலையை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது.\nஇரண்டு கிலோ மணலை திருடியதற்கு அபராதம் \nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nRelated Tags : திருவனந்தபுரம், மைசூர், கேரளா, கேரள சுங்கத்துறை, 500 கிலோ கஞ்சா, கஞ்சா, கஞ்சா பறிமுதல், 500 kg of cannabis, cannabis, Mysore to Kerala, Mysore, Kerala,\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\n��றவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரண்டு கிலோ மணலை திருடியதற்கு அபராதம் \nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2020-10-25T19:44:51Z", "digest": "sha1:YSMW6653DLRN3A7ZBOPIP7MEOWQCIBW5", "length": 12062, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுஷீல்குமார் ஷிண்டே | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சுஷீல்குமார் ஷிண்டே ’\nசாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்\nஅண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தில்லியில் எதிர்பாராத வெற்றியை அறுவடை செய்ததன் மூலமாக, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், பலரும் எதிர்பார்ப்பதுபோல தான் ஒன்றும் தூய அவதாரம் அல்ல என்பதை குறுகிய காலத்தில் நிரூபித்துவிட்டார். தில்லித் தெருவில் போராளியாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டு இவர் நடத்திய நாடகங்களைப் பார்த்த தில்லிவாசிகள், இவருக்கு வாக்களித்ததன் கஷ்டகாலத்தை எண்ணி பெருமூச்செறிகிறார்கள். காலத்தின் கோலம்: தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் திடீர் வரவால், புதிய மாற்றத்தை எதிர்பார்த்த பல இளம் தலைமுறை வாக்காளர்கள் ஆ.ஆ.க-யை இரண்டாவது கட்சியாகத் தேர்வு செய்தனர். அதுவே தில்லியில்... [மேலும்..»]\nமோடியைக் கொல்ல நடந்த சதி – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்\nபிகார் மாநிலம், பாட்னாவில், அக். 27-இல் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஹூங்காரப் பேரணி (கர்ஜனைப் பேரணி) மீது நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த மாபெரும�� பேரணியைக் குலைக்க சதிகாரர்கள் நடத்திய இந்த விபரீதத் தாக்குதலில் மோடி இறைவன் அருளால் தப்பியது தற்போது தெரியவந்துள்ளது. சுயநல அரசியல்வாதிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் இணைந்து நடத்திய இந்தச் சதிராட்டத்தை பாஜகவினர் தங்கள் பெருந்தன்மையான அணுகுமுறையாலும், நிதானத்தாலும், உயரிய கட்டுப்பாட்டாலும் தவிடுபொடி ஆக்கியுள்ளனர். ஒரு முன்னோட்டம்: பிகார் தலைநகரமான பாட்னாவில் பாஜகவின் கர்ஜனைப் பேரணியை நடத்துவதாக அறிவிக்கப்பட்டதில்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)\nஅற வழியில் நால்வர்: ஒரு பார்வை\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nபசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி\nதிராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்\nதஸ்லிமா நஸ்ரின் எழுதிய “லஜ்ஜா” நாவல் – தமிழில்\nசிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை\nபாரதி: மரபும் திரிபும் – 5\n“அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்\nஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்\nஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/617930/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-25T20:16:07Z", "digest": "sha1:COSBFK54CFO2RBBUGDFDVHL64ASUREKV", "length": 7027, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை: கரகாட்டக்காரன் படப் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டி கிங் மருத்துவமனையில் ராமராஜன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமாணவர் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை குறைத்தது பச்சை துரோகம்: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nசென்னையில் மேலும் 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 2,869 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.6 லட்சமாக உயர்வு; இதுவரை 6.67 லட்சம் பேர் குணம்.\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்; கொரோனாவும் நுரையீரல் பாதிப்பும் உள்ளது: மருத்துவமனை அறிக்கை..\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை\nதமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஈடுபடும் அரசின் நடவடிக்கையைத் திரும்பப் பெற துரைமுருகன் வலியுறுத்தல்..\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nதாமதமாகும் உள்ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் பன்வாரிலாலை பிற்பகல் 3.30 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..\nசற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால�� புரோகித்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\n× RELATED பிரபல நடிகர் பிரித்விராஜூக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/4/", "date_download": "2020-10-25T18:52:42Z", "digest": "sha1:IHTD34AIQ6A2VQTUDTW5SDABBGEDKJ4Z", "length": 23169, "nlines": 380, "source_domain": "ta.freecomiconline.me", "title": "முகப்பு - இலவச வெப்டூன் ஆன்லைன்", "raw_content": "\nஅத்தியாயம் 3 அத்தியாயம் 2\nஅத்தியாயம் 4 அத்தியாயம் 3\nவெறுமனே சக பணியாளர்கள் அல்ல\nஅத்தியாயம் 4 அத்தியாயம் 3\nஅத்தியாயம் 3 அத்தியாயம் 2\nஅத்தியாயம் 67 செப்டம்பர் 4, 2020\nஅத்தியாயம் 66 செப்டம்பர் 4, 2020\nஅத்தியாயம் 7 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 6 ஆகஸ்ட் 3, 2020\nஅத்தியாயம் 22 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 21 ஆகஸ்ட் 28, 2020\nமோசடி ஆண்கள் இறக்க வேண்டும்\nஅத்தியாயம் 164 அக்டோபர் 21, 2020\nஅசிங்கமான பெண்ணின் ஹரேம் குறியீடு\nஅத்தியாயம் 133.5 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 133 அக்டோபர் 13, 2020\nயார் என்னை ஒரு இளவரசி ஆக்கியது\nஅத்தியாயம் 81 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 80 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 20 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 19 அக்டோபர் 8, 2020\nஅத்தியாயம் 5 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 4 செப்டம்பர் 10, 2020\nஅத்தியாயம் 4 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 3 ஆகஸ்ட் 28, 2020\nஇந்த பாடல் உங்களுக்கு மட்டுமே\nஅத்தியாயம் 32 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 281 அக்டோபர் 21, 2020\nஅத்தியாயம் 280 அக்டோபர் 21, 2020\nநான் அரக்கன் இறைவனின் மகளாகப் பிறந்தேன்\nஅத்தியாயம் 18 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 17 ஆகஸ்ட் 28, 2020\nஅது எனது முதல் காதல்\nஅத்தியாயம் 35 அக்டோபர் 17, 2020\nஅத்தியாயம் 34 அக்டோபர் 8, 2020\nஅத்தியாயம் 93 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 92 ஆகஸ்ட் 29, 2020\nஅத்தியாயம் 46 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 45 ஆகஸ்ட் 28, 2020\nபுதிய குடும்பத்தைத் தேடுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது\nஅத்தியாயம் 1 ஆகஸ்ட் 28, 2020\nகாதலுக்கு மொழிபெயர்ப்பு பயன்பாடு தேவையா\nஅத்தியாயம் 29 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 28 ஆகஸ்ட் 28, 2020\nஎன் சகோதரி ஆண் முன்னணி எடுத்தார்\nஅத்தியாயம் 21 அக்டோபர் 15, 2020\nஅத்தியாயம் 20 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 29 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 28 அக்டோபர் 8, 2020\nஅத்தியாயம் 232 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 231 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 28 ஆகஸ்ட் 29, 2020\nஅத்தியாயம் 27 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 3 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 2 ஆகஸ்ட் 28, 2020\nகணவனைப் போல, மகனைப் போல\nஒரு கடுமையான இளவரசி பழிவாங்குதல்\nஅத்தியாயம் 239 அக்டோபர் 21, 2020\nஷாக்ஸிங் லாவோங் யே யே லியாவோ (என் அபிமான காதலி)\nஅத்தியாயம் 40 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 39 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 56 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 55 செப்டம்பர் 27, 2020\nமார்ஷல், இதோ உங்கள் சிறிய மனைவி\nஅத்தியாயம் 123 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 122 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 3 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 2 செப்டம்பர் 10, 2020\nஅத்தியாயம் 36 அக்டோபர் 17, 2020\nஅத்தியாயம் 35 அக்டோபர் 15, 2020\nவலித்தாலும் அதைச் செய்ய விரும்புகிறேன்\nடாக்டர் எலிஸ் (ஸ்கால்பெல் கொண்ட ராணி)\nஅத்தியாயம் 121 அக்டோபர் 17, 2020\nஅத்தியாயம் 120 செப்டம்பர் 4, 2020\nடெய்ஸி: டியூக்கின் வருங்கால மனைவி ஆவது எப்படி\nஅத்தியாயம் 16.5 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 16 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 30 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 29 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 27 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 26 செப்டம்பர் 11, 2020\nபேரரசரைத் தூண்டுவது அவரது கொடுங்கோலரால் ஆடம்பரமாக இருந்தது\nஅத்தியாயம் 31 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 30 அக்டோபர் 13, 2020\nவீட்டில் அழகான மனைவி: ஒரு வஞ்சகமுள்ள கணவனை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்\nஅத்தியாயம் 40 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 39 செப்டம்பர் 17, 2020\nஉண்மையாக, அவர்கள் மட்டுமே அவளை நினைவு கூர்ந்தனர்\nஅத்தியாயம் 24 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 23 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 25 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 24 அக்டோபர் 13, 2020\nகுளிர் தலைவரின் அழகான மனைவி\nஅத்தியாயம் 47 செப்டம்பர் 11, 2020\nஅத்தியாயம் 46 ஆகஸ்ட் 31, 2020\nஅத்தியாயம் 5 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 4 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 24 அக்டோபர் 4, 2020\nஅத்தியாயம் 24 அக்டோபர் 4, 2020\nதேசிய பள்ளி இளவரசர் ஒரு பெண்\nஅத்தியாயம் 54 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 53 அக்டோபர் 17, 2020\nஅன்பே என்னை நேசிக்க வேண்டும்\nஅத்தியாயம் 102 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 101 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 109 செப்டம்பர் 4, 2020\nஅத்தியாயம் 108 செப்டம்பர் 4, 2020\nஅத்தியாயம் 81 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 80 அக்டோபர் 17, 2020\nஉணர்வற்ற தலைமை நிர்வாக அதிகாரியின் ஒப்பந்தம்\nஅத்தியாயம் 173 அக்டோபர் 8, 2020\nஅத்தியாயம் 172 அக்டோபர் 8, 2020\nஎன்னுடைய மறக்க முடியாத காதல்\nஅத்தியாயம் 90 ஆகஸ்ட் 31, 2020\nஅத்தியாயம் 89 ஆகஸ்ட் 28, 2020\nஒரு அழகு, ஒரு அபாயகரமான காமக்கிழங்கு\nஅத்தியாயம் 198 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 128 அக்டோபர் 8, 2020\nஅத்தியாயம் 127 அக்டோபர் 8, 2020\nஅத்தியாயம் 113 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 222 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 221 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 45 அக்டோபர் 2, 2020\nஅத்தியாயம் 44 செப்டம்பர் 17, 2020\nதி ஈவில் சிண்ட்ரெல்லா ஒரு வில்லன் தேவை\nஅத்தியாயம் 7 அக்டோபர் 21, 2020\nஅத்தியாயம் 6 செப்டம்பர் 4, 2020\nதிரு. லூவின் மனைவி மற்றும் அதிர்ஷ்டமான சந்திப்பு\nஅத்தியாயம் 132 செப்டம்பர் 4, 2020\nஅத்தியாயம் 131 ஆகஸ்ட் 31, 2020\nஎதிரியின் செல்லப்பிள்ளை (வில்லினஸின் செல்லப்பிராணி)\nஅத்தியாயம் 52 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 51 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 138 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 137 ஆகஸ்ட் 28, 2020\nஆயிரம் நேரடி ஒளிபரப்பு பெரிய உள்ளூர் கொடுங்கோலன்\nஅத்தியாயம் 7 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 6 செப்டம்பர் 27, 2020\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/1151", "date_download": "2020-10-25T19:06:26Z", "digest": "sha1:JBVGKBBNGFP4FSDFAK7WR52XIGNDXUQY", "length": 8537, "nlines": 122, "source_domain": "www.kirutamilnews.com", "title": "06.06.2019 வரலாற்றில் இன்று – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஜூன் 6 கிரிகோரியன் ஆண்டின் 157 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 158 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 208 நாட்கள் உள்ளன.\n1508 – புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான்.\n1644 – கின் அரசமரபின் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றினர்.\n1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.\n1752 – மொஸ்கோவின் மூன்றில் ஒரு பங்கு தீயினால் அழிந்தது. 18,000 வீடுகள் சேதமடைந்தன.\n1761 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.\n1808 – நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான்.\n1832 – பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.\n1844 – கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.\n1859 – குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிஸ் நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர்.\n1882 – அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.\n1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.\n1930 – இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டை ஆரம்பமானது.\n1971 – சோயுஸ் 11 ஏவப்பட்டது.\n1974 – சுவீடனில் நாடாளுமன்ற் முடியாட்சி அமைக்கப்பட்டது.\n1981 – இந்தியாவில் தொடருந்து ஒன்று பகுமதி ஆற்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\n1984 – இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.\n1993 – மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது.\n2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.\n1799 – அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837)\n1893 – கருமுத்து தியாகராஜன் செட்டியார், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் (இ. 1974)\n1901 – சுகர்னோ, இந்தோனீசியாவின் முதல் அதிபர் (இ. 1970)\n1930 – சுனில் தத், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2005)\n1948 – சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (இ. 1987)\n1986 – பாவனா, தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை\n1947 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1866)\n1968 – ரொபேர்ட் எஃப். கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1925)\n1996 – ஜோர்ஜ் ஸ்நெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)\n2007 – வீ. கே. சமரநாயக்க, இலங்கையின் அறிவியியலாளர் (பி. 1939)\n2008 – ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)\n2009 – ராஜமார்த்தாண்டன், கவிஞர், எழுத்தாளர்\nதமிழீழம் – மாணவர் எழுச்சி நாள்\nசுவீடன் – தேசிய நாள்\nதென் கொரியா – நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/andhra-recipes/andhra-non-veg-side-dish-recipes/andhra-chepa-vepudu/", "date_download": "2020-10-25T18:58:29Z", "digest": "sha1:ALRV25OS4PPTJC5AALK6W7YFK7GOWMN4", "length": 8187, "nlines": 138, "source_domain": "www.lekhafoods.com", "title": "சேப்பா வேப்புடு", "raw_content": "\nஇஞ்சி—பூண்டு அரைத்தது 1 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 8 மேஜைக்கரண்டி\nமீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.\nமஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது, தனியாத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், கரம்மஸாலாத்தூள், உப்புத்தூள் இவற்றை அரைத்து, மீன் துண்டுகள் மீது தடவி, புரட்டி 20 நிமிடங்கள் ஊற விடவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்தபின், மீன் துண்டுகளை போட்டு பொரிக்கவும்.\nவாணலியில் ஒட்டாமல் கவனமாக திருப்பி போட்டு சிவக்க பொரித்து (Shallow Fry) எடுத்து பரிமாறவும்.\nகோடி குரா (கோழி குழம்பு)\nசர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/03/blog-post_971.html", "date_download": "2020-10-25T20:28:42Z", "digest": "sha1:Z5VVWXYBOKS5S3KWN7A2SL2X2ZZQQRD4", "length": 12663, "nlines": 71, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நல்ல மரணம் அடைவதற்கான ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nநல்ல மரணம் அடைவதற்கான ஜெபம்\nபிதாவாகிய சர்வேசுரனுக்கு ஏக சுதனுமாய், எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசுகிறீஸ்துவே தேவரீர் சிலுவையிலே அறையுண்டிருக்கும்போது மகா கொடூர கஸ்தி வேதனைப்பட்டதுமல்லாமல், விசே­மாய் உமது திரு ஆத்துமம் திருச் சரீரத்தை விட்டுப் பிரியும்போது சொல்லிலடங்காத வேதனையை அனுபவித்தீரே. அந்தக் கஸ்தி நிர்ப் பந்தங்களை எல்லாம் பார்த்து, உமது திரு மரணத் திற்கு நான் பங்காளியாயிருக்கும்படி அடியேன் நல்ல மரணம் அடையக் கிருபை செய்தருளும் சுவாமி. சேசுவே, உம்முடைய திருத் தாயாருக்கும், உமக்கும் நடுவிலிருந்து உமது அன்போடு ஆவி பிரிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பருக்குத் தேவரீர் கிருபை செய்தது போலவும், மகா பக்தி நேசத் தோடு சற்பிரசாதம் உட்கொண்டவுடனே அன்போடு உயிர்விட அர்ச்சியசிஷ்ட அமிர்தநாத ருக்கு அநுக்கிரகம் செய்தது போலவும், “சேசுவே, சேசுவே, சேசுவே தேவரீர் சிலுவையிலே அறையுண்டிருக்கும்போது மகா கொடூர கஸ்தி வேதனைப்பட்டதுமல்லாமல், விசே­மாய் உமது திரு ஆத்துமம் திருச் சரீரத்தை விட்டுப் பிரியும்போது சொல்லிலடங்காத வேதனையை அனுபவித்தீரே. அந்தக் கஸ்தி நிர்ப் பந்தங்களை எல்லாம் பார்த்து, உமது திரு மரணத் திற்கு நான் பங்காளிய���யிருக்கும்படி அடியேன் நல்ல மரணம் அடையக் கிருபை செய்தருளும் சுவாமி. சேசுவே, உம்முடைய திருத் தாயாருக்கும், உமக்கும் நடுவிலிருந்து உமது அன்போடு ஆவி பிரிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பருக்குத் தேவரீர் கிருபை செய்தது போலவும், மகா பக்தி நேசத் தோடு சற்பிரசாதம் உட்கொண்டவுடனே அன்போடு உயிர்விட அர்ச்சியசிஷ்ட அமிர்தநாத ருக்கு அநுக்கிரகம் செய்தது போலவும், “சேசுவே, சேசுவே, சேசுவே” என்று உயிர்விட அர்ச்சிய சிஷ்ட இஞ்ஞாசியாருக்கு இரக்கம் செய்தது போலவும், ஆவி பிரியுமளவும் துன்பமும் வேதனையும் அனுபவிப்பதால் அறிவு தடுமாறா திருந்து, அன்பின் முயற்சியில் உயிர் பிரிய அநேக மகாத்துமாக்களுக்கு அருள் செய்தது போலவும், பாவியாயிருக்கிற அடியேனுக்கு அப்படிப்பட்ட அர்ச்சியசிஷ்டவர்களுடைய மன்றாட்டைக் குறித்துக் கிருபை செய்தருளி, என் ஆவி பிரியு மளவும் உமது அன்பு அகலாதிருக்கவும், உமது அன்பிலே அடியேன் உயிர் விடவும் அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி. ஆ என் சேசுவே” என்று உயிர்விட அர்ச்சிய சிஷ்ட இஞ்ஞாசியாருக்கு இரக்கம் செய்தது போலவும், ஆவி பிரியுமளவும் துன்பமும் வேதனையும் அனுபவிப்பதால் அறிவு தடுமாறா திருந்து, அன்பின் முயற்சியில் உயிர் பிரிய அநேக மகாத்துமாக்களுக்கு அருள் செய்தது போலவும், பாவியாயிருக்கிற அடியேனுக்கு அப்படிப்பட்ட அர்ச்சியசிஷ்டவர்களுடைய மன்றாட்டைக் குறித்துக் கிருபை செய்தருளி, என் ஆவி பிரியு மளவும் உமது அன்பு அகலாதிருக்கவும், உமது அன்பிலே அடியேன் உயிர் விடவும் அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி. ஆ என் சேசுவே என் அன்பி லும், என் அன்போடும், என் அன்புக்காகவும், என் அன்பாலும் தேவரீர் உயிர்விடத் திருவுள மானதுபோல, அடியேனும், உமது அன்பிலும், உமது அன்போடும், உமது அன்புக்காகவும், உமது அன்பினாலும் உயிர்விட ஆசிக்கிறேன் சுவாமி. ஆ என் அன்பே என் அன்பி லும், என் அன்போடும், என் அன்புக்காகவும், என் அன்பாலும் தேவரீர் உயிர்விடத் திருவுள மானதுபோல, அடியேனும், உமது அன்பிலும், உமது அன்போடும், உமது அன்புக்காகவும், உமது அன்பினாலும் உயிர்விட ஆசிக்கிறேன் சுவாமி. ஆ என் அன்பே நிர்மலமான அன்பே, உன்னை இத்தனை அற்பமாய் சிநேகித்து இந்த அநீத உலகை விட்டு என்னைப் பிரித்து, உன்னை ஒரு போதும் அகலாது சிநேகிக்கும் அமல நாட்டில் சேர்த���தருள்வாயாக. அர்ச்சியசிஷ்ட மரியாயே நிர்மலமான அன்பே, உன்னை இத்தனை அற்பமாய் சிநேகித்து இந்த அநீத உலகை விட்டு என்னைப் பிரித்து, உன்னை ஒரு போதும் அகலாது சிநேகிக்கும் அமல நாட்டில் சேர்த்தருள்வாயாக. அர்ச்சியசிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே உம்முடைய நேசத் திருக்குமாரன் சிலுவையில் அறைபட்டிருக்கும் போதும், அவருடைய திரு ஆத்துமம் திருச் சரீரத்தை விட்டுப் பிரியும் பொழுதும், தேவரீர் அடைந்த மட்டில்லாத துக்க வியாகுலத்தைப் பார்த்து, என் மரண சமயத்தில் என் பாவங்களை உமது கருணையால் மறைத்து, என் துர்க்குணங் களை உமது கிருபையால் நீக்கி, விசுவாசத்தில் உறுதியும், நம்பிக்கையில் திடமும், தேவ சிநேகத் தில் பெருக்கமும் கொண்டு, சத்துருவின் சோதனை யில் அகப்படாமல் ஜெயங்கொள்ளவும், உம்மோடுகூட உம்முடைய திருக்குமாரனை நித்திய காலமும் தரிசித்து சிநேகிக்கவும், எனக்காக விசே­மாய் அந்த ஆபத்தான சமயத்தில் மன்றாட வேண்டுமென்று மிகுந்த தாழ்ச்சி வினயத்தோடு உம்மை மன்றாடி வேண்டிக் கொள்ளுகிறேன்.\nஉலகத்தை ஜெயித்து, மோட்சத்தை அடைந்து உங்கள் இரட்சணியத்தின்மேலே கவலையற்று எங்கள் இரட்சணியத்தின்மேல் சிந்தையா யிருக்கும் அர்ச்சியசிஷ்டவர்களே ஆபத்து நிறைந்த இந்த உலகில் சத்துருக்கள் நடுவில் அகப் பட்டுத் தயங்கி நிற்கிற எனக்கு எப்போதும் அடைக்கலமாயிருக்கவும் உங்களை மன்றாடு கிறேன். மட்டில்லாத நன்மையை உங்களுக்குச் செய்தருளின சர்வேசுரனுடைய மட்டற்ற நன்மைத்தனத்தைக் குறித்து எனக்கு நல்ல மரணம் வரவும், நானும் உங்களோடு ஒருவனாயிருந்து நித்தமும் சர்வேசுரனுடைய நன்மைத்தனத்தை வாழ்த்தி ஸ்துதித்து வணங்கி நமஸ்கரிக்கவும், எனக்காகப் பரம கர்த்தராகிய அவரை வேண்டிக் கொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2020/10/17033019/Eduyurappa-consults-with-12-district-collectors-affected.vpf", "date_download": "2020-10-25T19:35:51Z", "digest": "sha1:JMAXZDLWGSNPL6SSCMP6LYTKACJREDT5", "length": 22878, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Eduyurappa consults with 12 district collectors affected by floods in Karnataka || கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை + \"||\" + Eduyurappa consults with 12 district collectors affected by floods in Karnataka\nகர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை\nகர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது நிவாரண உதவிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி கலெக்டர்களுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டார்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 03:30 AM\nவட கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா, பாகல்கோட்டை, பெலகாவி, கொப்பல், பீதர், பல்லாரி, தாவணகெரே, உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை அதிகளவில் பெய்துள்ளது. இதில் கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு, பீமா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர் மாவட்டங்களில் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\nஆற்று படுகையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளை இழந்தவர்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நேற்று பெங்களூருவில் இர���ந்து தனி விமானம் மூலம் கலபுரகிக்கு சென்றார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா, பாகல்கோட்டை, பெலகாவி, கொப்பல், பீதர், பல்லாரி, தாவணகெரே, உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட 12 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள், தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் எடுத்துக் கூறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண உதவிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி கலெக்டர்களுக்கு, எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-\nகர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அவசரமாக ரூ.85.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வசதிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்து கொடுத்துள்ளன. வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் தயாராக இருக்க வேண்டும். தங்களின் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மழை அளவு குறித்து தெளிவான புள்ளி விவரங்களை வழங்க வேண்டும்.\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து கடந்த 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கலபுரகி, பீதர், யாதகிரி, ராய்ச்சூர், பல்லாரி, பாகல்கோட்டை, தாவணகெரே, கொப்பல், தட்சிண கன்னடா, சிவமொக்கா, உடுப்பி, விஜயாப்புரா, பெலகாவி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் வட கர்நாடகத்தில் பீமா ஆற்றில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nவெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ள கிராம மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண முகா���்களில் கொரோனா பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கால்நடைகளை பாதுகாக்க வேண்டும். அவைகளுக்கு உரிய தீவனம் வழங்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும்.\nஅந்த முகாம்களுக்கு டாக்டர்களை அனுப்பி வைத்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அந்த முகாம்களில் கொரோனா அறிகுறி இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்களில் இருந்து கூடுதலாக 12 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. உடுப்பி, தட்சிண கன்னடா, பாகல்கோட்டை, பல்லாரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 14 மீட்பு படகுகள் கலபுரகிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் மீட்பு பணிகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் நம்பிக்கையை பெற்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நின்ற பிறகு பயிர் சேதம் குறித்து மதிப்பீடு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்கள் பாதிப்பு குறித்தும் கணக்கெடுக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். நிவாரண உதவிகள் வழங்கப்படுவதில் எந்த குழப்பமும் வரக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைப்பதை கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு கலெக்டர்கள் தைரியம் கூற வேண்டும். இதில் அதிகாரிகள் யாரும் அலட்சியமாக செயல்படக்கூடாது. அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் யாராவது அலட்சியமாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n1. பெங்களூருவில் மழையால் பாதித்த பகுதிகளை எடியூரப்பா நேரில் பார்வையிட்டார்\nபெங்களூருவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும் அவர், மழையால் பாதித்த குடும்பத்தினருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\n2. கொரோனா பரவலால் எளிமையாக நடக்கிறது மைசூரு தசரா ஊர்வலம் எடியூரப்பா நாளை தொடங்கி வைக்கிறார்\nகொரோனா பரவல் காரணமாக மைசூரு தசராவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் நாளை (திங்கட்கிழமை) எளிமையாக அரண்மனை வளாகத்தில் நடக்கிறது. இதனை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கிவைக்கிறார். இதில் 300 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n3. காரைக்காலில் மத்திய அரசின் திட்டங்கள் அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் ஆலோசனை\nகாரைக்காலில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர்.\n4. வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.10,000 கோடி நிதி உதவி தொகுப்பு வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு எடியூரப்பா கடிதம்\nகர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி தொகுப்பு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.\n5. வடகிழக்கு பருவ மழையை சமாளிப்பது எப்படி அதிகாரிகளுடன் கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆலோசனை\nவடகிழக்கு பருவமழை பெய்ய இருப்பதையொட்டி அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆலோசனை நடத்தினார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள���ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-04/covid-19-bishop-hinder-appeals-for-ceasefire-in-yemen.print.html", "date_download": "2020-10-25T19:45:50Z", "digest": "sha1:ABJZ2P5HJGNJWIHRQCA6WCZYAM6I7C5C", "length": 7199, "nlines": 29, "source_domain": "www.vaticannews.va", "title": "கோவிட்-19: ஏமனில் போர் நிறுத்தத்திற்கு ஆயர் அழைப்பு - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஏமன் நாட்டு சானா நகரில் மக்களின் வாழ்வு (ANSA)\nகோவிட்-19: ஏமனில் போர் நிறுத்தத்திற்கு ஆயர் அழைப்பு\nஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போர் இடம்பெறும் ஏமனில், கோவிட்-19 கொள்ளை நோய் அச்சுறுத்தல், துன்பங்களை அதிகரிக்கும் என்பதால், அந்நாட்டில் போரிடும் தரப்புகள், போரைக் கைவிடுவதற்கு இதுவே சரியான காலம் - ஐ.நா.\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஏற்கனவே போரினால் சிதைக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில், கொரோனா தொற்றுக்கிருமி பரவக்கூடும் என்ற சூழலில், போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று, தெற்கு அராபிய மற்றும், ஏமன் பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பால் ஹின்டர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஏமனில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, சவுதி அரேபியாவின் தலைமையில் இயங்கும் படைகளுக்கும், ஆயுதம் ஏந்திய Houthi புரட்சிக் குழுவுக்கும் இடையே போர் இடம்பெற்றுவருவது, பெரும் மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், மூன்று கோடிக்கு அதிகமான மக்களைப் பாதித்துள்ள இந்தப் போரினால், காலரா, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், தொண்டை அழற்சி உட்பட பல நலவாழ்வு பிரச்சனைகளும் உருவாகியுள்ளன என்றுரைத்த ஆயர் ஹின்டர் அவர்கள், இந்நிலையில், இக்கொள்ளை நோய் பரவலை எதிர்கொள்வது மகவும் கடினம் என்று கூறினார்.\nஏமன் நாட்டின் தற்போதைய சூழல் குறித்து வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த ஆயர் ஹின்டர் அவர்கள், எக்காலத்தையும்விட இக்காலத்தில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் அல்லது, போர் நிறுத்தமாவது இடம்பெற வேண்டும் என்று எடுத்துரைத்தார்.\nதீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் கொண்டவர்களின் மனசாட்சிக்கு இந்த விண்ணப்பத்தை முன்வைப்பதாகத் தெரிவித்த ஆயர், இவர்கள், பொருளாதார ஆதாயத்தை மட்டுமே நோக்காமல், தற்போதைய எதார்த்த நிலைக்குத் திறந்தமனம் கொண்டவர்களாய்ச் செயல்படுமாறு வலியுறுத்தினார்.\nஆதாயத்தை முன்னிறுத்தி இடம்பெறும் ஆயுத வர்த்தகமே உண்மையான பிரச்சனை என்றும், போரை நிறுத்துவதில் ஆர்வமற்ற மக்களும் உள்ளனர் என்றும், ஆயர் கவலை தெரிவித்தார்.\nபோர் நிறுத்தத்திற்கு ஐ.நா. அழைப்பு\nமேலும், கோவிட்-19 கொள்ளை நோய் அச்சுறுத்தல், ஏமனில் துன்பங்களை அதிகரிக்கும் என்பதால், அந்நாட்டில் போரிடும் தரப்புகள், போரைக் கைவிடுவதற்கு இதுவே சரியான காலம் என்று, ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Martin Griffiths அவர்களும் கூறியுள்ளார்.\nஏப்ரல் 16, இவ்வியாழனன்று ஐ.நா. பாதுகாப்பு அவையோடு நடைபெற்ற காணொளி கருத்தரங்கில் இவ்வாறு குறிப்பிட்ட Griffiths அவர்கள், ஏமன் நாட்டினால் ஒரே நேரத்தில் போரையும், கொள்ளை நோயையும் எதிர்கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தினார். (UN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15995/2020/08/sooriyan-gossip.html", "date_download": "2020-10-25T19:22:01Z", "digest": "sha1:PRCO7D5ENCT2CM64KCMMK6BYLQPJINCQ", "length": 12409, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கே.ஜி.எfப்பில் இணைந்தார் பிரகாஷ்ராஜ் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.\nஇப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் 2-ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு கடந்த 5 மாதங்களாக நடைபெறாமல் இருந்தது.\nதற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.ஜி.எப். 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. மேலும் நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். கே.ஜி.எப். 2 படப்பிடிப்பு தளத்தின் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.\nமீண்டும் பிறந்தார் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா.\nபிக்பொஸ் தர்ஷன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதி���ு\nகறுப்பு பணம்: 2-வது பட்டியலை இந்தியாவிடம் வழங்கியது சுவிஸ்\nகணவர் பீட்டர் போலை வெளுத்துவாங்கிய வனிதா.\nகோழித்துண்டு இல்லையென்பதால், துண்டாக வெட்டப்பட்ட ஊழியர்\nமரத்தை அணைத்து தழுவும் புலி.\nஓய்ந்தது நம் மனதோடு கலந்த குரல்\nஅம்மா என்றதும் ஆவேசப்பட்டார் சோனியா.\n''க்ரீன் இந்தியா'' சவாலை ஏற்று அசத்திய திரிஷா...\nஉடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், கட்டாயம் வாசிக்கவும்...\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\nஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு.\nஇங்கு செல்பவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள் #DaladaMaligawa #COVID__19 #COVID19 #SriLanka\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nஅதிஷ்டம் இருந்தால் சென்னை சூப்பர்கிங்ஸ் பிளே-ஆஃப்ஸ் செல்லலாம் போட்டிகளை கணக்கு போடும் ரசிகர்கள் .\nசூரரைப்போற்று வெளியாவதில் தாமதம் , இதுதான் காரணம்.\nசிம்பு பட சூப்பர் அப்டேட் #Simbu #VenkatPrabhu\nதப்பி ஓடிய கொரோனா நோயாளி #SriLanka #Covid_19 #LK\nபத்து லட்சம் பேரை நெருங்க காத்திருக்கும் கொரோனா-பிரான்சில்\nகணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு.\nமீண்டும் பிறந்தார் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா.\nசூரியனில் பூமியை விட பெரிதாகும் கருப்பு புள்ளி\nஎனக்கு அழகே சிரிப்புதான் - நடிகை அனுபமா.\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா...\n14 ஆவது கொரோனா மரணம், குளியாப்பிட்டியில் பதிவானது...\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம��� பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/12/blog-post_28.html", "date_download": "2020-10-25T19:11:48Z", "digest": "sha1:K53LOCIVMUD46WGAUUZUIG3Q23I6IJFI", "length": 12774, "nlines": 303, "source_domain": "www.asiriyar.net", "title": "தேர்தல் அலுவலர்களுக்கு உழைப்பூதிய தொகை; யார் யாருக்கு எவ்வளவு?- நிர்ணயித்து நிதி ஒதுக்கீடு - Asiriyar.Net", "raw_content": "\nHome Election தேர்தல் அலுவலர்களுக்கு உழைப்பூதிய தொகை; யார் யாருக்கு எவ்வளவு- நிர்ணயித்து நிதி ஒதுக்கீடு\nதேர்தல் அலுவலர்களுக்கு உழைப்பூதிய தொகை; யார் யாருக்கு எவ்வளவு- நிர்ணயித்து நிதி ஒதுக்கீடு\nதேர்தலில் பணிபுரியும் பல்வேறு நிலை அலுவலர்களுக்கான உழைப்பூதிய தொகை நிர்ணயிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வரும் 27,30 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் நீங்கலாக மீதம் உள்ள 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடைபெறுகிறது.\nதேர்தலுக்காக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை வரையறை செய்ததுடன் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களையும் நியமனம் செய்துள்ளது. வாக்குச்சாவடிக்குத் தேவைப்படும் வசதிகள் குறித்து அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்நிலையில் தேர்தலில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை, பதவி உள்ளிட்டவற்றிற்கு ஏற்ப உழைப்பூதிய தொகையை நிர்ணயித்து தேர்தல் ஆணையம் தமிழக அரசிற்கு அனுப்பியுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து நேற்று நிதித்துறை முதன்மை கணக்கு அதிகாரி அலுவலகத்தில் இருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி வாக்குச்சாவடி தலைமை அதிகாரிக்கு பயிற்சி, வாக்குப்பதிவு மற்றும் முந்தைய நாளுக்கான கட்டணம், உணவு உட்பட தேர்தல் பணிக்காக மொத்தம் ரூ.2ஆயிரத்து 50வழங்கப்படுகிறது.\nவாக்குப்பதிவு மைக்ரோஅப்சர்வர்க்கு ��ூ.1000, வாக்குப்பதிவு அலுவலர் ஒன்று முதல் 5 வரையிலான அலுவலர்களுக்கு தலா ரூ.1,550-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதே போல் வாக்காளர்களுக்கு மை வைத்தல், பெட்டியில் வாக்குகளை உள்ளே தள்ளிவிடும் உதவியாளர்களுக்கு தலா ரூ.600ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவாக்காளர்களை அடையாளம் காட்டக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.800ம், கிராம உதவியாளர்களுக்கு ரூ600ம் வழங்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணியைப் பொறுத்தளவில் கண்காணிப்பாளர்க்கு ரூ.850, உதவியாளர்க்கு ரூ.650, மைக்ரோ அப்சர்வர்க்கு ரூ.450, அலுவலக உதவியாளர்க்கு ரூ.300ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇத்தொகையானது மூன்றுநாள் பயிற்சி, தேர்தலுக்கு முந்தையநாள் வாக்குச்சாவடியில் தங்குதல், உணவு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இத்தொகை அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நாளே இத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nG.O 116 - ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது - தெளிவுரைகள் வழங்கி அரசாணை வெளியீடு\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nஇன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்கள் தேவை -நிரந்தரப் பணியிடம் - with or with out TET - விண்ணப்பிக்க கடைசி தேதி -12.10.2020\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nதொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள்\nTeachers Fixation - (Class 6 to 10th ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\n1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/celebrity-talk/thamizhan-2-kandipa-varum-torch-light-director-abdul-majith-sadha/", "date_download": "2020-10-25T20:03:54Z", "digest": "sha1:374LEMAEB7OGUCSTQB2Y3ZJ2UN47IIGW", "length": 3530, "nlines": 149, "source_domain": "www.suryanfm.in", "title": "\"Thamizhan 2 Kandipa varum\", says Torch Light director Abdul Majith - Suryan FM", "raw_content": "\n90ஸ் கிட்ஸ் களால் மறக்கவே முடியாத ஒன்று இது\nநாம் உண்ணும் உணவு எப்படி உருவாகிறது\nவிலங்குகள் இல்லையேல் இவுலகம் இல்லை\nபெண்களின் திறமையை இன்னும் சமுதாயம் ஏற்க மறுக்கிறதா\nமனிதனை மீறி இயற்கை செயல்பட்டால் என்ன ஆகும்\nபுதியதாக அமலுக்கு வந்த வாகன காப்பீடு திட்டங்கள் என்ன\n90ஸ் கிட்ஸ் களால் மறக்கவே முடியாத ஒன்று இது\nநாம் உண்ணும் உணவு எப்படி உருவாகிறது\nவிலங்குகள் இல்லையேல் இவுலகம் இல்லை\nகாத்திருக்க சொன்ன சூர்யா-வின் கடிதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/maniratnam/", "date_download": "2020-10-25T19:32:15Z", "digest": "sha1:MNYU4GZIWAOD6STN7KTLG2V3SILAZT2A", "length": 40726, "nlines": 306, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Maniratnam « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை\nஎத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’\nதில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.\n“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.\nதரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிற���ர்.\nசின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.\nவிவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.\nசினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான் செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.\nமணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.\nஅசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப\nஇதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.\nஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.\nஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.\nஇப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.\n`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்��ான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.\nநடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.\nபூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.\nஎன்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே\nலயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.\nஅவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.\n`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.\nஎனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.\nஎல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.\nஅந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான் அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.\nதீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nதிரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nசீனா, மியான்மர், வங்கதேசம், ப��டான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.\nநாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.\nஇயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.\nநாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.\nஇதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.\nஇந்த நிலைக்கு யார் காரணம் அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.\n“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் ந���ங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.\nஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.\nநாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.\nஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.\nவடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.\nஇந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.\nஇது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.\nஇருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட���டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா\nஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.\nகம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப்படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.\n“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்\nஅடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.\nஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.\nபழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.\nலட்சுமிமிட்டலை முந்தினார் மிகப்பெரிய பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி\nஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்து உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்திலும் உலக அளவில் எடுக்கப்பட்ட பணக்காரர்கள் பட்டியலில் 5-வது இடத்திலும் இருந்தார்இரும்பு எஃகு தொழிலில் உலகின் நம்பர் ஒன் தொழில் அதிபர் லட்சுமி மிட்டல். இங்கிலாந்தில் 600கோடி ரூபாய்க்கு ஒரு ஆடம்பர மாளிகையை வாங் கியது, ரஷ்யாவின் அர் செலர் இரும்பு ஆலையை பல்வேறு சவால்களுக்கு இடையே விலைக்கு வாங்கி யது போன்றவற்றில் உலக பிரபலங்கள் பலரை வியக்க வைத்தார்.\nதற்போது இந்த ஜாம்ப வானை சொத்து மதிப்பில் முந்தியுள்ளார் அம்பானி சகோதரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி.\nஇந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக கரு தப்படும் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட்டின் பங்குகளை அதிகஅளவு பெற்றதில் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் தனிபட்ட சொத்து மதிப்பு 1லட்சத்து 4ஆயிரத்து 40 கோடி ரூபாயாக உள்ளது.\nலட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 96ஆயிரத்து 480கோடி ரூபாயாக உள்ளதால் லட்சுமி மிட்டலை முந்தி உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்தை முகேஷ் அம்பானி அடைந்துள்ளார். முகேஷ் அம்பானி இந்தியா விலேயே தொழில் செய்கிற வர் லட்சுமி மிட்டலின் பெரும்பாலான தொழில்கள் வெளிநாட்டிலேயே நடக்கின் றன. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார் என்றாலும் அவர் இந்திய பாஸ்போட்டை வைத்திருப்பவர் இந்தியா வில் பிறந்தவர் என்ற அடிப்படை யில் இந்திய தொழில் அதிபராக கருதப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/09/19035202/A-further-96-thousand-people-across-the-country-were.vpf", "date_download": "2020-10-25T20:28:19Z", "digest": "sha1:MHTLYNC7IERNPGTUWI7767XZT3A3DBU4", "length": 15844, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "A further 96 thousand people across the country were infected || மராட்டியத்தில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்ததுநாடு முழுவதும் மேலும் 96 ஆயிரம் பேருக்கு தொற்று", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்ததுநாடு முழுவதும் மேலும் 96 ஆயிரம் பேருக்கு தொற்று + \"||\" + A further 96 thousand people across the country were infected\nமராட்டியத்தில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்ததுநாடு முழுவதும் மேலும் 96 ஆயிரம் பேருக்கு தொற்று\nநாடு முழுவதும் 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், மராட்டியத்தில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து விட்டது.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 03:52 AM\nஅகில உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் பெருந்தொற்று ஏழை-பணக்காரன் என்ற எந்தவித பேதமும் இன்றி அனைத்து தரப்பினரையும் தனது மாய வலைக்குள் வீழ்த்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கொரோனாவிடம் விரைவாக சிக்கி வருகின்றனர்.\nஇதில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தினந்தோறும் கொரோனாவுக்கு தங்கள் உயிரை காவு கொடுத்து வருகின்றனர். கடந்த 9 மாதங்களாக உலகம் முழுவதும் இதுதான் அன்றாட செய்தியாகி வருகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத அரக்கனிடம் சிக்கியவர்களின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் இந்தியா இருப்பதுதான் மிகுந்த சோகத்தை கொடுத்திருக்கிறது.\nஇங்கு நாள்தோறும் புதிதாக பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் நீடிக்கிறது.\nநாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 424 ஆகும். இது மொத்த எண்ணிக்கையை 52 லட்சத்து 14 ஆயிரத்து 678 ஆக உயர்த்தி இருக்கிறது. இப்படி தினமும் சுமார் 1 லட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 1,174 பேர் கொரோனாவுக்கு தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை கொரோனா காவு கொண்ட உயிர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 372 ஆகி விட்டது. எனினும் இந்தியாவின் கொரோனா சாவு விகிதம் 1.62 என்ற அளவில்தான் உள்ளது. இது பிற உலக நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.\nமறுபுறம் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மேற்படி 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக நாடு முழுவதும் 87 ஆயிரத்து 472 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பி உள்ளனர்.\nஇவ்வாறு கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 41 லட்சத்து 12 ஆயிரத்து 552 ஆகி விட்டது. இது 78.86 சதவீதமாகும். இந்தியாவில் கடந்த 11 நாட்களாக தினமும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 17 ஆயிரத்து 754 பேர் ஆகும். இது மொத்த எண்ணிக்கையில் 19.52 சதவீதம் ஆகும். சிகிச்சையில் இருப்போரை விட 4.04 மடங்கு அதிகமானோர் தொற்றை வென்றுள்ளனர்.\nசிகிச்சையில் இருக்கும் நோயாளிகளை பொறுத்தவரை மராட்டிய மாநிலம் அதிக அளவிலான நோயாளிகளை கொண்டிருக்கிறது. அங்கு சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 135 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை, மீண்டவர் எண்ணிக்கை என அனைத்திலும் மராட்டியமே முதலிடத்தில் இருக்கிறது.\nஅதேநேரம் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண��ணிக்கையில் 59.8 சதவீதத்தினர் மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதைப்போல மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கையிலும் 59.3 சதவீதத்தினர் இந்த மாநிலங்களையே சார்ந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.\nமேலும் புதிதாக குணமடைந்தவர்களில் மராட்டியம் (22.31 சதவீதம்), ஆந்திரா (12.24), கர்நாடகா (8.3), தமிழ்நாடு (6.31), சத்தீஷ்கார் (6) என மொத்தம் 55.1 சதவீதத்தினர் இந்த 5 மாநிலங்ளை சேர்ந்தவர்கள் ஆவர்.\nஇதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சத்து 6 ஆயிரத்து 615 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 6 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 343 ஆக அதிகரித்து இருக்கிறது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\n2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: அசுத்தமான இந்தியா டிரம்பின் கருத்தால் இந்தியர்கள் கொந்தளிப்பு\n3. தேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்\n4. பயங்கரவாத நிதியுதவியால் :பிப்ரவரி 2021 வரை பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் நீடிக்கும்\n5. குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/09/blog-post_96.html", "date_download": "2020-10-25T18:49:20Z", "digest": "sha1:FGK2J3XIZIIASRMTOU5DYJAVYG2BODVQ", "length": 5651, "nlines": 62, "source_domain": "www.thaitv.lk", "title": "இலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்.. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS இலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்..\nஇலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்..\nகொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் நாட்டில் தொ���ர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.\nதொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.\nமுகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்தும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என அவர் கோரியுள்ளார்.\nஇதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.\nகடலோடி ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.\nஇதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.\nசுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.\nஅதேநேரம், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் 200 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74284/A-background-story-of-Kappalottiya-Tamil-film-legendary-acting-of-Sivaji", "date_download": "2020-10-25T19:48:06Z", "digest": "sha1:LN4VJNYTYQCDVMBW7CQHOO7XVERSKLRW", "length": 22397, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கப்பலோட்டிய தமிழன் படம் உருவான கதை... திரையில் வஉசியாக வாழ்ந்து காட்டிய சிவாஜி | A background story of Kappalottiya Tamil film legendary acting of Sivaji Ganesan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகப்பலோட்டிய தமிழன் படம் உருவான கதை... திரையில் வஉசியாக வாழ்ந்து காட்டிய சிவாஜி\nஇன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள். செக்கிழுத்த செம்மல் வஉசியின் நாட்டுப் பற்றையும் போராட்ட உணர்வையும் செலுலாய்டில் சித்திரமாக வரைந்தவர் சிவாஜி. தமிழ் சினிமாவின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய படம் கப்பலோட்டிய தமிழன். வணிகரீதியில் தோல்வியைச் சந்தித்தாலும், தனிப்பட்ட முறையில் நடிகர் திலகம் தன் நெஞ்சத்தில் வைத்து தாலாட்டிய படமாக அது இருந்தது. இன்றும் தமிழர்களின் மனங்களில் வாழும் கப்பலோட்டிய தமிழன் படம் உருவான கதையை ஆய்வாளர் ரெங்கையா முருகன் சொல்லக் கேட்போம்.\nசிலம்புச்செல்வர் ம.பொ.சி. எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூலை அடிப்படையாகக் கொண்டு நாடகக் கலைஞர் டி.கே. சண்முகம், வ.உ.சி. நாடகத்தை உருவாக்கினார். அதாவது பாரதி விழாவில் (1952) வ.உ.சி.க்கும் கலெக்டர் வின்ச்சுக்கும் நடந்த உணர்ச்சிகரமான உரையாடல் நாடக வடிவில் உருவாக்கப்பட்டது. சென்னை கச்சாலீஸ்வர் கோவில் அருகே நடைபெற்ற முதல் வ.உ.சி. மேடைநாடகம்தான் கப்பலோட்டிய தமிழன் (1961) சினிமா வெளிவருவதற்கு வித்தாக அமைந்தது.\n‘தளபதி சிதம்பரனார்’ (1955) என்ற பெயரில் ம.பொ.சி. எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூலை அடிப்படையாகக் கொண்டு சித்தராசன் என்பவர் எழுதிய பிரதி சென்னை வானொலியில் (14.4.1958) நாடகமாக அரங்கேறியது. அந்த நாடகப் பிரதியை செப்பம் செய்தவர்கள் நாடக கலைஞர் பகவதி, புத்தனேரி சுப்பிரமணியம் மற்றும் சித்தராசன். கப்பலோட்டிய தமிழன் படத்துக்கு கதை வசனம் எழுதியவர் சுதந்தரப் போராட்டத்தில் பங்கேற்று சிறைத்தண்டனை பெற்ற எஸ்.டி.சுந்தரம்.\nதமிழ்ப்பண்ணை சின்ன அண்ணாமலை பி.ஆர். பந்துலுவிடம் கப்பலோட்டிய தமிழனை படமாக எடுக்க வலியுறுத்தினார். பின்னர் அது திரைப்படமாக உருவானது. சிவாஜி கணேசன் வ.உ.சி.யாகவும், எஸ்.வி. சுப்பையா பாரதியாகவும், டி.கே. சண்முகம் சுப்பிரமணிய சிவாவாகவும் நடித்து வாழ்ந்திருப்பார்கள்.\nசிவாஜி, தன் வாழ்க்கையில் பல நூறு படங்களில் நடித்திருந்தாலும் தனக்கான பெரும் சவாலான கேரக்டர் வ.உ.சி.யாக நடித்தது மட்டுமே என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். கப்பலோட்டிய தமிழன் படத்தின் ஆலோசனைக் குழு தலைவராக ம.பொ.சி. இருந்தார். முதற்கட்டமாக படத்தின் களஆய்வுக்காக ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை, கோவை சிறைச்சாலை ஆகிய இடங்களுக்குச் சென்று பல தகவல்களைத் திரட்டினார்கள். இவருடன் சிவாஜிகணேசன், இயக்குநர் பந்துலு ஆகியோரும் சென்றனர்.\nதமிழ்நாடு அரசின் முதல் வரிவிலக்கு அ���ிக்கப்பட்ட படம் இதுவே. தமிழக மக்கள் அனைவரும் பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்டாலும், அன்றைய நாளில் படம் தோல்வியைச் சந்தித்தது. இதுவொரு காங்கிரஸ் படம் என்ற பிரசாரத்தாலும், அன்றைய காங்கிரஸ் கட்சியில் இருந்த சூழல் காரணமாகவும் கப்பலோட்டிய தமிழன் படமும் வ.உ.சி.யின் போராட்டத் துயரவாழ்வைப் போலவே ஆகிப்போனது.\nஒருமுறை தமிழ்ப்பண்ணை சின்ன அண்ணாமலை சிவாஜியுடன் நாகர்கோவிலில் படப் பிடிப்பு முடித்துவரும் வேளையில், கவிமணியைப் பார்த்துவிட்டுப் போகலாமா என்று சொல்லியுள்ளார். அப்போது தேசிக விநாயகம் பிள்ளையைக் காண சிலருடன் சென்றிருக்கிறார்கள்.\nகவிமணி அனைவரையும் விசாரித்து வரவேற்றவர் சிவாஜியைப் பார்த்து “யார் இந்த தம்பி” என்று கேட்டுள்ளார். அடுத்து “என்ன தொழில் செய்கிறார்”என்று வெளியுலகமே அறியாத கவிமணி விசாரித்துள்ளார். சின்ன அண்ணாமலைக்கு சற்று அதிர்ச்சி. வந்தவர்களுக்கும் ஒரே ஆச்சரியம். சினிமா உலகில் சிவாஜி உச்சகட்டத்தில் இருந்த நேரம். சின்ன அண்ணாமலை ஒருவாறாக நிதானித்து கவிமணியிடம், “பாட்டா (நாஞ்சில் நாட்டில் கவிமணியை அன்புடன் அழைக்கும் சொல்) சிவாஜியைக் காட்டி, “இவர் மிகச்சிறந்த நடிகர்” என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.\nஉடனே கவிமணி, “தப்பாக நினைத்துக்கொள்ளவேண்டாம். நான் சினிமாவே பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார். ஆனால், சிவாஜிக்கு பெரும் மனக் குறை. நாம் உலகமே போற்றும் புகழ்பெற்ற நடிகர் என்று நினைக்கிறோம். இன்னும் இந்த மாதிரி பெரிய மனிதர்களிடையே அறியப்படாமல் இருக்கிறோமே. கவிமணி போன்ற பெரிய மனிதர்கள் விரும்பும் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையோ என்று மிகவும் மன வருத்தமடைந்துள்ளார் சிவாஜி.\nஒருமுறை சிலோன் சென்றிருந்த சிவாஜியிடம் அப்துல்ஹமீது பேட்டி கண்டார். நீங்கள் நடித்த கதாபாத்திரத்தில் சவாலான கதாபாத்திரம் எது எனக் கேட்க, “வ.உ.சி.யாக நடித்ததுதான் என் வாழ்வில் சவாலான கதாபாத்திரம்” என்றார் சிவாஜி. நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த பெரியவர் வ.உ.சியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அதனை மக்கள் நம்பவேண்டுமல்லவா என்றும் பேட்டியில் குறிப்பிட்டாராம்.\nசிவாஜி, தன் வழக்கமான உடல்வாகு கொண்ட கம்பீரத்தை வஉசி கதாபாத்திரத்திற்காக எந்தவித மிகை நடிப்பின்றி அடக்கிவாசித்திருப்பார். “நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி செப்பித் திரிவாரடி கிளியே…” என்ற பாரதியின் பாடல் காட்சி வரும். வஉசி வணங்குவார். அவர்கள் கண்டுகொள்ளாமல் போவார்கள். அந்த இடத்தில் வ.உ.சி.யை கண்முன்னால் அப்படியே கொண்டுவந்து நிறுத்தியிருப்பார் சிவாஜி.\nதாய் நாட்டுக்காகப் போராடிய வ.உ.சி.யின் முழு உழைப்பையும் அங்கீகரிக்காத நிலையையும், வறுமைநிலையின் சுயகழிவிரக்கத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து அசத்தலான நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பார். வ.உ.சியின் உண்மையான பெரிய மனிதத்தன்மையை நன்றாக உள்வாங்கி, வெகு அடக்கமான உடல்மொழியால் நடிப்பில் காவியமாக மாற்றினார். பெரும்பாலான காட்சிகளில் தன் தலை மற்றும் தோள் பகுதியை மட்டுமே இணைக்கவைத்து மிகையற்ற நடிப்பால் பார்வையாளர்களிடம் ஆச்சரியங்களை உருவாக்கினார்.\nகப்பலோட்டிய தமிழன் வெளியான பிறகு வ.உ.சி.யின் மகன், “எங்க அய்யாவை நேரில் பார்த்தேன்” என்றாராம். அந்த தருணத்தில்தான் சிவாஜியின் மனசுக்குள்ளிருந்த ஓர் அச்சம் கலந்த படபடப்பு முடிவுக்கு வந்ததாம். ஏனெனில் வாழும் காலத்தில் உள்ள பெரிய மனிதரை திரையில் வெளிப்படுத்தும்போது, அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பார்க்கும்போது ஓர் உண்மைத்தன்மை வரவேண்டுமல்லவா அதற்காகவே நான் மிகவும் மெனக்கெட்டு நடித்த சவால் நிறைந்த படமாக இருந்தது என ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்தார் சிவாஜி.\nவீரபாண்டிய கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யையும் படமாக்கத் திட்டமிட்டவர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன். ஆனால் செயலில் வென்று முடித்தவர் இயக்குநரும் தயாரிப்பாளருமான பி.ஆர். பந்துலு. வணிகரீதியில் சோதனையாக கருதப்பட்டு வசதிபடைத்த பலரும் செய்யத் துணியாத சரித்திரப் படங்களை எடுக்கத் துணிந்தவர்.\nபடம் வெளிவந்த நேரத்தில் பி.ஆர். பந்துலு, சென்னை தாம்பரத்தில் ஒரு தியேட்டருக்கு தோழர் ஜீவாவை குடும்பத்தோடு அழைத்துச்சென்றிருக்கிறார். கப்பலோட்டிய தமிழன் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஜீவா, துக்கம் தாளாமல் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். உடனிருந்த ஜீவா மகள் டாக்டர் உமாதேவி, “அப்பா இப்படி அழுது நான் பார்த்ததில்லை”என்று நெகிழ்ந்துள்ளார். 1963, டிசம்பர் ‘தாமரை’ இதழில், கப்பலோட்டிய தமிழன் படம் பற்றி தலையங்கமும் எழ���தியுள்ளார் ஜீவா. அதில் படத்திற்காக வரிவிலக்கு அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.\nதமிழர்களின் மனங்களில் இந்த அளவுக்காவது வஉசி நிற்கிறார் என்றால், அதற்கு வித்திட்டவர் ம.பொ.சி. தண்ணீர் பாய்ச்சியவர் பி.ஆர்.பந்துலு. மரமாக்கியவர் சிவாஜி கணேசன். இமைகளையும் பேசவைத்த நடிகர் திலகத்தின் நினைவுநாளில் தமிழ்க் கலைவெளியை அழகும் ஆழமும் மிக்க கலைப்படைப்புகளால் செழிப்பாக்கிய மாபெரும் கலைஞர்களை நாம் நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்வோம்.\n“வரலாற்றில் பதிந்த அந்த நிமிடம்”- நிலவில் மனிதன் கால் பதித்து இன்றோடு 51 ஆண்டுகள்\nதிருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர்\nRelated Tags : Sivaji Ganesan , Sivaji acting as VOC , வஉசியாக நடித்த சிவாஜி , கப்பலோட்டிய தமிழன் , சிவாஜி நினைவுநாள் , மபொசி , பி. ஆர். பந்துலு,\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வரலாற்றில் பதிந்த அந்த நிமிடம்”- நிலவில் மனிதன் கால் பதித்து இன்றோடு 51 ஆண்டுகள்\nதிருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82417/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-10-25T19:54:18Z", "digest": "sha1:43F54DEFVQELKDPIT4H3WNRINJCSER6C", "length": 7400, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூப்பர் ஓவரில் அசத்திய கோலி... மும்பையை வென்றது பெங்களூரு..! | RCB VS MI BENGALURU WON IN SUPER OVER MATCH 10 IPL 2020 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற���றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி... மும்பையை வென்றது பெங்களூரு..\nதுபாயில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்ததை அடுத்து சூப்பர் ஓவரில் வென்றது பெங்களூரு.\nமுதலில் பேட் செய்த பெங்களூரு மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. அந்த இலக்கை விரட்டிய மும்பை இருபது ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்து ஆட்டத்தை சமனில் முடித்தது.\nஐபிஎல் போட்டிகளில் சமனில் முடியும் ஆட்டங்களின் முடிவு சூப்பர் ஓவரில் முடிவில் செய்யப்படும். அதன்படி இரண்டாவதாக பேட் செய்த மும்பை அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்தது. பொல்லார்டும், பாண்டியாவும் பேட்டிங் செய்தனர். ஆறு ரன்கள் எடுத்த நிலையில் பொல்லார்ட் அவுட்டாக கேப்டன் ரோகித் ஷர்மா களம் இறங்கினார். முடிவில் ஆறு பந்துகளில் 7 ரன்களை குவித்தது மும்பை. அந்த ஓவரை நவ்தீப் ஷைனி வீசியிருந்தார்.\nதொடர்ந்து சூப்பர் ஓவரில் பெங்களூரு சார்பில் கோலியும், டிவில்லியர்ஸும் களம் இறங்கினர். அந்த ஓவரை பும்ரா வீச ஆறு பந்துகளில் 11 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது பெங்களூரு .\nகடைசிவரை உச்சக்கட்ட பரபரப்பு.. சூப்பர் ஓவருக்கு சென்ற RCB VS MI ஆட்டம்..\nRCB VS MI : டாப் 10 தருணங்கள்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடைசிவரை உச்சக்கட்ட பரபரப்பு.. சூப்பர் ஓவருக்கு சென்ற RCB VS MI ஆட்டம்..\nRCB VS MI : டாப் 10 தருணங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/railway/", "date_download": "2020-10-25T20:23:35Z", "digest": "sha1:G2AKW2XW3KFTNQWAVQ3JTMECEEBDXZ4R", "length": 219297, "nlines": 900, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Railway « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்\nமத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-\n* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.\n* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.\n* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.\n* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.\n* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\n* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\nஇந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:\nஇந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nமத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-\nகுருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-\nஇந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.\nரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.\nசுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.\nமோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.\nசுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nவி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.\nமனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.\nஇவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nசுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.\nஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்\nசென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்\nரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-\nதமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.\nஇது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.\nமீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.\nஇந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.\nதமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.\nகாரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.\nசென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.\nரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது\nரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.\n* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.\n* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.\n* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.\n* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.\n* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.\n* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.\n* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.\n* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.\nசென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nசென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.\nஇது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-\n* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)\n* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை ப��ி முடிந்த பிறகு இயக்கப்படும்)\n* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்\n* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை\n* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை\n* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்\n* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை\nஇது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.\n60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்\nசென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nமாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்\nலாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.\n2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.\nகடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.\nகுளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nகுளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nபயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுக���றது.\n50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.\nகூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.\nபடுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.\nபுதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.\nஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.\nகல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’\nதற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.\n60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.\n53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.\nதமிழ்நாட்���ில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.\nதற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.\nபெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு\nரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.\nஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.\nஇந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.\nசாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nரூ.52,700 கோடி திரட்ட இலக்கு\nநடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.\n2 மணி நேரம் வாசித்தார்\nலாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\n`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’\nரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து\nரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nலாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.\nரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.\nஅறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.\nமேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.\nமார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nஇந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.\nரெயில��வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.\n* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.\n* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.\n* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.\n* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.\n* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.\n* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.\n* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.\n* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.\n* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.\n* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.\n* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.\n* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.\n* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.\n* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.\n* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.\n* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.\n* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.\nரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-\nதூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு\nகுறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை\nசெல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.\nநேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-\nஇன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.\nபயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.\nமுன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.\nதானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.\nஇப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.\nகம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்க���் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\n2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nலாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே\nகுறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.\nமூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.\n12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.\nஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nஎப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்கா��� அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.\nஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.\nஉலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்\nலாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.\nபாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்\nரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் புது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத���திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:\nஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)\n8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)\n10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)\n14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை\n2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை\n3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்\n4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை\nநிஜாமுதின்-திருவனந்தபுரம�� ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.\nபயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு\nபுதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nபயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\nஎன்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’\nபாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.\nநஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.\nரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.\nமாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.\nரூ.25 ஆயிரம் கோடி லாபம்\nபுதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.\nவரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.\nஅடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nபயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.\nபயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.\nரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.\nஎனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான மு��லீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.\n11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.\nரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.\nஇணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nபுது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.\nநடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nஅதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.\n“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை\nகர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை\nபால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை\nசேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”\nரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை\nசரக்கு கட்டணம் உயர்வு இல்லை\nபெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்\nஇரட்டை ர��ில் பாதைகளுக்கு முன்னுரிமை\nதாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்\nமுக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.\nவடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்\nகாமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.\nஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல\nலாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்\nஉயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு\nசரக்கு கட்டண உயர்வு இல்லை\nபட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்\nபுதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.\nசரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.\nபுறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.\nபுறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.\nபத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\n53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.\nபயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.\nபெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.\nதாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.\n“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’\nஇது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nதங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக��� கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.\n“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.\nரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:\n17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.\nஎதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nவட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி\nபுது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.\nமக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.\nதேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவ��தி கட்சித் தலைவர் மோகன் சிங்.\nபாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.\nஇந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.\n“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.\nமாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.\n“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.\nநாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.\nகுஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).\nமக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.\nமக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).\nதனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.\nகாங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.\nடிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:\nரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவ�� செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.\nரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா\nசென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஎய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.\nகாச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.\nஇந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.\nஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.\nமருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.\nதில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது\nஉல�� மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது.\nநான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சீனா, ரஷ்யா, இலங்கை, இந்தியா உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன், புதுடெல்லியை மையமாகக் கொண்ட, சுலாப் இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமைப்பு இந்த மாநாட்டை நடத்துகிறது.\nஉலக அளவில், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதி செய்து கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது.\nஉலக மக்கள் தொகையில் 40 சதவீதம், அதாவது 2.6 பில்லியன் மக்கள், கழிவறை வசதி இல்லாமல், திறந்த வெளிகளிலும் சுகாதாரமற்ற இடங்களிலும் தங்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.\nஇந்தியாவில் மட்டும் 700 மில்லியன் மக்கள் முறையான கழிவறை வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ போதிய கழிவறை வசதி உள்ள நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் சுகாதாரமான கழிவறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளன. ஆனால், வளரும் நாடுகளில் அனைவருக்கும் கழிவறை வசதி செய்து தருவதற்கு போதிய தொழில்நுட்பமும், நிதி ஆதாரமும் பெரும் பிரச்சினையாக உள்ளது.\nரயில் பயணிகளின் வசதிக்காக சென்னையில் முக்கிய இடங்களுக்கு “சிட்டி டூர்ஸ்’ உள்ளூர் சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி. இன்று அறிமுகம்\nசென்னை, ஏப். 7ரயில் பயணிகள் சென்னையில் முக்கிய இடங்களுக்குச் சுற்றுலா சென்று வரும் வகையில், “சிட்டி டூர்ஸ்’ என்ற உள்ளூர் சுற்றுலா சேவையை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்துகிறது.\nசென்னைக்கு பல்வேறு இடங்களில் இருந்து வரும் ரயில் பயணிகள் தங்களது ஓய்வு நேரத்தில் உள்ளூர் சுற்றுலா செல்லும் வகையில��� இதற்கான பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவில்,\nமகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கார், வேனில் சென்று திரும்பும் வகையில் இந்த சுற்றுலா வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடங்களுக்கு 6 மணி நேரம் மற்றும் 13 மணி நேரம் பயணம் சென்று திரும்ப சிற்றுண்டி வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கான கட்டண விவரம் மற்றும் முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முகேஷ், பயண ஒருங்கிணைப்பாளர், ஐ.ஆர்.சி.டி.சி, மெக்னிக்கல்ஸ் சாலை, சேத்துப்பட்டு, சென்னை. செல் போன்: 9444040677.\nரயில்வே பட்ஜெட் 2007: தமிழக ஒதுக்கீடு ரூ.1232 கோடி – சேலம் கோட்டத்துக்கு ரூ.3 கோடி\nபுதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில் திட்டங்கள் மற்றும் திட்டம் சாரா செலவினங்களுக்கு ரூ.1232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nகடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடான\nரூ.457 கோடியுடன் சேர்த்து, மொத்தம்\nதமிழகத்துக்குக் கிடைத்தது ரூ.633 கோடி.\nஇந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடு மட்டும் ரூ.706 கோடி.\nஅதாவது, திட்டங்களுக்கு மட்டும் ரூ.249 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், திட்டம் சாரா செலவினங்களுக்காக ரூ.526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் ரூ.1232.77 கோடி தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.\nபுதிய பாதைகள் அமைக்க ரூ.40 கோடி,\nஅகலப்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.595 கோடி,\nஇரட்டைப் பாதை அமைக்க ரூ.195 கோடி,\nபோக்குவரத்து விளக்கு, பணிமனை மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.45 கோடி,\nசாலைப் பாதுகாப்பு (லெவல் கிராஸிங்) ரூ.38 கோடி,\nரயில்வேயின் சாலை மேம்பாலம், சாலை கீழ்பாலம் கட்ட ரூ.40 கோடி,\nஇருப்புப் பாதை சீரமைக்க ரூ.152 கோடி,\nபுதிய மற்றும் நடைமுறையில் உள்ள பாலப் பணிகளுக்கு ரூ.5 கோடி,\nசிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளுக்கு ரூ.65 கோடி,\nபயணிகள் வசதிக்கு ரூ.24 கோடி,\nசிறப்பு ரயில்வே நிதியின் கீழ் ரூ.27 கோடி ஆகியவை இதில் அடங்கும்.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேலம் கோட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இக் கோட்டம் அமைக்க��ம் பணிகள் நிறைவடையும் என்று வேலு தெரிவித்தார்.\nஅகலப்பாதையாக மாற்றும் பணிகளுக்காக நாடு முழுவதும் ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தென்னக ரயில்வேக்கான ஒதுக்கீடு ரூ.485 கோடி.\nதமிழகத்தில் 4 புதிய ரயில் தடங்களுக்கு ஆய்வு நடக்கும்\nபுதுதில்லி, பிப். 27: தமிழகத்தில் நான்கு புதிய ரயில் வழித்தடங்களுக்கான பூர்வாங்க சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் -குமுளி (போடிநாயக்கனூர் வழி) ஆகியவை அந்த நான்கு புதிய வழித்தடங்கள்.\nஇத் திட்டங்களுக்கான ஆய்வுகள் இந்த ஆண்டிலேயே, விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nஈரோடு -எர்ணாகுளம் (ரூ.10 லட்சம்),\nதாம்பரம் -செங்கல்பட்டு (ரூ.5.98 கோடி),\nவிழுப்புரம் -திருச்சி (ரூ.5 கோடி) ஆகிய மார்க்கங்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் -பொள்ளாச்சி -பாலக்காடு மற்றும்\nபொள்ளாச்சி -கோவை மார்க்கத்தில் போத்தனூர் -கோவை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவிழுப்புரம் -காட்பாடி மார்க்கத்தில் வேலூர் -திருவண்ணாமலை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.84 கோடி,\nதிருச்சி -மானாமதுரை மார்க்கத்தில் காரைக்குடி -மானாமதுரை அகலப்பாதைக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது.\nதிருச்சி -நாகூர் -காரைக்கால் மார்க்கத்தில் திருவாரூர் -நாகூர் அகலப்பாதைக்கு ரூ.30 கோடி,\nமதுரை -திண்டுக்கல் அகலப்பாதைக்கு ரூ.62 கோடி அளிக்கப்படும்.\nதமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்கள்\nபுதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்களும், 5 புதிய ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமதுரை வழியாக கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்,\nயஷ்வந்த்புரம் -சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ்,\nசென்னை எழும்பூர் -நாகூர் எக்ஸ்பிரஸ்,\nஎழும்பூர் -ராமேஸ்வரம் (வாரம் 6 முறை),\nபுவனேஸ்வரம் -ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புதியவை.\nஇதில், கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தவிர மற்ற ரயில்கள், மீட்டர்கேஜ் பாதை அகலப்பாதையாக்கும் பணி முடிந்ததும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nகோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தற்போதைக்கு ஈரோடு வழியாக இயக்கப்படும். கோவை -மதுரை இடையிலான பாதை அகல��்பாதையாக மாற்றப்பட்டதும் அறிவிக்கப்பட்ட பாதையில் இயங்கும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.\nராமேஸ்வரம் வரையிலான மீட்டர்கேஜ் பாதை, மார்ச் 31-ம் தேதிக்குள் அகலப்பாதையாக மாற்றப்படும். நாகூர் பாதை இந்த ஆண்டு இறுதியில் அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிடும் என வேலு தெரிவித்தார்.\nகோட்டயம் -திருவனந்தபுரம் இடையிலான பாசஞ்சர் ரயில், நாகர்கோவில் வரை நீடிக்கப்பட உள்ளது.\nதமிழகத்தில் நான்கு புதிய திட்டங்கள் ரூ.41 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.\nகரூர் -சேலம் (ரூ.20 கோடி),\nபெங்களூர் -சத்தியமங்கலம் (1 கோடி),\nதிண்டிவனம் -செஞ்சி -திருவண்ணாமலை (10 கோடி),\nதிண்டிவனம் -நகரி (10 கோடி) ஆகியவை இதில் அடங்கும்.\nரயில்வே மேம்பாலங்களைப் பொருத்தவரை, நாடு முழுவதும் 93 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 38 மேம்பாலங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக தமிழகத்துக்குக் கிடைத்திருப்பதாக வேலு தெரிவித்தார்.\nஅனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி வசதியில்லாத தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் 4% கட்டணம் குறைப்பு\nசென்னை, பிப். 27: வரும் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி செய்யப்படாத (நான்-ஏசி), தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் (அனைத்து காலங்களிலும்) 4 சதவீதம் கட்டண குறைக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு (81 படுக்கை), ஏசி சேர் கார் (102 படுக்கை) ஆகிய பெட்டிகளில் மட்டும் விழாக்காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்பட உள்ளது.\nபாண்டியன், அனந்தபுரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால், ரயில்களுக்கு ரயில் பண்டிகைக் காலம், சாதாரண காலத்தை நிர்ணயிப்பதில் வேறுபாடு தொடர்கிறது).\nகட்டணம் குறைப்பு சலுகை யாருக்கு: சாதாரண பாசஞ்சர் ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் (நான்-சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள்) 2-ம் வகுப்பு கட்டணமும் ஒரு நபருக்கு தலா ரூ. 1 மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.\nஇச் சலுகை ரயில��� நிலையங்களில் தினமும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி (முன்பதிவு செய்யாமல்) பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.\nபண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் முக்கிய ரயில்களில் மட்டும் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும்.\nஇந்த ரயில்களின் பட்டியல் குறித்து பின்னர் வெளியிடப்படும்.\nசென்னை சென்ட்ரலில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (முறையே தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு பெட்டி, ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, முதல் வகுப்பு) உள்ள தற்போதைய கட்டண விவரம் (ரூபாயில்):\nதில்லி: 537, 3609, 2071, 1455. (ஏழைகள் ரதம் ரயிலில் கட்டணம் மாற்றம் இல்லை).\nசென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் கட்டண விவரம்: கன்னியாகுமரி: 309, 1970, 1444, 910, 814.\nமதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில்): 235, 1460, 844, 680, 604.\nசென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 479; இரண்டாம் வகுப்பு சேர் கார் ரூ. 142.\nசேலம்: 166 (2-ம் வகுப்பு அமர்ந்து செல்லும் இருக்கை வசதி ரூ. 101 மட்டும்) 1061, 617, 491, 437. சென்னை-சேலம் செல்லும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி சேர் கார் ரூ. 372, 2-ம் வகுப்பு சேர் கார் ரூ. 111 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஇதர கட்டணம் ரூ.2 குறைப்பு: சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண 2-ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான இதர கட்டணங்கள் (எக்ஸ்ட்ரா) ரூ. 10-ல் இருந்து ரூ. 8 ஆக குறைக்கப்படும்.\nபுறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி இணைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொழில்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களில் பலதரப்பினரும் வரவேற்கத்தக்க ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.\nசரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. உயர்வகுப்பு பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்படையாகச் சொல்வதானால் லாலுவின் ரயில்வே பட்ஜெட் நாட்டில் தற்போதுள்ள பணவீக்கப் போக்கை மட்டுப்படுத்துகின்ற அளவில் உள்ளது.\nலாலு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது இது நான்காவது தடவையாகும். கடந்த மூன்று ரயில்வே பட்ஜெட்டுகளைவிட இந்தப் பட்ஜெட்டில் சில கொ���்கைத் திட்டங்கள் தென்படுகின்றன. பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள மாதங்கள், பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள மாதங்கள் என வகை பிரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் விமான நிறுவனங்கள் இவ்விதம் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள காலங்களில் கட்டணச் சலுகைகளை அறிவிப்பது உண்டு. ரயில்வே அமைச்சர் அத்தகைய கட்டணச் சலுகை முறையை அமல்படுத்தியுள்ளார். இது இந்திய ரயில்வேயில் இதுவரை இல்லாத புதிய ஏற்பாடாகும்.\nஉயர்வகுப்புக் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்குக் காரணம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் துறையில் நகரங்களுக்கு இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிடமிருந்து எழுந்துள்ள போட்டியைச் சமாளிக்க ரயில்வேயின் இக் கட்டணக் குறைப்பு உதவும்.\nரயிலில் நீண்டதூரப் பயணங்களுக்கு டிக்கெட் வாங்குவதென்றால் ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த நிலைமை இதுவரை இருந்து வந்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றிலும் ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவிஷயத்தில் நவீனத் தொழில்நுட்ப முறையை ரயில்வே பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இவையெல்லாம் நடுத்தர வகுப்பினருக்குப் பயனுள்ளவை.\nபுதிய ரயில்களில் முன்பதிவு தேவைப்படாத ரயில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இது சாதாரண மக்களுக்கும் திடீர்ப் பயணம் மேற்கொள்வோருக்கும் பெரிதும் உதவும். காய்கறி, பால் போன்றவற்றை எடுத்துச் செல்வோருக்குக் கூடுதல் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை குளிர்சாதன வசதி கொண்டவையாக இருந்தால் மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.\nஅமைச்சர் லாலு பிரசாத் கடும் எதிர்ப்பை வரவழைத்துக் கொள்ளாதவகையில் படிப்படியாகத் தனியார் துறையின் ஒத்துழைப்பைப் பெற்று வருகிறார். இது சரியான அணுகுமுறையே. ரயில்வே இலாகா நடப்பு நிதியாண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்க இருக்கிறது என்றால் அதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம். இதே ரயில்வே இலாகா முன்பு ஒருசமயம் மத்திய அரசுக்கு வழக்கமான ஈவுத் தொகையைக்கூட வழங்க முடியாமல் திண்டாடியது உண்டு.\nகடந்த காலங்களில் ஒருவர் ரயில்வே அமைச்சர் ஆகிறார் என���றால் அவர் தமது மாநிலம் அதிக நன்மையை அடைகின்ற வகையில் பல புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பது வழக்கம். இந்த விரும்பத்தகாத போக்குக்கு இலக்கு ஆகாத ரயில்வே அமைச்சர் என்று லாலுவைக் குறிப்பிடலாம்.\nகடந்தகாலத்தில் பல்வேறு ரயில்வே அமைச்சர்களும் அறிவித்த புதிய ரயில் பாதைத் திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு இன்னும் 38 ஆண்டுகள் ஆகும் என்று அண்மையில் ஒரு கமிட்டி கூறியுள்ளது. அமைச்சர் லாலு பிரசாத் இதில் கவனம் செலுத்தி இவற்றை நிறைவேற்றி முடிக்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியம்.\nதீப்பிடிக்க அதிக வாய்ப்பு இல்லாத ரயில் பெட்டிகளை வடிவமைத்தல், விபத்து என்றால் சுக்குநூறாக நொறுங்கிவிடாத ரயில் பெட்டிகளைத் தயாரித்தல் ஆகியவற்றில் நாம் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை. இத்தகைய ரயில் பெட்டிகளைத் தயாரிக்கச் செலவு அதிகமாகும். எனினும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் இதுவிஷயத்தில் லாலு கவனம் செலுத்த வேண்டும்.\nமன்னார்குடி – நீடாமங்கலம்: இடையே ரயில் விட மத்திய அரசு முடிவு\nசென்னை, பிப். 28 : மன்னார்குடி – நீடாமங்கலம் இடையே மீண்டும் ரயில் பாதை அமைத்து ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி. ஆர். பாலுவுக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு கடிதம் அனுப்பியுள்ளார்.\n“”நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கும் அங்கிருந்து பட்டுக்கோட்டை வரை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்.\nதிருக்குவளை வழியாக…: “”மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வேளாங்கண்ணி – திருத்துறைப்பூண்டி இடையே திருக்குவளை, எட்டுக்குடி வழியாக புதிய ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது” என்று அக் கடிதத்தில் வேலு குறிப்பிட்டுள்ளார்.\nரெயில்வே பட்ஜெட்: முதல் வகுப்பு-புறநகர், 2-வது வகுப்பு கட்டணம் குறைந்தது; மாணவர்கள்-பெண்களுக்கு சலுகை\n2007-08-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை பாராளு மன்றத்தில் இன்று ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.\nபயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பாது காப்பை கவனத்தில் கொண் டும் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக லல்லுபிரசாத் கூறினார். பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் இதை பிரதிபலிப்பதாக இருந்தன.\nரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nஇந்திய ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு கட்டண வருமானம் இதே காலக்கட்டத்தில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.\nகுறிப்பாக சிமெண்ட்-சரக்கு போக்குவரத்து நாடெங்கும் 30 சதவீத அளவுக்கு அதிகரித் துள்ளது. தனியார் கண் டெய்னர்கள் 15 பேருக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.\nகூடுதலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக ஜெய்ப்பூர்-பிபவா இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட “டபுள் டெக்கர் ரெயில்” விடப்படும். சரக்கு போக்குவரத்து மேம் படுத்தப்படும். 2008-ல் கூடுதலாக 6 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் ரெயில்வே துறை நவீனப்படுத்தப்படும்.\nஇது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். ரெயில்வே துறை முழுமையாக சீரமைப்பு செய்யப்படும். பயணிகள் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரக்குபெட்டி பயணிகள் பெட்டிகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.\nமுக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 800 பயணிகள் பெட்டிகள் சேர்க்கப்படும். தற்போது முன்பதிவு செய்யப்படாத ரெயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய் பவர்களுக்கு கட்டை சீட்களே உள்ளன. அடுத்த நிதி ஆண்டு இந்த மரக்கட்டை இருக்கைகள் மாற்றப்பட்டு சொகுசாக பயணம் செய்வதற்காக மெத்தை இருக்கைகள் (குசன்சீட்) பொருத்தப்படும்.\nதற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இனிவிடப்படும் புதிய ரெயில் களில் முன்பதிவு செய்யாத 6 பெட்டிகள் இணைக்கப்படும்.ஊனமுற்றோருக்கு எளி தில் உதவும் வகையில் இனி ரெயில் பெட்டி வடிவமைப்பு களில் மாற்றம் கொண்டு வரப்படும்.\nதற்போது ரெயில் பெட்டி களில் தூங்கும் வசதி கொண்ட படுக்கை சீட்டுகள் 72 உள்ளன. இனி இது 84 ஆக உயர்த்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும்.\nடிக்கெட்டுக்களை முன் பதிவு செய்ய ரெயில்வே கால் சென்டர்கள் உருவாக்கப்படும். மத்திய அரசு தேர்வு மற்றும் ரெயில்வே அலுவலக தேர்வு எழுத செல்பவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படும்.\nரெயில் நிலையங்களில் டிக���கெட் எடுக்க சேரும் கூட்டத்தை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் இனி பெட்ரோல் பங்குகளிலும் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும், ரெயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.\nபயணிகள் ரெயிலில் இனி காய்கறி வியாபாரிகளுக்கும், பால்காரர்களுக்கும் தனி பெட்டி இணைக்கப்படும். நாடெங்கும் விரைவில் 200 நவீன மாதிரி ரெயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.\nபடுக்கை வசதியில் கீழ் இருக்கையை வழங்க பெண்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மும்பை புறநகர் ரெயில் பயணிகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சரக்கு போக்கு வரத்துக்கான விசேஷ இருப்புபாதைகள் கட்டும்பணி 2007-08-ல் தொடங்கும். அதற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும்.\nவரும் மார்ச் மாதத்துக்குள் நாடெங்கும் புதிதாக 225 ரெயில் நிலையங்கள் கட்டப் படும்.\nரெயில் போக்குவரத்து மற்றும் டிக்கெட் போன்ற விசாரணைகளுக்கு நாடு முழுவதும் 139 என்ற ஒரே மாதிரியான டெலிபோன் நம்பர் அறிமுகம் செய்யப்படும். ரெயில்வேத்துறை எக் காரணம் கொண்டு தனியார் மயமாகாது.\nகுறைந்த தூரங்களுக்கு இடையே அதிவேக ரெயில்கள் இயக்கப்படும். இருப்புப் பாதைகளை மின் மயமாக்குவது அதிகரிக்கப் படும். நாடெங்கும் முக்கிய நகரங்களின் புறநகர் ரெயில் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும்.\nரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை. பயணிகள் நலனுக்காக 32 புதிய ரெயில்கள் விடப்படும். ஏழைகள் பயன்பெறுவதற்காக 8 ஏழைகள் ரதம் புதிதாக அறிமுகம் செய்யப்படும்.\nஅனைத்து உயர் வகுப்பு கட்டணங்களும், ஏ.சி. வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்படும். எல்லா புறநகர் ரெயில்களின் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்படும்.\nஅனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு கட்டணத்துக்கான கூடுதல் வரிவிதிப்பில் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால் 2-ம் வகுப்பு கட்டணம் குறைகிறது. 23 ரெயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்.\nஉயர் வகுப்பு கட்டண குறைப்பு விவரம் வருமாறு:-\nநெருக்கடி இல்லாத சாதாரண நாட்களில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 6 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் பிசி���ான சீசனில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 3 சதவீதம் குறைக்கப்படும். இது போல ஏ.சி. இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் பிசியான சீசனில் 2 சதவீதம் குறைக்கப்படும். சாதாரண நாட்களில் இந்த வகுப்புக்கான கட்டண குறைப்பு 4 சதவீதமாக இருக்கும்.\nஏ.சி. சேர் கார் கட்டணம் பிசியான சீசனில் 4 சதவீதமும், சாதாரண நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் கட்டண குறைப்பு அனைத்து சீசன்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\nகுண்டு வெடிப்பை தடுக்க ரெயில்களில் கேமரா- மெட்டல் டிடெக்டர்\nரெயில்களில் குண்டு வெடிப்பு, நாசவேலைகளை தடுக்க ரெயில் கதவுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும்.\nகண்காணிப்பு கேமரா, டெலிவிஷன் ஆகியவையும் ரெயில் பெட்டிகளில் அமைக்கப்படும்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்.\nஏழை மக்களும் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்யும் வகையில் மேலும் 8 ஏழைகள் ரதம் ரெயிலை லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார். அதன் விவரம்:-\n1.செகந்திராபாத்- யெஷ்வந்த்பூர் (வாரம் 3 முறை)\n2. ஜெய்ப்பூர்-பந்த்ராஅகமதாபாத் வழியாக(வாரம் 3 முறை)\n3. கொல்கத்தா- பாட்னா (வாரம் 3 முறை)\n4. புவனேஸ்வர்-ராஞ்சி (வாரம் 3 முறை)\n5. திருவனந்தபுரம்- லோக்மான்யா திலக் (வாரம் 2 முறை)\n6. கொல்கத்தா- கவுகாத்தி (வாரம் 2 முறை)\n7. புதுடெல்லி- டேராடூன் (வாரம் 3 முறை)\n8. ராய்பூர்- லக்னோ (வாரம் 2 முறை)\nரெயில் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்\nமத்தியமந்திரி லல்லுபிர சாத்தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n*முதல்வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்களுக்கு பயணிகள் கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.\n*சூப்பர் பாஸ்ட் ரெயில் களில் 2-வதுவகுப்புகளில் கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ்) 20 சதவீதம் குறைக் கப்படுகிறது. இதனால் கட்டணம் குறைகிறது.\n* பயணிகள் பெயர்களுக்கு பயணஅட்டை முறை அமு லுக்கு வருகிறது.\n* 800 புதிய வேகன் கள் (பெட்டிகள்) சேர்க்கப் படுகின்றன.\n* ரெயில்வே துறையில் தனியார் மயமாக்கல் இல்லை.\n* முக்கிய ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.\n*காஷ்மீர் முதல் கன் னியாகுமரி வரை மின் மயமாக்க முயற்சிகள் ம���ற் கொள்ளப்படும்.\n*கூடுதல் ரெயில் என் ஜின்கள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.\n* 32 புதிய ரெயில்கள், 8 ஏழைகள் ரதம் இந்த ஆண் டில் விடப்படும்.\n* மும்பையில் புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.\n*பாசஞ்சர் ரெயில்களில் வியாபாரிகள், பால் ஆகியவற்றை கொண்டு செல்ல தனி பெட்டிகள் விடப்படும்.\n*மத்திய தேர்வாணை குழு தேர்வு(யு.பி.எஸ்.சி.) எழுத செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n*பெட்ரோல் நிலையங்கள், மற்றும் ஏடிஎம் மையங்களில் ரெயில் டிக்கெட் விற் பனை.\n* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72ல் இருந்து 84 ஆக உயருகிறது.\n*2007-2008ம் ஆண்டை ரெயில்வே சுத்தமான ஆண்டாக கடைபிடிக்கும்.\n*300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையமாக உயர்த்தப்படும்.\n* முக்கிய நகரங்களில் 6000 தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்படும்.\n* ரெயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் கட்ட ணத்தில் தொலை பேசியில் பேசலாம்.\n*உடல் ஊனமுற்றோ ருக்காக 1250 சிறப்பு பெட் டிகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன.\n*முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு ஏ.சி. மற்றும் 2வது வகுப்பு படுக்கை வசதியில் முன்னுரிமை வழங்கப்படு கிறது.\n*ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளின் எண் ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும்.\n*பயணிகளுக்கு இருக் கைகள் மெத்தை வசதி செய் யப்படும் மரஇருக்கைகள் இனி கிடையாது.\n*கண்டெய்னர் போக்கு வரத்து 5 மடங்காக அதிக ரிக்கும்.\n* 3 அடுக்கு கண்டெய்னர் ரெயில்கள் விடப்படும்.\n* சிமெண்ட், ஸ்டீல் சரக்கு போக்குவரத்து 30 சதவிதம் அதிகரிக்கப்படும்.\n* பயணிகளின் அனைத்து புகார்களும் 3 மாதத்தில் கவ னிக்கப்படும்.\n2006-2007ல் ரெயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி லாபம்.\nபாதுகாப்புக்கு 8000 பேர் நியமனம்: ரயில்வே இணை அமைச்சர் வேலு\nவேலூர், மார்ச் 19: ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தும் வகையில் 8 ஆயிரம் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.\nநடப்பாண்டில் நாடு முழுவதும் 334 ரயில் நிலையங்கள் முன்மாதிரி நிலையங்களாக மாற்றப்படும் என்றார் அவர்.\nவேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர், நிருபர்களி��ம் கூறியதாவது:\nவேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பாதை பணிகளும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை பணிகளும் நடந்து வருகின்றன.\nவேலூர்-விழுப்புரம் அகல ரயில் பாதை பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தேறி வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் இப்பணி நிறைவடையும்.\nதிண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் பாதை ஆய்வுப் பணிகளுக்காக தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் 71 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம்-திருச்சி இடையிலான 167 கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nதற்போது திருச்சி-மதுரை இடையிலான 147 கி.மீட்டர் தூரத்தை மின்மயமாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\n2006-07-ம் ஆண்டில் 104 மேம்பாலங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 33 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாட்டில் 93 மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 38 மேம்பாலங்கள் தமிழகத்தில் வருகின்றன என்றார் வேலு.\nகலாசார மையமாகிறது வேலூர் கோட்டை: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில்\nசென்னை, மார்ச் 19: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.\nசிப்பாய் கலகம் நடந்த வேலூர் கோட்டையை நாட்டின் மிகப் பெரிய கலாசார மையமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகாந்தியடிகளின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவில், அறப்போரில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படக் கண்காட்சியை அவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:\nசத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படங்களை எனது துறையின் மூலம் பல்வேறு மாநில மக்களும் அறியும் வகையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\n1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150-வது ஆண்டு விழா விரைவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.\nதமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், டெக்கான் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சுற்றுலா சொகுசு ரயில் சேவை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த ரயில் சேவையை ரயில்வே துறையும், சுற்றுலா துறையும் இணைந்து நடத்தும்.\nநடப்பு ஆண்டில் 300 மண்டலங்களில் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது என்றார் அம்பிகா சோனி.\nரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முழுக்க உணரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும்.\nஒன்று, தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற திருப்தி அல்லது பஸ் முதலாளிகளாகவும் இருந்த அந்நாளைய அரசியல் பிரமுகர்கள் பலர், ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாளராகக் கருதி, அது வளராமல் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.\nரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவை இருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்குப் பயணிகளுக்குத் தயக்கம் இருக்காது.\nஇப்போதும்கூட ரயில் போக்குவரத்துக்கும் பஸ் போக்குவரத்துக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் அடிக்கடி சென்றுவரும் “டவுன்-பஸ்’ இணைப்புகூட கிடையாது. அதேவேளையில் கேரளத்தில் விழிப்புணர்வு உள்ள அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளன. சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கூட எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்படுவது அவர்களின் விழிப்புணர்வுக்குச் சான்று.\nசென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, வேலூர், திருப்பத்தூர், பெங்களூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய, இருக்கை வசதி மட்டுமே உள்ள ரயில்களைப் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்குவதன் மூலம், சாலைப் போக்குவரத்து நெரிசலையும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் கணிசமாகக் குறைக்க முடியும். விபத்துகளும் பெரிய அளவில் குறைய வாய்ப்புண்டு. அதற்கு இந்த ஊர்களுக்கு இடையில் இரட்டை ரயில் பாதைகளை அமைப்பதும் அவற்றை மின்மயமாக்குவதும் அவசியம். இது எரிபொருள் (டீசல்) செலவைக் கணிசமாக மிச்சப்படுத்தும். சரக்கு போக்குவரத்துக்கும் கை கொடுக்கும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பதால் நமது நாட்டு அன்னியச் செலாவணி விரயமாவது தடுக்கப்படும்.\nமுன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளும் கட்டணம் செலுத்தித்தான் பயணம் செய்கிறார்கள். தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாததாலும், அவசரத் தேவையாலும், அறியாமையாலும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்கிறார்கள் என்பதை ரயில்வே துறை உணர வேண்டும். அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தக் கூடாது.\nமுன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், மனநிலை சரியில்லாதவர்கள், குடிகாரர்கள், பெண்களைச் சீண்டுவோர், ஏறும்வழி, நடக்கும் வழி ஆகியவற்றில் அதிக சுமைகளை வைக்கும் அடாவடி சிறு வியாபாரிகள், அரிசி கடத்துவோர், சீசன் டிக்கெட் பயணிகள், ரயில்வே பாஸ் வைத்துள்ளவர்கள் (ஊழியர்களும் சேர்ந்துதான்), இளநீர், வேர்க்கடலை, முந்திரி, சப்போட்டா, மாம்பழம், மாங்காய் போன்றவற்றை விற்போர் என்று ஒரு பெரிய இம்சைப் பட்டாளமே ஏறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது.\nகழிப்பறை தண்ணீரின்றி, சுத்தப்படுத்தாமல் நாறினாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியானால்- அது எவ்வளவு தூரம் போகும் ரயிலாக இருந்தாலும் வழியில் அதற்கு கதி மோட்சமே கிடையாது. விபரீதமாக ஏதாவது நடந்து சங்கிலியைப் பிடித்து இழுத்தால் மட்டுமே அந்தப் பெட்டி இருப்பதையே அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் கண்டுகொள்கிறார்கள். இவையெல்லாம் களையப்பட்டால் ரயில் பயணங்கள் சுகமாவதுடன், அரசுக்குப் பணம் கொழிக்கும் கற்பக விருட்சமாக மேலும் வளம் பெறும்.\nநாம் இந்தியாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால், ரயில் போக்குவரத்து எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அதைச் சார���ந்தே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகிறது. தண்டவாளம் இல்லாத தாலுகாவே இல்லை என்கிற நிலையைத் தமிழகம் எப்போது அடையப் போகிறது என்பதைப் பொருத்துதான் நமது பொருளாதார வளர்ச்சி அமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-mother-christmas-cake-tamil-953045", "date_download": "2020-10-25T19:56:00Z", "digest": "sha1:QTMCANEOXVTPBWYGGUO5ARBBGMVNGYLG", "length": 6380, "nlines": 81, "source_domain": "food.ndtv.com", "title": "மதர் கிருஸ்துமஸ் கேக் ரெசிபி: Mother Christmas Cake Tamil Recipe in Tamil | Mother Christmas Cake Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nவிமர்சனம் எழுதRecipe in English\nதயார் செய்யும் நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 1 மணிநேரம் 30 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 1 மணிநேரம் 45 நிமிடங்கள்\nசெர்ரி மற்றும் அப்பிள் பை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஃப்ரூட்டி ஸ்வீட் கேக்கை கிருஸ்துமஸ் பண்டிகையின் போது வீட்டிலேயே எப்படி சிறப்பாக செய்வதென்று பார்ப்போம்.\nமதர் கிருஸ்துமஸ் கேக் சமைக்க தேவையான பொருட்கள்\n3 கப் ஆப்பிள், உரித்த\n1/2 கப் ஆப்பிள் சாறு\n1 தேக்கரண்டி வென்னிலா எக்ஸ்ட்ராக்ட்\n2 தேக்கரண்டி ஆப்பிள் பை ஸ்பைஸ்\n2 கப் பிகான், பொடியாக நறுக்கப்பட்ட\n1/2 பவுண்டு ரெட் செர்ரி\n1/2 பவுண்டு கேண்டிட் பைனாப்பிள்\nமதர் கிருஸ்துமஸ் கேக் எப்படி செய்வது\n1.8*4 இன்ச் லோஃப் பேனில் வேக்ஸ் பேப்பர் வைத்து கொள்ளவும்.\n2.அந்த பேப்பரை க்ரீஸ் செய்து தனியே எடுத்து வைத்து விடவும்.\n3.ஒரு பெரிய பௌலில் ஆப்பிள், சர்க்கரை, ஆப்பிள் சாறு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் தனியே எடுத்து வைக்கவும்.\n4.ஒரு பௌலில் முட்டை, எண்ணெய் மற்றும் வென்னிலா சேர்த்து கொள்ளவும்.\n5.அத்துடன் ஆப்பிள் கலவையை சேர்க்கவும்.\n6.மைதா, ஆப்பிள் பை ஸ்பைஸ், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை அத்துடன் சேர்த்து கொள்ளலாம்.\n7.அதனுள் பெகான், செர்ரி மற்றும் பைனாப்பிள் சேர்க்கவும்.\n8.வேக்ஸ் பேப்பர் வைத்த பேனில் இந்த கலவையை ஊற்றவும்.\n9.மைக்ரோவேவ் அவனை 350 டிகிரியின் வைத்து 55 முதல் 65 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.\n10.பேனில் இருந்து கேக்கை உடனடியாக வெளியே எடுக்காமல் 10 நிமிடங்கள் கழித்து எடுக்கவும்.\n11.பின் வேக்ஸ் பேப்பரை நீக்கிவிடவும்.\n12.முழுமையாக ஆறவைத்து பின் பரிமாறவும்.\nKey Ingredients: ஆப்பிள், சர்க்கரை, ஆப்பிள் சாறு, முட்டை, எண்ணெய், வென்னிலா எக்ஸ்ட்ராக்ட், மைதா, ஆப்பிள் பை ஸ்பைஸ், உப்பு, பிகான், ���ெட் செர்ரி, கேண்டிட் பைனாப்பிள், முந்திரி\nலெமன் பாப்பி சீட் கேக்\nசேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை\nஸ்பைஸ்டு ஆரஞ்சு வேலன்சியா கேக்\nலெமன் பாப்பி சீட் கேக்\nசேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை\nஸ்பைஸ்டு ஆரஞ்சு வேலன்சியா கேக்\nரெட் ரைஸ் வெர்மிசிலி கீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibro2011.org/ta/prosolution-pills-review", "date_download": "2020-10-25T19:01:11Z", "digest": "sha1:QKS2FQLU4AMLNT7GSLHWPNIUF5E4QWNF", "length": 38386, "nlines": 117, "source_domain": "ibro2011.org", "title": "Prosolution Pills ஆய்வு, இது எதைக் குறித்தது? அனைத்து உண்மைகள் & படங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதோற்றம்தள்ளு அப்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைகடவுட் சீரம்\nProsolution Pills வழியாக ஆற்றலை அதிகரிக்கவா அது உண்மையில் எளிதானதா\nஉண்மைகள் தெளிவாக உள்ளன: Prosolution Pills உண்மையில் செயல்படுகின்றன. குறைந்தபட்சம் ஒருவர் இந்த முடிவுக்கு வரலாம், தடைசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களால் சமீபத்தில் பகிரப்பட்ட தயாரிப்புடன் எண்ணற்ற நேர்மறையான அனுபவ அறிக்கைகளை ஒருவர் காண்கிறார். உங்களைத் தள்ளிவிடாத ஒரு நிலையான உற்சாகம் - அது உங்களுக்கு பயனுள்ளதா உங்கள் இனப்பெருக்க சக்தியில் சிறப்பாக இருக்க விரும்புகிறீர்களா\nசோதனை அறிக்கைகள் Prosolution Pills உண்மையில் உதவக்கூடும் என்ற ஆய்வறிக்கையை நிரூபிக்கின்றன. இது உண்மையிலேயே செயல்படுகிறதா பின்வருவனவற்றில் பதட்டமான வாசகர் பயன்பாடு, விளைவு மற்றும் கற்பனைக்கு தேவையான அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்.\nஉங்கள் கூட்டாளரை திருப்திப்படுத்த முடிந்தால் அது அருமையாக இருக்காது அல்லவா\nஇந்த அக்கறை இப்போதிருந்தே கடந்த காலத்தின் ஒரு விஷயமாக இருக்கக்கூடும், அது மிகவும் முக்கியமானது. தங்கள் கூட்டாளரை க்ளைமாக்ஸிற்கு கொண்டு வர முடியாத ஆண்களுக்கு ஆண்மை இல்லை\nஉண்மைகளை ஏற்றுக்கொள்வது எப்போதுமே கடினம், ஆனால் இப்போது நீங்கள் சிக்கலை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் சிறப்பாக ஆக வாய்ப்பு உள்ளது. கூட்டாள��்களால் உறுதியற்ற தன்மை காரணமாக பாலைவனத்திற்கு அனுப்பப்பட்ட ஆண்களின் குழுவில் நீங்கள் நிச்சயமாக இருக்க விரும்பவில்லை.\nஇது இன்னும் வன்முறையாக இருக்கலாம்: ஒரு பெண்ணுடன் உரையாடல் கூட நடக்காது, ஏனென்றால் உங்களுக்கு தன்னம்பிக்கை இல்லை.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Prosolution Pills -ஐ வாங்கவும்\nநாங்கள் உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா\nஉங்கள் ஆற்றல் கோளாறுகளை மறைக்க முடியாது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட தன்னம்பிக்கையை இழந்துவிட்டீர்கள் என்ற எண்ணத்தை பெண்கள் பெறுவார்கள், உங்களை அர்த்தமற்றவர்களாக உணருவார்கள்.\nProsolution Pills வைக்க வடிவமைக்கப்பட்ட Prosolution Pills வடிவமைக்கப்பட்டன. திருப்தியடைந்த பயனர்கள் அதிக விடாமுயற்சி, அமைதியான உடலுறவு மற்றும் மகிழ்ச்சியான பெண்களைப் புகாரளிக்கின்றனர்.\nநீங்கள் அனுபவத்தைப் பார்த்தால், ஒரே ஒரு முடிவு மட்டுமே இருக்க முடியும்: Prosolution Pills மூலம் குணப்படுத்தப்படுவது நிச்சயமாக முயற்சிக்கு மதிப்புள்ளது.\nநீங்கள் ஏன் அதை முயற்சி செய்யக்கூடாது எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாங்கள் இதைப் பற்றி யோசித்தோம்: தயாரிப்பு எப்போதும் முயற்சிக்க வேண்டியதுதான்.\nProsolution Pills பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nProsolution Pills தயாரிப்பதன் குறிக்கோள் எப்போதுமே ஆற்றல் மற்றும் Erektion திறனை மேம்படுத்துவதாகும். விரும்பிய முடிவுகள் மற்றும் பல்வேறு விளைவுகளைப் பொறுத்து உற்பத்தியின் பயன்பாடு குறுகிய அல்லது நிரந்தரமானது. Ultra Slim மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இணையத்தில் தொடர்புடைய தயாரிப்பு சோதனைகளைப் பார்க்கும்போது, இந்த பகுதியில் உள்ள முறை எந்த மாற்று முறையையும் சார்ந்துள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே இப்போது Prosolution Pills பற்றிய அனைத்து அத்தியாவசியங்களையும் ஒன்றாக இணைக்க விரும்புகிறோம்.\nProsolution Pills பின்னால் உள்ள நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு, அதன் நிதியை அதன் பயனர்களுக்கு நீண்ட காலமாக விநியோகித்து வருகிறது - இதனால், போதுமான அனுபவம் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nமிக முக்கியமான விஷயம்: அந்த தீர்வுக்கு நீங்கள் முடிவு செய்கிறீர்கள் என்று கருதினால், நீங்கள் மிகவும் பயனுள்ள மற்றும் நிரூபிக்கப்பட்ட தயாரிப்பைப் பெறுவீர்கள், ஏனென்றால் இது மெதுவாக பயனுள்ள, இயற்கையான சூத்திரத��தை அடிப்படையாகக் கொண்டது.\nஇந்த தயாரிப்பின் கலவைக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது, ஆனால் பாவம் செய்ய முடியாத முடிவுகளுடன் - இந்த சூழ்நிலை இனிமேலும் இல்லை, ஏனென்றால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பல சிக்கலான பகுதிகளை உள்ளடக்கிய வழிமுறைகளை உருவாக்குகிறார்கள், இதனால் அவை ஒரு வகையான அதிசய சிகிச்சை என்று விவரிக்கப்படலாம். ஆரோக்கியமான பொருட்கள் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை என்பதற்கு இது வழிவகுக்கிறது, இதனால் பயன்பாடு வெறும் நேரத்தை வீணடிக்கும்.\nஉற்பத்தி நிறுவனத்தின் மின்-கடையில் Prosolution Pills கிடைக்கின்றன, அவை இலவசமாகவும் விவேகமாகவும் வழங்கப்படுகின்றன.\nProsolution Pills, இது எல்லாவற்றிற்கும் மேலான தனிப்பட்ட பொருட்கள், அதேபோல், பெரும்பாலான விளைவுகளுக்கு அவை முக்கியம்.\nதவிர, அதிகரிக்கும் ஆற்றலின் சிக்கலிலும் நன்கு அறியப்பட்ட பொருட்கள் உள்ளன, அவை ஏராளமான ஊட்டச்சத்து மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஅதேபோல் தனிப்பட்ட பொருட்களின் தாராளமான டோஸ் தூண்டுகிறது. பல மருந்துகள் உடைந்து போகும் ஒரு புள்ளி.\nஆற்றலை அதிகரிக்கும்போது முதலில் வழக்கத்திற்கு மாறானதாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறு குறித்த தற்போதைய ஆராய்ச்சியின் நிலையை ஒருவர் பார்வையிடுகிறார், பின்னர் நீங்கள் வியக்கத்தக்க நம்பிக்கைக்குரிய விளைவுகளைக் காண்பீர்கள்.\nதயாரிப்பின் கலவை பற்றிய எனது இறுதி சுருக்கம்:\nலேபிளைப் பற்றிய ஒரு தீவிரமான பார்வை மற்றும் ஆராய்ச்சியின் பல நிமிட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சோதனை ஓட்டத்தில் உள்ள தயாரிப்பு அற்புதமான இறுதி முடிவுகளை அடையக்கூடும் என்பதில் நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன்.\nஇந்த அம்சங்கள் Prosolution Pills பரிந்துரைக்கின்றன:\nProsolution Pills பயன்படுத்துவதன் ஏராளமான நன்மைகள் கொள்முதல் ஒரு சிறந்த முடிவு என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாது:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ முறைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nசிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் மென்மையான பயன்பாடு முற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களை அனுமதிக்கின்றன\nகுறிப்பாக இது இயற்கையான தயாரிப்பு என்பதால், இது மலிவானது மற்றும் ஆர்டர் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nஆற்றல் அதிகரிப்பு பற்றி மக���ழ்ச்சியுடன் பேசுகிறீர்களா மிகவும் தயக்கம் நீங்கள் செய்ய வேண்டியதில்லை, குறிப்பாக இந்த தீர்வை நீங்கள் தனியாகப் பெற முடியும் என்பதால், யாரும் ஒழுங்கைப் பற்றி அறியவில்லை\nProsolution Pills தனிப்பட்ட விளைவுகள்\nநிபந்தனைகளுக்கு தனிப்பட்ட கூறுகளின் சிறப்பு தொடர்பு மூலம் எதிர்பார்த்தபடி Prosolution Pills விளைவு வருகிறது.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nதிறம்பட ஆற்றலை அதிகரிப்பதற்கான மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் Prosolution Pills ஒரு காரணம், இது உயிரினத்தில் உள்ள உயிரியல் வழிமுறைகளுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியின் விளைவாக நம்பகமான Erektion அனைத்து கட்டாய செயல்முறைகளும் எப்படியாவது நடைமுறையில் உள்ளன, அவற்றை மட்டுமே சமாளிக்க வேண்டும்.\nதயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தின்படி, மேலும் விளைவுகள் பெருமளவில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nசெயலில் உள்ள மூலப்பொருள் இரத்த நாளங்களை பெரிதாக்குவதன் விளைவைக் கொண்டுள்ளது, அதாவது சிறந்த இரத்த வழங்கல் & உங்களுக்கு வலுவான Erektion\nஇதன் விளைவை அடிப்படையில் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: மூட்டு விரைவாக கடினமடைகிறது, Erektion மிகவும் கடினமானது மற்றும் விழிப்புணர்வு நீண்ட காலம் நீடிக்கும்\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் வேலை செய்ய முடியும் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. மருந்துகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியும், இதனால் முடிவுகள் பலவீனமாகவும் தீவிரமாகவும் தோன்றும்.\nஇந்த சூழ்நிலைகளில், நீங்கள் Prosolution Pills தவிர்க்க வேண்டும்:\nபின்வரும் காரணிகள் ஒரு வாய்ப்பை தயாரிப்பின் பயன்பாட்டை கைவிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது:\nஅவர்கள் அடிப்படையில் விஷயங்களின் நிலையில் எதையும் மாற்ற விரும்பவில்லை.\nஇந்த அம்சங்கள் தீர்க்கப்பட்டவுடன், நீங்கள் எந்தவொரு சிரமத்தையும் அகற்ற முடியும், மேலும் \" Erektion கடினத்தன்மையிலும் சகிப்புத்தன்மையிலும் ஒரு முன்னேற்றத்தை அடைய, நான் அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்\" இப்போது உங்கள் பிரச்சினை. எனவே இது UpSize விட வலுவா���து.\nஇந்த விஷயத்தில் எங்கள் பரிந்துரை: இங்கே, தயாரிப்பு நீடித்த விளைவுகளை அடைய சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.\nதேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nமுன்பு கூறியது போல், Prosolution Pills இயற்கையான, சுத்தமாகவும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களிலும் வேரூன்றியுள்ளன. இதன் விளைவாக, இது பெறத்தக்க கவுண்டருக்கு மேல் உள்ளது.\nஇணையத்தில் உற்பத்தியாளர் அல்லது தகவல்தொடர்புகள் மற்றும் மதிப்புரைகள் இரண்டும் சரிதான்: தயாரிப்பு எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது ..\nபயனர்கள் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே திருப்திகரமான உத்தரவாதம் கிடைக்கும், ஏனெனில் தயாரிப்பு மிகவும் வலுவானது.\nஅசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் Prosolution Pills வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் இது பெரும்பாலும் நுட்பமான பொருட்களுடன் ஆபத்தான தயாரிப்பு கள்ளநோட்டுக்கு வழிவகுக்கிறது. பின்வரும் உரையில் நீங்கள் பகிர்தலைப் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் இணையதளத்தில் முடிவடையும்.\nProsolution Pills என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஇந்த தயாரிப்புடன் என்ன கவனிக்க வேண்டும்\nதயாரிப்பாளர் பற்றிய விரிவான விளக்கமும், உற்பத்தியின் எளிமையும் காரணமாக, எப்போதும் மற்றும் வேறு எந்தவிதமான டிங்கரிங் இல்லாமல், Prosolution Pills யாராலும் பயன்படுத்தப்படலாம்.\nProsolution Pills முழு நேரமும் Prosolution Pills, யாரும் கவனிக்கவில்லை. கட்டுரையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் நேர்மறையான முடிவுகளை அடைவது என்பது குறிப்பிட்ட தகவல்களால் விளக்கப்படுகிறது - இவை விரைவாக விளக்கப்பட்டு விண்ணப்பிக்க எளிதானவை\nஎதிர்காலத்தில் முதல் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாமா\nபல நுகர்வோர் முதல் முறையாக பயன்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்ய முடிந்தது என்று தெரிவிக்கின்றனர். ஒப்பீட்டளவில் சிறிது நேரத்திற்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகளைக் கொண்டாட முடியும் என்பது அரிதாகவே நடக்காது.\nசோதனையில், Prosolution Pills பயனர்களால் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது, அது சில Prosolution Pills மட்டுமே எடுக்கும். நீடித்த பயன்பாடு முடிவுகளை ஒருங்கிணைக்கும், இதனால் பயன்பாட்டிற்குப் பிறகும் விளைவுகள் நிரந்தரமாக இருக்கும்.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Prosolution Pills -ஐ வாங்கவும்\nநீண்ட காலத்திற்குப் பிறகும், பல வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்பில் திருப்தி அடைவதை விட அதிகம்\nஆகவே, மிக விரைவான முடிவுகள் வாக்குறுதியளிக்கப்பட்டால், சோதனை அறிக்கைகளுக்கு மிகவும் வலுவான தரத்தை வழங்குவது நல்ல திட்டமல்ல. முதல் தெளிவான வெற்றியைப் பெறும்போது பயனரைப் பொறுத்து இது வெவ்வேறு காலத்திற்கு நீடிக்கும்.\nProsolution Pills சோதனைக்கு உட்படுத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள்\nகொள்கையளவில், முதல் தர அனுபவங்களைப் புகாரளிக்கும் வாடிக்கையாளர் மதிப்புரைகளை மட்டுமே நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். மறுபுறம், அவ்வப்போது நீங்கள் கொஞ்சம் சந்தேகமாகத் தோன்றும் கதைகளையும் படிக்கிறீர்கள், ஆனால் ஒட்டுமொத்தமாக எதிரொலி மிகவும் சாதகமானது.\nProsolution Pills குறித்து உங்களுக்கு தொடர்ந்து சந்தேகம் இருந்தால், நீண்ட காலத்திற்கு விஷயங்களை மாற்றும் அளவுக்கு நீங்கள் உற்சாகமாக இருக்கக்கூடாது.\nஎனது ஆராய்ச்சியில் நான் கண்ட சில முடிவுகள் இங்கே:\nபுரிந்துகொள்ளத்தக்க வகையில், இவை தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் Prosolution Pills ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, பின்னூட்டம் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகிறது, அது உங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நான் முடிவு செய்கிறேன். இது Dianabol போன்ற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nஒரு பயனராக நீங்கள் உண்மைகளில் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று நாங்கள் கூறலாம்:\nபெண்களின் உறுதியான தன்மையை நீங்கள் ஊக்குவிப்பீர்கள்\nசுய சந்தேகம் மற்றும் Erektion கோளாறுகள் ஒரே இரவில் தீர்க்கப்பட்டால் அது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்\nநான் நிறைய மருந்துகளை பரிசோதித்ததால், Prosolution Pills வெற்றிக்கு மிகவும் கவர்ச்சிகரமான வாய்ப்புகள் Prosolution Pills என்ற முடிவுக்கு வந்தேன்.\nஅன்பை உருவாக்குவது எந்த வகையிலும் அவ்வளவு முக்கியமல்ல என்று நீங்கள் நம்பலாம், ஆனால் நேர்மையாக இருப்போம்: நெருக்கமான தலைப்புகளைப் பற்றி விவாதிக்கும்போது எங்கிருந்து வரும் உணர்ச்சி அதற்கான உங்கள் ஏக்கத்தை நீங்கள் மறுக்க முடியாது. இயலாமையை ஒரு முறை மற்றும் அனைவருக்கும் அறிவிக்க நிச்சயமாக போதுமான காரணம்\nஒரு நபர் கன்னித்தன்மை மற்றும் இருப்புடன் மகிழ்ச்சியாக இருக்கிறார், சாத்தியமான பாலியல் பங்காளிகளுக்கு வலுவான விளைவு மற்றும் பாதுகாப்பான மற்றும் மிகவும் சீரான ஒருவர் உணர்கிறார். இப்போது நிச்சயமாக மனச்சோர்வுடன் முடிந்துவிட்டது - இறுதியாக தனது சொந்த பெயரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.\nஒன்று நிச்சயம் - தீர்வைச் சோதிப்பது நல்ல யோசனை\nஎனவே ஆர்வமுள்ள ஒவ்வொரு தரப்பினரும் என்றென்றும் காத்திருக்க வேண்டாம், இதனால் மருந்து பரிந்துரைக்கப்படுவதோ அல்லது உற்பத்தியை நிறுத்துவதோ என்ற அபாயத்தை இயக்க வேண்டாம். இயற்கையாகவே செயல்படும் வைத்தியங்களின் வரம்பில் இது எப்போதாவது நிகழ்கிறது.\nஅத்தகைய மருந்து சட்டப்பூர்வமாகவும் மலிவாகவும் வாங்க முடியும் என்பது அரிதாகவே நிகழ்கிறது. இந்த நேரத்தில் அது பட்டியலிடப்பட்ட ஆன்லைன் கடை வழியாக தற்போதைக்கு கிடைக்கும். எனவே பயனற்ற கள்ளத்தை வாங்க நீங்கள் ஆபத்தை எடுக்க வேண்டாம்.\nதொடக்கத்திலிருந்து முடிக்க நடைமுறையை முடிக்க உங்களிடம் போதுமான சகிப்புத்தன்மை இல்லை என்றால், அது அப்படியே இருக்கட்டும். இறுதியாக, முக்கிய அம்சம்: பாதி விஷயங்கள் இல்லை. இருப்பினும், உங்கள் கோரிக்கையுடன், நீடித்த விளைவுகளை அடைய வழிகளைப் பயன்படுத்த உங்களுக்கு போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.\nதொடங்க, நீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு குறிப்பிடத்தக்க விளக்கம்:\nஎச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதற்கு, விரும்பத்தக்க தயாரிப்புகளைப் பின்பற்றும் பல அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களைக் கொடுத்து, தயாரிப்பை ஆர்டர் செய்வதில் நீங்கள் நிச்சயமாக சந்தேகம் கொள்ள வேண்டும்.\nஎங்களுடன் ஒரு ஆர்டரை வைக்க நீங்கள் தேர்வுசெய்தால், மற்ற ஆன்லைன் ஸ்டோர்களைப் போலல்லாமல் இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். ACE முயற்சிக்க ACE. இந்த நோக்கத்திற்காக, சரிபார்க்கப்பட்ட மற்றும் புதுப்பித்த சலுகைத் தேர்வை மட்டுமே நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.\nஅங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து Prosolution Pills எந்த நேரத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது.\nநீங்கள் தயாரிப்பைச் சோதிக்க முடிவு செய்திருந்தால், நாங்கள் பரிந்த��ரைத்த கடைக்காரரை நீங்கள் உண்மையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - மற்ற விற்பனையாளர்களில் யாரும் உங்களுக்கு குறைந்த விலை, ஒப்பிடக்கூடிய பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மை அல்லது பாதுகாப்பான அறிவைப் பெற மாட்டார்கள் நீங்கள் உண்மையில் Prosolution Pills வழங்கப்படுவீர்கள்.\nநான் சேகரித்த பாதுகாப்பான வலைத்தளங்களை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கிறீர்கள்.\nஎனது துணை ஆலோசனை: சிறிய அளவிற்கு பதிலாக சப்ளை பேக் வாங்குவது குறைந்த விலையைப் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது, மேலும் எதிர்காலத்தில் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. Prosolution Pills புதிய ஆர்டருக்காகக் காத்திருக்கும்போது விளைவை Prosolution Pills இறுதியில் மிகவும் எரிச்சலூட்டும்.\n✓ Prosolution Pills -ஐ முயற்சிக்கவும்\nProsolution Pills க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618621", "date_download": "2020-10-25T19:44:06Z", "digest": "sha1:JGBLLFUIMYKLUDFDN3NHCLDWVH54XLEA", "length": 7049, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்��ுத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தது\nசென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தது. ஊத்து கோட்டை, தாமரைகுப்பம் ஜீரோபாய்ண்ட்டிற்கு நீர் வந்தடைந்தது. எல்லை பகுதிக்கு வந்த கிருஷ்ணத நதி நீரை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.\nஆத்தூர் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட பாலம்\nவசிஷ்ட நதியை ஆபத்தான முறையில் கடக்கும் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபுதுச்சேரி வில்லியனூர் அருகே ஆடு திருடி பைக்கில் தப்பி செல்லும் இளைஞர்கள்: வைரலாக பரவும் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இயங்கிய காய்கறி கடைகள் மீண்டும் நேருவீதிக்கு இடமாற்றம்\nமுதல்வருடன் பொதுமக்கள் திடீர் வாக்குவாதம்: கல்லறை தோட்ட சீரமைப்பில் பாகுபாடு என புகார்\nமஞ்சூர் அருகே மாவோயிஸ்ட் விழிப்புணர்வு கூட்டம்\nதொடர் விடுமுறை இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் விரக்தி\nதனித்தேர்வாணையம் இல்லை; நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மையில் புதுச்சேரி முதலிடம்\nஆக்கிரமிப்புகளால் தொடரும் அவலம்; சேலத்தில் பலத்த மழை பெய்தும் பாலையாய் கிடக்கும் அணைகள்: தெற்கு பாசன விவசாயிகள் கண்ணீர்\nதிருமங்கலம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\n× RELATED ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-6/", "date_download": "2020-10-25T19:08:49Z", "digest": "sha1:FT22CENA7BFG7GHWSZRJ6V7BQEY7TFWY", "length": 11931, "nlines": 317, "source_domain": "www.tntj.net", "title": "பெண்கள் பயான் – அவினாசி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூர��\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைபெண்கள் பயான் – அவினாசி\nபெண்கள் பயான் – அவினாசி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nநேர அளவு (நிமிடத்தில்): 30\nதெருமுனைப் பிரச்சாரம் – உடுமலைபேட்டை\nதஃப்சீர் வகுப்பு – துறைமுகம்\nதஃப்சீர் வகுப்பு – எம். எஸ். நகர்\nதஃப்சீர் வகுப்பு – அலங்கியம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tamilnadu%20?page=1", "date_download": "2020-10-25T20:26:39Z", "digest": "sha1:HTP2UGYTGV26YZVA3NA6ZK4NQ7J63XJ7", "length": 4518, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tamilnadu", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகால்நடை மருத்துவப் படிப்புகள்: வ...\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்...\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்ப...\nதேர்தல் களம்: எப்போது போர்க்களத்...\nசட்டமன்றத் தேர்தல்: ரஜினி, கமல் ...\nயோகா, இயற்கை மருத்துவ முதுநிலை ப...\nஊடகங்களில் சேர விரும்பும் மாணவரா...\n2021 சட்டசபை தேர்தலில் அதிமுக மு...\nகூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்...\nதமிழகத்தில் பகுதிநேர பி.இ., பிடெ...\nஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஞாயிற்ற...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/7000.html", "date_download": "2020-10-25T19:29:35Z", "digest": "sha1:3OBSS5NQB7WRSELHROQJQADBEBSMZBXV", "length": 5988, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கனடாவில் கடும் காட்டுத் தீ: 7000இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்தில���ம் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகனடாவில் கடும் காட்டுத் தீ: 7000இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 11 July 2017\nகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த பல வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது வானில் இடி மின்னலுடன் குறித்த பகுதியில் கடுமையான வெப்பம் தாக்கி வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. பலமான காற்றினால் சமீபத்திய நிலவரப்படி பிரிட்டிஷ் கொலம்பியாவின் 180 முக்கிய இடங்களில் காட்டுத் தீ பரவி உள்ளது.\n20 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதால் அப்பகுதிகளில் இருந்து 7000 இற்கும் அதிகமானவர்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப் பட்டுள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வண்டிகளும் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றன. மக்களைக் கடும் பரிதவிப்புக்கு உள்ளாக்கி உள்ள காட்டுத் தீ மற்றும் அதனால் ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டு கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதைவிட இக்காட்டுத் தீ காரணமாகக் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அரசாங்கத்தால் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to கனடாவில் கடும் காட்டுத் தீ: 7000இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கனடாவில் கடும் காட்டுத் தீ: 7000இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995218/amp", "date_download": "2020-10-25T19:57:41Z", "digest": "sha1:BE6BBDXEPU5OMZ4HR3NZW7OH5MRRK7TR", "length": 11282, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "இன்று விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் சிலை வைத்தால் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\nஇன்று விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் சிலை வைத்தால் நடவடிக்கை\nகோவை, ஆக. 22: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும்.\nபின்னர் விநாயகர் சிலைகள் ஆட்டம், பாட்டத்துடன் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவற்கும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்து அமைப்புகள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇருப்பினும் இந்து அமைப்புகள் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அதேபோல், இந்த ஆண்டு விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், கடை வீதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொள்கின்றனர். இதேபோல் கோவை புறநகர் பகுதிகளில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்���னர்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், பொது அமைதியை காக்கும் வகையிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விதிமுறைகள் மற்றும் தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதற்கிடையே வீடுகளில் வைக்கப்படும் சிறிய அளவிலான சிலைகளை கரைப்பதற்கு வசதியாக குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளக்கரைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.\nகொரோனா சமூக பரவலா என அறிய ரத்த மாதிரி சேகரிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்\nகோட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு\nவால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் பழங்குடியினருக்கு சோலார் மின்விளக்கு தொகுப்பு வழங்கல்\nமாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தில் ரெய்டு\nகோவையில் மேலும் 285 பேருக்கு கொரோனா\nபொள்ளாச்சி கோட்டத்தில் கொரோனா பாதிப்பு 1000த்தை கடந்தது\nகிளைச்சிறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் வேதனை\nஆயுதபூஜை நெருங்குவதால் வாழைத்தார் விலையேற்றம்\nஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்\nஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளை வடமாநில வாலிபர்கள் 8 பேருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை\nகோவை மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து மண்டல உயர் அதிகாரிகளின் ஆய்வு கூட்டம்\nபொள்ளாச்சி கோட்டத்தில் கொரோனா பாதிப்பு 1000த்தை கடந்தது\nரோட்டோரம் கொட்டப்படும் வெங்காய கழிவுகளால் துர்நாற்றம்\nபூக்கள் விலை மீண்டும் அதிகரிப்பு\nவால்பாறையில் படகு இல்ல பணிகள் தீவிரம்\nவால்பாறை எஸ்டேட் பகுதியில் கல்வி தொலைக்காட்சி தெரிவதில்லை\nகொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு ‘பிம்ஸ்’ நோய்\nதேசிய பஞ்சாலை தொழிலாளர்களுக்கு போனஸ் கிடைக்குமா\nகொரோனா அபாயம் கடைவீதிகளில் கூட்டம் கூட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T19:43:53Z", "digest": "sha1:RRIYD4NDASKEJ6YPUOLKMHQBWB3YRS5P", "length": 11650, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 87 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nநீடித்த கரும்பு சாகுபடி முறையில் ஊடுபயிர்கள் சாகுபடி\nநீடித்த கரும்பு சாகுபடி முறையில் ஊடுபயிர்கள் சாகுபடி செய்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / சர்க்கரைப் பயிர்கள் / கரும்பு சாகுபடி\nமண்ணை வளமாக்கும் அங்கக உரங்கள்\nமண்ணை வளமாக்கும் அங்கக உரங்கள் பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / மக்கு எரு உத்திகள் / பயிர் கழிவுகள்\nஇந்தியாவில் வேளாண் வணிகத்தில் உள்ள பிரச்சனைகளும் தீர்வுகளும்\nஇந்தியாவில் வேளாண் வணிகத்தில் உள்ள பிரச்சனைகளும் தீர்வுகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nதழைச்சத்தை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் உரங்கள்\nதழைச்சத்தை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் உரங்கள் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / … / இயற்கை உரம் / உயிர் உரங்கள்\nபருத்தியில் மும்முனை ஒப்பந்த பண்ணையம்\nபருத்தியில் மும்முனை ஒப்பந்த பண்ணையம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / நார் பயிர்கள் / பருத்தி\nசெடிமுருங்கையில் விதை உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள்\nசெடிமுருங்கையில் விதை உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / பழவகை காய்கறிகள் / முருங்கை\nஇயற்கை வேளாண்மையில் இஞ்சி சாகுபடி\nஇயற்கை வேளாண்மையில் இஞ்சி சாகுபடி செய்தல் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / இயற்கை வேளாண்மை\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஇஞ்சி சாகுபடியில் பயிர் பாதுகாப்பு குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / தொழில்நுட்பங்கள்\nஅங்கக முறையில் நூற்புழு மேலாண்மை முறைகள்\nஅங்கக முறையில் நூற்புழு மேலாண்மை முறைகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / அங்கக வேளாண்மை / அங்கக முறையில் நூற்புழு மேலாண்மை\nஅவரையம், தானியம் மற்றும் அசோலா உட்பட கற���ை மாடுகளுக்கு பொதுவாக கிடைக்கக்கூடிய தீவன பயிர்கள் பற்றி இந்த பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/11/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3131318.html", "date_download": "2020-10-25T19:40:53Z", "digest": "sha1:HCINW5P73UW7YEOSVQ3NLGCLDEEPGRKL", "length": 8456, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமைச்சர் வேலுமணி பற்றி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nஅமைச்சர் வேலுமணி பற்றி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nஉள்ளளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பற்றி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும், உள்ளாட்சி துறையில் முறைகேட்டில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும் மு.க. ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என உள்ளளாட்சி துறை அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇவ்வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் வேலுமணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். அத்துடன் மனு தொடர்பாக மு.க. ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nஇதையடுத்து வழக்கு விசாரணை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/daily-horoscope-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-21-01-2018/", "date_download": "2020-10-25T18:47:37Z", "digest": "sha1:526O4LG57HFYZPFW5SM56CKAPU7ZVDHM", "length": 19416, "nlines": 269, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 21.01.2018 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் On Jan 20, 2018\nஹேவிளம்பி தை 8 (21.01.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்\n03:34 PM வரை பிறகு பஞ்சமி\n🍭கரணம்: பத்திரை & பவம்\n🌙❌ சந்திராஷ்டமாம் : பூரம்\n🌞 மாத சதுர்த்தி, தனியா நாள்\n🕉🕎 ஸ்ரீ அம்மன், கணபதி வழிபாடு செய்ய சிறப்பு\n🐐மேஷம் : லாபம், பாக்கியம் கிட்டும் நாள், உறவினர்கள் வருகை உண்டாகும், பயணம், செலவுகள், ஆடை ஆபரண சேர்க்கை\n🐂ரிஷபம் : திடீர் லாபம், கவுரவ பங்கம், பதவிகிட்டும், வேலையில் கவனமுடன் இருக்க வேண்டும், இடைஞ்சல்கள் ஏற்படும்\n🤼‍♀️மிதுனம் : குடும்பத்தில் மகிழ்ச்சி, உல்லாச பயணம், புதிய வேலை வாய்ப்புகள், நேர்முக தேர்வு, பூர்வீகத்தில் கவுரவம்\n🦀 கடகம் : உடல் நல பிரச்சனை சரியாகும், அறுவை சிகிச்சைகள் வெற்றி தரும், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், திடீர் பாக்கியம் உண்டாகும்\n🦁சி���்மம் : காதல் தோல்வி, சன்டை சச்சரவு, மன பயம், பீதி, நண்பர்களுடன் மனஸ்தாபம், கவனமாக இருக்க வேண்டிய நாள்\n👩கன்னி : வீடு வண்டி வாகன பராமரிப்பு செலவுகள் எதிரி தொந்தரவு, கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள்\n⚖துலாம் : முயற்சி வெற்றி, மனதில் நினைத்திருந்த காரியம் வெற்றி, கடன் கிட்டும்,மருத்துவ செலவுகள்\n🦂விருச்சிகம் : வரன் அமையும், தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, மன சுகம், பந்தயங்களில் ஆதாயம், அரசியல் ஆதாயம்\n🏹 தனுசு : முயற்சி தடை, வண்டி வாகன யோகம், இளைய சகோதரம் மூலம் தனவரவு உண்டாகும்\n🦌 மகரம் : தனவரவு, செலவுகள், முயற்சி வெற்றி, வெளியூர்/வெளிநாடு பயணம், இளையவர்க்கு செலவுகள் உண்டாகும், மனதிருப்தி ஏற்படும்\n🍯கும்பம் : தனலாபம் உன்டாக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆசை அபிலாசை பூர்த்தி, பாக்கியம் உண்டாகும்\n🐟 மீனம் : வேலையில் கவனம், பயணம், வேலையில் இடமாற்றம், கவுரவம் குறைவு\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 182 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nமேஷ ராசி மே மாத பலன்கள் 2020\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika…\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\nகிரகங்களின் இணைவு நெருக்கத்தை எப் …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஜோதிடப்படி சம்பாதிக்கும் பணத்தை ச …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஜோதிட கணக்குகள் ,விதிகளை நம்முடைய …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan1 month ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu1 month ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu5 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu5 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu5 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu5 months ago\nதுலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nசிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nரிஷப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nமேச ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-07/pope-tweet-sunday-monday.print.html", "date_download": "2020-10-25T18:53:47Z", "digest": "sha1:4QAFWEVX53JT6KQOBADYNIBILBCEI7VJ", "length": 4025, "nlines": 24, "source_domain": "www.vaticannews.va", "title": "விவிலியம் என்பது வாழ்வின் வார்த்தை - திருத்தந்தை - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nவிவிலியம் வழங்கும் திருத்தந்தை (AFP or licensors)\nவிவிலியம் என்பது வாழ்வின் வார்த்தை - திருத்தந்தை\nவாழ்வு என்பது இறைவனின் அருள் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் கொணர்ந்த புதுமையே வாழ்வு\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nவிவிலியம் என்பது, நாம் விதைக்க வேண்டிய விதைகளைக் கொண்டுள்ள வாழ்வின் வார்த்தை என்ற கருத்தை மையமாக வைத்து இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\n'அலமாரியில் அடுக்கி வைப்பதற்கான அழகான புத்தகமல்ல விவிலியம். நாம் விதைக்க வேண்டிய வாழ்வின் வார்த்தை இது. உயிர்த்த இயேசுவின் பெயரால் நாம் வாழ்வை பெறும்பொருட்டு நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடையை ஏற்க இயேசு விடும் அழைப்பாகும்' என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.\nமேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'துன்பம் நிறை நாட்களை நாம் வாழ்வில் சந்திக்கலாம், ஆனால், வாழ்வு என்பது, இறைவனின் அருள் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் கொணர்ந்த புதுமையே, வாழ்வு' என்று கூறியுள்ளார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2013/05/", "date_download": "2020-10-25T18:57:57Z", "digest": "sha1:7SOG6I6F2RMTW3S2LOXUWV6HAMGHF2T6", "length": 62036, "nlines": 290, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மே 2013", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nகஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளை வளர்க்க படாதபாடு படுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னேறவேண்டும் என்பதற்காக கடன் வாங்கியாவது பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைக் கட்டி அவர்களைப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது .... இடிபோன்ற நிகழ்வுகள் ... யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும் ... யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும் அதுவரை வளர்த்த ஆசைகளில் எதிர்பார்ப்புகளில் மண்ணை வாரிப்போட்டது போன்று பிள்ளைகளின் தற்கொலைகள் அதுவரை வளர்த்த ஆசைகளில் எதிர்பார்ப்புகளில் மண்ணை வாரிப்போட்டது போன்று பிள்ளைகளின் தற்கொலைகள் .... என்ன காரணம் .... சிலருக்கு தேர்வில் தோல்வியால் அவமானம், சிலருக்கு வகுப்பில் மற்ற மாணவனைவிட மதிப்பெண் குறைந்ததால் அவமானம் சிலருக்கு ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவமானம் சிலருக்கு ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவமானம் ... இப்படி பல காரணங்கள் ... இப்படி பல காரணங்கள் வாழ்வென்றால் அவ்வளவுதானா அவ்வளவு காலம் இராப்பகலாக படித்ததும் பாடுபட்டதும் இந்த ஒரு முடிவிற்காகவா\nபிள்ளைகளுக்கும் சரி, பெற்றோருக்கும் சரி, ஏன் வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லை. அதை அறிய அவர்கள் முற்பட்டதும் இல்லை. கல்விக்கூடங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் அதுபற்றிய கவலைகள் சிறிதும் இல்லை ... தங்கள் வருமானம் பாதிக்கப் படாதவரை.... தங்கள் ஆட்சிக் கட்டில் ஆட்டம் காணாதவரை ... அவர்கள் கவலைப்படப் போவதும் இல்லை\nஉங்கள் பிள்ளைகள் அல்லது வேண்டியவர்களுக்கு இது போன்றவை நேராமல் இருக்கவேண்டுமானால் வாருங்கள் இதைத் தொடர்ந்து படியுங்கள். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் இறைவன் அனுப்பிய இறுதி வேதம் திருக்குர்ஆன் மற்றும் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுக்களை ஆதாரமாகக்கொண்டு சொல்லப்படுபவை. இவற்றை அனைத்து மதத்தைச் சார்ந்த அன்பர்களும் தங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்த கையாளலாம். இவற்றுக்குப் பகரமான மாற்றுத் திட்டம் கைவசம் இல்லாத பட்சத்தில் தங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்ட நாத்திகர்களும் இன்ன பிற கொள்கைவாதிகளும் இதைப் பற்றி ஆராயலாம்\nகல்வி கற்பிப்பதோடு நாம் அடிப்படையாக இவ்வுலகைப் பற்றிய உண்மைகளையும் குழந்தைகளுக்கு உரிய பருவத்தில் உணர்த்தவேண்டும். தவறினால் மேற்கூறப்பட்ட விளைவுகள் ஏற்படுவது இயல்பே\n= மனித வாழ்வின் உண்மை நிலை\nமனித வாழ்வு இன்பம், துன்பம் என்ற இரு பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இரு பகுதிகளும் மாறி மாறி வருவது பிரபஞ்ச விதியும் கூட. மனிதன் இயல்பிலேயே இன்பத்தை விரும்புகிறான். துன்பம் கஷ்டம் பிரச்சினைகளை வெறுக்கிறான். எனினும் பிரபஞ்ச விதிக்கு அவன் உட்பட்டே வாழவேண்டியிருக்கிறது.\nஇன்று வாழும் வாழ்வு மட்டுமே வாழ்வு, இதுதான் எல்லாமே, இதற்குப் பிறகு ஒன்றும் இல்லை மனித வாழ்க்கைக்குப் பின்னால் எந்த நோக்கமும் இல்லை என்ற குறுகிய மனப்பான்மையில் வாழ்வோருக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிவு இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் பிரச்சினைகளும் துன்பங்களும் தன்னை சூழ்ந்து கொள்கின்றபோது மனமுடைந்து போகிறார���கள். தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள்.\nஆனால் இன்று நாம் வாழும் பூமி என்பது பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு துகள் போன்றது. இதன்மேல் ஒரு உயர்ந்த நோக்கத்துக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று விரிவாக சிந்திப்பவர்கள் இறைவன் கூறும் உண்மைகளைக் கண்டறிகிறார்கள். சோதனைகளும் துன்பங்களும் இவ்வாழ்வின் இன்றியமையாத பகுதிகளே என்பதை உணர்கிறார்கள் அதனால் தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்கிறார்கள்.\nஇவ்விஷயத்தில் பலரும் பல கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் பலவாறு ஊகித்தாலும் இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உண்மை, மற்றவை அனைத்தும் ஊகங்களே அவன் கூறுவது என்னவென்றால், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு புதிய வாழ்வின் துவக்கமே என்பதே அவன் கூறுவது என்னவென்றால், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு புதிய வாழ்வின் துவக்கமே என்பதே தக்க காரணத்துடனேயே அன்றி இவ்வுலகைப் படைக்கவில்லை என்கிறான் இறைவன்.\n“நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)\nஅதாவது மறுமை என்ற முடிவில்லாத வாழ்க்கையில் நமது இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு பரீட்சைக் கூடமே இந்த தற்காலிக இவ்வுலகம் என்பதை நாம் முதன்மையாக அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாழ்வில் இறைவன் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிகூறும் முகமாக அவனுக்குக் கீழ்படிகிறோமா இல்லையா என்பதே இங்கு பரீட்சிக்கப்படுகின்றது. இப்பரீட்சையில் கீழ்படிபவர்களுக்குப் பரிசாக சொர்க்கமும் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வழங்கப்பட உள்ளன. இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்பட்டு பிறகு அனைத்து மனிதர்களும் இறுதித் தீர்ப்புநாள் அன்று மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவர். அன்று முதல்தான் நமது நிரந்தர வாழ்வு ஆரம்பமாகிறது. பாவிகளுக்கு நரகவாழ்வும் புண்ணியவான்களுக்கு சொர்க்க வாழ்வும் ஆரம்பிக்க உள்ளன.\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)\nஇந்த தற்காலிக உலகம் என்பது ஒரு பரீட்சைக் கூடம் என்பதால் இங்கு இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும், சோதனைகள் இங்கு சகஜமே என்று கூறுகிறான் இறைவன்:\n2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக\nஆம், இங்கு சந்திக்கும் சோதனைகளுக்குப் பகரமாக இறைவனிடம் வெகுமதி காத்திருக்கிறது என்ற உணர்வும் பொறுமை மீறி இறைவன் தடுத்த காரியங்களில் ஈடுபாட்டால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற உணர்வும் மனித மனங்களில் விதைக்கப்பட்டால் அந்த மனங்கள் தோல்விகளைக் கண்டோ துன்ப துயரங்களைக் கண்டோ சோர்ந்து போவதும் இல்லை, தற்கொலை போன்ற இறைவன் தடுத்த வழிகளை நாடுவதும் இல்லை. மாறாக இந்தப் பரீட்சையை முடித்துக்கொண்டு நம் இறைவனிடம் திரும்ப இருக்கிறோம் என்ற உணர்வில் அவற்றை பொறுமையோடு எதிர்கொள்வார்கள். தன்னம்பிக்கையோடு வாழ்வைத் தொடர்வார்கள்.\n2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.\n2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள்.\nஇவ்வுலக இன்பங்களைவிட பன்மடங்கு மதிப்புள்ள சொர்க்கச் சோலைகளும் பூங்காவனங்களும் தெவிட்டாத உணவும் பானங்களும் தேனாறும் பாலாறும் அங்கே காத்திருக்கின்றன. பிணியும் மூப்பும் சோர்வும் இல்லாத இளமை வாய்ந்த உடலோடும் நல்லோரின் சகவாசத்தொடும் அமைதி மாறா சூழலோடும் அனுபவிக்க இருக்கின்ற சொர்கத்து இன���பங்கள் ஏராளம் ஏராளம் இவையெல்லாம் வெறும் கற்பனைகள் அல்ல, மாறாக இவற்றை பகுத்தறிவு பூர்வமாக எடுத்துரைத்து நம்பிக்கை ஊட்டுகிறது இறைவனின் திருமறை.\nமறுமையில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு மனிதன் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப் படுவான் எனும் உண்மையை மறுப்போரைப் பார்த்து இறைவன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கேட்கிறான்:\n46:33. வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம் நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா\nமீணடும் நாம் விசாரணைக்காக எழுப்பபடுவோம் எனபதை நம்பாதவர்களைப் பார்த்து இறைவன் கேட்கிறான்:\n36:77-82.. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான். அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார் அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான். அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்\n“முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.\nவானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா ஆம் அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.\nஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.\nஇறுதியாக, தற்கொலை பற்றி இறைவன் என சொல்கிறான்\nஉங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் \nஉங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான் இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்\n\"ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவர் (மறுமையில்) தீசூழ் நரகிலும் தமது கையில் அந்தக் கூராயுதத்தை வைத்துக் கொண்டு, அதனால் தமது வயிற்றில் தாமே என்றென்றும் முடிவின்றிக் குத்திக் கொண்டே இருப்பார். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகிலும் என்றென்றும் முடிவின்றி விஷத்தைக் குடித்துக் கொண்டேயிருப்பார். மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகில் (மீண்டும் மீண்டும்) தள்ளப் பட்டு, மேலும் கீழும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்\" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 6 மே, 2013\nஏன் விமர்சிக்கிறார்கள் இந்த மாமனிதரை\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகளும் ஆதிக்கசக்திகளும் பயப்படுகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி வாழும் இடைத்தரகர்களும் போலி ஆன்மீகவாதிகளும் அமைதி இழக்கிறார்கள். வல்லரசுகள் வலிமையை இழக்கின்றன. உலக சரித்திரம் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டு வருகிறது.\nஅவர் போதித்த அறிவார்ந்த கொள்கையின் தாக்கம் உலகெங்கும் பரவப் பரவ அதன் காரணமாக இந்த மண்ணில் தங்களுக்கு பறிபோன மனித உரிமைகளைக் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதுகாறும் தங்களை மதத்தின் பெயராலும் மூடநம்பிக்கைகளின் பெயராலும் வீண்சடங்குகளின் பெயராலும் பிணைத்து வைத்திருந்த அடிமைத்தளைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஆதிக்க சக்திகளின் அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இப்புரட்சியின் விளைவாக தங்கள் ஆதிக்கம் பறிபோவதை உணரும் சுயநல சக்திகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்வது என்று வழியறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை பாமரர்களையும் உலகத்தின் நலிந்த நாடுகளின் செல்வங்களையும் கொள்ளை அடித்துக்கொண்டு சுகம் கண்டிருந்த இந்தக் சுயநலக் கூட்டத்தால் இந்தப் பேரிடியைத் தாங்கிக் கொள்ள முடியுமா\nஅப்படி என்னதான் போதித்தார் இம்மாமனிதர் அதை சற்று அறிவோம் வாருங்கள்:\nஅவர் போதித்த கொள்கை அல்லது கோட்பாட்டின் பெயர்தான் இஸ்லாம் என்பது. இஸ்லாம் என்ற அரபு ���ார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இக்கோட்பாடு முன்வைக்கும் தத்துவம் ஆகும்.\nஅதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது. எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச் செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம் அல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிராரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (தமிழில் கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.\nஇது அனைவருக்கும் பொதுவான ஓர் கொள்கை\n.இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கோட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப்பட்டது.\nயாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு – அதாவது நன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்கள் மறுமை வாழ்வில் சொர்க்கத்தை அடைகிறார்கள். யார் இறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும் உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் நரகத்தை அடைகிறார்கள்.\nஇக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவென்றால் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன். அவனால்லாத எவரையும் – அவர்கள் மிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரி, அரசர்கள் ஆனாலும் சரி, ஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி – அவர்களைக் கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. இறந்துபோன மனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ கற்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை நேரடியாக எந்த இடைத் தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கவேண்டும்.\nஇக்கோ��்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியாவர்களே. மனிதர்கள் அனைவரும் - அவர்கள் எந்த மதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்த நிறத்தவர் ஆனாலும் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனவே அனைவரும் சமமே அவர்களுக்கிடையே நாடு, இனம், மொழி, குலம், ஜாதி போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக் கூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது இஸ்லாம்.\nநன்மையை எவுதலும் தீமையைத் தடுப்பதும்\nஇக்கொட்பாட்டின்படி இதனை ஏற்றுக்கொண்டவர்கள் இவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும் தீமைகளிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும், தீமைகளைக் கண்டால் எவ்வாறு இயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும்.\nஇப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற இக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்றும் ஏன் இந்த மாமனிதரை இவர்கள் கடுமையாக அவதூறுகள் கூறி விமர்சிக்கிறார்கள் என்றும்\n= தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டு வயிறு வளர்ப்பவர்கள் வெகுண்டெழுகிறார்கள். விபச்சாரம், கொலை, கொள்ளை, வட்டி, இலஞ்சம், ஊழல் பேர்வழிகளுக்கு தங்கள் தொழிலைத் தொடர்வதற்கு இது இடையூறாகிறது.\n= இறைவனை நேரடியாக அணுக முடியும் என்று மக்கள் உணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக் கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்காது\n= நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து வாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.\n= மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத் தூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.\nஇவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு இக்கொள்கை வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. எனவேதான் அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். நாடெங்கும் உலகெங்கும் தங்களால் எப்படியெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் விமர்சிக்கிறார்கள்\nஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:\n'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.'\nஅவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – இறைவனுக்கு இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.) (அல்-குர்ஆன் 9:32,33)\nஇந்த இறைவாக்குகள் சந்தேகத்திற்கு இடமின்றி புலர்ந்தது வருவதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம்.\nஅந்த இறைத்தூதரிடம் பாடம் பயின்றவர்கள் பூமியில் வாழும் வரை அதர்மவாதிகளால் மக்களை ஏய்த்துப் பிழைக்க முடியாது, தங்கள் சுயநல சுரண்டல் திட்டங்களை செயல்படுத்த முடியாது. அந்த உத்தமர் அன்று கற்றுக் கொடுத்த கல்வி தலைமுறை தலைமுறையாகத் தன் விழிப்புணர்வுப் பணியைத் தொடருமானால் சகிக்க முடியுமா இவர்களால் காலம்காலமாக இவர்களால் வழிகேடுக்கப் பட்ட மக்கள் இவரது உபதேசத்தைக் கேட்டபின் சத்தியத்தை உணர்ந்து இவர்களைக் கைவிட்டுவிட்டால் எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்ள முடியும்\nஇந்த உயர்ந்த போதனைகள் தங்களின் ஆதிக்கத்தில் உள்ள மக்களை வந்தடைந்தால் நம்மையும் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற பயம் இவர்களை வெகுவாக கவ்விக்கொண்டுள்ளது. எனவே தங்களிடம் எஞ்சியுள்ள ஆதிக்க பலத்தினால இந்தப் புரட்சியை எப்படித் தடுப்பது என்று இரவுபகலாக யோசிக்கிறார்கள். சதித்திட்டங்கள் தீட்டுகிறார்கள். அவற்றின் வெளிப்பாடுதான் இன்று நாம் காணும் நபிகளாரைப் பற்றிய இழிவான விமர்சனங்களும் தவறான சித்தரிப்புகளும்\nநபிகளார் கொண்டுவந்த இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்திற்கும் உறுதியான சித்தாந்தத்திற்கும் ஒரு மாற்று இருந்தால் அ��ை முன்வைத்து வாதாடி இந்த மக்களை தடுத்திடலாம். அவ்வாறு ஒரு மாற்றுத் திட்டம் எதுவும் தங்கள் கைவசம் இல்லாத நிலையில் இவர்களிடம் உள்ள ஒரே ஆயுதம் இதுதான் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள திராணியற்றவர்களிடம் உள்ள ஒரே குறுக்கு வழி வசைபாடுவதும் கேலி செய்வதும் அவதூறு கூறுவதும்தான்\nஉலகெங்கும் கோடானுகோடி மக்கள் முன்மாதிரியாகப் பின்பற்றும் அளவுக்கு அப்பழுக்கற்ற வாழ்வு வாழ்ந்த அவரை காமவெறியன் என்றும் அயோக்கியன் என்றும் வாய்கூசாமல் வசை பாடுகிறார்கள். அவரை ஆபாசத் திரைப்படம் மூலமும் கார்டூன்கள் மூலமும் சித்தரித்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இணையதளம், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, இன்னபிற ஊடகங்கள் மூலமாகவும் எப்படியெல்லாம் அவரை தவறாக இட்டுக்கட்டி சித்தரிக்க முடியமோ அவ்வாறெல்லாம் சித்தரித்தும் இவர்களின் வெறி அடங்குவதில்லை\nஆனால் இவர்களின் இந்த சதித்திட்டங்கள் மக்களிடம் எடுபடுவதில்லை என்பதையே உலகம் நமக்குப் பாடமாக போதிக்கிறது. இந்த மாமனிதர் மறைந்து நூற்றாண்டுகள் பதினான்கு கடந்து விட்டன. இவர் போதித்த மார்க்கத்தின் வளர்ச்சி என்றும் எறுமுகத்தையே கண்டு வருகிறது, உலக மக்கள் தொகையின் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியை இன்றுவரை ஈர்த்துள்ளது எனும் உண்மையே அதற்கு சான்றாக நிற்கிறது தொடர்ந்து இது உலகின் எந்த ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளுக்கும் அடங்காமல் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்து வருவதை நாம் கண்டுவருகிறோம். காரணம் இது இவ்வுலகின் உரிமையாளனும் பரிபாலகனும் ஆகிய இறைவனின் மார்க்கம்\nஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மலர்ந்து வரும் மாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nஆனால் அதேவேளையில் பரிகாச செயல்கள் கண்டு துவண்டு விடக்கூடாது, ஏனெனில் தர்மத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் இது வழமையானது. இப்பரீட்சையை ஏற்படுத்திய இறைவன் நபிகளாரைப் பார்த்து கூறுவதை கவனி���ுங்கள்:\n) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். எனினும் அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி வடுகிறோம்.. (திருக்குர்ஆன் 15:10-12)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 11:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இந்த குறளில் கூறப்படும் ஒழுக்கத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு இஸ்லாம் ...\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ உன்மானம் உலகறிய பறப்பது பார் உன்மானம் உலகறிய பறப்பது பார் என் மானம் சேர்ந்தங்கு பறப்பதனால் என் துடிப்பை சொல்கின்றேன் கேளாயோ என் மானம் சேர்ந்தங்கு பறப்பதனால் என் துடிப்பை சொல்கின்றேன் கேளாயோ\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநமது சமூக மனநிலை எந்த அளவு சீர்கெட்டுக் கிடக்கிறது என்பதை ஒரு சிறு உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். நமது கண் முன்னே ஒரு பெண் ஒரு வ...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஉணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா\nஇக்கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னால் நாம் பாவம் எது, புண்ணியம் எது என்பதை தீர்மானிக்க ஒரு அளவுகோலைக் கண்டறியக் கடமைப் பட்டுள்ளோம். மன...\nதான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் இவற்றைப் படைத்தவன் ஒருவன்தான். எனவேதான் மனித ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2014\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஏன் விமர்சிக்கிறார்கள் இந்த மாமனிதரை\nகருணை க���ட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/image/", "date_download": "2020-10-25T19:17:59Z", "digest": "sha1:DROZIDSQFI5BV54G3KTN3KBATAGC5E3X", "length": 35228, "nlines": 304, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Image « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�\nஎங்கும் பொ��ுளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.\nஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.\nநிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.\nஉருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.\nஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.\nஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.\nஇன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.\nஇந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.\n“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.\nஇப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.\nஇன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.\nபோர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.\nஇத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.\nஎத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.\nஇவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.\nஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.\nமேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.\nஅறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.\nஅமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.\nபின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.\nமற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.\nஇத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.\nஅண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.\nஅமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.\nஇப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா\nஇது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.\nகொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.\nவிபசார புரோக்கர் ஆல்பத்தில் நடிகை லட்சுமி ராய் படம் இடம் பெற்றது எப்படி\nசென்னையில் விபசாரத்தை ஒழிக்க போலீசார் தீவிர நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வடபழனியில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி வேட்டை நடத்தி நடிகை செல்வி, தெலுங்கு டைரக்ட ரும் விபசார புரோக்கருமான நிரஞ்சன் ஆகியோரை கைது செய்தனர்.\nநிரஞ்சன் பங்களாவில் போலீசார் நடத்திய சோதனை யில் நடிகைகளின் கிளு கிளு ஆல்பம் சிக்கியது. அதில் தெலுங்கு கவர்ச்சி நடிகைகள் ரேகாஸ்ரீ, சோனியா தத், பத்மா ஷெட்டி, ஜோதி ஆகியோரின் போட்டோக்களுடன் நடிகை லட்சுமிராயின் போட்டோவும் இடம் பெற்றிருந்தது போலீ சாரை அதிர்ச்சி அடைய வைத்தது.\nஅந்தப் போட்டோவில் நடிகை லட்சுமிராய் மார்டன் உடையில் கையில் பந்தை வைத்துக் கொண்டு சிரித்தபடி இருந்தார். `கற்க கசடற’ என்ற படத்தின் மூலம் கதாநாய கியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமிராய், தொடர்ந்து இவர் குண்டக்க… மண்டக்க…, தர்மபுரி, நெஞ்சை தொடு, உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் கதாநாய கியாகவும், 2-வது நாயகியாக வும் நடித்து வந்தார்.\nதமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்படுத்தும் கவர்ச்சி கதாநாய கிகளில் லட்சுமிராயும் ஒருவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் முத்தக் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறினார். அந்த பர பரப்பு அடங்குவதற்கு முன் பாகவே விபசார புரோக்கர் களின் ஆல்பத்தில் லட்சுமி ராய் படம் இடம் பிடித்திருப்பது புரியாத புதிராய் இருந்தது.\nஇது தொடர்பாக நடிகை லட்சுமிராய் கூறும் போ���ு, எனது புகழை கெடுக்க சதி நடக்கிறது என்றும், ஆல்பத் தில் இடம் பெற்றுள்ள படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்றும் கூறி கதறினார்.\nஆல்பத்தில் லட்சுமிராய் படம் இடம் பெற்றது தொடர் பாக புரோக்கர் நிரஞ்சன் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-\nநான் நடிகராகும் ஆசையில், சினிமாவிற்கு வந்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமா கம்பெனிகளில் எடு பிடி வேலைகளை செய்து வந் தேன். அப்போது சில டைரக் டர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. என்னை உதவி டைரக்டராக வைத்துக் கொண்டனர். அதில் கிடைக்கும் வருமானம் போதவில்லை. அதனால் துணை நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தினேன்.\nஅது போல் நடிப்பதற்கு வாய்ப்பு தேடிவரும் பெண் களிடம் போட்டோவை பெற் றுக் கொண்டு வாய்ப்பு வரும் போது தகவல் தருவதாக கூறுவேன். அவர்களும் தொடர்பு கொள்ள செல் போன் நம்பர்கள் கொடுப் பார்கள். அந்த போட்டோவை வைத்துக் கொண்டு நடிகைகள் விபசாரத்திற்கு கைவசம் உள்ளதாக சம்பந்தப்பட்ட பார்ட்டிகளிடம் பேசி சரி கட்டுவேன்.\nபின்னர் அந்த பெண்களிடம் இவர் தயாரிப்பு நிர்வாகி இவரை செக்சில் திருப்தி படுத்தினால் சான்ஸ் தருவார் என கூறி பார்ட்டிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வைப்பேன். இதன் மூலம் எனக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொட்டியது.\nஇது போல் தான் ஒரு நாள் நடிகை லட்சுமிராய் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு படத்தில் வாய்ப்பு கேட்டு அவரது தாயுடன் வந்தார். தன் மக ளுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தருமாறு கேட்டார். அவரை தொடர்பு கொள்வதற்காக போட்டோவுடன் செல்போன் நம்பரும் கொடுத்தார்.\nசினிமா வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த லட்சுமிராய் அழகி பட்டம் பெற்றவர் என்ப தால் அவரை வைத்து லட்சக் கணக்கில் பணம் சம்பா திக்க திட்டமிட்டேன். அதன்படி வாய்ப்பு தருகிறேன் என கூறி அவரை சிலருக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்தேன்.\nஇதற்கிடையே அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவர் என்னுடனான நெருக்கமான தொடர்புகளை துண்டித்துக் கொண்டார். பெரிய பார்ட்டிகள் என்றால் மட்டும் வந்து செல்வார். இந்த ஆல்பத்தில் உள்ள நடிகைகள் எல்லோரும் அப்படி தொடர் பில் இருப்பவர்கள் தான்.\nஇவர்கள் `அதற்கு’ வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு முன்பாகவே புக் செய்ய வேண்டும். அப்படி செ��்தால் தான் தங்கள் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு வந்து செல்வார்கள்.\nலட்சுமிராய் தெரிவித்த மறுப்புக்கு பதிலடியாக நிரஞ்சனின் வாக்குமூலம் அமைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n“மஞ்சள் துண்டு யார் அணியலாம்’ கருணாநிதி விளக்கம்\nசென்னை, நவ. 27: முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மஞ்சள் துண்டு அணிவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\n“சேறு படிந்த சிந்தனைகளும் நிறைந்த ஏமாற்றும் துணிவும் கொண்டவன் மஞ்சள் ஆடை அணிவது பொருந்தாது என்றும், தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவன் எவனோ அவன் மஞ்சளாடை அணியலாம் என்று புத்தர் சொன்னதாக “ஓஷோ’ வின் “தம்மபதம்’ எனும் நூலில் குறிப்பிட்டிருப்பதை நான் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன்’ என்று கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.\nராகு காலத்தில் திறப்பு: தாம் திரை மறைவில் கடவுளை வணங்குவதாக ஒரு பேட்டியில் வந்துள்ளதை சுட்டிக்காட்டி, தாம் பகுத்தறிவுவாதி என்பதற்கு யாரும் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்று கடுமையாக கூறியுள்ளதோடு, பலர் வேண்டாம் என்று கூறிய பிறகும் புழல் மத்திய சிறையை ராகு காலத்தில் திறந்து வைத்ததாக கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/ravi-shastri-talks-about-jadhav-place/", "date_download": "2020-10-25T19:59:54Z", "digest": "sha1:KP7MWWIT5W4HVM3C3JFBNJHZ4UZSL3CQ", "length": 7876, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "Worldcup : ஜாதவ் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது குறித்து பேசிய - ரவி சாஸ்திரி", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் Worldcup : ஜாதவ் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது குறித்து பேசிய – ரவி சாஸ்திரி\nWorldcup : ஜாதவ் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது குறித்து பேசிய – ரவி சாஸ்திரி\nஇந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரு\nஇந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.\nஇந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.\nஇந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா\nஇந்நிலையில் உலகக் கோப்பை அணியில் நான்காவது வீரர் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது : இந்திய அணியில் 4-வது வீரராக களமிறங்க அனைவருக்குமே தகுதி உண்டு. அதனால் நான்காவது வீரரைப் பற்றிய ஐயம் தற்போது இல்லை. பல வீரர்கள் நம் அணியில் திறமையுடன் உள்ளனர்.\nஎனவே தற்போதைக்கு தேவை 15 பேர் கொண்ட அணி 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுவது மட்டுமே. மேலும் ஜாதவ் எலும்பு முறிவு ஏற்படவில்லை என்பதனால் அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே அவர் உலக கோப்பையில் அணியில் இடம்பெறுவது குறித்து இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். அப்படி இல்லை என்றால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி தெரிவு செய்யும் என்று ரவி சாஸ்திரி கூறினார்.\n3 நாளில் கபில் தேவின் கண்டிஷனை கரெக்ட் செய்த மருத்துவர்கள் – ஆல் இஸ் வெல்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோரை கஷ்டப்படுத்தும் படி பி.சி.சி.ஐ போட்டுள்ள புது ரூல்ஸ் – விவரம் இதோ\nஐ.பி.எல் முடிந்த கையோடு வெளிநாட்டிற்கு பறக்கும் இந்திய அணி – பி.சி.சி.ஐ வெளியிட்ட போட்டி அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/23", "date_download": "2020-10-25T20:25:09Z", "digest": "sha1:MDO4BIDLTR2Z7ADQD3E7O745U5DZSNI4", "length": 3216, "nlines": 48, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"முதற் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"முதற் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமுதற் பக்கம் (மூலத்தை காட்டு)\n18:18, 24 சூலை 2004 இல் நிலவும் திருத்தம்\n81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 16 ஆண்டுகளுக்கு முன்\n20:14, 22 சூலை 2004 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n18:18, 24 சூலை 2004 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-25T20:31:52Z", "digest": "sha1:PI32PY32G6HFXEVIMTXLVDRHTNWDSICS", "length": 8496, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோல்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோல்கர் என்னும் கட்டிடம், இந்திய மாநிலமான பீகாரின் பட்னாவில் காந்தி மைதானத்தின் மேற்கில் அமைந்துள்ளது. இந்த குதிரை 1786ஆம் ஆண்டில் கேப்டன் ஜான் கர்ஸ்டின் என்பவர் கட்டினார். கோல்கர் என்ற சொல்லுக்கு வட்ட வடிவிலான வீடு என்று பொருள்.[1][2]\n1770ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தால் வங்காளம், பீகார், வங்காளதேசம் ஆகிய பகுதிகளில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் இறந்தனர். அப்போதைய இந்தியத் தலைமை ஆளுநரான வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவரின் உத்தரவால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இதில் பிரிட்டிஷ் இராணுவத்துக்கு தேவையான தானியங்கள் சேர்த்து வைக்கப்பட்டன.[3] இதை ஈஸ்ட் இந்தியா கம்பெனியைச் சேர்ந்த கேப்டன் ஜான் கர்ஸ்டின் என்பவர் கட்டினார்.[4] இதில் 140000 டன்கள் எடையுள்ள பொருட்களை சேர்த்து வைக்கலாம்.\nஇந்தக் கட்டிடத்தை 2002ஆம் ஆண்டில் மேம்படுத்தியது பீகார் மாநில அரசு.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2017, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1409056", "date_download": "2020-10-25T20:35:08Z", "digest": "sha1:TMWE5OFFWJFHV3O3MO7NKKEEGDS6MZ5B", "length": 4306, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அட்சய திருதியை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அட்சய திருதியை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:46, 24 ஏப்ரல் 2013 இல் நிலவும் திரு��்தம்\n85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n04:23, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n14:46, 24 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2306293", "date_download": "2020-10-25T20:40:14Z", "digest": "sha1:5UTZTX5FM5MRZ6D7UDKKOVMUZ7BY4NCB", "length": 6584, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மின்சாரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மின்சாரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:17, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n1,495 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n08:58, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n09:17, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\nநேர்வகை அல்லது எதிர்வகை மின்னூட்டத்தின் நிலவல் மின்புலத்தை உருவாக்குகிறது. மறுதலையாக, மின்னூட்டங்களின் இயக்கம் அல்லது மின்னோட்டம் காந்தப் புலத்தை உருவாக்குகிறது.\nசுழியல்லாத மின்புலத்தில் ஒரு புள்ளியில் மின்னூட்ட்த்தை வைத்தால் அதன்மீது ஒரு விசை செயல்படும். இந்த விசையின் பருமை கூலம்பு விதியால் தரப்படுகிறது. எனவே மின்னூட்டம் நகர்ந்தால் மின்புலம் அதன்மீது பணி செய்கிறது. இந்த மின்புலத்தின் ஒரு புள்ளியில் நிலவும் மின்னிலை பற்றி விளக்கலாம். ஒரு மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியின் மின்னிலை என்பது அலகு நேர்மின்னூட்டம் ஒன்றை வெளிக் காரணி ஒன்று ஏதாவதொரு மேற்கோள் புள்ளியில் இருந்து மின்புலத்தின் அந்தப் புள்ளிக்குக் கொண்டுசெல்லும்போது புரியப்படும் வேலைக்குச் சமம் ஆகும். மின்னிலை வோல்ட் அலகில் அளக்கப்படுகிறது.\nமின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-25T19:44:51Z", "digest": "sha1:Q5FRQHJW24I5N3U73OWXOWQRHXAYUPNT", "length": 17380, "nlines": 132, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?... அப்போ இத தெரிஞ்சிகோங்க..!", "raw_content": "\nகுழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா… அப்போ இத தெரிஞ்சிகோங்க..\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் ..\nசாதாரணமா சூரியக்கதிர்களிடமிருந்து நம்மை காத்துகொள்ளவே பெரும் பாடுபடுகிறோம்.\nஇதுல குழந்தைகளை வெயில்ல வெளில அழைச்சிட்டு போறோம் என்றால் சொல்லவே வேண்டாம் கண்டிப்பா குழந்தையைத்தான் அதிகமா இந்த சூரியக்கதிர்கள் தாக்கும்.\nஇதன் காரணமாக குழந்தைகளுக்கு அதிக பிரச்சனைகள் கூட ஏற்படும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஎனவே குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறோம் என்றால் சில வழிமுறைகளை பின்பற்றலாம்.\nஇதனால் குழந்தைக்கு வெயிலினால் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்து கொள்ளலாம்.\nசரிவாங்க அப்படி என்னென்ன வழிமுறைகளை பின்பற்றினால் குழந்தையை பாதுகாத்து கொள்ளமுடியும் என்பதை பார்ப்போம்.\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – தண்ணீர்:\nபொதுவாக இது அன்னவருக்குமே சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். நாம் வெளில செல்கிறோம் என்றால் கண்டிப்பா ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து செல்வது மிகவும் அவசியம்.\nஅதுவும் குழந்தைகளை அழைத்து கொண்டு செல்கிறோம் என்றால் கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்வது மிகவும் நல்லது.\nஏன்னென்றால் வெயில் காலத்தில் வெளியே செல்கிறோம் என்றால் வெயிலின் தாக்குதலால் உடலில் இருக்கும் நீர்சத்தை குறைத்து உடலை வறட்சியடைய வழிவகுக்கிறது.\nஎனவே குழந்தையை வெளியே அழைத்து செல்லும் பொது கண்டிப்பாக ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்லுங்கள்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – பழச்சாறு:\nகுழந்தையின் ஆரோக்கியத்தை காக்கக்கூடிய மற்றும் குழந்தையின் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய பழச்சாறினை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.\nகுழந்தை வெயிலில் வெளியே சென்று வந்தால் ஒரு கிளாஸ் ஜூஸ் தரலாம்.\nஇவ்வாறு தருவத்த���னால் குழந்தையின் உடல் வெப்பத்தை கண்டிப்பாக தணிக்க உதவும்.\nபள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கூட தினமும் பழச்சாறினை கொடுக்கலாம்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – நல்லெண்ணெய் குளியல்:\nவெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம்.\nஇதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும்.\nவெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.\n – கவலை வேண்டாம்… இந்தாங்க சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ்\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – காட்டன் ட்ரெஸ்:\nகுழந்தையை வெயில்காலத்தில் வெளில அழைச்சிட்டு போறோம் என்றால் எரிச்சலுட்டகூடிய எந்த ஆடையையும் அணிவதை இன்றுடன் தவிர்த்து கொள்ளவும்.\nஅதற்கு பதிலாக காட்டன் ஆடைகளை அணிவிப்பது மிகவும் நம்மையாகும்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – குழந்தையின் படுக்கை:\nவெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் -ஆடையின் நிறங்கள்:\nவெயில் காலத்தில் வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் குழந்தைகளுக்கு ஆடையை அணிவியுங்கள்.\nஇந்த நிறங்கள் வெயிலை உடலுக்குள் புகட்டாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை தவிர்ப்பது மிகவும் நல்லது.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – வேர்வை சொட்டச்சொட்ட விளையாடி வரும் குழந்தைகளுக்கு:\nவிளையாடி விட்டு சோர்வாக வரும் குழந்தைக்கு ஈரத்துணியால் துடைத்து விடவும் அல்லது சின்ன டப்பில் தண்ணீர் நிரப்பி குழந்தையின் பாதம் நனையும் படி நிக்க வையுங்கள்.\nஇவ்வாறு செய்வதினால் குழந்தையின் உடலின் வெப்பம் மெல்ல மெல்ல குறையும்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – வெயில் காலத்தில் தடுக்க கூடியவை:\nகேஸ் நிரம்பிய கூல்டிரிங்ஸை குழந்தைகள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க செய்யுங்கள். இவை சாப்பிட்ட உணவை மேல் நோக்கி எதுக்களிக்கச் செய்யும்.\nவெயில் காலத்தில் சூட்டை அதிகரிக்க கூடிய சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலா ஐட்டங்களை முற்றிலும் தவிர்க்கவும்.\nஎப்போதாவது ஒருமுறை சாப்பிட்டாலும், அப்போது மோர் சாப்பிடுவதை பழக்கமாக வைத்துக்கொள்ளவும்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – கோடைகால கனிகள்:\nவெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், முலாம் பழம், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – லேசான காற்று:\nகுழந்தைக்கும் வேர்க்கும் என்பதால் குழந்தை இருக்கும் இடத்தில் மிதமான காற்று சுழற்சி இருக்கவேண்டும்.\nகுறிப்பாக குழந்தையின் முகத்திற்கு நேராக காத்தாடியை வேகமாக சுத்தவிடக்கூடாது ஏன்னென்றால் குழந்தை சுவாசிக்க மிகவும் சிரமப்படும். இதன் காரணமாக குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்படும்.\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nகுழந்தைகளுக்கான ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி\nகுழந்தைகளுக்கான களி உணவு வகைகள்..\nஉங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றி தெரிஞ்சிக்க இந்த சோதனையை செய்து பாருங்கள் \nகுழந்தைக்கு முடி வளர உதவும் சில பராமரிப்பு குறிப்புகள்..\nகுழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக..\n ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020..\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nதொப்பை குறைய என்ன செய்வது \nஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..\nஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2020..\nவேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..\nமுன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..\nகுறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-25T18:53:32Z", "digest": "sha1:R6FHXCWVF7EUAPFD5T6QHFI7COMWQVBB", "length": 24014, "nlines": 328, "source_domain": "www.tntj.net", "title": "பாதிரியார்களை எறித்தவர்களை, பாபர் பள்ளியை இடித்தவர்களை சுட்டுக் கொல்ல புறப்படாத கமல்: குமுதத்தில் வந்த ஞாநியின் விமர்சனம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்பாதிரியார்களை எறித்தவர்களை, பாபர் பள்ளியை இடித்தவர்களை சுட்டுக் கொல்ல புறப்படாத கமல்: குமுதத்தில் வந்த ஞாநியின் விமர்சனம்\nபாதிரியார்களை எறித்தவர்களை, பாபர் பள்ளியை இடித்தவர்களை சுட்டுக் கொல்ல புறப்படாத கமல்: குமுதத்தில் வந்த ஞாநியின் விமர்சனம்\nஎன்னைப் போல் ஒருவனா நீ\n(சினிமா விமர்சனம் : ஞாநி)\nஉன்னைப் போல் ஒருவன் என்று படத்தின் தலைப்பு சொல்கிறது. பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப்போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப் படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம் தானா படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன்.\nஎன்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது என்று விரும்பும் ஒருவன். குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன்.\nசட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன். நீ என்னைப் போல் ஒருவனா நிச்சயம் இல்லை. எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எ���ிர்க்கிறாய். மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும், தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேரூந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறையில் தான் இருக்கிறார்கள்.\nஅவர்களை விசாரணை இல்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடிமருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய்.\nஉனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய் அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய் அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள் / வாங்குகிறவர்கள் எல்லோரும் உன்னைப்போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள் / வாங்குகிறவர்கள் எல்லோரும் உன்னைப்போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய்.\nஅப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய். எந்த மதத்து தீவிரவாதியான இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக்கொன்றுவிட வேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ. அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக்கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும் அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.\nஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது. நீ என்னைப்போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுவர் மோடியானாலும், முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.\nஉன்னைப் போல் ஒருவன் என்று நீ சொல்வது என்னையல்ல என்றால், யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய் படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான்.\nஅதுதான் அசல் அர்த்தம். நாங்கள் தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் காவல் அதிகாரி யார் முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லோரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால் தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று மிரட்டுபவர் அவர்.\nமுழு அதிகாரமும் போலீஸிடம் இருந்தால் தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்ல முடியும் அல்லவா அவர் கருத்தும் உன் கருத்தே தான். கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.\nநீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல் தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார்.\nஅப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக்கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணையில்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பது தான் உண்மை.\nகடைசியில் நீ இருக்கும் இடத்தையும், உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கைகுலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன் நீ அவரைப்போல் ஒருவன் என்பதனால்தான். காவல் துறை என்கவுன்ட்டர் என்ற பெயரில் விசாரணையில்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன்படத்திலிருந்து எனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி. நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப்போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.\nநன்றி : குமுதம் வார இதழ் 14.10.2009\nஆர்.எஸ்.எஸ். தனது கொள்கை பரப்பு செயலாளராக கமலை அறிவிக்கலாம்.\nதிட்டுவிலையில் 100 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்\nஇரத்த தானத்திற்காக வேலூர் TNTJ விற்கு விருது\nகிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சகாயம் குழுவை ரத்த செய்யக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி\nஅனைத்து ஊர்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை எப்படி அறிந்து கொள்வது \nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-aug10", "date_download": "2020-10-25T19:24:44Z", "digest": "sha1:W3IUMKAT32COXYXAZQNSJQGJCYEXXSSR", "length": 10982, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "புதிய புத்தகம் பேசுது - ஆகஸ்ட் 2010", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபுதிய புத்தகம் பேசுது - ஆகஸ்ட் 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு புதிய புத்தகம் பேசுது - ஆகஸ்ட் 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவிடுதலைக்கான கல்வி ஒரு அறிமுகம் ஓடை பொ.துரை அரசன்\nபிரான்சின் புதிய அலை அஜயன் பாலா\nகிராமப்புற பள்ளிகளில் நல்ல நூலகம் அமைக்க வேண்டும் கே. தங்கவேல்\nஇனிவரும் உலகம் - நூலகம் முனைவர் ப.கமலக்கண்ணன்\nஆய்வுத் தவம் பெ. மாதையன்\nஒவ்வொரு ஊரிலும் அருங்காட்சியகம் புலவர் செ.ராசு\nபுத்தகப் புதிர் - 10 புதிய புத்தகம் பேசுது-நிருபர்\nநூல் அறிமுகம் - குட்டி இளவரசன் அ.வள்ளிநாயகம்\nநல்லி - திசை எட்டும்: 2010 மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா புதிய புத்தகம் பேசுது-நிருபர்\nநூல் விமர்சனம்-செவக்காட்டுக் கதைசொல்லி பெருமாள் முருகன்\nசிங்கராயர் என்னும் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் ஆளுமை புதிய புத்தகம் பேசுது-நிருபர்\nஈரோடு : வாசகர்கள், படைப்பாளி, பதிப்பகம் புதிய புத்தகம் பேசுது-நிருபர்\nவாசிப்பை சுவாசிப்போம் டாக்டர் சி.சுவாமிநாதன்\nநூல் அறிமுகம் - மார்க்சியத்தின் இன்றைய தேவை பால்கி\nநூல் அறிமுகம்-மண்டைக்காட்டில் மையம் கொண்டு... சு.பொ.அகத்தியலிங்கம்\nநூல் அறிமுகம் - உண்மையான குழந்தைகள் புத்தகங்கள் ச.தமிழ்ச்செல்வன்\n‘அறிவுப் பேரியக்கமாக உருவெடுக்கும் ஈரோடு புத்தகத் திருவ��ழா\nஈரோடு புத்தகத் திருவிழாவும் புத்தக உண்டியலும் நா.மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:51:02Z", "digest": "sha1:D2CW7YOWCF5SI7RVOPACBBFJGWVGYNCV", "length": 6904, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "அரவிந்த கெஜ்ரிவால் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nகெஜ்ரிவாலின் ஐ.ஐ.டி டிகிரி தில்லு முல்லு\nகெஜ்ரிவாலின் ஐ.ஐ.டி டிகிரி தில்லு முல்லு அர்விந்த் கெஜ்ரிவால் ஐ.ஐ.டி படிப்பில் சேர்ந்ததே தில்லாலங்கடி வேலையால் தான் என்று எப்போதும் போல நமது துப்பறியும் சுப்ரமணிய ஸ்வாமி, அம்பலப் படுத்தியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ......[Read More…]\nJuly,21,16, —\t—\tஅரவிந்த கெஜ்ரிவால்\nகார்கட்டுப்பாடு திட்டத்தின் மூலம் மாநில அரசு நிதிமோசடி\nகார் கட்டுப்பாடு திட்டத்தை தோற்கடிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது என்ற முதல்வர் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு, பதிலடியாக, ‘‘கார்கட்டுப்பாடு திட்டத்தின் மூலம் மாநில அரசு நிதிமோசடி செய்வதாக பாஜக விமர்சித்துள்ளது. இதுகுறித்து, பாஜ மாநிலத் தலைவர் சதீஷ் ......[Read More…]\nApril,19,16, —\t—\tஅரவிந்த கெஜ்ரிவால், கெஜ்ரி\nஉயர் அதிகாரிகள் ஒருவரின் அலுவலகத்தில் மட்டுமே சோதனை\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை ஏதும் நடக்க வில்லை என்றும், இச்சோதனைக்கு ஜெக்ரிவால் அரசியல்சாயம் பூச முயற்சிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த ......[Read More…]\nDecember,15,15, —\t—\tஅரவிந்த கெஜ்ரிவால், அரவிந்த் கெஜ்ரி வால், அருண் ஜெட்லி, சி.பி.ஐ\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nதசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம்கலந்த மகா சக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , ...\nகார்கட்டுப்பாடு திட்டத்தின் மூலம் மாந ...\nஉயர் அதிகாரிகள் ஒருவரின் அலுவலகத்தில் ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\n'உப்பில��லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/amy-jacktion-photo", "date_download": "2020-10-25T19:31:48Z", "digest": "sha1:L56PIFIKSK3SIUPYNDHQDEN2VU7VGZCV", "length": 9778, "nlines": 154, "source_domain": "www.cinibook.com", "title": "சமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-\nஎமிஜாக்சன் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. எமி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆம், அவர் தற்போது 33 வாரம் கர்பகமாக உள்ள நிலையில் தான் அரை நிர்வாணா புகைபடத்தை வெளியிட்டுள்ளாராம்…..\nலண்டனை சேர்ந்த எமிஜாக்சன் தமிழில் மதுராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஒரு சில வெற்றி படங்களை கொடுத்தார். அவர் இறுதியாக நடித்த படம் 2.o. அதன் பின்பு, எமி தற்போது சொந்த ஊரான லண்டனில் உள்ளார். அவர் தொழிலதிபர் ஜார்ஜ்யை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.\nவிரைவில் தன காதலரை திருமணம் செய்துகொள்ள போவதாக என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமிஜாக்சன் 33 வாரம் கர்பகமாக இருக்கிற அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டது மட்டும் அல்லாமல் இதுவும் ஒரு தனி அழகு மற்றும் தனி அனுபவம் தான் என்று தெரிவித்துள்ளார் . அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…. நெட்டிஷன்கள் எமியை தாறுமாறாக திட்டி தீர்த்து வருகின்றனர். ………\nNext story அசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nPrevious story ஓ பேபி படம் தமிழில் வெளியீடு.\nமக்கள் மத்தியில் திரெளபதி படம்…\nஅசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் ப���ங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nபிரபல பாடகர் எஸ்.பி .பி அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தந்த அறிக்கை\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/11656/China-doesn't-believe-in-peace.-Had-they-done-that-Dalai-Lama-wouldn't-have", "date_download": "2020-10-25T20:25:47Z", "digest": "sha1:JLCKUVDHFESFXZNTNR23ODLH6F2XSJZM", "length": 6829, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாபா ராம்தேவ் உடன் அன்பை பகிர்ந்து கொண்ட தலாய் லாமா | China doesn't believe in peace. Had they done that Dalai Lama wouldn't have been here: Baba Ramdev | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபாபா ராம்தேவ் உடன் அன்பை பகிர்ந்து கொண்ட தலாய் லாமா\nமும்பையில் நடந்த உலக அமைதி மற்றும் நல்லிணக்க கருத்தரங்கு நிகழ்ச்சியின்போது புத்த மதத்தலைவர் தலாய் லாமாவும், யோகா குரு பாபா ராம்தேவும் பங்கேற்றனர்.\nஉலக ‌அமைதி தொடர்பாக முக்கியமான கருத்துகளை புத்த மதத்தலைவர் தலாய் லாமாவும், யோகா குரு பாபா ராம்தேவும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு இடையே தலாய் லாமா, ‌‌பாபா ராம்தேவ்வின் தாடியை பிடித்து இழுத்து விளையாடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவரது இந்த செய்கையை, பாபா ராம்தேவும் ரசித்தபடி இருந்தார்.\nஒரு கட்டத்தில் அவரது தட்டையான வயிற்றுப் பகுதியை பாராட்டும் வகையில் தலாய் லாமா நட்புடன் கையால் குத்தினார். அப்போது ராம்தேவ் உட்டானா யோகாசனம் செய்து காண்பித்து தலாய் லாமாவை ஆச்சரியப்பட வைத்த��ர்.\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆற்றுப்பாலம்\nஏராளமான குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரை பணி நீக்கம் செய்தது உ.பி. அரசு\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆற்றுப்பாலம்\nஏராளமான குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரை பணி நீக்கம் செய்தது உ.பி. அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2018/09/28220807/Sekka-Sivantha-Vanam-in-tamil-cinema-review.vpf", "date_download": "2020-10-25T19:52:51Z", "digest": "sha1:Y6THWXZYS6JETZNV5UYHY5NOUXDJD2QS", "length": 16032, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sekka Sivantha Vanam in tamil cinema review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர்: அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலி கான் நடிகை: ஜெயசுதா, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா டைரக்ஷன்: மணிரத்னம் இசை : ஏ.ஆர்.ரகுமான் ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன்\nபெரிய பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்துக் கொண்டு மணிரத்னம் சொன்ன தாதாக்கள் மற்றும் அடியாட்களின் கதை.\nசெப்டம்பர் 28, 10:08 PM\nபிரகாஷ்ராஜ், ஒரு மிகப்பெரிய தாதா. இவருடைய மனைவி, ஜெயசுதா. இவர்களுக்கு அரவிந்தசாமி, சிம்பு, அருண் விஜய் ஆகிய மூன்று பேரும் மகன்கள். மூத்த மகன் அரவிந்தசாமியின் மனைவி, ஜோதிகா. காதலி, அதிதி ராவ். பிரகாஷ்ராஜின் எதிரி, இன்னொரு தாதாவான தியாகராஜன். மூத்த மகன் அரவிந்தசாமி, அப்பாவுடன் சென்னையில் வசிக்கிறார். சிம்பு செர்பியாவிலும், அருண் விஜய் துபாயிலும் வசிக்கிறார்கள். அரவிந்தசாமியின் நெருக்கமான போலீஸ் நண்பர், விஜய் சேதுபதி.\nஅப்பாவுக்கு பின்னால் அவருடைய இடம் யாருக்கு என்று மூன்று மகன்களும் மோதிக்கொள்வது, கதை.\nவண்ணமயமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் இரவு நேர சென்னையை ‘டாப் ஆங்கிள்’ளில் காட்டி, “ஒவ்வொரு நகரின் முகமும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டிருக்கும்...” என்று விஜய் சேதுபதியை பின்னணி பேச வைத்து, எதிர்பார்ப்புடன் படத்தை தொடங்குகிறார், டைரக்டர் மணிரத்னம்.\nபடகு காரில் மனைவி ஜெயசுதாவுடன் கோவிலுக்கு போகும் பிரகாஷ்ராஜ், தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது, இருவரையும் கொலை செய்ய முயற்சி நடப்பது போல் திடுக் சம்பவத்துடன் கதை ஆரம்பிக்கிறது. மூன்று மகன்களும் அடுத்தடுத்து பறந்து வந்து அப்பாவை பார்க்கிறார்கள். பழிக்குப்பழியாக தியாகராஜனின் மருமகனை கொல்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் இடைவேளை வரை விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் மணிரத்னம்.\nகதாநாயகன்-கதாநாயகி என்று யாரையும் பதிவு செய்யாமல், அத்தனை பெரிய நட்சத்திரங்களையும் கதாபாத்திரங்களாக பதிவு செய்திருப்பது, ‘மணிரத்ன’ துணிச்சல். அழகான கதாநாயகன் மற்றும் வில்லனாக வந்த அரவிந்தசாமி, ஒரு குட்டி தாதாவாக பயமுறுத்தியிருக்கிறார். அவருடைய பதவி ஆசையை இன்னும் கொஞ்சம் மிரட்டலாக காட்டியிருக்கலாம்.\nஎஸ்.டி.ஆர். (சிம்பு), “நான் யாரிடமும் பிரியமாக இருக்க மாட்டேன். அப்படியிருந்தால், என்னை விட்டு அவங்க ஓடிருவாங்க” என்று சொல்லும்போதும், “நான் உன் அண்ணன் ஆள். இப்ப என்னை எடு பார்க்கலாம்” என்று அதிதி ராவ் சொல்ல- “எனக்கு தேவைப்பட்டால், யாராக இருந்தாலும் எடுத்துக் கொள்வேன்” என்று அதிதி ராவை இறுக்கி அணைக்கும்போதும்- தியேட்டரில் கைதட்டுகிறார்கள்.\nபிரகாஷ்ராஜின் மறைவுக்குப்பின், அருண் விஜய் இன்னொரு முகம் காட்டுவது, எதிர்பாராத திருப்பம். படம் முழுக்க அவருடைய உடல் மொழியையும், வசன உச்சரிப்பையும் மாற்றியிருப்பதற்கு நல்ல பலன் கிடைக்கிறது. படத்தில் நகைச்சுவை நாயகர்கள் இல்லாத குறையை போக்கியிருப்பவர், விஜய் சேதுபதிதான். “நான் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி” என்று அவர் கூறும்போதும், “எனக்கு தாதாக்களையும், ரவுடிகளையும் பிடிக்காது” என்று சிம்புவின் கதையை முடித்து வைக்கும்போதும்-தியேட்டரில் ஆரவாரம்.\nஅரவிந்தச��மியின் மனைவியாக ஜோதிகா. இத்தனை சின்ன கதாபாத்திரத்துக்கு ஜோதிகா எதற்கு யானைப்பசிக்கு சோளப்பொறி. ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எர்ரப்பா ஆகிய மூன்று பேரும் ஊறுகாய் மாதிரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். தியாகராஜனை வேறொரு பரிமாணத்தில் காட்டி, ஆச்சரியப்படுத்தி இருக்கிறார், டைரக்டர் மணிரத்னம். மன்சூர் அலிகான் அடியாளாக வந்து போகிறார்.\nஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை, படத்தின் இன்னொரு கதாநாயகன். கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள், கவனம் ஈர்க்கின்றன. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, பல காட்சிகளில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம், வசனம். சின்ன சின்ன வரிகள் கூட, கரகோஷம் பெறுகின்றன. இடைவேளை வரை படுவேகமாக பறந்த திரைக்கதை, இடைவேளைக்குப்பின் வேகம் குறைந்து, ‘கிளைமாக்ஸ்’சில் மறுபடியும் சூப்பர் வேகம் பிடிக்கிறது.\nஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.\nவிஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் \"மாஸ்டர்\" சினிமா முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 17, 05:33 AM\nபோலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 13, 12:13 AM\n1. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த பிறகு டோனி கூறியது என்ன\n2. பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...\n3. ரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா சென்னை அணி சிஇஒ விளக்கம்\n4. \"இந்தியா அசுத்தமானது\" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் நட்பு நாடு மீது சேற்றை அள்ளி வீசினார்\n5. பஞ்சாப்புக்கு எதிரான வெற்றிக்கு பிறகு டோனி கூறியது என்ன\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/4721", "date_download": "2020-10-25T19:30:17Z", "digest": "sha1:MEFTSQWQGWCLOAALCQWNBRHNXMJ6QVCR", "length": 3660, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "அவசரகால தடைச்சட்டம் நீடிப்பு – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஅவசகரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் அதிசிறப்பு வர்த்தமானியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.\nஇதனடிப்படையில் இன்று (22) ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில், ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், ஏப்ரல் 22ம் திகதி அவசரகால சட்டம் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டது.\nஅவசரகால சட்டத்தை மேலும் நீடிக்கும் எண்ணமிருக்கவில்லையென ஜனாதிபதி வெளிநாட்டு தூதர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு ஷங்கரி-லா- ஹில்டனில் கொரோனா\nமேலும் சிலர் நாட்டை வந்தடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/pakistan-afghan--iran-iraq-lane-india-danger-country-list", "date_download": "2020-10-25T19:37:09Z", "digest": "sha1:NCG4OZ452VCSQZ7ORYZQTAJYGJK4HGJ4", "length": 7697, "nlines": 71, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nபாகிஸ்தான், ஆப்கான், ஈரான் , இராக் வரிசையில்...ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா\nஇந்தியாவிற்குச் செல்லும்போது மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என, தனது நாட்டுக் குடிமக்களுக்குஅமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.வழக்கமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான்,ஈராக் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்வோருக்குத் தான், மேற்குலக நாடுகள் இதுபோன்ற எச்சரிக்கைகள் விடுப்பதை வழக்கமாக வைத்திருந்தன. தற்போது இந்தியாவையும் அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளன.\nஇந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும்நிலையில் தங்கள் நாட்டு குடிமக்கள், எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், கனடா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புதியகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் பல பகுதிகளில் போராட்டங்களும் வன்முறைகளும் நடந்து வருகின்றன. இதனால் இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது. எனவே, முடிந்தவரை இந்தியாவிற்கு செல்வதை தவிருங்கள்” என்றும், “இந்த எச்சரிக்கையினை மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளது. ஒருவேளை சென்றே ஆகவேண்டும் என்றால், அசாமைஒட்டியுள்ள நாகலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர் மற்றும்பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் ஆஸ்திரேலியா கேட்டுக் கொண்டுள்ளது.\nTags ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா ஆப்கான் ஈரான் இராக் வரிசையில் lane afgan\nபாகிஸ்தான், ஆப்கான், ஈரான் , இராக் வரிசையில்...ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா\nவரலாற்றை உருவாக்கியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் அந்த முன்னேற்றம் தொடரும்: வி.எஸ்.அச்சுதானந்தன்....\nபீகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை... ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியீடு\nகூலி தராமல் ஏமாற்றிய ஒப்பந்ததாரரை கைது செய்திடுக கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து நடத்துநர் தற்கொலை முயற்சி போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nவேனின் டயர் வெடித்து விபத்து - 20 பேர் படுகாயம்\nஉதகை மார்கெட்டில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்\nசரண்டர் வாகனங்களுக்கு ஐடியல் வரி பழைய பஸ் வியாபாரிகள் சங்கம் வரவேற்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psychologytamil.blogspot.com/", "date_download": "2020-10-25T18:46:32Z", "digest": "sha1:MGIYWDMUY752KU5SHSSNSEIOS2EYUSBJ", "length": 102712, "nlines": 163, "source_domain": "psychologytamil.blogspot.com", "title": "உளவியல் / Psychology", "raw_content": "\nவியாழன், 25 செப்டம்பர், 2014\n‘ஊக்குவித்தல்’(Motivation) என்ற சொல் இலத்தின் மொழிச் சொல்லான mover or motum எனும் சொல்லில் இருந்து உருவானது. இச்சொல்லிற்குச் ‘செயல்படு’ அல்லது‘செயல்பாட்டிற்கு உட்படுத்து’ என்று பொருள். எந்த ‘ஒரு செயல்’ ஒருவரை உடலியல் மற்றும் உளவியல் செயல்பாட்டிற்கு உட்படுத்தி, அதன் மூலம் ஒருவருடைய தேவையையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்கின்றதோ, அச்செயலே ‘ஊக்குவித்தல்’எனப்படுகிறது.\n‘மாஸ்லோ’ என்ற உளவியல் அறிஞர் ஊக்குவித்தல் என்பது ‘ஒரு தொடர் செயல்’, ‘முடிவுறாதது’, ‘மாறுபடக் கூடியது’ மற்றும் ‘கடினமானது’ என்று கூறுகிறார்; மேலும் உலகில்உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உரிய குணம் என்றும் குறிப்பிடுகிறார். ஊக்கம் என்பது ஒரு மாணவனின் ‘உள்ளத் திட்பம்’. அது அவனுடைய குறிக்கோளை அடைய அகத்தூண்டுதல் காரணியாகச் செயல்படுகின்றது. ஒரு மாணவன் தனது வாழ்க்கையில்\nஉயர்ந்த குறிக்கோளை அடைய கற்றல் மிக அவசியமானது.\nஇடுகையிட்டது விடுதலை இந்த இடுகையின் இணைப்புகள் 4 கருத்துகள் லேபிள்கள்: ஊக்குவித்தல், கற்றல், குழந்தைகள், Motivation\nவெள்ளி, 23 ஆகஸ்ட், 2013\nதற்கொலையை சட்ட விரோதம் என கருதுவதை தடுக்கும் புதிய மன நல மசோதா\nதற்கொலையை சட்ட விரோதம் என கருதுவதை தடுக்கும் புதிய மன நல மசோதா இந்த வாரத்தில் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா மூலம் மன நல கவனிப்பை அனைவருக் கும் தரும் உரிமையை அளிக் கும்.முதன் முறையாக நாட் டில் கிரிமினல் சட்டம் சீர மைப்பு தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.\nதற்போது அறிமுகமாகி யுள்ள மனநல கவனிப்பு மசோதா 2013 தற்கொலை யை சட்டவிரோதம் என கூறும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தற்கொலை க்கான முயற்சிப்போரின் மனநலம் கருத்தில் கொள் ளப்படும்.இந்த மசோதா நிலைப் படி தற்கொலை என்பது கிரிமினல் செயல்பாடு அல்ல. தற்கொலை முயற்சி யை மேற்கொள்பவர்களு க்கு மன நல சிகிச்சை அளிக் கப்படும். தற்கொலை சட்ட விரோதமானது என கூறும் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 309 ல் தற்போதைய மசோதா விலக்குஅளிக்கும்.தற்போதைய மசோதா படி தற்கொலை\nமுயற்சியும் மனநல ஆரோக்கியமும் ஒன்றிணைத்து பார்க்கும் நிலை யை அளிக்கும்.இந்த மசோதாவை சுகா தாரத்துறை அமைச்சகம் கொண்டு வந்தது.\nதற்கொலை முயற்சி மேற்கொள் பவர்களின் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் இந்த மசோதாவில் வழி வகுக் கப்பட்டுள்ளது.முதன் முறையாக அரசு மன நல சட்டத்தில் உரிமை சார்ந்த அணுகு முறையை மேற்கொண்டுள்ளது. கடந்த 2008ம்ஆண்டு மே மாதம் 3ம் தேயின்று குறைபாடு நபர்கள் உரிமை யை மனநல சட்டத்தில் ஒன்றிணைக்க ஐ.நா. கூடுகை யில் இந்தியா கையெழுத் திட்டது அதனைத்தொடர் ந்து தற்போது இந்த மசோ தா கொண்டுவரப்பட்டுள் ளது.\nபுதிய மசோதாப்படி , மனநல நேயாளிகளுக்கு மின்சார சிகிச்சைஅளிப் பது, சங்கிலியால் பிணைத் தல் மற்றும் தலையை மொ ட்டை அடித்தல் போன்ற மனிதாபிமானமற்ற நட வடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.மேலும் அங்கீகாரமற்ற மன நல மையம் நடத்துபவர் களுக்கு ரூ 50ஆயிரம் அபரா தம் விதிக்கப்படுகிறது.\nஇடுகையிட்டது விடுதலை இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துகள் லேபிள்கள்: உளவியல், சமூகம், தற்கொலை, நிகழ்வுகள், மனநலம்., ACT\nசெவ்வாய், 23 ஜூலை, 2013\nமன அழுத்தம் உண்டாக்கும் மனச்சோர்வு\n உலக சுகாதாரக்கழகத்தின் சாரபில் நடைபெற்ற ஆய்வில் மனதளவில் பெரிய அளவில் சோரவாக இருப்பவரகளில் இந்தியரகள்தான் அதிகமானவரகள் என்று தெரிய வந்துள்ளது.\nஅண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி சீனரகள்தான் அதிக மகிழ்ச்சியோடு வாழ்கிறாரகள். தங்கள் வாழ்நாளில் மனச்சோரவு நீடித்த வண்ணம் இருந்தது என்று 9 விழுக்காடு இந்தியரகள் கருத்து தெரிவித்திருக்கிறாரகள். மிகவும் கடுமையான மனச்சோரவு கொண்ட காலத்தை அனுபவித்தோம் என்று 36 விழுக்காடு இந்தியரகள் கருத்து தெரிவித்துள்ளனர. இந்தியாதான் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 18 நாடுகளில் அதிக அளவு மனச்சோரவு உடையதாக இருக்கிறது.\nபி.எம்.சி. மருத்துவ சஞ்சிகை ஒன்றில் இந்த ஆய்வு விபரங்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 18 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.அதிக வருமானம் ஈட்டும் நாடுகள் என்ற பிரிவில் பத்து நாடுகள் உள்ளன. பெல்ஜியம் பிரான்ஸ் ஜெரமனி இஸ்ரேல் இத்தாலி ஜப்பான் நெதரலாந்து ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகியவை அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிரேசில் கொலம்பியா இந்தியா சீனா லெபனான் மெக்சிகோ தென் ஆப்பிரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய எட்டு நாடுகள் உள்ளன. வளரச்சி குறித்து உலக வங்கி நிரணயித்திருக்கும் தரத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.\nமனச்சோரவு என்பது ஆயுட்காலத்தைக் குறைக்கும் காரணியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்கிறாரகள் ஆய்வாளரகள். உலகம் முழுவதும் சுமார 12 கோடிப்பேர மனச்சோரவால் பாதிக்கப்பட்டுள்ளனர. குறிப்பாக 15 வயது முதல் 44 வயது வரை ��ள்ளவரகளுக்குதான் அதிக பாதிப்பாகும். மிகவும் கடுமையான மனச்சோரவு பற்றிய ஆய்வு புருவத்தை உயரத்தச் செய்யும் தகவல்களைத் தந்துள்ளது. பணக்கார நாடுகள் அதாவது வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய நாடுகளில்தான் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளில் எதிரபாரத்ததைவிடக் குறை வானதாகவே இருக்கிறது.\nஅமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட பணக்கார நாடுகளில் தவறான கொள்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி பயங்கரவாதத் தாக்குதல் தொடரபான அச்சம் ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர. அமெரிக்க வேலையின்மை அதனால் உருவான பிரச்சனையான வீடின்மை அந்நாட்டு மக்களிடம் வாழ்க்கை பற்றிய கவலையை உருவாக்கியுள்ளதை மனிதவள வல்லுநரகள் சுட்டிக்காட்டுகிறாரகள். அதற்கு மாறாக பொருளாதார நெருக்கடியை எதிரகொள்ள சீனா உள்நாட்டுப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலையைச் செய்தது. அதனால்தான் அந்நாட் டில் மனச்சோரவு குறைவு என்பது அந்த வல்லுநரக ளின் கருத்தாகும்.\nகடுமையான மனச்சோரவு இந்தியாவில்தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கவலை துக்கம் தவறு செய்துவிட்டதாகக் கருதுதல் தாழ்வு மனப் பான்மை தூக்கமின்மை பெரும் கவனக்குறைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முக்கியமான நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் அமெரிக்கா ஜெரமனி சீனா என்ற வரிசையில் இந்தப் பாதிப்பு இருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் மனச்சோரவு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மற்ற நாடுகளைவிட சீனாவின் குடிமக்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறாரகள் என்பது இந்த ஆய்விலிருந்து தெரிய வருகிறது.\nமனச்சோர்வு அல்லது உளச்சோரவு நோய்\nஎடை குறைவு அடிக்கடி அழுதல்\nஇடுகையிட்டது விடுதலை இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துகள் லேபிள்கள்: ஆய்வு, உளவியல், சமூகம், சிந்தனைகள், நடத்தை, நிகழ்வுகள், மனக்காயம், மனச்சோர்வு\nபுதன், 27 மார்ச், 2013\nபேய் - உளவியல் பார்வை\nபல வருடங்களுக்குப் பின், கல்லூரி நண்பனை எதேச்சையாக வழியில் சந்திக்கிறீர்கள். இழந்த இளமை சற்றே எட்டிப் பார்க்க ஆ���ந்தமாக அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று உரையாடுகிறீர்கள். பல விசயங்கள் பேச்சினிடையே வந்து போகின்றன. கல்லூரி நாட்களில் மிகவும் நியாயமானவனும், நேர்மையானவனும் என்று மதிக்கப்பட்ட நண்பன் அவன். திடீரெனப் பேச்சு வேறு ஒரு திசைக்கு மாறுகிறது. நண்பன் உங்களிடம் கேட்கிறார்,\n\"டே மச்சான், \"பேய் இருக்குன்னு நம்புறியா\n பேய்கள், ஆவிகள் எதையும் நான் நம்புவதில்லைடா\"\n\"எனக்குத் தெரியும்டா மச்சான், நீ நம்பமாட்டன்னு. ஆனால் பேய் இருக்குடா. நான் அதைப் பார்த்தேன்\"\n\"இல்லை உண்மையாத்தான் சொல்கிறேன் மச்சி. பலவாட்டி, பல உருவங்களில் பேயைப் பார்த்திருக்கிறேன்\"\n\"உண்மையா தான்டா. அதுமட்டுமில்லை, சில தடவை அது எங்கிட்ட பேசுது. அதை நான் தெளிவாகக் கேட்டிருக்கிறேன்டா\"\n எனக்கு இப்பவே ஒரு மாதிரி இருக்கு....\"\n\"என் காதுல அது பேசுறது கேக்கும் மச்சி. அப்பப்போ அந்த நேரத்துல மல்லிகைப் பூ வாசனையும் சேர்ந்து வருது. அப்படின்னா ஆவிகள், பேய்கள் இருக்குன்னு தானே அர்த்தம்\"\n நீ சீரியஸாக சொல்றியோ என்று நானும் பயந்துட்டேன்\"\n\"இல்லடா நான் சீரியஸாகத்தான் சொல்றேன். என்னைப் பார்த்தால் பொய் சொல்றவன் மாதிரியா உனக்குத் தெரியுது\n”அதைத்தானே நானும் யோசிச்சு குழம்பு போயிட்டேன். வேறு யாராவது இப்படிப் பேசினால், போடா வென்று.. சொல்லிட்டு போயிருப்பேனே. நீ பேச்சுக்குக் கூடப் பொய் சொல்பவனில்லையே\nஉங்களுக்கும், நண்பருக்குமிடையே நடந்த இந்த உரையடல்களில் இருந்து நீங்கள் புரிந்து கொள்வது என்னபேய், ஆவி போன்றவை இருக்கிறது என்று நம்புபவர்கள் இந்த உரையாடலை நிச்சயம் நம்புவார்கள். பேயை நம்பாத சிலர் உங்கள் நண்பருக்குப் பைத்தியம் என்னும் அதிகபட்ச முடிவுக்கு வந்துவிடுவார்கள். உங்கள் நண்பர் பொய் சொல்கிறார் என்றும் சிலர் நினைக்கலாம். இந்தச் சம்பவத்தில் உங்கள் நிலை என்னபேய், ஆவி போன்றவை இருக்கிறது என்று நம்புபவர்கள் இந்த உரையாடலை நிச்சயம் நம்புவார்கள். பேயை நம்பாத சிலர் உங்கள் நண்பருக்குப் பைத்தியம் என்னும் அதிகபட்ச முடிவுக்கு வந்துவிடுவார்கள். உங்கள் நண்பர் பொய் சொல்கிறார் என்றும் சிலர் நினைக்கலாம். இந்தச் சம்பவத்தில் உங்கள் நிலை என்ன என்ன விதமான முடிவை எடுக்கப் போகிறீர்கள் என்ன விதமான முடிவை எடுக்கப் போகிறீர்கள் அந்த உரையாடலைச் சரியாகக் ���வனித்துப் பாருங்கள். அதில் பேய் பற்றிச் சொன்ன உங்கள் நண்பர் ஒரு நம்பிக்கையானவர் என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படிப்பட்டவர் பொய் சொல்வாரா அந்த உரையாடலைச் சரியாகக் கவனித்துப் பாருங்கள். அதில் பேய் பற்றிச் சொன்ன உங்கள் நண்பர் ஒரு நம்பிக்கையானவர் என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படிப்பட்டவர் பொய் சொல்வாரா அப்படிப் பொய் சொல்ல வேண்டும் என்ற அவசியம் அவருக்கு ஏன் வரப்போகிறது\n உங்கள் நண்பர் பொய் சொல்லவில்லை என்பதுதான் உண்மை. அவருக்கு உருவங்கள் தெரிந்ததும், காதில் குரல் கேட்டதும், மல்லிகைப்பூ வாசனை வந்தது அனைத்துமே உண்மைதான். அப்படியென்றால் பேய்கள், ஆவிகள் உள்ளன என்பதுதான் முடிவா இல்லை அதுவும் இல்லை. பேய் என்பது இல்லவே இல்லை ரொம்பத் தெளிவாகக் குழப்புகிறேன் அல்லவா ரொம்பத் தெளிவாகக் குழப்புகிறேன் அல்லவா\nஉங்களுக்கு முன்னால் ஒரு ரோஜாப்பூவும், ஒரு மல்லிகைப்பூவும் வைக்கப்படுகிறது. அதில் நீங்கள் ரோஜாப்பூவை அப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறீர்கள். ஆனால் மல்லிகைப்பூவை ஏற்கனவே பலமுறை பார்த்து இருக்கிறீர்கள். அதை மல்லிகைப்பூவென்று தெரிந்தும் வைத்திருக்கிறீர்கள். மல்லிகைப்பூவைப் பார்த்ததும் அதை, 'மல்லிகைப்பூ' என்று உடனே சொல்லி விடுகிறீர்கள். ஆனால் ரோஜாப்பூவை, ரோஜாவென்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். காரணம் ரோஜாப்பூவைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் அதுவரை உங்களிடம் இல்லை. ஆனால் அதுவும் ஒரு பூவென்று தெரிகிறது. காரணம், வேறு பூக்களைப் பார்த்த அனுபவங்கள் உங்களுக்கு நிறையவே இருப்பதால், இதை ஒரு பூவென்று அனுமானிக்கிறீர்கள். ரோஜாப்பூவென்றுதான் சொல்லத் தெரியவில்லை.\nமுன்பு ஒரு தடவையோ, பல தடவைகளோ ஒரு பூவைக் காட்டி, இதுதான் மல்லிகைப்பூ என்று உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மல்லிகையின் வடிவம், நிறம், மணம், அழகு, மென்மை என்ற அனைத்தும் செய்திகளாக உங்கள் மூளையில் பதிந்திருக்கிறது. அதனால்தான் அந்தப் பூவைப் பார்த்ததும், உங்கள் மூளை தன்னிடம் ஏற்கனவே பதிந்திருக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டு, மல்லிகைப் பூவென்று உங்களுக்கு உணர்த்துகிறது. இந்தச் சாத்தியம் ரோஜாவுக்கு இருக்கவில்லை. மல்லிகையைப் போல, நீங்கள் நேரிலோ, படமாகவோ பார்த்த அனைத்துப் பூக்களையும், உங்க���் மூளை தன்னில் பதித்து வைத்திருக்கிறது.\nஉங்கள் முன் மல்லிகைப்பூ இருக்கின்றதோ, இல்லையோ உங்கள் மூளையில் மல்லிகையின் உருவம் முதல் அதன் அனைத்து குணங்களும் பதிந்தபடியே இருக்கின்றன. எப்போதெல்லாம் நீங்கள் மல்லிகைப்பூவைப் பற்றிப் பேசுகிறீர்களோ, அல்லது அது பற்றிக் கேட்கிறீர்களோ, அல்லது அது பற்றிச் சிந்திக்கிறீர்களோ, அல்லது அதன் மணத்தை நுகர்கிறீர்களோ, அப்போதெல்லாம் அந்த மல்லிகைப் பூவின் உருவம் உங்கள் நினைவுக்கு வரும். அதாவது மல்லிகைப்பூ வெளியே எங்கும் இல்லை. அது உங்களுடனேயே இருக்கிறது. மல்லிகைப்பூ என்றில்லை. உலகில் நீங்கள் அறிந்து வைத்திருக்கும் எந்தப் பொருளும் வெளியே இருப்பதாகத்தான் நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் உண்மையில் அப்படியல்ல. அவையெல்லாம் உங்கள் மூளைக்குள், உங்களுடன்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. மல்லிகை என்னும் செய்தி உங்கள் மூளையில் ஏதோ ஒரு காரணத்திற்காக நிரடப்படும் போது, அதன் வடிவம் மூளையில் இருந்து மீட்டெடுக்கப்படுவது போல, நீங்கள் உலகில் பார்த்த அனைத்துப் பொருள்களும், அவை சார்ந்த அனைத்துச் சம்பவங்களும் செய்திகளாக உங்கள் மூளையில் பதிந்திருப்பதால், தேவையான சமயங்களில் அவை வெளியே கொண்டுவரப்படும்.\nநமது மூளை இது போலப் பதிந்து வைத்திருக்கும் செய்திகள் எவை தெரியுமா நீங்கள் முகர்ந்த நல்ல வாசனையோ, கெட்ட வாசனையோ, அவை அனைத்தும் மூளையில் பதிவாகி உள்ளது. நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு எத்தனையோ வாசனைகளை உங்கள் மூளை தரம் பிரித்து வித்தியாசம் காணுகிறது. அம்மா என்றோ செய்த சாம்பார் வாசம், மனைவியின் வாசம், ஆபீஸின் அருகே இருக்கும் குச்சு ஒழுங்கையின் மூத்திர வாசம் என அனைத்தும் அதில் அடங்கும். உங்களுக்கு எத்தனை விதமான வாசனைகள் தெரியும் என்று நீங்கள் யோசித்தது உண்டா நீங்கள் முகர்ந்த நல்ல வாசனையோ, கெட்ட வாசனையோ, அவை அனைத்தும் மூளையில் பதிவாகி உள்ளது. நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு எத்தனையோ வாசனைகளை உங்கள் மூளை தரம் பிரித்து வித்தியாசம் காணுகிறது. அம்மா என்றோ செய்த சாம்பார் வாசம், மனைவியின் வாசம், ஆபீஸின் அருகே இருக்கும் குச்சு ஒழுங்கையின் மூத்திர வாசம் என அனைத்தும் அதில் அடங்கும். உங்களுக்கு எத்தனை விதமான வாசனைகள் தெரியும் என்று நீங்கள் யோசித்தது உண்டா அ��்படி யோசித்த்தீர்களானால் பிரமித்துப் போகும் அளவுக்கு பலதரப்பட்ட வாசனைகளை நீங்கள் அறிவீர்கள். வாசனை போல நீங்கள் கேட்ட குரல்களில் மைக்கேல் ஜாக்சன் குரல், இளையராஜாவின் குரல், அப்பாவின் குரல், கடன் கொடுத்தவன் குரல் என ஆயிரம் ஆயிரம் குரல்களை நீங்கள் உடன் கண்டு பிடிக்கும் விதத்தில் உங்கள் மூளை பதிந்து வைத்திருக்கிறது. அடுத்தது நீங்கள் பார்த்த முகங்கள். முகங்கள் என்றால் எத்தனை முகங்கள். சிறுவயதில் இருந்து பெரியவனானது வரை கண்ட அனைத்து முக்கிய முகங்களும். கந்தசாமி யார் அப்படி யோசித்த்தீர்களானால் பிரமித்துப் போகும் அளவுக்கு பலதரப்பட்ட வாசனைகளை நீங்கள் அறிவீர்கள். வாசனை போல நீங்கள் கேட்ட குரல்களில் மைக்கேல் ஜாக்சன் குரல், இளையராஜாவின் குரல், அப்பாவின் குரல், கடன் கொடுத்தவன் குரல் என ஆயிரம் ஆயிரம் குரல்களை நீங்கள் உடன் கண்டு பிடிக்கும் விதத்தில் உங்கள் மூளை பதிந்து வைத்திருக்கிறது. அடுத்தது நீங்கள் பார்த்த முகங்கள். முகங்கள் என்றால் எத்தனை முகங்கள். சிறுவயதில் இருந்து பெரியவனானது வரை கண்ட அனைத்து முக்கிய முகங்களும். கந்தசாமி யார் கமலக்கண்ணன் யார் என்பதை உடன் சொல்லும் உங்கள் மூளை. முகங்கள் போலவே பார்த்த படங்கள், பொருட்கள், சினிமாக்கள் என எல்லாம் பதிந்து வைத்திருக்கிறது மூளை.\nநமது மூளையில், 'செரிபெல்லம்' (Cerebellum) என்று சொல்லப்படும் சிறுமூளை, 'செரிப்ரல்' (Cerebral) என்று சொல்லப்படும் பெருமூளை என இருபகுதிகள் உண்டு. இதில் சிறுமூளையானது தற்காலிக உணர்ச்சியால் தூண்டப்படும் அனைத்துச் செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும். நெருப்புச் சுட்டதும் கையை உதறுவது, நுளம்பு கடித்தால் அடிப்பது போன்ற செயல்களை அது கட்டுப்படுத்துகிறது. ஆனால் நமக்கு நிரந்தரமாகத் தேவையான அனைத்துச் செய்திகளையும் பதிந்து வைத்திருப்பது பெருமூளைதான். பெருமுளையின் புறப்பகுதியான செரிப்ரல் கார்டெக்ஸ் (cerebral cortex) என்னும் பகுதியில்தான் இவையெல்லாம் பதியப்படுகின்றன. பெருமூளையான செரிப்ரம், சிறுமூளை செரிபெல்லம் இரண்டையும் மிக மெல்லிய சவ்வு போன்ற பகுதி மூடியுள்ளது. இதுவே செரிப்ரல் கார்டெக்ஸ் எனப்படுகிறது. சிந்தனை, மொழி, நினைவுகள், உணர்ச்சிகள் என அனைத்தும் இந்த கார்டெக்ஸ் பகுதியில்தான் பதியப்படுகின்றன. பல மடிப்புகளுடன் இது காண��்படும்.\nஎப்போதும் தொழிற்பாட்டில் இருக்கும் நமது மூளை, தான் பதிந்து வைத்திருக்கும் கோடான கோடிச் செய்திகளை அமைதியான சூழ்நிலைகளில் அவ்வப்போது அது இரை மீட்கும். இரவில் நித்திரையின் போது, அது செய்யும் இந்த இரைமீட்டலைத்தான் கனவு என்கிறோம். சொல்லப் போனால் அந்த இரைமீட்டல் மூளைக்குத் தேவையானதும் கூட. கனவுகள் மூலம் மூளை தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொள்கிறது என்றும் வைத்துக் கொள்லலாம். இன்று காலை ஒரு கார் விபத்தை நீங்கள் பார்த்திருந்தால், அன்று இரவு நித்திரையின் போது, உங்களுக்கு எப்போதோ நடந்த ஒரு சைக்கிள் விபத்தை அந்தக் கார் விபத்துடன் இணைத்து கனவாக மீட்டுத் தரும். மூளை பதிந்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான செய்திகளில், அவை சார்ந்த சாயலுடன் ஏதோ ஒன்று நடைபெறும் போது, அந்தச் செய்தியுடன் இணைந்த அனைத்தும் நிரடப்படும். அந்த நிரடலின் போது, அவற்றை ஒழுங்கமைக்க முடியாமல், குழப்பமாக வடிவில் வெளிக்கொண்டு வந்து கனவுக் காட்சிகளாகத் தருகிறது. ஆனால் விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் இரவில் காணும் கனவுக் காட்சிகள் போல, விழிப்பு நிலையில் இருக்கும் போதே அவை நிரடப்படுகின்றன. அந்த நேரங்களில் அவர்கள் விழிப்பு நிலையிலும் தமக்கு முன்னால் நடப்பது போலக் காட்சிகளைக் காண்பார்கள்.\nஇப்போது மீண்டும் நாம் மேலே உங்கள் நண்பன் சொன்ன பேய்க்கதைக்கு வருவோம்..............\nவெகுசில மனிதர்களுக்கு, அவர்கள் இருக்கும் சூழ்நிலை, குறிபிட்ட காலநிலை, நேரம் ஆகியவை சார்ந்து, மூளை ஒரு அமானுஷ்ய நிலையை அடைகிறது. இருட்டு, தனிமை போன்ற நேரங்களில், நாம் கேள்விப்பட்ட பேய்களின் செய்திகள், எமது முளையில் விழித்திருக்கும் ஒரு திட்டமிடப்படாத நிலையில் நிரடப்படுகிறது. அந்த நிரடலின் காரணமாக மூளை சில உருவங்களைக் காட்சிகளாகக் வெளிக்கொண்டுவருகிறது. அதாவது நாம் பார்த்த உருவங்கள், படித்த கதைகள், பார்த்த படங்கள் ஆகியவை சார்ந்து தானே உருவாக்கிய குழப்பமான ஒரு உருவத்தைக் காட்டுகிறது. சிலருக்கு அவ்வுருவம், அவருக்குத் தெரிந்த இறந்த ஒருவருடையதாகவோ, அல்லது கருமையான உருவமாகவோ தெரிகிறது. இறந்தவர்களின் உருவங்கள் தெரியும் போது, அவர்கள் இறந்த சமயத்தில் தெளிக்கப்பட்ட வாசனை திரவியங்களின் வாசனைகளும், ஊதுபத்தி வாசனைகளும் கூட சேர்ந்து வரலாம். அவர்���ளின் குரல்களும் கூடக் கேட்கலாம். இவை எல்லாம் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ உணரப்படலாம்.\nஇதை மனோவியல் ஹலூசினேசன் (Hallucination) என்கிறது. ஹலூசினேசன் என்பது பலவகைகளில் மனிதனுக்கு ஏற்படலாம். Visual Hallucination, Auditory Hallucination, Olfactory Hallucination என்பவை அவைகளில் சில. பலருக்கு விஷேசமாக மண்டைக்குள் குரல் கேட்கிறது என்னும் பிரச்சனை அதிகமுண்டு. காதில் ஏற்படும் குறைபாட்டின் காரணமாக நமக்கு சில இரைச்சல் ஒலிகள் கேட்பது சகஜம். கன்னத்தில் அறைந்தால் கேட்குமே ஒரு விசில் சத்தம், அது போல. வயதாகும் போது இந்தக் குறைபாடு வருவது சகஜமாக இருக்கும். ஆனால் இதுவே கொஞ்சம் அதிகமாகி, இந்த ஒலிகள் நமது மூளைக்குள் பதிந்திருக்கும் சில குரல்களின் ஞாபகத்தை தூண்டிவிடுகின்றன. அது மூளையில் இருந்து வெளிக்கொண்டுவரப்பட்டு, யாரோ காதுக்குள் எதுவோ சொல்வது போலவும், கட்டளையிடுவது போலவும் கேட்கத் தொடங்கும். சிலர் இப்படிக் குரல், தன்னைத் தற்கொலை செய்யச் சொல்லி தினமும் தூண்டியதாகச் சொல்லிக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவங்களும் உலகில் உண்டு. என்னுடைய நண்பர் ஒருவருக்கு இருட்டில் மரங்களுக்குக் கீழாக போனால், மல்லிகை மணக்கும். அங்கு மல்லிகை மரம் இல்லாவிட்டாலும் கூட.\nஇதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், ஒரு உருவத்தைப் பார்ப்பவர்களோ, அல்லது குரலைக் கேட்பவர்களோ அப்படிப் பார்த்ததாகப் பொய் சொல்வதில்லை. அவர்கள் உண்மையாகவே உருவத்தைப் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். அத்துடன் அவர்கள் பாரதூரமான வகையில் உள்ள அளவுக்கு மனநோயாளியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவையெல்லாம் ஒரு அளவுக்கு மேலே சென்றால் மனவியல் மருத்துவரை அணுகுவதே நல்லது. ஆனாலும் மனநோய் என்பதையும் தாண்டி, ஒருவருக்கு மூளையில் கட்டி (Brain Tumor), ஒற்றைத் தலைவலி (Migraine), அல்ஸ்ஹைமர் (Alzheimer) ஆகிய நோய்கள் இருக்கும் போதும் இப்படியான ஹலூசினேசன் வர வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள். எனவே இந்தக் காட்சிகளைக் காண்பவர்கள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் காண்பதும், கேட்பதும், நுகர்வதும் நிஜம். அவர்களுக்குத் தேவை நமது உதவிதான். \"பேய்கள் என்பது வெளியே எங்கும் இல்லை. அது நமக்குள்ளேதான் இருக்கிறது\". இது சம்மந்தமான அறிவியல் உண்மை���ை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் போதும். அப்போது பேய்கள் பற்றிய பயம் நம்மை விட்டு ஓடியே போய்விடும்.\nஇடுகையிட்டது விடுதலை இந்த இடுகையின் இணைப்புகள் 4 கருத்துகள் லேபிள்கள்: அல்ஸ்ஹைமர், ஆளுமை, உணர்ச்சி, உளவியல், நடத்தை, நிகழ்வுகள், பேய், ஹலூசினேசன்\nதிங்கள், 17 செப்டம்பர், 2012\nஜெர்மன் சினிமாக்களுக்கென்று திரைப்பட வரலாற்றில் தனித்த இடம் உண்டு. அதிலும் இருபதுகளின் துவக்கத்தில் உருவான இம்ப்ரசனிச பாணிப் படங்கள் தனித்த முத்திரை பதித்தவை. தம் உருவத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி. ஜெர்மானியத் திரைப்பட உலகில் நிறையப்படங்களில் எழுத்தா ளராகவும், சில படங்களில் நடிகராகவும், ஜெர்மானிய நாடகத்துறையிலும் அனுபவம் பெற்ற ராபர்ட் வெய்ன் தன்னுடைய முதல் முழு நீளப் படமான டாக்டர் காலிகாரியின் கூடாரம் 1920 என்ற படத்தை 1919 இல் இயக்கினார், 1920 இல் வெளியானது.பிரான்சிஸ் என்கிற இளைஞன் தோட்டம் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். தன்னுடன் அருகில் அமர்ந்திருக்கும் மனிதனிடம் ஜேன் என்கிற பெண்ணைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கி றான். அவளிடம் அவன் ஒரு காலத்தில் காதல்வயப்பட்டிருந்தான்.\nஅவன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான். ஹால்ஸ்டன்வெல் நகரத்தில் ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. டாக்டர் காலிகாரி அங்கே வருகிறார். நகர அதிகாரியிடம் தன்னிடம் இருக் கும் விசித்திர மனிதன், அதாவது எப்போதும் மயக்க நிலையில் அவரது கட்டுப்பாட்டில் இயங்குபவனான சிசாரே என்கிற தூக்கமனிதன் பற்றிய காட்சியை நடத்த அனுமதி கேட்கிறார். அந்த அதிகாரி அவரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். பிறகு அனுமதி கிடைக்கிறது. அன்று இரவில் அந்த அதிகாரி மர்மமாகக் கொல்லப் படுகிறார். திருவிழாவின் அடுத்த நாள்.\nபிரான் சிஸ் தன் நண்பன் ஆலன் மற்றும் ஜேனுடன் காலிகாரியின் கூடாரத்துக்குள் நுழைகின்றான். அங்கே காலிகாரி, சிசாரேயை எழுப்புகிறார். அவனுக்கு எல்லாம் தெரியும், எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பான் என்கிறார். ஆர்வமுற்ற ஆலன் அவனிடம் நான் எவ்வளவு காலம் உயிரோடிருப்பேன் என வினவுகிறான். சிசாரே, வெகு குறைந்த காலமே நீ உயிரோடிருப்பாய். இன்றே இறந்து விடுவாய் என்று பதில் கூறுகிறான். ஆலன் துணுக்குறுகிறான். பின்னர் அவர்கள் ஜேனுடன் வெளியேறுகின்றனர். அவள் விடை பெறுகிறாள். இவர்கள் இருவர��ம் அவள் நம்மில் யாரைக் காதலித்தாலும் நாம் தொடர்ந்து நட்பாக இருப்போம் என்று கூறிப் பிரி கின்றனர். அந்த இரவில் மர்ம உருவம் ஒன்றினால் ஆலன் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்படுகிறான். பிரான்சிஸின் சந்தேகம் டாக்டர் காலிகாரியின் மேல் விழுகிறது.\nஆலனின் கொலையை யும் நகரத்தில் நடக்கும் தொடர் கொலை கள் பற்றியும் ஆய்வைத் தொடர்கிறான் பிரான்சிஸ். இதற்கிடையில் வேறொரு பெண் ணைக் கொல்ல முயன்றதாகக் கத்தியுடன் ஒருவன் கைதாகிறான். அந்தக் கொலை முயற்சிக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் அவன், மற்ற கொலைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்கிறான். அவன் ஜெயிலில் அடைக்கப்படுகி றான். அடுத்தநாள் தன் தந்தையைத் தேடிச் செல்லும் ஜேனை காலிகாரி தன் கூடாரத்துக்குள் ஏமாற்றி அழைத்துச் செல்கிறார். அங்கே சிசாரேயால் பயமுறுத் தப்படும் ஜேன் அங்கிருந்து தப்பி ஓடி வருகிறாள். அந்த இரவில் பிரான்சிஸ், காலிகாரியின் கூடாரத்திற்குச் சென்று ஒளிந்திருந்து கவனிக்கிறான். காலிகாரி தன் பெட்டியில் படுத்திருக்கும் சிசாரேயு டன் அமர்ந்திருக்கிறார்.\nஅதே நேரம் ஜேனின் அறைக்குள் கத்தியுடன் நுழையும் தூக்க மனிதன் அவளைக் கொல்லாமல் பயமுறுத்தி, மயக்கமுறும் அவளைத் தூக்கியபடி ஓடுகிறான். அக்கம் பக்கத்தினர் விழித்து அவனைத் துரத்துகின்றனர். நகரத்தின் கட்டிடங்களின் வழி ஏறிச் செல்லும் அவன், அவளை வழியில் போட்டுவிட்டு ஓடிவிடுகிறான். மேலும் அவனைத் துரத்திச் செல்கின்றனர். அவன் வழியில் விழுந்து இறக்கிறான். ஆனால் பிரான் சிஸ் நம்ப மறுக்கிறான். சிசாரே அங்கே தான் இருந்தான் என்கிறான். அவள் உறு தியாக மறுக்கிறாள். தொடர்ந்து காலிகாரி யின் கூடாரத்துக்குச் சென்று பார்க்கின்ற னர். அங்கே சிசாரே போன்ற பொம்மையே இருக்கிறது. காலிகாரியைப் பிடிக்கின்ற னர். பிரான்சிஸ் பைத்தியக்காரர் விடுதிக் குச் சென்று கேட்கிறான்.\nஅங்கிருக்கும் மருத்துவர்கள், தலைமை மருத்துவரைப் பார்க்கச் சொல்கின்றனர். அவரைச் சென்று பார்க்கும் பிரான்சிஸ் அதிர்ச்சியுறுகிறான். காலிகாரியே அங்கே தலைமை மருத்துவராக இருக்கிறார். அவர் உறங்கு கையில் மற்ற மருத்துவர்களுடன் சென்று அவரது அறையை ஆராய்கின்றனர். அங் கிருக்கும் நூலில் பதினொன்றாம் நூற் றாண்டில் இருந்த, டாக்டர் காலிகாரி இதே போன்��ு ஒரு சோம்னாம்புலிச மனித னைத் தன் கொலை நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ள விவரத் தைக் காண்கின்றனர். அதே போன்ற ஒரு சோம்னாம்புலிச மனிதன் இவரிடம் வைத்தியத்திற்குக் கொண்டு வரப் படுகி றான். காலிகாரி தான் படித்த பழம் செய்தி யைப் பரிசோதனை செய்ய விரும்புகிறார். அதே டாக்டர் காலிகாரியாகத் தம்மை வரித்துக் கொள்கிறார். இவ்வாறு கதையை விவரித்துக் கொண்டிருக்கும் பிரான்சிஸ் அமர்ந்தி ருக்கும் தோட்டமே டாக்டர் காலிகாரி யின் பைத்திய வைத்திய நிலையத்தின் பகுதியாகவே இருக்கிறது. பிரான்சிஸ் அங்கே ஒரு நோயாளியாக இருக்கிறான். அங்கே வரும் காலிகாரியின் மீது ஆவே சத்துடன் பாய்கிறான். மருத்துவமனைப் பணியாளர்கள் அவனைப் பிடித்து அடக் கிப் படுக்க வைக்கின்றனர்.\nடாக்டர் காலி காரி சொல்கிறார், அவனது வியாதி எனக்குப் புரிந்து விட்டது. அவன் என்னைப் பழங்காலத்துக் காலிகாரியாக நினைத் துக் கொண்டிருக்கின்றான்.அவனுக்கு என்ன வைத்தியம் பார்ப்பதென்று தனக் குத் தெரியும் என்கிறார். ராபர்ட் வெய்ன் இந்தப் படத்தின் மூலம் உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய வகைப்பட்ட திரைப்படங்க ளுக்கான முன்னுரை எழுதினார். புதிய கதைக்கரு, பாத்திரங்கள், விசித்திரமான ஒளி அமைப்புக்கள், கோண வகைப்பட்ட அரங்க வடிவமைப்பு, புதிய வகைப்பட்ட நடிப்பு போன்றவற்றுடன், பயமுறுத்தல் வகைத் திரைப்படங்களுக்கான முன்மாதிரிப் படமாகவும் இது விளங்கியது. அமெரிக்க, ஐரோப்பியத் திரைப்பட உலகின் பல இயக்குநர்களி டம் செல்வாக்குச் செலுத்திய படமாகவும் இது திகழ்ந்தது.\n1930 களிலும் 1940 களி லும் திரைப்பட உலகில் பயமுறுத்திய பிரான்கன்ஸ்டைன், டிராகுலா வகைப் பட்ட படங்களுக்கும் இது முன்மாதிரி யான படமாக இருந்தது. மனிதருக்குள் இருக்கின்ற பய உள வியலின் அடிப்படையாக அமைந்த இந்தப்படம், சிறந்த மர்மப்பட வகையாகப் பலரால் பார்க்கப்பட்டாலும், இதன் அரசியல் தன்மையை, ஜெர்மனியில் 1930களில் அதிகாரத்துக்கு வந்த நாஜிக் களின் வளர்ச்சிக்கான சமூக உளவிய லோடு தொடர்புபடுத்துகிறார், சீக்ஃப்ரெட் க்ரேசர் என்கிற புகழ்பெற்ற ஜெர்மானியத் திரைப்பட விமர்சகர்.\nதனது புகழ்பெற்ற நூலான காலிகாரியிலிருந்து ஹிட்லர் வரை-ஜெர்மானிய சினிமாக்களின் உளவியல் வரலாறு நூலில் இத்த கைய படங்கள் நாஜிக்களுக்குப��� பயந்து நடுங்கி அடங்கிப் போகிற உளவியலை மிக நுண்மையான முறையில் சமூக உளவியலில் உற்பத்தி செய்தன என்கிறார். முதலாம் உலகயுத்தத்தின் அழிவுக் குப் பிந்திய கொடூரமான வாழ்க்கை உள வியலிலிருந்து, இரண்டாம் உலக யுத்தக் காலம் வரையிலான காலகட்டத்தின் ஐரோப்பிய உலகின் சர்வாதிகாரத்துக்குப் பயந்து நடுங்கும் உளவியலின் பிம்பமா கவே இத்தகைய படங்கள் இருந்தன. நரம்பு வியாதிக்கு ஆட்பட்ட, மனக்குரூரம் மிக்க பிரான்கன்ஸ்டைன், டிராகுலா போன்ற காட்டேரிவகைப் படங்கள் வெய்னரின், காலிகாரி படத்திலிருந்தே தமது துவக்கப்புள்ளியைக் கண்டடை கின்றன. முதல் உலக யுத்த காலத்திற் குப் பிந்திய ஜெர்மானியத் திரைப்பட உலகில் நிலவிய பொருளாதார மந்தம், படங்களுக்கான தயாரிப்புச் செலவைக் குறைக்கச் செய்தது. அதன் விளைவாகவும், அப்போதுதான் கலை உலகில் முடிவுக்கு வந்து கொண்டிருந்த இம்ப்ரசனிச பாணியை, வெய்னர் தமது படத்துக்கான வெளிப்பாட்டு உத்தியாகத் தேர்ந்தெடுத்தார். செயற்கையான ஓவியம் போன்ற அரங்க வடிவமைப்பு, தெரு, சுவர்கள் எல்லாம், இருள் நிழலின், பல்வேறு பட்ட சாய்கோணங்களின் சேர்மான மாக கதை நிகழும் களத்தை அமைத் திருந்தார் வெய்னர். யதார்த்த உலகு சிதைவுபட்டிருந்ததாகவும் இதனைப் பொருள்கொள்ளலாம். மனித அன்பு, காதல், நட்பு எல்லாம் பயம் நிறைந்த சூழலில் சிதைந்து போன சமூகத்தில் பைத்தியக்காரர்களின் செயலாயிருக்கின்றது.\nசோம்னாம்பு லிஸ்டுகள் போல, எஜமானனின் உத்தரவுக்கு அடிபணிந்து, அவர் கை காட்டுகிறவரை, அவருக்குப் பிடிக்காத வரைப் படுகொலை செய்கிற மிகப்பெரிய நாஜிப் படை அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஜெர்மனியில் எழுந்தது. ஹிட்லர் என்கிற டாக்டர் காலிகாரி போன்ற, வெறி கொண்ட உளவியலா ளனை அரசியல் தலைமையாகப் பெற்றது. அவரின் பைத்தியக்கார விடுதி போல, ஜெர்மானிய சமூகம் சிதைவுண்ட உளவியலில் சிக்கித் தவித்தது.படத்தின் இறுதியில் பிரான்சிஸ், ஜேன், நான் உன்னைக் காதலிக்கி றேன். எப்போது நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தன்னு டன் பைத்தியக்கார விடுதியில் இருக் கின்ற ஜேனிடம் கேட்கிறான். அதற்கு அவள் சொல்லும் பதில், நாம் ராஜரத்தம் உடையவர்கள், நமது இதயத்தின் கட்டளைகளைக் கேட்கக்கூடாது. நாஜிக்களின் இனத்தூய்மை வாதத் தின் குரலும் அதன் அடிப்படையிலான அவர்களின் கொடூரமான செய்கைகளும், இந்த வசனத்தில் எதிரொலிப்பது தற்செயலானதல்ல. காதல் இந்தப் படத்திலும் நொறுக்கப்படுகின்றது. காதலிப்பது பைத்தியக்காரனின் செய்கையாகச் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் ராபர்ட் வெய்னரும் நாஜிக்களின் கொடூரத்திற்குப் பயந்து 1934 இல் ஜெர்மனியை விட்டு வெளி யேறி பிரான்சில் நிரந்தரமாகக் குடியே றினார் என்பது தனிக்கதை.\nஇடுகையிட்டது விடுதலை இந்த இடுகையின் இணைப்புகள் 3 கருத்துகள் லேபிள்கள்: ஆய்வு, இலக்கியம், உளவியல், சமூகம், சினிமா\nவெள்ளி, 27 ஏப்ரல், 2012\nஅதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள் எதையும் எதிர்கொள்ளும் உளத்திண்மை ஊட்டப்பட வேண்டாமா\nதைரியலட்சுமி என்ற பெயரைத் தன் மூத்த மகளுக்கு வைக்கும்போது அந்த ஏழை விவசாயி சக்திவேலுவும், அவரது மனைவியும் என்னவெல்லாம் கோட்டை கட்டி இருந்திருப்பார்களோ தெரியாது. பிளஸ் 2 வில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்ற செல்ல மகளை மிகுந்த நம்பிக்கையோடு கடனை உடனை வாங்கி பொறியியலாளராக ஆக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை.யில் சேர்த்திருந்தனர். ஓராண்டு கூட நிறைவடையுமுன் அவளை இப்படி பறிகொடுப்போம், உயிரற்ற அவளுடலைச் சொந்த மண்ணுக்குச் சுமந்து செல்வோம் என்று அந்த அப்பாவி மனிதர் நினைத்திருப்பாரா, பாவம். துணிவாக வாழ்வில் எதையும் எதிர்த்து நின்று போராடி முன்னேறுவாள் என்ற கற்பனையில் மண் விழுந்து, இப்படி ஒரு முடிவெடுக்க எப்படித்தான் துணிந்தாளோ என்று பெற்றோரைப் புலம்ப வைத்துச் சென்றுவிட்டார் மகள்.\nஏப்ரல் 17 அன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற தைரியலட்சுமி முதலாவது வகுப்பு முடிந்தவுடன் விடுதி அறைக்குத் திரும்பிவிட்டார். கடந்த சில நாட்களாகவே அவருக்குள் அலைமோதிக்கொண்டிருந்த தாழ்வுணர்ச்சி, அச்சம், ‘இனி மீள முடியாது’ என்று இறுகிப் போன மனம் அவரது தன்னம்பிக்கையை அடித்து வீழ்த்திய மோசமான ஒரு கணத்தில் தனது வாழ்வை முடித்துக் கொண்டுவிட்டார். தமிழ்வழிக் கல்வி படித்துவிட்டுக் கல்லூரியில் கால் பதித்தவர், ஆங்கில மொழிவழியில் பொறியியல் கற்க இயலாதென தோற்றுப் போன உணர்வின் உந்துதலில் இந்த முடிவைத் தேர்ந்தெடுத்துவிட்டார். அதே கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவர் மணிவண்ணன் சில நாட்களுக்குமுன் மேற்கொண்ட தவறான வழியையே லட்சுமியும் பின்பற்றிச் சென்றுவிட்டார். மணிவண��ணன் தனது நொறுங்கிய உள்ளத்தின் ஒரு துகளைக் கூட வெளிக்காட்டாதபடி இருந்தவர். அந்த இறுதி நாளின் மாலையில் கூட, விரைவில் தமது கவிதைத் தொகுப்பை வெளியிடப் போவதாக உற்சாகமாக நண்பர்களிடம் சொல்லிவிட்டுத்தான் தமது முடிவை நோக்கி காலடி எடுத்து வைத்திருந்தார். துணைவேந்தரிடமும், ஆசிரியர்கள், சக மாணவர்களுடனும் நெருங்கிய தோழமை கொண்டிருந்த மணிவண்ணன் காதல் தோல்வியினால் தான் இப்படியான முடிவைத் தேடிக் கொண்டார் என்றனர். குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண் பெற்று, மாநில அளவில் 13 வது இடம் பெற்றிருந்தும்,ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய உயர்கல்வியில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதும் சொல்லப்படுகிறது.முழுவிவரங்கள் தெரியவில்லை. சென்னையில் இந்த ஆண்டில் இதுவரை மாணவர் தற்கொலை எண்ணிக்கை 19 என்கிறது காவல்துறை.\nஇதில் 11 பேர் கல்லூரி மாணவர்கள். எட்டு பேர் பள்ளி மாணவர்கள். பத்தொன்பது பேரில் 12 பேர் பாடச் சுமையின் கனம் தாளாமல் முறிந்தவர்கள்.ஐ ஐ டி சென்னையில் தொடரும் தற்கொலைகள் பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளன.ஜனவரி மாதம், தேர்வுகளில் தோல்வியைச் சந்தித்த அதிர்ச்சியில் பி.டெக் மூன்றாமாண்டு மாணவி அஸ்வினி வாழ்வை முடித்துக் கொண்டதுதான் ஆண்டின் முதல் தற்கொலை. பிளஸ் 2 மாணவி இந்துஜா, கல்லூரி மாணவி நந்தினி இருவரும் தங்களது படிப்புத் தரம் குறித்துப் பெற்றோர் கடிந்து கொண்டதைத் தாங்கமாட்டாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். பள்ளி மாணவர் மாறன், புவனேஸ்வரி, கலையரசி ஆகியோரும் கூட நன்றாகப் படிக்கவில்லை என்று தாய்- தந்தையர் கோபித்துக் கொண்டதையும், அறிவுறுத்தியதையும் அடுத்து மோசமான முடிவை தேடிக் கொண்டவர்கள். இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாக உயர்ந்துவிட்டது. கவிதா என்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவி தேர்வு நேரத்தில் வகுப்புத் தோழி ஒருவருக்கு விடைத்தாளைக் கொடுத்தபோது பிடிபட்டிருக்கிறார். மறுநாள் தந்தையுடன் வருமாறு சொல்லியிருக்கின்றனர். தந்தையோடு சென்றவரைத் தலைமை ஆசிரியை அழைத்துக் கொஞ்சம் கடிந்துகொண்டதோடு அறிவுறுத்தியும் அனுப்பி இருக்கிறார். வீடு திரும்பியவுடன் தந்தை மதிய உணவு வாங்க ஓட்டலுக்குப் போன நேரத்தில் கவிதா த���்னைத் தானே எரித்துக் கொண்டுவிட்டார். மிக அண்மையில் மதுரவாயல் சங்கீதா, அயனாவரம் வினோதினி இருவரும் தேர்வை சரியாக எழுதாத அச்சத்தில் இதே போன்றதொரு தவறான முடிவை எடுத்துப் பெற்றோரைப் பரிதவிக்க விட்டுச் சென்றுவிட்டனர்.\nஇந்த அகால மரணங்கள் ஒவ்வொன்றும் மனித நேயமிக்க அன்பு இதயங்களைக் கிழித்துப் போடுபவை. நான்கு மாதங்களுக்குள் இருபத்திரெண்டு தற்கொலைகள் என்பது சராசரியாக வாரத்திற்கு ஒன்று என்றாகிறது.இன்றைய கல்விச் சூழல் பற்றித் தொடர்ந்து கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் எழுதிக் கொண்டு தான் இருக்கின்றனர். எரிமலையின் விளிம்பில் இருக்கிறது நிலைமை என்று கூட எச்சரித்து வருகின்றனர். மதிப்பெண்களைச் சுற்றியே ஓயாமல் மாணவர்கள் விரட்டப்படுகின்றனர் என்பது அடிப்படை உண்மை. படி, படி, படி என்ற சொற்கள் மிகப்பெரும் வன்முறை ஆயுதமாகவே மாறி இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட பிறகு உளவியல் மருத்துவர்களிடம் சென்று உதவி தேடுவது விரிவாகப் பேச வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்.அறிவுப் பெருக்கம், உலக ஞானம், இன்ப வெளிக்குள் உலா, புதுமை தேடல், துருவி ஆராய்தல், குடைந்து நீராடுதல் என்பதாக அமைய வேண்டிய கல்வியின் பயணம் உண்மையில் எப்படி இருக்கிறது வேதாளம் சேர்ந்து, வெள்ளெருக்குப் பூத்து, பாதாள மூலி படர்ந்த மோசமான இடத்தில் வாழ்க்கைப்பட்ட கதையாக கசப்பிலும், வெறுப்பிலும், அச்சத்திலும், அவநம்பிக்கையிலும் கழிகிறது. எதையும் சந்திக்கும் உரம் போட்டு வளர்க்காத குழந்தைப் பருவமாக சமூகம் அடுத்தடுத்த தலைமுறைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது. வெற்றியின் கனி மட்டிலுமே ருசிக்க வேண்டும் என்ற போதனை சிறு சறுக்கலுக்குக் கூட தாக்குப் பிடிக்காதவர்களாக மாணவப் பருவத்தை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. ‘எதிர்த்துப் பேசாதே, சொன்னதைச் செய், பேச்சைக் குறை, போய் உட்கார்ந்து படி, உருப்படும் வழியைப் பார்’ என்ற ஒற்றை வழி உரையாடலே வீடுகளில் மிகுந்திருக்கிறது.\nகுரல்களை ஒலிக்காமல் செய்துவிடுவது உள்ளுணர்வுகளின் இழைகளை எப்படி கிழித்துச் சின்னாபின்னமாக்கும் என்பதை உணர்வதில்லை நாம். எல்லாம் மோசம் போன பின் கதறிக் கதறித் துடிக்கும் சமூகம் தன்னம்பிக்கையும், துணிவும், வீழ்ச்சியிலிருந்து மீண்டு வரும் உ��த் திண்மையும் குழந்தைப் பருவத்திலேயே புகட்டப் பட வேண்டியது இன்றியமையாதது என்பதை ஏன் விவாதிப்பதில்லை குழந்தைகள் தமது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும், பலவீனங்களைக் களைந்து கொள்ள வேண்டும், யாராவது ஏதாவது சொன்னால் சகிப்புத் தன்மையோடு அதைக் கேட்டுக் கொள்ளவேண்டும், கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும், தள்ள வேண்டியவற்றைத் தள்ளவும் பழக வேண்டும் என்பதெல்லாம் சொல்லி வளர்க்காத தன்மை தானே,திறமை வாய்ந்த மாணவர்களைக் கூட பலி வாங்கிக் கொண்டிருக்கிறது குழந்தைகள் தமது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும், பலவீனங்களைக் களைந்து கொள்ள வேண்டும், யாராவது ஏதாவது சொன்னால் சகிப்புத் தன்மையோடு அதைக் கேட்டுக் கொள்ளவேண்டும், கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும், தள்ள வேண்டியவற்றைத் தள்ளவும் பழக வேண்டும் என்பதெல்லாம் சொல்லி வளர்க்காத தன்மை தானே,திறமை வாய்ந்த மாணவர்களைக் கூட பலி வாங்கிக் கொண்டிருக்கிறது தமிழ்வழியில் படித்ததை ஏன் மாணவர்கள் கல்லூரியில் நுழையும் நேரத்தில் தலைக் குனிவாகக் கருத வேண்டும் தமிழ்வழியில் படித்ததை ஏன் மாணவர்கள் கல்லூரியில் நுழையும் நேரத்தில் தலைக் குனிவாகக் கருத வேண்டும் தாங்கள் தான் தவறு செய்துவிட்டோமோ என்று பெற்றோரும் சில வேலைகளில் தடுமாறும் இடமாக அது மாறிவிடுகிறது. மொழி பரிமாற்றத்தில் ஆங்கிலத்தின் இடம் சுயமதிப்பை இழக்கும் அளவுக்குச் சென்றது வேதனையானது. தாய்மொழிவழிக் கல்வியை உயர்கல்வியிலும் பெருமையோடு வழங்கி, வேலை வாய்ப்பையும் எதிர்காலத்தையும் உத்தரவாதப்படுத்தாத ஆட்சியாளர்களின் கொள்கை தடுமாற்றங்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகள் அல்லவா பிள்ளைகள் படும் பாடு தாங்கள் தான் தவறு செய்துவிட்டோமோ என்று பெற்றோரும் சில வேலைகளில் தடுமாறும் இடமாக அது மாறிவிடுகிறது. மொழி பரிமாற்றத்தில் ஆங்கிலத்தின் இடம் சுயமதிப்பை இழக்கும் அளவுக்குச் சென்றது வேதனையானது. தாய்மொழிவழிக் கல்வியை உயர்கல்வியிலும் பெருமையோடு வழங்கி, வேலை வாய்ப்பையும் எதிர்காலத்தையும் உத்தரவாதப்படுத்தாத ஆட்சியாளர்களின் கொள்கை தடுமாற்றங்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகள் அல்லவா பிள்ளைகள் படும் பாடு ஒட்டு மொத்த மாற்றங்களை உட்கொண்டு ஆரோக்கியமான கல்விச் சூழலைச் சமைத்திட வேண்டிய காலத்தின் அவசியம் மு��்னெப்போதையும் விட இப்போது அதிகரித்திருக்கிறது. பத்திரிகைகளைப் புரட்டும் போதெல்லாம் தட்டுப்படும் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர் புகைப்படங்கள் மீது தெறிக்கும் பெருமூச்சு அதைத் தான் சொல்லிக் கொண்டே இருக்கிறது.-எஸ்.வி.வேணுகோபாலன்\nஇடுகையிட்டது விடுதலை இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துகள் லேபிள்கள்: ஆளுமை, கல்வி, சமூகம், சிந்தனைகள், தற்கொலை, நிகழ்வுகள்\nதிங்கள், 26 டிசம்பர், 2011\nகுழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி\nமன அழுத்தம் என்பது ஒருவரை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்திவிடும். மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கிடையேயான மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு.\nமுறையான அரவணைப்பு இல்லாதது, பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, சமுதாயச் சூழல் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள், தவறான பாதைக்கு செல்வதாக ஏற்கனவே வெளிவந்த பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த மன அழுத்தத்தை சிறந்த குழுத் திட்டத்தின் மூலம் தடுக்க முடியும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சர்வதேச நிறுவனம், கோச்ரே எனும் புத்தகப் பதிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சியை நடத்தியது. இதில் மன அழுத்தம் அதிகரிப்\nபதற்கான காரணம் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்தது.\nஇதுகுறித்து, அக்குழுவில் ஒருவரான, குழந்தைகள் மனநல மருத்துவர் சாலி மெர்ரி கூறுகையில், இந்த ஆராய்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனென்றால், மன அழுத்த நோய் உலகெங்கிலும் பொதுவாகவே உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள், வளர்ந்த நாடுகளில் மன அழுத்தக் குறைபாடு இரண்டாவது இடத்தையும், வளரும் நாடுகளில் பிரதான இடத்தையும் பெற்றிருந்ததாக அறிவித்தனர்.\nஇதுகுறித்து, மனநல வியாதியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்து வரும் ஜான் ஹாகின்ஸ் பொது நலப் பள்ளியின் துணை பேராசிரியரான டாமர் மெண்டெல்சன் தெரிவிக்கையில், இந்நோயின் மூலம் இளைஞர்களின் தினசரி மகிழ்ச்சி அடியோ���ு அழிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் பள்ளி மற்றும் சமுதாயத்துடனான உறவையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி, மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும். இறுதியில், தொடர்ச்சியான நோய்களில் கொண்டு சென்று நிறுத்தும். முன்கூட்டியே எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் இதனை தடுக்கலாம். ஆனால் இம்முறையை குழந்தை களுக்கு செயல்படுத்துவது மிகக் கடினமான ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், நாங்கள், பல்வேறு நாடுகளில், ஐந்து முதல் பத்தொன்பது வயதிற்குட்பட்ட மொத்தம் 14,406 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 53 ஆய்வுகளை ஒன்றிணைத்தோம். இதில், ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டவர்களிடம் எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை.\nகுழு சார் தடுப்பு நடவடிக்கை, மற்ற மருத்துவ முறைகளை விட அனைத்து நபர்களிடமும் எளிதில் சென்றடையக்கூடியதாக உள்ளது. பெரும்பாலான திட்டங்கள், புலனறிவு நடத்தை சிகிச்சை சார்ந்தவையாக உள்ளன. மற்றவை , அழுத்தத்தைக் குறைத்தல், சுய திறன் மற்றும் அதிர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஒழுங்குபடுத்தும் நுணுக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது.\nமன அழுத்தம் என்பது உலகெங்கிலும் உள்ள தனிமனிதர்களிடம் உள்ள ஒரு நோயாகும். இந்த ஆராய்ச்சி இளைஞர்கள், பெற்றோர்கள், சுகாதார நல அலுவலர்கள், குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் நபர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ஆனால், மன அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக் கைக்கு அதிக செலவாகும். இதனை பல நாட்டு அரசுகளிடம் விவரித்திருக்கிறோம். அவர்கள் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇடுகையிட்டது விடுதலை இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துகள் லேபிள்கள்: ஆய்வு, உளவியல், குழந்தைகள், சமூகம், நிகழ்வுகள், மனச்சோர்வு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n> உளவியல் என்பது மனித நடத்தையை ஆராயும் முறை . > PSYCHOLOGY என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது கிரேக்கம். > PSYCHE என்ன...\nபேய் - உளவியல் பார்வை\nபல வருடங்களுக்குப் பின், கல்லூரி நண்பனை எதேச்சையாக வழியில் சந்திக்கிறீர்கள். இழந்த இளமை சற்றே எட்டிப் பார்க்க ஆனந்தமாக அவருடன் ஒரு உணவகத...\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\n21 ம் நூற்றா���்டின் முக்கிய நோய்யாக மனஅழுத்தம் இருக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது எல்லாம் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு அடு...\nபொதுவாக பாதுகாப்பின்மையும், பயமும் சேர்ந்துதான் மனநோய்யை உன்டாக்குகிறது. மனநோய்யின் அறிகுறிகள் மனச்சோர்வு, அர்த்தமற்ற புரியாத பயங்கள், தாழ...\n அன்பு என்பது ஒரு உணர்ச்சி உணர்ச்சி . அன்பு ஆங்கிலத்தில் love என்ற உணர்ச்சிக்கு இணையாக கருதினாலும், அன்பு என்ற சொல்ல...\nநுண்ணறிவு (Intelligence) என்பது , திட்டமிடுதல் , பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல் , பண்பியல் பண்பியலாகச் சிந்தித்தல் , எண்ணக்கருக்களையும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவலைப்பதிவு காப்பகம் செப்டம்பர் (1) ஆகஸ்ட் (1) ஜூலை (1) மார்ச் (1) செப்டம்பர் (1) ஏப்ரல் (1) டிசம்பர் (1) ஆகஸ்ட் (1) ஜூலை (1) மே (3) பிப்ரவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (6) ஆகஸ்ட் (3) ஜூன் (1) ஏப்ரல் (1) பிப்ரவரி (2) மார்ச் (1) டிசம்பர் (1) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (4)\nஎளிமையான கேள்விகள் கேட்டு அதனடிப்படையில் நமது குணாதிசயத்தைச் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் சற்று பொறுமையாக 70 கேள்விகளுக்குப் பதிலளிப்பது அவசியம்\nவிஞ்ஞானி பவ்லோவின் சமூக நோக்கும் பங்களிப்பும்\nகுடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...\nமத்திய வர்க மனநிலையின் மிக முக்கிய கூறு பேரார்வம், பெரும் சோர்வு.\nஅல்ஸ்ஹைமர் (1) அன்பு (2) ஆக்கத்திறன் (3) ஆய்வு (4) ஆளுமை (7) இலக்கியம் (2) இனையதளம் (1) உணர்ச்சி (3) உளவியல் (23) உறக்கம் (1) ஊக்குவித்தல் (1) ஒற்றைத் தலைவலி (2) கல்வி (4) கற்றல் (3) காதல் (3) குடிநோய் (1) குழந்தைகள் (4) சமூகம் (13) சிந்தனைகள் (8) சினிமா (1) தமிழ் சொல்கள் (2) தலைவலி (1) தற்கொலை (10) திருப்தி (1) நடத்தை (8) நிகழ்வுகள் (15) நுண்ணறிவு (1) பசி (1) பாலியல் (2) பேய் (1) மன அழுத்தம் (9) மனக்காயம் (2) மனச்சோர்வு (3) மனநலம். (1) மனநோய் அறிகுறிகள். (1) மனவுளைச்சல் (2) ஹலூசினேசன் (1) ACT (1) love (3) Motivation (1) PTSD (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2019/09/london-protest.html", "date_download": "2020-10-25T19:15:05Z", "digest": "sha1:RNWAFRLBJHZVY2CI7DQISRQILGYE2BG7", "length": 12102, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "அத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nபிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னால் இன்று நண்பகல் நடைபெற்ற மேற்படி\nஆர்ப்பாட்டத்தில் பௌத்த பேரினவாதத்தை நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய படி பெருமளவிலான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.\nகடந்த திங்கட்கிழமை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பௌத்த தேரரின் உடலம் அடக்கம் செய்யப்பட்டமை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் இலங்கை நீதித்துறையின் மீதான கேள்வியையும் எழுப்பியுள்ளது.\nஇதனையடுத்து நேற்றைய தினம் (செவ்வாய்கிழமை) முல்லைத்தீவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nம���ரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்க...\nதராகி சிவராம் கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618625", "date_download": "2020-10-25T19:27:46Z", "digest": "sha1:ZF6IPN6TDGWAM6HNOOUUB33I5J4ILB6S", "length": 13477, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "ஐபிஎல்2020 டி20 போட்டி; பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி: வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது பஞ்சாப் அணி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐபிஎல்2020 டி20 போட்டி; பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி: வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது பஞ்சாப் அணி\nஐபிஎல் 2020 டி 20\nதுபாய்: ஐபிஎல் 2020 துபாயில் கொரோனா காரணமாக எந்தவித ஆரவாரமின்றி தொடங்கியது. கொரோனா காரணமாக ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ரன்களை எடுத்தது. இதனை தொடர்ந்து 158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.\nஐபிஎல் 2020 சீசனின் 2-வது ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் ரன் ஏதும் அடிக்காத நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த சிம்ரோன் ஹெட்மையரை 7 ரன்னிலும், பிரித்வி ஷாவை 5 ரன்னிலும் வெளியேற்றினார் முகமது ஷமி. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 13 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. அதேசமயம் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடியது. குறிப்பாக ஷ்ரேயாஸ் அய்யர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பந்தை சிக்சருக்கு துரத்தினார். அணியின் ஸ்கோர் 13.6 ஓவரில் 86 ரன்னாக இருக்கும் போது ரிஷப் பண்ட் 31 ரன்னில் வெளியேறினார்.\nஅடுத்த ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி 14.1 ஓவரில் 87 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்னிங்ஸ் ஓரளவிற்கு முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ஆனால், ஆல்-ரவுண்டர் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாட, ஸ்கோர் 150-ஐ நெருங்கியது. 19-வது ஓவரில் மூன்று பவுண்டரிளும், கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ், 3 பவுண்டரிகள் விரட்டினர். அத்துடன் 20 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் கடந்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்து ரன்அவுட் ஆனார். ஆனால் அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது. ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 53 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் 3 ரன்கள் அடிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்துள்ளது. பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், காட்ரெல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\n டெல்லி மக்களை கதற வைக்கும் காற்று மாசு\nதிருப்பதியில் ஏழுமலையான�� கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nபணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா: தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல்\n4வது வெற்றியை பதிவு செய்த CSK: 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடியது சிஎஸ்கே\nதமிழகத்தில் மேலும் 2,869 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.6 லட்சமாக உயர்வு; இதுவரை 6.67 லட்சம் பேர் குணம்.\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்; கொரோனாவும் நுரையீரல் பாதிப்பும் உள்ளது: மருத்துவமனை அறிக்கை..\nதமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஈடுபடும் அரசின் நடவடிக்கையைத் திரும்பப் பெற துரைமுருகன் வலியுறுத்தல்..\nசோதனை முடிவுகளின் அடிப்படையில், அடுத்தாண்டு ஜூன் மாதம், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம் \n× RELATED ஐ.பி.எல். டி-20 போட்டி தொடரில் இருந்து பிராவோ காயம் காரணமாக விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620627/amp", "date_download": "2020-10-25T19:39:17Z", "digest": "sha1:FJUH7JZR3PREDMI4XQ5PR5YBLIERU4ET", "length": 9775, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் வெபினார் இயங்குதள ஆலோசனை கூட்டம் | Dinakaran", "raw_content": "\nமெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் வெபினார் இயங்குதள ஆலோசனை கூட்டம்\nவெபினார் பிளாட்ஃபார்ம் ஆலோசனைக் கூட்டம்\nசென்னை: இந்தியாவில் சுகாதார நலம் பல்வேறு மாற்றங்கள் அடைந்து வருகிறது. இந்தியா கோவிட்-19 சவாலை நன்கு எதிர்கொள்கிறது. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (MMM) பரிவோடு, நெறியாக, அதிக செலவின்றி, தொழிற்நுட்பத்தை ஏதுவாக்கி சுகாதாரத்தை வழங்க பெரும் முயற்சியாற்றும் ஒரு தன்னிகரற்ற சுகாதார நல மையமாக விளங்குகிறது. இதுகுறித்து, மெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் இதயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேக்கப் ஜேம்ஸ்ராஜ் கூறுகையில், “உலக இதய தினத்தை முன்னிட்டு நாம் இதயத்தின் பொறுப்புணர்வுக்காக மீண்டும் ஒருமுறை உறுதியேற்போம். இதயநாள நோய் இறப்பின் முன்னணி காரணியாக விளங்குகிறது. மெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைத் துறை இன்று (29ம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை வெபினார்’’ என்ற ஒரு இயங்குதள ஆலோசனை கூட்டம் `நியூட்ரியோத்சவ் 2020’ஐ ஒருங்கிணைத்து நடத்துகிறது”, என்றார்.\nமாணவர் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை குறைத்தது பச்சை துரோகம்: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nசென்னையில் மேலும் 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 2,869 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.6 லட்சமாக உயர்வு; இதுவரை 6.67 லட்சம் பேர் குணம்.\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்; கொரோனாவும் நுரையீரல் பாதிப்பும் உள்ளது: மருத்துவமனை அறிக்கை..\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை\nதமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஈடுபடும் அரசின் நடவடிக்கையைத் திரும்பப் பெற துரைமுருகன் வலியுறுத்தல்..\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nதாமதமாகும் உள்ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் பன்வாரிலாலை பிற்பகல் 3.30 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..\nசற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\nவடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nசென்னையில் 15 இடங்களில் குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nநீதிபதி கலையரசன் குழு பரிந்துரைப்படி 10% உள்ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றாதது ஏன்: எடப்பாடி அரசின் பொறுப்பற்ற செயலால் மாணவர்கள் பாதிப்பு: மு.க. ஸ்டாலின் கண்டனம் \nசென்னை தியாகராய நகருக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு: சென்னை மாநகராட்சி\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அள��ப்பு\nபண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படம் வெளியாவதில் அரசு தடையாக இருக்காது: அமைச்சர் கடம்பூர் ராஜு\nமுதுகெலும்பு இருந்தால் ஆளுநருக்கு கெடு விதித்து 7.5% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதலைப் பெறுங்கள்: பொன்முடி அறிக்கை..\nசென்னையில் உள்ள மதுபான பார்களில் சட்டவிரோதமாக ஹுக்கா போதைப்பொருள் பயன்படுத்தியதாக 14 பேர் கைது\nதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T19:47:35Z", "digest": "sha1:RV5OCUXVWRIXTWVQNFX4PHAMWRKBVDU7", "length": 8546, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூட்டுறை திரவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூட்டுறை திரவம் (Synovial fluid) நீர்ம மூட்டு குழிகளில் காணப்படும் நியூட்டன் வகையிலாப் பிசுப்பு திரவமாகும். அசையும்போது நீர்ம மூட்டுக் குருத்தெலும்புகளுக்கிடையில் ஏற்படும் உராய்வினைக் குறைப்பதே மூட்டுறை திரவத்தின் முக்கியமான பணியாகும்.\nமூட்டுறை திரவத்தை சாதாரணமானவை, அழற்சியல்லாலாதவை, அழற்சியானவை, சீழ் பிடிப்பவை, இரத்தக்கசிவானவை என்று வகைப்படுத்தலாம் :\nபெரியவர்களின் முட்டி மூட்டுகளில் காணப்படும் மூட்டுறை திரவத்தின் வகைப்பாடு\nஇயல்பானது அழற்சியல்லாலாதவை அழற்சியானவை சீழ் பிடிப்பவை இரத்தக்கசிவானவை\nகூழ்மநிலை அதிகம் அதிகம் குறைவு கலந்தது குறைவு\nதெளிவு தெளிவானது தெளிவானது கலங்கியது மங்கலானது கலந்தது\nநிறம் வண்ணமற்றது/வைக்கோல் நிறம் வைக்கோல் நிறம்/மஞ்சள் மஞ்சள் கலந்தது சிவப்பு\nபல்கூறுகளாலான நியூட்ரோஃபில் (%) <25 <25[1] 50[1]-70[1] >70[1] இரத்த அளவு\nகிராம் நிறமூட்டல் (Gram stain) எதிர்மை எதிர்மை எதிர்மை பொதுவாக ஏற்பு எதிர்மை\nபல்வேறு மூட்டுறை திரவ வகைகளும் குறிப்பிடத்தக்க நோயறிதல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன:[2][3]\nமுதுமை மூட்டழற்சி (Osteoarthritis), மூட்டுஅழுகல் நோய்\nநாள்பட்ட கீல்வாதம் (chronic gout) அல்லது போலியான கீல்வாதம் (pseudogout)\nமண்டலிய செம்முருடு (சிஸ்டமிக் லூபஸ் எரிதிமாடோசஸ்; Systemic lupus erythematosus)\nசெந்தடிப்புக் கண்டு (Erythema nodosum)\nநரம்புநோயிய மூட்டு மெலிவு நோய் (Neuropathic arthropathy) (சாத்தியமான இரத்தக்கசிவுடன்)\nஅரிவாள் சிவப்பணு இரத்தசோகை (Sickle-cell disease)\nதசையில் மாவுப் பொருள் ஏற்றம�� (Amyloidosis)\nகடும் வாதக் காய்ச்சல் (Acute rheumatic fever)\nகடும் கீல்வாதம் அல்லது போலியான கீல்வாதம்\nதம்ப முள்ளந்தண்டழல் (Ankylosing spondylitis)\nநோய்த் தொற்று (infection) [அதிநுண்ணுயிரி (வைரசு), பூஞ்சை, நுண்ணுயிரி (பாக்டீரியா)], உண்ணி பாக்டீரியா நோய் (Lyme disease)\nகடும் படிக மூட்டுறை அழற்சி (Acute crystal synovitis)\nசீழ் பிடிப்பவை (தொகுதி III)\nசீழ் உருவாக்கும் பாக்டீரிய நோய்த்தொற்று (Pyogenic bacterial infection)\nஅழுகும் வாதம் அல்லது சீழ்வாதம் (Septic arthritis)\nஇரத்த ஒழுக்கு நோய் அல்லது குருதி உறையாமை (Hemophilia) / குருதி திரள் பிறழ்வு (coagulopathy)\nஅரிநோய் (Scurvy) - உயிர்ச்சத்து சி பற்றாக்குறை நோய்\nநரம்புநோயிய மூட்டு மெலிவு நோய்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 15:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/kancheepuram-sintex-bapl-ltd-recruitment-2020/", "date_download": "2020-10-25T20:14:11Z", "digest": "sha1:WT4YGTLAQSAVHTBDQR2NIC7XKUJERBBK", "length": 5368, "nlines": 59, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Painter வேலை வாய்ப்பு!! மாதம் Rs.25,000 வரை சம்பளம்!!", "raw_content": "\n மாதம் Rs.25,000 வரை சம்பளம்\nகாஞ்சிபுரம் SINTEX BAPL LTD தனியார் நிறுவனத்தில் Painter பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு National Trade Certificate (NTC) & Above சான்றிதழ்கள் இருக்க வேண்டும். . இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் Painter பணிக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு National Trade Certificate (NTC) & Above சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் Painter பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 20 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Painter பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை���ளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nDiploma படித்தவர்களுக்கு Machine Operators வேலை\nடிகிரி முடித்தவர்கள் Admin Executive பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/2018/05/Butter-Chicken-masala-recipe-in-tamil.html", "date_download": "2020-10-25T19:34:26Z", "digest": "sha1:B5LWCUBHQJVASVTQFMQWKFBGWMDXSGZ7", "length": 6083, "nlines": 77, "source_domain": "www.exprestamil.com", "title": "பட்டர் சிக்கன் மசாலா - Butter Chicken Masala - Expres Tamil", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nகாவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிபெருக்கின் சிறப்புகள்\nபட்டர் சிக்கன் மசாலா - Butter Chicken Masala\nசிக்கன் - அரை கிலோ\nவெங்காயம் - 200 கிராம்\nதக்காளி - 200 கிராம்\nஇஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nமுந்திரி விழுது - 2 தேக்கரண்டி\nகஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா - அரை தேக்கரண்டி\nசீரகப்பொடி - அரை தேக்கரண்டி\nதயிர் - 1 கப்\nமிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி\nவெண்ணெய் - 4 தேக்கரண்டி\nபிரெஷ் கிரீம் - 2 தேக்கரண்டி\nசிவப்பு கலர் - அரை தேக்கரண்டி\nபட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2\n1. சிக்கன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தயிர், கறி மசாலா, கறுப்பு உப்பு, கஸ்தூரி மேத்தி, சிவப்பு கலர் ஆகியவற்றை நன்றாக கலந்து சிக்கனில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.\n2. கடாயில் வெண்ணையை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.\n3. தொடர்ந்து தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.\n4. சிக்கன் ஊற வைத்த மசாலா கலவை மீதமிருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளவும். மசாலா கலவை வேக ���ேவையான நீர் விடவும். ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பில் அல்லது மைக்ரோவேவ் ஓவனில் வைத்து இருபுறமும் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.\n5. தயார் செய்த மசாலா கலவையுடன், வெந்த சிக்கனை சேர்த்து, பிரெஷ் கிரீமையும் சேர்க்கவும்.\n6. பட்டர் சிக்கன் மசாலாவை இறக்கும் முன், அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான பட்டர் சிக்கன் மசாலா ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/22/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-25T19:46:25Z", "digest": "sha1:F235XAMQV6ADXCNLF2Z7CO6OD6PIUFFQ", "length": 11088, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழு நியமனம் - Newsfirst", "raw_content": "\nகண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழு நியமனம்\nகண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழு நியமனம்\nColombo (News 1st) கண்டி – பூவெலிகடயில் இடிந்து வீழ்ந்த கட்டடம், உரிய நிறுவனங்களிடம் அனுமதி பெற்று நிர்மாணிக்கப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nகண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட போது, உரிய நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்ட அனுமதியை மீறியே, கட்டடத்தின் உடைந்த பகுதி நிர்மாணிக்கப்பட்டமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க கூறியுள்ளார்.\nவிசாரணை அறிக்கைககளுக்கமைய உரிய தரமின்றி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்படுமாயின், குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, கண்டி நகர எல்லைக்குபட்ட பகுதியில் ஆபத்து ஏற்படும் என சந்தேகிக்கப்படும் கட்டடங்களை ஆய்வு செய்வதற்கு 10 பேர் அடங்கிய குழுவை நியமிப்பதற்கு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇந்த விசேட குழுவின் முதற்கூட்டம் இன்று (22) காலை நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nகண்டி – பூவெலிகடவில் கட்டடம் தாழிறங்கியமைக்கு, தளர்வான ம��்ணின் மீது கட்டடம் நிர்மாணிக்கப்பட்டமையே காரணம் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.\nகட்டடத்தின் பாரத்தைத் தாங்க முடியாமையால் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக, நிறுவகத்தின் கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான புவிச்சரிதவியல் நிபுணர் சமந்த போகஹபிடிய கூறினார்.\nகண்டி – பூவெலிகடவில் தாழிறங்கிய 5 மாடி கட்டடம், பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.\nவீட்டின் உரிமையாளர் உள்ளிட்டவர்கள் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து வௌியேறியதாகக் கூறினாலும், 3 – 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் முன்னெச்சரிக்கை கிடைத்தவுடன் அவர்கள் வீட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த அபாயம் தொடர்பில் அயலவர்களுக்கு அவர்கள் அறிவிக்கவில்லை எனவும் அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.\nகண்டி – பூவெலிகட சங்கமித்ரா வீதியிலுள்ள கட்டடம் தாழிறங்கியதில் ஒன்றரை மாத சிசுவும் அதன் பெற்றோரும் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.\nதலதா மாளிகைக்கு செல்வோருக்கு NIC கட்டாயம்\nகண்டியில் மின்தூக்கி அறுந்து வீழ்ந்து இருவர் உயிரிழப்பு\nதிங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nஇடிந்து வீழ்ந்த கட்டட ஆய்வுக்காக 21 பேர்\nசனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nபூவெலிகட கட்டட இடிவிற்கு பலமற்ற கட்டமைப்பும் தரமற்ற கட்டுமானமுமே காரணம்: மத்திய மாகாண ஆளுநர்\nதலதா மாளிகைக்கு செல்வோருக்கு NIC கட்டாயம்\nமின்தூக்கி அறுந்து வீழ்ந்து இருவர் உயிரிழப்பு\nஇடிந்து வீழ்ந்த கட்டட ஆய்வுக்காக 21 பேர்\nபூவெலிகட கட்டட இடிவிற்கு தரமற்ற கட்டுமானமே காரணம்\nகம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்\nபொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை\nதபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இல்லை\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nதமது நாட்டு உயர்ஸ்தானிகரை மீள அழைக்கும் பிரான்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடி��ோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakarjanai.com/category/life/", "date_download": "2020-10-25T19:51:17Z", "digest": "sha1:H5F2OUGF5FMCHHTZSIL36WLV4RTEP64A", "length": 8759, "nlines": 113, "source_domain": "rajakarjanai.com", "title": "உங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம் – rajakarjanai", "raw_content": "\nஅறிவியல், கல்வி மற்றும் தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஇளைஞர்களுக்காக (வளரும் சமுதாயமே வாருங்கள்\nCategory Archives: உங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nகிராமத்து கிருஷ்ணவேணியும்- நகரத்து நந்தினியும்..\nநமது சென்னையில் ஒரு குடியிருப்பு வளாகம். ஒருவர் முகம் ஒருவர் பார்க்காத இந்த நகர வாழ்க்கையில் எப்படியோ நட்பாகி விட்டார்கள் [...]\nவாயுத்தொல்லை என்பது பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவயதினரும் அனுபவிக்கும் அன்புத் தொல்லை .. ஏன் அன்புத் தொல்லை என்கிறீர்களா.. சாப்பிட ஆசை [...]\nகருப்பை – பெண்மையின் பொக்கிஷ சுருக்குப்பை\nபெண்மை என்பது பொக்கிஷம். அதிலும் அந்தப் பெண்மையின் தாய்மை என்பது கடவுள் நமக்களித்த மிகப் பெரிய வரம்.. ஆம் நண்பர்களே.. [...]\nமல்லிகையே..மல்லிகையே.. மனம் கவரும் மருத்துவ மல்லிகையே\nமல்லிகைப் பூ என்றாலே மல்லிகையே.. மல்லிகையே என்ற நடிகை தேவயானி தெற்றுபல் தெரிய பாடும் நினைத்தேன் வந்தாய் படப்பாடல் கண்டிப்பாக [...]\nதேங்காய்ப் பாலின் அற்புதங்கள் ..\nதேங்காய் பால் மட்டுமே போதுங்க.. நம் உடலை சுத்தமாக்க…- என்கிறார் சித்த மருத்துவர்-சித்தப்பா. அதி ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட [...]\nமன அழுத்தம் – மன சோர்வு ஏன் வருகிறது\nநம்மில் பல பேருக்கு மனசோர்வு எனப்படும் மன அழுத்தம் சகஜமாக எல்லாருக்கும் இருக்கிறது. வேலைப் பளு, சில பல புரியாத [...]\nநீரிழிவு – இயற்கை மருத்துவம்\nநீரிழிவு இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய பயத்தை பலரிடையே ஏற்படுத்தி கதிகலங்க வைத்துள்ளது. மட்டுமல்லாது பணம் புரளும் மிகப்பெரிய மருத்துவம் இது. [...]\n🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐 🌐தவறு செய்கிறார்கள் என வெறுக்கத் தொடங்கினால் வாழ்வில் யாரையுமே நேசிக்க முடியாது. 🌐வாழ்க்கைய ஈசியா வாழ முடியாது, பிரச்சனைகள் [...]\nஇரவில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா\nபல பேர் இரவில் நன்றாக தூங்க முடியாமல் தவித்து வாடுகிறார்கள். அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் சில குறிப்புகள் 1.தேனோடு நெல்லிக்காயை [...]\nஉங்கள் மற்றும் உங்களுக்காகேவே அற்புதங்களை அள்ளித்தரும் வள்ளல் தான் ஆழ்மனம் நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு நம் எண்ணங்களே காரணம். [...]\nகிராமத்து கிருஷ்ணவேணியும்- நகரத்து நந்தினியும்..\nகருப்பை – பெண்மையின் பொக்கிஷ சுருக்குப்பை\nமல்லிகையே..மல்லிகையே.. மனம் கவரும் மருத்துவ மல்லிகையே\nதேங்காய்ப் பாலின் அற்புதங்கள் ..\nUncategorized – எதிலும் சேராதது…\nஅறிவியல், கல்வி , தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஇளைஞர்களுக்காக – விழிப்புணர்வு ,விவேகம்.\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nக்ரைம் – டீப் -பரபரப்பு\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஅறிவியல், கல்வி மற்றும் தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஇளைஞர்களுக்காக (வளரும் சமுதாயமே வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2019/10/87.html", "date_download": "2020-10-25T19:44:43Z", "digest": "sha1:AFHKM7EYTA4WUVRZ43USEDKWV7VKC3VG", "length": 12461, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களை���ே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.\nகுழந்தை இருக்கும் குழிக்கு அருகில்\nரிக் இயந்திரம் மூலம் தற்போது அகலமான குழி தோண்டப்படுகிறது\n100 அடியை எட்டியதும் உள்ளே இறங்கி குழந்தையை மீட்க ஆறு பேர் கொண்ட குழு குழிக்குள் இறங்க தாயாரான நிலையில்\nதற்போதைய நிலவரம் சுரங்கம் வழியே குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.\nதனி ஒருவனாக சென்று மீட்டுவரத் தயார் என வீரர்களில் ஒருவரான நகைமுகன் தெரிவித்துள்ளார்.\nதீபாவளி தினமான இன்று உலகத் தமிழர்களின் பிரார்த்தனையாக சிறுவன் சுஜித்தை எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும் என்பதாகவே அமைந்துள்ளது.\nஊடகங்கள் ஊடாக உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் சிறுவன் சுஜித் மீட்கப்படும் காட்சிகளை கண் கலங்கியபடி பார்த்து வருகின்றனர்.\nஎப்டியாவது சுஜித் காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசுஜித் என்ற சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனை தொடர்கிறது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறு���்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்க...\nதராகி சிவராம் கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/virat-kohli-thinking-to-change-kuldeep-yadhav/", "date_download": "2020-10-25T19:54:05Z", "digest": "sha1:7U2E5N3S77FSJOW6PY4M3OVMOYAJ4HYH", "length": 8299, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "Virat Kohli : குலதீப் யாதவை அடுத்த போட்டியில் தூக்கி இவரை அணியில் சேர்க்க உள்ள கோலி - திட்டம் இதுதான்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் Virat Kohli : குலதீப் யாதவை அடுத்த போட்டியில் தூக்கி இவரை அணியில் சேர்க்க உள்ள...\nVirat Kohli : குலதீப் யாதவை அடுத்த போட்டியில் தூக்கி இவரை அணியில் சேர்க்க உள்ள கோலி – திட்டம் இதுதான்\nஇந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது\nஇந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் நாளை நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் ஒரு மாறுதலை ஏற்படுத்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முடிவு எடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விராத் கோலி மேற்கொள்ளவிருக்கும் மாற்றம் குறித்து இந்த பதிவில் காணலாம். கடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஅந்த போட்டிகளில் புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினார்கள். ஆனால் இந்த இரண்டு போட்டிகளிலும் குல்தீப் யாதவ் சோபிக்க தவறியதால்அவர் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து ஒரு விக்கெட் மட்டுமே அவர் அடுத்துள்ளார். அது மட்டுமின்றி நிறைய ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்க கோலி திட்டமிட்டுள்ளார். அதன்படி குல்தீப் யாதவ் பதிலாக இந்திய அணியில் ஜடேஜா இடம் பெற்றால் அது இந்திய அணி பேட்டிங்க்கும் பெரிய அளவில் உதவும் மேலும் அவர் பவுலையும் சிறப்பாக செய்வார் என்று கோலி கருதுகிறார்.\nஎனவே இந்திய அணியில் மூன்று ஆல்ரவுண்டர்கள் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் கோலி ஜடேஜாவை அணியில் சேர்க்க உள்ளார். ஏற்கனவே இந்திய அணியில் பாண்டியா மற்றும் ஜாதவ் ஆகியோர் உள்ளதால் நாளைய போட்டியில் ஜடேஜா சேர்க்கப்பட்டால் மூன்று ஆல்ரவுண்டர்கள் இருப்பார்கள் இது இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவும் என்றும் கோலி கருதியுள்ளார். எனவே நாளைய போட்டியில் இந்திய அணியில் இந்த மாற்றம் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\n3 நாளில் கபில் தேவின் கண்டிஷனை கரெக்ட் செய்த மருத்துவர்கள் – ஆல் இஸ் வெல்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோரை கஷ்டப்படுத்தும் படி பி.சி.சி.ஐ போட்டுள்ள புது ரூல்ஸ் – விவரம் இதோ\nஐ.பி.எல் முடிந்த கையோடு வெளிநாட்டிற்கு பறக்கும் இந்திய அணி – பி.சி.சி.ஐ வெளியிட்ட போட்டி அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T19:02:56Z", "digest": "sha1:IXHATELLOATIJVDBXPXGJREZ2IG55RQ4", "length": 14148, "nlines": 130, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. அவற்றுள் 181 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]\nநிகர சொத்து மதிப்பு மற்றும் இலாபம் ஈட்டும் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை, மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2] [3]\n21 சூலை 2014 நிலவரத்தின் படி, இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது.[4] 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.\n1 மகா நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்\n1.1 மகா நவரத்தினம் தகுதி பெற்ற நிறுவனங்கள்\n2 நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்\n2.1 நவரத்தின தகுதி பெற்ற நிறுவனங்கள்\n3 சிறு நவரத்தின நிறுவனங்கள்\n3.1 முதல் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள்\n3.2 இரண்டாம் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள்\nமகா நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்தொகு\nநவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்\nஇந்தியப் பங்குச் சந்தையில் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.\nஆண்டு வருமானம், கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ. 20,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் சராசரி ஆண்டு நிகர சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வரிகளையும் செலுத்திய பிறகு, இலாபம் 2,500 கோடிக்கும் மேலாக இருந்திருக்க வேண்டும்.\nநிறுவனம் உலகளாவிய இருப்பு கொண்டிருக்க வேண்டும்.\nமகா நவரத்தினம் தகுதி பெற்ற நிறுவனங்கள்தொகு\nபாரத மிகு மின் நிறுவனம்\nதேசிய அனல் மின் நிறுவனம்\nஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்\nசிறு நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்.\nகடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனம், நிகர மதிப்பு மற்றும் வரிக்கு பிந்தைய நிகர லாபம், ஒரு பங்கின் ஈவுத்தொகை மற்றும் முலதனச் செயல்பாடு அடிப்படையில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.\nநவரத்தின தகுதி பெற்ற நிறுவனங்கள்தொகு\nதேசிய கனிம வள நிறுவனம்\nஇந்திய மின் கட்டமைப்பு நிறுவனம்\nஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்\nதேசிய கட்டிடக் கட்டுமானக் கழகம்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்\nஇந்திய கப்பல் போக்குவரத்து கழகம்\nசிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில், முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.\nமுதல் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள்தொகு\nஇந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்\nமத்திய சேமிப்புக் கிடங்கு கழகம்\nஇந்தியக் கடல் தூர்வாரும் நிறுவனம்\nகார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம்\nஇந்துஸ்தான் செய்தித்தாள் உற்பத்தி நிறுவனம்\nவீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சி நிறுவனம்\nஇந்திய அரிய வகை கனிமங்கள் நிறுவனம்\nபுதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி முகமை\nமசாகன் கப்பல் கட்டும் நிறுவனம்\nமிஸ்ரா உலோகக் கனிம நிறுவனம்\nநுமலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம்\nஇராஷ்டிரிய பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ்\nமத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம்\nதென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்\nமேற்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்\nமகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம்\nபாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்\nபிரிட்ஜ் மற்றும் ரூப் நிறுவனம் (இந்தியா)\nஇந்தியச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்\nஇந்த���ய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்\nகுதிரைமுக இரும்பு கனிம நிறுவனம்\nமங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்\nஉலோகங்கள் மற்றும் கனிம வணிகக் கழகம்\nதேசிய புனல் மின் கழகம் என் எச் பி சி லிமிடெட்\nஇரண்டாம் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள்தொகு\nஇந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2020, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/01/18012506/In-Arni-The-soldiers-house-lock-is-broked--Rs55-lakh.vpf", "date_download": "2020-10-25T19:56:59Z", "digest": "sha1:QYYOOTCZ4NR2XOILGZNH3YTJPUHQODIL", "length": 12557, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Arni, The soldier's house lock is broked, Rs.5.5 lakh jewelery, cash robbery || ஆரணியில் ராணுவவீரர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5½ லட்சம் நகை, பணம் கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆரணியில் ராணுவவீரர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5½ லட்சம் நகை, பணம் கொள்ளை\nஆரணியில் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nஆரணி முள்ளிப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40), ராணுவ வீரர். இவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் வீட்டில் லாவண்யாவின் தாய் கலைச்செல்வி, அண்ணன்கள் பச்சையப்பன், சங்கர் ஆகியோர் குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வருகின்றனர்.\nசங்கருக்கு வருகிற பிப்ரவரி மாதம் 5-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக திருமண பத்திரிகையை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சின்னகொழப்பலூரில் உள்ள உறவினர் வீட்டில் பத்திரிகை வைப்பதற்காக குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் சென்றனர்.\nநேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்து 8¾ பவுன் நகைகள், திருமணத்துக்காக வைத்திருந்த ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. நகை, பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5½ லட்சம் இருக்கும்.\nஇதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\n1. ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை\nஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.\n2. திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு\nதிருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருடப்பட்டது.\n3. 2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு\n2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது.\n4. புதுவை தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை திருட்டு\nதொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகையை திருடி சென்றவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. களக்காடு அருகே மூதாட்டியை ஏமாற்றி 30 பவுன் நகை மோசடி பூசாரிக்கு வலைவீச்சு\nகளக்காடு அருகே மூதாட்டியை ஏமாற்றி 30 பவுன் நகை மோசடி செய்த பூசாரியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t156016-1", "date_download": "2020-10-25T19:55:42Z", "digest": "sha1:J5IUSIL63RF3266ULFPN3LYNFIN677BD", "length": 22290, "nlines": 159, "source_domain": "www.eegarai.net", "title": "அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் ��டிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\nஅமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு\nஅமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களால் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு, அங்கு தங்கி பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் ஹெச்1பி நுழைவுஇசைவை அமெரிக்கா வழங்கி வருகிறது. அவ்வாறு ஹெச்1பி நுழைவுஇசைவு பெற்று பணியாற்றுபவா்களில் பெரும்பாலானோா் இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற மையம் அளித்த தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:\nஅமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற கடந்த செப்டம்பா் மாதம் வரை ஹெச்1பி நுழைவுஇசைவு கோரியவா்களில் 24 சதவீதம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதே போல், அமெரிக்காவில் தொடா்ந்து பணியாற்ற ஹெச்1பி நுழைவுஇசைவு கோரியவா்களில் 12 சதவீதம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டிலுள்ள இந்திய நிறுவனங்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. டெக் மஹிந்திரா நி���ுவனத்தில் பணியாற்ற ஹெச்1பி நுழைவுஇசைவு கோரி விண்ணப்பித்தவா்களில் 41 சதவீதம் போ் கடந்த செப்டம்பா் மாதம் வரை நிராகரிக்கப்பட்டுள்ளனா்.\nஇது கடந்த 2015-ஆம் ஆண்டு 4 சதவீதமாக மட்டுமே இருந்தது.\nஇதே காலகட்டத்தில், டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்ற நுழைவுஇசைவு கோரியவா்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது, 6 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. விப்ரோ நிறுவனத்துக்கு 7 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக உயா்ந்துள்ளது.\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு 2 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 10-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகம்: அதே வேளையில், அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலான ஹெச்1பி நுழைவுஇசைவுகளே நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஅமேசான், மைக்ரோசாஃப்ட், இண்டெல், கூகுள் ஆகிய நிறுவனங்களில் பணியாற்ற விண்ணப்பத்திருந்தோா்களில் 1 சதவீதத்தினரின் நுழைவுஇசைவுகள் கடந்த 2015-ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டிருந்தன.\nநடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை அமேசான் நிறுவனத்துக்கு 6 சதவீதமாகவும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு 8 சதவீதமாகவும், இண்டெல் நிறுவனத்துக்கு 7 சதவீதமாகவும், கூகுள் நிறுவனத்துக்கு 3 சதவீதமாகவும் மட்டுமே அதிகரித்துள்ளன.\nஇதே போல், அமெரிக்காவிலுள்ள இந்திய நிறுவனங்களில் பணியாற்றி வருவோா், அங்கு தொடா்ந்து பணியாற்ற அனுமதி கோரி தாக்கல் செய்த ஹெச்1பி நுழைவுஇசைவுகள் நிராகரிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nRe: அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வ��ங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sp-balasubrahmanyam-condition-when-he-had-to-do-a-show-for-us-says-swapnadutt--tamilfont-news-270607", "date_download": "2020-10-25T20:11:54Z", "digest": "sha1:L3WAL37QZUDBHQFXZI55LICPRN3GJHAF", "length": 12315, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "SP Balasubrahmanyam condition when he had to do a show for us says Swapnadutt - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எஸ்ப��பி போட்ட கண்டிஷன்: தயாரிப்பாளர் தகவல்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எஸ்பிபி போட்ட கண்டிஷன்: தயாரிப்பாளர் தகவல்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைந்து இரண்டு நாட்கள் ஆன போதிலும் அவரை பற்றிய செய்திகளும், அவருடன் பழகியவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன\nஅந்த வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் எஸ்பிபி அவர்களை ஒரு நிகழ்ச்சிக்காக அணுகியபோது அவர் போட்ட ஒரு கண்டிஷன் குறித்து பகிர்ந்துள்ளார்\nஇதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: எனக்கு இப்போதும் நன்றாக அவர் கூறிய வார்த்தைகள் ஞாபகம் இருக்கிறது. குழந்தைகள் பாடல்கள் பாடும் ஒரு பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரிடம் அனுமதி கேட்க சென்று இருந்தேன். அப்போது அவர் ஒரு கண்டிஷன் போட்டார். அது என்னவெனில் இந்த நிகழ்ச்சியின் போது ஒரு குழந்தைகூட அழுவதை நான் அனுமதிக்க மாட்டேன். அப்படியே அழுதாலும் அவர்களை படம்பிடித்து டிஆர்பிகாக அந்த அழுகையை பயன்படுத்தக் கூடாது’ என்று கண்டிஷன் போட்டார்\nஅவருடைய கண்டிஷனை நான் முழு அளவில் ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி அந்த கண்டிஷன் எனது தொலைக்காட்சிக்கான பார்வையையும் மாற்றியது: நன்றி எஸ்பிபி அவர்களே என்று ஸ்வப்னா தத் பகிர்ந்துள்ளார்\nஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\nஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nஆங்கரின் வேலையை இங்கேயு��் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nஎனக்கே தெரியாமல் எனக்காக டப்பிங் பேசிய எஸ்பிபி: கே.பாக்யராஜ் நினைவலைகள்\nஎஸ்பிபி பாடலை பாடச் சொல்லி விஜய்யை நச்சரித்த வனிதா\nஎனக்கே தெரியாமல் எனக்காக டப்பிங் பேசிய எஸ்பிபி: க��.பாக்யராஜ் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/5290", "date_download": "2020-10-25T19:20:26Z", "digest": "sha1:XGFHN7NPMHG6SU74BGHGFSITEBGCGKFV", "length": 6400, "nlines": 90, "source_domain": "www.kirutamilnews.com", "title": "மதமாற்ற கூட்டத்தை துரத்தியடித்த பொன்னாலை இளைஞர்கள். – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nமதமாற்ற கூட்டத்தை துரத்தியடித்த பொன்னாலை இளைஞர்கள்.\nபொன்னாலையில் ஆட்கள் அற்ற வீடொன்றில் சண்டே ஸ்கூல் நடத்துவது என்ற பெயரில் போதனையிலும் ஜெபத்திலும் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ சபையொன்றின் மதமாற்றக் கூட்டம் ஒன்று இன்று (28) துரத்தியடிக்கப்பட்டது.\nஊர் மக்களும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து இவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து துரத்தியுள்ளனர்.\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய மகோற்சவம் எதிர்வரும் 8 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகடந்த வாரம் பொன்னாலைக்குள் புகுந்த கிறிஸ்தவ மதமாற்றக் கூட்டம் ஒன்று துரத்தியடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆட்கள் அற்ற வீடொன்றில் சண்டே ஸ்கூல் என்ற பெயரில் போதனை இடம்பெற்றமை தெரியவந்தது.\nஊரவர்கள் அங்கு சென்றபோது, வெளி இடத்தில் இருந்து அழைத்துவரப்பட்டவர்களுக்கு போதகர் ஜெபித்துக்கொண்டிருந்தார்.\nயாரைக் கேட்டு வந்தீர்கள் என அவர்களிடம் கேட்டபோது, வெளியிடத்தில் வசிக்கும் குறித்த வீட்டுக்காரர் தமக்கு வீட்டை வழங்கினர் எனவும் கிராம சேவையாளரிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் அந்த அல்லேலூயா கூட்டத்தினர் கூறினர்.\nஇது தொடர்பாக கிராம சேவையாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது தான் அனுமதி வழங்கியிருக்கவில்லை என்றார்.\nஇதையடுத்து அங்கு போதனையில் ஈடுபட்டிருந்தவரையும் அவரோடு வந்தவர்களையும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு மக்கள் தெரிவித்தனர். அவர்கள் தாம் போகமாட்டார்கள் எனவும் மீண்டும் இங்கு வருவார்கள் எனவும் கூறினர்.\nஇதனால், ஆத்திரமடைந்த இளைஞர்களை அவர்களை அச்சுறுத்தி வெளியேற்றினர். மீண்டும் ஊருக்குள் வந்தால் உரிய வகையில் கவனிக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.\nஉயர்தர மாணவன் சடலமாக கண்டெடுப்பு\nபள்ளிவாசல்களை மூடி வைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lafutax-d-p37117364", "date_download": "2020-10-25T20:26:28Z", "digest": "sha1:TJIHYNTPVVYKW7JZXYVKB5GI5V7AYTQM", "length": 22472, "nlines": 299, "source_domain": "www.myupchar.com", "title": "Lafutax D in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lafutax D பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lafutax D பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lafutax D பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Lafutax D தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Lafutax D எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lafutax D பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Lafutax D சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை மீண்டும் எடுக்காமல், உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சிறந்த தேர்வை கூறுவார்.\nகிட்னிக்களின் மீது Lafutax D-ன் தாக்கம் என்ன\nLafutax D-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் சிறுநீரக மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஈரலின் மீது Lafutax D-ன் தாக்கம் என்ன\nLafutax D-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்��ுக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Lafutax D-ன் தாக்கம் என்ன\nLafutax D பயன்படுத்துவது இதயம் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lafutax D-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lafutax D-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lafutax D எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Lafutax D உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nLafutax D-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Lafutax D உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Lafutax D-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Lafutax D பயன்படாது.\nஉணவு மற்றும் Lafutax D உடனான தொடர்பு\nஉணவுடன் Lafutax D எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Lafutax D உடனான தொடர்பு\nLafutax D மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lafutax D எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lafutax D -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lafutax D -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLafutax D -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lafutax D -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்த��ொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNjgyOQ==/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-25T19:11:18Z", "digest": "sha1:O4SRTFE2J3DTJBMDQ2TJBYIV7CTRVWHO", "length": 4904, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஅத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது\nடெல்லி: அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா மீது மாநிலங்களவையில் நிறைவேறியது. எதிர்க்கட்சி வரிசைகளில் உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேறியது.\nஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\n டெல்லி மக்களை கதற வைக்கும் காற்று மாசு\nதிருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு\nபணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா: தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல்\nடெல்லியில் பள்ளிகள் திறக்க இப்போது வாய்ப்பில்லை: முதல்வர் கெஜ்ரிவால் தகவல்\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக���டோபர் 25, 2020\n‘டிஸ்சார்ஜ்’ ஆனார் கபில்தேவ் | அக்டோபர் 25, 2020\nஆஸி., கிளம்பிய புஜாரா, விஹாரி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzODI1NA==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-25T19:37:11Z", "digest": "sha1:OAUV56AIBASFKMZVEJYN6QWL3AYX5KWI", "length": 4537, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது\nதிருப்பூர்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதீப், தேசராஜன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உதவியாளர் கர்ணன் கடத்தல் வழக்கில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.\nஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ஈடுபடும் ஸ்டாலின்\nபோக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4,545 கோடி இழப்பு\nநல்லனவற்றுக்கு சனாதன தர்மமே எடுத்துக்காட்டு\nகவர்னர் புரோஹித் மவுனத்தால் தமிழக அரசியல் கட்சிகள்\nமும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ் அசத்தல் சதம் | அக்டோபர் 25, 2020\nதுபாயில் ஐ.பி.எல்., பைனல்: ‘பிளே–ஆப்’ அட்டவணை அறிவிப்பு | அக்டோபர் 26, 2020\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/cctv.html", "date_download": "2020-10-25T19:56:16Z", "digest": "sha1:I2DR4LTN5D2SBORRCDSKNAJG3DFSVTKZ", "length": 38582, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைகள் - CCTV யில் சிக்கிய காட்சிகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைகள் - CCTV யில் சிக்கிய காட்சிகள்\nதிம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.\nகொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் கடந்த காலங்களில் சிறுத்தைகள் இரவு வேளைகளில் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருகை தந்து கால் நடைகளை எடுத்து செல்வதனை நாம் கடந்த காலங்களில் ஊடகங்களுடாக வெளிப்படுத்தியிருந்தோம்.\nஎனினும் இது குறித்து வனபாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் 01.10.2020 அன்று இரவு வீடுகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை ஒன்று வீட்டினுள் வருகை தந்து வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்றினை கவ்விச் செல்வது அந்த வீட்டில் உள்ள சி.சி.டி.வி கமாராவில் பதிவாகியுள்ளன\nஇந் நிலையில் மக்கள் நடமாடும் பகுதியில் இரவு வேளையில் வெளிச்சத்திலும், சிறுத்தைகள் வருகை தந்து கால் நடைகளை கொண்டு செல்வதனால் இப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது\nகடந்த சில மாதங்களுக்கு முன் சிறுத்தைகள் வந்து வீட்டில் வளர்க்கும் கோழிகளை, கோழிகூண்டினை உடைத்து கொண்டு செல்வதனை சி.சி.டி.வி கமராவில் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் பொது மக்கள் உயிர்களுக்கும் சிறுத்தைகளின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.shcpub.edu.in/tamil_guidelines/", "date_download": "2020-10-25T20:09:50Z", "digest": "sha1:LXNZ6E2WYMO3Q3C6O7BL3OVF56HXGS6F", "length": 11570, "nlines": 91, "source_domain": "www.shcpub.edu.in", "title": "Tamil Guidelines Rules | My Website", "raw_content": "\nஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் மதிப்பீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர்களின் பார்வைக்கு உட்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.\nதரமான, சிறந்த கட்டுரைகள் மதிப்பீட்டுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, அவை மட்டுமே வெளியிடப்படும்.\nதுறைத் தலைவர், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,\nதிண்டுக்கல் - 624 302.\nதூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,\nதூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,\nதூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,\nதமிழாய்வுப் பரப்பில் புதிய சிந்தனை, புதிய பொருண்மை, புதிய செய்தி என்கிற அடிப்படையில் ஆய்வுகளை வெளிக்கொணர்வதே இவ்இதழின் நோக்கமாகும்.\nகட்டுரையாளரின் பெயர், தகுதிகள், மின்னஞ்சல், தொடர்பு எண்\nதலைப்பு தெளிவாகவும் விளக்கமாகவும் பொருண்மை விவாத அடிப்படையிலும் அமைதல் வேண்டும்.\nதலைப்பு 14 (Font size) எழுத்தளவில், தடித்த (Bold) எழுத்துருவில் இருத்தல் அவசியம்.\nதலைப்பு வெளிப்படையாக அமைதல் வேண்டும், சுருக்கக் குறியீடுகள் ஏனைய குறியீடுகள் போன்றவை பயன்படுத்தக்கூடாது.\nஆய்வுச் சுருக்கம் சமர்ப்பிக்கையில் ஒவ்வொரு கட்டுரையாளரும் தமது பெயர், முதலெழுத்து (Initial) தகுதிகள், முழுமையான முகவரி, தாம் சார்ந்துள்ள நிறுவனம் குறித்த தகவல்களைக் குறிப்பிட வேண்டும்.\nஆய்வுச் சுருக்கத்தில் இடம் பெறும் தகவலின் அடிப்படையில் முழுக்கட்டுரையினையும் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முழுப் பொறுப்பும் அக்கட்டுரையாளரே ஆவார்.\nஆய்வுச் சுருக்கம் 250 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரே பத்தியாக (Paragraph) இருத்தல் நலம். ஆய்வுச் சுருக்கம் கட்டுரையாளரின் தலைப்பிற்குள் அவரது சொந்தக் கருத்துக்களைத் தாங்கியதாக இருத்தல் வேண்டும். மேற்கோள்கள் இங்கு கட்டாயம் இடம் பெறக்கூடாது.\nமுன்னுரை - கட்டுரையின் சிக்கல்களை முன்வைத்து தெளிவாக அமைத்தல் வேண்டும். தலைப்பின் பின்னணி, ஆய்வுக் கருதுகோள் ஆகியவற்றைத் தெளிவாக வலியுறுத்தல் வேண்டும். கட்டுரையின் உட்கருத்தை விவரிப்பதாகவும் தெளிவாகவும் முன்னுரை அமைய வேண்டும்.\nகட்டுரையில் பின்பற்றப்படும் ஆய்வு நெறிமுறைகளை கட்டாயம் விவரிக்க வேண்டும்.\nநெறிமுறைகள் எவ்வாறு கையாளப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்களும் இடம் பெற வேண்டும்.\nதேர்ந்த�� கொண்ட கருதுகோளினைப் பயன்படுத்தி, நிறுவி ஆய்வு முடிவுகளை எடுத்துரைக்க வேண்டும்.\nசுருக்கமாகவும், தெளிவாகவும் முடிவுரை அமைய வேண்டும்.\nஆய்வுக் கட்டுரையில் பயன்படுத்திய சான்றெண்களுக்கு ஏற்ற விளக்கங்களையும், பயன்படுத்திய மேற்கோள்களுக்கான விளக்கங்களையும் அதற்குரிய நூலாசிரியர்கள், நூல்களின் பெயர் போன்ற விபரங்களை மிகச் சரியாக எடுத்துரைக்க வேண்டும்.\nபயன்பட்ட அகராதிகள், இதழ்கள், கலைக் களஞ்சியங்கள் குறித்த விளக்கங்களைப் பதிப்பு, ஆண்டு போன்றவற்றைத் தெளிவுறக் குறிப்பிட வேண்டும்.\nபயன்பட்ட இணையதளங்கள், தரவுத்தளங்கள், வலைப்பக்கங்கள் தொடர்பான முகவரிகளை மிகச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.\nகட்டுரை 6 பக்கங்களுக்குக் குறையாமலும் 8 பக்கங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.(ஆய்வுத் தேவை கருதி பக்கங்கள் மிகுந்தால் நலம்) ஒருங்குறி (UNICODE - vijaya) எழுத்துருவில் மட்டுமே தட்டச்சு செய்ய வேண்டும்.\nபிழைத் திருத்தம் இன்றி கட்டுரையினை வடிவமைக்கவும்.\nகூடுமான வரையிலும் இதுவரை பிறரால் சிந்திக்கப்படாத, காலத்திற் கேற்ற பொருண்மைகளில் சுயமான முடிவுகளை வெளிப்படுத்தக் கூடியதாகக் கட்டுரை அமைதல் வேண்டும்.\nகுறித்த தேதிக்குள் கட்டுரையினைப் பதிவேற்றம் (Upload) செய்திடல் வேண்டும்.\nகட்டுரைகள் வல்லுனர் குழுவின் (Editorial Board) பரிந்துரைக்குப் பின்னரே ஏற்றுக் கொள்ளப்படும்.\nதாமதமாக வரும் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nகருத்துத் திருட்டு (Plagiarism), கூறியது கூறல் போன்ற ஆய்வுக்கு உகந்ததல்லாத செயல்களில் ஈடுபடுவது குற்றச் செயலாகும்.\nகட்டுரையில் தாங்கள் குறிப்பிடும் கருத்துக்களுக்கு தாங்களே பொறுப்பாவீர்கள்.\nகூடுதல் விபரங்கள் அறிய, தொடர்பு கொள்ளவும் – 94424 11730, 77087 39388\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:42:06Z", "digest": "sha1:QKW4ZOY2RUITUOELR2JTRLCYDN4U27NQ", "length": 13476, "nlines": 146, "source_domain": "ilakkiyainfo.com", "title": "லாஸ்லியாவின் அடுத்த படம் இவருடன் தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ilakkiyainfo", "raw_content": "\nலாஸ்லியாவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஇலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.\nஇந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு கூட இன்னும் முடியாத நிலையில், லாஸ்லியா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மரகத நாணயம், ஓ மை கடவுளே போன்ற படங்களை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். லாஸ்லியாவுக்கு ஜோடியாக அறிமுக நடிகர் பூரணேஷ் நடிக்க உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராஜா சரவணன் இயக்க உள்ளார்.\nகும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர் 0\nமுத்தத்தின் மூலமாக பிரபலமடைந்த சில முக்கிய பிரபலங்கள்\nநடிகர் ஃபஹதிடம் காதலை புரபோஸ் செய்ததே நஸ்ரியா தானாம்: அதுவும் எப்படி தெரியுமா\nமாமியாரை தெருவில் வைத்து அடித்து உதைத்த மருமகள் – வலைதளத்தில் வைரலான காட்சிகள் – (வீடியோ)\nகனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது\n“விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்\nஇலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கை பௌத்த பிக்குகள் கொலை வழக்கு: ”தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது\nஇந்து மத கடவுளான நடராஜர் சிலை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ளது ஏன்\nவீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால் – 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"ம��்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/571905/amp?ref=entity&keyword=Vatican", "date_download": "2020-10-25T20:10:55Z", "digest": "sha1:PDU4RTHYLUD4JW6CK2O6J6ZXYMJ47HGB", "length": 9983, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Easter celebration without pilgrims due to Corona spread: official announcement of Vatican church | கொரோனா பரவல் காரணமாக ஈஸ்டர் கொண்டாட்டம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் : வாட்டிகன் தேவாலயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா பரவல் காரணமாக ஈஸ்டர் கொண்டாட்டம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் : வாட்டிகன் தேவாலயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரோம் : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு ஈஸ்டர் கொண்டாட்டம் பக்தர்களை நேரில் வரவழைக்காமல் நடத்தப்படும் என்று ஈஸ்டர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவுக்கு பிறகு இத்தாலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலியில் ஒரே நாளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதலில் 368 பேர் உயிரிழந���துவிட்டனர். இதையடுத்து அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,000 கடந்துள்ளது.\nஇந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள வாட்டிகன் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ஆண்டுதோறும் கோலகமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகளவில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்குமாறு உலக அளவில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இந்த ஆண்டு ஈஸ்டர் கொண்டாட்டம் பக்தர்களை நேரில் வரவழைக்காமல் நடத்தப்படும் என்றும் வாட்டிகன் தேவாலயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் போப் ஆண்டவரின் பொதுச் சந்திப்புகளை ஏப்ரல் 12ம் தேதி வரை வாட்டிகனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே காண முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n டெல்லி மக்களை கதற வைக்கும் காற்று மாசு\nதிருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா: தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல்\nடெல்லியில் பள்ளிகள் திறக்க இப்போது வாய்ப்பில்லை: முதல்வர் கெஜ்ரிவால் தகவல்\nபோக்குவரத்து கழக சொத்துகள் புனரமைப்பு தேசிய கட்டிட கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம்: அமைச்சர் கெலாட் தகவல்\nரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்-சுக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி\n× RELATED கேஎஸ்.அழகிரி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/b9abc1baf-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/b9abc0b9fbcd-b95bb5bb0bcd-ba4bafbbebb0bbfbaabcdbaabc1", "date_download": "2020-10-25T19:56:44Z", "digest": "sha1:HAWEDKOJG6EFB5HNFXGFICG6EK3RZYYU", "length": 19729, "nlines": 188, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சீட் கவர் தயாரிப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்��வும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / சீட் கவர் தயாரிப்பு\nசீட் கவர் தயாரிப்பு முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம்\nஇருசக்கர வாகனங்கள் பிராண்ட்களுக்கேற்ப சீட்கள் ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும். பல்வேறு இரு சக்கர வாகன சீட்களின் மாதிரிகளை நாம் வைத்திருந்தால் உடனடியாக தயாரித்துவிடலாம்.\nசீட் கவரில் வாடிக்கையாளர்கள் டிசைன்கள், எழுத்துகளை வடிவமைக்க விரும்புகின்றனர். டிசைன் வேலைப்பாட்டுக்கேற்ப கூலி கிடைக்கும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் சீட் கவரில் டிசைன்களை விரும்புகிறார்கள். பெண்கள் டிசைன் இல்லாத சீட் கவர்களை விரும்புகின்றனர். சீட் கவர் தயாரிக்க பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லை. ஓரளவு தையல் தெரிந்தவர்களாக இருந்தால் போதும். இருசக்கர வாகன சீட் கவர் தயாரிப்பில் போதிய அனுபவம் இருந்தால் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும்.\nஇத்தொழிலை பெண்கள் வீட்டிலேயே செய்ய முடியும். மொத்த சீட் விற்பனை கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம் அல்லது வெட்டி கொடுக்கும் பாகங்களை கொண்டு தைத்து கொடுக்கலாம். மழை, வெயிலில் நிறுத்தப்படுவதால், சீட் கவர்கள் அடிக்கடி கிழிந்து விடுகிறது. ஒரு சீட் கவர் 9 மாதம் வரை உழைக்கும்.\nஇரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்து தைக்க வேண்டும். அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்கமாக கொண்டு வர வேண்டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார்.\nடிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டி கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். (சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்.)\nடிசைன் வடிவமைப்பு இயந்திரம் ரூ.1.25 லட்சம், மின் தையல் இயந்திரம் ரூ.13 ஆயிரம், கம்ப்ரசருடன் இணைந்த கன் சூட்டர் ரூ.16 ஆயிரம், டூல் கிட் ரூ.2 ஆயிரம், பல்வேறு டிசைன் டை ரூ.15 ஆயிரம், சீட் கவர் மாதிரிகள் ரூ.4 ஆயிரம், கத்திரி 2 ரூ.1000, 10க்கு 16 அடி அளவுள்ள அறை அட்வான்ஸ் ரூ.15 ஆயிரம், ஒரு டேபிள் ரூ.4 ஆயிரம், ரேக் ரூ.4 ஆயிரம் என ரூ.2 லட்சம் தேவை.\nரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின்.\nடிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன்சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது. மற்ற முதலீட்டு பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது.\nஒரு நாளில் 8 மணி நேரத்தில் 5 சீட் கவர்கள் வீதம் மாதம் 25 நாளில் 125 சீட் கவர் தயாரிக்கலாம். இதற்கு உற்பத்தி செலவு ரூ.14 ஆயிரம், கடை வாடகை ரூ.2 ஆயிரம், மின் கட்டணம் ரூ.400, உழைப்பு கூலி ரூ.6 ஆயிரம், இதர செலவுகள் ரூ.2 ஆயிரம் என ரூ.22,400 செலவாகும். ஒரு சீட் சராசரி உற்பத்தி செலவு ரூ.180 ஆகிறது.\nஒரு சாதாரண சீட் கவர் ரூ.250, டிசைன் சீட் கவர் ரூ.350க்கு விற்கப்படுகிறது. 75 சாதாரண சீட் கவர் விற்பதன் மூலம் ரூ.18,750, 50 டிசைன் கவர் விற்பதன் மூலம் ரூ.17,500 என மொத்த வருவாய் ரூ.36,250. இதில் செலவு போக லாபம் ரூ.13,850.\nஇரு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில வாகன விற்பனை நிலையங்களில் மட்டுமே சீட் தயாரித்து விற்கின்றனர். அதிலும் பிளெய்னாக உள்ள சீட்கள் மட்டும் கிடைக்கிறது. தாங்கள் விரும்பும் நிறம் மற்றும் டிசைன் உள்ள சீட் கவரை பெற வெளியில் உள்ள கடைகளையே நாடுவதால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். சீட் கவர்கள் சேதமடைந்தால் அவற்றை மாற்றவும் பழைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இரு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல கிராக்கி உள்ளது\nபக்க மதிப்பீடு (74 வாக்குகள்)\nஇந்த தொழில் தொடங்க அரசு மானியம் எவ்வளவு கிடைக்கும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nசெயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பு\nஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பு\nதக்காளி சூப் மிக்ஸ் தயாரிப்பு\nஆயில் மில் – சுயதொழில்\nமெட்ரிக் பள்ளி தொடங்கும் முறைகள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/09/14041511/Thirtytwo-Sunday-market-traders-were-arrested-for.vpf", "date_download": "2020-10-25T18:46:12Z", "digest": "sha1:PPOLHRCBQPMR4RBKRGTGJ4D25XNDZRTS", "length": 13810, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thirty-two Sunday market traders were arrested for trying to open a shop in violation of the ban || தடையை மீறி கடை திறக்க முயன்ற சண்டே மார்க்கெட் வியாபாரிகள் 32 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதடையை மீறி கடை திறக்க முயன்ற சண்டே மார்க்கெட் வியாபாரிகள் 32 பேர் கைது\nதடையை மீறி கடைகளை திறக்க முயற்சி செய்த சண்டே மார்க்கெட் வியாபாரிகள் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 04:15 AM\nகொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதன்பின் பல்வேறு தளர்வுகள் அளித்தாலும் புதுவை காந்திவீதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் செயல்படும் சண்டே மார்க்கெட்டில் கடைகள் போட அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.\nஇதற்கிடையே கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சண்டே மார்க்கெட் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன��். இந்த கோரிக்கைக்காக ஏ.ஐ.டி.யு.சி. சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று காலை காந்தி வீதியில் உள்ள அமுதசுரபி அருகில் கடைகள் போட்டு நூதனமாக போராட்டம் நடத்தப்பட்டது.\nஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சண்டே மார்க்கெட்டில் வழக்கம்போல் கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.\nஇது பற்றி தகவல் அறிந்து பெரியகடை, ஒதியஞ்சாலை போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரிய கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்து வரும் நிலையில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து வியாபாரம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். எங்களுக்கு மட்டும் அரசு அனுமதி மறுப்பது ஏன் எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஇதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை திறக்க முயற்சி செய்தனர். இதனால் வேறு வழியின்றி 6 பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. சம்பள விவகாரம்; டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து மருத்துவர்கள் போராட்டம்\nடெல்லியில் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் ராவணன் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. தூத்துக்குடியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்\nதூத்துக்குடியில், வெங்காய விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வலியுறுத்தி நேற்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெங்காய மாலை அணிந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர்.\n3. கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை; டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம்\nடெல்லியில் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. நைஜீரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு\nநைஜீரியாவில் போலீசாரின் அத்துமீறல்களுக்கு எதிராக 2 வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.\n5. டிராக்டர் மோதி பலியான தொழிலாளி உடலை உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டம்\nடிராக்டர் மோதி பலியான தொழிலாளியின் உடலை, டிராக்டர் உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/politics/congress-spokesperson-priyanka-chaturvedi-leaves-the-party-and-joins-shiv-sena/17754", "date_download": "2020-10-25T19:34:34Z", "digest": "sha1:JIQPDII5WB3WJBYIYZJJ2CJJHJVU7CGZ", "length": 5556, "nlines": 24, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்தார்", "raw_content": "\nகாங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்தார்\nகாங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி. Image @priyankac19\nஇரண்டு நாட்களுக்கு முன்னர், பிரியங்கா சதுர்வேதி, மதுராவில் உள்ள சில கட்சித் தொழிலாளர்கள் தன்னிடம் ஏப்ரல் 15 ம் தேதி, நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நடவடிக்கையின் மீது கொண்ட அதிருப்தியை தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் வியாழக்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து கட்சியை விட்டு விலக���னார்\nசிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயுடன் மும்பையில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய திருமதி சதுர்வதி, \"சிவசேனா குடும்ப உறுப்பினராக என்னை இணைத்து கொண்டது மிகவும் கவர்ந்து விட்டது, உத்தவ்ஜி மற்றும் ஆதித்யாஜி'க்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\" என்று கூறினார்.\n\"பிரியங்காவை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர் தனது கட்சியை உறுதியாக நம்பினார். சேனா சிறந்த தேர்வாக இருக்கும் என்று அவர் நினைத்தார். நான் உங்களை சேனா குடும்பத்திற்கு வரவேற்கிறேன்\" என்றார் திரு தாக்கரே அவர்கள். முன்னதாக, சத்ருவ்தி தனது ட்விட்டர் வலைத்தளத்தில் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டபோது, மும்பையில் முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தங்கள் கட்சியில் சேரவுள்ளார் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரூட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஅவரது ராஜினாமா கடிதத்தில் திரு சதுர்வேதி கூறியதாவது, \"கடந்த சில வாரங்களில், என் சேவைகளுக்கு மதிப்பு இல்லை என்று சில விஷயங்கள் எனக்கு உறுதி அளித்திருக்கின்றன, நான் சாலையின் முடிவுக்கு வந்துள்ளேன், அதே நேரத்தில் நானும் நான் நிறுவனத்தில் செலவிடும் நேரம், என்னுடைய சுய மரியாதை மற்றும் கௌரவத்தை குறைக்கின்றது.\"\nகாங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-10-25T20:14:20Z", "digest": "sha1:ZD4QGMNH2JYEINFG5U3DT7VXANCDSQ7T", "length": 19589, "nlines": 146, "source_domain": "www.tamilhindu.com", "title": "கச்சேரி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\nநம் நாட்டில் சாராயம் பற்றி விளம்பரம் செய்ய தடை உண்டு, ஏனென்றால் அது போதையை உண்டுபண்ணி உடல்நலத்தைக் கெடுக்கும். இந்தத் தடையில் இருந்து தப்பிக்க சாராயம் காய்ச்சும் கம்பெனிகள் செய்யும் தந்திரம் அதே பெயரில் சோடா விளம்பரம் செய்வது தான். பிற தெய்வங்களை மறுப்பதை அடிப்படை கொள்கையாக கொண்ட மதங்களான கிறித்துவமும் இஸ்லாமும் செய்யும் நரித்தனமும் அதுபோல் தான். அவர்கள் விற்கும் சோடா - மத நல்லிணக்கம். அவர்கள் நம் பண்பாட்டின் சமயத்தின் கருக்களை மறுத்து இசை, கவிதை, வாழ்வியல் என்ற பல உறுப்புகளை மட்டும் திட்டமிட்டு களவாட முயன்று கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் கலைஞர்களும்... [மேலும்..»]\nஎப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை\nதமிழ் இசை மூவரில் ஒருவர் மாரிமுத்தா பிள்ளை. தில்லை ஈசனிடமே பேரன்பு பூண்ட அடியார். அவனைத் தன் ஆண்டானாகவே கொண்டவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தான் அடியானாகிப் பாடுகிறார். ஆயினும், தமது அன்பின் உரிமையினால் தில்லை ஈசனை இகழ்வது போலப் புகழ்ந்து பாடிய பாடல்களே அனேகம் ஆகும்... \"சாதியும் தாயும் தந்தையும் இல்லார் தனியர் என்றேனோ, பெண்ணால் - பாதியுடம்பாகிக் கள்ளுஞ் சுமந்திட்ட புலையர் என்றேனோ, சாதி - பேதமாய்ப் பிள்ளைக்குக் குறவர் வீட்டினில் பெண்கொண்டீர் என்றேனோ\"... இவரது பாடல்களில், 'காலைத் தூக்கி', 'ஏதுக்கித்தனை மோடி,' எனும் பதம் முதலிய சில இன்றும் பரதநாட்டியத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு... [மேலும்..»]\nஎப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்\nஇசையில் ஒன்றி, அதன் ஊடாக சேவடி தூக்கி ஆடுகின்ற ஐயனின் ஆனந்த நடனத்தையும் அம்மை சிவகாமி அதை ஒயிலாக நின்று வியந்து ரசிப்பதையும் நமது மனக்கண்ணில் கண்டு புளகாங்கிதம் எய்த வைக்கும் பாடல் வளமை பொருந்திய சொற்களின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. ஆடவல்லான் மீது இவ்வளவு அழகிய ஒரு பாடலா வளமை பொருந்திய சொற்களின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. ஆடவல்லான் மீது இவ்வளவு அழகிய ஒரு பாடலா யார் இயற்றியது எனத் தேட வைத்த பொருள் நயம்... சீர்காழி முத்துத் தாண்டவர் இசைக் கருவிகள் செய்யும் இசை வேளாளர் பரம்பரையில் வந்தவர். அன்னை பார்வதியின் அருளினால் நோயிலிருந்து குணமாகி, அவள் ஆணைப்படி சிதம்பரம் சென்றார். அங்கு தில்லை அம்பலத்தில் நாளின்... [மேலும்..»]\nபரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை\nகர்நாடக இசை உலகில் மிகவும் பிரபலமான புலம்பல் என்பது, இக்கலையின் மீதான இளைய தலைமுறையினரின் அக்கரையின்மையும், பொது மக்களின் ஆர்வமின்மையுமே... இதற்கு பதில் என்னவாகத் தான் இருக்கமுடியும் நாள்தோறும் முன்னேறிவரும் டெக்னாலஜியை பயன்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல இசையை அவர்கள் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்க்க முடியும். மனமிருந்தால். உண்மையான அக்கரையும், முனைப்பும் இருந்தால் சாதித்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது. இதற்கான ஒற்றை பதிலாக இருப்பது \"பரிவாதினி\". கர்���ாடக இசைக்கு கிடைத்த ஒரு மாபெரும் கொடை. இதன் பின்னணீயில் இருப்பவர்களின் இசை அறிவும், ஆர்வமும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று....பெரும்பாலான அரசியலியக்க செயல்பாட்டாளர்கள் கர்நாடக இசை என்பது பார்ப்பனர்களது... [மேலும்..»]\nதஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு\nவிழாக்கோலம் பூண்ட தஞ்சை. கிராமக் கலை நிகழ்ச்சிகள், நடன கலை விழா நிகழ்ச்சிகள், வரலாற்றுக் கண்காட்சிகள், ஆய்வரங்கங்கள் என்று அரிய நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சிகளுக்கு மகுடம் சூட்டுவது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரத நடனக் கலைஞர்கள், பத்மா சுப்ரமணியம் உட்பட நடனமாடிய மயிர்க்கூச்செரியும் நடன நிகழ்ச்சி இவ்வாறு பல நல்ல நிகழ்வுகளுடன் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாகவே நடந்தேறியது. முதல்வரைப் பற்றி புகழுரைகளுக்கும் பஞ்சமில்லை. முதல்வரைப் பற்றி வழக்கமான புகழுரைகள், குளறுபடிகள் இவற்றுக்கும் குறைவில்லை. [மேலும்..»]\nரீதிகெளளை ‘கண்கள் இரண்டால்’ பாடலாக ஊரெங்கும் சமீபத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதைக் கேட்டு ரசிக்கும் பெரும்பாலானோருக்கு அது ரீதிகெளளை ராகத்தில் அமைந்தது என்பது தெரிந்திருக்கவில்லை. ஆனால் அப்பாடலை ரசிக்க அந்த விஷயம் தெரிந்திருக்கத் தேவையுமில்லை என்பது உண்மை\nவயலின் மேதை குன்னக்குடி திரு. வைத்தியநாதன் இசையமைத்த 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்' என்ற தேனினும் இனிய பக்திரசம் சொட்டும் பாடல்களைக் கேட்டு உருகாத தமிழ் நெஞ்சங்கள் இருந்திருக்க முடியாது. பக்தியை இசைமூலம் வெளியிடும் முயற்சியில் பெரும் வெற்றிகண்டவர் வைத்தியநாதன். இந்துக் கடவுள்களின் மேன்மையையும், புராண பாத்திரங்களையும், தம் திரைப்படங்கள் மூலமாக மக்களிடம் கொண்டுசென்று பெரும்புகழ் பெற்ற திரு. ஏ.பி. நாகராஜன். தன் படங்களுக்கு குன்னக்குடி அவர்களின் இசைத் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்து அதில் பெரும் வெற்றியும் பெற்றார். தனது வெற்றிப் படமான 'வா ராஜா வா'வில் குன்னக்குடி வைத்தியநாதனை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇந்த வாரம் இந்து உ��கம்: ஏப்ரல்-8, 2012\nதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nநாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்\n: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1\nஅண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்\nசங்க இலக்கியமும் சைவர்களும் – 2\nசெவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 1\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_10.html", "date_download": "2020-10-25T19:58:15Z", "digest": "sha1:KQKOO2FPTDNWGXY3RKBXUSIJLYB3FVEM", "length": 36544, "nlines": 59, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? (நிலாந்தன்)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன\nபதிந்தவர்: தம்பியன் 09 July 2017\nகிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார் அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்று. அண்மையில் கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றார்கள். சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஒழுங்குபடுத்தப்பட்டது. 500க்கும் குறையாதோர் அதில் பங்குபற்றியிருந்தார்கள். வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பத்தை விடவும் மேற்படி செய்தி குறைந்தளவே கவனிப்பைப் பெற்றது.\nகேப்பாபுலவிலும், முல்லைத்தீவிலும், வவுனியா, கிளிநொச்சி, மருதங்கேணி, இரணைதீவிலும், திருகோணமலையிலும் மக்க���் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் அதன் நூறாவது நாளைக் கடந்த பொழுது கிளிநொச்சியில் ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டது. தமிழ் சிவில் சமூக அமையம் உட்பட செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் அதில் கலந்து கொண்டார்கள். அரசுத் தலைவரோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாக ஆளுநர் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவிற்கு வந்தது. வாக்களித்தபடி அரசுத்தலைவர் போராட்டக்காரர்களைச் சந்தித்தார். சுமார் 42 நிமிடங்கள் அச்சந்திப்பு நிகழ்ந்தது. தொடக்கத்தில் அரசுத் தலைவர் அதை வழமைபோல அணுக முற்பட்டாராம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அழுத்தமாக தமது நிலைப்பாட்டை முன்வைத்த பொழுது அரசுத்தலைவர் ஒரு கட்டத்தில் சில நடவடிக்கைகளை உடனடியாகச் செய்வதாக உறுதியளித்தாராம். உறுதியளித்த படியே அவர் சில நகர்வுகளை மேற்கொண்டார். ஆனால் அதற்குப் பின் பெரிய திருப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று சம்பந்தப்பட்ட மக்கள் கூறுகிறார்கள். எனவே அவர்கள் அரசுத் தலைவருக்கு அண்மையில் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்கள். அம்மின்னஞ்சலுக்கு வரக்கூடிய பதிலை வைத்து அவர்கள் அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பார்கள்.\nமுள்ளிக்குளத்திலும், இரணைதீவிலும் ஓர் அரச சார்பற்ற நிறுவனம்தான் போராட்டத்திற்கான தொடக்க வேலைகளை ஒழுங்கமைத்தது. போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிய பொழுது திருச்சபையும், அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் அந்த மக்களோடு இணைந்தார்கள். போராட்டம் அதிகரித்த கவனிப்பை பெறத் தொடங்கிய பொழுது அரசாங்கம் காணிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. ஆனால் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒப்புக்கொண்டபடி காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்களுடைய வீடுகளில் தொடர்ந்தும் படையினரே குடியிருக்கிறார்கள்.\nஇரணைதீவில் போராடும் மக்களை துணைப்பாதுகாப்பு அமைச்சர் சென்று சந்தித்தார். உரிய பதிலைத் தருவதற்கு பதினான்கு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். வரும் புதன் கிழமையோடு அந்த அவகாசம் முடிவடைகிறது.\nமயிலிட்டியில் அண்மையில் துறைமுகப் பகுதி கோலாகலமாக விடுவிக்கப்பட்டது. ஆனால் விடுவிக்கப்பட்டிருப்பது துறைமுகத்தின் மேற்குப் பகுதியும், இறங்கு துறையும் மட்டும்தான். கிழக்குப் பகுதி விடுவிக்கப்படவில்லை. கடலில் ஒரு எல்லைக்கு மேல் போக முடியாத படி தடைகள் ஏற்படுத்தப்பட்டு சிவப்புக்கொடி நடப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். வளம் பொருந்திய கிழக்குப் பகுதி படையினரின் பிடிக்குள்ளேயே இருக்கிறது. அது மட்டுமல்ல ஊரை விடுவிக்காமல் இறங்கு துறையை மட்டும் விடுவித்தால் வாழ்க்கை எப்படி சுமுக நிலைக்கு வரும் மீனவர்கள் ஒதுங்குவதற்கு கரை வேண்டும். தங்கியிருந்து தொழில் செய்வதற்கு கரை வேண்டும். அதாவது விடுவிக்கப்பட்டிருப்பது படகுத்துறை மட்டுமே. முழுக் கிராமமும் அல்ல. கிராமத்தை விடுவித்தால்தான் வாழ்க்கை மறுபடியும் தொடங்கும்.\nதிருமலையில் போராடும் மக்களை அவர்களுடைய சொந்த அரசியல்வாதிகளே சந்திப்பதில்லை என்று மக்கள் முறையிடுகிறார்கள். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அதிகம் பயணம் செய்யும் ஒரு வழியில் ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக அந்த மக்கள் குந்தியிருந்து போராடுகிறார்கள். ஆனால் அந்த மக்களின் பிரதிநிதிகளில் அநேகர் அந்தப் போராட்டத்தை பொருட்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் தமிழ் மக்கள் பேரவை திருமலையில் தனது கூட்டம் ஒன்றை நடாத்தியது. அதற்கென்று சென்ற சில அரசியல்வாதிகள் அங்கு போராடும் மக்களைச் சந்தித்திருக்கிறார்கள்.\nதிருமலைப் போராட்டம் மட்டுமல்ல. வடக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான போராட்டங்களில் இப்பொழுது அரசியல்வாதிகளை காண முடிவதில்லை. ஊடகவியலாளர்களையும் காண முடிவதில்லை. மேற்படி போராட்டங்கள் தொடங்கிய புதிதில் அரசியல்வாதிகள் அங்கு கிரமமாகச் சென்று தமது வருகையைப் பதிவு செய்தார்கள். ஊடகங்களும் ஒவ்வொரு நாளும் இது போராட்டத்தின் எத்தனையாவது நாள் என்று செய்திகளை வெளியிட்டு போராட்டங்களை ஊக்குவித்தன. ஆனால் அண்மை மாதங்களாக மேற்படி போராட்டக் களங்களில் ஒருவித தொய்வை அவதானிக்க முடிகிறது. அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ அந்தப் பக்கம் போவது குறைந்து விட்டது. சில செயற்பாட்டாளர்கள் மட்டும் அந்த மக்களோடு தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறார்கள். இது இப்படியே போனால் இப்போராட்டங்கள் தேங்கி நிற்கக் கூடிய அல்லது நீர்த்துப் போகக்கூடிய ஆபத்து உண்டு. ஜல்லிக்கட்டு எழுச்சியின் பின்னணியில் அதிகம் எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்ட இப்போராட்டங்களின் இப்போதிருக்கும் நிலைக்குக் காரணங்கள் எவை\nமூன்று முதன்மைக் காரணங்களைக் கூறலாம். முதலாவது அரசாங்கம் திட்டமிட்டு இப் போராட்டங்களை சோரச் செய்கிறது. அல்லது நீர்த்துப் போகச் செய்கிறது. இரண்டாவது போராடும் அமைப்புக்களுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. மூன்றாவது இப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கவல்ல ஓர் அமைப்போ, கட்சியோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இவற்றை சற்று விரிவாகப் பார்க்கலாம்.\nஅரசாங்கம் திட்டமிட்டு வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு இப்போராட்டங்களை சோரச் செய்கிறது. சில சமயங்களில் அவர்கள் தற்காலிகத் தீர்வை அல்லது அரைத் தீர்வை வழங்குகிறார்கள். உதாரணம் பிலக்குடியிருப்பு. பிலக்குடியிருப்பு மக்கள் இப்பொழுதும் உயர் பாதுகாப்பு வலயத்தின் நிழலில்தான் வசிக்கிறார்கள். படைநீக்கம் செய்யப்படாத முழுமையான ஒரு சிவில் வாழ்வு ஸ்தாபிக்கப்படாத ஒரு பிரதேசமே அது.\nவவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அரசாங்கம் தந்திரமாக முறியடித்தது. உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்காக துணைப் பாதுகாப்பு அமைச்சர் களத்திற்கு விரைந்தார். அரசுத் தலைவரை சந்திக்கலாம் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்ட பின் நடந்த சந்திப்பில் அரசுத் தலைவர் பங்குபற்றவில்லை. அச் சந்திப்பில் கவனத்தில் எடுப்பதாகக் கூறப்பட்ட விடயங்களும் பின்னர் கைவிடப்பட்டன.\nமுள்ளிக்குளத்தில் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியதும் காணிகளை விடுவிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால் இன்று வரையிலும் காணிகள் விடுவிக்கப்படவேயில்லை.\nஇவ்வாறாக ஒன்றில் அரைகுறைத் தீர்வுகளின் மூலம் அல்லது நிறைவேறா வாக்குறுதிகளின் மூலம் போராட்டத்தின் வேகம் தற்காலிகமாக தணிய வைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல அரசுத் தலைவரை சந்திக்கலாம், பேசித் தீர்க்கலாம் என்று நம்பிக்கைகளை ஊட்டுவதன் மூலம் போராடும் மக்களை எதிர்பார்ப்போடு காத்திருக்க வைப்பதும் ஓர் உத்திதான். அரசுத் தலைவரை சந்தித்தால் பிரச்சினைகள் தீரும் என்று போராடும் மக்கள் நம்பத் தொடங்கினால் அது அரசாங்கத்திற்கு வெற்றிதான்.\nஇது தவிர மற்றொரு உத்தியையும் அரசாங்கம் கையாளுகிறது. போராடும் மக்கள் மத்தியிலுள்ள சமூகத் தலைவர்களை வசப்படுத்தும் ஓர் உத்தி. வலிகாமத்தில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வேலை செய்த ஒரு செயற்பாட்டாளர் சொன்னார். ‘வலி வடக்கை மீட்பதற்காக போராடிய மக்கள் மத்தியிலிருந்த சில தலைவர்கள் முன்பு மகிந்தவின் காலத்தில் நடக்கும் சந்திப்புக்களில் மாவை சேனாதிராசாவை போற்றிப் புகழ்வார்கள். ஆனால் அண்மைக் காலங்களில் அவர்கள் இராணுவத் தளபதிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களைப் போற்றிப் புகழக் காணலாம்’ என்று. சில தளபதிகளின் தனிப்பட்ட கைபேசி இலக்கங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அழைத்தால் தளபதிகள் உடனடியாகப் பதில் சொல்கிறார்கள். ‘நாங்கள் கைபேசியில் அழைத்தால் எங்களுடைய தலைவர்கள் அதற்குப் பதில் சொல்வதில்லை. ஆனால் மாவட்டத் தளபதி பதில் சொல்கிறார்’ என்று ஒரு சமூகத் தலைவர் சொன்னார். இப்படியாக போராட வேண்டிய ஒரு தரப்பை தன்வசப்படுத்தியதன் மூலம் நிலங்களை விடுவிப்பதற்காக போராடத் தேவையில்லை, தளபதிகள் உரிய காலத்தில் அதைச் செய்து தருவார்கள் என்று நம்பும் ஒரு போக்கை உருவாக்குவதும் ஓர் உத்திதான்.\nஇரண்டாவது காரணம் போராடும் அமைப்புக்களுக்கிடையே பொருத்தமான ஒருங்கிணைப்போ சித்தாந்த அடிப்படையிலான கட்டிறுக்கமான நிறுவனக் கட்டமைப்போ கிடையாது என்பது. இந்த எல்லா அமைப்புக்களுமே பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டவை. கோட்பாட்டு மைய அமைப்புக்கள் அல்ல. இவற்றில் சிலவற்றை கையாள முற்படும் வெளித்தரப்புக்கள் இந்த அமைப்புக்கள் ஒரு பொது அணியாகத் திரள்வதை விரும்பவில்லை. சில மாதங்களுக்கு முன் வடக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதில் தாங்கள் அழைக்கப்படவில்லை எனக் கூறி வவுனியாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பறிக்கை விட்டிருந்தார்கள். கோட்பாட்டு அடித்தளம் ஒன்றின் மீது நிறுவனமயப்பட்டிராத காரணத்தினால் தனிநபர் விருப்பு வெறுப்புக்கள், கையாள முற்படும் தரப்புக்களின் அரசியல் அபிலாசைகள், இவற்றோடு பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் கனிகளை பறித்துச் செல்லக் காத்திருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ச��யற்றிட்டங்கள் போன்ற பல காரணிகளினாலும் இந்த அமைப்புக்கள் தங்களுக்கிடையே ஓர் ஒருங்கிணைப்பை பேண முடியாதவைகளாகக் காணப்படுகின்றன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடும் அமைப்புக்கள் சிலவற்றை சில மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் தமிழ் மக்களை பேரவையைச் சேர்ந்தவர்கள் சந்தித்தார்கள். அதில் பங்குபற்றிய வவுனியாவைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி ‘நாங்கள் போராடத் தொடங்கி இவ்வளவு காலத்தின் பின் நீங்கள் வந்திருக்கிறீர்கள்’ என்ற தொனிப்பட கருத்துத் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் போராட்டங்களை பின்னிருந்து ஊக்குவித்தன. ஆனால் இது விடயத்தில் மாவட்டத்திற்கு மாவட்டம் நிலமைகள் ஒரே நிலமையாகக் காணப்படவில்லை. கட்சிகளுக்கிடையிலான போட்டியும் ஒரு காரணம். இவ்வாறாக ஒரு சித்தாந்த அடித்தளத்தின் மீது ஐக்கியப்பட முடியாத அளவிற்கு மேற்படி அமைப்புக்கள் பெரும்பாலும் சிதறிக் காணப்படுகின்றன. இது இரண்டாவது காரணம்.\nமூன்றாவது காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் மைய அமைப்புக்களை சித்தாந்த மைய அமைப்பாகக் காணப்படும் ஓர் அரசியல் இயக்கமோ அல்லது அரசில் கட்சியோ வழிநடத்தவில்லை என்பது. மாக்ஸ்ஸிஸ்ற்றுக்கள் கூறுவது போல புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதென்றால் ஒரு புரட்சிகரமான அமைப்பு வேண்டும். புரட்சிகரமான அமைப்பை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் ஒரு புரட்சிகரமான சித்தாந்தம் வேண்டும். அப்படிச் சித்தாந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்களை என்.ஜி.ஓக்கள் தூக்கிச் சென்று விடும். அக்ரிவிசம் எனப்படுவது புரொஜெக்றிவிசமாக மாற்றப்பட்டு விடும்.\nஇங்கு போராடும் மக்கள் ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களையும், கூட்டு மனவடுக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். எனவே இவர்களுக்குரிய இறுதித் தீர்வு எனப்படுவது அக் கூட்டுக் காயங்களுக்கு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஓர் அரசியல் தீர்வில்தான் தங்கியிருக்கிறது. எனவே இது விடயத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட அமைப்பு ஒன்றினால்தான் போராட்டங்களுக்குரிய சரியான வழி வரைபடம் ஒன்றை வரைய முடியும். அந்த வழி வரைபடமானது மேற்படி போராட்டங்களுக்கான வழித்தடத்தை உருவாக்குவது மட்டுமல்ல ஒட்டுமொத்த தம��ழ் அரசியலின் போக்கையும் தீர்மானிப்பதாக அமைய வேண்டும். அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டமும், நில மீட்பிற்கான போராட்டமும் ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற ஒட்டுமொத்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைய வேண்டும். இப்படிப் பார்த்தால் அந்த வழிவரைபடம் எனப்படுவது 2009 மேக்குப் பின்னரான தமிழ் அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான ஒரு வழிவரைபடம்தான்.\nஇப்படி ஒரு வழி வரைபடம் தொடர்பில் இன்று வரையிலும் தமிழ் மக்கள் மத்தியில் ஏதும் விவாதங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக 2009 மேக்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பில் காய்தல் உவத்தலற்ற கோட்பாட்டு விமர்சனங்களோ, ஆய்வுகளோ தமிழ் மக்கள் மத்தியில் இன்று வரையிலும் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை முன்னிறுத்தியாவது இது தொடர்பான விவாதங்களை எப்பொழுதோ தொடங்கியிருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல. ஒரு மாற்று அணியை உருவாக்குவது தொடர்பான கோட்பாடு மற்றும் செய்முறை உத்திகள் தொடர்பான விவாதங்களும் இங்கிருந்துதான் தொடக்கப்பட வேண்டும்.\nஒரு மாற்று அணியை உருவாக்குவது என்றால் முதலாவது கேள்வி அது ஏன் என்பது இரண்டாவது கேள்வி அது என்ன செய்யப் போகிறது இரண்டாவது கேள்வி அது என்ன செய்யப் போகிறது என்பது. ஒரு மாற்று அணி ஏன் தேவை என்பது பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டு வருகிறது. அது ஒரு நடைமுறை அனுபவமாகும். ஆனால் அந்த அணி என்ன செய்யப் போகிறது என்பது தொடர்பில் எத்தனை பேரிடம் சரியான ஒரு செய்முறைத் தரிசனம் உண்டு என்பது. ஒரு மாற்று அணி ஏன் தேவை என்பது பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டு வருகிறது. அது ஒரு நடைமுறை அனுபவமாகும். ஆனால் அந்த அணி என்ன செய்யப் போகிறது என்பது தொடர்பில் எத்தனை பேரிடம் சரியான ஒரு செய்முறைத் தரிசனம் உண்டு மாற்று அணியினர் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இப்போதுள்ள மக்கள் பிரதிநிதிகளை விடவும் குறிப்பாக விக்கினேஸ்வரனைப் போன்றவர்களை விடவும் கூடுதலாக எதைச் செய்யப் போகிறார்கள் மாற்று அணியினர் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இப்போதுள்ள மக்கள் பிரதிநிதிகளை வ��டவும் குறிப்பாக விக்கினேஸ்வரனைப் போன்றவர்களை விடவும் கூடுதலாக எதைச் செய்யப் போகிறார்கள் எதிர்ப்பு அரசியல் எனப்படுவது மேடைப் பேச்சுக்களும் தீர்மானங்களும், பிரகடனங்களும், விட்டுக்கொடுப்பற்ற நேர்காணல்களும் மட்டும்தானா எதிர்ப்பு அரசியல் எனப்படுவது மேடைப் பேச்சுக்களும் தீர்மானங்களும், பிரகடனங்களும், விட்டுக்கொடுப்பற்ற நேர்காணல்களும் மட்டும்தானா அல்லது கடையடைப்பு, உண்ணாவிரதம், வீதி மறிப்பு, புறக்கணிப்பு, தேர்தல் பகிஷ்கரிப்பு போன்றவை மட்டும்தானா அல்லது கடையடைப்பு, உண்ணாவிரதம், வீதி மறிப்பு, புறக்கணிப்பு, தேர்தல் பகிஷ்கரிப்பு போன்றவை மட்டும்தானா இவற்றுக்குமப்பால் புதிய படைப்புத் திறன் மிக்க வெகுசனப் போராட்ட வடிவங்கள் இல்லையா\nஅவ்வாறான புதிய படைப்புத்திறன் மிக்க மக்கள் மைய போராட்ட வடிவங்களைக் கண்டு பிடிக்கும் பொழுதே பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கும் அடுத்த கட்டம் வெளிக்கும். அதோடு 2009ற்குப் பின்னரான மக்கள் மைய அரசியலுக்கான துலக்கமான ஒரு வழி வரைபடமும் கிடைக்கும். அதுதான் ஒரு மாற்று அணிக்கான வழித்தடமாகவும் இருக்கும்.\n0 Responses to பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/2020/10/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/?shared=email&msg=fail", "date_download": "2020-10-25T18:49:20Z", "digest": "sha1:SZY2VIKKDV4ZDES2B3PMQ37WM34MW6G4", "length": 8935, "nlines": 146, "source_domain": "aroo.space", "title": "தேவதேவன் கவிதைகள் | அரூ", "raw_content": "\n< 1 நிமிட வாசிப்பு\nமரங்கள், பறவைகள், மனிதர்கள், வானம் –\nமனிதர்கள் கைகள் கழுவும் அழகில்தான்\nசிந்த���து விளிம்பு நிறைந்து ததும்பும் அமுதுக்குவளைபோல் அவர் நின்றார்.\nஎப்படி நிரம்புகிறதெனத் தெரியவில்லை அவ் வெளி\nஎனது பைனாகுலரில் காட்சிகள் சரிவரத் தெரியவில்லை\n← மீம் எனும் கலை: மனோ ரெட்டுடன் ஓர் உரையாடல்\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/jofra-archer-fastest-ball/", "date_download": "2020-10-25T20:33:28Z", "digest": "sha1:QEFF72LN5VCGSPRJC6SHPJF3T2ZHOJL4", "length": 7734, "nlines": 74, "source_domain": "crictamil.in", "title": "Jofra Archer : போல்ட் ஆன பேட்ஸ்மேன். ஆனால் பந்து சிக்சரும் சென்றது - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் Jofra Archer : போல்ட் ஆன பேட்ஸ்மேன். ஆனால் பந்து சிக்சரும் சென்றது – விவரம்...\nJofra Archer : போல்ட் ஆன பேட்ஸ்மேன். ஆனால் பந்து சிக்சரும் சென்றது – விவரம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் பன்னிரண்டாவது போட்டி நேற்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மோர்தசா தலைமை\nஉலகக் கோப்பை தொடரின் பன்னிரண்டாவது போட்டி நேற்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.\nஇந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்களை குவித்தது. துவக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் சிறப்பாக விளையாடி 153 ரன்கள் குவித்தார் மேலும் பட்லர் 64 ரன்களை குவித்தார்.\nஅதன் பின்னர் 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 48.5 ஓவர்களில் 280 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணி சார்பாக சாகிப் அல்ஹசன் சதமடித்தார். இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nஇந்த போட்டியில் சுவாரஸ்யமான நி���ழ்வு ஒன்று நடந்தது. அது யாதெனில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் வீசிய பந்தில் வங்கதேச அணி வீரரான சௌமியா சர்க்கார் போல்டாகி ஆட்டம் இழந்தது தான். சௌமியா சர்க்கார் போல்டான பந்து சுமார் 143 கிலோ மீட்டர் வேகத்தில் சீறி வந்தது. இந்த பந்தினை கணிக்க முடியாமல் ஸ்டம்பை பறிகொடுத்தார்.\nஅந்த பந்து ஸ்டம்பில் பட்டு கீப்பருக்கு பின்னால் சிக்சருக்கு பறந்தது. இதனை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான பேர்ஸ்டோவ் ஆச்சரியமாக பார்த்தார். கிரிக்கெட் விளையாட்டில் போல்டாகி ஸ்டம்பு சிறிது தூரம் சென்று நாம் பார்த்திருப்போம். ஆனால் போல்டான பந்து சிக்ஸ் லைனுக்கு பறப்பது அரிதான ஒன்றாகும் இந்த நிலையில் நேற்றைய போட்டியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.\nஎனது பந்துவீச்சை சிதறடித்த 2 பெஸ்ட் பேட்ஸ்மேன்ஸ் இவங்கதான் – ஷேன் வார்ன் ஓபன் டாக்\nஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய டுவைன் பிராவோ. மாற்று வீரரை அறிவித்த அணி நிர்வாகம் – விவரம் இதோ\nபிக் பேஷ் டி20 தொடரில் விளையாடவுள்ள தோனி அண்ட கோ. 3 இந்திய வீரர்களுக்கு வலை விரிக்கும் – அணி நிர்வாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995224", "date_download": "2020-10-25T19:57:02Z", "digest": "sha1:GOR7HJX57NDJ2TSVARS5VBTIZU3FCK5B", "length": 9610, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியாவின் தூய்மை நகரம் பட்டியலில் கோவைக்கு தேசிய அளவில் 40வது இடம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசி��லன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவின் தூய்மை நகரம் பட்டியலில் கோவைக்கு தேசிய அளவில் 40வது இடம்\nகோவை, ஆக. 22: இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் எவ்வித மாற்றமின்றி கோவை மீண்டும் 40வது இடத்தை தக்கவைத்து கொண்டது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 2016ல், ‘தூய்மை பாரதம்’ இயக்ககம் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தூய்மை பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மை நகரங்கள் தொடர்பான பட்டியலை மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் நேற்று முன்தினம் வெளியிட்டார்.\nஇதில் இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் பிடித்துள்ளது. தொடர்ந்து 4-வது முறையாக இந்தூர் நகரம் நாட்டிலேயே மிகவும் தூய்மையான நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2-வது இடத்தை குஜராத் மாநிலம் சூரத் நகரமும், 3-வது இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில், கோவை நகரம் 40-வது இடத்தை பிடித்துள்ளது. மதுரை 42-வது இடத்தையும் ,சென்னை 45வது இடத்தையும் பிடித்துள்ளது. தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழக அளவில் கோவை முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இந்திய அளவில் கடந்த 2017-ம் ஆண்டு கோவை 16வது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு பட்டியலில் 24 இடங்கள் பின்தங்கி 40வது இடத்தை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த வருடமும் தூய்மை நகரங்கள் பட்டியலில் கோவை நகரம் எவ்வித மாற்றமுமின்றி 40வது இடத்தில் தொடர்கிறது. இது கடந்த ஓராண்டில் தூய்மை பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை இது காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிற்சங���கத்தினர் ஆர்ப்பாட்டம்\n2 நாட்களில் 8 பேருக்கு கொரோனா மேபீல்டுபீல்டில் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு\nரூ.8.76 ேகாடி மதிப்பீட்டில் அணை பூங்காக்கள் நவீன மயம்\nகுந்தாவில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்\nநெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க.வினர் முடிவு\nநிலுவை ஊதியம் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பணியாளர்கள் போராட்டம்\nநீலகிரி காவல் துறை சார்பில் வீர வணக்க நாள் அனுசரிப்பு\nபோதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது\nஊட்டி தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி\nநீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா\n× RELATED கோவை வேளாண்மை பல்கலை.யில் இளநிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-10-25T20:34:39Z", "digest": "sha1:UZ7CZZJRJRX25LZRX2X23GNN7AYTBFRR", "length": 14707, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக்கஸ் தெரிதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎல் பியர், பிரெஞ்சு அல்கேரியா\nபிளேட்டோ · மெய்ஸ்டர் எட்வர்ட் · பிரீட்ரிக் நீட்சே · மார்டின் ஹேய்டேக்கேர் · எட்முந்த் ஹசெர்ல் · எமுனவேல் · மியூரைஸ் · அர்தோத் · ரோலந்த் பர்தொஸ் · லூயி அல்தூசர் · காகேர்ஸ் பாட்டிலே · பேர்டினண்ட் டி சோசர் · சிக்மண்ட் பிராய்ட் · கிளாடு லேவி-ஸ்ட்ரெஸ் · ஜேம்ஸ் ஜோய்ஸ் · ஸ்டீபென் மலரமே · எட்மொந்த் ஜபெஸ் · காரல் மார்க்சு · லேரியோக் ஹோகன்\nரிசார்ட் ரொட்ரி · போல் டி மான் · பெர்னார்ட் ஸ்டிச்ளீர் · ஜீன்-லக் நான்சி · பில்லிபே லகோ-லபர்த் · எர்னஸ்டோ லக்லா · சந்தால் மவுபேயின் · ஜூடித் பட்லர் · ஜூலியா கிரிச்டேவா · லூயி அல்தூசர் · பீட்டர் எயசிமன் · கயாட்ரி ஸ்பிவக் · ஜோன் கபுடோ · மாரியோ கோபிக் · அவிடல் ரோனில்லி · காதேரீன் மலபோ · கொப்ரி கார்ட்மன் · ஜே. ஹில்லிஸ் மில்லர் · ஹரோல்ட் ப்லூம் · மார்டின் ஹக்லாந்து · சைமன் கிலேண்டிநிங் · ராபர்ட் மக்கிலியோல\nஜாக்கஸ் தெரிதா (/ʒɑːk ˈdɛr[invalid input: 'ɨ']də/; பிரெஞ்சு மொழி: [ʒak dɛʁida]; ஜாக்கி ஏலி தெரிதா;[1] 15ம் திகதி ஜூலை மாதம் 1930ம் ஆண்டு பிறந்தார். அவர் இறந்த நாள் அக்டோபர் 9, 2004. இவர் தலைசிறந்த பிரெஞ்சு பின்-அமைப்பியல் சிந்தனையாளர். இவர் பிரெஞ்சு அல்ஜீரியாவில் பிறந்தார். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். ஜாக்கஸ் தெரிதா பொருட்குறி பகுப்பாய்வு எனப்படும் கட்டவிழ்ப்பு (Deconstruction) கொள்கையை வகுத்தவர் ஆவார். இவர் பின்-அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ தத்துவம் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவராவார்.[2]\nதெரிதாவின் சிந்தனைப் படைப்புகளும் ஆய்வுகளும்[தொகு]\nதெரிதா 40க்கும் அதிகமான ஆய்வு நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் பல உரைகளையும் ஆற்றியுள்ளார். மனித பண்பாட்டியல் துறை, சமூக அறிவியல், மெய்யியல், இலக்கியம், சட்டம்,[3][4][5] மானிடவியல்,[6] வரலாற்று ஆய்வியல்,[7] மொழியியல்,[8] சமூக-மொழிவியல்,[9] உளப்பகுப்பியல், அரசியல் கோட்பாட்டியல், பெண்ணியம், பால்வகையியல் போன்ற எண்ணிறந்த துறைகளில் இவருடைய ஆழ்ந்த தாக்கம் உணரப்பட்டுள்ளது.\nமேலும் தெரிதாவின் சிந்தனை ஐரோப்பா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் செல்வாக்குப் பெற்றுள்ளது. இது குறிப்பாக இருப்பியல், அறவியல், அழகியல், விளக்கவியல், மொழிமெய்யியல் போன்ற துறை ஆய்வுகளில் தெரிகிறது.\nதெரிதாவின் சிந்தனைத் தாக்கம் கட்டடவியல், இசையியல்,[10] கலை,[11] கலை விமர்சனம் ஆகிய துறைகளிலும் காணப்படுகிறது.[12]\nஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vishal-s-decision-stop-netizens-from-spreading-rumours-044466.html", "date_download": "2020-10-25T18:42:23Z", "digest": "sha1:W25YCEPWW6PG2RPDCNWSZZXWNT3XKGKX", "length": 15151, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏழரையை கூட்டும் நெட்டிசன்கள்: அதிரடி முடிவு எடுத்த விஷால் | Vishal's decision to stop netizens from spreading rumours - Tamil Filmibeat", "raw_content": "\n1 min ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n55 min ago சுய புத்தியே கிடையாது.. எல்லாரும் என்னை கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n1 hr ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\n2 hrs ago இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nNews பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nSports இப்படி கூடவா ரெக்கார்டு பண்ணுவாரு.. கோலியின் புது ரெக்கார்டு.. வாயை பிளந்த ரசிகர்கள்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏழரையை கூட்டும் நெட்டிசன்கள்: அதிரடி முடிவு எடுத்த விஷால்\nசென்னை: சமூக வலைதளங்களில் தனது பெயரைக் கெடுக்கும் நபர்கள் அதிகரித்துள்ளதால் நடிகர் விஷால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.\nஎந்த வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க விரும்புகிறார் நடிகர் விஷால். ஆனால் சமூக வலைதளங்களில் அவர் கூறியதாக ஏதாவது கருத்து வெளியாகி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.\nநெட்டிசன்களின் சேட்டைகளால் அவர் அடிக்கடி பிரச்சனையில் மாட்டுகிறார்.\nஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எதுவும் கூறவில்லை என்று அவர் தெரிவித்தும் யாரும் நம்பவில்லை.\nதான் எதுவும் கூறாமலேயே சர்ச்சையில் சிக்கி படாதபாடுபடுவதால் விஷால் சத்தமில்லாமல் ட்விட்டரை விட்டே வெளியேறினார். அப்படியும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை.\nஇனி எந்த கருத்து தெரிவிப்பதாக இருந்தாலும் அதை வீடியோவாக வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளார் விஷால். இதன் மூலம் தன் பெயரை கூறி யாரும் கருத்து தெரிவித்து தன்னை சர்ச்சையில் சிக்க வைக்க முடியாது என அவர் நினைக்கிறார்.\nசுத்த அசைவ பிரியரான நான் எப்படி பீட்டா அமைப்பின் உறுப்பினராக இருக்க முடியும். என்னை பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்திவிட்டு வேறு வேலை இருந்தால் பார்க்கலாமே என்கிறார் விஷால்.\nஅடுத்தப் படத்துக்கு ரெடியான விஷால்.. மிருணாளினி ரவி ஹீரோயின்.. நண்பருக்கு எதிரியாகும் ஆர்யா\nசென்னையில் 'சக்ரா' கடைசிக்கட்ட ஷூட்டிங்.. சஸ்பென்ஸ் நடிகையுடன் ஹீரோ விஷால் நடிக்கும் காட்சிகள்\nவிஷாலின் ’சக்ரா’ படத்தை ஒடிடி நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி தடை\nதிட்டமிட்டபடி ஒடிடியில் வெளியாகுமா சக்ரா நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்\nஓடிடி-யில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது சக்ரா.. உறுதி செய்தார் விஷால்.. எந்த தளம்னு சொல்லலையே\nஎன்னது கங்கனா பகத் சிங்கா ட்ரோல் மீம்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.. வைரலாகும் \\\"Bhagat Singh\\\"\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஷால்…இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி\nபண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nபயம் வேண்டாம்.. ஆயுர்வேத சிகிச்சை மூலம் கொரோனாவில் இருந்து மீண்டது இப்படித்தான்.. விஷால் விளக்கம்\nஅது உண்மைதான்.. பிரபல நடிகர் விஷால், அவர் அப்பாவுக்கு கொரோனா பாதிப்பு.. தீவிர ஆயுர்வேத சிகிச்சை\nமிஷ்கின் என் நட்பை துண்டித்து விட்டார்.. துப்பறிவாளன் பிரச்சனை.. பிரசன்னா ஓப்பன் டாக்\nPromo: விஷால், மிஷ்கின் விவகாரம்.. அதிக பிரச்சனை யாருக்கு.. ஓப்பனா சொல்லும் பிரசன்னா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nதங்கச்சின்னு சொல்லாத ஹர்ட் ஆகுது.. கேபி உனக்கு என்னதாம்மா பிரச்சனை.. பாலாவை அந்த பாடுபடுத்துற\nலடாக் எல்லை வரை சென்ற சண்டை.. இதுவும் டபுள் மீனிங்கா நம்மவரே.. இன்னைக்கு கச்சேரி இருக்குமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nazriya-perfect-mixture-nayan-samantha-178629.html", "date_download": "2020-10-25T20:21:30Z", "digest": "sha1:QGWF2KEZ3QAS4NNTVIHYHSZH55YT242B", "length": 14524, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாரா, சமந்தாவின் பர்ஃபெக்ட் கலவை நஸ்ரியா: சற்குணம் | Nazriya, a perfect mixture of Nayan, Samantha - Tamil Filmibeat", "raw_content": "\n45 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்��.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n3 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநயன்தாரா, சமந்தாவின் பர்ஃபெக்ட் கலவை நஸ்ரியா: சற்குணம்\nசென்னை: நஸ்ரியா நஸீம் சமந்தா மற்றும் நயன்தாராவின் கலவை என்று இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.\nநேரம் படம் மூலம் கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த நாயகி நஸ்ரியா நஸீம். முதல் படத்திலேயே நடிக்கத் தெரிந்தவர் என்று பெயர் எடுத்தார். அவர் ஜெய்யுடன் சேர்ந்து நிக்கா எனும் திருமணம் படத்தில் நடித்துள்ளார். தற்போது தனுஷுடன் சேர்ந்து நையாண்டி படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நஸ்ரியாவுக்கும், ஜெய்க்கும் காதல் என்று பரவலாக பேசப்படுகிறது.\nநையாண்டி படத்தின் ஷூட்டிங் தற்போது கும்பகோணத்தில் நடந்து வருகிறது.\n2 பாடல்கள் காட்சிகள் இன்னும் படமாக்கப்படாமல் உள்ளன. அவற்றை படமாக்க சுவிட்சர்லாந்து செல்ல இயக்குனர் சற்குணம் திட்டமிட்டுள்ளார்.\nநஸ்ரியா நஸீம் சமந்தா மற்றும் நயன்தாராவின் மிகச் சிறந்த கலவை என்று சற்குணம் தெரிவித்துள்ளார்.\nநஸ்ரியா பெரிய ஆளாக வருவார்\nதனது படத்திற்கு ஆடிஷன் எடுக்கையிலேயே நஸ்ரியா பெரிய ஆளாக வருவார் என்பது தன���்கு தோன்றியதாக சற்குணம் கூறினார்.\nஅம்மனா எவ்ளோ அழகா இருக்காங்க நயன்தாரா.. நீட், மத அரசியல் என தெறிக்குது மூக்குத்தி அம்மன் டிரைலர்\nதளபதி விஜய் ’பிகில்’ அடிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு.. டிரெண்டாகும் #1YrOfMegaBlockbusterBigil\nஅப்படியாவது நாளைக்கு மேட்ச் பாருங்க.. மூக்குத்தி அம்மன் டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா\nஇந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்.. அதிரடி ட்வீட் போட்ட ஆர்.ஜே. பாலாஜி\nநயன்தாராவா இது.. ஆளே அடையாளம் தெரியலையப்பா.. மிரட்டும் ‘நெற்றிக்கண்’ ஃபர்ஸ்ட் லுக்\nகொரோனா தளர்வுக்குப் பிறகு ஷூட்டிங்கில் பங்கேற்கும் நடிகை நயன்தாரா.. சம்பளத்தைக் குறைத்து அசத்தல்\nநடிகை நயன்தாராவுக்கு முன்னாள் காதலர் சிம்பு கொடுத்த லிப்லாக்.. திடீரென தீயாய் பரவும் 'அந்த' வீடியோ\nதீபாவளிக்கு ரிலீஸ்.. ஓடிடி-யில் வெளியாகிறது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. பரபரக்கும் தகவல்\nஇந்தியில் ரீமேக் ஆகும் கோலமாவு கோகிலா.. நயன்தாரா ரோலில் நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா\n நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nப்பா.. செம்ம்ம்ம்ம க்யூட்.. சும்மா சொல்லக்கூடாது.. சிம்புவும் நயனும்.. வேற மாதிரி இருக்காங்க\nபோற போக்கை பார்த்தா நயன் தாராவை ஓவர்டேக் பண்ணிடுவாரு போல.. குதிரையுடன் குட்டி நயன்தாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nதங்கச்சின்னு சொல்லாத ஹர்ட் ஆகுது.. கேபி உனக்கு என்னதாம்மா பிரச்சனை.. பாலாவை அந்த பாடுபடுத்துற\nசுரேஷை கண்டபடி திட்டியதற்காக கமலிடம் வருத்தம் தெரிவித்த சனம்.. அப்பவும் மன்னிப்பு கேட்கல\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/search/label/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?max-results=50", "date_download": "2020-10-25T18:59:41Z", "digest": "sha1:MNKLDQRNXPUT5UPIBHJZKGWALFMAPSGP", "length": 42615, "nlines": 287, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JobNews360 Tamil - வேலைவாய்ப்பு செய்திகள் 2020: வேலைவாய்ப��பு முகாம்", "raw_content": "\nவேலைவாய்ப்பு முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nவேலைவாய்ப்பு முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nHCL வேலைவாய்ப்பு முகாம் 5th & 6th நவம்பர் 2020\nHCL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். HCL அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.hcltech.com/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்ப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, பொறியாளர் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nHCL ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 3rd அக்டோபர் 2020\nHCL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். HCL அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.hcltech.com/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்ப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம் 7th Sep 2020\nதமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://tn.gov.i...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதமிழ்நாடு ஆன்லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26th ஆகஸ்ட் 2020 to 27th ஆகஸ்ட் 2020\nதமிழ்நாடு ஆன்லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26th ஆகஸ்ட் 2020 to 27th ஆகஸ்ட் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\n10th/12th/ITI படித்தவர்களுக்கு பெரம்பலூர் MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம் 17th & 18th ஆகஸ்ட் 2020\nபெரம்பலூர் MRF நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். பெரம்பலூர் MRF நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.mrftyre...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம், Diploma/ITI வேலை\nபெரம்பலூர் MRF வேலைவாய்ப்பு முகாம்: 10th/12th/ITI வேலை\nபெரம்பலூர் MRF வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். பெரம்பலூர் MRF அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.mrftyres.com/ அதிக...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசேலம் ஆன்லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 3rd ஜூன் 2020 to 7th ஜூன் 2020\nசேலம் ஆன���லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 3rd ஜூன் 2020 to 7th ஜூன் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசேலம் ஆன்லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 30th மே 2020 to 3rd ஜூன் 2020\nசேலம் ஆன்லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 30th மே 2020 to 3rd ஜூன் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்:...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nவேதாரண்யம், நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th மார்ச் 2020\nவேதாரண்யம், நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th மார்ச் 2020 தகுதி: 8 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசீர்காழி, நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020\nசீர்காழி, நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020 தகுதி: 8 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 2...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20th மார்ச் 2020\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 20th மார்ச் 202...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nஈரோடு மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020\nஈரோடு மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 21st மார்ச் 2020 ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசேலம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nசேலம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 8 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 14th மார்ச் 2020 ந...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வ���ு பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 2020 ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nதூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 2020...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nதிருச்சி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 2020 நே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nகோயம்புத்தூர் பெண்கள் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nகோயம்புத்தூர் பெண்கள் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபெரம்பலூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020\nபெரம்பலூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 21st மார்ச் 2...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nவிருதுநகர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st to 22nd மார்ச் 2020\nவிருதுநகர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21st to 22nd மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 21st ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nநாமக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nநாமக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10th Pass to Any Degree, ITI, Diploma நாள்: 13th மார்ச் 2020 ந...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசிவகங்கை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nசிவகங்கை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 14th மார்ச் 202...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருநெல்வேலி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nதிருநெல்வேலி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 2020...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசேலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nசேலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 1 0 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 2020 நேரம்:...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 13th மார்ச் 202...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபொன்னேரி, திருவள்ளூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nபொன்னேரி, திருவள்ளூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 14...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nதிருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசெங்கல்பட்டு (காஞ்சிபுரம்) மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nசெங்கல்பட்டு (காஞ்சிபுரம்) மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்:...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 14th மார்ச்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 15th மார்ச் 2020\nதிருச்சி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 15th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 15th மார்ச் 202...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nஆலத்தூர், பெரம்பலூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020\nஆலத்தூர், பெரம்பலூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020 தகுதி: 8 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 7th ம...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசேலம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020\nசேலம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 7th மார்ச் 2020 நே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nCognizant வேலைவாய்ப்பு 2020: மொத்தம் Various காலியிடங்கள். Cognizant அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.kiot.ac.in/cognizant2020/ இதி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருநெல்வேலி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 8th மார்ச் 2020\nதிருநெல்வேலி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 8th மார்ச் 2020 தகுதி: பட்டம் நாள்: 8th மார்ச் 2020 நேரம்: 9 AM முதல் 4 PM ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசிவகங்கை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nசிவகங்கை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 நேரம...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 நே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிண்டுக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nதிண்டுக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 ந...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nகோயம்புத்தூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020\nகோயம்புத்தூர் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 7th மார்ச்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nதிருச்சி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 நேரம...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nவிருதுநகர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nவிருதுநகர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 நே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nநீலகிரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nநீலகிரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 14th மார்ச் 2020...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nகிருஷ்ணகிரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020\nகிருஷ்ணகிரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 7th மார்ச் 20...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருவண்ணாமலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nதிருவண்ணாமலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 1 0 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 ந...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருசெங்கோடு, நாமக்கல் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020\nதிருசெங்கோடு, நாமக்கல் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th மார்ச் 2020 தகுதி: 5 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 7th...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதிருநெல்வேலி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nதிருநெல்வேலி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 6th மார்ச் 2020 ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nதர்மபுரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29th பிப்ரவரி 2020\nதர்மபுரி மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29th பிப்ரவரி 2020 தகுதி: 5 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 29th பிப்ரவரி ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nராமநாதபுரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nராமநாதபுரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020 தகுதி: 1 0 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 28th பிப்ரவரி 20...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020 தகுதி: 10 வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் நாள்: 28th பிப்ரவரி 20...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nHCL வேலைவாய்ப்பு முகாம் 5th & 6th நவம்பர் 2020\nமதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 8th/10th தேர்ச்சி வேலை - 45 காலியிடங்கள்\nதமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2557 காலியிடங்கள்\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 - 142 காலியிடங்கள்\nமதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள்\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020: Technical Assistant & Lab Technician\nஇந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள்\n12th தேர்ச்சி வேலை: தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nECIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 65 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2634306", "date_download": "2020-10-25T19:56:14Z", "digest": "sha1:I6NIBKMXJ6OI4LF3AGDLHOWXKVBG67E6", "length": 21454, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "மஹா., அரசை கலைக்கக்கோரிய மனு தள்ளுபடி| Dinamalar", "raw_content": "\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ...\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ... 1\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 4\nதிருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி 2\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nநவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே 4\nமஹா., அரசை கலைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nபுதுடில்லி: மஹாராஷ்டிரா மாநில அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், இக்கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கூட்டணி முறிந்தது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: மஹாராஷ்டிரா மாநில அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nமஹாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், இக்கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கூட்டணி முறிந்தது. இதன் பின்னர், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்தார்.\nஇந்நிலையில், டில்லியை சேர்ந்த 3 பேர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மஹாராஷ்டிரா மாநில அ��சை கலைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக்கூறியிருந்தனர்.\nஇந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், மனுதாரர் ஜனாதிபதியை அணுகலாம். இங்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மஹாராஷ்டிரா உத்தவ்தாக்கரே உச்சநீதிமன்றம் சுப்ரீம்கோர்ட்\nபாகிஸ்தானை பாராட்டிய ராகுல் : டுவிட்டரில் டிரெண்டிங்(76)\nகேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகல்(8)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகுனிந்த தலை - பால் தாக்ரே அவர்களே நீங்கள் மிகவும் பாவம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்து���்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாகிஸ்தானை பாராட்டிய ராகுல் : டுவிட்டரில் டிரெண்டிங்\nகேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/eviper-d-p37115728", "date_download": "2020-10-25T20:27:53Z", "digest": "sha1:Q42BRPYIRSLJ2KSDKJ3BLNOUZOPVC6Z5", "length": 21448, "nlines": 309, "source_domain": "www.myupchar.com", "title": "Eviper D in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Eviper D payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Eviper D பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Eviper D பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Eviper D பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Eviper D எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Eviper D பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Eviper D முற்றிலும் பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Eviper D-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Eviper D முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Eviper D-ன் தாக்கம் என்ன\nEviper D மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Eviper D-ன் தாக்கம் என்ன\nEviper D ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Eviper D-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Eviper D-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Eviper D எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Eviper D உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Eviper D-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Eviper D-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Eviper D உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Eviper D உடனான தொடர்பு\nகுறிப்பீட்ட சில உணவுகளை உட்கொள்ளும் போது Eviper D-ன் தாக்கம் ஏற்படுவதற்கான காலம் அதிகரிக்கும். இதை பற்றி நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.\nமதுபானம் மற்றும் Eviper D உடனான தொடர்பு\nEviper D உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Eviper D எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Eviper D -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Eviper D -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEviper D -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்க��ா\nஎந்த நேரத்தில் நீங்கள் Eviper D -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81-10/", "date_download": "2020-10-25T19:00:17Z", "digest": "sha1:5VDITWMWOVAHCTMWPUZUDPQRBTX5V2F3", "length": 7936, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - Newsfirst", "raw_content": "\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nColombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என். அப்துல்லா முன்னிலையில் இன்று (25) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇந்த வழக்கின் உண்மை விளம்பல் விசாரணையின் சாட்சியாளராக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என். அப்துல்லாவும் பெயரிடப்பட்டுள்ளதால், பிறிதொரு நீதிபதியை வழக்கிற்கு நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nஇதனால், எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி இன்று (25) உத்தரவிட்டார்.\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பிரதிவாதிகளின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nசனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்\n39 இலட்சம் ரூபா முறைகேடு: மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபாட்டலிக்கு எதிரான வழக்கு ஒத்த��வைப்பு\nபாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய பதவியேற்பு\nரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்\nசி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nசனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்\nமஹிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபாட்டலிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய பதவியேற்பு\nரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு\nவிக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nகம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்\nபொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை\nதபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இல்லை\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nதமது நாட்டு உயர்ஸ்தானிகரை மீள அழைக்கும் பிரான்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/advice/", "date_download": "2020-10-25T18:56:40Z", "digest": "sha1:VYUYYAWP7SH4L4THN2QUCUZ3VIZOMI7O", "length": 15252, "nlines": 69, "source_domain": "www.tamildoctor.com", "title": "தாம்பத்ய உறவில் ஒரு பெண், தனது கணவனுக்கு . . காம அறிவுரை - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா தாம்பத்ய உறவில் ஒரு பெண், தனது கணவனுக்கு . . காம அறிவுரை\nதாம்பத்ய உறவில் ஒரு பெண், தனது கணவனுக்கு . . காம அறிவுரை\nநிறைய குடும்பங்களில் செக்ஸ் உறவு பிரச்சனையே தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத் து விடுகிறது. பொதுவாக கிளி மாதி ரி பொண்டாட்டி இருக்கா. அவனுக்கு என்ன குறைச்சல், குரங்கு மாதிரி வப்பாட்டி வெச்சிருக்கானே பாவின் னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அழ கான மனைவியை பார���த்தேன். ரசித்தேன் என்பதோடு மட்டும் நின்று விடலாமா அடுத்தக்கட்டமான அன்பான, அழகான மனைவி தாம்ப த்ய உறவிலும் கணவனது ஆசைகளுக்கு, ரசனைகளுக்கு ஒத்து போக வேண்டு மே. அது தன் அழகான மனை வியிடம் கிடைக்காத பட்ஷத்தில் தனது செக்ஸ் ரசனை களுக்கு ஒத்துப் போகிற பெண்ணுடன் அவன் சல்லா பிக்கிறான். அழகான மனைவியின் மனநிலை பல்வேறு காரணங்களால் தன் கண வனுக்கு அவன் இஷ்டப்படி இன்பங் களை வாரி வழங்க முடிய வில்லை என்பதே உண்மை.\n2. கணவனது செக்ஸ் தொல்லை அல்லது வெறுப்பு\n3. வெளிப்புறத் தோற்றத்தில் அழகாக இருந்தாலும் உடல்நிலை கோளாறு.\n4.சில பெண்களுக்கு உடலுறவின் போது எரிச்சல், பெயின் (வலி)\n6. மூட் இல்லாத நேரம்.\nதாம்பத்ய உறவில் ஒரு பெண் தனது கணவனுக்கு முழு ஒத்துழைப்பு கொ டுப்பது என்பது அவளது சந்தோஷமான, கவலையற்ற மன நிலையைப் பொறுத் தது. இதில் அறுபது சதவீத பெண்கள் ஏதோ ஒரு மனவிரக்தியுடன் கணவனின் ஆசையை தீர்த்துக் கொள்ளவே தன்னை தயார்படுத்தி க் கொண்டு ஒத்துழைக்கிறார்கள். அந்தி மாலைப் பொழுதில் ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடி தன்னுடைய பார்ட்னரை மகிழ் வித்து அதன்பின் கூடிமகிழும். பெண் மயிலும் சந்தோஷ துள்ளலு டன் தோகையழகை ரசித்த போதை யுடன் ஆண் மயிலின் தாகத்தை தணிக்கும். அதுப்போல தான் பெண் மையும். தன் மனத்தோடு ஒத்து போகும் கணவனுடன் தன்னை பகிர்ந்து கொள்வதில் அதிகமான ஈடுபாடு காட்டுவாள். பெண்மை யை மகிழ்வித்து தானும் சந்தோஷ கடலில் மிதக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களோ மிகக் குறைவு. பெண் மனசு ஆழமுன் னு சொல்வாங்க. வெட்கம், நாணம் என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் பெண்மையின் அச்சத்தை ப் போக்க வேண்டியது ஆண்மையி ன் கடமை. வெறுமனே மனைவியை தன் இஷ்டப்படி மனநிலை, உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் செக்ஸ் உறவுக்கு அழைப் பது ஆணுக்கு கிக்காக இருக்கலாம். ஆனால் மனைவியோ வெறுப் பின் உச்சத்திற்கே போய் விடுவாள். ஒரு பெண் தற்கொ லை செய்து கொள்ளும் அளவுக்கு நேர்ந்து விடும். இதோ ஒரு உதாரணக் கதை ….\nஇருபத்தெட்டு வயது நிரம்பிய ஒரு லதா வின் கதை. அவளுடைய கணவர் என்ஜினி யராக இருக்கிறார். அவருடைய புரபஷன்ல எப்படி எக்ஸ் பர்ட்டோ, அதுமாதிரி செக்ஸ் விஷயத்திலும் ஸ்பீட் அதிகம். கலகல வென்று பேசி யாரை யும் தன் பக்கம் இழுத்திடுவார். அவரு க்கு எந்த நேரத்தில் மூட��� வரும்னு சொல்ல முடியாது. உடனே லதாவைக் கட்டாயபடுத்து வார். சில சமயங்கள்ல மட்டும் கோ -ஆபரேட் பண்ணுவாள் லதா. பல சந்த ர்ப்பங்களில் அவரைத் திட்டி ஒதுக்கி விடு வாள். அதுக்கு காரணம் அவளுக்கு பெயின் ஜாஸ்தியா இருக்கும் அதை அவளுடைய கண வர் கேர் பண்ண மாட்டார். அந்த எரிச்சலில் அவருடன் செக்ஸ் ரிலே ஷன்ஷிப் வச்சுக்கிறதை கொஞ்சம் கொஞ் சமாக அவாய்ட் பண்ணி னாள். அது லதா லைப்புக்கே டேஞ்ச ராகி விட்டது.\nஅவளுடைய பிரண்டு ரேவதி அடி க்கடி லதா வீட்டுக்கு வருவாள். அவளும் கலகலப்பா பேசுவாள். லதா ஹஸ்பண்டுக்கு அவளை அறிமுகம் செய்து வத்தாள். அவளு டைய ஹஸ்பண்டும், ரேவதியும் எல்லா சப்ஜெக்ட்டும் பேசுவாங்க. ஆனால் லதாவுக்கு புரியாது. லத வுக்கு தெரியாமலேயே ரேவதியும் அவள் ஹஸ்பண்டும் நெருங்கி ட்டாங்க. வெளியே தனியாக ஹோ ட்டல் போய் வந்திருக்காங்க. திடீர்னு அவள் கணவ ரும் அவளை போர்ஸ் பண்றதில்லை. செக்ஸ் ரிலேஷனும் வைக்கவில்லை. அப்பாடி. தொல்லை விட்டுப் போச்சு ன்னு சந்தோஷப்பட்டு நிம்மதி யாக இருந்தால் லதா. ஒரு நாள் ரேவ தி வீட்டுக்கு போனாள் லதா. கதவும் திறந்தே இருந்தது. ரேவதியை கூப்பிட்டுக் கொண்டே பெட் ரூம் பக்கம் போனாள். அங்கே சிரிப்பு சத்தம் கேட்டது. லேசாக திறந்த ஜன்னல் வழியா பார்த்தாள் அங்கே லதாவின் ஹஸ்பண் டும், ரேவதியும் அவள் கற்பனை பண்ண முடியாத ஒரு ஆக்ஷன்ல ஈடுபட்டி ருந்தாங்க. வாயைப் பொத்திக் கொண் டு வீட்டுக்கு ஓடி வந்து கதறி அழுதாள் லதா. இனியும் அவர்கூட வாழக்கூடாதுன்னு அவள் பேர ண்ட்ஸ் வீட்டுக்கு போய்விட்டாள் லதா. அவளுடைய கணவர் ராமன் மாதிரி, என்னை தவிர வேற யாரையும் நினைச்சு பாக்க மாட்டார் ன்னு நினைச்ச லதாவின் நிலைமை . ஸோ தன் மனைவியிடம் மறுக்க ப்பட்ட செக்ஸ் அவளது தோழி ரேவ தியிடம் கிடைத்ததால் அவளு டைய தாவிவிட்டார். அவரின் செக்ஸ் ஆசைகளுக்கு ரேவதியும் வளைந்து கொடுத்ததால் இருவரும் வேறு உல கத்தில் சஞ்சரிக்கிறார்கள். அவர்களுடைய நட்பு இன்னும் தொடர் கிறது.\nபொதுவாக தடம் மாறும் ஆண்க ளின் மனதை கட்டுபடுத்தும் கடிவா ளம் பெண்களின், மனைவியின் கைகளில் இருக்க வேண்டும். செக்ஸ் விஷயத்தில் கணவனின் போக்கை கண்காணித்து உங்கள் பக்கம் இழுத்தால் ஓ.கே.இல்லை . சில பெண்களோ. எப்படியோ தன் னை தொந்தரவு செய்யாமல் இருந் தால் சரி என்று விட்டுவிட்டால் பெண்களின் லைப்பே அம்பேல். செக்ஸ் ரிலேஷனில் தனது கணவனின் ஆசையை தவிர்ப்பதில், தனது உடல் மன வலியை பொறுத்து கொண்டு கணவன் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்து கொள்ளும் சாம ர்த்தியமான பெண்களும் உண்டு. அதே போல், தன் மனைவியின் ஆசை யை, தாகத்தை புரிந்து கொள்ளாமல் ஜடமாக இருக்கும் ஆண்களும் இருக் கிறார்கள். அதனால் பெண்மையே தடுமாறக்கூடிய சம்பவங்களும் நடக்கிறது. எனவே கண வர்களும் மனைவிகளும் பார்த்து நடந் து கொள்ளுங்கள்.\nPrevious articleபெண்களின் கோபத்தை கட்டுப்படுத்த சில வழிகள்\nNext articleகர்ப்பிணிகளுக்கு மூன்று மாதங்களில் ஏற்படும் உடல் நல மாற்றம், பாதுகாப்பு முறை\nஅது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் முன், இதெல்லாம் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்க பல வீடியோக்களுடன் அதுவும் வரும், அவாய்ட் பண்ணிருங்க\nபெண்கள் ஆண்களிடம் கூற சங்கடப்படும் விஷயங்கள்\n இக்காலத்து பெண்கள் எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/i-like-to-ride-bikes-justice-bobde", "date_download": "2020-10-25T19:59:20Z", "digest": "sha1:QQNMZVG3OVRI37G67OAUMCFQUQYIBL7C", "length": 7961, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "`ஹார்லி டேவிட்சன், புல்லட்’ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவுள்ள போப்டேவின் `பைக்’ காதல்! | I like to ride bikes Justice Bobde", "raw_content": "\n`ஹார்லி டேவிட்சன், புல்லட்’ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவுள்ள போப்டேவின் `பைக்’ காதல்\nஎஸ்.ஏ.போப்டே மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் நவம்பர் மாதம் 17-ம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் போப்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ரஞ்சன் கோகாய் ஓய்வுக்குப் பின்னர் போப்டே தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். எஸ்.ஏ.போப்டே மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். போப்டேவின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு ஏப���ரல் மாதம் வரை இருக்கிறது.\nஇந்த நிலையில், போப்டே செய்தியாளர்கள் சந்திப்பின்போது பைக் மீது தான் கொண்ட காதலை வெளிப்படுத்தியுள்ளார். ``நான் பைக் ஓட்டுவதை விரும்புவேன். நான் ஒரு புல்லட் வைத்திருந்தேன்” எனக் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் வெகு இயல்பாக பேசியவர், இந்தாண்டு தொடக்கத்தில் பைக் விபத்தில் சிக்கியது குறித்தும் கூறியுள்ளார். ஹார்லி டேவிட்சன் பைக்கின் சோதனை ஓட்டத்தின்போது பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சிறிது காலம் நீதிமன்றப் பணிகளில் இருந்து ஓய்வைக் கொடுத்தது. உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில் கூட அவரால் பங்கேற்க முடியவில்லை. நல்ல வேளையாக இந்த விபத்து பெரிய காயத்தை ஏற்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார். செய்தியாளர்கள், `மோட்டார் சைக்கிள் டைரீஸ்’ படம் குறித்து கேட்டதும் நீதிபதி ஆர்வமானார். அது சேகுவாரா படம் நான் சொன்னது சரிதானே என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/132008/", "date_download": "2020-10-25T19:24:44Z", "digest": "sha1:UXORTNQWMUY4ZNAGIJU5JR7SSFUYYKMN", "length": 17690, "nlines": 151, "source_domain": "www.pagetamil.com", "title": "இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் 6 இலட்சம் ரூபா கடன்காரர்களாவே பிறக்கிறார்கள்... நாடாளுமன்றத்திற்குள் கொரோனா வராதா?: கொந்தளிக்கிறது ஜே.வி.பி! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் 6 இலட்சம் ரூபா கடன்காரர்களாவே பிறக்கிறார்கள்… நாடாளுமன்றத்திற்குள் கொரோனா வராதா\nஇனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது. நாளைய ஆட்சி இதைவிட மிக கொடூரமானதாக இருக்கும். அராஜகத்தில் பயணிக்கும் அரசாங்கத்தை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி தேவை. அதேவேளை முதுகெலும்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் யாழ். தேர்தல் மாவட்டதின் வேட்பாளருமான இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nபொது தேர்��லில் தேசிய மக்கள் சக்தி தீர்மானிக்கும் சக்தியாக உருவாகுவோம். அதற்கு யாழ்ப்பாண மக்களும் எமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகின்றோம்.\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த எமது வேட்பாளர்கள் யாழ்ப்பாண மக்களுக்காக குரல் கொடுக்க கூடியவர்கள். மற்ற கட்சிகள் போன்று பணத்திற்காகவும், பதவிக்காகவும் போட்டியிடவில்லை. தொண்டர் அடிப்படையில் மக்களுக்காக சேவை செய்ய கூடியவர்கள்.\nகொரோனோ பாதிப்பு இன்னமும் நீங்கவில்லை. 46 இலட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் இன்று கல்வி நடவடிக்கை இல்லாமல் பாதிக்கப்ட்டுள்ளனர்.\nஇவர்கள் தவிர தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் என பலரும் வருமானங்களை இழந்து நிர்கதியாகி உள்ளனர்.\nநாடு முழுவதும் கொரோனோவால் மக்கள் அனைவரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நேரத்தில் சுகாதார துறையினர், வைத்தியர்கள், தாதியர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஆனால் இந்த அரசாங்கம் கொரோனோவை காரணமாக வைத்து மக்களை மிக மோசமாக வதைக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.\nஇனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது. நாளைய ஆட்சி இதைவிட மிக கொடூரமானதாக இருக்கும்.\nஅராஜகத்தில் பயணிக்கும் அரசாங்கத்தை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி தேவை. அதேவேளை முதுகெலும்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவை.\nகொரோனோக்கு முதல் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. தோட்ட தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் 1ஆம் திகதி 1000 ரூபாய் சம்பளம் வழங்குவோம் என்றார்கள். விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்கள். அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லை. இவ்வாறாக வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.\nஆனால் நாட்டினை கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர். 13 ரில்லியன் கடன் உள்ளது. ஆனால் நாட்டின் சொத்து மதிப்பு 1.6 ரில்லியனே. அப்படியாயின் மிச்சமெல்லாம் தண்ணியில் அடித்து செல்லப்பட்டுள்ளனவா\nபிறக்கப் போகும் பிள்ளைகள் ஒவ்வொன்றும் 6 இலட்சம் ரூபா கடன்கார பிள்ளையாகவே பிறக்கின்றன. ஆனால் ஆள்பவர்கள் தங்களை குபரேன்களாக ஆக்கிக்கொண்டனர்.\nஇதனால் தான் நாட்டில் ஏதாவது அசம்பாவீதம் நடந்தால், அது பாராளுமன்ற���ல் நடக்காதா என மக்கள் அங்கலாய்கின்றனர்.\nநாட்டில் குண்டு வெடித்த போது, பாராளுமன்றில் வெடிக்கலையே… கொரோனோ வந்த போது பாராளுமன்றத்தில் இருப்பவர்களுக்கு வரவில்லையே… வெள்ள பெருக்கு வந்த போது பாராளுமன்றை அடித்து செல்ல வில்லையே என மக்கள் அங்கலாய்கின்றனர்.\nநாடாளுமன்றில் உள்ளவர்களில் 100 பேருக்கு மதுபான சாலைக்கான அனுமதி பெற்றுள்ளனர். எதனோல் வியாபரிகள் இருக்கின்றர்கள். இவ்வாறு அவர்கள் இருப்பதனால் மக்கள் அவ்வாறு அங்கலாய்ப்தில் தவறில்லை.\nதொடர்ந்து மேட்டுக்குடியினரே நாட்டை ஆண்டுவருகின்றனர். அவர்களுக்கு மக்களின் வறுமை, கஷ்டங்களை புரிந்து கொள்ளப் போவதில்லை. எம்மை தொடர்ந்து வஞ்சித்தே வருகின்றனர்.\nஇதனால் தான் நாட்டில் இருந்து இளையோர் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சுயநிர்ணய உரிமைக்காக போராடியவர்கள் இன்று உரிமைகளை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். சுயத்தை இழந்து நிற்கிறோம்.\nராஜபக்சக்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யப் போவதில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்தை தொடர்ந்து வளர்க்கவே முயல்வார்கள். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு ராஜபக்சக்களை புறக்கணிக்க வேண்டும்.\nதாமே தேசப்பற்றாளர்கள் என கூறும் ராஜபக்சக்கள் இன்று 3 ஆயிரம் இராணுவத்தை கொன்றேன் என்பவரை வெளியே விட்டுள்ளார்கள். ஆனால் பல அரசியல் கைதிகளை விடுவிக்க தயாராகவில்லை.\n3 ஆயிரம் இராணுவத்தை கொன்றேன் என கருணா கூறியதை போல வேறு ஒருவர் கூறியிருந்தால் அவரின் நிலைமை என்ன என்று சிந்தித்துக் கொள்ளுங்கள்.\nகிழக்கு செயலணி கூட சிங்கள மக்களை இனவாத ஊட்டி அவர்களை உசுப்புவதன் மூலம் சிங்கள மக்களின் வாக்குகளை பெறவே அமைக்கப்பட்டது என்றார்.\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம்\n20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை விட்டு நீக்காதவரை அவர்களுடன் இணைந்து செயற்பட மாட்டோம்: எம்.ஏ.சுமந்திரன்\nபேலியகொடவில் கொரோனா தொற்று உறுதியானவர் மன்னாருக்கு தப்பி வந்து பதுங்கியிருந்த போது கைது\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம்\n20வது திருத்தத���தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை...\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம்\n20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை...\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_96.html", "date_download": "2020-10-25T19:41:37Z", "digest": "sha1:QY7IFCOV2Z4BFZA5KCV5FYKWMOXYOOUE", "length": 16273, "nlines": 183, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கண்ணாடி - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \"", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், அக்டோபர் 26, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » கண்ணாடி\nஜென் கதைகள் - கண்ணாடி\nஸென் துறவி ஒருவர், தான் செல்லும் இடம் அனைத்திற்கும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றினைக் கூடவே எடுத்துச் சென்றார். மடாதிபதியாக இருந்த ஒருவர், துறவியின் இந்தச் செயலைப் பார்த்தார். தனக்குள், \"துறவியானவன் எதற்காகத் தன்னுடைய புற அழகைப் பற்றி கவலைப் படவேண்டும். அக அழகே சாதுக்களுக்கு அழகு. எந்த நேரமும் துறவியானவன் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே இருந்தால் எப்பொழுது அஞ்ஞானத்தை விலக்குவது, எப்பொழுது ஞானத்தை அடைவது\" என்று மனதினில் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.\nதுறவியின் செயலில் இருந்தக் குற்றத்தினை சுட்டிக்காட்டித் தெளிவிக்க எண்ணிய மடாதிபதி, துறவியிடம் சென்று \"எதற்காக எப்பொழுதும் அந்தக் கண்ணாடியினை உன்னுடன் எடுத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறாய்\" என்று கேட்டார். உடனேத் துறவி தன்னுடைய கைப்பையிலிருந்த கண்ணாடியினை வெளியே எடுத்து மடாதிபதியின் முகத்திற்கு நேராகக் காட்டியவர், \"எனக்கு எதாவது பிரச்சனைகள் வரும் போது இந்தக் கண்ணாடியினைப் பார்ப்பேன், அது என்னுடைய இன்னலுக்கான காரணம் யார் என்பதையும், எப்படி அதற்கு விடை காண்பது என்பதையும் காட்டும்\" என்று கூறியவுடன் மடாதிபதியின் முகம் போன போக்கை பார்ப்பதற்கு அருகிலிருந்த துறவியைத் தவிர வேறு யாரும் இல்லை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகண்ணாடி - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \"\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_inippu_urundai/30_type_inippu_urundai_7.html", "date_download": "2020-10-25T19:39:21Z", "digest": "sha1:QECITL3I7YT3ZXGFW2WZEB2KWCXEQEFL", "length": 13703, "nlines": 183, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பொட்டுக்கடலை உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, , Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், அக்டோபர் 26, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அர��ளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான இனிப்பு உருண்டை » பொட்டுக்கடலை உருண்டை\nதேவையானவை: பொட்டுக்கடலை - 2 கப், சீரகமிட்டாய் (பல்லி மிட்டாய்) - கால் கப், வெல்லம் - அரைகப், அரிசி மாவு - சிறிது.\nசெய்முறை: கடலை உருண்டை செய்யும் அதே செய்முறைதான். பாகு பதம் வந்ததும் இறக்கி, பொட்டுக்கடலை,சீரக மிட்டாய் கலந்து, நன்கு கிளறி, அரிசி மாவு தொட்டுக்கொண்டு உருண்டைகளாக்குங்கள்.\nபொட்டுக்கடலை உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, , Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/preity-zinta-tweet-about-dhoni-daughter/", "date_download": "2020-10-25T19:46:29Z", "digest": "sha1:KSH4DV775CJF6UHRMZQJMAFDDKBF6RNC", "length": 6964, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "MS Dhoni : தோனியின் மகளை விரைவில் கடத்த இருக்கிறேன். அதை தோனியிடமே கூறி அதிரடி காட்டிய - பிரபலம் யார் தெரியுமா ?", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் MS Dhoni : தோனியின் மகளை விரைவில் கடத்த இருக்கிறேன். அதை தோனியிடமே கூறி அதிரடி...\nMS Dhoni : தோனியின் மகளை விரைவில் கடத்த இருக்கிறேன். அதை தோனியிடமே கூறி அதிரடி காட்டிய – பிரபலம் யார் தெரியுமா \nசென்னை அணி தற்போது முதல் குவாலிபயர் சுற்றில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் இன்னொரு போட்டி சென்னை அணிக்கு உள்ளது. அந்த போட்டியில்\nசென்னை அணி தற்போது முதல் குவாலிபயர் சுற்றில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் இன்னொரு போட்டி சென்னை அணிக்கு உள்ளது. அந்த போட்டியில் வென்றால் சென்னை அணி இறுதி போட்டிக்கு நுழைய வாய்ப்புள்ளது.\nஇந்நிலையில் கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா தோனியை சந்தித்து பேசிய புகைப்படம் வைரலானது. ப்ரீத்தி ஜிந்தா தோனியிடம் என்ன பேசினார் என்பது குறித்து வலைத்தளத்தில் விவாதங்கள் நடந்தன. தற்போது அந்த கேள்விக்கான விடையை ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதில் ப்ரீத்தி ஜிந்தா குறிப்பிட்டதாவது : தோனிக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவர் இருப்பினும் தோனியை தாண்டி அவரது மகள் ஸிவா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அவரை கடத்த போகிறேன் என்று தோனியிடம் கூறினேன். அவர் சிரித்தபடி என்னிடம் பேசிவிட்டு சென்றார் என்று புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார். இதோ அந்த ட்வீட் :\nதோனிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் போன்று அவரது மகள் செய்யும் சேட்டைகளுக்காக அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபடிக்கல் பேட்டிங்கை பார்க்கும்போது மிகப்பெரிய லெஜென்டான இவரை பார்ப்பது போலவே உள்ளது – க்றிஸ் மோரிஸ் புகழாரம்\nஇவர் வெறும் அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்ல. நல்ல புத்திசாலிய��ன பேட்ஸ்மேன் – சீனியர் வீரரை புகழ்ந்த சச்சின்\nமைதானத்தில் வலியால் சுருண்டு விழுந்த விஜய் ஷங்கர். தேற்றிய ராகுல் – என்ன நடந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995225", "date_download": "2020-10-25T19:51:51Z", "digest": "sha1:HRQWCQ3SRS54ZLSXRYVXDIJENG27NCVB", "length": 9946, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "நீலகிரி மாவட்டத்தில் கடன் திட்டங்களுக்கு ரூ.3,475 கோடி நிர்ணயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீலகிரி மாவட்டத்தில் கடன் திட்டங்களுக்கு ரூ.3,475 கோடி நிர்ணயம்\nஊட்டி,ஆக.22: நீலகிரி மாவட்டத்திற்கான நடப்பு நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.3,475 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் நடப்பு ஆண்டிற்கு உருவாக்கப்பட்டுள்ள கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நமது மாவட்ட முன்னோடி வங்கி மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன், நகைக்கடன் உள்ளிட்ட கடனுதவிகளும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.\nகடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டிற்கு ரூ.343 கோடி அதிகமாக கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.2475 கோடியும், குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாட்டிற்கு ரூ.441 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.559 கோடியும் என மொத்தம் ரூ.3,475 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று தங்களது பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்தி கொள்ள வேண்டும், என்றார்.\nகூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் பாபு, தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, கனரா வங்கி உதவி பொதுமேலாளர் சிவராமன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலைராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n2 நாட்களில் 8 பேருக்கு கொரோனா மேபீல்டுபீல்டில் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு\nரூ.8.76 ேகாடி மதிப்பீட்டில் அணை பூங்காக்கள் நவீன மயம்\nகுந்தாவில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்\nநெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க.வினர் முடிவு\nநிலுவை ஊதியம் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பணியாளர்கள் போராட்டம்\nநீலகிரி காவல் துறை சார்பில் வீர வணக்க நாள் அனுசரிப்பு\nபோதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது\nஊட்டி தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி\nநீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா\n× RELATED நீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2634307", "date_download": "2020-10-25T20:10:07Z", "digest": "sha1:YHHWBWQ4HUXPRZ6MGYPPT3PKIEUVU6R3", "length": 22368, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகல்| Dinamalar", "raw_content": "\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ...\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ... 1\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 4\nதிருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி 2\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nநவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே 4\nகேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகல்\nதுபாய்: ஐ.பி.எல்., தொடரில் விளையாடும்கோல்கட்டா அணி கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகினார். மேலும், கேப்டன் பொறுப்பை இங்கிலாந்தின் இயான் மோர்கனுக்கு வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதில், தினேஷ் கார்த்திக் தலைமையில் கோல்கட்டா அணி, விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி 2 ல் தோல்வியை சந்தித்து 8\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதுபாய்: ஐ.பி.எல்., தொடரில் விளையாடும்கோல்கட்டா அணி கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகினார். மேலும், கேப்டன் பொறுப்பை இங்கிலாந்தின் இயான் மோர்கனுக்கு வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.\nஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதில், தினேஷ் கார்த்திக் தலைமையில் கோல்கட்டா அணி, விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி 2 ல் தோல்வியை சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இன்று அந்த அணி, மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.\nஇந்நிலையில், கோல்கட்டா அணி கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார். பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள அவர், அடுத்த கேப்டனாக இங்கிலாந்தின் இயான் மோர்கனை நியமிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.\nகடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கோப்பை வென்ற இங்கிலாந்து அணி கேப்டனாக இயான் மோர்கன் இருந்தத�� குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமஹா., அரசை கலைக்கக்கோரிய மனு தள்ளுபடி(1)\n2018-19 நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற பாஜ.,(10)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபதவி விலகியபின் அப்படியொன்றும் இவர் ரன் எடுக்கவில்லை.\nபிரச்னையே வேண்டாம். முன்பு டென்னிஸ்சில் இருந்தது போல விளையாடாத 😉NON PLAYING CAPTAIN கேப்டன் 😃என ஒருவரைப் போட்டுடுங்க. எப்படியும் முடிவுகளை எடுப்பது பெட்டிங் 👹தாதாதானே \nவெற்றிக்கொடி கட்டு - CHENNAI,இந்தியா\nGNETLE ஆஹ் விலக சொல்லி உள்ளார்கள் இல்லை என்றால் நீக்கி இருப்பார்கள் இது தான் கள யதார்த்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமஹா., அரசை கலைக்கக்கோரிய மனு தள்ளுபடி\n2018-19 நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற பாஜ.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2634604", "date_download": "2020-10-25T20:41:35Z", "digest": "sha1:FOWSHVDXVUVAGXUKODN2XHLKLZFY5T3E", "length": 20673, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "நீதிமன்றத்தில் ஆஜராகாத ஜாமின் கைதிகள் கைது| Dinamalar", "raw_content": "\nஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் டிச.31 வரை அவகாசம்\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ... 3\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ... 2\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 12\nதிருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி 2\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nநீதிமன்றத்தில் ஆஜராகாத ஜாமின் கைதிகள் கைது\nகோவை:ஜாமினில் வெளிவந்து நீண்ட நாட்கள், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இரு கைதிகளை பிடித்த, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை அன்னுார் போலீசாரால், 2017ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செயயப்பட்டவர் நாகார்ஜூன். ஜாமினில் சிறையில் இருந்து வெளிவந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.இவரை கைது செய்ய நீதிமன்றத்தால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:ஜாமினில் வெளிவந்து நீண்ட நாட்கள், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இரு கைதிகளை பிடித்த, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை அன்னுார் போலீசாரால், 2017ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செயயப்பட்டவர் நாகார்ஜூன். ஜாமினில் சிறையில் இருந்து வெளிவந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.இவரை கைது செய்ய நீதிமன்றத்தால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அன்னுார் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை ஏற்படுத்தப்பட்டது. தனிப்படையினர் நாகார்ஜூனனை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதேபோல், வடவள்ளி போலீசாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட விவேக் என்பவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.இவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, வடவள்ளி எஸ்.ஐ., ராமசந்திரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், நேற்று விவேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகால்நடைகளை கொன்று மீண்டும் சந்தன மரம் கடத்தல்\nஎம்.எல்.ஏ., மீது அவதுாறு திருப்பூரில் 2 பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுக���றோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகால்நடைகளை கொன்று மீண்டும் சந்தன மரம் கடத்தல்\nஎம்.எல்.ஏ., மீது அவதுாறு திருப்பூரில் 2 பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/astrology-video/tnpsc-trb-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-done-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-10-25T18:45:23Z", "digest": "sha1:PVIKBPGW2B3DLB47JFG436AF4E6CO6RO", "length": 12400, "nlines": 208, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "TNPSC TRB & தொழில் போட்டியில் DONE யோகம் யாருக்கு? வேத நாடி கேபி மூலம் SHARP FINDOUT / COMMENTS ANS – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nTNPSC TRB & தொழில் போட்டியில் DONE யோகம் யாருக்கு\nTNPSC TRB & தொழில் போட்டியில் DONE யோகம் யாருக்கு\nபாரம்பரியம் - நாடி - கேபி நிபுணர்\nசுக்கிரன் சனி யோகம் /சுக்கிரன் சனி RAHU மகா யோகம் /சுக்ரன�� சனி KETU யோகமின்மை /NADI PRINCIPALS\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nJune 2020 Solar Eclipse – சூரிய கிரகணத்தில் நீங்கள் செய்ய வேண்டியது\nசூரிய கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்\nநாக தோஷம் செவ்வாய் தோசமா திருமண தடை உண்மையா\nநாகதோஷம் செவ்வாய் தோசமா / above 22 female 27 male / ராகு கேது செவ்வாய் கெத்துக்கு…\nநாகதோஷம் செவ்வாய்தோஷம் பரிகாரம் உண்டா /பரிகாரம் பலன் தருமா /குறைபாடு குழந்தைகள் ஏன்…\nபிருகு நந்தி நாடி ஜோதிடம் ராகு கேது குரு சனி பெயர்ச்சி பலன்களை துல்லியமாக எளிய…\nசுக்ரன் கேது சேர்கை / கருத்து வேறுபாடு அ DIVORCE / பலன் தரும் வைடுரியம் வினாயகர் /…\nசுக்கிரன் கேது அசுப யோக கிரக சேர்கை / மாற்றுவழி / கிரக சேர்கை விதிகள் / NADI…\nசுக்கிரன் சனி யோகம் /சுக்கிரன் சனி RAHU மகா யோகம் /சுக்ரன் சனி KETU யோகமின்மை /NADI…\nவீட்டில விஷேசங்க / அழைப்பிதழ் / SUBSCRIBERS QUE AND ANS VIA SOFTWARE / ராகு திசா…\nபாவக்கொடுபிணைகள் / ஜோதிடப் பலன்கள் கணிப்பில் நடைமுறை உண்மை / அறிதல் அவசியம்\nஇன்றைய நாள் எப்படி துல்லியமாக எளிய முறையில் உங்கள் luck bad luck அறிந்து கொள்ளுங்கள்…\nராசிக்கு 8 ல் சந்திரன் சந்திராஷ்டமம் கெடுபலன் நாட்கள் / உண்மையா பொய்யா / உண்மை வேறு…\nலக்னம் எளிய முறையில் நீங்களும் கணிக்கலாம் / உதாரன கட்டத்துடன் எளிய துல்லிய விளக்கம்\nமனைவி மூலம் யோகம் யாருக்கு / யோக அமைப்பு\nகோடிஸ்வர யோகம் தரும் கிரக அமைப்புகள்\nகிரகங்களின் இணைவு நெருக்கத்தை எப் …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஜோதிடப்படி சம்பாதிக்கும் பணத்தை ச …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஜோதிட கணக்குகள் ,விதிகளை நம்முடைய …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan1 month ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu1 month ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu5 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu5 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu5 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu5 months ago\nதுலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nசிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகடக ராசி குருப்பெயர்ச்சி பலன்���ள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nரிஷப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nமேச ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/3.html", "date_download": "2020-10-25T19:36:20Z", "digest": "sha1:IVMXF3QRJ6DAUSFAAQJ2WAYDO4TWQE6X", "length": 40674, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பயங்கரவாத சஹ்ரான் குழு, குண்டுத் தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே கொழும்பு வந்தது - என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபயங்கரவாத சஹ்ரான் குழு, குண்டுத் தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே கொழும்பு வந்தது - என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது\n“கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பின் பின்னர் என்னைக் குற்றவாளியாக்குவதில் நியாயமில்லை. எனக்கு தகவல் துணுக்குகள் மட்டுமே வழங்கப்பட்டன” என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் கடந்த செப்.29ஆம் திகதி சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\n“2019 ஏப்ரல் 19 ஆம் திகதி தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன இராணுவ புலனாய்வு பணிப்பாளர்கள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரை உடனடி தாக்குதல் குறித்து தொலைபேசியில் எச்சரித்தார். ஆனால் பாதுகாப்பு செயலாளரான எனக்கு அவ்வாறான எந்த ஒரு தகவலும் அறிவிக்கப்படவில்லை” என அவர் கூறினார்.\nஅந்தத் தினத்தில் அத்தகைய தகவலைப் பெற்றிருந்தால் நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பீர்கள் என ஆணைக்குழு உறுப்பினர்கள் சாட்சியிடம் வினவினர். அதற்கு அவர் அது பற்றி எனக்கு அறிவித்திருந்தால் நான் ஜனாதிபதிக்கு அழைத்து நான் இதை பிரதமரிடம் சொல்ல வேண்டுமா என அவரிடம் கேட்டிருப்பேன். அவரும் என்ன பதில் சொல்லியிருப்பார் என எனக்குத் தெரியும். ஆனால் குறைந்தது ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட வேண்டும் என்றாவது ஜனாதிபதியிடம் கூறியிருப்பேன்.\nதாக்குதலுக்கு முதல் நாளான 2019 ஏப்ரல் 20அன்று நிலந்த ஜெயவர்தன உங்களுக்கு ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தவிர்க்க முடியாதது என அறிவித்திருந்தும் ஏன் நீங்கள் தகவல் தொடர்பான நடவடிக்கையை எடுக்கவில்லை என ஆணைக்குழு உறுப்பினர்கள் ஹேமசிறியிடம் வினவினர்.\nஅதற்கு அவர் தான் அந்த வேளையில் அதிர்ச்சியடைந்திருந்ததாகக் கூறினார். “இதன் பின் எதையாவது செய்வதற்கு நேரம் போதாமல் இருப்பதாக எனது புத்தி எனக்குக் கூறியது.நான் நிலந்த ஜெயவர்தனவிடம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டேன். பொலிஸ் மா அதிபருக்கும் தொலைபேசியில் அழைத்து அறிவித்தேன்” என அவர் கூறினார்.\n“தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் குண்டுத் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே கொழும்பு வந்திருந்ததுடன் பாதுகாப்பு படையினர் அவர்களில் எவரையும் அடையாளம் காணவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசு���்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/24.html", "date_download": "2020-10-25T19:54:35Z", "digest": "sha1:2H47J6SBHE6HDFMWHHNPBURF3P2EFK65", "length": 5164, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி சமர்ப்பிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி சமர்ப்பிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 19 August 2017\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nஅனைத்து சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளுக்கமைய சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த சட்டமூலம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\n0 Responses to உள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி சமர்ப்பிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி சமர்ப்பிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995226", "date_download": "2020-10-25T19:46:59Z", "digest": "sha1:2CBIJLWQPW37XTEJMGD6PHOG5POOUJBQ", "length": 8731, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "தேவர்சோலை பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியா���ுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேவர்சோலை பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு\nஊட்டி,ஆக.22: நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் நுழைவு வரி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கற்காபாளி பழங்குடியினர் காலனியில் ரூ.17 லட்சம் மதிப்பில் 408 மீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. குற்றிமூச்சி முதல் கவுண்டன் கொல்லி பழங்குடியினர் காலனி பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 1090 மீட்டர் தார் சாலை பணியினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.\nமேலும், தேவர்சோலை பேரூராட்சிக்குட்ட தைதமட்டத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, குற்றிமூச்சி பகுதியில் உள்ள மாசுபடிந்துள்ள திறந்த வெளி கிணற்றினை பார்வையிட்டார். உடனடியாக அந்த கிணற்று நீரை அப்புறப்படுத்திவிட்டு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், கூடலூர் நகராட்சி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்தஆய்வின் போது கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் வேணு, களஆய்வாளர் சேகர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.\nமின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n2 நாட்களில் 8 பேருக்கு கொரோனா மேபீல்டுபீல்டில் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு\nரூ.8.76 ேகாடி மதிப்பீட்ட���ல் அணை பூங்காக்கள் நவீன மயம்\nகுந்தாவில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்\nநெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க.வினர் முடிவு\nநிலுவை ஊதியம் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பணியாளர்கள் போராட்டம்\nநீலகிரி காவல் துறை சார்பில் வீர வணக்க நாள் அனுசரிப்பு\nபோதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது\nஊட்டி தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி\nநீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா\n× RELATED செந்துறை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7694:2011-01-24-10-12-28&catid=343&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2020-10-25T20:16:15Z", "digest": "sha1:ZOCQEOXFADTNVJ5QTYDVIQXIZ4Z3B5EB", "length": 11323, "nlines": 23, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழக மீனவர்கள் மீதான தொடர் இனப்படுகொலைகளும், மறுப்புகளும்", "raw_content": "தமிழக மீனவர்கள் மீதான தொடர் இனப்படுகொலைகளும், மறுப்புகளும்\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nகாலாகாலமாக கொலைகளை செய்தவர்கள், அதை மறுத்து வந்தவர்கள், அதற்கு இன்று ஆதாரம் கேட்கின்றனர். இதுவே கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை, இலங்கையின் பொது அரசியலாகிவிட்டது. இதுவே அவர்கள் தொழிலாகிவிட்ட பின், மறுப்பும் - மறுப்பறிக்கைகளும் அரசியலாகி விடுகின்றது.\nதொடரும் இந்த இனப்படுகொலைக்கு பின்னால், இரண்டு பிரதான விடையங்கள் உள்ளடங்கியுள்ளது.\n1. எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்களைக் கொல்லும் இனப்படுகொலை சார்ந்த முறைமை\n2. எல்லை தாண்டி, இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளைக் கொண்டு மீன்பிடித்தல்\nமீன் பிடிப்பவனை கொல்வது, அதுவும் இனப்படுகொலை செய்த கூட்டம் அதே மொழியைப் பேசும் மக்களைக் கொல்வது, பேரினவாதம் சார்ந்தது. பேரினவாதம் எல்லை தாண்டுவதற்கு, கொல்வதைத் தீர்வாக வைக்கின்றது. ஏனென்றால் அவன் தமிழன்.\nமறுபக்கத்தில் எல்லைதாண்டி இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை, இலங்கை மீனவர்கள் விரும்பவில்லை. இதை பேரினவாதம் தனக்கு சாதகமாகக் கொள்கின்றது. எல்லைதாண்டி மீன்பிடித்தல் தான் இந்த பிரச்சனைக்கான காரணம் என்று, இந்தியா - இலங்கை அரசுகள் இந்த கொலைகளுக்கான மறைமுகமாக காரணம் என்று கூறி இதை நியாயப்படுத்தியும் விடுகின்றது.\nஇந்தியக் கடலில் சில மீன்பிடி முறைகளால், அதன் மீன்வளம் முற்றாக அழிந்து போனது. இதனால் இந்திய மீனவர்கள், கடல் எல்லையைத் தாண்டி இலங்கையில் மீன்பிடிக்கின்றனர். இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களின் சில மீன்பிடி முறைகளை தொடர்ந்து எதிர்த்தும் வருகின்றனர். இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்கள் உடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு, இந்திய மீனவர்களிள் சில மீன்பிடிமுறைகள் முற்றாக தடைசெய்யப்பட்ட வேண்டும். அதை இந்திய மீனவர்கள் தடை செய்யவும், நடைமுறைப்படுத்தவும் முடியாதுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் இதை அனுமதித்தால், இலங்கை மீன் வளம் அழிந்துவிடும்.\nஇப்படிப்பட்ட நிலையில் கடலில் மீனவர்கள் மோதிக்கொள்ளும் நிலைமையும், இந்திய மீனவர்களின் ஆதிக்கம் ஏற்படுகின்ற சூழல் தவிர்க்க முடியாத புதிய முரண்பாடாகவே அது வெடிக்கும். இன்று இலங்கைக் கடற்படையின் இனவாத ஆதிக்கம், இரண்டு மீனவர்களையும் ஒடுக்குவதால் இவர்களுக்கு இடையிலான முரண்பாடும் கடலில் மோதும் நிலைமையும் முன்னிலைக்கு வரவில்லை. மாறாக தமிழனைக் கொன்று வந்த பேரினவாத படை, எல்லை கடந்தவர்களைக் கொன்றும் போடுகின்றது. இதற்கு எதிரான போராட்டம் கடல்வளத்தை அழிப்பதற்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றிணைக்காத வரை, இலங்கை மீனவர்களின் ஆதரவை அது பெறாது.\nஇந்தியா மீனவர்கள் மீன்வளத்தை அழிக்கக் கூடிய மீன்பிடியை நிறுத்தி இலங்கை மீனர்வர்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவதும், அரசுடன் ஒரு உடன்பாட்டை உருவாக்குவதும் அவசியமானது. இந்திய மீனவர் இதை செய்யாது, அத்துமீறி மீன்பிடிப்பதும், இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தொடர்ந்து கையாள்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. படுகொலைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அப்படி இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மீன் வளத்தை அழிப்பதும், ஒரு படுகொலைதான்.\nமீன்பிடிக்க அத்துமீறுபவர்களை இனவெறியுடன் கொல்வது, இனப்படுகொலையின் தொடர்ச்சியாகும்;. தொடரும் இந்திய மீனவர்கள் மேலான இந்தப் படுகொலைகள், இந்திய அரசுடன் முரண்பாட்டை உருவாக்கக் கூடிய ஓன்று. அப்படி இருந்தும் திமிர்த்தனமாக கொல்வதும், மறுப்பதும், ஆதாரம் கேட்பதும் மறுபடியும் மறுபடியம் நடக்கின்றது. இதன் பின்னணியில் இரண்டு விடையத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.\n1. இந்தப் படை ஈழத்தில் எப்படிப்பட்ட இனப்படுகொலைகளை நடத்தியிருக்கும் என்பதை, அதன் திமிர்தனமான மறுப்பு மூலம் நாம் இனம் காணமுடியும்.\n2. இந்தியாவுடன் முட்டிமோதும் இலங்கை அரசின் இந்தப் போக்கு, புதிய சர்வதேச முரண்பாட்டிலான புதிய அரசியல் சமிக்கையா\nஇதுவரை காலமும் இது போன்றவற்றை புலிகள் செய்வதாக கூறிவந்தனர். தமிழக மீனவர்கள் இதை மறுத்த போதும், அதன் மேல் எந்த விசாரணைகளையும் இந்திய அரசு நடத்தவில்லை. இந்தியாவின் பிராந்திய விரிவாக்க முயற்சிக்கு, இவை பாதகமாக அமைந்துவிடும் என்பதால் இந்தத் தொடர் படுகொலைகளை பூசி மெழுகினர். தமிழக மீனவர்களின் மீதான தொடர் படுகொலை தமிழக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம், இந்திய அரசின் சர்வதேச பிராந்திய விஸ்தரிப்புவாத கொள்கையை மாற்றிவிடுவதில்லை.\nஇன்று இலங்கை புதிய சர்வதேச முரண்பாட்டுக்குள் சிக்கியுள்ளது. ஒரு குடும்பத்தின் ஆட்சியை நிறவியுள்ளது. இது சர்வதேச முரண்பாட்டுக்குள் சிக்கி திணறுகின்றது. அதன் வாழ்வும் சாவும் சர்வதேச முரண்பாட்டை மேலும் தீவிரமாக்குகின்றது. அங்குமிங்குமாக அலைகின்றது. புதிய முரண்பாடுகள், காய்நகர்த்தல்கள் ஒரு அங்கமாக பலவும் நடக்கின்றது. இதன் ஒரு கூறாக இந்திய மீனவர்களின் படுகொலையும் அரங்கேறுகின்றதா என்ற கேள்வியும், இங்கு தவிர்க்க முடியாததாகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2020/10/17030028/4-boys-from-the-same-family-hacked-to-death-with-an.vpf", "date_download": "2020-10-25T19:29:03Z", "digest": "sha1:OLTUX6WIBLL6AAE5HQUFWAYDM4KNUFMK", "length": 13809, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 boys from the same family hacked to death with an ax in a horrific incident in Jalka || ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் வெட்டி படுகொலை ஜல்காவில் பயங்கர சம்பவம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் வெட்டி படுகொலை ஜல்காவில் பயங்கர சம்பவம் + \"||\" + 4 boys from the same family hacked to death with an ax in a horrific incident in Jalka\nஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் வெட்டி படுகொலை ஜல்காவில் பயங்கர சம்பவம்\nஜல்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.\nபதிவு: அக்டோபர் 17, 2020 03:00 AM\nஜல்காவ் மாவட்டம் ராவர் தாலுகா போர்கேடா சிவார் கிராமத்தில் சேக் முஸ்தாக் என்பருக்கு சொந்தம��ன தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மத்திய பிரதேச மாநிலம் கார்கானை சேர்ந்த மெக்தாப் குலாப் பிலாலா என்பவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இவர் உறவினர் ஒருவரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனது சொந்த ஊருக்கு மனைவி, மூத்த மகனுடன் சென்றுவிட்டார்.\nதோட்டத்தில் உள்ள வீட்டில் அவரின் மற்ற பிள்ளைகளான சங்கீதா(வயது13), ராகுல்(11), அனில்(8), நானி(6) ஆகியோர் மட்டுமே இருந்தனர்.\nநேற்று அதிகாலை தோட்டத்திற்கு உரிமையாளர் சேக் முஸ்தாக் சென்றார். அப்போது சகோதர, சகோதரிகள் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். மேலும் சம்பவம் குறித்து கிராமத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து ரத்த கரைபடிந்த கோடரி ஒன்றையும் கைப்பற்றினர்.\nபோலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிறுவர், சிறுமிகள் 4 பேரும் கோடரியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் கழுத்தில் ஆழமான வெட்டுகாயங்கள் இருந்தன.\nசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து கண்டறிய சிறப்பு படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.\nஇதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் முண்டே கூறுகையில், “கொலையில் துப்பு கிடைக்க எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகிறோம்” என்றார்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\n1. ஹாவேரி அருகே குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு\nஹாவேரி அருகே, குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.\n2. பண்ட்வால் டவுனில் பயங்கரம் பிரபல கன்னட நடிகர் படுகொலை\nபண்ட்வால் டவுனில் பிரபல கன்னட நடிகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பா.ஜனதா பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\n3. ஈரோட்டில் பயங்கரம் சுத்தியலா��் அடித்து வாலிபர் படுகொலை வெறிச்செயலில் ஈடுபட்ட அண்ணன் கைது\nஈரோட்டில் சுத்தியலால் அடித்து வாலிபரை படுகொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.\n4. பெண் கற்பழித்து படுகொலை: மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு\nபெண்ணை கற்பழித்து படுகொலை செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. மூங்கில்துறைப்பட்டு அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி\nமூங்கில்துறைப்பட்டு அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகினர்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/08/09025057/When-schools-are-open-in-TN--CM-EPS--answers.vpf", "date_download": "2020-10-25T20:07:44Z", "digest": "sha1:GO7GIXCCUGCQ6G7UPOZOLMMTKRUPJNSH", "length": 19262, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "When schools are open in TN, CM EPS answers || தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநிலைமை சீராகும்போது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதலில் மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகா���்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசுக்கு முக்கியம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nநிலைமை சீராகும்போது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதலில் மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசுக்கு முக்கியம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் நேற்று பங்கேற்று பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசேலம் மாவட்ட மக்கள் பல ஆண்டுகாலமாக வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தலைவாசல் அருகே கூட்டு ரோட்டில் பிரமாண்டமான கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக, விரைவாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. 6 மாதத்திற்குள் அந்தப் பணிகள் நிறைவு பெறுமெனக் கருதுகிறேன்.\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டால், ரூ.50 லட்சம் வழங்கப்படுமென நான் ஏற்கனவே அறிவித்தேன். மத்திய அரசாங்கமே அதனை காப்பீடு மூலம் கொடுப்பதாக அறிவித்துவிட்டார்கள். மற்றப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவித்தோம். அதனை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளோம். பிற பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கும்பொழுது தொற்று ஏற்பட்டு இறந்தால் அவர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கிறோம், குடும்பத்தில் தகுதியுள்ளவர்களுக்கு வேலை கொடுக்கிறோம்.\nமாநில அரசின் நிலைப்பாடு இருமொழிக் கொள்கை. தமிழ், ஆங்கிலம் தான். அதை அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக் குழு, இதன் சாதக பாதகங்களை கண்டறிந்து அளிக்கும் அறிக்கையின்படி அரசு செயல்படும்.\nகொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையவில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து கேட்கிறீர்கள். இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். முதலில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆகவே, இந்தியா முழுவதுமுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு தமிழ்நாடும் செயல்படும். நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை, மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலைமை சீராகும்போது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும்.\nஇ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக வழங்குவதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இ-பாஸ் வழங்குவதற்கு எளிமையான முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.\nஇங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகத்தில் பணியாற்ற விரும்பினால் அவர்களை தாராளமாக அழைத்து வரலாம். அவர்களை அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு, பாசிடிவ் என்றால், சிகிச்சை அளிக்கப்படும். நெகடிவ் என்றால், உடனே அவர்களை பணியில் அமர்த்திக் கொள்ளலாம். தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை அளித்தால், மாவட்ட கலெக்டர் இ-பாஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வார். ஏற்கனவே சென்னைக்கு போதுமான தளர்வைக் கொடுத்துள்ளோம். ஊரடங்கு என்பது ஒரு கட்டுப்பாடுதான். தனிமைப்படுத்திக் கொள்வதுதான் இதற்கு மருந்து.\nஎஸ்.வி.சேகரை ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவராக நாங்கள் எண்ணவில்லை. அவர் பாரதீய ஜனதா கட்சியில் இருப்பதாகச் சொன்னால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் நாங்களெல்லாம் வீடு, வீடாகச் சென்று ஓட்டு கேட்டோம். அவர் எங்கு போய் ஓட்டு கேட்டார். எங்கேயும் கேட்கவில்லையே. நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று அ.தி.மு.க. தலைமையில் பாரதீய ஜனதா மற்றும் சில கட்சிகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். அப்பொழுது எந்த இடத்திலும் அவர் பிரசாரம் செய்ததாகத் தெரியவில்லை. அவரை ஒரு கட்சித் தலைவராக நாங்கள் கருதவில்லையென்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். எனவே அதற்கு பதிலளிக்கத் தேவையில்லை.\nபின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள், ‘தமிழகத்தில் இதே கூட்டணி தொடருமா’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அவர், ‘தேர்தல் காலத்தில் அதைப்பற்றி பேசலாம்’ என்று பதில் அளித்தார்.\n1. எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை வாழ்த்து\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\n2. அக்டோபர் 19: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியாகி உள்ளது.\n3. அக்டோபர் 17: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியாகி உள்ளது.\n4. நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்து\nஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், 2020 நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.\n5. எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nஎடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n2. “எனது 40 நிமிட உரையை பெண்கள் முழுமையாக கேட்க வேண்டும்” - வி.சி.க. தலைவர் திருமாவளவன்\n3. மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\n4. பில்லி சூனியம் எடுப்பதாக ரூ.2 லட்சம் மோசடி போலி சாமியாரின் கூட்டாளிகள் 4 பேர் கைது\n5. போலியான செல்போன் செயலிகளை உருவாக்கி ‘தட்கல்’ ரெயில் டிக்கெட் முன்பதிவு - திருப்பூர் என்ஜினீயர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/andhra-recipes/andhra-snacks-recipes/kajjikayalu/", "date_download": "2020-10-25T19:18:39Z", "digest": "sha1:NTHIFRU2NASYILGISGB3MK5K4NTJK2KN", "length": 7806, "nlines": 133, "source_domain": "www.lekhafoods.com", "title": "ரவா கச்சிக்கா", "raw_content": "\nமைதா மாவு 2 கப்\nசர்க்கரை (Sugar) 1 கப்\nஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி\nஇதயம் ந��்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்\nமைதா மாவை தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nபாத்திரத்தில் வறுத்த ரவை, தேங்காய்த்துறுவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி இவற்றை போட்டு கலந்து கொள்ளவும்.\nபிசைந்து வைத்துள்ள மைதா மாவில் இருந்து சிறு உருண்டை செய்து, பூரிப்பலகை மீது வைத்து வட்டமாகத் தேய்க்கவும்.\nஇதன் நடுவே ரவா கலவையை சிறிதளவு வைத்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு பொருத்திக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்துள்ளதை போட்டு பொரித்து எடுக்கவும்.\nஇது போல் எல்லா மாவிலும் தயார் செய்து பொரித்து எடுத்து பரிமாறவும்.\nகோடி குரா (கோழி குழம்பு)\nசர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/28356--2", "date_download": "2020-10-25T19:28:26Z", "digest": "sha1:RQURO6P3BYR7NKJITVG7MAOQASGHFNDD", "length": 24448, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 22 January 2013 - ராகு தோஷம் நீக்கும் செங்காணி! | senkani koil", "raw_content": "\nசோழர்கள் கொண்டாடிய உத்தராயன சங்கராந்தி விழா\nகல்யாண வரம் தரும் நல்லாத்தூர் வரதர்\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nஅமோக விளைச்சல் தருவாள் அறுவடை நாயகி\nமுக்காலம் சொன்ன அய்யா வைகுண்டர்\nகருணை பொங்கும் திருமுகம்... அருள் சுரக்கும் விழிகள்\n'நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும், தம்பிராட்டியம்மா\nஅழகன் முருகனிடம் ஆசை வைப்போம்...\nபெரியாண்டவர் கோயிலில் சிவகண பூஜை\nகுருபலம் கூட்டும் ஆரண்ய சேஷத்திரங்கள்\nவம்சத்தை வாழவைப்பாள்... வாளாடி நாயகி\nதர்ம சேஷத்ரே... குரு சேஷத்ரே...\nராகு தோஷம் நீக்கும் செங்காணி\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nகங்கையின் புனிதம் காப்பது யார்\nகவி காளிதாசன் தரும் அறிவுரை என்ன\nதேடி வந்தால், ஓடி வந்து உதவுவார்\nவிளைச்சலைக் கூட்டும் வீரனார் கோயில் விபூதி\nஞானப் பொக்கிஷம் - 21\nசிம்ம ராசிக்காரர்களை... சிகரம் தொடவைக்கும் சூரிய வழிபாடு\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஅமர்ந்தாலும் அலைந்தாலும் அயர்ச்சி அயர்ச்சிதான்\nராகு தோஷம் நீக்கும் செங்காணி\nஅன்று என்னவோ கனத்த அமைதியோடு மெள்ளத் தவழ்ந்துகொண்டிருந்தது தாமிரபரணி. அந்த இளம்பெண், தான் கொண்டுவந்த குடத்தை அதற்குள் அமிழ்த்தியபோது, தண்ணீருடன் சேர்ந்து மாம்பழம் ஒன்றும் குடத்துக்குள் புகுந்தது. அதைக் கவனிக்காமல் குடத்தோடு வீடு வந்து சேர்ந்தாள்.\nஅவளின் எளிய வீட்டில் மாம்பழம் பாதுகாப்பாய் இருக்க... அந்த மாம்பழத்தைத் தேடி, அந்தப் பகுதி குறுநில மன்னனின் பெரும் படை அதிரடியாகப் புறப்பட்டது. காணாமல் போனது அபூர்வ மாம்பழம் என்பதால் இந்தப் பரபரப்பு\nவருடத்துக்கு ஒரேயரு பழம்தான் மரத்தில் காய்த்துப் பழமாக மாறும் என்றால், அந்தப் பழம் அபூர்வமானதுதானே\nதாமிரபரணியின் கரையோரம்தான் அந்த மரம் இருந்தது. எந்தவொரு மாம்பழத்துக் கும் இல்லாத அலாதிச் சுவை இந்தப் பழத்தில் இருந்தது. அதனாலேயே, அந்தப் பழம் தனக்கு மாத்திரமே சொந்தம் என்று உரிமை கொண்டாடியதோடு, அதைப் பல வருடங்களாக, தொடர்ந்து தான் ஒருவன் மட்டுமே சாப்பிட்டு வந்தான் அந்தப் பகுதி மன்னன். அதை சாப்பிடுவதால், தனக்கு பகைவர்களை வெல்லும் அசுர சக்தி கிடைப்பதாகவும் நம்பினான். 'மன்னனைத் தவிர, வேறு யாரேனும் பழத்தைத் திருடி உட்கொண்டால் கழுவில் ஏற்றப்படுவார்கள்’ என்னும் மன்னனின் அதிரடி அறிவிப்பு காரணமாக, அந்த மரத்தைக் கண்கொண்டு பார்க்கவும் அஞ்சினர் பொதுமக்கள்.\nஇந்த நிலையில்தான்... யாருமே எதிர்பாராதவிதமாக அந்த அபூர்வ மாம்பழம் இந்த முறை ஆற்றில் விழுந்து, ஏழைப் பெண்ணின் குடத்துக்குள் ஒளிந்துகொண்டது\nதாமிபரணிக்குத் தண்ணீர் எடுக்க வந்த யாரோ ஒரு பெண்தான் அந்த மாம்பழத்தைத் திருடிச் சென்றிருக்கவேண்டும் என்கிற தகவல் மன்னனிடம் உறுதி செய்யப்பட்டதால், யார் யாரெல்லாம் தண்ணீர் எடுக்க வந்தார்கள் என்பது உடனடியாகக் கணக்கெடுக் கப்பட்டு, அவர்கள் அனைவரது வீடுகளிலும் மாம்பழத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அந்த அதிரடிச் சோதனையில், ஒருவழியாக பழத்தைக் கண்டுபிடித்துவிட்ட வீரர்கள், அதை எடுத்து வந்த பெண்ணைக் குற்றவாளியாக்கி, மன்னன் முன்பு கொண்டுபோய் நிறுத்தினார்கள். விசாரணை ஆரம்பமானது.\n அந்த மாம்பழத்தை நான் பறிக்கவும் இல்லை; திருடவும் இல்லை. அது எப்படி, எனது குடத்துக்குள் வந்தது என்பதும் எனக்குத் தெரியாது'' என்றாள் அந்தப் பெண்.\nஆனால், மன்னன் அவளின் வாதத்தை ஏற்கவில்லை. தகுந்தபல விளக்கங்களைச் சொல்லி அவள் மன்றாடியும் மன்னன் மனம் இரங்கவில்லை. மாறாக, செய்த குற்றத்தை மறைக்க அவள் பொய் சொல்வதாகக் கருதினான். முடிவில் அவளை கழுவில் ஏற்ற உத்தரவிட்டான்.\nஅப்பாவி இளம்பெண்ணுக்க��� விதிக்கப்பட்ட தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. உயிர் பிரியும் நிலையில், நிரபராதியான தனக்குத் தண்டனை விதித்த மன்னனையும், அவனுக்கு அறிவுரை சொல்லாமல் தனக்கு நிறைவேற்றப்படும் தண்டனையை வேடிக்கைப் பார்க்கக் குவிந்த மந்திரிகள் மற்றும் மக்கள் கூட்டத்தையும் கண்டு, கோபத்தில் முகம் சிவக்க... 'நான் வாழமுடியாத இந்த இடம் இனி அழியட்டும். பசுக்கள், பெண்கள் தவிர வேறு யாருமே இங்கே வாழ முடியாமல் போகட்டும்\nஅவளது சாபம் விரைவில் பலித்தது. அந்தப் பகுதியில் பாம்புகள் பல்கிப் பெருகின. மக்கள் ஓட்டம் பிடித்தனர். எஞ்சியிருந்த பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. திருமணத்துக்குக் காத்திருந்த பெண்களை யாரும் மணக்க முன்வரவில்லை.\nஇப்படிப்பட்ட சூழலில், அந்தப் பகுதி மக்கள் அங்கே கோயில்கொண்டிருந்த ஈசனிடம் சரண் புகுந்து, முறையிட்டு அழுதனர். ஈசனும் அவர்களுக்கு அருள் புரியத் திருவுளம் கொண்டார். ஊர் மக்களை அச்சுறுத்திய பாம்புகளைப் பிடித்துத் தன் கழுத்தில் ஆபரணங்களாகப் போட்டுக்கொண்டார். தவறு செய்த மன்னனின் ஆட்சியை அகற்றி, நல்லாட்சி ஏற்பட அருள்புரிந்தார்.\nதங்களுக்கு நல்வழி காட்டிய அந்த ஈசனுக்கு நன்றி செலுத்தும் வகையில், அவரின் கோயிலைப் புதுப்பித்தனர் மக்கள். அந்தக் கோயில் சாதாரண கோயில் அல்ல; அகத்தியரின் சீடர்களில் முக்கியமானவரான ரோமச முனிவர் பிரதிஷ்டை செய்த அற்புத சிவலிங்கத் திருமேனி கொண்ட கோயில். தாமிபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள இக்கோயில், நவகயிலாயக் கோயில்களுள் நான்காவது திருத்தலம். திருத்தலத்தின் இன்றைய பெயர் செங்காணி. கோயில் சிறியதுதான் என்றாலும், மகிமைகள் நிரம்பியது.\nஅன்று, அப்பாவிப் பெண் அநியாயமாகக் கழுவேற்றம் செய்யப்பட்டதால் என்னவோ, இன்றும் இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதியில் மக்கள் யாருமே வசிக்கவில்லை. அப்படியே வசித்தாலும், அங்கே தொடர்ந்து வசிக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.\nசெங்காணியில் அருளும் ஈசனின் திருநாமம் கோதபரமேஸ்வரர். இறைவி- ஸ்ரீசிவகாமி அம்பாள். இப்பகுதி செம்மண் நிறைந்த பகுதி என்பதால், இந்த ஊருக்குச் செங்காணி என்ற பெயர் வந்ததாம். 12-ஆம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.\nஇங்கே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த ரோமச முனிவர், ராகுவை நினைத்து வழிபாடு செய்ததால், ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் திருத்தலமாவும் இக்கோயில் திகழ்கிறது. ஸ்ரீகோதபரமேஸ்வரர் மட்டுமின்றி, இங்கே எழுந்தருளியுள்ள அனைத்து தெய்வங் களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்கின்றனர். அவர்களின் விக்கிரகத் திருமேனி யில் உள்ள ராகுவே அதற்கு சாட்சி.\n'ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் கல்யாணம் தடைபடும். திருமணம் ஆனவர்களுக்குக் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவு தரும். இப்படி, ராகு தோஷங்களால் பல்வேறு வகையில் அவதிப்படுவோர் இங்கு வந்து ஸ்ரீகோதபரமேஸ்வரரை வழிபடுவது நல்லது. இந்தச் சிவனுடைய அம்சத்தில் ராகு இருக்கிறார். தவிர, இங்கே தனித் தனிச் சந்நிதிகளில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர்,\nஸ்ரீஆறுமுகநயினார், ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீநந்தீஸ்வரர் ஆகிய தெய்வங்களின் திருமேனி யிலும் ராகு இருப்பதைக் காண முடியும்...' என்று கூறிய கோயில் அர்ச்சகர் ஆர்.ராஜூ, ராகு தோஷ பரிகாரம் செய்வது எப்படி என்பதையும் விளக்கினார்.\n'ராகு தோஷம் உள்ளவர்கள் வெள்ளியால் ஆன சர்ப்பத்தை வாங்கி வந்து தந்தால், சங்கல்பம் பெற்று அதை ஸ்வாமி முன்பு வைப்போம். பிறகு, மூலவருக்கும் பக்தர் தந்த வெள்ளி சர்ப்பத்துக்கும் 18 வகையான அபிஷேகங்கள் செய்வோம். இந்தப் பரிகாரம், ராகு தோஷத்தை உடனடியாக நீக்கும்.\nஇதேபோல், தொடர்ந்து 11 பிரதோஷ நாட்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், நினைத்த நற்காரியங்கள் சட்டென்று நிறைவேறும். பிரதோஷம் அன்று ஸ்வாமிக்கும் நந்திக்கும் ஒரே நேரத்தில் 38 வகையான அபிஷேகங்கள் நிகழும்\nஇங்குள்ள ஸ்ரீபைரவரும் விசேஷமானவர். தேய்பிறை அஷ்டமி அன்று மாலை 5 முதல் 6 மணி வரையிலும் இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது இவரைத் தரிசித்து வேண்டிக்கொண்டால், பில்லி- சூனியம் முதலான பிரச்னைகள், சனி தோஷம் ஆகியன நீங்கும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோர் இவரை வழிபட்டால், தொழிலில் முன்னேற்றம் காணலாம்' என்றார்.\nஇந்தக் கோயிலின் அம்பாளான ஸ்ரீசிவகாமி அம்மன் தெற்குப் பார்த்த திருக்கோலத்தில் அருள்கிறார். இவரது திருமேனி முழுவதும், ருத்ராட்சம் போன்று அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு. இவரை வழிபட, குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியம் விரைவில் கிடைக்கும்; மாங்கல்ய தோஷம் நீங்கும் என்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/author/velu", "date_download": "2020-10-25T19:44:12Z", "digest": "sha1:AYETP2KDKEP6ZDW3SMWXPGOWGKBMCBBE", "length": 14043, "nlines": 164, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "உங்களுக்காக செய்திகள் தமிழில் எளிய முறையில் படிக்க", "raw_content": "\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர்.\nஇவரும் சாதாரண மனிதர்களை போன்று சமூகத்தை தவிர்த்து, சுற்றுசூழலை பாதுகாக்க மறந்து தன் குடும்பம் மற்றும் தனக்காக மட்டுமே உழைப்பவர். இருக்க இடமின்றி, வாழ வழியின்றி தவித்து வரும் பிற உயிரினங்களின் நிலைமையை நினைத்து வருந்துபவர்.\nஓடவும் முடியாது ஒழியவும் முடியாது - செல்போனுடன் சேர்த்து கம்ப்யூட்டரையும் கண்காணிக்க உத்தரவு\nமீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன்\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் வெளியீடு தேதி அறிவிப்பு\nரஜினியின் பேட்ட படத்திற்கு யுஏ சான்றிதழ்\nஜீவாவின் அடுத்த படத்தில் நாயகியாக இணைந்துள்ள பேப்பர் பாய் ரியா சுமன்\nவெளியானது விசுவாசம் படத்தின் கிராமத்து தல்லே தில்லாலே பாடல்\nபேஸ்புக் மெசெஞ்சர் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய சிறப்பம்சங்கள்\nராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nதயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கைது\nஸ்பேம் அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம்\nபாகுபலி பிரபாஸுக்கு வந்த சோதனை\nகடைசி எச்சரிக்கை மூலம் உலக அழிவை உணர்த்தும் டவுட் செந்தில்\nஅஜித்தின் தல 59ல் நாயகியாக நடிக்கவுள்ள கல்யாணி பிரியதர்ஷன்\nதளபதி 63 - விஜயுடன் இணைந்து நடிக்கவுள்ள இளம் நடிகர்கள்\nவெளியானது தல அஜித்தின் விசுவாசம் செகண்ட் சிங்கிள்\n5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் அஜித் யுவன் கூட்டணி\nதுவங்கியது கூகுள் நிறுவனத்தின் ஷாப்பிங் சேவை\nமத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனை திட்டத்திற்கு தடை\nகொசு தொல்லையை நிரந்தரமாக கட்டுப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ள கூகுள்\nகலிபோர்னியாவில் பேஸ்புக் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபுதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் மைக்ரோசாப்ட்\nவாட்சப்பில் அடுத்து வரவுள்ள குரூப் காலிங் மற்றும் மல்டி சேர் சிறப்பம்சங்கள்\nஇனி விண்ணப்பித்த 4மணிநேரத்திலே பேன்கார்டு கிடைக்கும்\nநாளை துவங்குகிறது சியோமியின் சிறப்பு தள்ளுபடி விற்பனை\n2020க்குள் தகவல் பரிமாற்ற சேவையை நிறுத்தவுள்ள கூகுள்\nநடிகர் நகுலுக்கு 1.25 லட்சத்திற்கு போலி ஐபோனை டெலிவரி செய்த ப்ளிப்கார்ட்\nஉணவு பொருட்களை ட்ரான் மூலம் டெலிவரி செய்யும் உபர்\nஅடுத்த 48மணிநேரத்திற்கு உலகம் முழுவதும் இன்டர்நெட் சேவை பாதிப்பு\nவாட்சப்பில் வீடியோ கால் மூலம் நடத்தப்படும் ஹேக்கிங்\nஇனி ஸ்மார்ட்போன்களை தொடாமலே இயக்கலாம்\nஜியோ போனில் வாட்சப்பை பயன்படுத்த சொல்லி தரும் ஜியோ வண்டி\nசர்ச்சைகளை ஏற்படுத்த கூடிய போலியான கணக்குகளை நீக்கி வரும் ட்வீட்டர்\nபயணத்தின் போது ஏற்படும் இன்னல்களை தவிர்க்க கூகுள் மேப்பின் புதிய அப்டேட்\nலேசர் தொழில்நுட்பத்தில் சாதனை நிகழ்த்திய மூன்று ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு\nமாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் புதிய தொழில்நுட்பம்\nசந்திராயன் 2 விண்கலம் திட்டத்திற்காக ஒன்று திரண்ட ஆய்வாளர்கள்\nவாட்சப் செயலியிலும் விளம்பரங்களை கொண்டு வரும் பேஸ்புக்\n2.75 கோடிக்கு விலைபோன ஆப்பிள் நிறுவனத்தின் ஆதாம் கணினி\n2020ஆம் ஆண்டில் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்கும் ஜியோ\nகூகுள் தேடலில் அடுத்ததாக வரவுள்ள முக்கியமான அப்டேட்கள்\nதொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் யூடியூபை பார்த்து கள்ள நோட்டு அடித்த கும்பல்\nவெளியானது பேஸ்புக்கின் டேட்டிங் செயலி\nமனிதர்களை நம்பாமல் ரோபோட்களை பணியில் அமர்த்தும் முன்னணி நிறுவனங்கள்\nவாட்சப்பை தொடர்ந்து ஜியோபோனில் யூடியூப் செயலியும் அறிமுகம்\nஏலியனை தேடும் வேட்டையில் நாசா செயற்கைகோள் வெளியிட்ட முதல் புகைப்படம்\nதீப்பிடித்து எரிந்த புதிய சாம்சங் கேலக்சி நோட் 9 - சாம்சங் நிறுவனத்தின் மீது வழக்கு\nஇங்கிலாந்தின் இரண்டு செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ\nவெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nஇன்பாக்ஸ் செயலியை நிரந்தரமாக நிறுத்த ��ள்ள கூகுள்\nகாணாமல் போன மலேசிய விமானத்தை தேட உதவிய கூகுள் மேப்\nஜியோ போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்சப் வசதி\nநோயாளியின் இறப்பை துல்லியமாக கணக்கிடும் கூகுளின் புதிய தொழில்நுட்பம்\nவேற்றுகிரக வாசிகளை கண்டுபிடிக்க பெரிய தொலைநோக்கியை உருவாக்கும் நாசா\nதகாத மீம்ஸ்களை கண்டறிய பேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய AI தொழில்நுட்பம்\nஆதார் தனி நபர் தகவலை திருட உதவும் மலிவான மென்பொருள்\nதவறாக அனுப்பிய மெயிலை கையாள்வதற்காக ஜிமெயிலின் புதிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_71.html", "date_download": "2020-10-25T20:17:33Z", "digest": "sha1:LENMEYBSMEFZHZCMN5PY3JTB7AOT7XBZ", "length": 42390, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "படையினரின் தியாகத்தால் போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம், ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும் - தினேஷ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபடையினரின் தியாகத்தால் போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம், ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும் - தினேஷ்\nதமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்.\nஆனால், அந்தத் தீர்வு ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.\nதமிழர்கள் செவ்வாய்க் கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வைக் கேட்க வேண்டி வரும் என சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nசமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநாட்டின் அரசமைப்பை மதித்து - அரசை மதித்துத் தமிழர்கள் நேர் வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புகளையும் தமிழர்கள் சந்திக்க வேண்டி வந்திருக்க மாட்டாது.\nபடையினரின் தியாகத்தால் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் திரும்பவும் பழைய நிலைக்கே செல்ல முற்படுகின்றார்கள்.\nஆயுதப் போராட்டக் காலத்தில் உயிரிழந்த பயங்கரவாதி���ளான விடுதலைப்புலிகளை நினைவுகூர அனுமதி கேட்டு வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலைத் தமிழர்கள் அனுஷ்டித்துள்ளார்கள்.\nபோதாக்குறைக்கு இந்து ஆலயம் முன் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்கள்.\nஅரசையும் சிங்கள மக்களையும் சீற்றமடையைச் செய்யும் வகையில் தமது நடவடிக்கைகளைத் தமிழர்கள் முன்னெடுக்கின்றார்கள்.\nநாட்டைப் பிளவுபடுத்தும் அரசியல் தீர்வு வேண்டும் என்று ஒற்றைக்காலில் அவர்கள் நிற்கின்றார்கள்.\nதமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்.\nஆனால், அந்தத் தீர்வு ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.\nதமிழர்கள் செவ்வாய்க் கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வைக் கேட்க வேண்டி வரும் என்று கூறியுள்ளார்.\nஐயா தினேஷ் இந்த தமிழ் பிரிவினைவாதிகளாலும்,ஆசியாவின் அசிங்கம் இந்தியாவாலும் இங்கு எதுவுமே சாதிக்க முடியாது. கடைசிவரை சமஸ்டி, ஈழமென்று கனவுகண்டு கொண்டு நாளு கிழடுகளை வைத்து கத்தமட்டுமே முடியும். ஆகையால் செவ்வாய் கிரகம் அனுப்புவதை விட்டு பிரபாகரனின் இடத்திற்கு அனுப்புவோம் என்று பயம் காட்டினாள் போதும்\nஸ்ரீ லங்கா - சிங்கப்பூர், மலேசியா போன்று செழிப்பாக இருக்க வேண்டுமாயின், சிங்களம் போன்று தமிழிலும் சகல அரச பணிகளையும் நீதியாக செய்து கொள்ளக் கூடிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து விட்டாலே போதும்.\nஅப்போது யாரும் பிரிவினை எண்ணம் கொண்டு தம்மைத் தாமே ஆளக் கேட்டு பிரச்சினைப் படுத்த மாட்டார்கள். நீதி செலுத்தப்பட்ட இலங்கையர் என்ற உணர்வோடு வாழ்வர்.\nசெய்ய வேண்டிய இதனைச் செய்யாது காலத்தைக் கடத்திக் கொண்டு இருந்தால் இந்த நாடு எப்போதும் ஸ்ரீ லங்கா மாதிரியேதான் இருக்கும்.\nஅதை விடத் தரம் கெட்ட அநீதமான இன்னோர் நாடொன்றை உதாரணமாகக் கண்டுபிடிப்பது கூடக் கஷ்டமாக இருக்கும். செய்வார்களா\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் ��மரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவள���யில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618928", "date_download": "2020-10-25T20:11:30Z", "digest": "sha1:EYCMDLBPCKOUJ25KJF2PBOUOJDIBWP3I", "length": 8077, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கோட்ட���யில் காவி கொடி பறக்கும்: பா.ஜ மாநில தலைவர் நம்பிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோட்டையில் காவி கொடி பறக்கும்: பா.ஜ மாநில தலைவர் நம்பிக்கை\nதக்கலை: கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ கிளை மற்றும் அணி பிரிவு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நேற்று மாநில தலைவர் முருகன் பேசுகையில், பா.ஜ தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக மாறி, மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரியில் தொடங்கிய மாற்றம் சென்னை வரை தொடர்ச்சியாக உள்ளது. இதற்கு காரணம் மோடியின் நல்லாட்சி. தமிழகத்தில் அதுபோன்ற ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடைபெறலாம். அதில் வெற்றிபெறுவோம். மே மாதம் நடைபெறும் தேர்தலில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நமது முதல்வர் காவி கொடியேற்றுவார் என்றார்.\nஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும்; 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nமாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு பெரும் சிக்கலை திணித்துள்ளது மத்திய அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\n7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகையை திமுக முற்றுகை: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்: வைகோ ஆவேசம்\nகூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என அதிமுக முன்மொழிந்துள்ளதை பாஜ வழிமொழியும்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\nதிருமாவளவன் மீது வழக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்\nஇரட்டை தலைமையால் குழப்பம் தமிழக முதல்வர் ஓபிஎஸ் என்று பேசிய அதிமுக எம்எல்ஏ: ஆரணி கூட்டத்தில் கட்சியினர் அதிர்ச்சி\nமதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்வதா\nஎன் மீது வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறேன்: திருமாவளவன் பேட்டி\n× RELATED இல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995227", "date_download": "2020-10-25T19:41:47Z", "digest": "sha1:KRF2PYYMMYIXA6VJ2TQXEOUDLM6JO6QR", "length": 10101, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெற அழைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலக��ரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெற அழைப்பு\nஊட்டி, ஆக. 22: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் திட்டங்களில் பயன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 60 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம், தனி நபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவிதத்தில் இருந்து 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.\nபெண்களுக்காக புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.\nஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவிதம் ஆகும். சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகிருக்க வேண்டும். மேலும் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) மூலம் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது.\nஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். கறவை மாடு 2 வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது\nமின்வாரிய ��ொறியாளர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n2 நாட்களில் 8 பேருக்கு கொரோனா மேபீல்டுபீல்டில் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு\nரூ.8.76 ேகாடி மதிப்பீட்டில் அணை பூங்காக்கள் நவீன மயம்\nகுந்தாவில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்\nநெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க.வினர் முடிவு\nநிலுவை ஊதியம் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பணியாளர்கள் போராட்டம்\nநீலகிரி காவல் துறை சார்பில் வீர வணக்க நாள் அனுசரிப்பு\nபோதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது\nஊட்டி தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி\nநீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா\n× RELATED தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/526521/amp?ref=entity&keyword=Vatican", "date_download": "2020-10-25T20:07:43Z", "digest": "sha1:OVTZR2JW2ONFAJNKXKFHAYV4KCSQQNAL", "length": 9037, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Bajpam Vatican massacre in Yercaud: Arrested youthful confession | ஏற்காட்டில் பாஜ பிரமுகர் வெட்டிக்கொலை: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை த���ண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஏற்காட்டில் பாஜ பிரமுகர் வெட்டிக்கொலை: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்\nசேலம்: ஏற்காட்டில் பாஜ பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு கீழ்கொளகூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (43), ஏற்காடு ஒன்றிய பாஜ துணைத்தலைவர். இவருக்கு, அத்தை வெள்ளையம்மாளின் மகன் ராமகிருஷ்ணனுடன் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது. அதுதொடர்பாக நேற்று முன்தினம், ஊர் பஞ்சாயத்து கூடி 1 ஏக்கர் நிலத்தை சின்னராஜிடம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து கூறினர். இதனால், ஆத்திரம் கொண்ட ராமகிருஷ்ணனின் மகன் மணிவண்ணன், கத்தியால் சின்னராஜை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.\nஇதுபற்றி ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று மதியம், தனிப்படை போலீசார் மணிவண்ணனை (25) கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியது: தங்களது பராமரிப்பில் உள்ள நிலத்தை சின்னராஜ் உரிமம் கொண்டாடி பிரச்னை செய்ததாகவும், அந்த நிலத்தை ஒப்படைக்கும்படி மிரட்டியதாகவும், ஊர் பஞ்சாயத்திடம் பேசி 1 ஏக்கர் நிலத்தை பெற அனுமதி பெற்றதால் கத்தியால் வெட்டிக்கொன்றதாகவும் வாக்குமூலத்தில் மணிவண்ணன் கூறியுள்ளார் என்றனர்.\nமாதனூரில் மனைவியை சரமாரியாக அடிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியவர் போலீசில் சரண்\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பாமக பிரமுகர் வெட்டிக் கொலை\nகுத்தாலத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 5 ஹான்ஸ் புகையிலை மூட்டைகள் பறிமுதல்\nபட்டாபிராம் பகுதியில் செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது\nஆர்.கே.நகர் பகுதியில் செல்போன் பறித்த தினேஷ் என்பவர் கைது\nஆரம்பாக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nசென்னையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 13.5 சவரன் நகை திருட்டு: போலீசார் விசாரணை\nகும்பகோணத்தில் நேற்றிரவு 2 ரவுடிகள் இடையே மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து\nதவணை முறையில் பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் மிஷின்\nபில்லி சூனியம் எடுப்பதாக கூறி 3 லட்சம் பற���த்த 6 பேர் கைது: போலி சாமியாருக்கு வலை\n× RELATED ‘பாலியல் தொல்லை கொடுத்ததை போலீசில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-6/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-17/", "date_download": "2020-10-25T19:56:42Z", "digest": "sha1:H7A2JHPEWVJOL5ZOCXW6AAJ3JJT2MQ5T", "length": 13119, "nlines": 141, "source_domain": "ta.freecomiconline.me", "title": "என் அம்மாவை கொடுமைப்படுத்துவது எளிதல்ல - அத்தியாயம் 17 - இலவச இணைய ஆன்லைன்", "raw_content": "\nஅத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஎன் தாயை கொடுமைப்படுத்துவது எளிதல்ல - அத்தியாயம் 17\nஎன் அம்மாவை கொடுமைப்படுத்துவது எளிதல்ல\nஅத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஎன் அம்மாவை கொடுமைப்படுத்துவது எளிதல்ல\nஅத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nகுறிப்புகள். குறைந்தபட்சம், வெனியம், வினோதமான உடற்பயிற்சி உல்லாம்கோ தொழிலாளர் நிசி உட் அலிகிப் எக்ஸ் ஈ காமோடோ விளைவு. Duis aulores eos qui ratione voluptatem sequi nesciunt. Neque porro quisquam est, qui dolorem ipsum quia dolor sit ame\nகிரீடம் இளவரசி ஒரு தேவதை நரி\nஅத்தியாயம் 102 அத்தியாயம் 101\nஐ நெவர் லவ் யூ\nஅத்தியாயம் 202 அத்தியாயம் 201\nஎன் கடந்த காலத்தின் கனவு கை\nஅத்தியாயம் 121 அத்தியாயம் 120\nஅத்தியாயம் 222 அத்தியாயம் 221\nநாங்கள் எளிதாக இறக்க மாட்டோம்\nஅத்தியாயம் 88 அத்தியாயம் 87\nமினி ஸ்கிட் 2 மினி ஸ்கிட் 1\nமான்ஸ்டர் அகாடமி அவதானிப்பு நாட்குறிப்பு\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/tag/virat-kohli/", "date_download": "2020-10-25T19:29:40Z", "digest": "sha1:VUVOJYGU2YYU77Q4SGJFWFFGGNNFA2Z7", "length": 5213, "nlines": 82, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Virat Kohli Archives - Sportzwiki Tamil", "raw_content": "\n“இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியே வெல்லும்” புஜாரா உறுதி\nஇங்கிலாந்தில் இந்த முறை இந்திய அணி நிச்சயமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நிச்சயம் வெல்லும் என இந்திய டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் புஜாரா உறுதியாக கூறியுள்ளார். இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து சென்று 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கின்றன. இதற்கான உடற்தகுதி பரிசோதனை சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டன. அதற்க்கான முடிவுகளும் வெளிவிடப்பட்டன யோ-யோ பரிசோதனை அடிப்படையில் இங்கிலாந்து செல்லும் வீரர்கள் பட்டியலும் […]\nஇந்திய வீரர்களுக்கு யோ-யோ பரிசோதனை முடிவு வெளியீடு.. முக்கிய வீரர்கள் வெளியேற்றம்\nஇந்திய வீரர்கள் யோ-யோ பரிசோதனையில் குறைந்தது இந்த ஸ்கோரை எடுக்க வேண்டும்…\nதாடிக்கு இன்சூரன்ஸ் செய்த விராத் கோலி- வீடியோ லீக்டு\n“எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தோனியே” ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்\nஐபில் 2018: மதிப்புமிக்க வீர்களில் தோனியை மிஞ்சினார் அம்பதி ராயுடு.. ஆய்வில் தகவல்\nஎன் வளர்ச்சிக்கு காரணம் இவர்தான்..இவர் இல்லையெனில் நான் இல்லை.. : சித்தார்த் கவுல்\nஉலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ்\nஇந்திய அணி வீரர்களின் ஜெர்சி எண்களுக்கு பின் ஒளிந்திருக்கும் காரணம் \nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விராட் கோலி விளையாடவேண்டும் – பாகிஸ்தான் ரசிகர்கள்\nஇந்த நாளுக்காக தான் காத்திருந்தேன்; ஆட்டநாயகன் ருத்துராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சி \nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா ; ராஜஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு \nவெற்றிக்கு இவர்கள் தான் காரணம்; சென்னை கேப்டன் தோனி பெருமிதம் \nதோல்விக்கு இவர்கள் தான் காரணம்; விராட் கோஹ்லி வேதனை \nஒருவழியாக புள்ளி பட்டியலில் முன்னேறியது சென்னை அணி; புதிய புள்ளி பட்டியல் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=114325", "date_download": "2020-10-25T19:22:59Z", "digest": "sha1:SO73BXN7C42III7UYTRB2CL7HWRNA44U", "length": 1862, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "100 நாள்களுக்கு பிறகு பாசிடிட் - அச்சத்தில் வியட்நாம்'", "raw_content": "\n100 நாள்களுக்கு பிறகு பாசிடிட் - அச்சத்தில் வியட்நாம்'\nவியட்நாமில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு 100 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது புதிதாக ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.`வியட்நாமின் தனாங் நகரில் 57 வயதான ஒருவருக்குப் புதிதாக கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு சுவாச பிரச்னை காரணமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுத் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்‘ என அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995228", "date_download": "2020-10-25T19:37:14Z", "digest": "sha1:QF7DYUZ3HQCG637UF33BG72WATFYCETA", "length": 10848, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "6 ஆண்டுகளுக்கு பின் அபயாரண்யம் முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமப���ரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n6 ஆண்டுகளுக்கு பின் அபயாரண்யம் முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு\nகூடலூர்,ஆக.22: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தெப்பக்காடு, பாம்பேக்ஸ், ஈட்டி மரம் ஆகிய 3 முகாம்களில் இந்த யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த 6 வருடங்களுக்கு முன் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே முகாம்கள் செயல்பட்டன. இங்குள்ள முகாம்களில் தெப்பக்காடு பகுதியில் உள்ள முகாமில் மட்டுமே சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. மற்ற இடங்களிலுள்ள முகாம்களுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.\nஆனால் அபயாரண்யம் முகாம் பிரதான சாலையோரத்தில் இருப்பதால் அந்த வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி எந்தவித அனுமதியும் இன்றி, முகாம்களுக்கு வருவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பல்வேறு பிரச்னைகளும் ஏற்பட்டதால் இங்குள்ள யானைகளை பாம்பேக்ஸ் மற்றும் ஈட்டி மரம் ஆகிய 2 இடங்களில் முகாம்கள் உருவாக்கப்பட்டு கடந்த 6 வருடங்களுக்கு முன் அங்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் ஏப்ரல் மாதம் பெய்த கன மழையில் பாம்பேக்ஸ் முகாமில் மரங்கள் விழுந்து முகாம் சேதமடைந்தது. ஈட்டி மரம் முகாம் தற்காலிக முகாம் என்பதால் அதுவும் மூடப்பட்டது. இதையடுத்து அனைத்து யானைகளும் தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வரப்பட்டன. யானைகளை பராமரிப்பதற்கு வசதியாக மீண்டும் அபயாரண்யம் முகாமில் யானைகளை பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தற்போது மூர்த்தி, வசீம், ஜம்பு, விஜய், இந்திரா, கிருஷ்ணா, சீனிவாசன், சங்கர், இந்தர் ஆகிய 9 யானைகள் அபயாரண்யம் முகாமிற்கு கடந்த இரு தினங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nபாம்பேக்ஸ் பகுதியில் உள்ள முகாம் மழையால் சேதம் அடைந்ததால் தற்காலிகமாகவே இந்த முகாமில் யானைகள் பராமரிக்கப்படுவதாக���ும், தேவைப்படும் நேரத்தில் மீண்டும் அங்குள்ள முகாம் சீரமைக்கப்பட்டு யானைகள் எப்போது வேண்டுமானாலும் கொண்டு செல்லப்படலாம் எனவும், வனப்பகுதியில் பிடிபடும் காட்டு யானைகளை கூண்டில் அடைத்து பழக்குவதற்கு பாம்பேக்ஸ் முகாமில் கிரால்(மரக்கூண்டு) உள்ளிட்ட வசதிகளும் பாதுகாப்பும் உள்ளது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.\nமின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n2 நாட்களில் 8 பேருக்கு கொரோனா மேபீல்டுபீல்டில் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு\nரூ.8.76 ேகாடி மதிப்பீட்டில் அணை பூங்காக்கள் நவீன மயம்\nகுந்தாவில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்\nநெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க.வினர் முடிவு\nநிலுவை ஊதியம் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பணியாளர்கள் போராட்டம்\nநீலகிரி காவல் துறை சார்பில் வீர வணக்க நாள் அனுசரிப்பு\nபோதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது\nஊட்டி தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி\nநீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா\n× RELATED ச்சிளம் குழந்தைகளும்... பற்களின் பாதுகாப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/category/army-jobs/page/2/", "date_download": "2020-10-25T18:47:48Z", "digest": "sha1:37LD44D6RJTP76TXKX2AFEO452R2TG54", "length": 2469, "nlines": 38, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Army Jobs | Tamilanjobs தமிழ் - Part 2", "raw_content": "\nஇந்திய இராணுவத்தில் 10+2 படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nRead moreஇந்திய இராணுவத்தில் 10+2 படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\n 10th, 12th படித்த அனைவரும் விண்ணபிக்கலாம்\nRead moreஇந்திய இராணுவத்தில் வேலை 10th, 12th படித்த அனைவரும் விண்ணபிக்கலாம்\nஇந்திய இராணுவ துறையில் 8th, 10th, 12th படித்தவருக்கு வேலை வாய்ப்பு\nRead moreஇந்திய இராணுவ துறையில் 8th, 10th, 12th படித்தவருக்கு வேலை வாய்ப்பு\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/this-easy-immunity-boosting-kadha-for-flu-season-029241.html", "date_download": "2020-10-25T20:05:46Z", "digest": "sha1:ASHX3B5ACA6QYL5MCFDRTDC6YDZWAD7O", "length": 20947, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "immunity-boosting kadha : கொரோனாவிலிருந்தும் இந்த பருவ கால காய்ச்சலிருந்தும் உங்கள பாதுகாக்க இந்த ஒருபொருள் போதுமாம்...! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதினமும் இத்தனை தடவ நீங்க நடந்தீங்கனா... உங்க உடல் எடை குறைவதோடு இதய நோயும் வராதாம்...\n3 hrs ago ஆயுத பூஜையான இன்னைக்கு இந்த 3 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றம் வரப்போகுதாம்...\n13 hrs ago ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\n14 hrs ago மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்\n14 hrs ago நவராத்திரி 9 ஆம் நாளன்று சித்திதாத்ரி தேவியின் அருள் பெற சொல்ல வேண்டிய மந்திரம் என்ன தெரியுமா\nNews மக்களுக்கு தீபாவளி பரிசு.. கடன் வாங்கியவர்களுக்கும் மட்டுமல்ல கடனை கட்டியவர்களுக்கும் சூப்பர் சலுகை\nMovies சுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nSports பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவிலிருந்தும் இந்த பருவ கால காய்ச்சலிருந்தும் உங்கள பாதுகாக்க இந்த ஒருபொருள் போதுமாம்...\nவலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இருப்பதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். இது ஒரு வலுவான சுவர் போன்றது. இது நமது உடலை நோய்களை உருவாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாக்கிறது. மேலும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ அனுமதிக்கிறது. நோயெதிர்ப்பு அமைப்பு நோய், தொற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் குறைந்த நேரத்தில் காயத்திலிருந்து உங்களை மீட்க உதவுகிறது.\nஇது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாகும். அதனால்தான் வல்லுநர்கள் எப்போதும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்கள். உலகம் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயுடன் போராட்டிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், காய்ச்சல் காலம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இருப்பது இன்னும் முக்கியமானது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அஜ்வைனை எப்படி பயன்படுத்துவது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டியெழுப்புவது என்னவென்றால், இது ஒரு நேரத்தை எடுக்கும் செயல்முறையாகும். இது நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் அடையப்படுகிறது. உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்போது சுத்தமாக சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்தில் தூங்குவது ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும் சில விஷயங்கள். இருப்பினும், உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு நீங்கள் கொஞ்சம் ஊக்கமளிக்க விரும்பினால், அஜ்வைன் கதாவை (கேரம் விதைகள்) முயற்சிக்க வேண்டும்.\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்... நீங்க எந்த ராசி\nகேரம் விதைகள் என்றும் அழைக்கப்படும் அஜ்வைன் ஒவ்வொரு இந்திய வீட்டிலும் காணப்படும் பொதுவான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். கேரம் விதைகள் கசப்பான சுவை மற்றும் வலுவான நறுமணத்தைக் கொண்டிருக்கின்றன. இது உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையை சேர்க்கிறது. இது பெரும்பாலும் ஊறுகாய் மற்றும் சட்னிகளில் பயன்படுத்தப்படுகிறது.\nசிறிய விதைகள் சக்திவாய்ந்த மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன. இது செரிமான மற்றும் மலமிளக்கிய பிரச்சினைகளுக்கு உதவும் ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு முகவர். அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், குளிர் மற்றும் இருமல் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிப்பதிலும் பயனளிக்கும் என்று அறியப்படுகிறது. அஜ்வைனில் உள்ள நொதிகள் செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தும் இரைப்பை சாறுகளின் வெளியீட்டை ஊக்குவிக்கின்றன.\n1/2 டீஸ்பூன் அஜ்வைன் விதைகள்\n1/2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள்\n இந்த டயட் உங்க விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதோடு உடல் எடையையும் குறைக்குமாம் தெரியுமா\nஒரு கடாயை எடுத்து அதில் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி, கேரம் விதைகள், கருப்பு மிளகு மற்றும் துளசி இலைகளை சேர்க்கவும். 5 நிமிடம் தண்ணீர் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து, கலவையை வடிகட்டவும். அதில் தேனைச் சேர்ப்பதற்கு முன் கலவையை சிறிது நேரம் குளிர்விக்க வேண்டும். பின்னர், காதாவை நன்றாக கலந்து குடிக்கவும்.\nமிதமாக உட்கொண்டால் அஜ்வைன் ஆரோக்கியமான ஒன்று. ஒரு நாளில் அதிகளவு அஜ்வைன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த காதாவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிக்க வேண்டும். சிலர் தங்கள் உணவில் அஜ்வைனை சேர்க்கும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்தால் அல்லது கர்ப்பமாக இருந்தால் இந்த கதாவைத் தவிர்க்க வேண்டும்.\nநீங்கள் எதிர்காலத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய இருந்தால், அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த கதா குடிப்பதை நிறுத்துங்கள்.\nஅஜ்வைனுக்கு இரத்தத்தை மெலிக்கும் பண்புகள் உள்ளன. எனவே, நீங்கள் இரத்தத்தை மெலிக்கும் மருந்தை உட்கொண்டிருந்தால் அல்லது இரத்த சம்பந்தப்பட்ட ஏதேனும் சிக்கல்களால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், இந்த கலவையை குடிக்க வேண்டாம்.\nகல்லீரல் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க இந்த உணவுகள சாப்பிடுங்க போதும்...\nஇந்த ஜப்பானிய முறை உடம்புல இருக்குற கொழுப்பை வேகமா குறைக்கும் தெரியுமா\n அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க சரியாகிடும்..\nஇந்த உணவுகள் உங்க உடல் எடையை அதிகரிப்பதோடு சர்க்கரை நோயையும் ஏற்படுத்துமாம்...கவனமா இருங்க...\nஇந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்களுக்கு விரைவில் சர்க்கரை நோய் வந்துவிடுமாம்...ஜாக்கிரதை...\nதப்பித்தவறியும் இந்த உணவுகளை மைக்ரோஓவன்-ல சூடு பண்ணிடாதீங்க...\nசீரான உடல் எடையை பராமரிக்க இந்த பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே செய்யுங்க போதும்…\nதினமும் இத்தனை தடவ நீங்க நடந்தீங்கனா... உங்க உடல் எடை குறைவதோடு இதய நோய��ம் வராதாம்...\nஇந்த விதையை தினமும் சாப்பிட்டா உடம்புல இருக்குற எவ்வளவு பிரச்சனை சரியாகும் தெரியுமா\nகுண்டாக இருப்பவர்களை ஒல்லியாக மாற்ற உதவும் ஐஸ் தெரபி - எப்படி பயன்படுத்தணும் தெரியுமா\n'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\nநுரையீரல் பிரச்சனையில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nநவராத்திரியின் ஆறாம் நாளான இன்று மஹிஷா சூரனை கொன்ற கத்யாயானியை எப்படி வணங்கணும் தெரியுமா\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/manamirankum-deivam-yesu/", "date_download": "2020-10-25T19:14:19Z", "digest": "sha1:74VOAL5DPD2LJ2M7BWC7KULZI2O5F7JW", "length": 4464, "nlines": 161, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Manamirankum Deivam Yesu Lyrics - Tamil & English Others", "raw_content": "\nசுகம் தந்து நடத்திச் செல்வார்\nசுகம் தரும் தெய்வம் இயேசு\nசுகம் இன்று தருகிறார்(யாத் 15: 26)\n1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் ‍- ‍மாமி\nகாய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று – அவள்\nகர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் (மத்8 :14,15)\n2. குஷ்டரோகியை கண்டார் – இயேசு\nசித்தமுண்டு சுத்தமாகு – என்று\nசொல்லி சுக‌சத்தைத் தந்தார் (மத்8:23)\n3. நிமிர முடியாத கூனி – அன்று\nகைகள் அவள் மேலே வைத்தார் – உடன்\nநிமிர்ந்து துதிக்கச் செய்தார் (லூக் 13 : 11-13)\n4. பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று\nஇயேசு பின்னே நடந்தான் (மாற் 10 : 47-52)\n5. கதறும் பேதுருவைக் கண்டு – இயேசு\nபடகில் ஏறச் செய்து- அவர்\nகரையில் கொண்டு போய்ச் சேர்த்தார் (மத்14 : 30-34.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2019/10/21/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-10-25T20:01:11Z", "digest": "sha1:HNQMRAU6EPOY5ENK2QK3X6UQEODFIRMV", "length": 44550, "nlines": 354, "source_domain": "vimarisanam.com", "title": "“கூக்குரல்” – விளம்பரம் முடிந்து, வியாபாரம் துவங்கி விட்டது…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← என் விருப்பம் -33 சீர்காழி கோவிந்தராஜன்…\n“கூக்குரல்” – விளம்பரம் முடிந்து, வியாபாரம் துவங்கி விட்டது…\nகாவிரியின் பெயரைச் சொல்லி “கூக்குரல்”\nதங்கள் துவக்க விளம்பரங்களை அமர்க்களமாக\nமுடித்துக் கொண்டு, வியாபாரத்தைத் துவக்கி\nடெல்டா மாவட்டங்களில் துவக்கி இருக்கிறார்கள்.\nவிரைவில் இது 300 ஆகுமாம். ( நிரந்தர ஆசிரம\nவிசுவாசிகளுக்கு வேலையும், வருமானமும் கிடைக்க\nஇப்போதைக்கு ஒரு சின்ன கேள்வி மட்டும்…\nஆமாம் – இவர்களின் திட்டம் செம்மரம் வளர்ப்பது\nதான் என்றால், வளர வளர வெட்டிக்கொண்டே\nதானே இருப்பார்கள்… அது தானே வருமானத்திற்கு\nமரம் வளர நீர் தேவை. கிடைக்கிற கொஞ்ச நஞ்சம்\nகாவிரி நீரையும் இந்த மரங்கள் உறிஞ்சிக்கொண்டு\nவிட்டால், அடுத்து இருக்கும் நெற்பயிரின் கதி\nஅப்புறம் – வளர்கின்ற மரங்களையெல்லாம்\nவெட்டிக்கொண்டே இருந்தால், காடு எப்படி உருவாகும்…\nஅது மேகத்தையும், மழையையும் எப்படி பெருக்கும்…\nபாவம் தமிழக டெல்டா விவசாயிகள்…\nஇன்னும் எவ்வளவு பேர் அவர்களை ஏமாற்றப்போகிறார்கள்… \nதமிழக ஊடகங்கள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது,\nஅவற்றின் நேர்மையில் பெருத்த சந்தேகத்தை\nஉண்டு பண்ணுகிறது. அவர்களும் வியாபாரத்தில்\nஊடகங்கள் இருப்பதே, காசு பண்ணத்தானே என்கிறீர்களா..\nஇருந்தாலும் அதில் கூட ஓரளவாவது “அறம்” வேண்டாமா…\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← என் விருப்பம் -33 சீர்காழி கோவிந்தராஜன்…\n13 Responses to “கூக்குரல்” – விளம்பரம் முடிந்து, வியாபாரம் துவங்கி விட்டது…\n8:02 முப இல் ஒக்ரோபர் 21, 2019\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nஅதை சட்டம் போட்டு தடுக்க வேண்டியவரும்\nவிவசாயிகள் பாவம். ஆனால் அவர்களை\nஏமாற்றுபவர்கள் நிச்சயம் உருப்பட மாட்டார்கள்.\nஇந்த கசடைகளை அடையாளம் காட்ட வேண்டிய\nபொறுப்பு நிச்சயம் ஊடகங்களுக்கு இருக்கிறது.\nஇங்கே இதர அரசியல் கட்சிகளும் வாங்கப்பட்டு\nவிட்டார்கள் போலிருக்கிறது. யாருமே இது குறித்து\n8:06 முப இல் ஒக்ரோபர் 21, 2019\nஇந்த திட்டம் குறித்து தமிழக அரசு\nவிரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nஇவர்கள் instalment -ல் கொஞ்சம் கொஞ்சமாக\nயாருக்கும் இது குறித்து முழு விவரமும் தெரியவில்லை.\nஇந்த திட்டம் குறித்த அனைத்து விவரங்களும்\n9:25 முப இல் ஒக்ரோபர் 21, 2019\nஒரு கன்று விலை 39 ரூபாய்.\n200 கோடி கன்றுகள் விற���கப்போகிறார்களாம்.\nஆக மொத்தம் 7800 கோடி ரூபாய்க்கு பிசினஸ் –\nஇதற்குப் பிறகு அதற்கு ஸ்பெஷல் உரம்,\nபசுமை பூச்சி மருந்து etc. etc.\n12 கோடி லலிதா ஜுவெல்லரி திருட்டு முருகனே மேல்.\n12:46 பிப இல் ஒக்ரோபர் 21, 2019\n//கிடைக்கிற கொஞ்ச நஞ்சம் காவிரி நீரையும் இந்த மரங்கள் உறிஞ்சிக்கொண்டு\nவிட்டால், // அப்படி இல்லை சார்… மழை பெய்யும்போது மரங்கள் அவற்றைத் தடுத்து நிலத்தடி நீர் பெருகும். அங்க உள்ள விவசாயிகளுக்கும் நல்லது. இல்லைனா, சென்னைல மாதிரிதான்… மழை செமையா பெய்யும். தண்ணீர் ரோட்டுல தேங்கும், ஆவியாகும்.. ஒருத்தருக்கும் உபயோகம் கிடையாது. அதைப் பற்றிச் சிந்திக்கவே யாருக்கும் நேரம் கிடையாது. ஆனாலும் ஒவ்வொருவரும் மரம் நடணும்னு நீட்டி முழக்குவதில் குறையிருக்காது.\nஇவங்க திட்டம் பற்றி எனக்கு பெரிய எண்ணம் இல்லை. ஆனாலும் மரங்களின் உபயோகம் மிக மிக அதிகம்.\nநம்ம ஊர்ல மரம் நடுவீர் என்று சொல்லிக்கொண்டு, நம்ம வீட்டுக்கு இடைஞ்சலாக இருக்கும் மரங்களை வெட்டுவது அதிகமாக நடக்கிறது. என் வீட்டுக்குப் பக்கத்திலும் அப்படி நிறைய நடக்கிறது.\n3:04 பிப இல் ஒக்ரோபர் 21, 2019\nமழை பெய்யும்போது, மழைநீரில் இந்த மரங்கள் வளரும்.\nஆனால் மற்ற நாட்களில் இவை எந்த நீரை உறிஞ்சும் \nதமிழ்நாட்டில் வருடத்திற்கு எத்தனை நாட்கள்\n மற்ற நாட்களில் இவை காவிரி நீரையும்,\nநிலத்தடி நீரையும் தானே உறிஞ்சும் \nஇந்த மரங்கள் உறிஞ்சிக் கொண்டால் நெற்பயிர் எப்படி வளரும் \nசெம்மரம் முக்கியமா அல்லது நெல் விளைச்சல் முக்கியமா \nமக்கள் அரிசி/சோற்றுக்கு பதிலாக மரத்தை சாப்பிடுவார்களா \nஇது வரவேற்க வேண்டிய விஷயமா \nஅதுவும் 200 கோடி மரங்கள் \nகாவிரி டெல்டாவில் எங்கே இருக்கிறது இடம் \nஇது வியாபாரம் என்று தெரியவில்லையா \nஇல்லை தெரிந்தாலும் சாமியார்களுக்கு ஆதரவா \nஇந்த ஆளுக்கு ஏமாற்ற வேறு ஆட்களா கிடைக்கவில்லை \nஏன் டெல்டா விவசாயிகளின் பிழைப்பில் கை வைக்கிறார் \nஉங்கள் வீட்டுக்கு பக்கத்தில் மரம் நடுவதும்,\nகாவிரி டெல்டாவில் 200 கோடி மரங்கள் நடுவதையும்\n3:07 பிப இல் ஒக்ரோபர் 21, 2019\nமேற்கண்ட விளம்பரத்தை இன்னம் ஒரு தடவை\nபடியுங்கள் சார். பிறகு சொல்லுங்கள் இது\nவியாபாரமா அல்லது சமூக சேவையா என்று.\n7:15 முப இல் ஒக்ரோபர் 22, 2019\n@கண்ணன் – ஈஷாவை விடுங்கள். இவங்க இப்போ காவிரிக்காக ‘கூக்குரல்’ இடுவதையெல்லாம் நா��் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அதனால இந்த சப்ஜெக்ட்லேர்ந்து அவங்களை விலக்குங்க. ஈஷாவும் நம்மை மாதிரித்தான். நம் இடத்தில் மரத்தை வெட்டிவிட்டு, ஊரான் இடத்தில் மரம் நட வேண்டும், அது மழைக்கு நல்லது, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது என்று நாம் சொல்வதுபோலத்தான்.\nநான் சொல்வது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், காவிரி கரையோரம், அதுவும் தனியார் இடங்களில் ஒரு பகுதியில், மொத்தமாக மரம் நடணும் என்பது கான்சப்ட். அது நல்லதுதான்.\nதமிழகத்தைவிட கர்நாடகா, நீர் மேலாண்மையிலும், இருக்கும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதிலும் எத்தனையோ மைல்கள் உயரத்தில் இருக்கிறது. மரங்கள் நட்டு வளரும்போது அது மேலும் மழை பொழியச் செய்யும். கரையோர ஆக்கிரமிப்புகள் நடக்காது. நிலத்தடி நீர் அதிகமாகும்.\nதமிழகத்தில் ஒரு ஆறு, ஒரு குளம் சரியாக இந்த 60 ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்டிருக்கு என்று நம்மால் சொல்லவே முடியாது. இதோ கண் முன்னால் பீர்க்கங்கரணை பெரிய ஏரி (88ல் நான் பார்த்திருக்கிறேன்..மிகப் பெரிய ஏரி) தூர் வாரப்பட்டு நிலங்களைக் கூறுபோட அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. அடையாற்றின் இரு கரையோரங்களிலும் சட்டத்தை மீறி குடிசைகள் போட்டுக்கொண்டு, பின்னர் காங்க்ரீட் வீடுகளாக்கி, வாக்கு என்ற பெயரால் கொள்ளையடிக்க திமுக செய்தவைகளைப் பார்க்கும்போது, இந்த மரம் நடும் திட்டம் நல்ல திட்டம் என்று நான் நினைக்கிறேன்.\nபெங்களூர் ஒரு முறை போய்ப் பாருங்கள். எப்படி ஏரிகளைச்சுற்றி பூங்கா, கிரில் கேட் போட்டு பாதுகாக்கிறார்கள் என்று.\n11:37 முப இல் ஒக்ரோபர் 22, 2019\nகர்நாடகத்தின் நீர் மேலாண்மையைப் புகழ்ந்து\nநீங்கள் எழுதுவதைப் பார்த்தால் எனக்கு\nஎன்ன சொல்வது என்றே புரியவில்லை.\nபங்களூரில் அல்சூர் ஏரி பெற்ற புகழை நீங்கள்\nஅறியவில்லை என்று தெரிகிறது. 4-5 ஆண்டுகளுக்கு\nமுன்னர், நொப்பும் நுரையுமாகப் பொங்கி வழிந்து,\nநாற்றமெடுத்து, தண்ணீரே கண்ணுக்குத் தெரியாமல்\nஅல்சூர் ஏரி – நாட்டின் அத்தனை தொலைக்காட்சிகளிலும்\nகர்நாடகா மாநிலம் இரண்டு மழை சீசன்-களாலும்\nஅபரிமிதமான மழையைப் பெறுகிறது. south west\nmonsoon காலத்தில், மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபரிமிதமாகவும், north east monsoon காலத்தில்\nபொதுவாக மாநிலம் முழுவதுமேயும் நல்லமழை\nபெய்கிறது. மேலும் அங்கே உள்ள மலையும், காடும்\nகன்னடத்தார்கள், தாங்களாகவே திட்டம் போட்டு\nமரம்/காடு வளர்த்த கதை எதாவது உங்களுக்குத்\nதெரிந்திருந்தால் பட்டியல் போடுங்களேன்… நானும்,\nமீண்டும் ஒரு வேண்டுகோள். விளம்பர வாசகங்களை\n” உங்கள் நிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையா…\nமரம் வளர்ப்பது குறித்து, விஞ்ஞானபூர்வமான\nகாலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை\nஒரு நாள் பயிற்சிக்கு கட்டணம் 400 ரூபாய்…\nஇதை வக்கணையாக – “உணவு மற்றும் நிகழ்ச்சி\nநபருக்கு ரூபாய் 400 வீதம் பகிர்ந்து கொள்ள\n(40 பேர் கலந்து கொண்டாலும் 400 ரூபாய் தான்…\n400 பேர் கலந்து கொண்டாலும், 4000 பேர்\nகலந்துகொண்டாலும் அதே 400 ரூபாய் தானா..\nஇத்தகைய மோசடிகளை expose செய்ய வேண்டும் –\nவிவாதிக்க வேண்டும் என்பது சமூக அவசியம்\nநீங்கள் ஏன் இவர்களை குறைகூற மனம் இல்லாமல்,\nசெம்மரம் நட்டு – வளர வளர வெட்டிக்கொண்டே\nஇருந்தால் காடு எப்படி உருவாகும்…\nநெல் விளையும் பூமியில் – பண ஆசை காட்டி,\nசெம்மரத்தை வளர்க்கச் சொல்வது உத்தமமான\nஇதை மக்கள் மத்தியில் விவாதிக்கச் செய்யவும்,\nஇத்தகைய மோசடிகளை expose செய்யவும் –\n2:07 பிப இல் ஒக்ரோபர் 22, 2019\nகா.மை. சார்…. ஒரே வார்த்தை இவர்களைப் பற்றி… சுத்த வேஸ்ட். சுத்தமா தன்னை நம்பியவர்கள் தலையில் மிளகாய் அரைப்பது. நான் பிடதி காணொளிகள் பார்த்தேன். (நித்யானந்தா). உளறலுக்கு அளவே இல்லை. அப்புறம் இந்த கல்கி அவதார் (ஆந்திரா..800 கோடி). இதுமாதிரி இன்னும் நிறையபேர்… தமிழகத்தில். எப்படித்தான் இவங்க தொண்டரடிப்பொடிகள், அவங்கள்லாம் கைநாட்டு இல்லை… மெத்தப் படித்தவர்கள், அவங்க உளறல்களைக் கேட்டு கை தட்டறாங்க..கண்ணைமூடிக்கிட்டு, `அம்மா, குருவே, கடவுளே` என்று பஜனை செய்யறாங்க. இது என்ன மாதிரியான வசியம்னு தெரியலை. இவங்களைப் பற்றிப் பேசுவதே வேஸ்ட்.\n//தாங்களாகவே திட்டம் போட்டு மரம்/காடு வளர்த்த கதை// – இல்லை. ஆனால், அதீத அழுத்தத்தால் இருக்கும் ஏரிகளை இதுமாதிரி பாதுகாக்க முயல்கிறார்கள். ஃப்ளாட்கள் ரொம்பவும் பெருகிவிட்டன. அதனால் இனிமேல் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்ட அனுமதி தரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் (இது இருக்கும் குடியிருப்புகளை விற்பதற்கா என்ற சந்தேகமும் இருக்கு).\nநான் பீர்க்கங்காரணை ஏரியை மூடும் செயலைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினேன். பெங்களூரில், இருக்கும் ஏரிகளைச்சுற்றி மரங்கள்/பூங்காக்கள் வைத்து கிரில் கேட் முழுவதும் போட்டிருக்கிறார்கள் (நான் 4-5 ஏரிகள் பார்த்தேன்). மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தண்ணீருக்காக கஷ்டப்படும் நாம், இதில் கொஞ்சம்கூட கவனம் செலுத்தலையே என்ற ஆதங்கம்தான் என் பின்னூட்டம்.\n2:37 பிப இல் ஒக்ரோபர் 22, 2019\nநீங்கள் கெட்டிக்காரர் என்பதை மீண்டும்\nஆனால் – ஜக்கி பற்றி, ஈஷா பற்றி …\nஇவர்களின் செம்மரம் வளர்ப்புத் திட்டம்\n200 கோடி மரங்கள் பற்றி…\nகாவிரி ஆற்று நீரையும் காலி செய்வது பற்றி…\nநெல்லுக்கு பதில் செம்மரம் வளர்ப்பது பற்றி… \n10:15 முப இல் ஒக்ரோபர் 22, 2019\n//ஈஷாவை விடுங்கள். இவங்க இப்போ\nநான் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.\nஅதனால இந்த சப்ஜெக்ட்லேர்ந்து அவங்களை\nஅடிப்படையில், ஈஷா செய்யும் ஏமாற்று\nசப்ஜெக்டே அவங்க தான் என்கிறபோது\nஇந்த சப்ஜெக்டுலேந்து அவங்களை எப்படி\n// மரங்கள் நட்டு வளரும்போது அது மேலும்\nசார் இந்த தத்துவம் எல்லாம் தெரியாத\nஅளவிற்கு இங்கு யாரும் மடையர்கள் அல்ல.\nமரம் என்றால், காடு போல் அடர்த்தியாக\nவளர வேண்டும். அப்போது தான் மழை\nசெம்மரத்தை நட்டு விட்டு, அது வளர வளர\nவெட்டிக்கொண்டே இருந்தால் அது எப்படி\nஏன் சார் மரவெட்டிக்கு மன்னாடறீங்க \nகர்நாடகாவோ, பங்களூரோ நான் பார்க்காதவன்\nஇல்லை. அவ்வளவு உணர்வு உள்ளவர்கள்,\nதமிழகத்தில் குடினீருக்கு பயன்படுத்தும் காவிரியில்\nஎல்லா மாநிலங்களிலும் நல்லதும் உண்டு.\nகெட்டதும் உண்டு. மக்களும் அப்படித்தான்.\nஎப்போதும் மட்டமாகத் தான் எழுதிக்\nஈஷா கூட்டம் செய்யும் “கூக்குரல்”\nஇன்னமும் எதுவும் கருத்து எதுவும் கூறவில்லை \nஅவர்கள் செய்வதில் தவறேதும் இல்லையென்பது\n2:13 பிப இல் ஒக்ரோபர் 22, 2019\nகாரணம் நான் மேல சொல்லியிருக்கேன். இதற்கு முன்னும் இந்தக் `கூக்குரல்` பற்றி எழுதியிருந்தேன். //செம்மரத்தை நட்டு விட்டு, அது வளர வளர வெட்டிக்கொண்டே இருந்தால் // – ஹா.ஹா… இவங்க சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு. Strangely நான் சமீபத்தில் வடக்கு நோக்கிச் செல்லும் இரயில் பிரயாணத்தில் ஏகப்பட்ட நிலங்களில் (இரயில் டிராக்குக்கு இரு புறம்) தேக்கு மரங்கள் நட்டிருந்ததைப் பார்த்தேன். ஒரு காலத்தில் `தேக்கு மரம் வளர்த்து லட்சாதிபதி ஆகுங்கள்`, `செம்மறியாடு`, `ஈமு கோழிகள்` என்ற விளம்பரம் இல்லாத தமிழ் பத்திரிகைகள் கிடையாது. அந்த ஃப்ராடுகளும் நினைவுக்கு வந்தன.\n/குடிதண���ணீரில் கெமிக்கல்/ – இது பெரிய சப்ஜெக்ட். நான் இதனை எழுதுவதைத் தவிர்க்கிறேன்.\n3:26 பிப இல் ஒக்ரோபர் 22, 2019\nமரம் வளர்ப்பது நல்லதுதான் .விவசாய நிலங்களை\nஒழித்து மரம் வளர்ப்பது என்பதுதான் இடிக்கிறது .\nஒன்றுமில்லாத ஆட்களை சினிமா நடிகரோ இல்லை\nசாமியாரோ பத்திரிகைகள் சகட்டு மேனிக்கு புகழ்ந்து\nகல்கி பகவான் சுத்த பிராடு என்று இப்போது நியூஸ் வருகிறது .\nஇதில் மேலும் சாமியார்கள் சிக்கினால் தேவலை .\nமழை பெய்யும் போது அதை தேக்கி வைக்க வாய்க்கால் ,\nஏரி குளம் என்று முன்னால் இருந்தது .\nகுளத்திற்கோ ,வாய்க்கால்களுக்கோ பட்டா கிடையாது .\nஆக்கிரமிப்பு செய்து பட்டா வாங்கிவிடலாம் .\nஎல்லாமே சட்டப்படி நடக்கும் .\nஇதில் நாலு கட்சிக்காரர்களோ ஒரு DRO வோ உள்ளே\nதூக்கி வைத்தால் தன்னால் அடங்குவார்கள் .\nசென்னையில் குளத்தில் கட்டிய வீடுகளை இடிக்க\nஉய்ரநீதி மன்றம் உத்தரவு போட்டது .\nவீடு இடிந்தாலும் , வீடு வாங்கியவர்கள் பேங்க் லோன்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஒத்த செருப்பால் (அ)(க)-டி'பட்ட திமுக தலை ....\nமர்மங்கள் நிறைந்த - வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் ...\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ் நன்றாகத் தெரிகிறது… \nமாறி வரும் விவேக் ....\nஅகல்யை - இது புதுமைப்பித்தனின் பார்வை ....\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் மெய்ப்பொருள்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் புதியவன்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் vimarisanam - kaviri…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் புதியவன்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் vimarisanam - kaviri…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் கார்த்திகேயன்\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் vimarisanam - kaviri…\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் புதியவன்\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் M.Subramanian\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் மெய்ப்பொருள்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஒத்த செருப்பால் (அ)(க)-டி… இல் புதியவன்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் vimarisanam - kaviri…\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஅகல்ய��� – இது புதுமைப்பித… இல் vimarisanam - kaviri…\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ் நன்றாகத் தெரிகிறது… \nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2020/10/17035738/Congress-DMK-First-Minister-Narayanasamys-speech-focused.vpf", "date_download": "2020-10-25T20:26:59Z", "digest": "sha1:3HZTBUSJGYSYTXMO55YIQGDPBW7KYY6T", "length": 15340, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress, DMK First Minister Narayanasamy's speech focused on the development of Karaikal district under the coalition government || காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு\nகாங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்படு கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 03:57 AM\nகாரைக்கால் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு மார்க்கெட் ரூ.11.86 கோடி செலவில் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி, மார்க்கெட் கட்டிடத்தை திறந்து வைத்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nவிழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-\nபழமை வாய்ந்த நேரு மார்க்கெட்டை புதிதாக கட்டி முடிப்பதற்கு யாருடைய தடைப்பட்ட முயற்சிகளும் கிடையாது. இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டவுடன் அப்படியே போட்டு விடாமல் ஏற்கனவே யாரெல்லாம் இங்கு கடை வைத்திருந்தார்களோ அவர்களுக்கு கடைகளை முறைப்படி வழங்கவேண்டும்.\nஇங்கு நான் வரும்போதெல்லாம் காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். முந்தைய ஆட்சிக்காலத்தில் காரைக்கால் புறக்கணிக்கப்பட்டது உண்மை. ஆனால் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்டத்தின மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறத��. இனிவரும் காலங்களில், மாவட்ட வளர்ச்சிக்காக, இந்த அரசு மேலும் பாடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.\nமுடிவில் திட்ட துணை இயக்குனர் ஆஷிஸ்கோயல் நன்றி கூறினார்.\nஇந்த விழாவில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் நேரு மார்க்கெட் வாசல் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமுன்னதாக காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலபொன்பேற்றி கிராமத்தில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை முதல்-அமைச்சர் நாராயணசாமி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.\nவிழாவில் சந்திரிகா பிரியங்கா எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, முன்னாள் சேர்மேன் சிங்காரவேல், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. புதுவை மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nபுதுச்சேரி மாநில மக்களுக்கு அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n2. புதுவையில் இன்று முதல் தனியார் பஸ் போக்குவரத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nபுதுவையில் இன்று (வியாழக்கிழமை) முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\n3. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் மத்திய அரசுக்கு, நாராயணசாமி கோரிக்கை\nஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார்.\n4. காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி\nபுதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட மானியம் நாராயணசாமி ஒப்புதல்\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிடுவதற்கான மானியத் தொகைக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் ���ள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635471", "date_download": "2020-10-25T19:46:54Z", "digest": "sha1:RLX7C2ANZWFX7GCE7QUPLSIYQCGQIXUS", "length": 28092, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,400 வரை குறைந்தது ஏன்? வரியை குறைப்பதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவிப்பு: உள்ளூர் சந்தையில் சிறிய நகை வியாபாரிகளுக்கு பாதிப்பு| Dinamalar", "raw_content": "\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ...\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ... 1\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 4\nதிருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி 2\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nநவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே 3\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.1,400 வரை குறைந்தது ஏன் வரியை குறைப்பதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவிப்பு: உள்ளூர் சந்தையில் சிறிய நகை வியாபாரிகளுக்கு பாதிப்பு\nசபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு: நீட் சாதனை மாணவர் ... 61\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 244\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; ... 75\nஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் செலுத்தினால் இனி கட்டணம் 30\nஇ.எம்.ஐ.,கட்டியவர்களுக்கு ஜாக்பாட்: திருப்பி கொடுக்க ... 10\nஉள்ளூர் சந்தையில், தங்கம் விற்பனையில் கடும் போட்டி நிலவுவதால், பவுனுக்கு, 1,464 விலை குறைந்துள்ளது. பண்டிகை காலங்களில், வாடிக்கையாளர்களை கவர, மேலும் விலை குறைப்பு செய்ய வாய்ப்புள்ளது. வரியை குறைப்பதாக கூறி, தங்கம் விலையை குறைந்து கணக்குக்காட்டி, கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுவதால், சிறிய வியாபாரிகள் கடுமையாக பாதிக்கும் நிலை தள்ளப்பட்டுள்ளனர்.சேலத்தில், கடந்த, 1 ம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉள்ளூர் சந்தையில், தங்கம் விற்பனையில் கடும் போட்டி நிலவுவதால், பவுனுக்கு, 1,464 விலை குறைந்துள்ளது. பண்டிகை காலங்களில், வாடிக்கையாளர்களை கவர, மேலும் விலை குறைப்பு செய்ய வாய்ப்புள்ளது. வரியை குறைப்பதாக கூறி, தங்கம் விலையை குறைந்து கணக்குக்காட்டி, கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுவதால், சிறிய வியாபாரிகள் கடுமையாக பாதிக்கும் நிலை தள்ளப்பட்டுள்ளனர்.\nசேலத்தில், கடந்த, 1 ம் தேதி, ஒரு கிராம் தங்கம், 4,825 ரூபாய்; பவுன், 38,600 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பின், விலை, ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. கடந்த 12ல், கிராம் விலை, 4,887 ரூபாய்; பவுன் 39,096 ரூபாயாக அதிகரித்தது. அது, நேற்று முன் தினம், மாலை, 3:30 மணி நிலவரப்படி, பவுன், 38, 904 ரூபாயாக சரிந்தது. நான்கு நாட்களில், கிராமுக்கு, 24 ரூபாய், குறைந்து, விலை, 4,863 ரூபாயாக இருந்தது. நேற்று, அது, 4,680 ரூபாயாக, மேலும், சரிந்துவிட்டது. அதனால், பவுன் விலை, 37, 440 ரூபாய் ஆனது. ஒரேடியாக, கிராமுக்கு, 183 ரூபாய்; பவுனுக்கு, 1,464 ரூபாய் குறைந்துவிட்டது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம், 4,895 ரூபாய், ஒரு பவுன், 39,160 ரூபாய் என்றும், நேற்று, ஒரு கிராம், 4,780 ரூபாய், ஒரு பவுன், 38,240 ரூபாய் என விற்பனையானது. நேற்று ஒரு கிராமுக்கு, 115 ரூபாயும், பவுனுக்கு, 920 ரூபாயும் விலை குறைந்தது. அதேநேரம், சென்னையில் தங்கம், கிராமுக்கு, 185 முதல், 190 ரூபாய், பவுனுக்கு, 1,480 முதல், 1,520 ரூபாய் வரை, விலை குறைத்து, பெரிய நிறுவனங்களில் விற்பனை செய்தனர்.\nஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் பி.தர்மராஜ் கூறியதாவது: கடந்த சில நாட்களாகவே, சென்னையில் உள்ள கார்பரேட் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., வரியை, 3 ���தவீதம் குறைத்தும், பிற கட்டண சலுகை எனக்கூறி, பவுனுக்கு, 1,500 ரூபாய் வரை, குறைத்து விற்பனை செய்கின்றனர். அதேபோல, கேரளாவிலும் விலையை குறைத்து விற்பனை செய்கின்றனர். ஆனால், மும்பை, டில்லி உள்ளிட்ட சில நகரங்களில் இவ்வளவு விலை குறைக்கவில்லை. பெரிய நிறுவனங்கள் தீபாவளி விற்பனைக்காக, வரி, செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட சிலவற்றை குறைத்து மதிப்பிடுவதாகவும், இதனால் விலை குறைவாக உள்ளது எனக்கூறுகின்றனர். இக்குறைப்பை, ஆடம்பர, அதிக வேலைப்பாடு உடைய நகைகளுக்கு மட்டுமே வைத்துள்ளனர். தங்க நாணயம், எளிய வடிவிலான தங்க நகைகளுக்கு, இவ்விலை குறைப்பை வழங்கவில்லை. பெரிய நிறுவனங்கள் இவ்வாறு செயல்படுவதால், சிறிய நிறுவனங்கள், குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் நகைக்கடைகளை நடத்துவோர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து, பெரிய நகைக்கடைகள், பிற நகை வியாபாரிகள் அமைப்பினர் சேர்ந்து பேசி, தேசிய அளவில் சீரான விலை, ஒரே விலை என நிர்ணயித்து அறிவிக்க பேசி வருகின்றனர். இதற்குள் தற்போதைய விலை குறைப்பு, சிறிய நகைக்கடைக்காரர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதுகுறித்து நகை வியாபாரிகள் கூறியதாவது: கொரோனா பாதிப்பால் மந்தமான, தங்கம் மார்க்கெட், இன்னும், மீள முடியவில்லை. எனவே, வியாபாரத்தை அதிகரிக்க, உள்ளூர் சந்தைகளில், உச்சக்கட்ட போட்டி ஏற்பட்டுள்ளதால், லாபத்தை குறைத்து கொள்ள, நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்துள்ள முடிவு தான், இந்த விலை குறைவுக்கு காரணம். பண்டிகை காலங்களில், வாடிக்கையாளர்களை கவர; தக்க வைத்து கொள்ள, மறைமுகமின்றி, நேரடியாக சலுகை வழங்கவே, விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலை, பல நாட்களுக்கு தொடரும். அமெரிக்க தேர்தல் நெருங்கும் நிலையில், சர்வதேச சந்தையில், தங்கம் விலையில், மேலும், மாற்றத்துக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\n- நமது நிருபர் குழு -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n 133 லே-அவுட் கோப்பு மாயம்:கிழக்கு மண்டலத்தில் அதிர்ச்சி\nசேலம் மாவட்ட அரசு பள்ளிகளில் வசூல் வேட்டை: தனியார் பள்ளியிலிருந்து சேர்த்த பெற்றோர் 'பகீர்'\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n 133 லே-அவுட் கோப்பு மாயம்:கிழக்கு மண்டலத்தில் அதிர்ச்சி\nசேலம் மாவட்ட அரசு பள்ளிகளில் வசூல் வேட்டை: தனியார் பள்ளியிலிருந்து சேர்த்த பெற்றோர் 'பகீர்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-09/message-pope-francis-g20-interreligious-forum-buenos-airus.print.html", "date_download": "2020-10-25T20:43:12Z", "digest": "sha1:PUCUA73DGY5GHHER3A3XS7HIXTBBIBX4", "length": 6894, "nlines": 28, "source_domain": "www.vaticannews.va", "title": "G 20 பல்சமய கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nபங்களாதேஷ் பல்சமய கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (AFP or licensors)\nG 20 பல்சமய கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி\nஉண்மையான முன்னேற்றம், இறைவனிடம் கொண்டுள்ள நம்பிக்கையின் விளைவாக வருவது என்ற உண்மையைச் சொல்லித்தரும் கடமை, மதங்களுக்கு உள்ளது - திருத்தந்தையின் செய்தி\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபல்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ள மதங்கள், இவ்வுலகிற்கு காட்டக்கூடிய முக்கியமான உண்மை ஒன்று உள்ளது என்றும், உரையாடல் வழியே நாம் இவ்வுலகை கட்டியெழுப்ப முடியும் என்பதே அவ்வுண்மை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 26, இப்புதன் முதல், 28 வருகிற வெள்ளி முடிய, அர்ஜென்டீனா நாட்டின் புவனஸ் அயிரெஸ் நகரில் நடைபெறும் G 20 பல்சமய கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், இவ்வுலகின் பிரச்சனைகளுக்கு மதங்கள் தீர்வுகளை வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.\nபொருளாதாரம் மற்றும் இலாபம் என்ற தரவுகளை உயர்த்திப்பிடிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை, இவ்வுலகம், மனித சமுதாயத்தின் விடிவு என்று முன்னிறுத்தும் வேளையில், உண்மையான முன்னேற்றம், இறைவனிடம் கொண்டுள்ள நம்பிக்கையின் விளைவாக வருவது என்ற உண்மையைச் சொல்லித்தரும் கடமை, மதங்களுக்கு உள்ளது என்று, திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது.\nநம் பொதுவான இல்லமான இப்பூமிக்கோளத்தை காப்பாற்ற, இன்னும் தீவிரமான உரையாடல், அனைத்து நிலைகளிலும் நடைபெறவேண்டும் என்பதை, இச்செய்தியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.\nபொருளாதாரம், மற்றும், வர்த்தகம், ஆகிய துறைகளால் உருவாக்கப்பட்டுள்ள G 20 பொருளாதார உச்சி மாநாடு என்ற முயற்சிக்கு ஒரு மாற்றுக் கலாச்சார அடையாளமாக, துவக்கப்பட்ட G 20 பல்சமய கருத்தரங்கு என்ற முயற்சி, G 20 பொருளாதார உச்சி மாநாடு நடைபெறும் நாடுகளில், நடைபெற்று வருகிறது.\nநவம்பர் 30, மற்றும், டிசம்பர் 1 ஆகிய இருநாள்கள், புவனஸ் அயிரெஸ் நகரில் நடைபெறவிருக்கும் G 20 பொருளாதார உச்சி மாநாட்டிற்கு முன்னதாக நடைபெறும் G 20 பல்சமய கருத்தரங்கு, \"மாண்புமிக்க ஓர் எதிர்காலத்திற்கு மதங்களின் பங்களிப்பு\" என்ற மையக்கருத்துடன் நடைபெறுகிறது.\nஇதுவரை ஆஸ்திரேலியா, துருக்கி, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைபெற்ற G 20 பலசமய கருத்தரங்குகளைத் தொடர்ந்து, அர்ஜென்டீனாவில், இந்த முயற்சி, ஐந்தாவது முறையாக மேற்கொள்ளப்படுகிறது\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-music.com/category/deities/sivan-god/", "date_download": "2020-10-25T19:11:07Z", "digest": "sha1:6UJSBM3QDQ7BTSUMIBE6GORIPA37RAYU", "length": 8459, "nlines": 77, "source_domain": "psdprasad-music.com", "title": "சிவன் – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nYoutube link “ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது. எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள…\n சிவபெருமான் திருமுகத்தை பார்த்தபடி … அவன்பொழுது கழிந்திடுமே நல்லபடி… அவன்பொழுது கழிந்திடுமே நல்லபடி… (சிவனேன்னு) காளையவன் கழுத்தினிலே மணி அசையும் – அந்த ஓசையிலே ஓம் எனும் ஒலி இசைக்கும்… வேளையது மூன்றிலுமே அவன் மனமே… நம:சிவாய மந்திரமே ஜபித்திருக்கும்… (சிவனேன்னு) பார் போற்றும் ப்ரதோஷத்தின் பூஜையிலே…- அவனைப் பார்க்கும் போது ஒளிர்ந்திடுமே தெய்வீகம் (சிவனேன்னு) பார் போற்றும் ப்ரதோஷத்தின் பூஜையிலே…- அவனைப் பார்க்கும் போது ஒளிர்ந்திடுமே தெய்வீகம் பார்வதியை பர���னுடன் தாங்கியவன் பாங்குடனே வரும்பொழுது ஆனந்தம்… பார்வதியை பரமனுடன் தாங்கியவன் பாங்குடனே வரும்பொழுது ஆனந்தம்…\nதோடகாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்\nஸ்ரீ ஆதி சங்கரரை போற்றும் சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் தோடகாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில் Youtube link\nஅவ்வினைக்கு இவ்வினை – திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட திருப்பதிகம் எளிய தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்துகொள்ள…\nபிரதோஷ பூஜை பலன்கள் (ஒவ்வொரு கிழமைக்கும்)\nYoutube link சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய அந்தி வேளையில் நான்கரை மணிக்கு நந்தி தேவனின் சன்னதியில்… நம:சிவாய மந்திரம் சொல்லி… சிவனடியார்கள் செய்யும் பூஜை… நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… ஞாயிற்றுக் கிழமை செய்திடும் பூஜை சூரிய தசையின்\nYoutube Link சிவனேன்னு இரு மனமே – அவன் சிந்தனையோடு தினமே – அவன் சிந்தனையோடு தினமே (2) பாரம் சுமப்பவன் பரமனாம் சிவனே (2) பாரம் சுமப்பவன் பரமனாம் சிவனே படைத்தவனும் அவனே (சிவனேன்னு) ஒன்பது கோளும் அவன்வசமாகும் ஒவ்வொரு நாளும் அவன்செயலாகும் (2) இதையறியாமல் கடலலை போலே… அலைவதேன் அங்கும்..இங்கும் கோரஸ்: ஓம் நம:சிவாய (சிவனேன்னு) கர்மவினைப் பயன் அவன்கணக்காகும் \nவில்வாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்…\nசூர்ய அஷ்டகம் (சமஸ்கிருதம்), தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்து படிக்க…\n – அது மிக விசேஷம்…மஹா ப்ரதோஷம் \nமஹா சிவராத்திரி – 2019\n – எந்தன் பாட்டுக்குப் பண்சுமக்க வேண்டுமே பிரம்படி வலி பொறுத்த பரமனே பிரம்படி வலி பொறுத்த பரமனே – எந்தன் பாட்டுக்கு அடி எடுத்துத் தரணுமே \nசிவபுராணத்தின் அங்கமான இந்த “ப்ரதோஷ மகாத்மியம்” என்னும் எட்டு ஸ்லோகங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_532.html", "date_download": "2020-10-25T19:10:01Z", "digest": "sha1:XUF7JRLTNGMNLQJSZ3DOCU2TBGYUWQLD", "length": 43095, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "றிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ... ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆவது சீர்திருத்தம் சத்தமில்லாமல் நிறைவேறும் .\nவழமையாக இணையத்தில் செய்தி பார்க்கும் பழக்கமுடையவன் ,ஊடகங்கள் எவ்வாறு நாட்டு நடப்புக்களை மக்களுக்கு அறிவிக்கின்றனர் என்பதை கண்டறிவதற்காக பலவேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒரே நாள் செய்திகளை பார்த்தேன் சிரச TV தொடராக 9 நிமிடங்களுக்கு நாட்டின் கொரோனா தொடர்பில் பெரிய பிம்பம் ஒன்றை உருவாக்கி செய்திகளை சொல்கிறது .20 ஆவது சீர்திருத்தம் தொடர்பில் கடைசி நிமிடங்களில் சில செய்திகள் ,ஹிரு ,தெரன TV களில் தொடராக ரிசாதின் செய்தி ,நாட்டில் ஒரு படு பயங்கரவாதியை தேடுவது போல் செய்திகளை முன்வைக்கும் முறை ...அப்பாடா இதை எல்லாம் நேரம் ஒதிக்கி பார்க்கும் நாங்கள் கிராமிய வழக்கில் சொன்னால் #சோத்து #மாடுகள் (சிங்களத்தில் கொங்ஹரக் என்பர் .)\nஇன்னம் இருக்கு ஹிருவும் தேரனவும் கொரனா தொற்று இடத்தை மினுவாங்கொடை பொக்குற (Miniwangoda cluster ) எனும் போது சிரச பிரண்டிக்ஸ் பொகுர (Brandix cluster ) என்கின்றனர் .இவற்றில் உள்ள சொல் வேறுபாடுகளுக்கு பின்னால் உள்ள அரசியல் புரிபவர்களுக்கு புரியும் .\nஒரு ஊடகம் ரிசாதை பயங்கரவாதியாக காட்ட முயல்கிறது ,இன்னொரு ஊடகம் அவரை வட மாகாண அகதியாக சித்தறிக்கிறது .மொத்தமாக சொன்னால் மொத்த நாட்டு மக்களினதும் எதிர்காலத்துடன் தொடர்புபடும் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை விட மக்களுக்கு ரிசாதும் ,பிரண்டிக்சும் பேசு பொருளாக மாறியுள்ளது .\nசீன அதி உயர் குழு வந்து அடுத்த நாள் அமெரிக்க உயர் குழு வருகிறது .மக்களுக்கு இவை எல்லாம் பிரச்சினை இல்லை ,எல்லாவற்றையும் அரசு இலவசமாக தர வேண்டும் என எதிர்பார்க்கும் சோம்பரிகளாக நாம் இருக்கும் வரை ஹம்பன்தொட்டை என்ன கொழும்பு துறை முகத்தையும் விற்றாலும் எமக்கு பிரச்சினை இல்லை .\nதெளிவாக இருங்கள் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம் ,ஒரு பக்கம் கொடிய நோய் ,அசாதாரன காலநிலை மாற்றம் ,எமது ஏழ்மையை ,கடன் நிலமையை வைத்து எமது நாட்டை சூறையாட துடிக்கும் சர்வேதேச சக்திகள் ,நாம் மக்களாக இதை எதிர் கொள்ள வேண்டும் ஊடகங்களுக்கு முன் இருந்து காலத்தை கடத்த வேண்டாம் ,புதிய செய்திகளை உருவாக்குங்கள் .#இது #எங்கள் #நாடு #இதன் #ஒரு #அங்குலத்தைக் #கூட #விட்டுக் #கொடுக்க #முடியாது.\nஇந்த ஆபத்தில் இருந்து எம் நாட்டைக் காப்பதற்கு ஒவ்வொரு பிரஜையும் தம் கடமையை செய்ய முன்வர வேண்டும் .\nஅவர்கள் ஒழிந்து கொள்ளட்டும் அல்லது ஒழித்து வைக்கட்டும் .நாம் தெளிவான வெளிச்சத்தில் விடியலைத் தேடுவோம்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் ப���ண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79400/Objectionable-video---Businessman-jumping-into-river-after-being", "date_download": "2020-10-25T19:48:30Z", "digest": "sha1:AC6XGHYFZFYAYSJ32LO6OQLSAUYWBZX3", "length": 10006, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்ச்சைக்குரிய வீடியோ எடுத்து பிளாக்மெயில் - கடிதம் எழுதிவிட்டு ஆற்றில் குதித்த தொழிலதிபர் | Objectionable video - Businessman jumping into river after being blackmailed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசர்ச்சைக்குரிய வீடியோ எடுத்து பிளாக்மெயில் - கடிதம் எழுதிவிட்டு ஆற்றில் குதித்த தொழிலதிபர்\nஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர், அச்சக பத்திரிகை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை குருகிராமிற்கு செல்லும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் இறக்கும்முன்பு குறிப்பு ஒன்றையும் வைத்துச் சென்றுள்ளார். ஒரு பெண் உட்பட மூன்று பேர் ஒரு வருடத்திற்கும் மேலாக அவரை பிளாக்மெயில் செய்துவருவதாகவும், அந்த தொல்லை தாங்காமல்தான் உயிரைவிட முடிவு எடுத்திருப்பதாகவும், அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் அந்தக் குறிப்பில் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் பெயர் குறிப்பிட்ட மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரித்ததில் பாதிக்கப்பட்டவர் சற்று பிரபலமானவராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்ட நபர் சர்ச்சைக்குரிய ஒரு வீடியோவை அவருக்குத் தெரியாமல் படமாக்கி அவரிடம் பணம் பறித்து வந்ததாக தெரியவந்துள்ளது.\nஅந்த நபரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண்மணி அதே அலுவலத்தில் அவருடன் பணிபுரிந்த வினோத் குமார் என்பவருடன் சேர்ந்து அவரை மிரட்டியதாகத் தெரியவந்தது. அந்த பெண்ணும், வினோத் குமாரும் ஒரு ஹோட்டலில் அவரை சமாதானப்படுத்தும் நிலையில் ஒரு வீடியோவை சுவாமி என்ற நபரை வைத்து அவருக்குத் தெரியாமல் படமாக்கியதாகவும், அதை வைத்து பாதிக்கப்பட்டவரை பிளாக்மெயில் செய்துவந்ததாகவும் அவர்களை விசாரித்த ஏ.சி.பி கூறியுள்ளார்.\nஇவர்கள் இருவரும் அவரிடமிருந்து இதுவரை ரூ.15 லட்சம் பணம் பறித்ததாக இறந்த நபர் குறிப்பில் எழுதியுள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு எதிராக சந்தேகத்தின்பேரில் பாலியல் வன்கொடுமை புகாரை கண்டறிந்த ஃபரிதாபாத் காவல்துறை ஆணையர் ஓ.பி. சிங் இதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினார். விசாரணையில் இந்த மூன்று நபர்களுக்கு எதிராக பல முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியதன்பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் தொழிலதிபரை பிளாக்மெயில் செய்ததை ஒத்துக்கொண்டனர்.\nநாட்டின் பொருளாதாரத்தில் -23.9% வீழ்ச்சி : விவசாயத்தில் மட்டும் வளர்ச்சி\n“டிக்கெட் கிழிக்கிற மனோகரனுக்கு மரியாதை ஜாஸ்தி” வடசென்னையில் மூடப்படும் அகஸ்தியா தியேட்டர்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாட்டின் பொருளாதாரத்தில் -23.9% வீழ்ச்சி : விவசாயத்தில் மட்டும் வளர்ச்சி\n“டிக்கெட் கிழிக்கிற மனோகரனுக்கு மரியாதை ஜாஸ்தி” வடசென்னையில் மூடப்படும் அகஸ்தியா தியேட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81242/why-tamilnadu-cm-participate-in-pallavaram-bridge-opening-with-peoples", "date_download": "2020-10-25T20:10:36Z", "digest": "sha1:Y26CRK3LU5B3JO64ZIZJMJJGXFG7IFSL", "length": 9876, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சட்டத் திட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்குத்தானா? முதல்வருக்கு இல்லையா? டிடிவி தினகரன் | why tamilnadu cm participate in pallavaram bridge opening with peoples crowd: TTV.dhinakaran | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசட்டத் திட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்குத்தானா முதல்வருக்கு இல்லையா\nகொரோனா தொற்றின் வீரியம் இன்னும் குறையாத நிலையில் அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்புவிழா போன்ற அரசு விழாவை சமூக இடைவெளியின்றி நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள் மேம்பால திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொலி காட்சி வழியாக நடத்திவிட முடியாதா மேம்பால திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொலி காட்சி வழியாக நடத்திவிட முடியாதா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொரோனா தொற்றின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்புவிழா என்ற பெயரில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கூத்துகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.(1/5) — TTV Dhinakaran (@TTVDhinakaran) September 17, 2020\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “கொரோனா தொற்றின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்புவிழா என்ற பெயரில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கூத்துகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள் அ.தி.மு.க. தொண்டர்களைப் பற்றி தமிழக முதல்வருக்கு அக்கறையில்லாமல் போனாலும், அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு அவரே காரணமாக இருப்பது குற்றமில்லையா\nமேடைக்கு மேடை, 'தனி மனித இடைவெளி அவசியம்', 'அவசியமின்றி யாரும் வெளியே வரவேண்டாம்', ‘பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்’ என்றெல்லாம் வசனம் பேசி வரும் முதலமைச்சர்... அவ்வாறு மக்கள் கூடக்கூடாது என 144 தடைச்சட்டம் போட்ட முதலமைச்சர், தானே பொதுநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு, தான் செல்லுமிடமெல்லாம் மக்களை திரட்டிவைப்பது ஏன்\nசட்டத் திட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா தமக்குப் பொருந்தாது என்று முதலமைச்சர் நினைக்கிறாரா தமக்குப் பொருந்தாது என்று முதலமைச்சர் நினைக்கிறாரா மேம்பால திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொலி காட்சி வழியாக நடத்திவிட முடியாதா மேம்பால திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொலி காட்சி வழியாக நடத்திவிட முடியாதா\nஐபிஎல் 2020: இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மட்டும் புதிய சலுகை\nசெல்போனில் விளையாடியதால் கண்டித்த பெற்றோர்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் 2020: இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மட்டும் புதிய சலுகை\nசெல்போனில் விளையாடியதால் கண்டித்த பெற்றோர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/09/22/thailands-king-supports-coup-as-long-as-he-is-not-affected/", "date_download": "2020-10-25T20:19:11Z", "digest": "sha1:BCUJZBKWCMO6GVSOPQRI45Z5VQBGL3VT", "length": 13936, "nlines": 266, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Thailand’s King supports Coup as long as he is not affected « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்ப�� அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஆக அக் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியவர்களுக்கு தாய்லாந்து மன்னர் ஆதரவு\nமன்னரின் படத்திற்கு தாய்லாந்தின் புதிய தலைவர் மரியாதை\nதாய்லாந்தின் விவகாரங்களில் அதீத செல்வாக்கு உடைய மன்னர் பூமிபோல் அடுல்யடெஜ் இந்த வாரத் தொடக்கத்தில் தாய்லாந்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இராணுவத் தலைவர்களுக்கு முறைப்படியான தனது ஆதரவினை வழங்கியிருக்கிறார்.\nதாய்லாந்து மன்னரின் முறைப்படியான அங்கீகாரம் வாசிக்கப்பட்ட வேளை மன்னரின் உருவப் படத்திற்கு முன் தாய்லாந்தின் புதிய தலைவர் ஜெனரல் சோந்தி பூன்யாரட்கிளின் மரியாதை செலுத்தும் விதமாக குனிந்து வணங்கினார்.\nபதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரதமர் தக் ஷின் ஷினாவத்ராவின் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க இராணுவக் கவுன்சில் ஒரு ஆணையத்தினை அமைத்துள்ளது.\nதலைநகர் பேங்காக்கில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிரடி ஆட்சி மாற்றத்தை எதிர்த்து பல சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/tamilnadu-govt-school-students-to-get-tab-computer-says-minister-sengottaiyan/articleshow/70805872.cms", "date_download": "2020-10-25T19:39:45Z", "digest": "sha1:3WL25SHHVFFZGUKB62XQPBXCUCUGOUBM", "length": 12518, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘டேப்’ வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் 8,9,10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினியின் அடுத்தக்���ட்டமாக உள்ள 'டேப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் 8,9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ‘டேப்’ வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n(அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி, காலஅட்டவணை வெளியீடு..\nதிருப்பூர் மாவட்டம் வீரபாண்டிய அரசுப்பள்ளி ஒன்றில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலை அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:\n‘தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை உயர்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஆங்கிலவழிக்கல்வி பயிலுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனுவே, ஆங்கில வழி வகுப்புகளை இரு மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.\n(தொடக்கக் கல்வித் துறையை நிரந்தரமாக மூடும் முயற்சியைக் கைவிட வேண்டும்- ஆசிரியர் சங்கம்\nமேலும், மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் வகையில், பள்ளிக்கு தலா 20 லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேக ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். 9, 10,11,12 படிக்கின்ற மாணவர்களின் வகுப்பறைகளுக்கு கணினி வழங்கப்படும். அதில் இணையவசதி ஏற்படுத்தப்படும்.\nமலேசியாவில் உள்ள தன்னார்வ அமைப்பு உதவியுடன், தமிழகத்தில் 8,9,10ம் வகுப்பு படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு கையடக்க மடிக்கணினி எனப்படும் ‘டேப்’ வழங்கப்படும். இதற்கான அரசு அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\n2020ம் ஆண்டு தமிழ்நாடு 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுக...\nதேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்...\n2020 தமிழ்நாடு பாலிடெக்னீக் தேர்வு முடிவுகள் வெளியீடு. ...\nசெமஸ்டர் வகுப்புகள் தொடக்கம் எப்போது... கால அட்டவணையை வ...\nஅடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி, காலஅட்டவணை வெளியீடு.. இப்போதே தயாராகுங்கள்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nசெய்திகள்MI vs RR: ஸ்டோக்ஸ், சாம்சன் அதிரடி: ராஜஸ்தான் அணி மிரட்டல் வெற்றி\nதிருநெல்வேலிகஞ்சா டோர் டெலிவரி, இந்த நம்பருக்கு கூப்பிடுங்க\nதிருநெல்வேலிபிரம்மா மீது டிஜிபியிடம் வழக்கு: நெல்லையில் விக்கிரமராஜா சூளுரை\nதமிழ்நாடுகரும்புக் காட்டுக்குள் ஸ்டாலின் இப்படி செய்தாரா: விளாசும் வேலுமனி\nஇந்தியாகுறையும் பலி எண்ணிக்கை: கொரோனா மீட்பில் இந்தியா புதிய நம்பிக்கை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/other-jobs/lichfl-recruitment-2019-for-for-300-assistant-associate-assistant-manager-posts-apply-online-at-lichousing-com/articleshow/70589141.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-10-25T20:14:27Z", "digest": "sha1:LP2QSCSTNQNAYGZZAP72NZIQHM3IIWAY", "length": 18838, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nLIC நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி...\nஎல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு தேர்வுகள் நடத்தி நிரப்பப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.\nஎல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் 300 காலிப் பணியிடங்கள்.\nஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு.\nஎல்ஐசி நிறுவனத்தின் ஹைவுசிங் பைனான்ஸ் பிரிவில் பல்வேறு பணிகளுக்கு 300 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட் சேர்ப்பு நடத்தப்படுகிறது. இதற்கு இன்றே கடைசி நாளாகும். எனவே உடனே விண்ணப்பியுங்கள்.\nஎல்ஐசி நிறுவனத்தின் ஹவுசிங் பைனான்ஸ் பிரிவில் நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரே பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்கும் அவகாசம் தொடங்கும் நாள் - ஆகஸ்ட 8, 2019\nவிண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி நாள் - ஆகஸ்ட் 26, 2019\nஆன்லைன் தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியாகும் நாள் - செப்டம்பர் 9, 2019\nஆன்லைன் தேர்வுகளுக்கான உத்தேச தேதிகள் - அக்டோபர் 9 அல்லது 10, 2019\nஅசிஸ்டண்ட், அசோசியேட் மற்றும் அசிஸ்டண்ட் மேனேஜர் என மூன்று விதமான பணிகளுக்கு மொத்தம் 300 காலிப் பணியிடங்கள் உள்ளன. அசிஸ்டண்ட் வேலைக்கு 125 பேர், அசோசியேட் வேலைக்கு 75 பேர் மற்றும் அசிஸ்டண்ட் மேனேஜர் வேலைக்கு 100 வீதம் தேர்வு செய்யப்படுவர். ஆனால், ஒரு நபர் ஏதேனும் ஒரு வேலைக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nIBPS PO 2019: வங்கி வேலை வேணுமா ஐபிபிஎஸ் தேர்வுக்கு அப்ளை பண்ணுங்க\nஅசிஸ்டண்ட் மற்றும் அசோசியேட் பணிகளுக்கான காலியிடங்கள் 9 மண்டலங்களாகப் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளிடக்கிய தெற்கு மண்டலத்தில் 32 பணியிடங்கள் உள்ளன. இதில் 20 அசிஸ்டண்ட் பணியிடங்களும் 12 அசோசியேட் பணியிடங்களும் அடங்குகின்றன. அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான ஆட்கள் மட்டும் பிரிக்கப்படாமல், பொதுவான தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nமூன்று விதமான பணிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் 01-01-2019 அன்று 21 முதல் 28 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02-01-1991 க்கு முன்பாகவோ 01-01-1998 க்கு முன்பாகவோ பிறந்திருந்தால் விண்ணபிக்க முடியாது.\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமூன்று வேலைகளுக்கும் கம்ப்யூட்டரை நன்கு பயன்படுத்தும் திறமையுடன் இருப்பது அவசியம். இதுதவிர,\nஅசிஸ்டண்ட் பணிக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருந்தால்போதும்.\nஅசோசியேட் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும். கூடவே சி.ஏ. இன்டர் (CA-Inter) தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.\nJob Mela: சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஅசிஸ்டண்ட் மேனேஜர் வேலைக்கு முயற்சிப்பவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு எம்பிஏ (MBA) படிப்பை முழு நேரமாக படித்து முடித்திருக்க வேண்டும்.\nஅசிஸ்டண்ட் பணிக்கு குறைந்தபட்ச சம்பளம் 13,980 ரூபாய். அதிகபட்சம் 23,870 ரூபாய்.\nஅசோசியேட் பணிக்கு குறைந்தபட்ச சம்பளம் 21,270 ரூபாய். அதிகபட்சம் 35,960 ரூபாய்.\nஅசிஸ்டண்ட் மேனேஜர் பணிக்கு குறைந்தபட்ச சம்பளம் 32,815 ரூபாய். அதிகபட்சம் 56,000 ரூபாய்.\nதேர்வு முறை மற்றும் கட்டணம்\nமூன்று விதமான பணிகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். (இந்தக் கட்டணத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.) ஆன்லைனில் மட்டுமே கட்டணத்தைச் செலுத்த முடியும்.\nமூன்று பணிகளுக்கும் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுவபர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதி அடைவார்கள். ஆன்லைன் தேர்வு 120 நிமிடங்கள் (2 மணி நேரம்) நடைபெறும்.\n200 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலம் மொழி பகுதி, லாஜிக்கல் பகுதி, பொது அறிவு, நியூமரிக்கல் / குவாண்டிடேட்டிவ் ஆப்டிடியூட் பகுதி என நான்கு பகுதிகளுக்கும் தலா 50 மதிப்பெண்களும் 50 கேள்விகளும் ஒதுக்கப்பட்டிருக்கும். தவறான விடை அளித்தால் மதிப்பெண் குறைக்கப்படும். எந்த வினாவுக்கு தவறான விடை அளிக்கப்பட்டதோ அந்த வினாவுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பெண்ணில் நான்கில் ஒரு பகுதி அல்லது 0.25 மதிப்பெண் கழிக்கப்படும்.\nஇந்த வேலை வாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள http://www.lichousing.com/ என்ற இணையதளத்துக்குச் செல்லலாம், அல்லது கீழ்க்காணும் இணைப்பைக் கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செ��்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஅரசு வேலையில் சேருவதற்கான டாப் 10 போட்டித்தேர்வுகள்.....\nபாரதிதாசன் பல்கலையில் உதவியாளர் வேலை\nமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை\nJob Mela: சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nதமிழ்நாடுதமிழகக் காவல்துறையை நாசப்படுத்தும் அதிமுக: துரைமுருகன் சாடல்\nதிருநெல்வேலிகஞ்சா டோர் டெலிவரி, இந்த நம்பருக்கு கூப்பிடுங்க\nஇந்தியாகுறையும் பலி எண்ணிக்கை: கொரோனா மீட்பில் இந்தியா புதிய நம்பிக்கை\nஇந்தியாஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா உறுதி\nக்ரைம்கோவை: மகனை கடத்த அடியாட்களுடன் வந்த மனைவி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-25T18:40:42Z", "digest": "sha1:REDKDUD37UW7KXKAUIFPDAAE7QRRBJ5P", "length": 5616, "nlines": 53, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "விஜயகாந்தின் கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏலம்! வெளியான அதிரடி அறிவிப்பு – Today Tamil Beautytips", "raw_content": "\nவிஜயகாந்தின் கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏலம்\nகடன் பாக்கி தொகைக்காக நடிகரும், தேமுதிக தலைவரும���ன விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலத்தில் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பில் ரூ.5,52,73,825 கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் சொத்துகள் ஏலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது விஜயகாந்த் நடத்தும் ஆண்டாள் அழகர் கல்லூரியின் அறக்கட்டளைக்கு கடனாக பெற்ற தொகைக்கு சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி, சாலிகிராமம் வீடு, வேதவள்ளி தெருவில் உள்ள விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஆகியவை ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவல் திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nகவர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த அநேகன் பட நடிகை\n90-களில் கொடிகட்டி பறந்த விஜயகுமாரின் மகளா.. இப்போது எப்படி இருகிறார் பாருங்கள்.. இப்போது எப்படி இருகிறார் பாருங்கள்\nஎன்னோட உடம்பிற்காக தான் என் கூட இருந்தான் முன்னாள் காதலன் மனம் திறந்த நடிகை திரிஷா\nகொரோனா தோற்று குறித்த வதந்திக்கு குழந்தையாக மாறி பதிலடி கொடுத்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி, கியூட்டான இதோ..\n மாட்டிக்குவீங்க… டீக்கடை டிப்ஸ் On Jul 2, 2018\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/oct/15/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D--%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3485341.html", "date_download": "2020-10-25T18:53:14Z", "digest": "sha1:3WJ576CXOYZQZS7QD36NEHPG2OMV73TY", "length": 10441, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கீழபஞ்சப்பூா், பெரியசூரியூரில் ஆக்��ிரமிப்பு அகற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nகீழபஞ்சப்பூா், பெரியசூரியூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்\nதிருச்சி கீழபஞ்சபூரில் புதன்கிழமை அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்.\nதிருச்சி கீழபஞ்சப்பூா், பெரியசூரியூா் பகுதியில் புதன்கிழமை பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.\nதிருச்சி கீழபஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 575 ஏக்கரில் ஆக்கிரமிப்பில் இருந்த 33 ஏக்கரில் குடிசைகள் மற்றும் காலி மனைகள் இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டோருக்கு மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது.\nஇதையடுத்து புதன்கிழமை காலை எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் பாதுகாப்புடன், பொன்மலை கோட்ட உதவி ஆணையா் தயாநிதி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது இதற்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் பேச்சுவாா்த்தைக்கு பிறகு 13 ஏக்கரில் கட்டப்பட்டிருந்த 15 குடிசைகள் பொக்லின் உதவியுடன் இடிக்கப்பட்டன. தொடா்ந்து வியாழக்கிழமையும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.\nபெரியசூரியூரில்... திருவெறும்பூா் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியசூரியூரில் மாதா கோயில் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி என்பவா் சென்னை உயா் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை முடிவில் ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.\nஅதன்படி புதன்கிழமை காலை பெரியசூரியூரில் மாதா கோயில் செல்லும் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் அகற்ற முயன்றனா். அப்போது சிலா் தீக்குளிக்கப் போவதாகக் கூறினா்.\nஇதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத���ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/5891", "date_download": "2020-10-25T19:40:07Z", "digest": "sha1:BVLMROAJYR2RQC54AYJ2W5JXFOAKVGEP", "length": 5595, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் மோதல் – ஒருவர் படுகாயம் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் மோதல் – ஒருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் பஸ் நடத்துனர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nசம்பவத்தையடுத்து தாக்குதலை நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.\n“பேருந்து நிலையத்துக்குள் அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்பவர் சிலர் தமது வாகனத்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்ல முற்பட்டனர். அதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுமதிக்கவில்லை.\nஅதனால் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அதனையடுத்து அங்கு கூடிய இ.போ.ச சாரதிகள், நடத்துனர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஆதரவாக நின்றனர்.\nஅதனால் வியாபாரிகள் சிலர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் சேர்ந்து கடைகளுக்குள் இருந்த கம்பிகள், கத்தரிக்கோல் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரையும் நடத்துனரையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.\nசம்பவத்தையடுத்து படுகாயமடைந்த நடத்துனர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயர்தர மாணவன் சடலமாக கண்டெடுப்பு\nபள்ளிவாசல்களை மூடி வைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-10-25T20:15:15Z", "digest": "sha1:GL6OXRYWQUXVBR3XXV5IWVNTK7C6LBLW", "length": 22345, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாநிலங்களவை News in Tamil - மாநிலங்களவை Latest news on maalaimalar.com", "raw_content": "\n11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு\n11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு\nஇந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 9-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.\nமாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு- கொரோனா அச்சுறுத்தலால் முன்கூட்டியே கூட்டத்தொடர் நிறைவு\nமாநிலங்களவை கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது.\nசெப்டம்பர் 23, 2020 15:20\n10 நாளில் முடிவுக்கு வந்தது மாநிலங்களவை கூட்டத்தொடர்\nஅக்டோபர் 1ம் தேதி வரை நடைபெற வேண்டிய மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே 10 நாட்களில் முடிந்துள்ளது.\nசெப்டம்பர் 23, 2020 15:04\nமாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றம்- அவைத்தலைவர் தகவல்\nமழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.\nசெப்டம்பர் 23, 2020 14:51\nவெளிநாட்டு நிதி முறைப்படுத்தும் சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது- அதிமுக எம்பி பேச்சு\nவெளிநாட்டு நிதியை முறைப்படுத்தும் எப்சிஆர்ஏ மசோதாவில், அரசின் எண்ணம் நல்ல உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று அதிமுக எம்பி தெரிவித்தார்.\nசெப்டம்பர் 23, 2020 12:52\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு- அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவிப்பு\nபதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 23, 2020 12:09\nஎதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது\nமாநிலங்களவையில் இருந்து எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை நடவடிக்கை முடங்கியது.\nசெப்டம்பர் 21, 2020 12:58\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வெளியேற மறுப்பு -அமளி நீடித்ததால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைப்பு\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியேற மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று மதியத்திற்குள் 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.\nசெப்டம்பர் 21, 2020 12:10\nபாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டனர்... மக்கள் பார்க்காமல் இருக்க ராஜ்யசபா டிவி தொடர்பையும் துண்டித்துள்ளனர் - டெரிக் ஒ பிரையன் தாக்கு\nமாநிலங்களவை துணைத்தலைவர், ஆளும் கட்சியும் பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டனர் எனவும் மக்கள் பார்க்காமல் இருக்க ராஜ்யசபா டிவி தொடர்பையும் துண்டித்துள்ளதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரிக் ஒ பிரையன் குற்றச்சாட்டியுள்ளார்.\nசெப்டம்பர் 20, 2020 17:35\nமாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்\nவேளாண் மசோதா தொடர்பாக மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 20, 2020 16:36\nமுதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைக்கிறார் மோடி - ராகுல் காந்தி\nமுதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி அரசு நினைக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nசெப்டம்பர் 20, 2020 13:19\nவிவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nசெப்டம்பர் 20, 2020 11:08\nவிவசாயிகள் போராட்டம், ஜிஎஸ்டி இழப்பீடு... மாநிலங்களவையில் விவாதிக்க நோட்டீஸ்\nவெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுபற்றி மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என சிவ சேனா கூறி உள்ளது.\nசெப்டம்பர் 18, 2020 19:34\nமாநிலங்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் நிறைவேற���றம்- அவை நாளை காலை வரை ஒத்திவைப்பு\nமாநிலங்களவையில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் மசோதா உள்ளிட்ட 4 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.\nசெப்டம்பர் 18, 2020 16:06\nநாட்டின் தென் மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது- மத்திய அரசு\nநாட்டின் தென் மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 16, 2020 21:02\nசீனாவுடன் எல்லைப் பிரச்சினை - மாநிலங்களவையில் நாளை விளக்கம் அளிக்கிறார் ராஜ்நாத் சிங்\nசீனா உடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் நாளை விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 16, 2020 19:21\nதேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும்- மாநிலங்களவையில் சிவ சேனா நோட்டீஸ்\nதேசிய பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில் விவாதிக்க கோரி சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.\nசெப்டம்பர் 16, 2020 08:22\nமாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்- எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மனோஜ் ஜா மனு தாக்கல்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஷா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nசெப்டம்பர் 11, 2020 12:33\nமாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் - ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஷ் மனுதாக்கல்\nமாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஹரிவன்ஷ் மீண்டும் போட்டியிடுகிறார்.\nசெப்டம்பர் 10, 2020 02:41\nமாநிலங்களவை துணை தலைவர் தேர்தல் -பாஜக கூட்டணியின் ஹரிவன்ஷ் மனு தாக்கல்\nமாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசெப்டம்பர் 09, 2020 13:53\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி சரியானதுதான் - நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:12:29Z", "digest": "sha1:2E72PUIKAH3VDVE7DWOA75ZZMSYA7JOX", "length": 7128, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "சிகிரியா தொல்பொருள் தளம் மற்றும் அருங்காட்சியகத்தை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம் - Newsfirst", "raw_content": "\nசிகிரியா தொல்பொருள் தளம் மற்றும் அருங்காட்சியகத்தை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்\nசிகிரியா தொல்பொருள் தளம் மற்றும் அருங்காட்சியகத்தை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்\nColombo (News 1st) வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிகிரியா தொல்பொருள் தளம் மற்றும் அருங்காட்சியகத்தை மூன்று நாட்களுக்கு இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nஇன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிகிரியா வேலைத்திட்ட முகாமையாளர் மேஜர் அநுர நிசாந்த தெரிவித்தார்.\nசிகிரியாவில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கல்வி கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றது.\nநீர்கொழும்பில் இடம்பெற்ற கொடூர சம்பவம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nவெசாக் பண்டிகையை முன்னிட்டு 228 கைதிகள் விடுதலை\nவெசாக் வரை விழிப்புடன் செயற்பட வேண்டும்\nD.A.ராஜபக்ஸ அருங்காட்சியக நிதி மோசடி வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்\nஉலக சுகாதார தினத்தன்று சிகிர��யாவில் சூரியோதயத்தைக் காணும் சந்தர்ப்பம்\nநீர்கொழும்பில் இடம்பெற்ற கொடூர சம்பவம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nவெசாக் பண்டிகையை முன்னிட்டு 228 கைதிகள் விடுதலை\nவெசாக் வரை விழிப்புடன் செயற்பட வேண்டும்\nஅருங்காட்சியக வழக்கை முன்னெடுக்க தீர்மானம்\nசிகிரியாவில் சூரியோதயத்தைக் காணும் சந்தர்ப்பம்\nகம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்\nபொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை\nதபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இல்லை\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nதமது நாட்டு உயர்ஸ்தானிகரை மீள அழைக்கும் பிரான்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-25T20:05:52Z", "digest": "sha1:BDG3GAJ43CO3DXWX3QX66D45C23GIRE3", "length": 14000, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "பிற அமைப்புகளுடன் இணைவது? – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற கொள்கையுடன் அதில் எள் முனை அளவுக்கும் வளைந்து கொடுக்காம்ல் செயல்படு���் இயக்கம் என்பதையும், இந்தத் தனித்தன்மை காரணமாகவே நமது ஜமாஅத் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கமாக உள்ளதையும் தாங்கள் அறிவீர்கள். சில தவிர்க்க முடியாத நேரங்களில் பொதுவான உள்ளூர் பிரச்சனைகளில் மற்றவர்களூடன் இணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டு அவ்வாறு செயல்பட்ட போது நமக்கு பின்னடைவு ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக நாம் உண்ர்கிறோம்.\nகொள்கையில் சமரசம் செய்யும் நிலை ஏற்படுகிறது. மற்றவர்கள் மார்க்க வரம்பையும் நாட்டின் சட்ட வரம்பையும் மீறும் போது அதை நாம் சுமக்கும் நிலமை பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டதுண்டு.\nஇதைக் கவணத்தில் கொண்டு இனி எதிர் காலத்தில் பிற இயக்கங்களுடன் சங்கங்களுடன் இணைந்து எந்தவிதமான செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், தனித்தே அமைத்துக் கொள்ளுமாறும் மாவட்ட, கிளை நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.\nதாய்லாந் பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு 10\nஓமன் பள்ளிகளில் தமிழை மொழிப்பாடமாக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை\nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்..\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneillinstituteblog.org/ta/super-8-review", "date_download": "2020-10-25T19:54:16Z", "digest": "sha1:7QDI4NBNXRF43MIKVYPWISEW4K3S6VA7", "length": 29070, "nlines": 100, "source_domain": "oneillinstituteblog.org", "title": "Super 8 ஆய்வு: 7 மாதங்களுக்கு பிறகு என் முடிவுகள் | படங்கள் & உண்மைகள்", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்பெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nSuper 8 முடிவுகள்: தசையைப் பெறுவதற்கான நோக்கத்திற்காக சிறந்த பொருட்களில் ஒன்று\nதசையில் ஒரு உள் குறிப்பு சமீபத்தில் Super 8 காட்டியுள்ளது. உற்சாகமான பயனர்களின் பல நேர்மறையான அனுபவங்கள் Super 8 இன் பிரபலமடைவதற்கு உதவுகின்றன.\nநூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் மதிப்புரைகளுடன், Super 8 தசை வெகுஜனத்தை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கலாம்.ஆனால் அது உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. அதனால்தான் முகவர் மற்றும் முடிவு, அதன் பயன்பாடு மற்றும் அளவை துல்லியமாக சோதித்தோம். அனைத்து முடிவுகளும் இந்த கட்டுரையில் படிக்கப்படுகின்றன.\nSuper 8 பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nSuper 8 உருவாக்குவதன் குறிக்கோள் தசை வெகுஜனத்தை அதிகரிப்பதாகும். பயனர்கள் தயாரிப்பை அவ்வப்போது மற்றும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்துகிறார்கள் - வெற்றி மற்றும் தாக்கம் உங்கள் நோக்கங்களையும் தனிப்பட்ட தாக்கத்தையும் பொறுத்தது.\nமகிழ்ச்சியான இறுதி பயனர்கள் Super 8 உடன் தங்கள் அழகான முடிவுகளைப் பற்றி பேசுகிறார்கள். ஆன்லைனில் வாங்குவதற்கு முன்பு நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nஇந்த பகுதிக்குள் உற்பத்தியாளரின் பல ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் தயாரிப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த இலக்கை விரைவாக செயல்படுத்த, இந்த அனுபவத்தை நீங்கள் லாபகரமாகப் பயன்படுத்தலாம்.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஇயற்கையான நிலைத்தன்மையின் காரணமாக Super 8 இன் பயன்பாடு ஆட்சேபனைக்குரியது என்று கருதலாம்.\nஇந்தச் செயல்பாடு இந்தச் செயல்பாட்டிற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது - ஒரு உண்மையான அபூர்வமானது, ஏனெனில் புதிய சப்ளிமெண்ட்ஸ் மேலும் மேலும் சிக்கலான பகுதிகளை உள்ளடக்கியது, இது ஒரு விளம்பர அறிக்கையைத் தூண்டுகிறது. இதன் விளைவாக, பொருட்கள் எ.கா. பி. உணவுப்பொருட்களின் விஷயத்தில் தெளிவாகக் குறைக்கப்படுகிறது. சரியாக இந்த காரணத்திற்காக, இந்த வைத்தியங்களில் பெரும்பாலானவை சற்று உறுதியானவை அல்ல.\nஅதிகாரப்பூர்வ வெப்ஷாப்பில் தயாரிப்பாளரிடமிருந்து Super 8 ஐ வாங்கலாம், இது இலவச, வேகமான, விவேகமான மற்றும் சிக்கலானது.\nSuper 8 இன் 3 முக்கிய பொருட்கள் கவனம் செலுத்துகின்றன\nஇந்த தசையை உருவாக்கும் முகவரின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வதில் அதிக அர்த்தமில்லை, எனவே முதல் இடத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய மூன்றில் கவனம் செலுத்துகிறோம்:\nதவிர, இந்த உணவு நிரப்பியில் எந்தெந்த வெவ்வேறு பொருட்கள் துல்லியமாக உள்ளன என்பதை ஒருவர் பார்த்தால், இந்த பொருட்களின் சரியான அளவு அளவும் ஒரு முக்கிய பங்கு வகி��்கிறது.\nSuper 8 உடன், தயாரிப்பாளர் அனைத்து பொருட்களின் உயர் அளவையும் மகிழ்ச்சியுடன் எண்ணுகிறார், இது ஆராய்ச்சியின் படி, குறிப்பிடத்தக்க தசைக் கட்டட முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.\nSuper 8 இன் நிலையான நன்மைகள் வெளிப்படையானவை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ தலையீடுகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை வளங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள்\nநீங்கள் மருந்தாளரிடம் செல்ல வேண்டியதிலிருந்து உங்களை காப்பாற்றுகிறீர்கள் & தசையை வளர்ப்பதற்கான ஒரு மருந்தைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடல்\nபெரும்பாலும் தசையை உருவாக்க உதவும் தயாரிப்புகள் மருத்துவரின் பரிந்துரை மூலம் மட்டுமே பெற முடியும் -நீங்கள் Super 8 இணையத்தில் எளிதாகவும் மலிவாகவும் வாங்கலாம்\nபேக் மற்றும் ஷிப்பர் தெளிவற்றவை மற்றும் முற்றிலும் அர்த்தமுள்ளவை எதுவுமில்லை - எனவே நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக ஆர்டர் செய்வது\nSuper 8 இன் விளைவு என்ன\nSuper 8 இன் விளைவு இயற்கையாகவே குறிப்பிட்ட பொருட்களின் தனித்துவமான தொடர்பு மூலம் வருகிறது.\nஇறுதியாக, இது ஏற்கனவே இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடலின் இதே சாதகமான கட்டுமானத்தை சொந்தமாக்குகிறது.\nபரிணாம வளர்ச்சியின் பல ஆயிரம் ஆண்டுகளில் ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் மீட்டெடுக்கக்கூடியவை, அவை வெறுமனே தொடங்கப்பட வேண்டும்.\nஅந்த பேவர் உண்மை, பின்வருமாறு விளைவுகள்:\nதயாரிப்புடன் விலக்கப்படாத விவாதிக்கப்பட்ட விளைவுகள் இவை. இருப்பினும், கண்டுபிடிப்புகள் இயற்கையாகவே வாங்குபவரைப் பொறுத்து வலுவாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே தெளிவைக் கொண்டுவரும்\nSuper 8 என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nSuper 8 உடன் பக்க விளைவுகளை நீங்கள் சந்தேகிக்க வேண்டுமா\nமொத்தத்தில், இந்த விஷயத்தில் Super 8 என்பது மனித உயிரினத்தின் இயல்பான செயல்முறைகளுக்கு பயனளிக்கும் ஒரு வளமான தயாரிப்பு என்று முடிவு ���ெய்ய வேண்டும்.\nஎனவே தயாரிப்புக்கும் நமது மனித உடலுக்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது கிட்டத்தட்ட சூழ்நிலைகளை நீக்குகிறது.\nபயன்பாடு இயல்பாக மாறுவதற்கு முன்பு நீங்கள் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமா\n உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன மற்றும் ஆரம்பத்தில் இது ஒரு தெரியாத உணர்வாகவும் இருக்கலாம் - இது பொதுவானது மற்றும் சிறிது நேரம் கழித்து மறைந்துவிடும்.\nவழக்கமாக பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை தயாரிப்பு நுகர்வோரிடமிருந்து வரும் கருத்துகளும் நிரூபிக்கின்றன.\nஉற்பத்தியின் பயன்பாட்டை வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் காரணிகள் இவை:\nஇந்த தயாரிப்பை மனசாட்சியுடன் பயன்படுத்த நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா இந்த சூழ்நிலைகளில், விண்ணப்பத்திற்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது. உங்கள் உடல் நலனுக்காக நாணய வளங்களை செலவழிக்க நீங்கள் சற்று விரும்புவதில்லை, குறிப்பாக தசையை வளர்ப்பதில் உங்களுக்கு உடனடி ஆர்வம் இல்லை என்பதால்.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஅது உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் அதை அப்படியே விடலாம்.\nசாத்தியமான சிக்கல்களின் பட்டியல் உங்களைப் பாதிக்காத வகையில் சிக்கல்களைத் தேர்வுசெய்தால் & நீங்கள் நிச்சயமாக இவ்வாறு கூறலாம்: \"தசைகளின் அளவு மற்றும் வலிமையின் அடிப்படையில் எந்தவொரு முன்னேற்றத்தையும் செய்ய அதிக பயன் இருக்காது\", சரியாகத் தொடங்கவும் இன்று உங்கள் பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள்.\nஇதற்கான எனது பரிந்துரை: இது ஒரு சோர்வுற்ற வழியாக இருந்தாலும், அவர் மிகவும் வெற்றிகரமாக மாற வேண்டும்.\nபயன்படுத்த என்ன தகவல் உள்ளது\nதயாரிப்பை அனைவராலும் எளிதாகப் பயன்படுத்தலாம், எப்போதும் மற்றும் மேலும் டிங்கரிங் இல்லாமல் - தயாரிப்பாளரின் நல்ல விளக்கத்திற்கும், உற்பத்தியில் எளிமைக்கும் நன்றி.\nமுடிந்தவரை, Super 8 எந்த இடத்தையும் ஆக்கிரமிக்கவில்லை, எங்கும் எடுத்துச் செல்லலாம். பயன்பாட்டு நேரம் மற்றும் அளவைப் பொறுத்தவரை நிறுவனம் அனைத்து அத்தியாவசிய தகவல்களையும் வழங்குகிறது - எனவே நீங்கள் எளிதாக வெற்றி பெறலாம்\nSuper 8 இன் பயன்பாடு எவ்வாறு கவனிக்கப்படுகிறது\nSuper 8 ஐப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தசையை உருவாக்கும் வாய்ப்பு மிக அதிகம்\nஇது ஒரு வெளிப்படையான கருத்து - இது எந்த வகையிலும் வெறும் அனுமானம் அல்ல.\nநீங்கள் குறிப்பிடத்தக்க விளைவுகளைக் காணும் வரை, அதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nஉங்கள் அனுபவங்கள் மற்ற ஆய்வுகளின் அனுபவங்களை இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன, மேலும் சில நாட்களில் தசையை வளர்ப்பதில் நீங்கள் சாதனை உணர்வை அடைவீர்கள் .\nSuper 8 உடனான அனுபவங்கள் சிறிது நேரம் கழித்து Super 8 அல்லது குறைவாக உச்சரிக்கப்படலாம்.\nஉங்கள் மகிழ்ச்சியான கவர்ச்சி நீங்கள் இன்னும் சீரானதாக இருப்பதைக் காட்டுகிறது. மிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், மாற்றத்தை குறிப்பாக கவனிப்பது சொந்த குலமாகும்.\nSuper 8 உடன் சோதனைகள்\nமற்றவர்கள் அதில் எவ்வளவு திருப்தி அடைகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. உற்சாகமான பயனர்களின் கருத்துக்கள் ஒரு செயல்படும் கருவியின் சிறந்த குறிகாட்டியாகும்.\nSuper 8 இன் மதிப்பாய்வு முதன்மையாக பயனர்களிடமிருந்து ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் கருத்துக்களுக்கு முன்னும் பின்னும் ஈர்க்கப்பட்டுள்ளது. அந்த அற்புதமான முடிவுகளை நாம் உடனடியாகப் பார்க்கிறோம்:\nமற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது, Super 8 மிகச் சிறப்பாக செயல்படுகிறது\nகட்டுரையின் நடைமுறை அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு திருப்தி அளிக்கிறது. காப்ஸ்யூல்கள், களிம்புகள் மற்றும் பிற எய்ட்ஸ் வடிவில் அந்த தயாரிப்புகளின் கொடுக்கப்பட்ட சந்தையை நாங்கள் சில காலமாக பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே ஒரு பெரிய ஆலோசனையைப் பெற்றுள்ளோம், மேலும் தங்களை சோதித்தோம். இருப்பினும், Super 8 ஆய்வுகள் போன்ற உறுதியான நேர்மறையானவை அரிதாகவே காணப்படுகின்றன.\nஇது எந்த வகையிலும் தசையை வளர்ப்பதற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்காது, ஆனால் சிரமமின்றி எடுத்துக்கொள்ளலாம்\nஇது எங்களுக்கு தெளிவாக உள்ளது - Super 8 உடன் ஒரு தனி சோதனை தெளிவாக கட்டாயமாகும்\nஎனவே ஆர்வமுள்ள நுகர்வோர் அதிக நேரம் கடக்க விடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் தயாரிப்பு மருந்துக்கு உட்பட்டது அல்லது சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளும் அபாயத்தை இயக்குகிறது. இயற்கையிலிருந்து பயனுள்ள பொருட்கள் கொண்ட தயாரிப்புகளுக்கு இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஎனது முடிவு: முன்மொழியப்பட்ட மூலத்தில் Super 8 ஐ வாங்கி, ஒரு அர்த்தமுள்ள தொகையை வாங்குவதற்கு தாமதமாகிவிடும் முன் அதை முயற்சிக்கவும், குறைந்தபட்சம் சட்ட வழிமுறைகளால் அல்ல.\nஇந்த பயன்பாட்டை நீண்ட காலமாக நிறைவேற்றுவதற்கான உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கும் வரை, கவலைப்பட வேண்டாம்.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Super 8 -ஐ வாங்கவும்\nஇறுதியில், மிக முக்கியமான வெற்றிக் காரணி: தொடங்குவது எளிதானது, விடாமுயற்சி கலை. இருப்பினும், உங்கள் சூழ்நிலை உங்களைத் தூண்டும் என்று நான் நினைக்கிறேன், இதன் மூலம் இந்த தயாரிப்பின் உதவியுடன் உங்கள் நோக்கத்தை செயல்படுத்த முடியும்.\nநீங்கள் இல்லாமல் எளிதாக செய்யக்கூடிய பல பொதுவான தவறுகள் உள்ளன:\nஆர்டர் செய்ய வலையில் அறியப்படாத போர்ட்டல்களில் சிறப்பு சலுகைகள் என்று அழைக்கப்படுவதால் நிச்சயமாக தவிர்க்கப்படும்.\nநீங்கள் போலியான கட்டுரைகளால் போலியானவர்களாக இருப்பீர்கள், அவை அனைத்தும் பயனற்றவை, மோசமான சூழ்நிலையில் அவை எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன. கூடுதலாக, தள்ளுபடிகள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றன, இது இறுதியில் பொய்கள் என்பதை நிரூபிக்கிறது.\nதயவுசெய்து கவனிக்கவும்: இந்த தயாரிப்பை வாங்க முடிவு செய்தால், சரிபார்க்கப்படாத ஆன்லைன் ஸ்டோர்களை நீங்கள் புறக்கணிப்பீர்கள்\nஅசல் தயாரிப்புக்கு மிகக் குறைந்த விலைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் விரைவான விநியோகங்கள் உள்ளன.\nசிறந்த விலைகளை எவ்வாறு பெறுவது\nவலையில் தைரியமான தேடல் அமர்வுகளை நீங்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும் - இந்த சோதனை அறிக்கையின் இணைப்பைப் பயன்படுத்தவும். இணைப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சிக்கிறேன், இதன்மூலம் நீங்கள் குறைந்த கட்டணத்திலும் விரைவான விநியோக விதிமுறைகளிலும் ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nSuper 8 -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட��டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nSuper 8 க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/surya-singam-2-clashes-with-policegiri-july-5th-178395.html", "date_download": "2020-10-25T19:46:28Z", "digest": "sha1:O34IGOTXYJOUG54YKD4XAC5UN5I4UIGC", "length": 14410, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூலை 5: சூர்யாவின் சிங்கம் 2 Vs சஞ்சய் தத்தின் போலீஸ் கிரி! | Surya's Singam 2 clashes with Police Giri on July 5th - Tamil Filmibeat", "raw_content": "\n10 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n1 hr ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n2 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜூலை 5: சூர்யாவின் சிங்கம் 2 Vs சஞ்சய் தத்தின் போலீஸ் கிரி\nசிறைக்கு செல்லும் முன் சஞ்சய் நடித்த கடைசி படமான போலீஸ் கிரியை தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார் இயக்குநர் ராம நாராயணன் மகன் என் ராமசாமி. அதே நாளில் வெளியாகிறது இன்னொரு போலீஸ் படமான சிங்கம் 2.\nவிக்ரம் தமிழில் நடித்த சாமி படம் இந்தியில் போலீஸ் கிரி என்ற பெயரில் உருவாகியுள்ளது. விக்ரம் வேடத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.\nவரும் ஜூலை 5ஆம் தேதி உலகம் முழுவதும் வ��ளியாகும் இப்படத்தை தமிழகம் முழுவதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இராம.நாராயணனின் மகன் என்.ராமசாமி வெளியிடுகிறார்.\nதமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள போலீஸ் கிரி, மிகப்பிரமாண்டமான முறையில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ளது.\n'சூரியா நடிப்பில் வெளியாகவுள்ள சிங்கம் 2 படமும் போலீஸ் சம்மந்தப்பட்ட படம் தான், அதே நாளில் வெளியாகும் போலீஸ் கிரி படமும், போலீஸ் சம்மந்தப்பட்ட கதைதான். மிகப் பெரிய பொருட்செலவில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ள போலீஸ் கிரி இந்திப் படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், கே.எஸ்.ரவிகுமார் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக' ராமசாமி தெரிவித்துள்ளார்.\nஅரசியல்வாதியாக நடிக்கும் சூர்யா.. கசிந்தது அடுத்த பட அப்டேட்\nஇரக்கமற்ற குற்றவாளிகள்.. உங்கள் துக்கத்தில்.. ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல்\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. நடிகர் சூர்யா நிராகரித்த அந்த காதல் படம்.. தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்\nநான் வில்லன்.. கார்த்தி ஹீரோ.. லிங்குசாமிக்கு அதிரடி பதில் கொடுத்த சூர்யா\nசூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\nபிச்சைக்காரன்2 படத்தின் போஸ்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள் \nநடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தை அலற விடும் ரசிகர்கள்\nசூர்யா நடிக்கும் வெப்சீரிஸ் நவரசா.. ஒன்பது கதைகள்.. ஒன்பது இயக்குனர்கள் \nசூர்யா பிறந்த நாளில் ரிலீஸ் ஆகிறதா சூரரைப்போற்று ட்ரெயிலர்\nசூர்யாவின் சூரரைப் போற்று.. வெளியாகும் முன்பே 55 கோடிக்கு வியாபாரம்.. புது அப்டேட்\nவாடி வாசல் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா\nசூர்யாவின் மாஸான 3 திரைப்படங்கள்.. புதிய அப்டேட் இதோ \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியை ஒழிச்சிக்கட்ட துடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. காப்பாற்றிய மக்கள்.. இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கா\nதங்கச்சின்னு சொல்லாத ஹர்ட் ஆகுது.. கேபி உனக்கு என்னதாம்மா பிரச்சனை.. பாலாவை அந்த பாடுபடுத்துற\nஅவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான் இருக்காருய்யா பாலா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/india/2020/07/77876/", "date_download": "2020-10-25T19:43:10Z", "digest": "sha1:XXSEZFBSXJJERVUZ4KL2OJB7KBMTR7TN", "length": 54280, "nlines": 410, "source_domain": "vanakkamlondon.com", "title": "இந்தியாவின் இதுவரையிலான கொரோனா நிலவரம். - Vanakkam London", "raw_content": "\nபுறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு...\nமட்டக்களப்பில் ஒன்று கூடியவர்களினால் பதற்றம்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடியவர்களினால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.\nஹட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு\nஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட அட்டன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு...\nகளுபோவில வைத்தியசாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா\nகளுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதிய���ல் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்\nகஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nதுவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்\nபெண்கள் பலவிதம். கோபம் கர்வம், அசடு, புத்திசாலி, சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல் அவர்களுக்கு உண்டு. அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில...\nகால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;மட்டக்களப்பிலோஇனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு தரையாகும் நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்குஅதிரடி இடமாற்றம் வெகுமதியாகும் இது ஒன்றும் புதிதல்ல;என்றாலும்20 க்கு...\nபிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா | பளீச் ஃபர்ஸ்ட் லுக்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nதெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை,...\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் யார்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய...\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nதெலுங்கு நடிகையான நிதி அகர்வாலுக��கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தற்போது...\nபுறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு...\nமட்டக்களப்பில் ஒன்று கூடியவர்களினால் பதற்றம்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடியவர்களினால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.\nஹட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு\nஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட அட்டன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு...\nகளுபோவில வைத்தியசாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா\nகளுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்\nகஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்ற���்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nதுவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்\nபெண்கள் பலவிதம். கோபம் கர்வம், அசடு, புத்திசாலி, சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல் அவர்களுக்கு உண்டு. அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில...\nகால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;மட்டக்களப்பிலோஇனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு தரையாகும் நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்குஅதிரடி இடமாற்றம் வெகுமதியாகும் இது ஒன்றும் புதிதல்ல;என்றாலும்20 க்கு...\nபிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா | பளீச் ஃபர்ஸ்ட் லுக்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nதெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை,...\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் யார்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய...\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nதெலுங்கு நடிகையான நிதி அகர்வாலுக்கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தற்போது...\nஅனைத்து தபால் புகையிரதங்களும் இரத்து\nநாட்டில், இன்றிரவு இடம்பெறவிருந்த தபால் ரயில் சேவைகளி���் காலிக்கான சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏனைய அனைத்து ரயில் சேவைகளும்...\n000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளிவந்த தகவல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5000 ரூபா வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்காக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா...\nபேலியகொட பகுதியில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நபர் கைது\nகொழும்பு பேலிய கொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில் தப்பி வந்த...\nதேர்தலின்போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய சுமந்திரன்\nஅடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வந்த யாழ் பொம்மைவெளி, வசந்தபுரம் கிராமத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் MA.சுமந்திரனால் 50 மலசல கூடம் கட்டி வழங்கப்பட்டது. பாராளுமன்றத்...\nதி.மு.க.வின் போராட்டம் ஓயாது | மு.க. ஸ்டாலின்\nமருத்துவ கல்வியியல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு விரைந்து நடைமுறைப்படுத்தப்படும் வரை தி.மு.க.வின் போராட்டம் ஓயாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் இதுவரையிலான கொரோனா நிலவரம்.\nதமிழகத்தில், ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்ததால் “டிஸ்சார்ஜ்” செய்யப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டி உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில், 4 ஆயிரத்து 496 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனதால், தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 52 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.\nதமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 68 பேர் உயிரிழந்ததால், கொரோனா உயிர்ப்பலி 2 ஆயிரத்து 167 ஆக உயர்ந்தது. சென்னை – ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காஞ்சிபுரத்தைச்சேர்ந்த 19 வயது ���ளம்பெண்\nமாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 17 லட்சத்து 37 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.\nஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்ததால், கொரோனா சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி விட்டது.\nதமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பதிவாகி உள்ளது.\nPrevious articleசிவனடிபாத மலை யாத்திரை | பொன் குலேந்திரன்\nNext articleவில்வமர வழிபாட்டின் சிறப்பு.\nபுறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு...\nமட்டக்களப்பில் ஒன்று கூடியவர்களினால் பதற்றம்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடியவர்களினால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.\nஹட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு\nஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட அட்டன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு...\nகளுபோவில வைத்தியசாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா\nகளுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு...\nநாட்டின் நிலைமை தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை\nநாட்டில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nNB 9017 இலக்க பேருந்தில் பதுளை சென்றவர்கள் அவதானத்திற்கு\nகொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர், இ.போ.ச பேருந்தில் பயணித்து மறைந்திருந்த ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். பேலியகொட மீன் சந்தையில் பணிபுரியும் ஒருவர், கொழும்பிலிருந்து பதுளை சென்ற...\n15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (இன்றுமட்டும் 24) மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,219 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 24...\nஆஸ்கர் விழா ஏப்ரல் 25 ஆம் திகதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்\nகொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழா...\nசித்தப்பாவின் தலையுடன் பொலிஸ் நிலையம் வந்த மகன்மார்\nஇந்தியா கனிமொழி - August 28, 2020 0\nதமிழகத்தில் சித்தப்பாவின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மகன்களால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கையின் புதுவயல் தைக்கால் தெருவை சேர்ந்தவர் யூசுப் ரகுமான்(வயது 45), இறைச்சி கடை...\nஅனைத்து தபால் புகையிரதங்களும் இரத்து\nநாட்டில், இன்றிரவு இடம்பெறவிருந்த தபால் ரயில் சேவைகளில் காலிக்கான சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏனைய அனைத்து ரயில் சேவைகளும்...\n000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளிவந்த தகவல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5000 ரூபா வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்காக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா...\nஇலங்கையில் இன்று மாத்திரம் 87 பேருக்குக் கொரோனா உறுதி\nஇலங்கையில் இன்று 87 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவலுடன்...\nபுளோரிடா மாகாணத்தில் டொனால்ட் ட்ரம்ப் வாக்களித்தார்\nஅமெரிக்கா கனிமொழி - October 25, 2020 0\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு புளோரிடா மாகாணத்தில் டொனால்ட் ட்ரம்ப் வாக்களித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசுக்...\nஅழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க\nஆன்மிகம் கனிமொழி - October 23, 2020 0\nபெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில்...\nநாட்டின் நிலைமை தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை\nநாட்டில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nசெயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி\nஅழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\nமருத்துவம் கனிமொழி - October 23, 2020 0\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதில் விஷத்தன்மை உள்ளது என்கிற கூற்று உலா வருகிறது. இதனாலேயே சிலர் தோலை சீவிவிட்டு சாப்பிடுகின்றனர். உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை...\nபுறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு...\nமட்டக்களப்பில் ஒன்று கூடியவர்களினால் பதற்றம்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடியவர்களினால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.\nஹட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு\nஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட அட்டன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு...\nகளுபோவில வைத்தியசாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா\nகளுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு...\nநாட்டின் நிலைமை தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை\nநாட்டில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nNB 9017 இலக்க பேருந்தில் பதுளை சென்றவர்கள் அவதானத்திற்கு\nகொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர், இ.போ.ச பேருந்தில் பயணித்து மறைந்திருந்த ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். பேலியகொட மீன் சந்தையில் பணிபுரியும் ஒருவர், கொழும்பிலிருந்து பதுளை சென்ற...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nதிருப்பதி கோயிலின் பணம் | வங்கிகளில் எத்தனை கோடி முதலீடு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - October 19, 2020 0\nஏழுமலையான் பணத்தை மீண்டும் வங்கிகளில் முதலீடு செய்ய உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சனிக்கிழமை இரவு அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி...\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம்\nஇந்தியா பூங்குன்றன் - October 18, 2020 0\nகொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்படவுள்ள தடுப்பூசியை மக்களிடம் விரைந்து சென்று சோ்ப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி அபராதம் செலுத்திய நடிகை\nசினிமா பூங்குன்றன் - October 17, 2020 0\nசென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇ��ங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைபிரதமர்சஜித்கொரோனா தொற்றுவிநாயகர்அவுஸ்ரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/25075018/Wife-motherinlaw-beheaded-murdered-child-with-undercover.vpf", "date_download": "2020-10-25T19:45:00Z", "digest": "sha1:4GCJ2WWPQBALFJ26LYFL7ZVG3HLHD2CF", "length": 16888, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wife, mother-in-law beheaded murdered child with undercover teen || மனைவி, மாமியார் கழுத்தறுத்து படுகொலை குழந்தையுடன் தலைமறைவான வாலிபருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனைவி, மாமியார் கழுத்தறுத்து படுகொலை குழந்தையுடன் தலைமறைவான வாலிபருக்கு வலைவீச்சு + \"||\" + Wife, mother-in-law beheaded murdered child with undercover teen\nமனைவி, மாமியார் கழுத்தறுத்து படுகொலை குழந்தையுடன் தலைமறைவான வாலிபருக்கு வலைவீச்சு\nதிருச்சியில் மனைவி, மாமியாரை கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு குழந்தையுடன் தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 07:50 AM\nபெரம்பலூரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 35). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 3 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. உலகநாதன் டயர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துள்ளார். பவித்ரா டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.\nகடந்த ஓராண்டுக்கு முன்பு இவர்கள், திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர்தெருவில் ஒத்திக்கு வீடு பார்த்து குடி வந்துள்ளனர். பவித்ரா எப்படியாவது அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் படித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு பவித்ராவின் தாயார் கலைச்செல்வி தனது மகள் மற்றும் பேத்தியை பார்ப்பதற்காக பெரிய மிளகுபாறையில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த உலகநாதன் ��த்தியால் பவித்ராவையும், அதை தடுக்கச்சென்ற மாமியார் கலைச்செல்வியையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர் அதிகாலை 4 மணி அளவில் குழந்தை கனிஷ்காவை தூக்கி கொண்டு வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டுபோட்டு பூட்டி விட்டு சென்று விட்டார்.\nநேற்று மாலை உலகநாதனின் தாயார் இந்திராணி பவித்ராவை செல்போனில் தொடர்பு கொண்டார். நீண்ட நேரமாக அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்களிடம் செல்போனில் பேசி வீட்டை திறந்து பார்க்கும் படி கூறியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு பவித்ரா மற்றும் அவரது தாய் கலைச்செல்வி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.\nஇதைக்கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி, உதவி கமிஷனர் தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர்கள் விக்டர், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். துப்பறியும் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.\nஇந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதிகாலை 4 மணியளவில் உலகநாதன் குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையுடன் தலைமறைவான உலகநாதனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருச்சியில் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்துவிட்டு வாலிபர் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. நகைகளுக்கு கூடுதல் வட்டி தருவதாக ரூ.20 கோடி மோசடி பெண் கைது; வங்கி அதிகாரிக்கு வலைவீச்சு\nமண்டியாவில் நகைகளுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.20 கோடி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வங்கி ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. 82 வயது மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிக்க முயற்சி டிப்-டாப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு\nவாடகைக்கு வீடு பார்ப்பதுபோல் நடித்து 82 வயது மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 10 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற டிப்-டாப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.\n3. தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nநெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. இரும்பு கம்பியால் தாக்கி சிறுவன் படுகொலை தலைமறைவான சகோதரருக்கு போலீஸ் வலைவீச்சு\nபெங்களூரு அருகே இரும்பு கம்பியால் தாக்கி சிறுவனை படுகொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான சகோதரரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\n5. போலீசாருக்கு மிரட்டல் கடிதம் பெங்களூரு கோர்ட்டில் கிடந்த மர்ம பொருளால் வெடிகுண்டு பீதி மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nபெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் கிடந்த மர்ம பொருளால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. மேலும் 2 வழக்குகளில் இருந்து பின்வாங்க கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635473", "date_download": "2020-10-25T20:19:36Z", "digest": "sha1:JRFFNGFR4SQOSUEN7CQ3BEECGPBSDRAR", "length": 21636, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓசூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் டிச.31 வரை அவகாசம்\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ...\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ... 1\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 4\nதிருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி 2\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nஓசூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் பறிமுதல்\nஓசூர்: ஓசூர், போக்குவரத்து சோதனைச்சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 2.14 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி அருகே, பெங்களூரு - கிருஷ்ணகிரி சோதனைச்சாவடியில், போக்குவரத்து சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு, தற்காலிக அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அதேபோல்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஓசூர்: ஓசூர், போக்குவரத்து சோதனைச்சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 2.14 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.\nதமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி அருகே, பெங்களூரு - கிருஷ்ணகிரி சோதனைச்சாவடியில், போக்குவரத்து சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு, தற்காலிக அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அதேபோல், அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. தற்காலிக அனுமதி சீட்டு வழங்கும்போது, குறிப்பிட்ட கட்டணத்தை விட, வாகன டிரைவர்களிடமிருந்து, கூடுதல் பணம் வசூல் செய்வதாக, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, பல்வேறு புகார்கள் சென்றன. இதன்படி, நேற்று முன்தினம் இரவு, 8:00 முதல், நேற்று அதிகாலை, 1:30 மணி வரை, மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜன், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், அங்கு தீவிர சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத, 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 120 ரூபாயை கைப்பற்���ினர். சோதனையின் போது, பணியிலிருந்த, மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சுப்புரத்தினம் மற்றும் ஊழியர்களிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கைப்பற்றப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேட்டூர் அணை நீர்திறப்பு அதிகரிப்பு\nநகர ஊரமைப்பு அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.5.25 லட்சம் பறிமுதல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்��� பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமேட்டூர் அணை நீர்திறப்பு அதிகரிப்பு\nநகர ஊரமைப்பு அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.5.25 லட்சம் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilinochchinet.com/archives/1219", "date_download": "2020-10-25T19:20:51Z", "digest": "sha1:JAGGRV22ISOF7RUVSMCM5NHCLMTLOLCY", "length": 7151, "nlines": 72, "source_domain": "www.kilinochchinet.com", "title": "கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகில் ஆலைமரத்தின் பாரிய கிளை முறிவு! | Kilinochchi Net", "raw_content": "\nகிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகில் ஆலைமரத்தின் பாரிய கிளை முறிவு\nகிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகில் ஆலைமரத்தின் பாரிய கிளை முறிவு\nகிளிநொச்சி நகரில் பலத்த காற்றினால் பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகில் ஆலைமரத்தின் பாரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேவேளை மாணவர்களை பாதுகாப்பதில் படையினர் மற்றும் பெற்றோர் பாடசாலை சமூகத்தடன் இணைந்துகொண்டனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுமுதல் பலத்த காற்று வீசி வருகின்றது. இன்று வழமைக்கு அதிகளவான காற்று வீசியமையால் பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் காணப்பட்ட ஆலமரத்தின் பாரிய கிளை ஒன்று வீசிய பலத்த காற்றினால் முறிந்து விழுந்துள்ளது. குறித்த நேரத்தில் பாடசாலை இடம்பெற்றுக்கொண்டிருந்தமையால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. குறித்த மர நிழலிலேயே அதிகளவான மாணவர்கள் பெற்றோருக்காக காத்திருப்பது வழமையான செயற்பாடாகும். இந்த நிலையில் குறித்த மரக்கிளை அகற்றப்படாமையால் குறித்த வீதி ஊடாக வட்டக்கச்சி செல்லும் வீதி தடைப்பட்டது.\nஇதேவேளை குறித்த கிளை அகற்றப்படாத நிலையில் பாடசாலை நிறைவடைந்து மாணவர்களை பாதுகாக்க படையினர் பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து செயற்பட்டனர். குறித்த வீதியின் போக்குவரத்தினை சீர் செய்வதிலும் மாணவர்களை பாதுகாப்பதிலும் துரிதமாக படையினர் செயற்பட்டிருந்தனர்.\nகுறித்த பாடசாலையில் 2400க்கு மேற்பட்ட மாகாணவர்கள் கல்வி கற்றுவரும் சூழலில் ஆபத்தான மரங்கள் அப்பகுதியில் இருப்பது தொடர்பில் தொடர்ச்சியாக பாடசாலை சமூகத்தினால் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது.\nஆ பத்தா ன மரங்கள் மற்றும் கிளைகளை அகற்றி பாடசாலை மாணவர்களிற்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருமாறு பெற்றோர் மற்றம் பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nதொடர்பான செய்திகள் மேலும் செய்திகள்\nகிளிநொச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் பொலிஸார்\nகிளிநொச்சியில் நடமாடிய கொரோனா தொற்றுள்ள பெண் : இழுத்து மூடப்பட்ட கிளிநொச்சி சிறுவர் இல்லம்\nகிளிநொச்சியில் உயர்தரம் கற்கும் மாணவன் சடலமாக கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cilamin-p37105818", "date_download": "2020-10-25T20:08:30Z", "digest": "sha1:R6G2RCOSTN7HIDTJBF4TPZFN65CZZ2JJ", "length": 22665, "nlines": 316, "source_domain": "www.myupchar.com", "title": "Cilamin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cilamin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cilamin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்று��் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cilamin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cilamin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nCilamin எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cilamin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மீதான Cilamin-ன் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியும் செய்யப்படாததால், Cilamin-ன் பாதுகாப்பு மீதான தகவல் இல்லை.\nகிட்னிக்களின் மீது Cilamin-ன் தாக்கம் என்ன\nCilamin-ஐ எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஈரலின் மீது Cilamin-ன் தாக்கம் என்ன\nCilamin மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Cilamin-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Cilamin ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cilamin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cilamin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cilamin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Cilamin உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Cilamin உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட��டும் Cilamin-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Cilamin-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Cilamin உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Cilamin-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Cilamin உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Cilamin உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cilamin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Cilamin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cilamin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCilamin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cilamin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/former-supreme-court-justice-katju-urges-president/", "date_download": "2020-10-25T19:55:13Z", "digest": "sha1:NAMCPNAOGNK7N6PVL2ZQX24SJ5VKCS4Y", "length": 16740, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்!: குடியரசு தலைவருக்கு கட்ஜூ கடிதம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்: குடியரசு தலைவருக்கு கட்ஜூ கடிதம்\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்: குடியரசு தலைவருக்கு கட்ஜூ கடிதம்\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடி���ம் எழுதி உள்ளார்.\nஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை.\nஜல்லிக்க்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக கட்சி தலைவர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுளளது. .\nஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில்மாதவ் தவே தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடிதம் எழுதிஉள்ளார். அதை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.\nஅந்த கடிதத்தில் கட்ஜூ தெரிவித்திருப்பதாவது:\nஜல்லிக்கட்டை உடனடியாக அனுமதிக்கும் வகையில் மிருக வதை தடை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொண்டு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்குமாறு வேண்டுகிறேன்.\nகாளைகளுக்கு கொடுமை எதுவும் நேராத வகையில், உதாரணத்துக்கு காளைகளின் கண்களில் எரிச்சல் வரவழைக்கும் வகையில் பொடி தூவுவது, காளைகளை அடிப்பது, அவற்றின் உடலில் சில இடங்களில் ஊசியால் குத்துவது, காளைகளை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்தல் போன்ற கொடுமைகள் எதுவும் நேராத வகையில் உரிய நிபந்தனைகள் விதித்து ஜல்லிக்கட்டை அனுமதிக்கலாம். இதில் தவறு ஏது இருப்பதாக தெரியவில்லை.\nதமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதிப்பதில் யாருக்கும் என்ன ஆட்சேபணை இருக்கவும் வாய்ப்பில்லை.\nஇதுபோன்ற விஷயங்களில் நடுநிலைத் தன்மை இருக்க வேண்டும். மனிதனுக்கு இணையாக மிருகங்களை வைக்க முடியாது. உதாரணத்துக்கு, மீன் பிடிப்பதில், மீன் தண்ணீரில் இருந்து வெளியில் எடுக்கப்படுகிறது. இதனால் மீன் மூச்சுத் திணறி இறந்து போகிறது. இது மீனுக்கு இழைக்கப்படும் கொடுமை இல்லையா இதனால் மீன் சாப்பிடுவது தடை செய்யப்பட வேண்டுமா\nவண்டியை இழுப்பதற்காக காளைகளின் உயிர் விதைகள் நசுக்கப்படுகின்றன. இதனை தடை செய்ய வேண்டுமா ஹலால் இறைச்சி தடை செய்யப்படுமா\nபொங்கல் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் நிலையில், ஜல்லிக்கட்டை மிகவும் நேசிக்கும் தமிழக மக்களின் சார்பாக நான் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். மேலே குறிப்பிட்ட அம்சங்களை தயவு செய்து கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன் “ இவ்வாறு அந்த கடிதத்தில் கட்ஜூ தெரிவித்துள்ளார்.\nபத்திரிக்கையாளர் சோ உடலுக்கு லதா ரஜினி அஞ்சலி திமுகவுடன் தோழமை என்ற பேச்சுக்கே இடமில்லை…சசிகலா திட்டவட்டம் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா பிரதமரிடம் புகார்\nPrevious ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு\nNext சென்னை: திரையரங்கில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத தாய்-மகள் மீது வழக்கு\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jammu-and-kashmir-government-decide-to-start-national-law-university/", "date_download": "2020-10-25T19:43:25Z", "digest": "sha1:XDPXOJXHFOOQMA5H3CEAADIWJONZ7NQN", "length": 12716, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர்: தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க அரசு முடிவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஷ்மீர்: தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க அரசு முடிவு\nகாஷ்மீர்: தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க அரசு முடிவு\nபெங்களூருவில் இருப்பது போல் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைக்க ஜம்மு காஷ்மீர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை இந்த ஆண்டு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மசோதா கடந்த 12ம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டக் தொழில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தோடு இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதாக அரசு தெரிவித்துளளது.\nமாநில சட்டத் துறை அமைச்சர் அப்துல் ஹக் கான் கூறுகையில், ‘‘1995ம் ஆண்டு நடந்த அனைத்து சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பெங்களூருவில் உள்ளது போல் இந்தியாவின் தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nசட்ட தொழில் கல்வியின் தரத��தை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்டம், நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை ஆய்வு மேற்கொள்ளும். பல மாநிலங்கள் ஏற்கனவே இதற்கான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது’’என்றார்.\n யாருடன் கூட்டணி.. அலைபாயும் வாசன் தமாகாவில் இருந்து மேலும் 3 பேர் வெளியேறினர் – அதிமுகவில் இணைந்தனர்\nPrevious அயோத்தி பிரச்னையில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்கப்படும்…உ.பி. துணை முதல்வர்\nNext பிஎன்பி மோசடி: நிரவ் மோடியிடம் ரூ.5,100 கோடி தங்க நகைகள் பறிமுதல்\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rs-7500-relief-for-each-family-as-a-curfew-congress-working-committee-urges/", "date_download": "2020-10-25T19:14:46Z", "digest": "sha1:SWPORGTVHPFCAATRMEPRICMHWQ5YYEP2", "length": 15499, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "ஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும்! காங்கிரஸ் செயற்குழு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும்\nஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும்\nஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முடங்கியதுடன், சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.\nஇந்த நிலையில், சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று காலை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒரு சில வெற்றிக்களும் கிட்டியுள்ளருது, அவற்றை நாம் பாராட்ட வேண்டும்.\nஎல்லாவற்றிற்��ும் மேலாக, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், போதிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத போதிலும்: தலைமை தாங்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் நாம் வணக்கம் செலுத்த வேண்டும்\nஎல்லோரும் சேர்ந்து கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டிய நேரத்தில் பாஜக வெறுப்பு மற்றும் வகுப்புவாத சார்பு வைரஸை பரப்புகிறது:\nமருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குநர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள மிகத் தேவைப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கும் லட்சக்கணக்கான குடிமக்கள், அவர்களின் அர்ப்பணிப்பும் உறுதியும் நம் அனைவருக்கும் உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது\nஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும்.\nமுதல் கட்ட ஊரடங்கால் 12 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன, அதை நிவர்த்தி செய்ய மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஒருமைப்பாடு தேவைப்படும் நேரத்தில் வெறுப்பு வைரஸை பா.ஜ.க. பரப்புகிறது\nஇவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.\n​சோனியா காந்தி – கருணாநிதி இன்று ஒரே மேடையில் பிரச்சாரம் சோனியாவை விமர்சித்த பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய தடை… புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை காங்கிரசே ஏற்கும் மோடிக்கு அதிர்ச்சி கொடுத்த சோனியா…\nPrevious வேதனையான சாதனையில் முந்தும் குஜராத்..\nNext இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21,797 ஆக உயர்வு, மாநிலங்கள் வாரியாக விவரம்…\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2020-10-25T19:53:55Z", "digest": "sha1:J7DQR6QBSRBTDICAJ3UTMVKE2FMHYL3L", "length": 6795, "nlines": 104, "source_domain": "blog.surabooks.com", "title": "போட்டி தேர்வில் வெற்றி பெற நினைவில் கொள்ளுங்கள் | SURABOOKS.COM", "raw_content": "\nபோட்டி தேர்வில் வெற்றி பெற நினைவில் கொள்ளுங்கள்\nபொது அறிவை வளர்க்க ஒரு எல்லை இல்லை. எனவே பார்ப்பது,படிப்பது,கேட்பது அனைத்துமே இதில் அடங்கும். ஒரு குறிப்பிட்ட புத்தகம் என்று எதுவும் இல்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் அப்புத்தகம் அனைவரும் கையில் வைத்திருப்பர்.\n• வெற்றிக்கான சூத்திரம் என்று எதுவும் ���ல்லை. நீங்கள் தீர்க்கும் வழிமுறையே உங்களுக்கான சூத்திரம். நீங்கள் வகுப்பதே பாதை.\n• இது ஒரு மாரத்தான் போட்டி.. நீண்ட பயணம்.. கடைசி வரை அயர்வு இல்லாமல் ஓட வேண்டி இருக்கும்.. முடியாதவர்கள் இடையில் விலக நேரிடும்.\n• உளவியல் சோதனை+ அறிவு சோதனை+தகுதி சோதனை இந்த மூன்றும் இங்கே பரிசோதிக்கபடும்… மூன்றில் ஒன்று இல்லாமல் போனால் கூட வெற்றி வாய்ப்பை நழுவ வேண்டி வரும். ஆனால் இம்மூன்றும் வளர்க்கப்பட வேண்டியவே தவிர பிறப்பால் வருவது அல்ல.\n• ஆங்கிலமோ தமிழோ.. முதல் தலைமுறை பட்டதாரியோ அல்லது பத்தாவது தலைமுறை பட்டதாரியோ. பொறியியலோ,கலை அறிவியலோ… அரசு அதுவெல்லாம் பார்ப்பது இல்லை.. அனைவரும் போட்டி தேர்வு என்ற குடையின் ஒரே கீழ் தான். இத்தேர்வே உங்களின் உள்ளார்ந்த திறன்களை சோதிக்கிறது.\n• வயது ஒரு விஷயமல்ல.. விஷயமே ஒருவரை ஒருவர் முந்துவதில் மட்டுமே இருக்கிறது. ஒட்டபந்தயத்தில் தூரம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஓடுபவர் வயது பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.\n• போட்டி தேர்வு என்பது சமுதாய நலனுக்கு உங்கள் மூலம் பங்களிப்பு செய்ய அரசு கொடுக்கும் ஒரு விசா. மார்தட்டிக் கொள்ளும் விஷயம் அல்ல. நீங்கள் அரசுப்பணியில் சேர்ந்த பிறகு நீங்கள் செய்யும் நற்செயல்களை கொண்டு உங்கள் பேரை மக்கள் மார்தட்டிக் கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசிதிலமடைந்து வரும் நாயக்கர் மணிமண்டபங்கள் – திருவில்லிபுத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.makkattar.com/category/poem/", "date_download": "2020-10-25T18:58:09Z", "digest": "sha1:RWNDW4MIMYCUZJOVK36ZQ645L5ZR7INN", "length": 6863, "nlines": 118, "source_domain": "www.makkattar.com", "title": "Poem | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nஅக்கறை மக்கத்தின் மண் வாசனை\nஎங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்\nமக்கத்து நாதாவின் பாதத்தை அறிய\nதிடீரென்று கார்மேகம் குறுக்கிட்டுப் பாய்கிறதோ\nஎங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்\nமக்கத்து நாதாவின் பாதத்தை அறிய\nமக்கத்து மகளென்னும் வலிதாயைப் பார்க்க வைத்தீரே\nஎங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்\nமக்கத்து நாதாவின் பாதத்தை அறிய\nசாந்தி நிலவட்டும் சத்தியத்தின் பெயரால்\nஎங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்\nமக்கத்து நாதாவின் பாதத்தை அறிய\nமக்கமே அன்றாடம் எம்காதில�� விளவேண்டுமோ\nஅந்நிமிடம் நின்று விடுமோ எம் மூச்சு\nஎங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்\nமக்கத்து நாதாவின் பாதத்தை அறிய\nஆக்கம் : ஏ.கே. மக்கம் றஜான்\n(நிலவே என்னிடம் நெருங்காதே என்ற மெட்டு)\nஅகிலம் போற்றும் உயர் நேசர்\nஉள்ளம் உருகி பாடுகிறோம்- நாம்\nஅஹ்லுல் பைத்தில் இலங்கி நிற்கும்- எம்\nசந்தன மேனியில் கமழும் அதை\nஉள்ளக் கதவினை திறந்துவிடு – எம்\nநாயகமே நாம் உன் காவல்\nநாடுகிறோம் நாம் உன் வாசல்\nபாடியவர்: MP அப்துல் மஜீத் (ஓய்வுபெற்ற நீதிமன்ற உத்தியோகத்தர்)\nகுதுபுனா முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் 52 வது நினைவு தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/989304/amp?ref=entity&keyword=Nunnur", "date_download": "2020-10-25T20:12:45Z", "digest": "sha1:376JGL4SK4437QJXSA7HMXKPGDUQSVMI", "length": 27432, "nlines": 59, "source_domain": "m.dinakaran.com", "title": "எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் அவலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎண்ணூர் அனல் மின் நிலைய வ���ரிவாக்க கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் அவலம்\n* சரியான செயல் திட்டம் இல்லாததே காரணம்\n* தொழிற்சங்க நிர்வாகிகள் சரமாரி குற்றச்சாட்டு\nதிருவொற்றியூர்: தமிழகத்தின் பழமையான அனல் மின் நிலையங்களில் எண்ணூர் அனல் மின் நிலையமும் ஒன்று. சுமார் 237 ஏக்கர் பரப்பளவில் 1970ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அனல் மின் நிலையத்தில் 110 மெகாவாட் தயாரிக்கும் 3 அலகுகள், 60 மெகாவாட் தயாரிக்கும் 2 அலகுகள் மூலம் சுமார் 450 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு இங்குள்ள அலகுகள் பழுதாக தொடங்கியது. இதை சரிசெய்ய மின்வாரியம் பல கோடி ரூபாய் செலவு செய்தது. ஆனாலும் முழுமையான மின் உற்பத்தி கிடைக்காத நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு அலகும் படிப்படியாக செயல் இழந்ததால் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் எஞ்சிய அலகுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு மூடப்பட்டது. இதனால், இங்கு பணிபுரிந்த சுமார் 700 நிரந்தர தொழிலாளர்களும், 300 ஒப்பந்த தொழிலாளர்களும், பல துணை ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஇதையடுத்து நிரந்தர தொழிலாளர்கள் வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனிடையே தமிழகத்தில் நிலவி வந்த மின் பற்றாக்குறையை போக்க, எண்ணூர் அனல் மின் நிலையத்தை புதிய தொழில்நுட்பங்களுடன் விரிவாக்கம் செய்ய கடந்த 2009ம் ஆண்டு, திமுக ஆட்சியின் போது திட்டமிடப்பட்டது. இந்த அனல்மின் நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் எண்ணூர் கழிமுகம், கொசஸ்தலை ஆறு மற்றும்\nவங்காள விரிகுடா மத்தியில் உள்ளதால் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுவதால் சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பிக்கபட்டது.\nபல்வேறு பாதுகாப்பு அம்சங்களை குறிப்பிட்டு 2019ம் ஆண்டுக்குள் இந்த புதிய அனல் மின் நிலையம் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மின் பற்றாக்குறையை கட்டுப்படுத்த இந்த எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி அதிக மின் திறன், அதிக தொழில்நுட்ப��் அடிப்படையில் ஒரே அலகில் 660 மெகாவாட் உற்பத்தி செய்யும் அதிநவீன மின் நிலையம் அமைக்க 3,960 கோடி மதிப்பீட்டில் சிறப்பு திட்டம் தயாரானது.\nஇதற்காக ஏற்கனவே உள்ள 237 ஏக்கர் நிலத்தில் 110 ஏக்கர் நிலத்தை புதிய விரிவாக்க திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு 7 இடங்களில் மண் பரிசோதனை மற்றும் நீர் வள பரிசோதனையும் செய்யப்பட்டு, திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உலகளாவிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அனல் மின் நிலையம் அமைப்பதில் பிரசித்தி பெற்ற சீன நிறுவனங்கள், பெல், எல்&டி, ரிலையன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால் ஹைதராபாதைச் சேர்ந்த லான்கோ இன்பிராடெக் லிமிடெட் என்ற நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றது. இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எண்ணூரில் புதிய அனல் மின் நிலைய விரிவாக்கம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். தொழில்நுட்ப கட்டமைப்பான பி.டி.ஜி (பாய்லர் டர்பன் ஜெனரேட்டர்) மற்றும் இயந்திரங்களை பாதுகாக்கும் கட்டுமானங்களான பி.ஓ.பி (பேலன்ஸ் ஆஃப் பிளான்ட்) என இருவகையாக பிரித்து பணிகள் நடைபெற்றது.\nஇதற்காக பல துணை ஒப்பந்ததாரர்கள், நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். தொழில்நுட்ப இயந்திரங்கள் அமைப்புக்கான அடித்தளம், கட்டிடங்கள் மற்றும் 275 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட புகைபோக்கி, தீயணைப்பு நிலையம் மற்றும் மின் உற்பத்திக்கு குளிர்ந்த நீரை சேமிக்க பயன்படும் இன்டெக் என கூடிய கடல் நீர் உறிஞ்சி தொட்டியை அன்னை சிவகாமி நகர் கடலோரத்தில் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.\nஆனால், அடுத்த இரண்டாவது ஆண்டில் இந்த கட்டுமான பணி பல்வேறு காரணங்களால் தொய்வு ஏற்பட்டது. இங்கு துணை ஒப்பந்தம் எடுத்திருந்த ஒப்பந்ததாரர்களுக்கு அதற்கான தொகை வழங்குவது காலதாமதம் ஆனதால் இங்கு பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் படிப்படியாக எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணியிலிருந்து வெளியேறினர். கிடப்பில் போடப்பட்ட பணிகளை மீண்டும் துவக்க மின் துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்துடன் பலகட்ட பே��்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் 14.4.2018க்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட விரிவாக்க பணிகள் 30% பணியிலேயே முற்றிலும் முடங்கியது. இவ்வாறு திட்டப்பணி முடங்கியதற்கு அரசு தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறினாலும், விரிவாக்க திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர் தகுதியானவர் அல்ல என்று எதிர்க்கட்சிகளால் பேசப்பட்டது.\nஇதையடுத்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் பல்வேறு பொதுநல சங்கங்களும் இந்த திட்டம் முடங்கினால் மின் பற்றாக்குறை மற்றும் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதால் மின்துறை துறைக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறி போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஏற்கனவே கொடுக்கப்பட்ட லான்கோ இன்பிராடெக் லிமிடெட் ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்து அறிவிப்பாணை வெளியிட்டது. பின்னர் கடந்த 2019 டிசம்பர் மாதம் 4442.75 கோடிக்கு பி.ஜி.ஆர்.எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு மறு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்தப்பணி பணி உத்தரவு வழங்கிய தினத்திலிருந்து 36 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஆனாலும் டெண்டர் எடுத்து மூன்று மாதங்களாகியும் பி.ஜி.ஆர்.எனர்ஜி நிறுவனம் இதுவரை எந்த பணியையும் துவங்கவில்லை. எனவே இந்த நிறுவனமானது திட்டமிட்டபடி பணியை முடிப்பார்களா என் கேள்வி எழுந்துள்ளது.\nமின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், “மின் உற்பத்தி இயந்திரங்களை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாற்ற வேண்டும் என்பது விதி. ஆனால் எண்ணூர் அனல் மின் நிலைய 5 அலகுகளில் செயல்பட்ட இயந்திரங்களும், உதிரி பாகங்களும் சரியான நேரத்திற்கு மாற்றப்படாததால், அதன் சக்திக்கு மீறி இயக்கப்பட்டதால் முற்றிலும் செயலிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் 2011 முதல் 17ம் ஆண்டு வரை பராமரிப்பு செலவு என்ற பெயரில் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதோடு, முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இதேபோல் இதன் விரிவாக்க திட்டத்திலும் தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்காமல் உள்நோக்கத்துடன் வேண்டியவர்களுக்கு கொடுத்ததால் தற்போது அந்த திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியாமல் போனதோடு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. அரசின் சரியான செயல்திட்டம் இல்லாததே விரிவாக்கத் திட்டம் முடங்கியதற்கு முக்கிய காரணம்.\nஎண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் செயல்படுத்தும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மூலதன செலவாக 478 கோடியும், ஆண்டுதோறும் 48 கோடியும் செலவிட திட்டமிடப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுமட்டுமன்றி சென்னையில் உள்ள மெட்ராஸ் சமூகப்பணி பள்ளியின் ஆய்வு அறிக்கையின்படி எண்ணூர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிஎஸ்ஆர் திட்டத்தின்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேற்கண்ட இந்த நிதிகள் செலவு விவரங்கள் என்ன அவ்வாறு செய்யப்பட்டிருப்பின் அதற்கான பயன்பாடுகள் மக்களுக்கு கிடைத்துள்ளதா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது,’’ என்றனர்.\nவடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளை பி.எச்.எல் என்ற நிறுவனத்துடன் இணைந்து பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனம் செய்து வருகிறது. அந்த தகுதி அடிப்படையில் தற்போது தமிழக அரசு எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்ட பணிக்கான மறு ஒப்பந்தத்தை பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்காக பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனம் ₹1200 கோடி வங்கி வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இந்த தொகையை செலுத்துவதற்கு காலதாமதம் ஆவதால் மறு ஒப்பந்தம் எடுத்தும் இதுவரை பணியை துவக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஎண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்கு நிதி நெருக்கடி இல்லாத, அனுபவமிக்க பல நிறுவனங்கள் போட்டியிட்டபோது ஜெயலலிதாவிற்கு உதவிகரமாக இருந்த அப்போதைய தமிழக அரசின் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் தலையீட்டின் காரணமாக அவருக்கு நெருக்கமான ஹைதராபாத்தைச் சேர்ந்த மதுசூதன்ராவ் என்பவரின் இன்பிராடெக் லிமிடெட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் கடன் சுமையால் பணியை தொடர முடியவில்லை, என கூறப்படுகிறது.\nஎந்த ஒரு திட்டமும் விரிவாக்கம் செய்யப்படும்போது அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் வடசென்னையில் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணி, மணலி சிபிசிஎல் நிறு���ன விரிவாக்கப்பணி போன்ற மத்திய, மாநில அரசுகளில் விரிவாக்க திட்டங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் புறக்கணிக்கப்படுகிறது. லாப நோக்கத்தைக் கருத்தில் கொண்டு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவது வேதனைக்குரியது. இதற்கு உள்ளூரைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உடந்தையாக உள்ளனர்.\nகாணவில்லை புகார் மீது போலீசார் மெத்தனம் ரயில் மோதி இறந்த வாலிபர் அனாதை பிணமாக அடக்கம்\nகோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய இளம்பெண் கைது\nசென்னை சிறுமி பலாத்காரத்தில் திடீர் திருப்பம் டிக்டாக் காதல் கணவன் போலி டாக்டர் உள்பட 5 பேர் கைது\nபட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி அதிரடி கைது\nசிறப்பு ரயிலில் பயணி தவறவிட்ட 40 சவரன் நகை ஒப்படைப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் செங்கொடி சங்கத்திலிருந்து விலகல்: மீண்டும் வேலை கோரி ஆணையருக்கு கடிதம்\nசிஎம்டிஏ பெண் அதிகாரியை வியாபாரிகள் திடீர் முற்றுகை\nதிருமங்கலம் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு கொரோனா\nமின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் குறைதீர்ப்பாளர் அலுவலகம் இடமாற்றம்\nஇளைஞர்களுக்கு திமுக உறுப்பினர் அட்டை\n× RELATED நீடாமங்கலம் - மன்னார்குடி இடையே ரயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=2&search=ennaivida%20adhigama%20sambadhikkara%20thimir%20iruda%20unan%20vechikiren", "date_download": "2020-10-25T18:41:21Z", "digest": "sha1:FOEHHVW4NG6YU6WKDZ6HEEHV6RWHTDV6", "length": 7955, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ennaivida adhigama sambadhikkara thimir iruda unan vechikiren Comedy Images with Dialogue | Images for ennaivida adhigama sambadhikkara thimir iruda unan vechikiren comedy dialogues | List of ennaivida adhigama sambadhikkara thimir iruda unan vechikiren Funny Reactions | List of ennaivida adhigama sambadhikkara thimir iruda unan vechikiren Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமாடு களனி தண்ணி குடிக்கிற மாதிரி குடிக்கிறாங்களே யா\nமூத்திரத்த குடிக்க வேண்டியது தானே டா\nநா ஏன் மூத்திரத்த குடிக்கணும்\nநா காசு போட்டு வாங்குனது\nஇனிமே கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் போதெல்லாம் உன் நியாபகம் தான டா வரும்\nவழிய விடுங்க டி பீத்த சிறுக்கிகளா\nஒரு மாதிரி போஸ் கொடுக்குறாளுங்க\nகுண்டு உள்ள சோடா ஆம்பள சோடா\nநல்லவாயன் சம்பாதிக்கறதை நார வாயன் தின்னுறான்\nதிருட போற இடத்துல உக்காந்து பார்சலா கட்ட முடியும்\nஐயா ஐயா திருடன் என் நகையெல்லாம் புடிங்கிட்டு உங்க குதிரையில தப்பிச்ச��� போறான்\nயோவ் திருடன்னு சொல்லு அதென்னா திருட்டு நாயி\nஇப்ப திருட வந்திருக்கோமா இல்ல தெவசம் நடத்த வந்திருக்கோமா டா\nஒரு தடவை கூட திருடல\nடேய் டேய் இருடா இருடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9", "date_download": "2020-10-25T18:52:48Z", "digest": "sha1:EDJUB53JN4X76VOTQJUMHVWQZC4MI7IQ", "length": 5322, "nlines": 94, "source_domain": "newneervely.com", "title": "எமது ஊரில் ”துடிப்பு” என்கின்ற குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nஎமது ஊரில் ”துடிப்பு” என்கின்ற குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nநீர்வேலி வடக்கு நீர்வேலிப்பகுதியைச்சேர்ந்த பதினெட்டு வயதுடைய செல்வன் ராஜ்கரன் என்பவர் ”துடிப்பு” என்கின்ற பெயரில் குறும்படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்த மாணவன் கதை இயக்கம் நடிப்பு என்பவற்றை இவரே செய்துவருகிறார்.அச்செழு மற்றும் நீர்வேலிப்பகுதிகளில் படப்பிடிப்பினை மேற்கொண்டுள்ளார்.இக்குறும்படத்தினை விரைவில் வெளியிடவுள்ளார்.படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலை பரிசளிப்பு விழா 2013 »\n« இன்று சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலையின் பரிசளிப்பு விழா\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258716?ref=media-feed", "date_download": "2020-10-25T19:03:48Z", "digest": "sha1:TJ6JWJMIMRP7ZGDQ5ZTQGHVQLZSIOMZG", "length": 11582, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா பொலிஸாரினால் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா பொலிஸாரினால் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nவவுனியா பொலிஸாரினால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் இன்று நகர் பகுதிகளில் பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.\nகொவிட் - 19 தாக்கம் அதிகரித்து செல்வதால் தேவைக்கேற்ப நகருக்குள் பிரவேசிப்பதுடன், குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும், வங்கிகள், வியாபார நிலையங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பது சாலச்சிறந்ததாகும்.\n20 நொடிகள் கைகளை கழுவியே உள் செல்லுங்கள். அத்தோடு சமூக இடைவெளியையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்றும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.\nவர்த்தக நிலையங்களில் பணிபுரிபவர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nவியாபார நிலையத்திற்கு முன்பாக கை கழுவுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து வைத்திருக்க வேண்டும்.\nவாடிக்கையாளர் தனிநபர் இடைவெளியை பேண வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகின்றோம்.\nகுறித்த அறிவுறுத்தல்களை தங்களால் மீறப்படும் பட்சத்தில் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதேவேளை நகர்பகுதிகளில் அதிகமான திருடர்கள் இருப்பதனால் பெண்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதையும், தேவைக்கு அதிகமாக பணத்தினை கொண்டு வருவதனையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\nஅரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சுகாதார அறிவுறுத்தல்களை மீறும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வவுனியா பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் பதிவாகியுள்ள 16ஆவது கொரோனா மரணம்\nகளுபோவில வைத்தியசாலை ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா\nகொட்டாவை மீன் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா\nகளுத்துறையின் 3 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுகிறதா\nஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு\nநாட்டில் சற்றுமுன்னர் ச��ுதியாக அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/controversy/150830-north-indian-slaves-rescue-in-erode", "date_download": "2020-10-25T20:13:55Z", "digest": "sha1:Q2VR2TKQJM6CSAG5C23U3Z7VDEBNSZCR", "length": 8032, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 12 May 2019 - “9 மாசமா சம்பளம் கொடுக்கலை... அவ்வளவுதான்!” - ‘பொறுப்பு’ அதிகாரியின் பொறுப்பான பதில்! | North Indian slaves rescue in Erode - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி அஸ்திரம்\nதேர்தல் முடிவுக்குப் பிறகு... பவர் காட்டப் போகும் பவார்\n“துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மனதில் நினைத்து வாக்களியுங்கள்\n - தாங்கிப் பிடிக்குமா சிறு கட்சிகள்\nஅ.தி.மு.க வேட்பாளருக்கு இரண்டு இடங்களில் ஓட்டு\n500 கோடி தேர்தல் நிதி - சிக்கிய மார்ட்டின்... சிக்கலில் தி.மு.க\nதமிழர்களின் கவனத்துக்கு... இனி உங்களுக்கு வேலையில்லை - இது ரயில்வே ‘ராக்கிங்’\nகைமாறிய கரன்சிகள்... வளைக்கப்பட்ட சாட்சிகள்... நீர்த்துப்போன சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு\nகோயில் குளங்கள் மாயம்... மழைக்காக நடக்குது யாகம்\nமிகக் குறைவாகப் பதிவான திருநங்கைகள் வாக்குகள்... - காரணம் என்ன\nஃபானி புயல்... எதிர்கொண்ட ஒடிசா - வியந்தது உலகம்... நெகிழ்ந்தது ஐ.நா\nஎங்கள் பள்ளியைத் தரம் உயர்த்த மாட்டீர்களா - சாதனைப் பள்ளியின் வேதனைக் குரல்\n“9 மாசமா சம்பளம் கொடுக்கலை... அவ்வளவுதான்” - ‘பொறுப்பு’ அதிகாரியின் பொறுப்பான பதில்\nஉச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்\nசிறுமியைச் சீரழித்த காமுகர்கள்... அடைக்கலம் கொடுக்கிறதா அ.தி.மு.க\nவிநோத போதை... விபரீத பாதை - சிக்கலில் சேலம் சிறுவர்கள்\n“9 மாசமா சம்பளம் கொடுக்கலை... அவ்வளவுதான்” - ‘பொறுப்பு’ அதிகாரியின் பொறுப்பான பதில்\n“9 மாசமா சம்பளம் கொடுக்கலை... அவ்வளவுதான்” - ‘பொறுப்பு’ அதிகாரியின் பொறுப்பான பதில்\n“9 மாசமா சம்பளம் கொடுக்கலை... அவ்வளவுதான்” - ‘பொறுப்பு’ அதிகாரியின் பொறுப்பான பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/politics/congress-announces-varanasi-candidate-against-bjp/50672", "date_download": "2020-10-25T20:03:31Z", "digest": "sha1:76DM3PHWCRGMRHHZ65YP7U4ERUGSL6IL", "length": 4585, "nlines": 19, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மோடிக்கு எதிராக போட்டியிடும்", "raw_content": "\nவாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மோடிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு\nவாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் அஜய் ராய் என்பவரை வாரணாசி வேட்பாளராக அறிவித்து சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரசின் தேசிய பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட பிரியங்கா, மார்ச் மாதத்தில் ராய் பரேலியில் ஒரு கூட்டத்தில் ஊகிக்கப்பட்டது. ராய் பரேலியிலிருந்து லோக் சபா தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்று கேட்டதற்கு, பிரியங்கா \"ஏன் வாரணாசியாக இருக்கக்கூடாதா\" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nவியாழக்கிழமை, நரேந்திர மோடி வாரணாசியில் ஒரு பிரம்மாண்ட சாலை பேரணியை திட்டமிட்டுள்ள நிலையில், காங்கிரசு தங்கள் வேட்பாளராக ஐந்து முறை எம்.எல்.ஏ.வான அஜய் ராயை தீர்மானித்ததன் மூலம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளது. வாரணாசியில் இருந்து 2014 ல் நடந்த லோக் சபா தேர்தலில் மோடிக்கு எதிராக போட்டியிட்ட ராய், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின் அப்போது மூன்றாவது இடத்தை பிடித்தார்.\nSP-BSP-RLD கூட்டணி, வாரணாசியில் 2017 ல் மேயர் பதவிக்காக போட்டியிட்ட ஷாலினி யாதவ் கூடசார்பில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் மோடியின் சொந்த தொகுதி தேர்தல், பெரும்பாலும் மோடி ஆட்சியை குறித்த மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும்.\nவாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மோடிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர் அற���விப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15984/2020/08/sooriyan-gossip.html", "date_download": "2020-10-25T19:19:27Z", "digest": "sha1:65HYXZRBGLX52YV4XWDLLCXLUOILUB2K", "length": 12988, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகள் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகள்\nநுண்கற்கால கருவிகள், கரிமயமாகிப்போன நெல்மணிகள் உள்ளிட்டவை கீழடித் தொகுதியில் நடந்து வரும் அகழாய்வில் கிடைத்திருக்கிறது.\nகீழடித் தொகுதியில் நடந்து வரும் அகழாய்வில் நுண்கற்கால கருவிகள், கரிமயமாகிப்போன நெல்மணிகள் உள்ளிட்டவை கிடைத்திருக்கிறது.\nமாநிலம் முழுக்க நடந்துவரும் ஆய்வுகளில் ஆயிரக்கணக்கான தொல் பொருட்களும் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.\nஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன.\nஇந்த அகழாய்வுப் பணிகள் எந்த நிலையில் உள்ளன, கிடைத்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்.\nஉருளை வடிவ பானைகள், உலை, கால்நடை எலும்புகள், இரும்புப் பொருட்கள், விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள், எடை கற்கள், முத்திரைகள் உள்ளிட்டவை இந்த கீழடி பகுதியில் தற்போது நடந்துவரும் அகழாய்வில்கிடைத்திருக்கிறன.\nஇதே வேளை க - ய என்ற தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடும் கிடைத்திருக்கிறது.\nசூரியனில் பூமியை விட பெரிதாகும் கருப்பு புள்ளி\nஒரு வருடமாக மனைவியை - கழிவறைக்குள் சிறைவைத்த கணவன்\nதோல்விகளை அதிகமாகச் சந்தித்தேன் - பிரசன்னா\nமுதல்வன் பாணியில், ஒரு நாள் பிரதமர்....\nவேலை ஒன்றைத் தெரிவு செய்ய முன் இவற்றைக் கவனியுங்கள்\nகொரோனா நோயாளிகளுக்கு 2 ஆவது முறை கொரோனா வந்தால் பாதிப்பு மிக அதிகம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் ப்ரியா பவானி ....\nஊரடங்கில், உடல் எடை கொஞ்சம் கூடி விட்டது...\nரஷீட் கான் - அனுஷ்கா சர்மா உறவுமுறை பற்றி கூகிள் வெளியிட்ட தகவல்\nமரத்தை அணைத்து தழுவும் புலி.\nகொரோனாவை 5 நிமிடத்தில் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு\nகருவாட்டுக் கடைக்காரரால் கதறி அழுத, திருநங்கை\nஇறந்த குழந்தை மீண��டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\nஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு.\nஇங்கு செல்பவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள் #DaladaMaligawa #COVID__19 #COVID19 #SriLanka\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nஅதிஷ்டம் இருந்தால் சென்னை சூப்பர்கிங்ஸ் பிளே-ஆஃப்ஸ் செல்லலாம் போட்டிகளை கணக்கு போடும் ரசிகர்கள் .\nசூரரைப்போற்று வெளியாவதில் தாமதம் , இதுதான் காரணம்.\nசிம்பு பட சூப்பர் அப்டேட் #Simbu #VenkatPrabhu\nதப்பி ஓடிய கொரோனா நோயாளி #SriLanka #Covid_19 #LK\nபத்து லட்சம் பேரை நெருங்க காத்திருக்கும் கொரோனா-பிரான்சில்\nகணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு.\nமீண்டும் பிறந்தார் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா.\nசூரியனில் பூமியை விட பெரிதாகும் கருப்பு புள்ளி\nஎனக்கு அழகே சிரிப்புதான் - நடிகை அனுபமா.\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா...\n14 ஆவது கொரோனா மரணம், குளியாப்பிட்டியில் பதிவானது...\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/shoaib-akhtar-talks-about-dhoni/", "date_download": "2020-10-25T19:29:15Z", "digest": "sha1:PMHSJNXATY6TM6OTLWGKCQGMQNGFIMFY", "length": 7434, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "MS Dhoni : தோனி மீது விமர்சனங்கள் வரும். ஓய்வை அறிவிக்கும் நேரமும் வரும் - சோயிப் அக்தர்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் MS Dhoni : தோனி மீது விமர்சனங்கள் வரும். ஓய்வை அறிவிக்கும் நேரமும் வரும் –...\nMS Dhoni : தோனி மீது விமர்சனங்கள் வரும். ஓய்வை அறிவிக்கும் நேரமும் வரும் – சோயிப் அக்தர்\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.\nஇந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் தோனி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார் இந்த ஆட்டம் மோசமான ஆட்டங்களில் ஒன்றாக பலரும் கூறி வருகின்றனர். இதனை அடுத்து தோனிக்கு சச்சினும் கருத்து தெரிவித்திருந்தார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பலம் முழுவதும் கோலியிடம் உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. கோலி நன்றாக ஆடவில்லை என்றால் மிடில் ஆர்டரில் இந்திய அணி இவ்வாறுதான் ஆடும் என்பதை ஆப்கானிஸ்தான் எதிரான போட்டி காண்பித்து விட்டது.\nமேலும் தோனி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடிய விதம் அனைவரையும் கவனத்தையும் அவரின் ஓய்வு மீது திருப்பியுள்ளது. எனவே ரசிகர்கள் அவரை ஓய்வு பெற விமர்சனங்கள் வைப்பார்கள். மேலும் தொடர்ந்து இதுபோன்று மெதுவாக ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தினால் அவர் மீது விமர்சனங்கள் அதிக அளவில் வரும் இதன்காரணமாக ஓய்வுக்கான அழுத்தத்தையும் அதிக அளவு ரசிகர்கள் தோனிக்கு தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று அக்தர் கூறி��ார்.\nஎனது பந்துவீச்சை சிதறடித்த 2 பெஸ்ட் பேட்ஸ்மேன்ஸ் இவங்கதான் – ஷேன் வார்ன் ஓபன் டாக்\nஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய டுவைன் பிராவோ. மாற்று வீரரை அறிவித்த அணி நிர்வாகம் – விவரம் இதோ\nபிக் பேஷ் டி20 தொடரில் விளையாடவுள்ள தோனி அண்ட கோ. 3 இந்திய வீரர்களுக்கு வலை விரிக்கும் – அணி நிர்வாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-25T20:28:45Z", "digest": "sha1:VVPL5PL6AFR6BHSN2PLOU6SL5TD6EH6X", "length": 4801, "nlines": 38, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "கலைஞர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇந்தக் கட்டுரை ஒரு தொழிற்பெயர் பற்றியது. முன்னாள் அரசியல்வாதி கட்டுரைக்கு, கலைஞர் கருணாநிதி என்பதைப் பாருங்கள்.\nஒரு கலையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற நபர் கலைஞர் எனப்படுவர். \"படித்தோ, படிக்காமலோ கண்ணாற்பாத்து உள்ளத்தால் உணர்ந்து, கையால் செய்யக் கற்றுக்கொண்டோ, இயற்றப்படும் தொழில்கள் எல்லாம் கலைகள்.\" எனினும் தற்காலத்தில் கலைஞர் எனப்படுவது நாடகம், இசை, நடனம், சிற்பம் போன்ற கலைகளில் ஈடுபடுவோரையே சிறப்பாக குறிக்கிறது.\nஅன்றாடம் வாழ்க்கையில் உழைத்து உழைத்து அலுத்துக் கிடக்கிறவனுக்கும் சரி, பணத்தை ஈட்டி வைத்துக்கொண்டு, மாளிகையில் இருக்கிறவனுக்கும் சரி-கொஞ்ச நேரமாவது எண்டர்டெயின்மெண்ட் கொடுக்கிறவர்களே கலைஞர்கள்தான். —நடிகர் தேங்காய் சீனிவாசன்[1]\nகலைஞன், கவிஞன், எழுத்தாளன் ஆகியோர் எப்போதும் வறுமையில் உழல்வதற்குக் காரணம் தம்மைப்பற்றி அவர்கள் சிந்திக்காததாலும், அவர்கள் வயிற்றைப் பற்றி உலகம் சிந்திக்காததாலுமேயாம்\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 28 மார்ச் 2020, 14:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:45:22Z", "digest": "sha1:C3ELLIKPFDUTPIXKXAEYZP2IWTDWVGN6", "length": 8432, "nlines": 129, "source_domain": "www.news4tamil.com", "title": "கபில் தேவ் Archives - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nHome Tag கபில் தேவ்\nஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை \nஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை இந்திய வீரர்கள் சோர்வாகக் கருதினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து ...\nதைலாபுரத்தில் தஞ்சமடைய துடிக்கும் ஸ்டாலின்\nஇனி Google-லில் தேடினால் உங்கள் பெயர், முகவரி, புகைப்படம் வரும்\nரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அடுத்த சலுகை\nவருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்\nவீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள்\nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச���சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம் 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11-2020-11th-standard-computer-technology-all-chapter-one-marks-important-questions-2020-5274.html", "date_download": "2020-10-25T19:08:36Z", "digest": "sha1:EFQKA4DAC55WO7EAF5J7CG6BQQXZK7AU", "length": 29660, "nlines": 676, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five Marks Important Questions 2020 )\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Advanced Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Basics Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data Tools and Printing Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 )\nகட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது\nஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.\nகணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படு��ிறது\n11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது\nஇவற்றுள் எந்த வாயில் தருக்க வழிமாற்று என்று அழைக்கப்படுகிறது\nNAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.\nபின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் \nஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்\nஇயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்\nமனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு\nஉள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்\nமுதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய\nபின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல \nUbuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்\nஎந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.\nFind & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது\nஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது\nஎந்த விருப்பத்தை தேர்வு செய்து உரை ,அட்டவணை,வரைகலை மற்றும் மற்ற பொருளை ஒரு பொத்தானுக்கு அல்லது பொத்தான்களுக்கு கொடுக்க முடியும்.\nDrawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்\nஒரு ஆவணத்தை உருவாக்க ,பதிப்பாய்வு செய்ய மற்றும் ஒழுங்கமைக்க பயன்படும் ஒரு கணிப்பொறி பயன்பாடு_______\nவெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல\nமுதல் அட்டவணை செயலி எது\nஓபன் ஆஃபீஸ் காலக் (OpenOffice Calc)\nகட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட்ட கணிப்பான்\nOpen Offic Calc-ல் ஒரு நுண்ணறையை பாதுகாக்க Format→Cells பிறகு தேர்ந்தெடுக்க வேண்டிய tab எது\nஎது திறன்மிக்க முறையில் தரவுகளை படிப்பதற்கு எளிதாக புரிந்து கொள்கின்ற வகையில் படங்களாக அளிப்பதாகும்\nவாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது\nA4 தாளின் அளவு 21 செ.மீ \\(\\times \\)29 செ.மீ பயனா' லேண்ட்ஸ்கேப் (Landscape) அமைவை தேர்வு செய்தால்,தாளின் அளவு\nஇம்ப்ரெஸ்ல் அனைத்து சில்லுகளின் சிறுபதிப்புகள் கிடைமட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் முறை\nவனியா \"உலக வெப்பமயமாதல் \"என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்\nநிகழத்துதலில் புதிய சில்லுவை உருவாக்கும்போது அது கொடா நிலையாக என்ன வரைநிலையுடன் தோன்றும்\nகாலி நிகழத்துதல் (Blank slide Layout) வரை நிலையுடன்\nதலைப்புடன் கூடிய (TITLE slide Layout) வரை நிலையுடன்\nதலைப்பை மட்டும் கொண்ட (TITLE only Layout) வரை நிலையுடன்\nதலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை கொண்ட (TITLE only Content) வரை நிலையுடன்\nஉரைவடிவமைப்பு செய்ய பயன்படும் குறுக்குவழி சாவி எது \nதகவல்களைப் பரிமாற்றம் செய்ய பயன்பட்ட முதல் வலையமைப்பு எது\nபொட்டலங்களில் உள்ள வழிப்படுத்தும் செயல்முறையால் வலையமைப்புகளுக்கு இடையே பொட்டலங்களை அனுப்பும் சாதனங்களை கண்டறிக\nதேக்க சாதனத்திலிருந்து நினைவகத்திற்கு தரவை நகல் எடுப்பது\nமிக குறைந்த நிதி அளவுடைய மின்-வணிக பரிமாற்ற வகை\nநுண் செலுத்துதல் (Micro payment)\nPrevious 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்க\nNext 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்க\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Technology All ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Technology - Revision ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258517?ref=media-feed", "date_download": "2020-10-25T19:58:27Z", "digest": "sha1:L2RB5ZLDWCLHFYLMYXDM6IBQZY67YQ6B", "length": 8659, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா தீவிரம் அடைந்தால் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்! இராணுவ தளபதி தெரிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா தீவிரம் அடைந்தால் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்\nநாட்டில் தற்போது பல்வேறு பாகங்களிலும் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் தொற்று தீவிரம் அடைந்தால் ஊரடங்கு அமுலாகும் பகுதிகள் மேலும் விஸ்தரிக்கப்படலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,\nபிரித்தானியாவில் சுயதனிமைப்படுத்தலுக்கான நாட்கள் குறைக்கப்படுகிறதா\n - பந்துல குணவர்த்தன விளக்கம்\nஇலங்கையில் பதிவாகியுள்ள 16ஆவது கொரோனா மரணம்\nகளுபோவில வைத்தியசாலை ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா\nகொட்டாவை மீன் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா\nகளுத்துறையின் 3 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுகிறதா\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/03/blog-post_10.html", "date_download": "2020-10-25T20:10:19Z", "digest": "sha1:MBNO3UAG5QZ565TFPE3DVOF6XCGZBTT4", "length": 10721, "nlines": 242, "source_domain": "www.kummacchionline.com", "title": "நாற்பது நாற்பது.................கவுஜ | கும்மாச்சி கும்மாச்சி: நாற்பது நாற்பது.................கவுஜ", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதேர்தல் வருது தேர்தல் வருது\nவலம் வரும் நம் நாட்டில்\nLabels: கவிதை, சமூகம், மொக்கை\n ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் கூத்து நாம்தான் ராஜபார்ட் என்றாலும் ராஜபார்ட்டை இப்போது யார் மதிக்கிறார்கள்\nநாற்பதும் நமதே ,நாறுவதும் நமதேவா \nகவுஜ நல்லா கீது அண்ணாத்த.\nஅப்போ.... ஆத்தாவுக்குத் தான் மொதோ எடமா...\nMANO நாஞ்சில் மனோ said...\nஹ ஹா ஹா ஹா சூப்பரு....\nஓட்டு போடற நமக்கு வேட்டுதான் அப்படிங்கறீங்க சரிதான் இதுதானே நடக்குது இங்க சரிதான் இதுதானே நடக்குது இங்க ஏமாறும் மக்கள் இருக்கும்வரை ஏமாற்றத்தானே செய்வார்கள்\nதேங்க்ஸ் அருணா தங்கச்சி, ஐயாவா அம்மாவுக்கு மொதோ இடமா அல்லாம் தெரியவரும்.\nஉள்ளக் கிடக்கையில் உள்ள உணர்வே\nவீறு கொண்டெழுந்து வந்ததிங்கே அருமையான\nசொற் பிரோயகத்தைத் தாங்கி அர்ஜுனன் விட்ட\nமனதார வாழ்த்துகின்றேன் சகோதரா இன்னும்\nஇன்னும் இது போன்ற புரட்சிக் கவிதைகள் உங்களிடம்\nஇருந்து வர வேண்டும் .த .ம 7\nவருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சகோதரி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎன் ஓட்டு பத்தாயிரம் ரூபாய்..............\nடீ வித் முனியம்மா---------பார்ட��� 3\nஏன் பிறந்தாய் மகனே...............கலைஞரின் சோக கீதம்\nடீ வித் முனியம்மா-----------பார்ட் 2\nடீ வித் முனியம்மா-------பார்ட் 1\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/111-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?s=0aa1ec6a15da027292fea7118900aacf", "date_download": "2020-10-25T19:26:57Z", "digest": "sha1:ZIWH2PA63AQN33MNZDW4WSYXPAYCHS3C", "length": 11273, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "படித்ததில் பிடித்தது", "raw_content": "\nSticky: படித்ததில் பிடித்தது- நெறிமுறைகள்\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர் பார்வை.\nஇவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..\n மது இல்லாத சமூகத்தை எப்போது பெறப்போகிறோம் நாம்\n‪#‎JayaFails‬ கோவன் மனைவியின் ஆவேச கவிதை\nஇன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T20:39:51Z", "digest": "sha1:WZCUMBW632NT5DXJHOUCLWRYS5W2LNW7", "length": 8197, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரித்தானிய இயற்பியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆங்கிலேய இயற்பியலாளர்கள்‎ (26 பக்.)\n► பிரித்தானியப் புவியியற்பியலாளர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n\"பிரித்தானிய இயற்பியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2017, 00:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635179", "date_download": "2020-10-25T20:41:59Z", "digest": "sha1:KZMXIH7QXENWW6J5XACIUVWB6TWL3G7S", "length": 20326, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "இம்ரான் மீது நவாஸ் குற்றச்சாட்டு| Dinamalar", "raw_content": "\nவீடு திரும்பினார் கபில் தேவ்\nராமர் கோவிலை விட சீதா தேவிக்கு பெரிய கோவில்: சிராக் ...\nதனிமைப்படுத்தப்பட்டோம் இன்று உலகுடன் இணைகிறோம்: ... 2\nஐ.பி.எல்.,: பெங்களூரு அணி பேட்டிங்\nசாம்சங் குழும தலைவர் லீ குன் ஹீ காலமானார் 2\nவங்கிகளின் வட்டிக்கு வட்டி தள்ளுபடி : நீட்டிக்க ...\nபீஹாரில் எம்.எல்.ஏ., வேட்பாளர் சுட்டுக்கொலை 3\nஅரசல் புரசல் அரசியல்: அமெரிக்காவுக்கு பறக்கும் ...\nஅடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் கொரோனா தடுப்பு ... 2\nநவ.,6 முதல் தமிழகத்தில் வேல் யாத்திரை: பா.ஜ., 3\nஇம்ரான் மீது நவாஸ் குற்றச்சாட்டு\nலாகூர்:''பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் பொம்மை ஆட்சியை ராணுவமும் ஐ.எஸ்.ஐ.யும் நடத்துகின்றன'' என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டினார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்; ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறையில் இருந்தார். தற்போது அவர் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்றுள்ளார்.பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 11\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலாகூர்:''பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் பொம்மை ஆட்சியை ராணுவமும் ஐ.எஸ்.ஐ.யும் நடத்துகின்றன'' என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டினார்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்; ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறையில் இருந்தார். தற்போது அவர் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்றுள்ளார்.பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து துவக்கியுள்ள பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் பொதுக் கூட்டத்தில் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நவாஸ் ஷெரீப் பேசியதாவது:\nராணுவத் தளபதி ஜெனரல் ஜாவித் பஜ்வா தான் என் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார்.\n2018-ம் ஆண்டு தேர்தலில். தகுதியில்லாத இம்ரான் கானை பிரதமராக்கி பொம்மை ஆட்சியை ராணுவமும் ஐ.எஸ்.ஐ.யும் அமைத்தன.நாடு மோசமாக சீரழிந்ததற்கு ஜெனரல் பஜ்வா தான் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇன படுகொலைக்கு முயற்சி: சீனா மீது குற்றச்சாட்டு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன படுகொலைக்கு முயற்சி: சீனா மீது குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/videos/selfie-review/42", "date_download": "2020-10-25T19:00:50Z", "digest": "sha1:UMRUDJJOL3DQADEIC7Q74WKGCVWDMCEP", "length": 8272, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Videos - செல்ஃபி விமர்சனம் - selfie review", "raw_content": "திங்கள் , அக்டோபர் 26 2020\n'எனக்குள் ஒருவன்' - செல்ஃபி விமர்சனம்\n'காக்கி சட்டை' - செல்ஃபி விமர்சனம்\n'அனேகன்' - செல்ஃபி விமர்சனம்\n'என்னை அறிந்தால்' - செல்ஃபி விமர்சனம்\n'இசை' - செல்ஃபி விமர்சனம்\n'ஆம்பள' - செல்ஃபி விமர்சனம்\n'ஐ' - செல்ஃபி விமர்சனம்\n'லிங்கா' - செல்ஃபி விமர்சனம்\nகத்தி - செல்ஃபி விமர்சனம்\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமெகபூபா முப்தியை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யுங்கள்;...\nசென்னைக்கு ஆபத்து; குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nமகனுக்கு எழுதிக் கொடுத்த தானப் பத்திரம் ரத்து:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/child-health-care-tips-tamil/", "date_download": "2020-10-25T19:30:32Z", "digest": "sha1:I2G5FU7BVZWCGME6GH7BMILHX5KIKVYU", "length": 17739, "nlines": 133, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தையின் சுகாதார கோளாறுகளுக்கு பாட்டி வைத்தியம்..!", "raw_content": "\nகுழந்தையின் சுகாதார கோளாறுகளுக்கு பாட்டி வைத்தியம்..\nகுழந்தையின் சுகாதார கோளாறுகளுக்கு பாட்டி வைத்தியம் (Child health care tips tamil)..\nநம்முடைய தாத்தா / பாட்டி காலத்தில் குழந்தைகளுக்கு எதாவது உடல்நல கோளாறுகள் ஏற்பட்டால் அதற்கு வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் மூலிகை இலைகளை பயன்படுத்தி கைவைத்தியம் மூலமாக தான் குணப்படுத்துவார்கள். ஆனால் இப்போது எல்லாம் குழந்தைகளுக்கு லேசாக சளி, காய்ச்சல் வந்தாலே உடனே மருத்துவமனைக்கு கூட்டி கொண்டு செல்கின்றோம். ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் தான் குழந்தைகளுக்கு குணமாகும் என்ற நம்பிக்கை நம்மிடம் அதிகம் உள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண உடல்நல பிரச்சனைகளுக்கு எல்லாம் மருத்துவரை தான் அணுகவேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் சில மூலிகை இலைகளை வைதே அந்த பிரச்சனைகளை சரி செய்துவிட முடியும். அவற்றை பற்றி இங்கு நாம் காண்போம் வாங்க…\nகுழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்..\nபொதுவாக குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் வருவதை நாம் தடுக்க முடியாது. அம்மாதிரியான பிரச்சனைகள் வந்தால் தான் உடல்நல பிரச்சனைகள் வந்தால் தான் குழந்தையின் உடல் சீராக இருக்கும். மேலும் இது போன்ற குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான உடல் நலப் பிரச்சனைகளுக்கு பாட்டி வைத்தியம், அதாவது பாட்டியின் கை வைத்தியம் என்னென்ன உள்ளது என்பதைப்பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகுழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..\nகுழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியம்:-\nதும்மல், குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்:\nchild health care tips tamil – பொதுவாக குழந்தைகளுக்கு தும்மல், குளிர் மற்றும் காய்ச்சல் ஏற்படும் போது தண்ணீரை சுடவைத்து அதில் கற்பூரவல்லி இலை, துளசி, வெற்றிலை போட்டு குழந்தை தூங்கும் அறையில் வைக்கலாம்.\nமேலும் தும்மல், சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் போது, விக்ஸ் பயன்படுத்துவதற்கு பதில். சிறிதளவு தேங்காய் எண்ணெயில் இரண்டு கற்பூரத்தை சேர்த்து சுடவைத்து, குழந்தையின் நெஞ்சு, முதுகு, மூக்கு மற்றும் மார்பு போன்ற இடங்களில் சூடு பொறுக்கும் அளவில் நம் தேய்க்க வேண்டும்.\nகுழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..\nChild health care tips tamil – தும்மல், குளிர் மற்றும் காய்ச்சலுக்கான கஷாயம்:-\nகஷாயம் செய்ய தேவையான பொருட்கள்:-\nகாம்பு நீக்கிய வெற்றிலை – 1\nமொசுமொசுக்கை இலை – சிறிதளவு\nபூண்டு பற்கள் – ஒன்று\nஓமம் – ஒரு ஸ்ப��ன்\nசீரகம் – ஒரு ஸ்பூன்\nமேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அரைத்து வடிகட்டி 5 மில்லி முதல், 10 மில்லி வரை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nவரட்டு இருமல், தொடர் இருமல் கை வைத்தியம்:-\nchild health care tips tamil – குழந்தைகளுக்கு ஏற்படும் வரட்டு இருமல், தொடர் இருமலுக்கு மிளகு, அதிமதுரம், கடுக்காய் தோல் மூன்றையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதை காலை, மாலை இருவேளைகளும் 5 கிராம் அளவுக்கு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வரட்டு இருமல், தொடர் இருமல் இரண்டும் சரியாகிவிடும்.\nதாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கோளாறுகளுக்கு:-\nஇரண்டு பற்கள் பூண்டு மற்றும் குப்பைமேனி இலை 2 இவை இரண்டையும் அரைத்து சாறுபிழிந்து, குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு கொடுப்பதினால் வயிற்று பூச்சிகள் அனைத்தும் இறந்துவிடும்.\nவயிற்றில் வாயு இருந்து வயிறு உப்பிசமாக தெரிந்தால் சிறிது பெருங்காயம் பொடி எடுத்து வெது வெதுப்பான நீரில் கரைத்து பேஸ்ட் போல் செய்து குழந்தையின் வயிற்றி தடவலாம். இவ்வாறு செய்வதினால் வயிறு உப்புசம் பிரச்சனை சரியாகிவிடும்.\nChild health care tips tamil – குழந்தைகளுக்கு வயிற்று வலி வராமல் இருக்க:\nகுழந்தைகளுக்கு வயிற்று வலி வராமல் இருக்க சுடுநீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருக கொடுக்கலாம். அதே போல் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வேப்பிலைச் சாற்றை குடிக்க கொடுக்கலாம். இவ்வாறு செய்வதினால் குழந்தைகளுக்கு வயிற்றி ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகிவிடும்.\nகுளிர்காலங்களில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது..\nChild health care tips tamil – குழந்தையின் காய்ச்சலுக்கான வீட்டு வைத்தியம்:-\nகுழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் துளசி, இஞ்சி இரண்டையும் சம அளவு எடுத்து சாறு எடுத்து கொடுக்கலாம். இனிப்புக்காக தேன் கலந்து கொடுக்கலாம். அதிக காய்ச்சல் இருந்தால் குழந்தைகளுக்கு குளிர்ந்த நீரில் துணியை நனைத்து உடம்பை துடைத்து எடுக்கலாம். அதேபோல் நெற்றியில் சூடு அதிகமானால் வலிப்பு வந்துவிடும். எனவே ஈரத்துணியை நெற்றியில் வைக்கவும்.\nகுழந்தைக்கு இம்மாதிரியான பிரச்சனைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாரத்��ில் ஒரு முறை துளசி சாறு, இஞ்சி சாறு, வேப்பிலைச் சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுக்கலாம்.\nகுழந்தைகளுக்கு நோய் வருவதை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் நோயிலிருந்து குழந்தைகளை நம் வீட்டில் உள்ள சமையலறை பொருட்களை கொண்டே பாதுகாக்கலாம்.\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்\nகுழந்தைகளுக்கான ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி\nகுழந்தைகளுக்கான களி உணவு வகைகள்..\nஉங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றி தெரிஞ்சிக்க இந்த சோதனையை செய்து பாருங்கள் \nகுழந்தைக்கு முடி வளர உதவும் சில பராமரிப்பு குறிப்புகள்..\nகுழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக..\n ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020..\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nதொப்பை குறைய என்ன செய்வது \nஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..\nஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2020..\nவேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..\nமுன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..\nகுறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/06/blog-post_682.html", "date_download": "2020-10-25T19:58:21Z", "digest": "sha1:QEWIAJX2RC4LRUISODO3PVVCAINIAGXR", "length": 4397, "nlines": 44, "source_domain": "www.yazhnews.com", "title": "டீயில் சீனியின் அளவு குறைவு என்பதால் மனைவியை கொன்ற கணவன்!", "raw_content": "\nடீயில் சீனியின் அளவு குறைவு என்பதால் மனைவியை கொன்ற கணவன்\nஇந்தியாவில் டீ-யில் சீனியின் அளவு குறைவாக இருந்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார் (40). இவரது மனைவி ரேனு(35), மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.\nஇன்று காலை வழக்கம் போன்று, ரேனு பப்லு குமாருக்கு டீ போட்டு கொடுத்துள்ளார், அதில் சீனியின் அளவு குறைவாக இருந்ததால் இருவருக்கும் சண்டை வந்துள்ளது.\nவாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பப்லு குமார், சமையலறை கத்தியால் ரேனுவின் கழுத்தை அறுத்துள்ளார்.\nவலியால் ��ேனு கதறித்துடிக்க மூன்று பிள்ளைகளும் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.\nதகவலறிந்து வந்த பொலிசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் தலைமறைவான பப்லுவை தேடி வருகின்றனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/category/s10-documents/", "date_download": "2020-10-25T19:31:55Z", "digest": "sha1:M6RUJNPIDR7G7F4BEOB7KAZNTWRUKAAT", "length": 15374, "nlines": 96, "source_domain": "eelamhouse.com", "title": "ஆவணங்கள் | EelamHouse", "raw_content": "\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\nலெப் கேணல் கஜேந்திரன்( தமிழ்மாறன் )\nவெற்றியரசனுடன் (ஸ்ரிபன்) வித்தாகிய வீரர்கள்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு படைப்பிரிவாகவே செயற்பட்டுவந்த “ஈழநாதம் மக்கள் நாளிதழ்” இன விடுதலைப் போர்க்களத்தில் தடைகள் பல கடந்து சரித்திரம் படைத்துள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்தை செயல்வடிவமாக்கும் உண்ணத பணியை 1990.02.19 அன்று ஆரம்பித்து நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி காலமாகிய ஆயுத மௌனிப்பிற்கு அண்மித்தாக 2009.05.10 ஆம் நாள் வரை செவ்வனே செய்து வந்திருந்தது ஈழநாதம் மக்கள் நாளிதழ். ஆயுத மௌனிப்பின் ...\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nமறைவு குறித்த தலைவரின் அறிக்கை எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும�� காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக ...\nOctober 2, 2019\tஆவணங்கள், தலைவர் பிரபாகன் 0\nஇந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 30-வது ஆண்டு இன்றுதான். 1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை. பின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் ...\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nஎனது மக்களின் விடுதலைக்காக விடுதலைப்பேரொளி – அகவை 50 PRABHAKARAN – A LEADER OF ALL SEASONS சுதந்திரவேட்கை போரும் சமாதானமும் விடுதலை – அன்ரன் பாலசிங்கம் பெண்களும் புரட்சியும் – அடேல் இரண்டு சகாப்தங்களும் புலிகளும் தமிழீழம் – உட்கட்டுமானம் தமிழீழம் – காவல்துறை தமிழீழம் – சட்டவாக்கம் தமிழீழம் – தேசவழமை சட்டம் தமிழீழம் ...\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதேசிய நிகழ்வுகளின்போது பின்பற்றவேண்டிய நிகழ்வு ஒழுங்குமுறைகள் வருமாறு: பொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை புலம்பெயர்ந்துவாழும் நாடுகளில் முதலில் அந்நாட்டு தேசிய கொடியும், அதன் பின்னர் தமிழீழ தேசிய கொடியும் ஏற்றப்படவேண்டும். தேசிய கொடிகள் இறக்கப்படும்போது, முதலில் தமிழீழ தேசிய கொடியும், குறித்த நாட்டு தேசிய கொடியும், இறக்கப்படவேண்டும். அகவணக்கம் செலுத்தும் முறை: தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் அனைத்து பொதுமக்களையும் நினைவு ...\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்… வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் ...\nJune 15, 2019\tஆவணங்கள், ஊடக ஆவணங்கள் 0\nதேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன. தேசியம் என்பது ஒரு இனத்தையும்,அந்த இனம் வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது தேசியம் வலுவான சக்தி, தேசியச் சின்னங்கள் தேசியத்திற்குரிய முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும் உண்டு. தேசியம் என்ற கருப்பொருளுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் ...\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nJune 15, 2019\tஆவணங்கள், தலைவர் பிரபாகன் 0\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். பயிற்சி – தந்திரம் – துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம். நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது. இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. மக்களின் துன்ப ...\nSeptember 19, 2010\tஆவணங்கள், ஊடக ஆவணங்கள் 0\nபார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராவிருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:56:54Z", "digest": "sha1:STKFSZDQP4DRTTN37WK55VSAC64RVKOM", "length": 5975, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆயுதம் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nஆயுதம் செய்யோம் அதில் ஊழலை மட்டும் செய்வொம்\nகறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமை () காங்கிரசுக் கட்சியில் இரு தலைவர்களுக்கு உண்டு. ஒருவர் மன்மோகன் சிங் இன்னொருவர் ஏ.கே.ஆண்டனி. மன்மோகன் சிங் பிரதமராக ஆனதும் மக்கள் எதிர்பார்ப்பு அதிகமானது. நேர்மையானவர், ......[Read More…]\nFebruary,19,13, —\t—\tஆண்டனி, ஆயுதம், செய்யோம், ஹெலிகாப்டர்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nதசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம்கலந்த மகா சக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , ...\nஇந்தியாவிடம் அதிநவீன அப்பாச்சி ஹெலிக� ...\nசோனியா பெயரை சொன்ன ஹெலிகாப்டர் ஊழல் இட� ...\nஇந்திய கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்கள், ர� ...\nவெள்ளத்தால் பாதித்த பகுதிகளை ஆய்வு செ� ...\nஅமெரிக் காவிடம் ராணுவ ஹெலிகாப்டர்கள் � ...\nபொம்மை விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் வ� ...\nஉத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட � ...\nஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தர ...\nபோபர்ஸ் , ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா கா� ...\nவிவிஐபி சாப்பர் ஹெலிகாப்டர் பேரத்தை ய� ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82150/%E2%80%99%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-10-25T20:32:06Z", "digest": "sha1:RSQHPMWINV2O7Y3NWJPT4UBC3ODZABKG", "length": 6462, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’அவர் பிரதமராக இல்லாததை இந்தியா உணர்கிறது’ : மன்மோகன்சிங்கிற்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து | India feels the absence of a PM with the depth of Dr Manmohan Singh:rahul gandhi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’அவர் பிரதமராக இல்லாததை இந்தியா உணர்கிறது’ : மன்மோகன்சிங்கிற்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து\nடாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவருக்கு மிகவும் மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள் , ஒரு அழகான வருடம் முன்னிருக்கிறது” என்று தெரிவித்துள்ளது\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\n'அஸ்வினுக்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ஓய்வு ' – ஸ்ரேயஸ் ஐயர்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\n'அஸ்வினுக்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ஓய்வு ' – ஸ்��ேயஸ் ஐயர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2013-08-01-06-50-28/76-77215", "date_download": "2020-10-25T19:41:49Z", "digest": "sha1:RAEJPUOIVMKAPC3U6H2AMXLHNM6PX4V2", "length": 12585, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கப்படுவதென்பது பாதுகாப்புத் தொடர்பானதாகும்' TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் 'பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கப்படுவதென்பது பாதுகாப்புத் தொடர்பானதாகும்'\n'பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கப்படுவதென்பது பாதுகாப்புத் தொடர்பானதாகும்'\nமாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கப்படுவதென்பது பாதுகாப்புத் தொடர்பான பாரிய அச்சுறுத்தலாகும் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.\nமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐ.ம.சு.கூட்டமைப்பின்; கண்டி மாவட்ட வேட்பாளர்களது பிரதான காரியாலயத்தை கண்டியில் நேற்று புதன்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\n'ஜனாதிபதியால்; அடுத்த சில வருடங்களில் இந்நாடு முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளதுடன், கண்டி மாவட்டத்தில் விசேடமாக அபிவிருத்திச் செயற்திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட உள்ளன.\nமாகாண சபைகளுக்கு பொலிஸ்; மற்றும் காணி அதிகாரம் வழங்கப்படுவதென்பது பாதுகாப்புத் தொடர்பான பாரிய அச்சுறுத்தலாகும். விசேடமாக வடபகுதிக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் வெளிநாட்டுச் சக்திகள் முக்கிய பிரயத்தனம் எடுத்துள்ளன. இது எமது தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் பாரிய சவாலாகும். எனவே ஒரு இறைமை கொண்ட நாடு என்ற அடிப்படையில் எமது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது எமது முக்கிய பொறுப்பாகும்.\nகடந்த காலத் தேர்தல்களை விடவும் இம்முறை இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் வடக்கிற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது என்பது நாட்டினுள்ளே இன்னொரு பிராந்தியத்தை ஏற்படுத்த முற்படுவதாகும். நாம் கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட யுத்தத்தின்; வெற்றியை அது தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். அந்த அடிப்படையில் எமது யுத்த வெற்றியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு காணி பொலிஸ்; அதிகாரங்களை மத்திய அரசு தொடர்ந்தும் வைத்திருக்க மாகாண சபைத் தேர்தல்கள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.\nஆயிரக்கணக்கான வாக்குகளை ஐ.தே.க. விற்கு மக்கள் அள்ளி வழங்கியபோதும் அவர்கள் நாடாளுமன்றம் சென்றதும் அரசுக்கே ஆதரவு தருகின்றனர். எமது அரசு மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகளையும் நாட்டிற்கான சேவையையும் கண்டு அவர்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.\nஎனவே வாக்குகளை வழங்கும்போது நாட்டுக்கு சேவை புரியக் கூடியவர்களை இனம் கண்டு புத்திசாதுர்யமான முறையில் வாக்களிப்பது மிக முக்கியம். எதிர்காலத்தில் ஜனாதிபதி மேற்;கொள்ளவுள்ள அபிவிருத்திப் பணிகளில் ஒருகட்டமாக கண்டி மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட உள்ளன' என்றார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n16 ஆவது கொரோனா மரணம் பதிவானது\n’என்னை ஏன் இன்னும் நீக்கவில்லை’\n’புத்தளத்தையும் நோக்கி கொரோனா வருகிறது’\nமஸ்கெலியாவில் 26 பேருக்கு ���ிசிஆர் பரிசோதனை\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/sarfaraz-request-to-their-pak-fans/", "date_download": "2020-10-25T19:28:21Z", "digest": "sha1:GBVAJDRQROPKL4DKEZBBHWBXRMBW7DU6", "length": 7567, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "PAK vs RSA : ரொம்ப திட்டாதீங்க ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த - பாக் கேப்டன்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் PAK vs RSA : ரொம்ப திட்டாதீங்க ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த – பாக் கேப்டன்\nPAK vs RSA : ரொம்ப திட்டாதீங்க ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த – பாக் கேப்டன்\nஉலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமை\nஉலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகின்றன.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோஹைல் 89 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் குவித்தனர். தற்போது தென் ஆப்பிரிக்க அணி 309 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து விளையாடி வருகிறது.\nஇந்த போட்டிக்கு முன்னர் பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியதாவது : எங்களது அணி வீரர்களுக்கும் வீரர்களின் குடும்பமும் இந்த தொடரில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏனெனில் சில ஆட்டங்களில் நாங்கள் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சமூகவலைதளங்களில் எங்களைப்பற்றி கருத்துக்களை எழுதி வருகிறார்கள். எங்கள் விளையாட்டை பற்றி எழுதுங்கள் ஆனால் தனிப்பட்ட விடயங்களை எழுத வேண்டாம் மேலும் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிக உணர்ச்சி வசப்படுவார்கள் என்று தெரியும்.\nஇருந்தாலும் நாங்கள் சமநிலையில் இல்லாத இந்த சூழலில் இருக்கு���் பொழுது எங்களை ரொம்பவே திட்ட வேண்டாம் அதேபோன்று நான் வெற்றி பெற்றால் எங்களை அவர்களை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதுவும் எங்களுக்கு தெரியும் இருப்பினும் ஒரு அணியாக நாங்கள் மோசமான சூழ்நிலை இருக்கும் பொழுது எங்களுக்கு ஆதரவு தாருங்கள் அதைவிடுத்து மீடியாவும் இணையவாசிகள் என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் எழுத வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nஎனது பந்துவீச்சை சிதறடித்த 2 பெஸ்ட் பேட்ஸ்மேன்ஸ் இவங்கதான் – ஷேன் வார்ன் ஓபன் டாக்\nஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய டுவைன் பிராவோ. மாற்று வீரரை அறிவித்த அணி நிர்வாகம் – விவரம் இதோ\nபிக் பேஷ் டி20 தொடரில் விளையாடவுள்ள தோனி அண்ட கோ. 3 இந்திய வீரர்களுக்கு வலை விரிக்கும் – அணி நிர்வாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-831-840/", "date_download": "2020-10-25T19:50:10Z", "digest": "sha1:KWUZZ2LQJ56QNPPFIZRJ7LRJKZBDOJ23", "length": 11200, "nlines": 215, "source_domain": "fresh2refresh.com", "title": "84. பேதைமை - fresh2refresh.com 84. பேதைமை - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nபேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்\nபேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.\nபேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை\nஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.\nநாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்\nதகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.\nஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்\nநூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.\nஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்\nஎழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.\nபொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்\nஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் த��ை பூணுவான்.\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை\nபேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.\nமையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்\nபேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.\nபெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்\nபேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.\nகழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்\nசான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-raghavan-not-said-that-bjp-will-win-in-660-constituencies/", "date_download": "2020-10-25T19:45:40Z", "digest": "sha1:5Y3NYADFNTWMADETKHH2M6R3QU4UXI7D", "length": 19382, "nlines": 113, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Fact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா\nஅரசியல் இந்தியா சமூக ஊடகம்\nதமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா.ஜ.க 660 இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nநாளிதழில் ஒன்ற வெளியான, “தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டால் 660 இடங்களில் ஜெயிப்போம் – பா.ஜ.க பொதுச் செயலாளர் பேட்டி” என்ற செய்தியின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இந்த அறிவாளியை வைத்திருக்கும் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற போகிறதாம் 660 தொகுதியிலும். முதலில் நன்றாக அரசியலை படித்துவிட்டு மேடைக்கு வரவும் சங்கிகளே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த பதிவை அதிரடி பஷீர் என்பவர் 2020 செப்டம்பர் 22ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nதமிழக பா.ஜ.க-வில் மிக விவரமாகக் கருத்துக்களை எடுத்து வைக்கும் கே.டி.ராகவன் தமிழகத்தில் எத்த��ை சட்டமன்றத் தொகுதிகள் இருக்கிறது என்பது கூட தெரியாமல் பேசியது போன்ற தோற்றத்தை சமூக ஊடகங்களில் சிலர் உருவாக்க முயற்சித்திருப்பது தெரிகிறது. உண்மையில் ராகவன் அப்படி பேட்டி அளித்திருந்தால் ஊடகங்களில் தலைப்பு வேறு விதமாக இருந்திருக்கும்.\nதமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டாலே பா.ஜ.க 60 இடங்களில் வெற்றி பெறும் என்று மாநில தலைவர் முருகன், பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தொடர்ந்து பேசி வருகின்றனர்.\nதமிழகத்தில் தனித்து போட்டியிட்டாலும் 60 தொகுதிகளில் வெல்வோம் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பல இடங்களில் பேட்டி அளித்து வந்துள்ளார். அப்படி இருக்கும் போது திடீரென்று 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறியதாக பகிரப்பட்டு வருகிறது. 60 என்று அவர் கூறியதில் கூடுதலாக ஒரு 6ஐ சேர்த்து 660 என்று விளையாட்டாக யாரோ உருவாக்கியது விஷமத்தனமாக பகிர்ந்து வருவதை காண முடிகிறது. பலரும் இந்த பதிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nஇது எந்த நாளிதழில் வெளியானது என்ற தகவல் இல்லை. அதனால் ஒப்பீடு செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் 60க்கு முன்பு ஆறு சேர்க்கப்பட்டிருப்பதை உண்ணிப்பாக பார்த்தால் கண்டுகொள்ள முடிகிறது. பத்திரிகை ஊடகம் பயன்படுத்திய ஃபாண்ட், அளவுக்கும், கூடுதலாக சேர்க்கப்பட்ட 6ன் ஃபாண்ட், அளவுக்கும் மெல்லிய வித்தியாசம் இருப்பதை காண முடிகிறது.\nஇது தொடர்பாக தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி எஸ்.எம்.பாலாஜியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர் “இது போலியானது. கே.டி.ராகவன் அவ்வாறு கூறவில்லை. இது பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூட கே.டி.ராகவன் விளக்கம் அளித்துள்ளார்” என்றார்.\nபோலியான தகவல் என்று கே.டி.ராகவன் விளக்கம் அளித்துள்ள நிலையில் நேரடியாக அவரைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அப்போது அவர், “நான் இப்படிப் பேசுவேன் என்று நினைக்கின்றீர்களா… போலியாக உருவாக்கி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர். 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நான் கூறியதை 660 எடிட் செய்து பலரும் பகிர்ந்து வருகின்றனர்” என்றார்.\nஇதன் அடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக பகிரப்படும் பதிவுகள் எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு எடிட் செய்யப்பட்டது, தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nTitle:தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா\nFact Check: தெருவில் உட்கார்ந்து காய்கறி விற்கும் இன்ஃபோசிஸ் சுதா நாராயணமூர்த்தி\nFact Check: அயோத்தி ராமர் கோயில் மணியடிக்கும் குரங்கு; தவறான தகவல்\n“இந்திய கிரிக்கெட் அணியின் ‘அவே’ஜெர்ஸி எது” – குழப்பும் ஃபேஸ்புக் பதிவு\nபெண் பாதுகாப்பில் முதல் இடம் பிடித்த திருநெல்வேலி: உண்மை அறிவோம்\nசீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டனரா\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nசிட்ரால்கா குடித்ததால் சிறுநீரகக் கட்டி மறைந்துவிட்டது – வைரல் ஃபேஸ்புக் பதிவு உண்மையா – வைரல் ஃபேஸ்புக் பதிவு உண்மையா சிட்ரால்கா என்ற சிரப் குடித்ததால் தன்னுடைய சிறுநீர... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nபிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா மோடியின் நேரலை அறிவிப்பைப் பார்த்து கோபத்தில் டி.வ... by Chendur Pandian\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nதுபாயில் விவேகானந்தர் தெரு உள்ளதா- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்... by Chendur Pandian\nFACT CHECK: பீகாரில் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் என்று பரவும் பழைய படம்\nFactCheck: பெரம்பலூரில் கிடைத்த டைனோசர் முட்டைகள்: வதந்தியை நம்பாதீர்\nஇலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி ரீமா பாயிஸ் இவரா\nFACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nFACT CHECK: இலங்கையில் உள்ள அனுமான் பாதம் படமா இது\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nSankar commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\n[email protected] commented on உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா: இது தினமணியில் நவம்பர் 4 2015 ல் வெளி வந்து உள்ளது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (963) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (293) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (40) உலகம் (9) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,308) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (246) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (76) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (123) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-262-sooriyan-fm-love-train-2016-page10.html", "date_download": "2020-10-25T19:48:36Z", "digest": "sha1:O6WAN5ZM35ECGWYDTDOC7UUJWA5GEHTK", "length": 10012, "nlines": 157, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan FM Love Train 2016 on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nSooriyan FM Love Train - சூரியன் காதல் தொடருந்து கண்கவரும் புகைப்படங்கள் - பகுதி - 02\nவெற்றிகரமாக நடைபெற்று ம��டிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nபிரமாண்டமான மெகா பிளாஸ்டின் மறக்கமுடியாத பதிவுகள் - படங்கள்\nSooriyan Christmas Carols - Grandpass | சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள்\nSooriyan Christmas Carols - சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள்\nதிருகோணமலையில் தென்னிந்திய பாடகர்களுடன் சூரியன் நடாத்திய இசை நிகழ்ச்சி - படங்கள்\nசூரியனின் முச்சக்கர வண்டி வெற்றியாளர்\nநுவரெலியாவில் சூரியன் நிகழ்த்திய மெகா பிளாஸ்ட் சாதனை - படங்கள்\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\nஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு.\nஇங்கு செல்பவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள் #DaladaMaligawa #COVID__19 #COVID19 #SriLanka\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nஅதிஷ்டம் இருந்தால் சென்னை சூப்பர்கிங்ஸ் பிளே-ஆஃப்ஸ் செல்லலாம் போட்டிகளை கணக்கு போடும் ரசிகர்கள் .\nசூரரைப்போற்று வெளியாவதில் தாமதம் , இதுதான் காரணம்.\nசிம்பு பட சூப்பர் அப்டேட் #Simbu #VenkatPrabhu\nதப்பி ஓடிய கொரோனா நோயாளி #SriLanka #Covid_19 #LK\nபத்து லட்சம் பேரை நெருங்க காத்திருக்கும் கொரோனா-பிரான்சில்\nகணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு.\nமீண்டும் பிறந்தார் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா.\nசூரியனில் பூமியை விட பெரிதாகும் கருப்பு புள்ளி\nஎனக்கு அழகே சிரிப்புதான் - நடிகை அனுபமா.\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா...\n14 ஆவது கொரோனா மரணம், குளியாப்பிட்டியில் பதிவானது...\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/151666/", "date_download": "2020-10-25T19:43:41Z", "digest": "sha1:3AMWR7BNIEOZ3FXR3EOQGYHSXOJX34L5", "length": 9842, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "முதல்முறையாக இகா ஸ்வியாடெக் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா் - GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுதல்முறையாக இகா ஸ்வியாடெக் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமொிக்காவின் சோபியா கெனினை வென்று போலந்தின் இகா ஸ்வியாடெக் முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளா்ா.\nஇகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளாா். இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. #பிரெஞ்ச்ஓபன்டென்னிஸ் #இகாஸ்வியாடெக் #சம்பியன் #கிராண்ட்ஸ்லாம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • கட்டுரைகள் • பல்சுவை • பிரதான செய்திகள்\n53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர். ந.லோகதயாளன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5.484மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு ஹக்கீம் அனுமதி தந்தார்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் துருக்கி இடையிலான முறுகல் – உயர்ஸ்தானிகர் மீள அழைக்கப்பட்டார்…\nநடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதியிடம் கோாிக்கை\nமுச்சக்கரவண்டி விபத்து – மூவருக்கு பலத்த காயம்\nஅரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை October 25, 2020\n53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர். ந.லோகதயா��ன். October 25, 2020\nதௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5.484மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. October 25, 2020\n“மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு ஹக்கீம் அனுமதி தந்தார்” October 25, 2020\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம். October 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://matale.dist.gov.lk/index.php/ta/projects/procurement/reg-com.html", "date_download": "2020-10-25T19:42:38Z", "digest": "sha1:DEFSJWEO753FS5ALIEKCKYEU4XNT5D3L", "length": 3836, "nlines": 79, "source_domain": "matale.dist.gov.lk", "title": "Reg Com", "raw_content": "\nமாவட்ட செயலகம் - மாத்தளை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் பெறும் உரிமை (RTI)\nதகவல் பெறும் உரிமை (RTI)\nகொரோனா தடுப்பு நடவடிக்கை COVID 19 தொற்றுநோய் தொடர்பான குறைகேள் குழு\nவெளியிடப்பட்டது: 27 செப்டம்பர் 2019\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 23 ஏப்ரல் 2020\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - மாத்தளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 23 October 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/categories/created-monthly-list-2018-9-3&lang=ta_IN", "date_download": "2020-10-25T20:04:13Z", "digest": "sha1:VQOWIFKDA6EE2RRFG6HB62ZWJKZ6MFKK", "length": 5047, "nlines": 109, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2018 / செப்டம்பர் / 3\n« 2 செப்டம்பர் 2018\n4 செப்டம்பர் 2018 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1?b_start:int=10", "date_download": "2020-10-25T20:32:13Z", "digest": "sha1:GWMC3SIM32SBLLL6BRZALJWWPZ454PIN", "length": 17919, "nlines": 224, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கால்நடை பராமரிப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு\nஆடு, மாடு, எருமை, முயல் மற்றும் பன்றி ஆகயவற்றின் வர்த்தகரீதியான உற்பத்தியை பற்றி இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன\nகாசு குவிக்கும் காடை வளர்ப்பு பற்றிய குறிப்புகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள் பற்றின தகவல்களை இங்கே காணலாம்.\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’ பற்றி காண்போம்.\nகறவை மாடு வளர்ப்பு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறைகளைப் பற்றி காண்போம்.\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறைகளைப் பற்றி இங்கே காணலாம்.\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம் பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nநாட்டு கோழி பண்ணை அமைத்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nநாட்டுக்கோழிகளுக்கு அளிக்கப்படும் கரையான் தீவனம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசா��் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கி��ை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nகோடைக்கால மேய்ச்சல் பராமரிப்பு முறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/baebbebb1bcdbb1bc1ba4bcd-ba4bbfbb1ba9bbebb3bbfb95bb3bcd-ba8bb2ba4bcd-ba4bc1bb1bc8/baebbebb1bcdbb1bc1ba4bcd-ba4bbfbb1ba9bbebb3bbfb95bb3bcd-baebb1bc1bb5bbebb4bcdbb5bc1-baebb1bcdbb1bc1baebcd-baabafbbfbb1bcdb9abbf-baebc8bafbaebcd", "date_download": "2020-10-25T20:18:39Z", "digest": "sha1:ZYLLXJ4OBSNA4QFNKT6ZCDVEM7UIGD6P", "length": 26798, "nlines": 189, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் பயிற்சி மையம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் பயிற்சி மையம்\nமாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் பயிற்சி மையம்\nமாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் பயிற்சி மையம் பற்றிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.\nசென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து அவர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும் உதவி வருகிறது\nமத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் சென்னையில் உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. அத்துடன், மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பைப் பெறவும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி உதவி வருகிறது. இந்த மையம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பட்ட மாற்று திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையமாகும். 1976-ஆம் ஆண்டு முதல் சென்னை கிண்டியில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.\nகை கால் ஊனம், காது கேளாமை, கண்பார்வையில் குறைபாடு, மன வளர்ச்சி குன்றியோர் (51-70 க்கும் இடைப்பட்ட IQ - வில் இருப்பவர்கள்), தொழுநோயினால் குணமடைந்தவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் இந்த மையத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்யும்போது உடல் குறைபாடு 40 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பதிவு செய்வதற்கு மாவட்ட மண்டல மறுவாழ்வு அதிகாரி வழங்கும் மருத்துவச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், எந்த வகுப்பைச் சார்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இங்கு 15 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளலாம். ஆண், பெண் பாகுபாடு கிடையாது. எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்பதையும் பார்ப்பது இல்லை. ஏற்கெனவே பணிபுரிந்திருந்தால் அதற்கான சான்றிதழை இணைத்து பதிவு செய்யலாம். பதிவு செய்பவர்களுக்கு மறுவாழ்வு அதிகாரியின் தலைமையின் கீழ் இரண்டு சமூகப் பணியாளர்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள். அதையடுத்து, இங்கு பதிவு செய்தவர்களின் திறமைக்குத் தகுந்தாற்போல், பயிற்சிப் பிரிவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்து மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் தகவல் தெரிவிக்கும்போது பதிவு செய்துள்ளவர்களை தேர்வுக்கு அல்லது நேர்முகத் தேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.\nமத்திய அரசு 1995-ஆம் ஆண்டு ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இதன்படி, ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வேலைவாய்ப்பில் 3 சதவீத இடங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்களும் தாங்களாகவே முன் வந்து பலருக்கும் வேலை வாய்ப்பினை வழங்குகிறார்கள். இந்த வகையில் ஒவ்வொரு நிறுவனமும் வேலை வாய்ப்பு குறித்து அறிவிக்கும்போது அந்தப் பணிக்கு தகுந்த தகுதி பெற்றவர்களை அதற்கு விண்ணப்பிக்க வைக்கிறார்கள். சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இதனை நேரடியாக தொடர்புகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்குகின்றன\".\nஇந்த மையத்தில் பதிவு செய்பவர்களுக்கு ஓராண்டிற்கான கம்ப்யூட்டர் பயிற்சி, தட்டச்சுப் பயிற்சி, ரேடியோ மற்றும் டிவி ரிப்பேரிங் பயிற்சி, வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுதடைந்தால் பராமரிப்பு சரிபார்ப்புப் பயிற்சி, டெய்லரிங், போட்டோகிராஃபி, ஸ்கிரீன் பிரிண்டிங், தங்க அளவு நிர்ணயப் பயிற்சி போன்றவை வழங்கப்படுகின்றன. பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆண்களுக்கு தங்கும் வசதியும், குறைந்த கட்டணத்தில் உணவும் வழங்கப்படுகின்றன.\nதேசிய உடல் ஊனமுற்றோர் நிதி மற்றும் முன்னேற்ற நிறுவனம் ஆறு மாதங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்குகிறது. அந்த உதவித் தொகையையும் பெற்றுத் தருகிறது இந்த மையம். அத்துடன், இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகை 110 ரூபாயும் கிடைக்கும்.\nஇங்கு பயிற்சி பெறுகிறவர்கள் சுய வேலைவாய்ப்பைப் பெற விரும்பினால், அவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை வழங்கி அவர்களுக்கு நடுத்தர, சிறு தொழில் பயிற்சி நிறுவனத்தின் கீழ் தொழில் முனைவோருக்கான பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மாற்றுத் திறனாளிக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுத் தரப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளவர்கள் இங்கு நேரடியாக வந்து பயிற்சி பெறுகிறார்கள். பிற மாவட்டங்களில் இருந்து பதிவு செய்பவர்களுக்கு ஒரு மாத கால பயிற்சி முகாம் அமைத்து, செல்போன் ரிப்பேரிங், வீடுகளுக்கு சோலார் எனர்ஜி கருவி அமைத்துத் தரும் பயிற்சி, காளான் வளர்ப்பு, ரேடியோ அறிவிப்பாளருக்கான பயிற்சி போன்ற பல பயிற்சிகள் தரப்படுகிறது. பயிற்சியினைத் தவிர, பதிவு செய்தவர்களுக்குத் தேவையான செயற்கை அவயங்கள் (செயற்கைக் கால், செயற்கைக் கை போன்றவை), மூன்று சக்கர சைக்கிள் வண்டி, காது கேட்கும் இயந்திரம், கண் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு தொடு உணர்வுக் கருவி, டேப்ரெக்கார்டர் போன்ற கருவிகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.\nஆதாரம் : மத்திய தொழில்நுட்ப பயிற்றுநர் மைய வளாகம்\nபக்க மதிப்பீடு (151 வாக்குகள்)\nஊனமுற்றோருக்கான மாதந்திர பென்ஷன் மற்றும் covid 19 குரிய 1000ரூபாய் உதவி தொகை கிடைக்க வில்லை நேரில் சென்று கேட்டால் list ல் பெயர் இல்லை என்கிறார்கள் உதவி செய்யவும்\n அல்லது கலப்பு திர���மணதாரருக்கு முன்னுரிமையா தயவு செய்து சொல்லுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎனது மகனும் ஒரு மாற்|றுத் திறனாளி என்பதால் நான் சில கருத்துக்களை இங்கு வைக்க விரும்கிறேன். நான் ஒரு விதவை எனது ஒரே பையனும் மாற்றுத் திறனாளி. அவனுக்கு காது கேட்காது பேச இயலாது. பத்தாம் வகுப்பு தேர்சிசயடைந்து பின்பு ஐவுஐ டர்னர் குரூப்பிலும் தேர்ச்சியடைந்துள்ளான். ஒரு வேலை கிடைக்கவில்லை. அவனது ஊனத்தின் சதவீதம் 98% ஆகும் அவனுக்கு உதவித் தொகையும் கிடைக்கவில்லை. நான் கூற வருவதெலாம் இதுதான். காது கேளாதோருக்கான வேலைவாய்ப்பினை அவர்களில் இருந்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவர்களோடு அவர்களை போட்டி இட வைக்கக்கூடாது. அவ்வாறு இல்லையென்றால் அவர்களுக்கான வாய்ப்பு அவர்களை அடைய முடியாது. கேட்கும் திறனற்ற அவர்களை மேலும் மேலும் கஷ்டப்பட வைப்பது தான் அவர்களுக்கு கொடுக்கும் வாய்ப்பா அரசு யோசிச்க வேண்டும். இதற்கான தீவு என்ன அரசு யோசிச்க வேண்டும். இதற்கான தீவு என்ன\nமுத்துமணிகண்டன் Feb 22, 2017 01:54 PM\nநான் 10ம் வகுப்பு படித்துள்ளேன்.\nடிவி பழுதுநீக்கும் தொழில் செய்துவருகிறேன்.\nவயது 40. வேறு என்ன தொழில் செய்யலாம்.\nநான் டிகிரி முடித்துள்ளேன் எனக்கு அரசு வேலை வாங்கி தாருங்கள் நான் b.sc.information &web design முடித்துள்ளேன் விட்டில் சும்மாதான் இருக்கிறேன். எனக்கு கால்,கை குறைபாடு உள்ளதால் எனக்கு தட்டச்சில் வேகம் வரவில்லை என்று எந்த கம்பெனியிலும் என்னை எடுக்க வில்லை.ஊனம் எனக்கு 90% percentage உள்ளது.தயவு செய்து எனக்கு வேலை வாங்கி கொடுங்கள் சார்.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் பயிற்சி மையம்\nமாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சியளிக்கும் இலவச மையம்\nமாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள்\nதேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள்\nஇந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு\nசமூக நடுநிலைமையும் அனைவரையும் உள்ளடக்குதலும்\nமாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உள்ளடக்கம்\nமாற்றுத் திறனாளிகள் அடையத்தக்க போக்குவரத்து\nமாற்றுத்திறன் மற்றும் நலனுக்கு அப்பால் சலுகைகளைப் பெறுதல்\nமாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகள்\nமாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nஊனமுற்ற / பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வகைகள்\nபேசும் திறன் அற்ற காது கேளாதோர்க்கான சலுகைகள்\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nதமிழ்நாடு அரசின் ஊனமுற்றோருக்கான திருமணத் திட்டங்கள்\nமாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை திட்டம்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கொள்கை விளக்கம்\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nஇந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 29, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/all-heroines-would-love-work-with-vijay-ajith-ramya-174987.html", "date_download": "2020-10-25T20:23:09Z", "digest": "sha1:L7P4CL7HDYR7ZSQWKMXBAKLB5OI5VMMZ", "length": 13847, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லா ஹீரோயின்களுக்கும் விஜய், அஜீத் கூட நடிக்க ஆசை: ரம்யா நம்பீசன் | All heroines would love to work with Vijay, Ajith: Remya | எல்லா ஹீரோயின்களுக்கும் விஜய், அஜீத் கூட நடிக்க ஆசை: ரம்யா - Tamil Filmibeat", "raw_content": "\n47 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்ப���த்த அனிதா\n3 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லா ஹீரோயின்களுக்கும் விஜய், அஜீத் கூட நடிக்க ஆசை: ரம்யா நம்பீசன்\nசென்னை: மாஸ் ஹீரோக்களான விஜய் மற்றும் அஜீத்துடன் நடிக்க அனைத்து நடிகைகளும் விரும்புவார்கள் என்று ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.\nரம்யா நம்பீசனை நடித்த பீட்சா படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் சி.எஸ். அமுதனின் இயக்கத்தில் ரெண்டாவது படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது.\nஇந்நிலையில் ரம்யாவிடம் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜீத்துடன் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு அவர் அனைத்து ஹீரோயின்களுமே அவர்களுடன் நடிக்க ஆசைப்படுவார்கள் என்றார்.\nவிஜய், அஜீத்துடன் நடிக்க ஆசை\nஅனைத்து ஹீரோயின்களைப் போன்று தனக்கும் விஜய், அஜீத்துடன் நடிக்க ஆசையாக உள்ளது என்று ரம்யா தெரிவித்துள்ளார்.\nரம்யாவுக்கு கதை தான் முக்கியமாம், ஹீரோ முக்கயமில்லையாம். அதனால் நல்ல கதையாக இருந்தால் ஹீரோவைப் பற்றி கவலைப்படாமல் அவர் நடிக்க ஒப்புக் கொள்வாராம்.\nதற்போது ரம்யா கையில் 2 தமிழ் படங்கள் மற்றும் அரை டஜன் மலையாளப் படங்கள் உள்ளன.\nகொரோனா காரணமாக தடைபட்ட.. பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை.. மீண்டும் தொடக்கம்\nநடிகை ரம்யா நம்பீசன் சத்தம் போடாமல் இயக்கிய படம்... காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகிறது\nபிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு... நீதிமன்றத்தில் நடிகை ரம்யா ��ம்பீசன் வாக்குமூலம்\nஇந்த மேடையில் நான் நிற்க காரணம் என் மகன் தான்.. இயக்குனர் நெகிழ்ச்சி\nநோ... கல்யாணம் கழிஞ்சிட்டல்ல... நடிகை ரம்யா நம்பீசன் மறுப்பு\nஅக்னி தேவ் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரம் கிடையாது\nபட வாய்ப்புக்காக படுக்கை பழக்கம் உண்டு, வெட்கமாக இருக்கிறது: ரம்யா நம்பீசன்\n'சத்யா' - படம் எப்படி\nநடிகர் சங்கத்தில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு - போர்க்கொடி தூக்கும் நடிகை\nவிஜய் சேதுபதியோடு மீண்டும் 'கொஞ்சிப் பேசிட வேணும்' - ரம்யா நம்பீசன்\nரெஜினாவுக்குப் பதிலாக ரம்யா நம்பீசன்\nகாயத்ரி ஒரு பச்சோந்தி, மோசமான கேரக்டர்: விஜய் சேதுபதி ஹீரோயின் ஆவேசம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீங்க பஞ்சயத்தே பண்ண வேணாம்.. கமல் வேலையை மிச்சப்படுத்திய மொட்டை தாத்தா.. என்ன ஆச்சு தெரியுமா\nஅவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான் இருக்காருய்யா பாலா\nசனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/janhvi-kapoor-vijay-deverakonda-to-come-together-for-puri-jagannadh-s-next-065897.html", "date_download": "2020-10-25T19:18:05Z", "digest": "sha1:Q4XVVOWEUHH6Z73BKN64SDXPVTRXIVOA", "length": 16368, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெலுங்குல விஜய் தேவரகொண்டா, தமிழ்ல..? ஶ்ரீதேவி மகளின் அதிரடி அறிமுகம் | Janhvi Kapoor, Vijay Deverakonda to Come Together for Puri Jagannadh's Next? - Tamil Filmibeat", "raw_content": "\n36 min ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n1 hr ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n2 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\n2 hrs ago இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nSports சிஎஸ்கே அவுட்.. காத��திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nNews பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்குல விஜய் தேவரகொண்டா, தமிழ்ல.. ஶ்ரீதேவி மகளின் அதிரடி அறிமுகம்\nமும்பை: தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக, ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.\nஅர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமான தெலுங்கு ஹீரோ, விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇதையடுத்து அவர் நடிக்கும் படத்தை புரி ஜெகநாத் இயக்குகிறார். இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட 30 படங்களுக்கு மேல் இயக்கியவர்.\nஇந்தப் படத்தை, இந்தி பட இயக்குனர் கரண் ஜோகர் இணைந்து தயாரிக்கிறார்.\nஇதில் நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் மூலம் தென்னிந்திய படத்தில் அவர் அறிமுமாக உள்ளார்.\nமுதலில் ஆலியா பட், அனன்யா பாண்டே ஆகியோர் பெயர்தான் நடிப்பதற்கான பரிசீலனையில் இருந்தது. பின்னர் கரண் ஜோகர், ஜான்வி கபூர் பெயரை, புரி ஜெகந்நாத்துக்கு சிபாரிசு செய்துள்ளார். இதையடுத்தே அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.\nஎன்னோட தளபதி, சூப்பர் ஸ்டார், தல, உலகநாயகன்..\nவிஜய் தேவரகொண்டா நடிப்பின் மீது மரியாதை இருக்கிறது என்று ஏற்கனவே தெரிவித்திருந்த ஜான்வி, இப்போது அவருடன் நடிக்க உள்ளார்.\nமறைந்த நடிகை ஶ்ரீதேவி, தமிழ், தெலுங்கில் மிரட்டிவிட்டுத்தான் இந்திக்கு சென்றார். தன் மகள் ஜான்வியை, சிறந்த கதையில் தமிழ், தெலுங்கில் அறிம���கப்படுத்த நினைத்திருந்தார்.\nஅவர் மறைவுக்குப் பின் தெலுங்கு அறிமுகம் ஓகே ஆகிவிட்டது, ஜான்விக்கு. தமிழில் யார் ஜோடியாக அறிமுகமாகப் போகிறார் என்பது கோலிவுட்டின் கோலாகல எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nஒருவேளை இந்தப் படத்தையே தமிழ், தெலுங்கில் உருவாக்கும் திட்டமும் இருக்கலாம்.\nஇந்தியில் ரீமேக் ஆகும் கோலமாவு கோகிலா.. நயன்தாரா ரோலில் நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர் .. அட்டகாசமான புகைப்படம் உள்ளே.. வலிமை அப்டேட்டை கேட்ட ரசிகர்\n ஜான்வி கபூர் படத்துக்கு விமானப்படை எதிர்ப்பு.. காட்சிகளை நீக்க வேண்டும்\nக்யூட்டான நவரச எக்ஸ்பிரஷன்ஸ்..ஜான்வி கபூரை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் \nசூப்பர் ஹிட் மூவி ‘அலா வைகுண்டபுரம்லோ‘..இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்கிறார் \nஅடுத்த வருடம் ஷூட்டிங்.. அந்த சூப்பர் ஹிட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் ஜான்வி கபூர்\nஜான்வி கபூர் நடித்துள்ள அந்த பயோபிக் படமும் ஒ.டி.டியில் ரிலீஸ் ஆகிறது.. அறிவித்த நெட்பிளிக்ஸ்\nஆசை ஆசையாய் கேரட் கேக் செய்த ஜான்வி.. ஒரு வாய் சாப்பிட்டதுமே குஷி கொடுத்த ரியாக்ஷன பாருங்க\nம்ஹூம்.. சொன்னா கேளுங்க.. தமிழ், தெலுங்குல நான் நடிக்கலை..பிரபல ஹீரோயின் மகள் திடீர் விளக்கம்\nவீட்டுக்குள் அம்மாவின் வாசனையை இப்போதும் உணர்கிறேன்...பிரபல நடிகை ஶ்ரீதேவி மகள் உருக்கமான போஸ்ட்\nஇந்தி ஹீரோயின்கள் கியாரா, ஜான்வி கபூர்.. இவங்களோட நடிக்கணும்.. இப்படியொரு ஆசையில் அந்த இளம் ஹீரோ\nஎன்ன ஷேப் டா.. உள்ளாடை தெரியும்படி செக்ஸியாக டிரெஸ் போட்டு அசத்தும் ஜான்வி.. வாயை பிளக்கும் ஃபேன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியை ஒழிச்சிக்கட்ட துடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. காப்பாற்றிய மக்கள்.. இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கா\nதங்கச்சின்னு சொல்லாத ஹர்ட் ஆகுது.. கேபி உனக்கு என்னதாம்மா பிரச்சனை.. பாலாவை அந்த பாடுபடுத்துற\nஅவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான் இருக்காருய்யா பாலா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/keerath.html", "date_download": "2020-10-25T20:27:44Z", "digest": "sha1:FWYLLISJTBHEHBNPB7IIWJ6TWAQR42ZF", "length": 13508, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கரெக்ட் கீரத்.. | Keerath patel replaces Anushka in charans movie - Tamil Filmibeat", "raw_content": "\n52 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n3 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரண் இயக்கும் வட்டாரம் படத்துக்கு ஒரு வழியாக ஒரு அட்டகாச ஹீரோயின் செட் ஆகிவிட்டார்.\nஇதில் முதலில் தெலுங்கைச் சேர்ந்த பிகர் அனுஷ்கா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், முதலில் அட்வான்ஸைவாங்கிவிட்டு பின்னர் அதிக காசு தரும் தெலுங்கில் புது படங்கள் புக் ஆனதால், கால்ஷீட் லேது என்றுகடுப்படித்தார் அனுஷ்கா.\nஇதையடுத்து அவருக்காக வெயிட் எல்லாம் பண்ண முடியாது என்று படத்திலிருந்து அனுஷ்காவைதூக்கிவிட்டார் சரண்.\nஇதையடுத்து ஹீரோயின் வேட்டை தீவிரமாக நடந்தது. சரணின் அறிமுகங்கள் எப்போதும் ஒரு சின்னரவுண்டாவது அடிப்பார்கள் என்பதால் இந்த சான்ஸை பிடிக்க பெரும் போட்டி நடந்தது.\nமும்பை, ஆந்திராவில் இருந்து ஏகப்பட்ட சுந்தரிகள் சரணிடம் சான்ஸ் பிடிக்க அலை மோதின. அமோகா, பூஜா,கிரண், காம்னா, மானு என அஜலகுஜல ஐட்டங்களை அறிமுகப்படுத்தியவராயிற்றே.. அவ்வளவு சீக்கிரத்தில்ஆளை செலக்ட் செய்துவிடுவாரா\nபல செஷன்கள் நடத்தி கடைசியில் கீரத் படேல் என்ற பெண்ணை தேர்வு செய்துவிட்டார். இவருக்கு சினிமா தான்புதுசே தவிர, கேமரா புதிதல்ல.\nஏகப்பட்ட பாஸ்ட் மூவிங் ப்ராடெட்ஸ்களுக்கு மாடலாக இருந்தவர் தான் கீரத். பல டிவி விளம்பரங்களில் இவரைகாலேஜ் கேர்ளாக, குழந்தைக்கு அம்மாவாக பார்த்திருப்பீர்கள்.\nஒரு புடவை விளம்பரத்தில் கூட நடித்திருந்தார்.\nகீரத்துக்கு சொந்த ஊர் டெல்லியாம். ஆந்திராவில் பட வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தவர் ஆல்பங்களை எடுத்துஅலைய விட அது சரணிடம் வர, தன்னை நாடி வந்தவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு இவரைஹீரோயினாக்கிவிட்டார்.\nகீரத் ஒல்லி தான் என்றாலும் கூட கரெக்டாக இருக்கிறார்.\nஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் கீரத்திடம் இது பற்றிக் கேட்டால், ஐஸ்வர்யா ராய்க்கே சினிமா எண்ட்ரிகிடைத்தது தமிழில் தானே. இது மிக லக்கியான பிளேஸ். நானும் அவரைப் போலவே வளர்வேன் என்கிறார்.\nஇந்திக்குப் போய்விடுவேன் என்பதைத் தான் இப்படிச் சொல்கிறாரோ\nகீரத் என்ற பெயர் என்னமோ போல இருப்பதால் தமிழுக்கு ஏற்ற மாதிரி பெயரை மாற்றி வைக்கப் போகிறாராம்சரண்.\nஅரை கீரை என்று வைக்காமல் இருந்தா சரி...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியை ஒழிச்சிக்கட்ட துடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. காப்பாற்றிய மக்கள்.. இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கா\nசுரேஷை கண்டபடி திட்டியதற்காக கமலிடம் வருத்தம் தெரிவித்த சனம்.. அப்பவும் மன்னிப்பு கேட்கல\nஅவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான் இருக்காருய்யா பாலா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sherin5.html", "date_download": "2020-10-25T19:49:23Z", "digest": "sha1:V34ZMUZCMVK4EVFY5OM3NLIPJP2KQQJM", "length": 14197, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Sibiraj- Sherin in love? - Tamil Filmibeat", "raw_content": "\n13 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n2 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பா பெரிய லொள்ளுக்காரர் என்றால் பிள்ளையோ பெரிய ஜொள்ளுக்காரராக இருக்கிறார்.\nசத்யராஜின் வாரிசான சிபிராஜ் ஹீரோவாக அறிமுகமாகிய படமான \"ஸ்டூடன்ட் நம்பர் 1\" வெளியாகி சில நாட்கள் கூட ஆகாதநிலையில் அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் அதற்கு முன்பாகவே வந்து சக்கை போடு போடுகின்றன.\nசிபிக்கு ஜோடியாக நடிக்கும் ஷெரீனுக்கும் அவருக்கும் இடையே \"இது\" உருவாகி விட்டதாகவும், தற்போது படம் வந்துஓரளவு நன்றாக பேசப் படுவதால் அந்த \"இது\" தற்போது வளர்ந்து, முற்றி வருவதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.\nஅடிக்கடி இருவரும் செல்போனில் கொஞ்சிக் கொள்வதாகவும் குலாவிக் கொள்வதாகவும் தகவல்.\nஅப்பாவுக்கும் இது தெரியும் என்றாலும் கொஞ்ச நாளைக்கு சிபியைப் பற்றி வதந்திகள் நிறைய வந்தால்தான் அவருக்கென்று ஒருமார்க்கெட் கிடைக்கும் என்பதால் \"மகனே உன�� சமர்த்து\" என்று கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறாராம்.\nஇதே ஷெரீனைத் தான் சமீபத்தில் குதிரை மாதிரி இருக்காய்யா என்று மற்றவர்களிடம் வாய் பிளந்துபேசினார் சத்யராஜ். அவருடன் சேர்ந்து நடிக்கவும் சான்ஸ் தேடினார். இப்போது அவரது மகனுடன்கிசுகிசுக்கப்படுகிறார் ஷெரீன்.\n'பலம் தா பாடிகார்ட் முனீஸ்வரா..' இயக்குனர் பாலாவின் 'வர்மா' எப்படியிருக்கு' இயக்குனர் பாலாவின் 'வர்மா' எப்படியிருக்கு\nஇன்னும் 4 நாட்கள் தான்.. பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மாவின் புது டீசர் ரிலீஸ்\nஒரு வழியாக ஒடிடியில் வருகிறது வர்மா.. தூக்கி வீசப்பட்ட பாலாவின் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா\nமாஸ் அப்டேட்.. இயக்குநர் பாலாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.. ஹீரோ யார் தெரியுமா\nஅவருக்கிட்ட யாருமே பேச மாட்டீங்களா மறைந்த ரசிகர் பாலாவின் குடும்பத்தினரிடம் உருக்கமாக பேசிய விஜய்\nதனிமை ஓர் உயிர்கொல்லி.. விஜய் ரசிகரின் மரணத்தால் நொறுங்கிப் போன பிரபலங்கள்\nதற்கொலை செய்து கொண்டு இறந்த ரசிகர்.. குடும்பத்திற்கு போன் பண்ணி ஆறுதல் சொன்ன தளபதி விஜய்\nபாலாவுக்கு பிடித்த நாயகி இவர்தானாம்.. வைரலாகும் வீடியோ \nஎன்னுடைய கடவுளுக்கு பிறந்தநாள்.. இயக்குநர் பாலாவுக்கு சூறாவளியாய் வாழ்த்து சொன்ன வரு\nஎதார்த்த இயக்குனர் பாலாவிற்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து\nவாழ்வில் அழகான தவறுகள்.. 2 வது திருமணம் செய்கிறாரா பிரபல நடிகரின் முன்னாள் மனைவி அதிரடி விளக்கம்\nகங்காணி பேச்சை நம்பி சனம் போகுதே.. பாலாவின் 'பரதேசி' நடிப்பு அனுபவம் பற்றி இயக்குனர் ஜெர்ரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார்\nசனம் கூட சொல்லாத வார்த்தைகளை சொன்னார்.. மனசுல தச்சுருச்சு.. அவரால் ரொம்பவே ஹர்ட்டான தாத்தா\nநீங்க பஞ்சயத்தே பண்ண வேணாம்.. கமல் வேலையை மிச்சப்படுத்திய மொட்டை தாத்தா.. என்ன ஆச்சு தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/what-are-ranbir-kapoor-katrina-kaif-doing-at-night-177609.html", "date_download": "2020-10-25T20:29:12Z", "digest": "sha1:XHELP3OGLKQT44SFO7G7PYKR2BPRETMR", "length": 14295, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராத்திரியில் ரன்பிர் கபூரும், கத்ரீனா கைஃபும் என்ன செய்றாங்க தெரியுமா? | What are Ranbir Kapoor and Katrina Kaif doing at night? - Tamil Filmibeat", "raw_content": "\n53 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n3 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராத்திரியில் ரன்பிர் கபூரும், கத்ரீனா கைஃபும் என்ன செய்றாங்க தெரியுமா\nமும்பை: அவ்வப்போது சேர்ந்து, பிரியும் காதல் ஜோடியான பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்பிர் கபூரும், கத்ரீனா கைஃபும் இரவு நேரத்தில் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nபாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தீபிகா படுகோனேவை காதலித்து பிரிந்தார். அதன் பிறகு கத்ரீனா கைஃபை காதலித்து அவரையும் பிரிந்தார். ஆனால் ரன்பிர், கத்ரீனா ஜோடி அவ்வப்போது பிரிவதும், சேர்வதுமாக உள்ளது. தற்போது அவர்கள் மீண்டும் சேர்ந்துள்ளனர்.\nஇந்நிலையில் இயக்குனர் மெலனி ஈஸ்டன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஇரவு நேரத்தில் ரன்��ீரும், கத்ரீனா கைஃபும் பாலி ஹில் பகுதியில் ரிக்ஷா ஓட்டுவதாக ஒரு ரிக்ஷாக்காரர் தெரிவித்தார். கத்ரீனா ரிக்ஷா ஓட்டுகையில் அவரை போலீசார் நிறுத்தி ஆட்டோகிராப் வாங்கினார்களாம் என்று தெரிவித்துள்ளார்.\nஇது ரிக்ஷாக்காரர் கூறிய தகவல் என்பதால் அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை என்று மெலனி தெரிவித்துள்ளார்.\nவிவகாரம் பெருசாகுது.. போதைப் பொருள் சர்ச்சை.. ரன்வீர், ரன்பீரை இழுத்து விடும் கங்கனா ரனாவத்\nமாரடைப்பு.. பிரபல ஹீரோ போலவே அச்சு அசல் தோற்றம் கொண்ட மாடல் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nரிஷி கபூர் மறைவு.. ஆத்ம சாந்தி பூஜை.. மகன் ரன்பீர் கபூர் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்பு\nஇந்தியாவின் இதயத் துடிப்பு.. ரிஷி கபூரின் மறைவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்\nதிடீர் உடல்நலக்குறைவு.. இந்தி நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி.. தீவிர சிகிச்சை\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலிக்கு கன்னத்தில் நச்சென இச்சு கொடுத்த நடிகர்.. தீயாய் பரவும் போட்டோ\nகல்யாண வயசுதான்... இந்தி சினிமாவின் இளம் காதல் ஜோடிக்கு எப்ப கல்யாணம்\nநீக்கமாட்டேன்னு சொன்னாரே... முன்னாள் காதலரின் டாட்டூ மாயம்... ஆபரேசன் மூலம் நீக்கினாரா தீபிகா\n“சீக்கிரமே அவங்களுக்கு கல்யாணம்”.. அவசரப்பட்டு உளறிக் கொட்டிய பிரபல நடிகை.. கோபத்தில் இளம் நடிகை\nஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nகணேஷ் பூஜையில் தடுமாறிய ஆலியா பட்... தாங்கிப் பிடித்த ரன்பீர் கபூர்\nபிரபல இயக்குநர் கொடுத்தது போதை பார்ட்டி: எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியை ஒழிச்சிக்கட்ட துடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. காப்பாற்றிய மக்கள்.. இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கா\nசுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nசனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை ���ந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/health-tips-tamil/throat-pain-home-remedies-in-tamil/", "date_download": "2020-10-25T20:15:30Z", "digest": "sha1:CJ5SPA6BCCQ4XTNC3VSNPKS6A62U7MAX", "length": 13580, "nlines": 142, "source_domain": "www.cybertamizha.in", "title": "ஒரே நாளில் தொண்டைவலி குணமாக சிறந்த டிப்ஸ்(throat pain home remedies in tamil) - Cyber Tamizha", "raw_content": "\nஒரே நாளில் தொண்டைவலி குணமாக சிறந்த டிப்ஸ்(throat pain home remedies in tamil)\nநம்முடைய சுற்றுசூழலுக்கு ஏற்ப நம்முடைய ஆரோக்கியமானது மாறுகிறது. இன்றைய காலகட்டத்தில் நம் அனைவருக்குமே பருவநிலை மாறுவதால் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்படுகிறது(throat pain home remedies in tamil). இது சாதாரண ஒரு நிகழ்வு தான். ஆனால் நாம் நம்முடைய உணவ பழக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ளும் பொழுது நமக்கு இதில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. அத்தகைய பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த தொண்டை வலி. இதனை எவ்வாறு வீட்டில் இருந்த படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nநம்முடைய வீட்டு வைத்தியம் நமக்கு எப்போதும் சரியான ஒன்றாக தான அமையும். நம் முன்னோர்களும் வீட்டு வைத்தியத்தை தான் உபயோகித்தனர். அத்தகைய இயற்கை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறுகிறது. அதில் ஒன்று தான் தொண்டை வலியை நீக்கும் வீட்டு வைத்தியம்(throat pain home remedies in tamil). இதற்க்கு கடைகளில் விற்கும் மருந்துகளை சாப்பிடுவதால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும்.எனவே நம் இயற்கை முறை மருத்துவத்தை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை பெற வேண்டும்.\nதொண்டை வலிக்கு மிக சிறந்த மருந்தாக இந்த நாமக்கட்டி இருக்கிறது. இதில் இயற்கையாகவே குளிர்ச்சி நிறைந்த பொருளாகும். தொண்டை வலி ஏற்படும் பொழுது இந்த நாமக்கட்டியை சூடா நீரில் குழைத்து தொண்டையின் மேல் பற்று போட வேண்டும். இவாறு செய்தால் தொண்டை வலி நீங்கும்.\nஒரே நாளில் முகப்பரு மறைய– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇது தொண்டைவலிக்கு சிறந்த மருந்தாகும். வீட்டிலே வளர்க்க கூடிய ஒரு செடியாகும். இதனை நன்கு நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டை வலிக்கு சிறந்த மருந்தாக இருக்கும். மேலும் தொண்டை கவ்வால் போன்ற பிரச்சனைகளும் இருக்காது.\nமுகம் பொலிவு பெற-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nநம் வீட்டில் சாதம் வடித்த ��ின் இருக்கும் நீரை கொண்டு தொண்டை வலிக்கு நிவாரணம் பெற முடியும்(throat pain home remedies in tamil). இதற்க்கு சாதம் வடித்த நீரில் சிறிதளவு பனகற்கண்டு சேர்த்து கொள்ள வேண்டும். ஒயின் இதனுடன் நெய் அல்லது எண்ணெய் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.\nஇது நம்மில் பலருக்கு தெரிந்த ஒன்றாக தான் இருக்கும். சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கி அதில் பனகற்கண்டை சேர்த்து ஸ்பீடா வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நமக்கு தொண்டை வலி இருக்காது.\nதொண்டை வலி வந்து விட்டால் நமக்கு தலை வலியும் சேர்ந்து வந்து விடுகிறது. இதற்க்கு காரணம் நம் தொண்டை பகுதியுடன் இணைந்துள்ள எலும்புகள் தான். இதற்க்கு சீமை ஓட்டினை சூடு நீரில் கலந்து தலையில் பற்று போட்டால் தல வலி சரியாகும்.\nநம்மில் பலருக்கு இந்த பிரச்சனை உண்டு. ஒரு பக்கம் மட்டும் தலையில் வலி ஏற்படும்(throat pain home remedies in tamil). இதற்க்கு சாம்ராணி,மஞ்சள்,மிளகு கலந்த கலவையை எடுத்து தலையில் பத்து போடா வேண்டும். இவ்வாறு செய்தால் இதில் இருந்து உடனடியாக தீர்வு காணலாம்.\nதலை வலிக்கு இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். தொண்டை வலி வந்தால் நமக்கு தலை வாலியும் ஏற்படும்(throat pain home remedies in tamil). இதற்க்கு பூவரசம் மரத்தில் காம்புகளை எடுத்து நம்முடைய தலையின் ஓரத்தில் வைத்து வந்தால் நம்முடைய தலை வலி நீங்கும்.\nமேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.\nகேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்(carrot juice benefits in tamil) →\nவறண்ட சருமத்தை சாப்ட் ஆக மாற்ற டிப்ஸ்(beauty tips in tamil for dry skin)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டா���ும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilinochchinet.com/archives/796", "date_download": "2020-10-25T18:53:35Z", "digest": "sha1:DJD6WDNLGULBD6M26FQRSPWNVGJUQ5ID", "length": 8022, "nlines": 80, "source_domain": "www.kilinochchinet.com", "title": "இரணைமடு சட்டவிரோத மண்ணகழ்வு நடவடிக்கைக்கு முற்றுப்பள்ளி எப்போது? | Kilinochchi Net", "raw_content": "\nஇரணைமடு சட்டவிரோத மண்ணகழ்வு நடவடிக்கைக்கு முற்றுப்பள்ளி எப்போது\nஇரணைமடு சட்டவிரோத மண்ணகழ்வு நடவடிக்கைக்கு முற்றுப்பள்ளி எப்போது\nதனிப்பட்ட சிலரின் சுகபோக வாழ்க்கைக்காக நாட்டின் இயற்கை வளங்கள், அனைத்து வழிகளிலும் சூறையாடப்படுகின்றன.\nநாடு இதுவரை கண்டிராத வகையில் நிலம், நீர், காற்று என அனைத்து இயற்கை வளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇயற்கை மீதான மனிதனின் கொ டூர தா க்கு தல் மற்றும் இரக்கமற்ற சுயநலம் மிக்க செயற்பாடுகள் மட்டுமே இவை அனைத்திற்கும் காரணம். ஆனால், இதன் விளைவுகளையும் மனிதர்களே அனுபவிக்க வேண்டியுள்ளது.\nஇவ்வாறானதொரு இயற்கை மீதான மனிதனின் கொடூர தாக்குதல்தான் கிளிநொச்சி, இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண்ணகழ்வு நடவடிக்கை.\nஇதன் காரணமாக, குறித்த பகுதி மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.\nஇரணைமடு குளத்தின் அணைக்கட்டின் அரை கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து ஆறு கிலோ மீற்றர் வரையான பகுதியின் ஆறு மற்றும் ஆற்றுப் படுக்கை ஆகிய பகுதிகளில் சுமார் 80 ஆண்டுகளுக்கும் அதிகமாக பாதுகாக்கப்பட்டு வந்த மணல் வளம் சட்ட விரோதமாக அகழப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதன் காரணமாக கிளிநொச்சி பகுதியை அண்மித்துள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் இல்லாது போயுள்ளதனால் குடிநீர் பிரச்சினைக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, இரணைமடு விவசாய சம்மேளனம் மற்றும் பொது மக்கள�� இணைந்து கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் கடந்த வாரம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.\nஅத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nஇதேவேளை, இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனை கெப்பிடல் நியூஸ் தொடர்பு கொண்டு வினவியது.\nஇதற்கமைய, மண்ணகழ்வு நடவடிக்கையினை கட்டுப்படுத்துவதற்கு இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் தெரிவித்தார்.\nசெய்தி மூலம் – கெப்பிடல் நியூஸ்\nதொடர்பான செய்திகள் மேலும் செய்திகள்\nகிளிநொச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் பொலிஸார்\nகிளிநொச்சியில் நடமாடிய கொரோனா தொற்றுள்ள பெண் : இழுத்து மூடப்பட்ட கிளிநொச்சி சிறுவர் இல்லம்\nகிளிநொச்சியில் உயர்தரம் கற்கும் மாணவன் சடலமாக கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1414/", "date_download": "2020-10-25T19:25:24Z", "digest": "sha1:GVKKIW25PSLXHOWTOGIRU3MBXA6AUXHT", "length": 6655, "nlines": 48, "source_domain": "www.savukkuonline.com", "title": "புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை – Savukku", "raw_content": "\nபுலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை\nவிடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் சீருடை அணிந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம் போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.\nரமேஷ் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், ராணுவ வாகனம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் முன்னதாக வெளியாகி இருந்தன.\nஎனினும் ரமேஷ் எங்கே என அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது அவர் குறித்து எதுவும் தெரியாது என்று அரசுத் த��ப்பில் தெரிவிக்கப்பட்டது. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் ரமேஷ் சேர்ந்தே சரணடைந்தார் என்றும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள போர்க் குற்றப் படங்களில் ரமேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட படம் இடம்பெற்றுள்ளதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ரமேஷ் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டுள்ளது அந்த புகைப்படம் மூலம் தெரியவருவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nNext story சிபிஐ வானத்திலிருந்து குதித்து வந்ததா \nPrevious story தமிழினத் துரோகிகள்..\nமக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது, சாதா டிஜிபியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNjg1MQ==/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81!!", "date_download": "2020-10-25T20:10:48Z", "digest": "sha1:2IZHSQ57C2U6ROTGKVNVAADOCB6KFGKM", "length": 7486, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மத்திய அரசின் கலாச்சாரக் குழுவில் தமிழ் மொழிக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என திருச்சி சிவாவின் முறையீட்டிற்கு வெங்கையா நாயுடு பாராட்டு!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nமத்திய அரசின் கலாச்சாரக் குழுவில் தமிழ் மொழிக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என திருச்சி சிவாவின் முறையீட்டிற்கு வெங்கையா நாயுடு பாராட்டு\nடெல்லி : இந்தியாவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவில் தமிழ் அறிஞர்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என்பதை திமுக எம்.பி. நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, இந்தியாவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்த 60 உறுப்பினர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார அமைச்சர் அறிவித்து இ���ுந்தை அவையில் குறிப்பிட்டார். இக்குழுவில் சமஸ்கிருதம் பேராசிரியர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், உலகத்தின் பழம் பெரும் மொழிகளில் ஒன்றான தமிழுக்கு மத்திய அரசின் கலாச்சாரக் குழுவில் பிரதிநிதித்துவம் தரவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்து பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, உரிய நேரத்தில் இந்த பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக திருச்சி சிவாவிற்கு பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து மத்திய அரசின் கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் மொழியின் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டு இருப்பது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அவை அலுவலர்களுக்கு வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.\nஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\nகோவையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் பயணிக்க பயப்படாதீங்க\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nமும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ் அசத்தல் சதம் | அக்டோபர் 25, 2020\nதுபாயில் ஐ.பி.எல்., பைனல்: ‘பிளே–ஆப்’ அட்டவணை அறிவிப்பு | அக்டோபர் 26, 2020\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-04/us-and-canada-to-be-consecrated-mary-mother-of-the-church.print.html", "date_download": "2020-10-25T18:46:20Z", "digest": "sha1:NWS4YB4DIO6GAZCGIVW2VRJ24BWP4IIW", "length": 6112, "nlines": 27, "source_domain": "www.vaticannews.va", "title": "அமெரிக்கா, கனடா திருஅவைகள் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிப்பு - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nபல்கேரியாவில் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது.. (AFP or licensors)\nஅமெரிக்கா, கனடா திருஅவைகள் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிப்பு\nஅன்னை மரியாவுக்கு “மரியா, திருஅவையின் அன்னை” என்ற பெயரை, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது வழங்கினார்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஇந்த கோவிட்-19 பரவல் காலத்தில், கனடா நாட்டையும், அமெரிக்க ஐக்கிய நாட்டையும் ஒரே நேரத்தில் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கத் தீர்மானித்துள்ளனர், அந்நாடுகளின் கத்தோலிக்க ஆயர்கள்.\nவருகிற மே மாதம் முதல் தேதி கனடா நாட்டு ஆயர்கள், தங்கள் நாட்டை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கவுள்ள அதே நேரத்தில், தங்கள் நாட்டையும் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்குமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Gomez அவர்கள், அனைத்து ஆயர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\nஏப்ரல் 22, இப்புதனன்று, Los Angeles பேராயர் Gomez அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் எல்லாருக்கும் அனுப்பியுள்ள மடலில், “மரியா, திருஅவையின் அன்னை” என்ற பெயரில், மே மாதம் முதல் தேதி, அந்நாட்டில் பகல் 12 மணிக்கு, நாட்டை அன்னை மரியாவுக்கு மீண்டும் அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் திருஅவை, கடவுளின் அன்னையிடம் சிறப்பு வேண்டுதல்களை எழுப்புகின்றது என்றும், உலக அளவில் கொள்ளை நோயை எதிர்கொள்ளும் இவ்வாண்டில், அன்னை மரியாவின் உதவியை உருக்கமாக மன்றாடுவோம் என்று, தனது மடலில் குறிப்பிட்டுள்ளார், பேராயர் Gomez.\nகனடா நாட்டு ஆயர்களும், இதே நாளில், இதே பெயரில், கனடாவை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கவுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.\nஇத்தாலிய ஆயர்களும் அதே நாளில் இத்தாலி நாட்டை, அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கவுள்ளதாக, ஏப்ரல் 20ம் தேதி அறிவித்துள்ளனர்.\nஅன்னை மரியாவுக்கு “மரியா, திருஅவையின் அன்னை” என்ற பெயரை, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது வழங்கினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “மரியா, திருஅவையின் அன்னை” என்ற விழாவை, திருஅவையின் திருவழிபாட்டு நாள்காட்டியில், 2018ம் ஆண்டு இணைத்தார். (CNA)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/tag/tnpsc-exam-book/", "date_download": "2020-10-25T19:59:13Z", "digest": "sha1:TK3KAO6YLM3P5FATJQC2CFXDRBAQHKZH", "length": 4911, "nlines": 91, "source_domain": "blog.surabooks.com", "title": "tnpsc exam book | SURABOOKS.COM", "raw_content": "\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 (TNPSC Group 1) பதவியில் 74 இடங்களுக்கு தேர்வு அறிவிப்பு\nசென்னை: துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட 74 குரூப் – 1 பதவிகளுக்கான புதிய தேர்வு, இரு வாரங்களில் அறிவிக்கப்படும், என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சப்-கலெக்டர் – 3; டி.எஸ்.பி., – 33, வணிகவரி உதவி ஆணையர் – 33, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் – 10 ஆகிய 79 காலியிடங்களுக்கான குரூப் – 1 முதன்மை எழுத்துத்தேர்வு நேற்று துவங்கியது. நாளை […]\nபுதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு\nடி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்புகளில், சமீப காலமாக, தொடர் புகார்கள் எழுந்துள்ளன. டி.ஆர்.பி.,யை எதிர்க்கும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு; நீதிமன்றம் கண்டிப்பு போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. * ஆசிரியர் தேர்வில், விதிகளை பின்பற்றவில்லை என, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். * மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன ஆசிரியர் தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, உரிய ஒதுக்கீடு தரவில்லை. இப்பிரச்னையில், பள்ளிக் கல்வி செயலர் சபிதா, உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். * கடந்த, 2012 ஜூனில் நடந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T19:07:15Z", "digest": "sha1:OT7QDLBIGCEIMLLMJVEZSAC5H42XM66C", "length": 2993, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "அஷ்டோத்தர கதம்பம் - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் சர்மா, பி. எஸ். (மொழிபெயர்ப்பு)\nஅஷ்டோத்தர கதம்பம் (2.81 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,617] இதழ்கள் [12,410] பத்திரிகைகள் [49,219] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,417] சிறப்பு மலர்கள் [4,992] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] கு���ிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2009 இல் வெளியான பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7346", "date_download": "2020-10-25T19:13:21Z", "digest": "sha1:HNLD47XUMOCFOKZNYLZCEGNVYIWEYHRN", "length": 7697, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "15 Natkalil Oracle - 15 நாட்களில் ORACLE » Buy tamil book 15 Natkalil Oracle online", "raw_content": "\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : பி.கார்த்திகேயன் (B. Karthikeyan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\n15 நாட்களில் C++ டேலி 7.2\nஇந்த நூலில் டேட்டா வரையறு மொழி, டேட்டாவைக் கையாளும் மொழி, டேட்டாவைக் கட்டுப்படுத்தும் மொழி, அடிப்படை புரோகிராமிங், பன்முறை வாக்கியம், மாறிகளின் எல்லை, கர்சர்ஸ், பிழைகளைக் கையாளுதல், புரோசிஜர்ஸ், பங்ஷன்ஸ், டிரிகர்ஸ், பூட்டுகள் என பல பயனுள்ள அம்சங்கள் உள்ளன.\nஇந்த நூல் 15 நாட்களில் ORACLE, பி.கார்த்திகேயன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பி.கார்த்திகேயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை - 10 Natkalil Kaniporiyin Adippadai\n10 நாட்களில் HTML மற்றும் DHTML\n15 நாட்களில் மைக்ரோசாஃப்ட் விஷூவல் பாக்ஸ் புரோ\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nமைக்ரோஸாஃப்ட் விஷூவல் பேஸிக் எளிய தமிழில் - Microsoft Visual Basic\nகம்ப்யூட்டரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nFlash எனும் நுண்கலை நுணுக்கம் அறிமுகமும் விளக்கமும் - Flash Enum Nunkalai Nunkkam\nதமிழில் எளிதாக விண்டோஸ் எக்ஸ்பி கற்றுக்கொள்ளுங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi\nபடிப்படியாக தியானம் - Padi Padiyaga Dhyanam\nபணம் புரிந்தவன் - Panam Purinthavan\nஅன்பெனும் ஓடையிலே - Anbenum Odaiyilae\nதிரை இசைப் பாடல்கள் 2 பாகம்\nஎனக்குப் பிடித்த புத்தகங்கள் - Enakkup Piditha Puthagangal\nஇப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல் - Ippozhuthin Sakthiyai Payanpaduthuthal\nதௌ த ஜிங் ஞானமும் நல்வாழ்க்கையும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74854/Public-protest-against-cremation-of-corona-suspect-dead-body-in-nellai", "date_download": "2020-10-25T20:30:00Z", "digest": "sha1:SYYBHFKKPNHHK3WLUHLERZ6HS6NEUTJD", "length": 7652, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா சந்தேகம்: இறந்தவர் உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு! | Public protest against cremation of corona suspect dead body in nellai district | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா சந்தேகம்: இறந்தவர் உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nநெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது.\nஇந்நிலையில் கல்லிடைக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவு வரும் முன்னே அவர் நேற்று இறந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்று கருதிய குடும்பத்தினர் உடலை தகனம் செய்ய எஸ்டிபிஐ கட்சியினரை தொடர்பு கொண்டனர்.\nஅவர்களின் கோரிக்கையை ஏற்று எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் பீர் மஸ்தான் தலைமையில் தன்னார்வ தொண்டர்கள், நேற்று மாலையில் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் வி.கே.புரத்தில் உள்ள நவீன எரிவாயு தகன மேடைக்கு கொண்டு சென்றனர்.\nஇந்நிலையில் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் இங்கு தகனம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த வி.கே.புரம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் முதியவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇதேபோல் வி.கே.புரம் அம்பலவாணபுரத்திலும் 58 வயதானவருக்கும் கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்னே நேற்று உயிரிழந்தார்.\nஜூலை 29... கே.ஜி.எஃப் 2 படக்குழு வெளியிட்ட அப்டேட் போஸ்டர்\n’’அதுவொரு வேடிக்கையான அனுபவம்’’ .... மலைப்பகுதி சாலையில் லாரி ஓட்டிய ஸ்ருதி ஹாசன்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்ச���... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜூலை 29... கே.ஜி.எஃப் 2 படக்குழு வெளியிட்ட அப்டேட் போஸ்டர்\n’’அதுவொரு வேடிக்கையான அனுபவம்’’ .... மலைப்பகுதி சாலையில் லாரி ஓட்டிய ஸ்ருதி ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anu-rainydrop.blogspot.com/2020/04/blog-post_13.html", "date_download": "2020-10-25T18:55:58Z", "digest": "sha1:UF2IVF23ODZSJVKI6I75NBIMFZBP6LYN", "length": 39921, "nlines": 957, "source_domain": "anu-rainydrop.blogspot.com", "title": "அனுவின் தமிழ் துளிகள்: இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..", "raw_content": "\nஅனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....\nமன்னார்குடி அருள் மிகு ஸ்ரீ வித்யா இராஜகோபால சுவாமி தரிசனம் ..\nஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்\nகண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்\nதத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் * எங்கும்\nஇணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும் *\nநாட்டில் நிலவும் கடினமான நேரத்தை கடந்து ,\nஅனைவரும் எல்லா நலமும், வளமும்,\nLabels: நாலாயிரத் திவியப் பிரபந்தம், வாழ்த்து\nஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...\nமன்னார்குடி செல்லாமல் இங்கிருந்தே தரிசனம். நன்றி.\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஇனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் அனு.\nமுருகா சரணம்... கந்தா சரணம்..... இன்று தைப்பூசம் நன்னாள்....\nஓம் சரவணபவ சிக்கல் சிங்காரவேலர்\nமுருகா சரணம்... கந்தா சரணம்..... இன்று தைப்பூசம் நன்னாள்....\nமேல்கோட்டையில் (திருநாராயணபுரம்) சுவாமி இராமானுஜ...\nஸ்ரீ முஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்.\nகாற்றின் மொழி ஒலியா இசையா...\nசின்ன சின்ன நூல்கள் ...\nபிரம்மகிரி மலைத் தொடர் ...\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nசிரிக்கும் சின்ன கண்மணிகள் ....\nபங்குனி உத்திரம் சேர்த்தி சேவை.....\nதிருவாலி திருநகரி - திருமங்கை ஆழ்வார் வேடுபறி உற்சவம்\nஉறையூர் சேர்த்தி சேவை ...\nராம ராம ராம ராம - வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் தரி...\nஸ்ரீ ராம சரித பஜனை....\nமதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் ....\n4௦௦ வது பதிவு ....\n500 வது பதிவு ....\n700 வது பதிவு ..\nகட்டுரை -உலக சுற்றுச்சூழல் தினம்\nஸ்ரீ கள்ளழகர் சித்திரை திருவிழா ...\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம்\nசோள குழிபணியாரம், இட்லி, தோசை ....\nதென் அமெரிக்காவில் புதிர், மர்மம்- மஹா பாரதத்தில் விடை\nதமிழகத்தில் இன்று ( அக்டோபர் 25 ) மேலும் 2,869 பேருக்கு கொரோனா தொற்று\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n14. இராமானுசன் அடிப் பூமன்னவே - இசைகாரர்\nKairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்\nவீதி கலை இலக்கியக் களம் 77\nகோலாகல நவராத்திரி - 10\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\nAstrology: Quiz: புதிர்: 23-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nதமிழில் விஷ்ணு சஹஸ்ர நாமம்\nவாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.\nகாந்தியைப் பற்றி இன்று பேசுகிறேன்\nமாறுவது பொம்மை, மாறாதது சுண்டல்\nதேன்சிட்டு மின்னிதழ்- நவம்பர் 2020.\nகம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ \nபிக்பாஸ் சீசன்-4 ஒரு பார்வை\nஶ்ரீமத் பாகவதம் - 213\nநினைத்தாலே இனிக்கும் 2010 – 2020\nஉங்கள் பணம் உங்கள் காசு சிறிதாவது யோசியுங்கள் கேள்வி கேளுங்கள்\nதன்னேரிலாத தமிழ் - 167\nஇது அதிசய உலகம் – chinnuadhithya\n\"எழுமின்\" - சர்வதேச தமிழ் பெண்களுடன் ஒரு காலை\nபாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா\nஉயிரோட்டம் நாவல் திறனாய்வு - ஆங்கிலத்தில் ..\nதிருக்குறள் (முதல் நிலை கற்றல்) - நிறைவு\nவல்லினச் சிறகுகள் -அக்டோபர் 2020\nசும்மா ஒரு ஹாய் :)\nதிருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா\nவாசகசாலை இணையதளத்தில் எனது கவிதைகள்\nகோவை மெஸ் - ஹோட்டல் கர்ணா, சின்னமனூர், தேனி\nஇரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\n“தேசியக் கல்விக் கொள்கை-2020” குறித்த எனது உரைகள் ( TALKS ON N.E.P., )\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்களோடு💗 எங்கட பிளாக்பெரீஸ்🍒🍒\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nசிந்தனையின் ஓரத்தில் சில எழுத்துக்கள்...\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nசிவப்பு அவல் கொழுக்கட்டை/Red Aval Kolukkattai\n86. பன்னிரு ஆழ்வார்கள் - 1. பெரியாழ்வார்\nபழங்காலச் செய்திகள் – 3 (முடிவு)\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nகண்ணுக்கினியன கண்டோம்- திரு வடமதுரை (மதுரா) விருந்தாவனம், கோவர்த்தனம் அடங்கியது - நிறைவுப் பகுதி\nஃபேஸ்புக்கில் பேசியவை - 26\nபழைய சீவரம் பரிவேட்டை உற்சவம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகொல்லூர் மூகாம்பிகை பற்றிய அரிய 60 தகவல்கள்\nHRE-74 :திரு உத்தரகோச மங்கை\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபிளாஸ்டிக் கேனில் செய்த அழகிய மலர் அலங்காரம்\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nதமிழம் வலை அன்புடன் அழைக்கிறது - Unicode Font\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31\nஉன் இம்சைகளை யாசிக்கிறேன் – 3\nதூறல் போடும் நேரம் – 16\nவிலகிடுவேனா இதயமே 01 – Arthy Writes\nஇரு விழியின் ஓர் கனவு – 8\nசெய்வோம் புது காதல் விதி in Kindle\n“இருளில் என் ஒளிகள்” – அத்தியாயம் 6\n“உயிரில் உறைந்த நேசம்”- அத்தியாயம் – 10\n\"காவலன் நானடி கண்ணம்மா 11\"\nநாங்கள் சென்று ரசித்த பயணங்கள்\nதிருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்\nசான்கி டேன்க், பெங்களூர் ....\nகூடல��கர் - திருக்கூடல்,மதுரை ...\nஇரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை\nலால்பாக் மலர் கண்காட்சி 2016 ...\nபெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019_10_08_archive.html", "date_download": "2020-10-25T19:37:39Z", "digest": "sha1:3KXN45WWRT7WNJ6JS4HXKR7S3M52RTLL", "length": 37992, "nlines": 867, "source_domain": "tamil.lankaimage.com", "title": "10/08/19 - Tamil News", "raw_content": "\nசிரியாவில் துருக்கி படை நடவடிக்கைக்கு வழிவிட்டு அமெரிக்க துருப்புகள் வாபஸ்\nசிரியாவில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்திருக்கும் நிலையில் ...Read More\nஉடல்செல் குறித்த ஆய்வுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு\nமனித உடல் செல்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மூவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் பீட்டர் ரெட்கிள...Read More\nரயில்வே பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு\nவேலைநிறுத்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதி நேற்று வேண்டுகோள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ...Read More\nநேற்றும் சேவைகள் பாதிப்பு ரயில்வே தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தம் 12ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதனால் நேற்றைய தினமும் அலு...Read More\nதேர்தலில் போட்டியிடாத போதும் கோட்டாபயவை ஆதரிக்கவே மாட்டேன்\nதேர்தலில் போட்டியிடாத போதும் தான் பொதுஜன பெரமுனவிற்கு ஒரு ​போதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் குமார வ...Read More\nமுன்னாள் ஜனாதிபதிகளை பராமரிக்கும் செலவுகளை நிறுத்த வேண்டும்\nமுன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக அரசாங்கம் பெரும் தொகை நிதியை செலவிடுகிறது. தனது அரசாங்கத்தில் இவ்வாறான செலவீனத்தை நிறுத்துவதா...Read More\nவேட்பாளர்களிடம் உருக்கமான வேண்டுகோள் வேட்பாளர் அதிகரிப்பால் செலவு, நிர்வாக பிரச்சினைகள் வாக்குச் சீட்டு இரட்டிப்பு நீளம் நீதியானத...Read More\n18 கட்சிகள்; 17 சுயேச்சைகள் 35 வேட்பாளர்கள் களத்தில்\nகட்டுப்பணம் செலுத்திய 41 பேரில் 6 பேர் ஒதுங்கினர் இரு ஆட்சேபனைகள் நிராகரிப்பு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது ஜனாதிபதித...Read More\nரயில்வே பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு\nவேலைநிறுத்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதி நேற்று வேண்டுகோள் வேலைநிறுத்தத்த��ல் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ...Read More\nரயில்வே பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு\nவேலைநிறுத்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதி நேற்று வேண்டுகோள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ...Read More\nரயில்வே பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு\nவேலைநிறுத்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதி நேற்று வேண்டுகோள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ...Read More\nரயில்வே பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு\nவேலைநிறுத்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதி நேற்று வேண்டுகோள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ...Read More\nவெற்றி நிச்சயம் இரு பிரதான வேட்பாளர்களும் நம்பிக்கை தெரிவிப்பு\nஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றிபெறுவது உறுதி யென இரு பிரதான வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்‌ஷவும் சஜித் பிரேமதாஸவும் தெரிவித்தனர். ஜ...Read More\nமக்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் மெல்கம் ரஞ்ஜித் கோரிக்ைக\nதமக்கு கிடைத்த சில தகவல்களுக்கமைய மக்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு தாம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளதாக பேராயர் கர்தினால் ​ெமல்...Read More\nசு.க தீர்மானம் ஐ.தே.கவுக்கு அழுத்தமாக இருக்காது\nபிரதான ஊடகங்கள் முன்னிலையில் இம்முறை பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான அமைச்சர் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான கொ...Read More\nலேக்ஹவுஸ் இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் நவராத்திரி விரதத்தின் சரஸ்வதி பூஜை நிகழ்வு நேற்றைய தினம் நிறுவனத்தின் பிரதான மண்டபத்தில் நடைப...Read More\nகற்பிட்டி கடற்பிரதேசத்தில் 881 கிலோ பீடி இலைகள் மீட்பு\nகற்பிட்டி, குடாவ கடற்பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு தொகை பீடி இலைகளுடன் சந்தேகத்தின...Read More\nநல்லாட்சி அரசை மீண்டும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்\nநல்லாட்சி அரசாங்கத்தை மீண்டும் ஸ்தாபிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃற...Read More\nஇலங்கைத் தமிழர்கள் இழந்தவைகள் ஏராளம்\nதமிழ் நாட்டு திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இலங்கையில் தமிழர்கள் பூர்வீகக் குடிகள் அவர்கள் கடந்த மூன்று தசாப்த போராட்டத்தினால் இழந்தவ...Read More\nதமிழ் மக்களுக்கு எதை சொல்வதென கூட்டமைப்பினர் பரிதவிப்பு\nகிழக்குத் தமிழர் ஒன்றிய தலைவர் சிவநாதன் தமிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையிலிருப்பதனால் இவர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று இற்றைவ...Read More\nபுலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி\nபுலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்ற...Read More\nமருந்து வழங்குனர் இடமாற்றத்தை கண்டித்து மக்கள் போராட்டம்\nமன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றிய மருந்து வழங...Read More\nதமிழ் வேட்பாளரை நிறுத்துவதையோ, தேர்தலை பகிஷ்கரிப்பதையோ நாம் விரும்பவில்லை\nகூட்டமைப்பின் பங்காளி கட்சி அறிவிப்பு ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதையோ, தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதையோ நாம் விரும்பவில்லை என...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n16ஆவது மரணம் பதிவு; கொழும்பு 02 ஐச் சேர்ந்த 70 வயது ஆண்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 16ஆவது நோயாளி மரணமாகியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சை...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதிங்களே உன்னதமானது என்கிறார் ஐயப்பதாச குருக்கள் வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சி...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி கவ...\nசிரியாவில் துருக்கி படை நடவடிக்கைக்கு வழிவிட்டு அம...\nஉடல்செல் குறித்த ஆய்வுக்கு மருத்துவத்திற்கான நோபல்...\nரயில்வே பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு\nதேர்தலில் போட்டியிடாத போதும் கோட்டாபயவை ஆதரிக்கவே ...\nமுன்னாள் ஜனாதிபதிகளை பராமரிக்கும் செலவுகளை நிறுத்த...\n18 கட்சிகள்; 17 சுயேச்சைகள் 35 வேட்பாளர்கள் களத்தில்\nரயில்வே பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு\nரயில்வே பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு\nரயில்வே பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு\nரயில்வே பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு\nவெற்றி நிச்சயம் இரு பிரதான வேட்பாளர்களும் நம்பிக்க...\nமக்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் ...\nசு.க தீர்மானம் ஐ.தே.கவுக்கு அழுத்தமாக இருக்காது\nகற்பிட்டி கடற்பிரதேசத்தில் 881 கிலோ பீடி இலைகள் மீ...\nநல்லாட்சி அரசை மீண்டும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைய...\nஇலங்கைத் தமிழர்கள் இழந்தவைகள் ஏராளம்\nதமிழ் மக்களுக்கு எதை சொல்வதென கூட்டமைப்பினர் பரிதவ...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மகாவித்தியாலயத்தி...\nமருந்து வழங்குனர் இடமாற்றத்தை கண்டித்து மக்கள் போர...\nதமிழ் வேட்பாளரை நிறுத்துவதையோ, தேர்தலை பகிஷ்கரிப்ப...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/4765", "date_download": "2020-10-25T20:28:56Z", "digest": "sha1:TU4XSU3MGUUENR66YC4LHWQKZNXY2PXH", "length": 2840, "nlines": 45, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"300 (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"300 (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:08, 26 அக்டோபர் 2009 இல் நிலவும் ���ிருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n20:52, 25 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAnankeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:08, 26 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAnankeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: he:300 (סרט))\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/taj-mahal-reopen-from-today/", "date_download": "2020-10-25T20:11:49Z", "digest": "sha1:NF44LVR6YBVJ4ITBPUVGTZ2G3EGL5EAQ", "length": 11896, "nlines": 137, "source_domain": "www.news4tamil.com", "title": "சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! 6 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்படுகிறது..!! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nசுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் 6 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்படுகிறது..\nகொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் இன்று முதல் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை, கல்வி நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் பொது முடக்கத்தில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் 6 மாத காலத்திற்குப் பிறகு, இன்று முதல் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. தாஜ்மஹாலில் ஒரு நாளுக்கு 5000 சுற்றுலாப் பயணிகளும், ஆக்ரா கோட்டையில் 2,500 சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாஜ்மகால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களுக்கு வரும் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தாஜ்மஹால் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஆக்ரா கோட்டை ஞாயிற்றுக் கிழமையிலும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nவங்கிகளுக்கு புதிய உத்தரவு – மத்திய அரசு அறிவிப்பு\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவு – போலீசார் தகவல்\nமாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் – மத்திய அரசு தகவல்\nகிரிக்கெட் போட்டியில் இன்றும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை \nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில், தங்களது முழு ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக திமுக கட்சித்...\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம் 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-48/", "date_download": "2020-10-25T19:16:10Z", "digest": "sha1:YAZVHQVRBCSWUGZJHHNJENIUAXKJVDDV", "length": 26584, "nlines": 275, "source_domain": "www.nilacharal.com", "title": "சிபி 48 - Nilacharal", "raw_content": "\nமாலைகளோடும் மலர்க் கொத்துகளோடும் தலைமைச் செயலாளரும், உயர் அதிகாரிகளும், எழும்பூர் ரயில் நிலையத்தில்.\nமாலைகளையும் மலர்க் கொத்துகளையும் பெற்றுக்கொண்டு, பார்வையால் யாரையோ தேடுகிறார் தலைவர்.\nதட்டுத் தடுமாறிக் கும்பலுக்குள் புகுந்து தலைவரை நெருங்குகிறேன் நான்.\n\"அஸ்ஸலாமு அலைக்கும் தலைவர், யாரத் தேடறீங்க தலைவர்\n\"வலைக்கும் சலாம் தம்பி, ஒங்களத்தான் பாத்துட்டிருக்கேன். கார் கொண்டாந்திருக்கீங்கல்ல ஃபோன் பண்ண விட்டுப் போச்சு.\"\n ஸ்டேஷனுக்கு வெளிய சிகப்புக் குடுமியோட ஒரு கார் க்யூலே நிக்கிது தலைவர்.\"\n\"அது அதுபாட்டுக்கு நின்னுட்டுப் போகுது தம்பி. நாம நம்ம வண்டில போவோம்.\"\n\"அது நாளக்கி. நாமச் சார்ஜ் எடுத்தப்புறம்.\"\nநம்மப் பச்சை மாருதியில் போய்க் கொண்டிருக்கிறேன்.\nமாநிலத் தலைவரோடு போய்க் கொண்டிருக்கிறேன்.\nநாளைய முதல்வரோடு போய்க் கொண்டிருக்கிறேன்.\nநாளைக்குப் பதவியேற்கப் போகிற முதல்வரோடு போய்க் கொண்டிருக்கிறேன்.\n\"ப்ரோட்டோக்காலயெல்லாம் கொஞ்சம் ரிப்பேர் பாக்க வேண்டியிருக்கு தம்பி\" என்று சிரிக்கிறார் தலைவர்.\n\"தம்பி, ஓரமாக் கொஞ்சம் ஸ்லோ பண்ணுங்க.\"\nமாருதி ஓரங்கட்டப்பட்டதும், பின்னால் வந்து கொண்டிருந்த ஆடம்பர அரசாங்க வாகனத்திலிருந்து தலைமைச் செயலாளர் இறங்கி விரைவாய் வருகிறார்.\n\"ப்ராப்ளம் ஒண்ணும் இல்ல சார், இத்தன வண்டி பின்னால வரணுமா அந்த வண்டிகளயெல்லாம் ரிலீஸ் பண்ணிட்டு நீங்க மட்டும் வந்தாப் போதுமே.\"\nஅடுத்த நாள் பதவியேற்பு வைபவம், ஆடம்பரமோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் எளிமையாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nகவர்னர் மாளிகையுமல்ல, வள்ளுவர் கோட்டமுமல்ல.\nகாமராஜருடைய, முதல் மந்திரி சபையில் ஏழே ஏழு மந்திரிகள் இருந்தது மாதிரி, இந்த அமைச்சரவையிலும் இப்போதைக்கு ஏழே ஏழு அமைச்சர்கள் தான்.\nயார் அந்த ஏழு அதிர்ஷ்டசாலிகள்\nஅவர்கள் ஒன்றும் அதிர்ஷ்டசாலிகள் அல்ல. தமிழக மக்கள் தான் அதிர்ஷ்டசாலிகள்.\nசரி, கேள்வி எளிமைப் படுத்தப் படுகிறது. யார் அந்த ஏழு அமைச்சர்கள்\nநாளை பத்திரிகைகளில் வரும் பார்த்துக் கொள்ளலாம்.\nஅதற்கு நாளை வரைக் காத்திருப்பானேன் இப்போதே லைவ்வாய் தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ளலாமே\nஇல்லை. தொலைக்காட்சியில் லைவ் கவரேஜ் எல்லாம் கிடையாது. அரசுச் சிக்கனம் அமுலுக்கு வந்து விட்டது.\nபதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து, அரசாங்கக் காரில் முதலமைச்சர், இன்றைய முதல்வர், அலுவல்களை கவனிக்கக் கோட்டைக்குப் போகிறார்.\nமுன்னே, ஸைரன் ஊதிக் கொண்டு பராக் பராக் கென்று போலீஸ் வாகனங்கள் பறக்கவில்லை. பின்னே, வால் போல வாகனங்கள் தொடர்ந்து வரவில்லை.\nபக்கவாட்டில், கரும்பூனைகள் ஜீப்களில் தொங்கியபடி வரவில்லை.\nமுதலமைச்சரின் வாகனம் மட்டும் தனியாய்ப் போகிறது.\nஒரேயொரு வாகனம் பின் தொடர்ந்து போகிறது.\nபச்சைக் கொடி கட்டிய பச்சைக் கலர் மாருதி.\nமாருதியில் ரேடியோ பாடிக் கொண்டிருக்கிறது.\nமதியம் 12 ட்டூ 2 “ஆஹா FMமில் ‘பிளாக் அண்ட் ஒய்ட்.’\nஇனிமையான பழைய திரைப்படப் பாடல்கள் இசைக்கிற ஆனந்தமான நிகழ்ச்சி.\n\"அம்மாடீ பொண்ணுக்குத் தங்கம்மனசு\" என்று டி எம் சவுந்தரராஜன் பாடுகிறார்.\nசாமிக்கு மட்டும் இது புரியும்\nபாலுக்குள் மோரும் கூட இருக்கும்\nநாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்\"\nஎன்கிற அற்புதமான வரிகளில் மனசு லயித்துக் கிடக்கிறது.\nநாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்.\nநிகழ்ந்து கொண்டிருப்பது கனவா, அல்லது நிஜமே தானா\nஇது கனவாயிருந்தால், கடவுளே, எனக்கு முழிப்புத் தட்டாமலே போகட்டும்.\nஇது நிஜமாயிருந்தால், இறைவா, எனக்கு உறக்கமே பிடிக்காமல் போகட்டும்.\nPrevious : வண்ணக்கோலம் (83)\nNext : எண்ணெய் வளம்\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) ��ஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வ��. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஅரச கட்டளையும், ஆண்டவன் கட்டளையும்\nஜாக் எனும் மனித மிருகம் (6)\nஜாக் எனும் மனித மிருகம் (5)\nஜா��் எனும் மனித மிருகம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2friends.com/forum/threads/predictions-of-nostradamus.1155/", "date_download": "2020-10-25T19:00:21Z", "digest": "sha1:UPMWBZZR5P5ACJM3C7WLL45DARG63DYV", "length": 6140, "nlines": 113, "source_domain": "www.tamil2friends.com", "title": "Predictions of Nostradamus | Tamil Forums", "raw_content": "\n1. இது போல எனக்கு தேவையில்லா அரசியல் பேச்சுக்கள் ஆரம்பிப்பீர்கள் என்பதால் தான் நான் இதற்கு மேல் சொல்ல அனுமதியில்லை என்றேன்.\n2. தங்களை போன்ற அறிவியல் மேதைகளுக்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்... டெங்கு நோய் வந்த போது நிலவேம்பு குடினீரின் பயன்பாடு பற்றி தெரியுமா\n3. மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்ட ப்ரஹ்மாஸ்தரம் ஒரு அணு ஆயுதம்... நாகாஸ்திரம் மாயாஜாலம் அல்ல.. பாம்பின் விஷத்தை அம்பின் நுனியில் தடவி எய்வது...\n4. நீங்க டெக்னாலஜி என கண்டுபுடிச்ச பல விஷயங்கள் அழிவையே தருகிறது... உதாரணம்...நெகிழி.... இப்போது அதை பயன்படுத்தாதீர்கள் என கூறுகிறீர்கள்.\n5. நாட்டில் சில அறிவில்லா மூடருடன் இணங்குவதை விட காட்டில் மிருகங்களுடன் சுற்றுவதே மேல்.\n6. இங்கு நான் போடுகின்ற பதிவுகள் தங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அதை படிக்க வேண்டாம்.\n7. Spam என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்.\n6. மேலும் தவறான வார்த்தைகளால் திட்டுவேன் எங்கிறீர்கள்... எனது பதிவுகள் உங்களுக்காக இல்லை... பல ஆர்வம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.... மேலும் இந்த பதிவுகள் மீது தவறு இருப்பின் ADMINனிடம் புகார் செய்யுங்கள்.\n7. எனக்கு தங்களிஷ் தெரியாது. நான் தூய தமிழன். தமிழ் தான் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNjgzMw==/%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81!!", "date_download": "2020-10-25T19:26:13Z", "digest": "sha1:YICI6UAVDD5SSSYBOEL7DTCJ6VVDQHW5", "length": 9201, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்ட தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டது!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nசஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்ட தர்ணா போராட்டம் வாபஸ் பெ���ப்பட்டது\nடெல்லி: சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கடந்த 20ம் தேதி மாநிலங்களவையில் 3 வேளாண் மசோதக்கள் தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து, அவை துணை தலைவர் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு 8 எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து ஹரிவன்ஷ் அளித்த புகாரின் பேரில், அமளியில் ஈடுபட்ட எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். அதன்படி, டெரிக் ஓ பிரையன் கே.கே.ராஜேஷ், ராஜீவ் சத்வவ், ரிபுன் போரா, டோலா சென், சையது நாசர் உசேன், சஞ்சய் சிங், எளமறம் கரீம் ஆகியோர் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து விடிய விடிய எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து 8 எம்.பிக்களும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்களை மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் இன்று காலை சந்தித்தார். அவர்களுக்காக டீ கொண்டு வந்தார். ஆனால் அவர் அளித்த டீயை ஏற்க எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.இந்நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் தன்னை அவமதித்ததைக் கண்டித்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.போராட்டம் நடத்திய எம்.பி.க்களுக்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தின் போது தேச பக்தி பாடல்களை பாடியதுடன் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.தங்கள் போராட்டம் காலவரையறையின்றி நடைபெறும் என திரிணமூல் எம்.பி.டெரக் ஓ பிரையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 8 எம்.பி.க்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கூட்டத் தொடரை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்கும் விதமாக தர்ணா போராட்டத்தை 8 எம்.பி.க்களும் வாபஸ் பெற்றனர்.\nஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nமும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ் அசத்தல் சதம் | அக்டோபர் 25, 2020\nதுபாயில் ஐ.பி.எல்., பைனல்: ‘பிளே–ஆப்’ அட்டவணை அறிவிப்பு | அக்டோபர் 26, 2020\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzODA0Nw==/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-200-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-25T18:57:54Z", "digest": "sha1:HS3DKISYDPEUJ7OCCLNZFGGIMNZ67YYY", "length": 7995, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஒரு வாரமாக விலை குறைந்து வந்த நிலையில் தங்கம் சவரனுக்கு 200 அதிகரிப்பு: நகை வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஒரு வாரமாக விலை குறைந்து வந்த நிலையில் தங்கம் சவரனுக்கு 200 அதிகரிப்பு: நகை வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சி\nசென்னை: ஒருவாரமாக குறைந்து வந்த தங்கம் நேற்று சவரனுக்கு 200 அதிகரித்தது. தங்கம் விலை திடீரென அதிகரித்து இருப்பது நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளத��. தங்கம் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கம் நிலை இருந்து வந்தது. கடந்த 19ம் தேதி ஒரு சவரன் 39,664, 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 21ம் தேதி 39,320, 22ம் தேதி 38,800, 23ம் தேதி 38,560க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமுக்கு 56 குறைந்து ஒரு கிராம் 4,764க்கும், சவரனுக்கு 448 குறைந்து ஒரு சவரன் 38,112க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,552 அளவுக்கு குறைந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை பவுன் 38 ஆயிரத்துக்குள் வந்தது. இது நகை வாங்குவோரை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது. தங்கம் விலை இன்னும் குறைய தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. காலை நிலவரப்படி கிராமுக்கு 41 அதிகரித்து ஒரு கிராம் 4,805க்கும், சவரனுக்கு 328 அதிகரித்து ஒரு சவரன் 38,440க்கும் விற்கப்பட்டது. மாலை நிலவரப்படி காலையில் விற்பனையான விலையை விட தங்கம் விலை சற்று குறைந்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 25 அதிகரித்து ஒரு கிராம் 4,789க்கும், சவரனுக்கு 200 அதிகரித்து ஒரு சவரன் 38,312க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\n டெல்லி மக்களை கதற வைக்கும் காற்று மாசு\nதிருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு\nபணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா: தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல்\nடெல்லியில் பள்ளிகள் திறக்க இப்போது வாய்ப்பில்லை: முதல்வர் கெஜ்ரிவால் தகவல்\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n‘டிஸ்சார்ஜ்’ ஆனார் கபில்தேவ் | அக்டோபர் 25, 2020\nஆஸி., கிளம்பிய புஜாரா, விஹாரி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16066/2020/09/sooriyan-gossip.html", "date_download": "2020-10-25T19:03:39Z", "digest": "sha1:VIQEBFAICK3C7PPDQX5CCTQFDGPXL44D", "length": 12902, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இளவயது முகச்சுருக்கமா ? இவற்றைச் செய்யுங்கள். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan Gossip - இளவயது முகச்சுருக்கமா \nஇளவயதில் சிலருக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.\nமுகத்தினுடைய தோற்றம் வயதானவர்கள் போல் மாறிவிடும்.\nஉங்களுடைய முகத்திலுள்ள முகச்சுருக்கத்தைப் நீக்க இவற்றைச் செய்யுங்கள்.\nதேவையற்ற விசயங்களுக்கு கவலைப்படுவதும் முகச்சுருக்கம் ஏற்பட காரணமாகிறது.\nகாய்ச்சி ஆறவைத்த பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து இரவு தூங்கும் முன்பு முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் பூசவேண்டும்.\nகாலை எழுந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.\nகரட் சாறு, தேன் மற்றும் பால் ஆகியவற்றைச் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். 20 நிமிடத்திற்குப் பிறகு ஒரு சுடுநீரில் பஞ்சை நனைத்து துடைக்க வேண்டும்.\nபப்பாளி, பாதாம் எண்ணெய் இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்தால் நல்ல பலன் தரும்.\nஇரவு தூங்குவதற்குப் போகும் முன்பு பாதாம் எண்ணெயை நன்றாக முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் சுருக்கம் நீங்கும்.\nபளபளக்கும் பாதத்திற்கு இதை செய்யுங்கள்.\nஇலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா \n35 வயதில் வரும் சரும சுருக்கத்தை போக்கும் ரகசியம்.\nவேலை ஒன்றைத் தெரிவு செய்ய முன் இவற்றைக் கவனியுங்கள்\nபண வரவை அதிகரிக்க, வெள்ளியன்று இதைச் செய்யுங்கள்...\nகள்ளக்காதலனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால், கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர்...\nசர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபலம்\nவேட்டியால் பெரும் வேதனைப்பட்ட வேல்முருகன்\nகொரோனாவை 5 நிமிடத்தில் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு\nசினேகாவுக்கு பிரசன்னா கொடுத்த இன்பஅதிர்ச்சி\nவாத்தியார் செய்த வேலை - வெளுத்து வாங்கிய மாணவி\nபலாத்காரத்திற்குப் பஞ்சமில்லை - பசு மாட்டையும் விட்டு வைக்கவில்லை\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\nஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு.\nஇங்கு செல்பவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள் #DaladaMaligawa #COVID__19 #COVID19 #SriLanka\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nஅதிஷ்டம் இருந்தால் சென்னை சூப்பர்கிங்ஸ் பிளே-ஆஃப்ஸ் செல்லலாம் போட்டிகளை கணக்கு போடும் ரசிகர்கள் .\nசூரரைப்போற்று வெளியாவதில் தாமதம் , இதுதான் காரணம்.\nசிம்பு பட சூப்பர் அப்டேட் #Simbu #VenkatPrabhu\nதப்பி ஓடிய கொரோனா நோயாளி #SriLanka #Covid_19 #LK\nபத்து லட்சம் பேரை நெருங்க காத்திருக்கும் கொரோனா-பிரான்சில்\nகணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு.\nமீண்டும் பிறந்தார் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா.\nசூரியனில் பூமியை விட பெரிதாகும் கருப்பு புள்ளி\nஎனக்கு அழகே சிரிப்புதான் - நடிகை அனுபமா.\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா...\n14 ஆவது கொரோனா மரணம், குளியாப்பிட்டியில் பதிவானது...\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிற���வன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/43749/MS%E2%80%89Dhoni%E2%80%99s-numbers-in%E2%80%89Nagpur-a-big-headache-for-Aaron%E2%80%89Finch-and", "date_download": "2020-10-25T20:12:06Z", "digest": "sha1:G2C4FH5VMQ6H65F2HBAPFQH7N3INY527", "length": 11697, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாக்பூர் மைதானத்தில் தோனியின் ஆட்டம் எப்படி இருக்கும்? | MS Dhoni’s numbers in Nagpur a big headache for Aaron Finch and boys | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநாக்பூர் மைதானத்தில் தோனியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nதோனியின் புதிய ஃபார்ம் ஆஸ்திரேலியாவிற்கு அதிக நெருக்கடியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.\nமுதலாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி, 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.\nஇந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நாளை நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் தோனியின் செயற்பாடு இதுவரை சிறப்பாக இருந்து வந்துள்ளது. அத்துடன் தோனியின் தற்போதைய ஃபார்ம் சிறப்பாக இருப்பதால் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்மச் சொப்பனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனியின் தற்போதைய ஃபார்ம் பற்றி சில விஷயங்களை விளக்கலாம்.\nஇந்தாண்டு தொடக்கத்தில் தோனி மீது அதிக விமர்சனங்கள் எழுந்ததை பலரும் அறிவர். அவர் முன்பை போல் விளையாடுவது இல்லை எனப் பலரும் குற்றச்சாட்டி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வ��ையில் தோனியின் ஆட்டம் தற்போது மாறியுள்ளது. அதாவது இந்தாண்டு தோனி 6 இன்னிங்கிசில் பேட்டிங் செய்துள்ளார். அதில் 301 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் இந்தாண்டு அவருடைய சராசரி 150.50 ஆக உள்ளது.\nதோனியின் சராசரி தான் இந்தாண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் பேட்ஸ்மேன்களில் சிறந்த சராசரியாக உள்ளது. ஒரு ஆண்டில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன் பட்டியலில் அதிக சராசரியை தன்வசம் வைத்திருப்பவர்களில் தோனிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் நாளை நாக்பூர் மைதானத்தில் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் தோனியின் கடந்த கால ரெகார்ட் சிறப்பாகவே இருந்துள்ளது. நாக்பூரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 268 ரன்கள் குவித்துள்ளார். இது தவிர இந்த மைதானத்தில் தோனி இரண்டு சதங்களை அடித்துள்ளார். அதில் ஒன்றை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அடித்துள்ளார். அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தற்போது வரை தோனி தொடர்ச்சியாக நான்கு அரைசதங்களை அடித்துள்ளார். மேலும் இந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இதுவரை தோனி 1600 ரன்களையும் எடுத்துள்ளார்.\nஎனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தோனியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்துள்ளது. இதனால் முதல் போட்டியை போல் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோனி அசத்தலாக விளையாடுவார் என பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அத்துடன் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தோனி சிம்மச் சொப்பனமாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\n“250 பேர் இறந்தார்கள் என அமித்ஷாவுக்கு எப்படி தெரியும்” - கபில் சிபல் கேள்வி\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழ��ல் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\n“250 பேர் இறந்தார்கள் என அமித்ஷாவுக்கு எப்படி தெரியும்” - கபில் சிபல் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/08/blog-post_68.html", "date_download": "2020-10-25T19:19:54Z", "digest": "sha1:5Z72ZJZA4DINYKY3Q3G4IUUJZMV3F2AG", "length": 16912, "nlines": 252, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [ திருவண்ணாமலை]போலாகுமா! ~ Theebam.com", "raw_content": "\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [ திருவண்ணாமலை]போலாகுமா\nதிருவண்ணாமலை (Tiruvannamalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளதிருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.\nதிருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே நகரமைத்து வாழ்ந்து வருகின்றனர். இது \"மதுரை\" நகரினைவிட பழமையானது என்று சிலரால் கூறப்படுகிறது.\nதிருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது.\nசுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது.\nகி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.\nபல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக விளங்கியது.\nதிருவண்ணாமலை 1866 இல் \"மூன்றாம் நிலை நகராட்சி\"யாக உருவாக்கபெற்றது.\n1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு, 1971 இல் முத���் நிலை நகரட்சியாக உருவானது.\n1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக, 2003 இல் \"சிறப்பு நிலை நகராட்சி\"யாகவும் தரம் உயர்த்தப்பட்டது.\nதிருவண்ணாமலை மலை ஒரு இறந்த எரிமலையாகும். பல நூற்றாண்டுக்கு முன் இது வெடித்து இதன் தீ குழம்பு நீரில் தோய்ந்து உருவானதுதான் தக்காணம் என்றும் சிலர் கூறுவார்.\nஇரமண மகரிசி ஆசிரமம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இதை சுற்றி பார்க்க கட்டணம் இல்லை. இங்கு தங்கும் வசதி உண்டு. இங்கு பல வெளிநாட்டவர் வந்து தங்குகின்றனர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]\nஎன் குற்றமா, உன் குற்றமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:13\nபட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [ திருவண்ணாமலை]போலாகுமா\nதமிழரின் வாழ்வில் வெற்றிலை, பாக்கு\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:12\nதமிழனிடம் சிக்கிய 'ழகரம்' படும் பாடு.\nஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/\"பகுதி:11\nமறப்போம் நாம் தமிழர் மறவோம்....\nஇந்திய -இலங்கை மீனவர்களின் பிரச்சனை தீர்வு கிடையாதா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:10\nகொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...\nகடவுள் நம்பிக்கையுடையோர் பயப்பிடத்தேவை இல்லை -பறு...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ravichandran/", "date_download": "2020-10-25T20:24:10Z", "digest": "sha1:3VJ5K3MTFF4NEEHU6OO5X5SBXJJCGRVY", "length": 17850, "nlines": 255, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ravichandran « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.\nகம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப்படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.\n“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்\nஅடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.\nஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.\nபழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.\nகாதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்\nசென்னை, ஜன.20: காதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸôரால் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.\n18 வயது நிரம்பாத அப்பெண்ணை அவரது பெற்றோருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.\nசேலம்-1 தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ரவிச்சந்திரனின் மகள் ஆர். கலைவாணி, சேலத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. படித்துவருகிறார்.\nகடந்த 25-11-2006 அன்று அவர் காணாமல் போய்விட்டார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார் ரவிச்சந்திரன்.\nஇதையடுத்து கலைவாணியைத் தேடி கண்டுபிடிக்குமாறு சேலம் போலீஸôருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கலைவாணியும் அவரது காதலன் சிவகுமாரும் ஹைதராபாதில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களை அங்கிருந்து அழைத்து வந்த போலீஸôர், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெண்ணைக் கடத்தியதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸôர் அவரை சிறையில் அடைத்தனர்.\nகலைவாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரது பெற்றோரும் நீதிமன்றத்துக்கு வந்தனர். எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் சார்பாக வழக்கறிஞர் பி.எச். மனோஜ்பாண்டியன் ஆஜரானார். கல��வாணிக்கு 18 வயது ஆகவில்லை. எனவே அவரது பெற்றோருடன் அவரை அனுப்ப வேண்டும் என்றார் வழக்கறிஞர்.\nகலைவாணியைக் கடத்திச் சென்றதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அரசு வழக்கறிஞர் பாபு முத்து மீரான் கூறினார்.\nநீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே. மோகன்ராம் ஆகியோர் கலைவாணியிடம் விசாரணை நடத்தினர். சிவகுமார் என்னைக் கடத்தவில்லை என்றும், என் விருப்பத்தின்பேரில்தான் அவருடன் சென்றேன் என்றும் கலைவாணி கூறினார். பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார். அவரது கருத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், அவர் பெற்றோருடன் செல்ல அனுமதி அளித்தனர். வழக்கை இத்துடன் முடிப்பதாகக் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/4766", "date_download": "2020-10-25T20:25:50Z", "digest": "sha1:EG43OBYEGIEYOXLDBWJ47DR5CDILV22R", "length": 2872, "nlines": 45, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"300 (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"300 (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:12, 27 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n20:08, 26 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAnankeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: he:300 (סרט))\n11:12, 27 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAnankeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: pt:300 (filme))\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t148603-topic", "date_download": "2020-10-25T18:49:05Z", "digest": "sha1:72PNVRLME7LDFCMKV7OF6SLYAOUWXKH7", "length": 20816, "nlines": 217, "source_domain": "www.eegarai.net", "title": "தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு க���ர்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\nதெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி\nஉ.பி.,யில் இருக்கும் யோகி ஆதித்யநாத் போல்,\nஒரு சாமியார் கோலோச்ச உள்ளார்.\nஉ.பி., சட்டசபை தேர்தலில், பிரதமர் மோடிக்கு இணையாக\nபிரசாரம் செய்தவர் சாமியார் யோகி ஆதித்யநாத்.\nஅவரே மாநில முதல்வராகவும் பதவியேற்றார். இதே போல்,\nதெலுங்கானாவிலும் ஒரு சாமியார் பா.ஜ.,வுக்கு கிடைக்க\nகாக்கிநாடாவில், ஸ்ரீ பீடம் என்ற ஆசிரமத்தை நடத்தி வருபவர்\nஸ்வாமி பரிபூரானந்தா. தெலுங்கானாவில் சில ஆண்டுகளாக\nபிரபலமாகி வருகிறார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக\nபேசியதால், ஸ்வாமி பரிபூரானந்தா ஆறு மாதங்களுக்கு\nஐதராபாத் நகருக்குள் வரக் கூடாது என்று தெலுங்கானா\nகடந்த செப்டம்பரில் இந்த தடையை தெலுங்கானா ஐகோர்ட்\nநிறுத்தி வைத்தது. இதன் பிறகு ஐதராபாத் நகருக்கு ஸ்வாமி\nபரிபூரானந்தா சென்ற போது அவருக்கு பல ஆயிரம் பேர்\nதெலுங்கானாவில், டிச., 7 ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க\nஉள்ளது. இந்த மாநிலத்தில் பா.ஜ., பலவீனமாக நிலையில்\nதான் உள்ளது. இதில் இருந்து விடுபட,\nஸ்வாமி பரிபூரானந்தாவை கட்சிக்குள் இழுக்கும் முயற்சி\nஅந்த சாமியாரும் அரசியலில் ஈடுபட தயார் என்று கூறி\nசில நாட்களுக்கு முன் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவை,\nடில்லியில் வைத்து சாமியார் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.\nஎனவே, உ.பி.,யில் இருக்கும் யோகி ஆதித்யநாத் போல,\nதெலுங்கானாவிலும் பா.ஜ.,வை வளர்க்க ஒரு சாமியார்\nகிடைத்து விட்டார் என அக்கட்சியினர் பெருமையுடன்\nRe: தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி\nஇவரை முதலமைச்சர் ஆக்கி சட்டசபையை ஆசிரமம் ஆக்கிவிடலாம் .\nRe: தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி\nஅப்போ தமிழகத்தின் அடுத்த முதல்வர் நித்தி யாக கூட இருக்கலாம்\nRe: தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி\nRe: தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி\n@பழ.முத்துராமலிங்கம் wrote: சாமியார் வந்தாலும் பரவாயில்லை\nமேற்கோள் செய்த பதிவு: 1281299\nஎங்க குரு நாதர் சேவை பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பு அதிகம் இல்லை\nRe: தெலுங்கானாவில் ஒரு சாமியார் ரெடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்த���் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t148856-topic", "date_download": "2020-10-25T19:37:21Z", "digest": "sha1:EMYZM2JYU2CCCZQU4Q3OJEW4JQ6KHZ77", "length": 19996, "nlines": 186, "source_domain": "www.eegarai.net", "title": "படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\nபடிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபடிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nபெரம்பலுார் அரசு உயர்நிலைப்பள்ளி���ில் படிக்கும்,\nபிளஸ் 2 மாணவி ஒருவர், 6ம் வகுப்பு இரண்டாம் பருவ\nஆங்கில பாடப்புத்தகத்தில், இடம் பிடித்து சாதனை\nமதுரை, மேலதிருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்\nவிவசாயி சுப்பையா - சந்தனம் தம்பதியின் மகள்\nவிளையாட்டு மீது, மிகுந்த ஆர்வமுள்ள இவர், டி.ராமநாதபுரத்தில்\nஉள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு\nவரை படித்தபோது, தடகளம், கால்பந்து மற்றும் டேக்வாண்டோ\nஇதில், டேக்வாண்டோ போட்டியில் அதிக கவனம் செலுத்தினார்.\nஇதற்கு தனியாக பயிற்சி பெற, குடும்பத்தில் பணவசதி இல்லை.\nஇதனால், எஸ்.எஸ்.எல்.சி., முடித்த பின், பெரம்பலுாரில் உள்ள\nபள்ளி மாணவியருக்கான விளையாட்டு விடுதியில் சேர்ந்தார்.\nஅங்குள்ள டேக்வாண்டோ பயிற்சியாளர்களின் உதவியோடு\nஇதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம், கேரள மாநிலம்\nகண்ணுாரில் நடந்த பள்ளி மாணவியருக்கான, 19 வயதுக்கு\nஉட்பட்டோருக்கான தேசிய அளவிலான டேக்வாண்டோ\nபோட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்றார்.\nஇதில், 40 முதல், 42 கிலோ எடை பிரிவில், விளையாடி\nமூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து\nதமிழகத்துக்கு பெருமை சேர்த்த விளையாட்டு\nவீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில், தமிழக அரசு\nவழங்கும் இலவச பாட புத்தகத்தில், டேக்வாண்டோ போட்டியில்\nசாதனை படைத்த வீராங்கனைகளின் புகைப்படத்தை பெயருடன்\nவெளியிட, தமிழ்நாடு பாடநுால் வெளியிட்டு கழகம் முடிவு\nஇதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், பள்ளிகளில் 6ம்\nவகுப்புக்கு வழங்கப்பட்ட இரண்டாம் பருவ ஆங்கில பாடப்\nபுத்தக்கத்தில், 109ம் பக்கத்தில், டேக்வாண்டோ போட்டியில்\nசாதனை படைத்த வீராங்கனைகளின் போட்டோக்கள்\nவரிசையில், பெரம்பலுார் மாணவி ராஜமாணிக்கம்\nஇதையடுத்து, மாணவி ராஜமாணிக்கத்துக்கு பலதரப்பிலிருந்தும்\nபாராட்டுக்கள் குவிகின்றன.கடந்த, 16ம் தேதி சென்னையில்\nநடந்த விழாவில், மாணவி ராஜமாணிக்கம், தமிழக முதல்வர்\nRe: படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ict-history.lk/ta/author/ichitsty2/page/2/", "date_download": "2020-10-25T20:29:05Z", "digest": "sha1:6LS7FD3JGM5R77TEE42WJMWRFWUA2XCX", "length": 20476, "nlines": 109, "source_domain": "www.ict-history.lk", "title": "ichitsty2 – பக்கம் 2 – History of ICT", "raw_content": "\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\nதிரு. சந்தன வீரசிங்க அவர்கள் DMS எலக்ரோனிக்ஸ் (பிறைவெற்) லிமிடெட் நிறுவனத்தில் பணிப்பாளர்/பொது முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் நாலந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். சந்தன அவர்கள் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு மாணவனாக இருந்தபோது, கணினித் தொகுதிகளின் மீதான தனது முதல் ஆர்வத்தினை வெளிக்காட்டினார். அதிலிருந்து மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவில் முதல்-வகுப்பு ஹானர்ஸ் பட்டத்தினைப் பெற்றார். இவர் பட்டப்படிப்பின் பின்னர் தரவு நிர்வாக அமைப்புகள் (DMS) நிறுவனத்தில் ஒரு பொறியியலாளராக 1984 இல் இணைந்தார். அதன் பின்னர், DMS அந்நேரத்தில் பயன்படுத்திய...\nதினீசா எதிரிவீர அம்மணியார் அவர்கள் தற்போது அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஓஃப் சிலோன் லிமிடெட் (ANCL) இல் ஒரு சிரேஸ்ர சிஸ்டம் என்ஜினியராக இருக்கின்றார். இவர் இலங்கை, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பிரிவில் B.Sc. மற்றும் M.Sc பட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும், இவர் இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் (IESL) ஒரு கூட்டு உறுப்பினராக இருக்கின்றார் அத்துடன் இலங்கை கம்பியூட்டர் சொசைற்றியின் (CSSL) ஒரு கூட்டு உறுப்பினராகவும் இருக்கின்றார். எதிரிவீர அம்மணியார் ANCL இல் பணியாற்றும் போது, ANCL இற்காக வகைப்படுத்தப்பட்ட விளம்பர முறைமை மற்றும் டிஜிட்டல் விளம்பர முறைமைக்கான...\nPosted in மொழி தொழினுட்பம்\nதிரு.எஸ்.ரி.நந்தசாரா கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியில் (UCSC) ஒரு விரிவுரையாளராக இருக்கின்றார் அத்துடன் UCSC இல் உயர் டிஜிட்டல் மீடியா தொழினுட்ப மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கின்றார். திரு.நந்தசாரா கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1979 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 1983 ஆம் ஆண்டு, ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரவியல், கணினி பிரயோகங்கள் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகியவற்றில் மூன்று வருட பட்டப்பின் பயிற்சி பெற்றார். மேலும் இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தொழினுட்ப ஒத்துழைப்பு திட்டங்களின் கீழ் “புள்ளிவிபரவியல், கணினி பிரயோகங்கள��� மற்றும் கணி...\nPosted in மொழி தொழினுட்பம்\nதிரு.ஹர்ஷா விஜயவர்தன அவர்கள் தீக்ஸனா நிறுவனத்தின் (கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியால் (UCSC) நிர்வகிக்கப்படுகின்ற ஒரு நிறுவனம்) தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக இருக்கின்றார் அத்துடன் இலங்கையில் இன்ரநெட் ஓஃப் திங்ஸ் (IoT) இல் ஒரு ஆரம்ப நிறுவனத்தின் பணிப்பாளர்/CEO ஆகவும் இருக்கின்றார். திரு.ஹர்ஷா விஜயவர்தன அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார், அத்துடன் ICT யில் 25 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். மேலும் இவர் UCSC இன் மென்பொருள் மேம்பாட்டுப் பிரிவின் (SDU) உருவாக்கத்திலும் ஈடுபாடு காட்டினார். அவர் மற்றும் அவரது குழுவினர் SDU இல் இலங்கை அரசாங்கத்திற்கான மென...\nPosted in மொழி தொழினுட்பம்\nகலாநிதி ருவான் வீரசிங்க அவர்கள் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியலில் தனது முதல் பட்டத்தினை இலங்கை, கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். இவர் இங்கிலாந்தில் தனது பட்டப்பின் படிப்பினை தொடர்ந்தபோது தகவல் தொழினுட்பம் மற்றும் கணினி விஞ்ஞான துறையினுள் ஆர்வம் காட்டினார். அதன் பின்னர் பல்வேறு வகையான தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப தொழிற்துறை அம்சங்களில் தனது ஈடுபாட்டினைக் காட்டினார். இவர் அரசதுறை நிறுவனங்களுக்காக சிறிய அளவிலான செயற்திட்டங்கள் மற்றும் செயலாக்க ஆய்வுகளை ஆரம்பித்தார். இலங்கைக்கு இணையத்தினை அறிமுகப்படுத்துவதில் உந்துசக்தியாகச் செயற்பட்டு முன்னோடியாக இருந்தவர்களில் கலாநிதி ருவன...\nPosted in மொழி தொழினுட்பம்\nதிரு. லால் டயஸ் அவர்கள் ஒரு பட்டய தகவல் தொழினுட்ப வல்லுநர் மற்றும் பிரிட்டிஸ் கொம்பியூட்டர் சொசைட்டியின் ஒரு உறுப்பினர் ஆவார். இவர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் கல்வி பயின்றார், அங்கு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றுள்ளதுடன் முர்டோக் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். இவர் வங்கித் தொழில்துறையில் 25 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியுள்ளார். திரு. லால் டயஸ் ஐரோப்பாவில் பிரெஞ்ச் வங்கி சொசைட்டி ஜெனரல், ஆபிரிக்கா மற்றும் ஆசியா மற்றும் இலங்கைக்குத் திரும்பிய பின்னர் ஹட்டன் நேஸ்னல் வங்கி ஆகியவற்றில் பணியாற்றிய விரிவான சர்வதேச அனுபவத்தினைக் கொண்டுள்ளார்...\nPosted in இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nதிரு. சன்னா டி சில்வா\nதிரு. சன்னா டி சில்வா அவர்கள் லங்காகிளியர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் / CEO ஆக இருக்கின்றார். இவர் இலங்கையில் ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் நியூயார்க் இல் உள்ள பஃபலோ மாநில பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் மற்றும் கணினி விஞ்ஞானப்பிரிவில் விஞ்ஞான இளமானிப் பட்டம் மற்றும் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். மேலும் இவர் இலங்கை, சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவிலிருந்த போது, இலங்கையில் இணைய நிறுவனமொன்றினை ஆரம்பிக்க உத்தேசித்திருந்த கலாநிதி பிரபாத் சமரதுங்க அவர்களை சந்தித்தார். இவர் 1995 ஆம்...\nPosted in கட்டண அமைப்புகள்\nபேராசிரியர் ஜிகான் டயஸ் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றதுடன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை பெற்றுக் கொண்டார். அத்துடன் கலிபோனியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் (CSE) ஒரு பேராசிரியராக இருக்கின்றார். இவர் .LK டொமைன் பதிவகத்தின் (LKNIC) ஸ்தாபகரும் சிரேஸ்ர நிர்வாக உத்தியோகஸ்தரும் ஆவார் அத்துடன் 1990 ஆம் ஆண்டு முதல் நாட்டின் ccTLD நிர்வாகத்தில் முன்னிலையில் உள்ளார். பேராசிரியர் ஜிகான் டயஸ் அவர்கள் LEARN இனை உருவாக்கி அதனை இயக்குவதற்க...\nPosted in இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nபேராசிரியர் அபய இந்துருவ அவர்கள், தற்போது மொறட்டுவ பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் இலங்கை பல்கலைக்கழக கட்டுப்பெத்த வளாகத்தில் ஒரு மாணவனாக இருந்தபோது ICT அரங்கிற்குள் 1973 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை இங்கிலாந்தின் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பெற்றார். பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் “இலங்கையில் இணையத்தின் தந்தை” என அழைக்கப்படுகின்றார். இவர் இலங்கையில் இணைய சூழ்நிலைகளில் குறிப்பிட்ட தாக்கத்தினை உருவாக்க முயற்சித்து பின்னர் அதனை நடைமுறைப்படுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் ஒரு முக்கிய இலக்காக 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் LEARN என அழைக்கப்படும�� “...\nPosted in இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nதிரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1967 ஆம் ஆண்டு சிலோன் பல்கலைக்கழகத்தில் B.Sc. (Honors) பட்டத்தினைப் பெற்றார் அத்துடன் அங்கு பௌதீகவியல் மற்றும் கணிதத்துறைகளில் இரு வருடங்கள் சேவையாற்றியுள்ளார். பின்னர் இலங்கையில் முதன் முதலில் கணினி நிறுவப்பட்ட அரச சேவை நிறுவனமான அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டார், அத்துடன் அங்குதான் அவர் கணினி செய்முறையில் தனது தொழிலை தொடங்கினார். திரு.கருணாரெத்ன அவர்கள் சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் 1970 ஆம் ஆண்டு இணைந்தார். அங்கு 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சனத்தொகை மதிப்பீட்டுத் திட்...\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\n106, பெர்னாட்ஸ் வர்த்தகப் பூங்கா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/10/blog-post_71.html", "date_download": "2020-10-25T19:05:28Z", "digest": "sha1:7MH4XJBWKHISIIOY2DY6L6ZUYVRQ7ZAD", "length": 7797, "nlines": 50, "source_domain": "www.lalpetexpress.com", "title": "உ.பி. ஹத்ராஸ் கூட்டு பலாத்கார கொடூர சம்பவம் கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் - Lalpet Express", "raw_content": "\nHome / செய்திகள் / உ.பி. ஹத்ராஸ் கூட்டு பலாத்கார கொடூர சம்பவம் கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஉ.பி. ஹத்ராஸ் கூட்டு பலாத்கார கொடூர சம்பவம் கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்\nநிர்வாகி புதன், அக்டோபர் 07, 2020 0\nஉ.பி. ஹத்ராஸ் கூட்டு பலாத்கார கொடூர சம்பவம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பிரியங்கா காந்தி தாக்குதலை கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் தமிழகத்தில் அக்.10ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. அறிக்கை அன்புடையீர்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் 05.10.2020 அன்று தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உ.பி. மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப���பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்திற்கு நீதி கேட்க சென்ற இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை உ.பி. அரசு காவல்துறையினர் தாக்கியதை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இவ்வார்பாட்டத்தை 10.10.2020 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்திட அனைத்து மாவட்ட தலைவர், செயலாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.\nமத்திய பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. நம் எதிர்ப்பை பாராளுமன்ற, சட்டமன்றங்கள், மக்கள் மன்றங்களிலும் பா.ஜ.க. அரசை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றோம்.\n10.10.2020 அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட, நகர, பிரைமரி நிர்வாகிகள், முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன், மகளிர் அணி, கேரள முஸ்லிம் கலாச்சார மையம் (கே.எம்.சி.சி) உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்று நம் எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வஸ்ஸலாம் தங்கள் அன்புள்ள,\nகே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.,\nமாநில பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n24-10-2020 முதல் 31-10-2020 வரை லால்பேட்டை தொழுகை நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2", "date_download": "2020-10-25T19:07:56Z", "digest": "sha1:FH36AQ6GWS3HKAJOCFYI6DVXI57KH7KW", "length": 18824, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "Recipes in Tamil | Tamil Samayal Tips | Samayal Kurippu in Tamil - Maalaimalar | 2", "raw_content": "\nஹோட்டல் ஸ்டைல் சிக்கன் ஃபார்சா\nகுழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் ஃபார்சா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 14:55 IST\nவீட்டிலேயே சாக்லேட் மார்குயு���் செய்யலாம் வாங்க...\nசாக்லேட் பிரியர்களுக்கு சாக்லேட் மார்குயுஸ் மிகவும் பிடித்தமானது. கடையில் வாங்கி சாப்பிட்ட சாக்லேட் மார்குயுஸை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 15:16 IST\nஇட்லி, தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 24, 2020 15:10 IST\nசூப்பரான ஸ்நாக்ஸ் சில்லி பிரெட்\nகுழந்தைகள் விரும்பும் ஹோட்டல் ஸ்டைல் சில்லி பிரெட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.\nஅப்டேட்: செப்டம்பர் 23, 2020 15:17 IST\nபதிவு: செப்டம்பர் 23, 2020 15:00 IST\nமட்டனில் குழம்பு, கிரேவி, வறுவல், பிரியாணி என பலவகையான ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இன்று சுவையான மட்டன் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 22, 2020 14:56 IST\nமொறு மொறு ஸ்நாக்ஸ் ஆலு மெது வடை\nமெது வடை என்றால் யாருக்கேனும் பிடிக்காமல் இருக்குமா என்ன இன்று ரொம்பவும் சுவையான ஆலு மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 21, 2020 14:56 IST\nசூப்பரான ராகி டார்க் சாக்லேட் கேக்\nகுழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டை கொண்டு விதவிதமான பலகாரங்களை செய்து கொடுத்து அவர்களை குஷிப்படுத்தலாம். இன்று ராகி, டார்க் சாக்லேட் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 15:00 IST\nசூப்பரான ஸ்நாக்ஸ் கேசரி மோதகம்\nமாலையில் குழந்தைகளுக்கு கேசரி மோதகம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த மோதகம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 14:56 IST\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி\nகாலையில் மீதமான இட்லியை வைத்து மாலையில் சுவையான மசாலா இட்லி செய்யலாம். இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 15:05 IST\n10 நிமிடத்தில் அருமையான ஸ்நாக்ஸ் வேண்டுமா வாங்க பேபி கார்ன் - 65 செய்யலாம்\nசிக்கன் 65, கோபி மஞ்சூரியனுக்கு மாற்றாக பன்னீர், முட்டை, பேபி கார்ன், சோயா ஆகியவற்றை பயன்படுத்தி ‘65’ ரெசிபிகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பத்தே நிமிடத்தில் பேபி கார்ன் - 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவ���: செப்டம்பர் 16, 2020 15:33 IST\nசூப்பரான வால்நட் பிரவுனியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க...\nகுழந்தைகளுக்கு விருப்பமான வால்நட் பிரவுனியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 15, 2020 14:55 IST\nகாரசாரமான ஹோட்டல் ஸ்டைல் சில்லி நண்டு\nசப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அருமையான சில்லி நண்டை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 16:00 IST\nவீட்டிலேயே செய்யலாம் ஹாட் சாக்லேட் மில்க்\nகுழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 12, 2020 16:07 IST\nருசியான பிரெட் சென்னா சீஸ் ரோல்\nகுழந்தைகளை கவரும் விதத்தில் ரோல் வடிவில் உணவுகளை தயார் செய்து சுவைக்க கொடுக்கலாம். இன்று பிரெட், சென்னா, சீஸ் பயன்படுத்தி ரோல் தயார் செய்வது குறித்து பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 11, 2020 16:01 IST\nதோசைக்கு அருமையான நல்லி நிஹாரி\nநல்லி எலும்பில் செய்யும் நல்லி நிஹாரி தோசை, இட்லி, புலாவ், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை அறிந்த கொள்ளலாம்.\nபதிவு: செப்டம்பர் 09, 2020 16:02 IST\nநாம் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு போன்றவற்றில் அல்வா செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இன்று சுவை மிகுந்த சுரைக்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 08, 2020 16:01 IST\nசூப்பரான மூங்கில் அரிசி பாயாசம்\nமூங்கில் அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த அரிசியை வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 07, 2020 16:05 IST\n15 நிமிடத்தில் செய்யலாம் சாக்லேட் மோதகம்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் மோதகத்தைச் செய்வதற்கு பதினைந்து நிமிடங்களே போதுமானதாகும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 05, 2020 16:15 IST\nகுழந்தைகளுக்கு பிடித்தமான தக்காளி முட்டை சாதம்\nவளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால் அவர்களின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.\nபதிவு: செப்டம்���ர் 04, 2020 16:18 IST\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யாப்பழ ஜூஸ்\nநோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது.\nபதிவு: செப்டம்பர் 04, 2020 11:04 IST\nகேரளா ஸ்பெஷல் உன்னக்காய் செய்யலாம் வாங்க...\nகேரளாவில் உன்னக்காய் ரெசிபி மிகவும் பிரபலம். இந்த ஸ்நாக்ஸை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 03, 2020 16:03 IST\nநாளை வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/flight-ticket-reservation-returns-supreme-court/", "date_download": "2020-10-25T18:56:02Z", "digest": "sha1:DZXVG2GQABIFTYRIQXIG6BSGV34BNU6R", "length": 13869, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "\"ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட விமான பயணச்சீட்டு முன்பதிவு-திரும்ப வழங்கப்படும்\" - உச்ச நீதிமன்றத்தில் டிஜிசிஏ தகவல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட விமான பயணச்சீட்டு முன்பதிவு-திரும்ப வழங்கப்படும்” – உச்ச நீதிமன்றத்தில் டிஜிசிஏ தகவல்\n“ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட விமான பயணச்சீட்டு முன்பதிவு-திரும்ப வழங்கப்படும்” – உச்ச நீதிமன்றத்தில் டிஜிசிஏ தகவல்\nஊரடங்கு காலத்தில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் பணம் திரும்ப தரப்படும் என உச்ச நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணச்சீட்டு தொகையை முழுமையாக திருப்பி அளிக்கக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது,.\nஅப்போது, மே 24 வரை பயணம் செய்வதற்காக பொதுமுடக்கத்துக்கு முன்பு முன்பதிவு செய்யப்பட்ட விமான பயணச்சீட்டுக்கான தொகை சம்மந்தப்பட்ட பயணிகளின் பெயரில் வரவு கணக்கில் வைக்கப்படும் என்றும் அந்த தொ���ையை பயணிகள் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்தது.\nபொது முடக்க காலத்தின்போது முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கான தொகை முழுவதும் திரும்ப அளிக்கப்படும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது,. மேலும் இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து தேவைப்பிரிவு முடிவெடுக்கும் எனவும் நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியது,. இதனை தொடர்ந்து விசாரணையை நாளைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nகொரோனா வைரஸ்: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் பி.எம்-கேர்ஸ் நிதி அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை யுஜிசி முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: சிவசேனா மனுத்தாக்கல்\nTags: court, flight, reservation, returns, Supreme, TICKET, உச்ச, ஊரடங்கு, காலத்தில், செய்யப்பட்ட, டிஜிசிஏ, தகவல், திரும்ப, நீதிமன்றத்தில், பயணச்சீட்டு, முன்பதிவு, வழங்கப்படும்\nPrevious இந்தியாவின் மீது தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களை நிகழ்த்திய சீனா\nNext இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57.30 லட்சத்தை தாண்டியது\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pnb-fraud-rbi-did-not-do-proper-auditing-says-cvc/", "date_download": "2020-10-25T19:37:58Z", "digest": "sha1:ZKD3LLZ5WSDNDU6YCRX3O3TY5OWIJ44I", "length": 16964, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஆர்பிஐ முறையான தணிக்கையில் ஈடுபடாதது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம்….சிவிசி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆர்பிஐ முறையான தணிக்கையில் ஈடுபடாதது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம்….சிவிசி\nஆர்பிஐ முறையான தணிக்கையில் ஈடுபடாதது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம்….சிவிசி\nஆர்பிஐ வெளிப்படையான தணிக்கையை மேற்கொள்ளாமல் போனது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் இதர புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வங்கிகளை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு ஆர்பிஐ வசம் உள்ளது. இதில் நேர்மையின்மை ஏற்பட்டால் சிவிசி தலையிடும். பிஎன்பி.யில் முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் ஆர்பிஐ வெளிப்படையான தணிக்கையை மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டிய தணி க்கையில் இருந்து ஆர்பிஐ விலகி சென்றுவிட்டது. நிதிக்கு அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில் ஆர்பிஐ அபாயம் சார்ந்த தணிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்’’ என்றார்.\nமேலும், அவர் கூறுகையில், ‘‘ஆர்பிஐ ஒவ்வொரு வங்கியாகவும், ஒவ்வொரு கிளையாகவும் பார்க்கபோவதில்லை. சரியான முறையிலும், நெறிமுறை வழியிலும் வங்கிகள் தங்களது தொழிலை மேற்கொள்வதை உறுதிபடுத்த வேண்டியது ஆர்பிஐ கடமை. ஒரு தவறு நடந்துவிட்டால் அதற்காக அனைவரையும் குற்றம் கூற முடியாது. ஆண்டுதோறும் முடியவில்லை என்றாலும் 2, 3, அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அபாயம் சார்ந்த தணிக்கையை மேற்கொள்ள வேண்டும். இது நல்ல கொள்கையாகும்.\nஆனால், அவர்கள் அந்த அபாயத்தை எப்படி அளவீடு செய்கின்றனர் என்பது தெரியவில்லை. இருந்தும் எப்படி இது போன்ற முறைகேடுகள் வெளியில் தெரியாமல் போனது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஏதோ பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் தான் முறைகேடு நடந்துள்ளது. இதர வங்கிகள் 100 சதவீதம் சரியாக செயல்படுகிறது என்பது கிடையாது. ஆனால், ஒழுங்கான நடைமுறை ஒன்று உள்ளது. அதை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே நம்பிக்கை தான் உள்ளது’’ என்றார்.\n‘‘வங்கிகளை பாதுகாக்கும் கண்காணிப்பு நடைமுறையை வலுப்படுத்த வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும செயல்பாட்டு நடைமுறைகளையும் வலுப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். முறைகேடுகளை வங்கிகள் கண்டுபிடிக்க எந்த வகையான கால நிர்ணயமும் கிடையாது. பிஎன்பி விவகாரம் விசாரணையில் உள்ளது. அதனால் அது குறித்து எந்த தகவலையும் கூற இயலாது. பிஎன்பி மற்றும் ஆர்பிஐ இடையே பல பிரச்னைகள் உள்ளது. இவற்றை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது’’ என்றார் சவுத்ரி.\nமுன்னதாக அருண்ஜெட்லி கடந்த பிப்ரவரியில் இந்த முறைகேட்டை கண்டுபிடிக்காத ஒழுங்குபடுத்தும் அதிகார வர்கத்தை குற்றம்சாட்டினார். அரசியல்வாதிகளும், ஒழுங்கு படுத்த வேண்டியவர்களையும் இந்திய நடைமுறையில் சட்டத்தின் முன் நிறுத்தமுடியாமல் போய்விடுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.\nநாமக்கல், அரியலூரில், பல லட்சம் பறிமுதல் ஜெயலலிதா பற்றி விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் :ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பசு பாதுகாவலர்கள் ஏன் மனிதர்களைக் கொல்லுகின்றீர்கள்\nTags: PNB fraud RBI did not do proper auditing says CVC, ஆர்பிஐ முறையான தணிக்கையில் ஈடுபடாதது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம்....சிவிசி\nPrevious ஈராக்கில் கொல்லப்பட்டோர் குடும்பத்தினருக்கு மோடி ரூ. 10 லட்சம் நிவாரணம்\nNext அருண்ஜெட்லியின் அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 4 பேர் விடுவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உற��தி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/258800?ref=archive-feed", "date_download": "2020-10-25T19:32:14Z", "digest": "sha1:TQ7GG3G2O4KONP5KX7P3LUZGEFRG3OVT", "length": 9920, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "20ஆவது திருத்தம் இப்போது எதற்கு? அரசிடம் சம்பந்தன் கேள்வி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n20ஆவது திருத்தம் இப்போது எதற்கு\nநாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமையில் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.\nஅரசமைப்பின் 20வது திருத்தத்தை எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள நேற்றுமுன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nஅத்துடன் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் 20ஆம் திகதி சபாநாயகரினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள அனைத்து சரத்துக்களையும் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் மட்டும் நிறைவேற்ற உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முக்கிய நான்கு சரத்துக்களுக்கு மக்கள் ஆணை பெற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரமே 20ஆவது திருத்தத்தை அரசு கையாள வேண்டும். எனினும், நாட்டின் தற்போதைய நிலைமை அதற்குச் சாதகமாக இல்லை.\nகொரோனாவின் மூன்றாவது அலைக்குள் நாடு சிக்குண்டு இருக்கையில் 20ஆவது திருத்தம் விவகாரத்தில் அரசு ஏன் அவசரம் காட்டுகின்றது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nஎனவே, நாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-25T19:41:16Z", "digest": "sha1:OAVADBLKIHZYVVUEDWJCJBZCJPLLVTCN", "length": 13960, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "தேசப்பற்று | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமதன் மோகன் மாளவியா சனாதன வைதீக இந்து மதத்தை காப்பாற்ற அகில பாரத இந்து மகாசபையை உருவாக்கியவர். அவர் வட்டமேசை மாநாட்டுக்காக கடல் கடந்து இங்கிலாந்து சென்ற போது இந்த தேசத்தின் மண்ணுருண்டையை கொண்டு சென்றார். எனவே அவர் மண்ணுருண்டை மாளவியா என அழைக்கப்பட்டார். தலித் மக்களின் ஆலய நுழைவு போராட்டத்தை எதிர்த்தார். குழந்தை திருமணத்தை ஆதரித்தார். இவர் ஏற்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு இந்து நிறுவனம் மட்டுமே. இப்படிப்பட்டவருக்கா பாரத ரத்னா கொடுப்பது இதைத் தமக்கே உரிய வசை பாணியில் எழுதியுள்ளார்கள்... ஆனால் உண்மை என்ன இதைத் தமக்கே உரிய வசை பாணியில் எழுதியுள்ளார்கள்... ஆனால் உண்மை என்ன\nதேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்\nஉமக்குத்தான் துணிவு இல்லை, கொடியேற்றத் தடை விதிக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கண்டிக்கவும் திராணியில்லை, தடையை மீறி தேசியக் கொடியேற்றச் செல்லும் தேச பக்தர்களை அவமதிக்காமலாவது இருக்க வேண்டாமா நாட்டின் பிரதமர் தேசிய உணர்வைத் தூண்டும் பாரதிய ஜனதா இளைஞர்களின் கடமையுணர்வைப் பாராட்ட மனமில்லாவிடினும் அதற்கு அரசியல் நோக்கமா கற்பிப்பது தேசிய உணர்வைத் தூண்டும் பாரதிய ஜனதா இளைஞர்களின் கடமையுணர்வைப் பாராட்ட மனமில்லாவிடினும் அதற்கு அரசியல் நோக்கமா கற்பிப்பது\nஒரு தேசம், இரு உரைகள்\nஅருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் தேசத்தையும் வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும்... ’இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக...’ [மேலும்..»]\nவந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா\nஅரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ள படியால், அதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான, சட்டத்தின் படி தண்டிக்கபட வேண்டிய, தேச விரோதச் செயலாகும் ... வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம் உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்ம��� (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\n[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி\nஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\nகொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்\nபெட்ரோல் விலை உயர்வு – 2\nபெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 4\nநாடு முழுவதிலும் மோடி புயல்\nசென்னை: டிசம்பரில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய ஆய்வரங்கம்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4\nஅருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்\nரமணரின் கீதாசாரம் – 14\nபெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்\nபுதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/tariga.html", "date_download": "2020-10-25T20:15:58Z", "digest": "sha1:EAALX7MXN5TBTDYOC2Y42LU5LDV2J6CE", "length": 16166, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | Tariga.. Tariga... - Tamil Filmibeat", "raw_content": "\n40 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n3 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பையில் மாடலிங் செய்துவிட்டு, தெலுங்கில் முயற்சி செய்து தோற்றுவிட்டு, தமிழில் டிவி தொடர்களில் அறிமுகமாகி இப்போதுசினிமாவுக்கு வந்துள்ள தாரிகா சில காலம் கன்னடத்தில் கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்துள்ளார்.\n\"காதல் சரிகமவில்\" தாரிகா, சதீஷ்\nகன்னடத்தில் மறைந்த நடிகர் டைகர் பிரபாகருடன் சேர்ந்து இவர் நடித்துள்ள படங்களின் பாடல்கள்இன்னும் தவறாமல் மிட் நைட் மசாலாக்களில் இடம்பெறுகின்றன.\nரஜினி மற்றும் அர்ஜூன் போன்ற கன்னட தேசத்தினரால் கோடம்பாக்கதுக்கு இழுத்து வரப்பட்டபிரபாகரும் சில தமிழ்ப் படங்களில் தலை காட்டியவர் தான் (ரஜினியின்பாண்டியன் படத்தில்வில்லனாக வருவாரே, அவரேதான்). ஆனால், தமிழில் அவர் தேறவில்லை.\nஇதையடுத்து கன்னடத்துக்கே திரும்பியவர், அங்கு சூடான சினிமாக்களை அறிமுகம் செய்தார். காமம்,களியாட்டங்களை மையமாக வைத்து பிரபாகர் எடுத்த படங்களில் குண்டக்க மண்டக்க போஸ்கள்,மூவ்மெண்ட்கள் என ஆட்டம் போட்டவர்களில் மிக முக்கியமானவர் தாரிகா.\nஇப்போது அமீர்ஜானின் காதல் சரிகமவில் நடித்து வருகிறார். பாரதிராஜாவின் ஈர நிலம்படத்திலும் நடித்துள்ளார்.\nதமிழில் ராதிகா தயாரித்த சித்தி டிவி சீரியலில் சோக மயமான ரோலில் நடித்தார். தமிழ் சினிமாவில்ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பதற்காக பிரம்ம பிரயத்தனம் செய்ததால் காதல் சரிகம சான்ஸ்கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாரதிராஜாவைப் பார்த்துப் பேசி ஈர நிலத்திலும் வாய்ப்பு பெற்றார்.\nதமிழில் கன்னடத்தைவிட அதிகமாகவே கவர்ச்சி காட்டத் தயார் என்று அறிவித்திருக்கிறார் தாரிகா.கன்னடம் தவிர தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளமும் கூட பேசத் தெரியும் என்கிறார் இந்தகட்டு மஸ்தான் அழகி.\nகாதல் சரிகம படத்தில் இவர் ஆண் வேடத்திலும் சில காட்சிகளில் நடித்து வருகிறார்.\nவேட்டியைமடித்துக் கட்டிக் கொண்டு நாற்காலியில் இவர் உட்காரும் இடத்தைச் சுற்றி சூட்டிங் ஸ்பாட்டேசூடாகி விடுகிறதாம்.\nஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசி���ர்கள் அதிர்ச்சி\nகுப்புறபடுத்து புதுவித யோகா செய்த பிரபல நடிகை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்\nகல்யாண மேட்டரில் இப்படியொரு சிக்கலாமே.. அந்த டாப் ஹீரோயினிடம் பிரபல ஜோதிடர் சொன்ன சீக்ரெட்\nசினிமாவை விட்டு விலகுகிறேன்.. சிம்பு பட ஹீரோயின் திடீர் அறிவிப்பு.. திரையுலகில் பரபரப்பு\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nகொரோனாவால் சமையல்காரரான நடிகை.. 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய நிலையில் தடம் மாறிய வாழ்க்கை\nதயாரிப்பு வருத்தம்.. அந்த கேரக்டரில் நடிக்க அவ்வளவு கோடி கேட்ட 'கோதுமை நிற' ஹீரோயின்\nஎன்னை ஏமாற்றிவிட்டார்.. கவர்ச்சி நடிகை மீது கார் டிரைவர் பரபரப்பு புகார்.. திரையுலகம் அதிர்ச்சி\nபுரட்டிப்போட்ட கொரோனா.. எருமை வளர்ப்பில் இறங்கிய பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nஅடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nகாற்றில் பறந்த டாப்ஸ்.. கண்டுக்காத நடிகை.. இதைவிட சின்ன டிரெஸ் இல்லையா என பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசனம் கூட சொல்லாத வார்த்தைகளை சொன்னார்.. மனசுல தச்சுருச்சு.. அவரால் ரொம்பவே ஹர்ட்டான தாத்தா\nதங்கச்சின்னு சொல்லாத ஹர்ட் ஆகுது.. கேபி உனக்கு என்னதாம்மா பிரச்சனை.. பாலாவை அந்த பாடுபடுத்துற\nபெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/iifa-utsavam-2017-netizens-slam-varalakshmi-045505.html", "date_download": "2020-10-25T19:28:38Z", "digest": "sha1:PRUSQOMXZ22PXEL4ZVJVLN2N73FQNBA6", "length": 14316, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பார்ப்பவர்களை நெளிய வைத்த வரலட்சுமி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்க���் | IIFA utsavam 2017: Netizens slam Varalakshmi - Tamil Filmibeat", "raw_content": "\n47 min ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n1 hr ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n2 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\n2 hrs ago இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nNews பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்ப்பவர்களை நெளிய வைத்த வரலட்சுமி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்து வரும் ஐஐஎப்ஏ உத்சவம் விருது விழாவுக்கு வரலட்சுமி அணிந்து வந்த உடை குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.\nஐஐஎப்ஏ உத்சவம் என்கிற விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nகுஷ்பு, ராதிகா சரத்குமார், அம்பிகா, நிரோஷா, சினேகா ஆகிய நடிகைகள் சேலையில் அழகாக வந்தனர்.\nவரலட்சுமி சரத்குமார் விருது விழாவுக்கு சேலை அணிந்து வந்தபோதிலும் அது பலர் முகம் சுளிக்கும்படி இருந்தது. காரணம் அவர் மாராப்பை சரியாக போடவில்லை.\nவரலட்சுமி தனது பேக்லெஸ் ஜாக்கெட்டை முதுகை காட்டியபடி போஸ் கொடுத்தார். வரலட்சுமி சேலையில் வந்திருந்தாலும் அது கவர்ச்சியாக இருந்தது.\nவிருது விழாவுக்கு தமிழ் பெண்ணான வரலட்சுமி சேலையை சரியாக உடுத்தாமல் சென்றதை நெட்டிசன்கள் சமூக ���லைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.\nசமூக வலைதளங்களில் சிலர் வரலட்சுமி செம ஹாட்டாக இருப்பதாக கூறகிறார்கள், சிலரோ முதலில் அவர் சேலை கட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.\nசெல்லப்பிராணிகள் மேல 'வரு' காட்ற அன்பு இங்கே இருந்து வந்ததுதான் போல.. தீயாய் பரவும் போட்டோ\nஎங்கேயோ செல்ல வேண்டிய கதை, எங்கோ போய்... அப்புறம் இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம்\nமக்கள் செல்வி என பெயர் போட்டால்தான் வருவேன்.. அடம் பிடிக்கும் வரலட்சுமி.. இப்படி பண்றீங்களேம்மா\nராதிகா தொகுத்து வழங்க சரத்குமார் பாட, வரலக்ஷ்மி ஆட , அடேங்கப்பா அடேங்கப்பா\nசரியான நேரத்தில் சரியான படம்... வரலட்சுமியின் டேனி டீசர் வெளியீடு\n‘மக்கள் செல்வி’னா இவங்க மட்டும்தான்.. திரும்பவும் போஸ்டர் மூலம் உறுதி செய்த வாரிசு நடிகை படக்குழு\n“நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை.. \\\"... வாரிசு நடிகை அதிரடி அறிவிப்பு..\n\\\"பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கு\\\".. வருவைத் தொடர்ந்து விஷாலை கடுமையாக வறுத்தெடுத்த ராதிகா\nஇது கெட்ட கனவாக இருக்கக் கூடாதா, போகும் வயசா இது ரித்தீஷ்\nவரலட்சுமி பட ஷூட்டிங்கில் தீ விபத்து... 5 வயது சிறுமி மற்றும் அவரது தாய் பலி\nவரலட்சுமிக்கும் பட்டப் பெயர் வச்சாச்சுப்பா\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியை ஒழிச்சிக்கட்ட துடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. காப்பாற்றிய மக்கள்.. இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கா\nசுரேஷை கண்டபடி திட்டியதற்காக கமலிடம் வருத்தம் தெரிவித்த சனம்.. அப்பவும் மன்னிப்பு கேட்கல\nலடாக் எல்லை வரை சென்ற சண்டை.. இதுவும் டபுள் மீனிங்கா நம்மவரே.. இன்னைக்கு கச்சேரி இருக்குமா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/01/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3162542.html", "date_download": "2020-10-25T18:47:29Z", "digest": "sha1:7QCYGGZ53MKIXGIE6OHR7AOVN7HK73AJ", "length": 8604, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லை மாவட்டத்தில் இன்று லைலத்துல் கத்ரு இரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லை மாவட்டத்தில் இன்று லைலத்துல் கத்ரு இரவு\nலைலத்துல் கத்ரு இரவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் சனிக்கிழமை (ஜூன் 1) சிறப்புத் தொழுகை நடைபெறுகிறது.\nஇஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். மே மாதம் 7 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது.\nரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் 27 ஆம் நாளன்று லைலத்துல் கத்ரு இரவு கொண்டாடப்படுகிறது.\nலைலத்துல் கத்ரு இரவு சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அரசு காஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இஸ்லாமியர்களின் புனித இரவுகளில் ஒன்றான லைலத்துல் கத்ரு இரவு சனிக்கிழமை (ஜூன் 1) கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் சனிக்கிழமை இரவில் சிறப்புத் தொழுகை, திக்ரு மஜ்லிஸு போன்றவை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilinochchinet.com/archives/799", "date_download": "2020-10-25T20:02:23Z", "digest": "sha1:G476R74MDNRBZ4H3SFNUSHBHDE6YQTH3", "length": 3889, "nlines": 70, "source_domain": "www.kilinochchinet.com", "title": "கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு 2வது சிவப்பு எச்சரிக்கை..! | Kilinochchi Net", "raw_content": "\nகிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு 2வது சிவப்பு எச்சரிக்கை..\nஇலங்கையில் காலநிலை சீரின்மையினால் பல மாவட்டங்களுக்கு 2ம் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.\nநாட்டின் எதிர்வரும் 18 மணி நேரத்தில் அதிக கவனம் கொண்ட அவதானிப்புக்குரியதாக மழை பெய்யக் கூடும் என வழிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇப்பிரதேசங்களில் 200 மி.மீ அளவை விட அதிக மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது காற்றின் வேகம் 70-80 ம.கி.மீ வரை வீசக் கூடும்\nகடந்த 24 மணி நேரத்தில் அகலவத்தையில் 177.5 மி.மி மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதொடர்பான செய்திகள் மேலும் செய்திகள்\nகிளிநொச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் பொலிஸார்\nகிளிநொச்சியில் நடமாடிய கொரோனா தொற்றுள்ள பெண் : இழுத்து மூடப்பட்ட கிளிநொச்சி சிறுவர் இல்லம்\nகிளிநொச்சியில் உயர்தரம் கற்கும் மாணவன் சடலமாக கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/09/s.html", "date_download": "2020-10-25T19:39:08Z", "digest": "sha1:3DEMVRHGTWEXLYEFVYCZD3AV2OJBKNPD", "length": 3844, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை மினா தெரு ஹாஜி S முஹம்மது அலி மறைவு - Lalpet Express", "raw_content": "\nHome / வஃபாத் செய்திகள் / லால்பேட்டை மினா தெரு ஹாஜி S முஹம்மது அலி மறைவு\nலால்பேட்டை மினா தெரு ஹாஜி S முஹம்மது அலி மறைவு\nநிர்வாகி ஞாயிறு, செப்டம்பர் 20, 2020 0\nலால்பேட்டை மினா தெருவில் வசிக்கும் சோத்து பானை நவ்வர் உசேன், அப்துல் காதர், நூருல் அமீன், வாஜிது இவர்களின் தகப்பனார் ஹாஜி S முஹம்மது அலி அவர்கள் இன்று 20-09-2020 காலை தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ��பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n24-10-2020 முதல் 31-10-2020 வரை லால்பேட்டை தொழுகை நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/sex-mix-love/", "date_download": "2020-10-25T20:12:43Z", "digest": "sha1:FMSY55NLJZZHKVI7PIHDXLHRICHWT4PK", "length": 15472, "nlines": 79, "source_domain": "www.tamildoctor.com", "title": "காதலில் காமம் கலந்தால்..! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா காதலில் காமம் கலந்தால்..\nகாதலி அணியும் `ஆடை’ தான் முக்கிய காரணம். அந்த ஆடையில் குடும்ப பாங்கான தோற்றம் தெரிந்தால், காதலன் எல்லை மீற மாட்டான்…\nநண்பகல் ஆரம்பமாகி இருந்தது. சுனாமி எச்சரிக்கையை தவிர்த்து காலையிலும், மாலையிலும் பரபரப்பாக காணப்படும் மெரீனா கடற்கரையில் ஆங்காங்கே காதலர்கள் முளைத்திருந்தார்கள்.\nசிலர் உச்சி வெயிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த படகுகளின் நிழலில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். சிலர் வெயிலுக்கு பயந்து அலைகளில் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.\n– இப்படியாக மெரீனாவில் காதல் ஜோடிகள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்க, முதன் முதலாக காதலை வெளிப்படுத்திய வேகத்தில் அங்கே காலடி எடுத்து வைத்தார்கள் அவனும் அவளும்.\nகையோடு கொண்டு வந்திருந்த குடையை விரித்து பிடித்துக்கொண்டாள் அவள். அந்த சின்ன லேடீஸ் குடைக்குள் வெயிலுக்கு பயந்து அடைக்கலம் புகுந்து கொண்டான் அவன்.\nஅந்த சின்னக்குடை தந்த சிறிய நிழலில் கையோடு கை உரசிக்கொண்டு நடந்தார்கள் இருவரும். இதற்கு முன்பு இப்படி நெருங்கிய உரசலோடு இருவரும் சென்ற அனுபவம் கிடையாது என்பதால், அவர்கள் தொண்டைக்குள் இருந்து வெளியே வராமல் மவுன போராட்டம் நடத்தின வார்த்தைகள்.\nசிறிது தூரம்தான் நடந்திருப்பார்கள். காற்று வேகமாக வீசியதால் அவளது மென்மையான பிடியை விட்டு விலகி தனியாக பறந்தது குடை. அதை பிடிக்க இருவரும் ஓடினர். சிறிதுதூரம் ராக்கெட் வேகத்தில் பறந்த குடை, பயனற்று கிடந்த ஒரு படகின் மீது மோதிக்கொண்டு நின்றது.\nகை நழுவிபோன குடையை எடுத்துவிட்டு அவர்கள் நிமிர்ந்தபோதுதான் படகுக்கு அடுத்த பக்கத்தில் அந்த காட்சியை கண்டார்கள். தனது மடியில் பூத்திருந்த காதலியை முதுகை வளைத்து தலையால் முடி காதல் ஆராய்ச்சியில் ழுழ்கியிருந்தான் காதலன்.\nஅதை பார்த்த மாத்திரத்தில் இவர்கள் இருவரும் பேச்சு வராமல் தவித்தனர். அந்த தவிப்புக்கு விடை கொடுக்க, அங்கே கிடந்த இன்னொரு படகின் சிறிய நிழலில் அமர்ந்து கொண்டனர். இருவரும் தோளோடு தோள் உரசி இருந்தனர்.\nஇருவரது மனதிலும், காதல் ஆராய்ச்சியில் இறங்கியிருந்த ஜோடியின் காட்சியே பலமாக பதிவாகி இருந்ததால், அவர்களது மனமும் எதையோ எதிர்பார்த்து ஏங்கித் தவித்தது. அந்த குரங்கு மனதிற்கு அணைபோட வேகமாக ஓடி வந்து கரையை முத்தமிட்டுச் சென்ற கடல் அலைகளை வெறித்து பார்த்துக் கொண்டனர்.\nமெல்ல அவளை திரும்பி பார்த்தான் அவன். துப்பட்டா இல்லாத அவளது டாப்சும், அமர்ந்ததால் இன்னும் இறுக்கமாகிபோன அவளது டைட் ஜீன்ஸ் பேண்ட்டும் அவனை என்னமோ செய்தன. அவள் மீது கணபொழுதில் மோகம் கொண்டவன், எதிர்பாராதவிதமாக அவளது உதட்டில் இச் மழை பொழிந்து விட்டான்.\nஅவன் இப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்காத அவள் சட்டென்று எழுந்துவிட்டாள். அவளது கண்களில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. அடிக்க வருவதுபோல் கையை தூக்கினாள்.\n” இப்படி நடந்துக்குவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஐ லவ் யூ சொன்ன முதல் நாள்லயே இப்படின்னா, நிச்சயம் நம் காதல் ஜெயிக்காது. இப்பவே, ஏன்… இந்த நிமிஷமே பிரிஞ்சுக்குவோம். இனி நீ யாரோ, நான் யாரோ…” என்று படபடவென்று வார்த்தைகளை வெடிக்க விட்டவள், அங்கிருந்து வேகமாக அகன்றாள்.\nஇப்போதைய பெரும்பாலான காதலர்கள் மோதிக்கொள்வது இந்த விஷயத்தில்தான். `என்னை பார்த்து அவன் காதலிக்கவில்லை… என் உடலை பார்த்துதான் காதலித்து இருக்கிறான்…’ என்று இந்த விஷயத்தில் காதலிகள் குற்றம்சாட்டினால், அது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். காதல் என்பது அன்பும், காமமும் நிறைந்ததுதான்.\nநெய் வேண்டும் என்றால் பாலை முதலில் நன்கு காய்ச்ச வேண்டும். பின்பு, அதை மோர் ஆக்க வேண்டும். அந்த மோரை கடைந்தால் வெண்ணை திரண்டு வரும். அந்த வெண்ணையை உருக்கினால்தான் நாம் விரும்பும் நெய் கிடைக்கும்.\n காதலி கிடைத்துவிட்டாள் என்பதற்காக அவள் மீது சட்டென்று மோகம் கொண்டுவிடக்கூடாது. பொறுமையாக காதலை வளர்த்து காதல் கைகூடி திருமணத்தில் முடிந்த பிறகுதான் அதை அரங்கே��்ற வேண்டும். அதுதான் உண்மைக் காதலுக்கு அழகு.\n முக்கியமாக, காதலர்கள் மனதில் காமம் எழ சூழ்நிலைகள் மட்டுமின்றி காதலிகளும் மற்றொரு வகையில் காரணமாக அமைகின்றனர். அதற்கு, அவர்கள் அணியும் ஆடை தான் காரணம். ஆடையில் குடும்ப பாங்கான தோற்றம் தெரிந்தால், காதலன் எளிதில் எல்லை மீற மாட்டான். காதல் மொழி பேசுவதில் முக்கிய இடம் கண்களுக்குத்தான். அந்த கண்களின் பார்வையில் திருமணம் கை கூடும் வரையில் ஆபாசம் வெளிபடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காதலியிடம் நேருக்கு நேராக நின்று பேசும்போது அவளது கண்களை பார்த்தே பேச பழகிக் கொள்ளுங்கள். அந்த `கண்ணோடு கண்ணான பார்வை’ உங்கள் கண்ணியத்தை மேம்படுத்தும். காதலி அணிந்திருக்கும் உள்ளாடை அப்பட்டமாக தெரிந்தால், கண்ணியமாக சுட்டிக் காட்டுங்கள். அவள் உண்மையை புரிந்து கொள்வாள். உங்கள் மீதான நல்ல எண்ணமும் அவளிடம் அதிகரிக்கும். ஒரு நிமிடம் பேசினாலும், மணிக்கணக்கில் `கடலை’ போட்டாலும் காதலியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். அப்போது, அவளை அழகாக வர்ணிக்கலாமே தவிர, ஆபாசமாக வர்ணிக்கக்கூடாது. காதலியுடன் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, அவளுக்குத் தெரியாமல் அவள் அழகை ரசிப்பது நாகரீகம் அல்ல. பார்க், பீச், ஹோட்டல்… என்று ஊர் சுற்றும் காதலர்கள் மனதில் லாட்ஜில் ரும் போடும் ஆசை மட்டும் எழுந்து விடக்கூடாது. இந்த எண்ணத்தை காதலன் காதலியிடம் மறைமுகமாக ஏற்படுத்தினால், அச்செயல் அவனை தவறானவனாகவே அடையாளம் காட்டும்.\nPrevious articleசெக்ஸ் குறித்த அறிவுத்திறனை கொஞ்ச ஷார்ப்பாக தெரிந்துகொள்ளுங்கள்\nNext articleஉள்ளாடையோடு தூங்கும் ஆண்கள் கவனத்திற்கு – ஆண்கள் ஏன் கட்டாயம் ஆடையின்றி தூங்க வேண்டும் \nஅது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் முன், இதெல்லாம் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்க பல வீடியோக்களுடன் அதுவும் வரும், அவாய்ட் பண்ணிருங்க\nபெண்கள் ஆண்களிடம் கூற சங்கடப்படும் விஷயங்கள்\n இக்காலத்து பெண்கள் எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/04/corona-vehicle-epass-system.html", "date_download": "2020-10-25T20:05:42Z", "digest": "sha1:4RE42TV4V4NF5KEMEPFL7TI3DD7IDDXB", "length": 7424, "nlines": 299, "source_domain": "www.asiriyar.net", "title": "Corona - Vehicle epass system - Asiriyar.Net", "raw_content": "\nஅவசரத் தேவைகளுக்கு நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் மேலே உள்ள லிங்க் மூலமாக இணையத்தில் உள் சென்று உள்ளே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான காரணங்களை பதிவு செய்து தங்கள் மொபைலில் ஓட்டி பி பதிவு செய்து காத்திருக்கவும் நீங்கள் செல்லலாம் என்ற உத்தரவு வந்தவுடன் உங்கள் வாகனத்துடன் வெளியே செல்லலாம்.\nG.O 116 - ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது - தெளிவுரைகள் வழங்கி அரசாணை வெளியீடு\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nஇன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்கள் தேவை -நிரந்தரப் பணியிடம் - with or with out TET - விண்ணப்பிக்க கடைசி தேதி -12.10.2020\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nதொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள்\nTeachers Fixation - (Class 6 to 10th ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\n1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1405684.html", "date_download": "2020-10-25T19:42:40Z", "digest": "sha1:SCKUP6HKDWUUBIKFQVCH3762PETEN2CQ", "length": 15713, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "“நீ அழகா இருக்கே.. எனக்கு ஆசையா இருக்கு”.. பூரித்து போன பூர்ணா.. மேலும் 2 பேர் கைது!! – Athirady News ;", "raw_content": "\n“நீ அழகா இருக்கே.. எனக்கு ஆசையா இருக்கு”.. பூரித்து போன பூர்ணா.. மேலும் 2 பேர் கைது\n“நீ அழகா இருக்கே.. எனக்கு ஆசையா இருக்கு”.. பூரித்து போன பூர்ணா.. மேலும் 2 பேர் கைது\nசென்னை: “நீ ரொம்ப அழகா இருக்கே.. கல்யாணம் செய்ய ஆசையா இருக்கு” என்று அந்த கேடி ஆசாமி சொன்னதுமே பூர்ணா பூரித்து போய்விட்டார்.. மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்ட�� விட்டோம் என்று இறுதியில்தான் நடிகை பூர்ணாவுக்கு தெரியவந்தது.. 10 லட்சம் ரூபாய் நகை, பணம் கேட்டு பிளாக்மெயில் செய்த அந்த கும்பலில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதற்போது லாக்டவுன் சமயம் என்பதால் வீட்டிலேயே முடங்கி கிடந்த நடிகை பூர்ணா, டிக்டாக் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்… ஷம்னா காசிம் என்பதுதான் இவரது டிக்டாக் அக்கவுண்ட் பெயர்.. இந்த சமயத்தில்தான் பூர்ணாவுக்கு ஒருவர் டிக்டாக்கில் பழக்கமாகி உள்ளார்.. அவர் பெயர் அன்வர்.\nதுபாயில், கோழிக்காட்டில் நகை கடை வைத்திருப்பதாக சொல்லி உள்ளார்.. கல்யாணம் செய்ய ஆசையாக உள்ளது என்று சொல்லவும், இதை கேட்டு பூரித்துவிட்டார் பூர்ணா, வீட்டில் வந்து முறைப்படி பெண் கேட்க சொல்லி, அதன்படியே அன்வர் 6 பேரை அழைத்து கொண்டு பூர்ணா வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் அவர்கள் அனைவருமே டுபாக்கூர் என பூர்ணாவுக்கு தெரியவந்தது.\nஆனால் அந்த கும்பல் பூர்ணாவிடம் 10 லட்சம் வேண்டும் என்று கேட்டு மிரட்டல் விடுத்தது.. கடைசியில் பூர்ணாவின் அம்மா போலீசுக்கு போனார்.. அந்த புகாரின்பேரில், அந்த மோசடி கும்பலில் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்… ரபீக், ரமேஷ் கண்ணன், சிவதாசன், அஷ்ரப் என்பது அவர்களின் பெயர்கள்.. இவர்கள் எல்லாருமே திருச்சூரை சேர்ந்தவர்கள்.. தொடர் விசாரணையும் நடந்தது. அப்போதுதான் இந்த கும்பல் மிகப்பெரிய நெட் ஒர்க் என தெரியவந்தது.\nகேரள கடத்தல் பெண் ஸ்வப்னாவுக்கும் இவர்களுக்கும்கூட தொடர்பு இருப்பது தெரியவந்தது.. இதையடுத்து கல்யாண மோசடி கும்பல் பணம் பறிக்க முயன்றது தொடர்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.\nஅவர்களிடம் விசாரணையின்போது, பல பகீர் தகவல்களும் வெளியாகின.. மாடல் அழகிகள், டிவி சீரியல் நடிகைகள் உட்பட பல பெண்களுக்கு, சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி, நம்ப வைத்து ஏமாற்றி, அவர்களிடம் பணம், நகையை அந்த கும்பல் பறித்து வந்ததும் தெரியவந்தது.\nஅது மட்டுமல்ல, பாலக்காட்டிலுள்ள ஒரு ஹோட்டல் ரூமில் இத்ந பெண்களை அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.. இந்தநிலையில்தான், இதே வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் ஆவர்.. பெயர் நஜீப் ராஜா, ஜாபர் சாதிக் என்பதாகும்.. தற்போது அவர்கள் கேரள ஜெயிலில் அடை��்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இன்னும் விசாரணை நடந்து வருகிறது.\nஇரட்டை சகோதரிகள்.. ஒரே ஒரு காதலன்.. ஒரே நேரத்தில் கர்ப்பமாக ஆசை.. அதிரடியாக எடுத்த அடடே முடிவு\nஆடத் தெரியாதவன் மேடை சரியில்லையாம்” என்பதை போல் தமிழ் தேசிய கூட்டமைப்பு திகழ்கிறது – அங்கஜன்\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \nகோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார்\nஅடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி சபைகளுக்கு மதுசுதன்…\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nவவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக் கழகத்தின், வருடாந்த…\nஇன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா\nபனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும் – வலிகாமம்…\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம்…\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \nகோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஆண்…\nஅடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி…\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை…\nவவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக்…\nஇன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா\nபனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும்…\nயாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும்…\nமைக்பொம்பியோவின் விஜயம் குறித்து ஜேவிபி சந்தேகம்\nபேலியகொடையிலிருந்து ‘கொரோனா’வுடன் தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்;…\nயாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு…\nவவுனியாவில் பிரபல உணவகத்திற்கு பூட்டு : நான்காக அதிகரித்த வர்த்தக…\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கைய��ல் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/50367/Minister-M.R.-Vijayabhaskar-reason-for-a-decrease-in-production-of-Amma", "date_download": "2020-10-25T20:03:52Z", "digest": "sha1:BQMCOZNILVG2V76LBXYNL2V44QL7PWP6", "length": 8471, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அம்மா குடிநீர் உற்பத்தி குறைய என்ன காரணம்?” - விஜயபாஸ்கர் விளக்கம் | Minister M.R. Vijayabhaskar reason for a decrease in production of Amma Drinking Water | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“அம்மா குடிநீர் உற்பத்தி குறைய என்ன காரணம்” - விஜயபாஸ்கர் விளக்கம்\nஅம்மா குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.\nகரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.\nபின்னர் அம்மா குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், அம்மா குடிநீர் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதின் காரணமாக குடிநீர் உற்பத்தி பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். மேலும் விரைவில் 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் புதிய இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.\nமேலும் இது தொடர்பாக பேசிய அவர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கும், அம்மா குடிநீர் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 6 பெரிய அரசு மருத்துவமனைகளில் அம்மா குடிநீர் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் அம்மா உணவகங்களில் உணவு தரம் குறைந்துள்ளதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.\n“இறந்த���ர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் நிவாரணம்” - முதல்வர் பட்னாவிஸ்\n“ராஜராஜ சோழன் காலத்தில்தான் சாதிக்கு ஒரு சுடுகாடு” - மீண்டும் ரஞ்சித்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் நிவாரணம்” - முதல்வர் பட்னாவிஸ்\n“ராஜராஜ சோழன் காலத்தில்தான் சாதிக்கு ஒரு சுடுகாடு” - மீண்டும் ரஞ்சித்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://holisticrays.com/events/group-healing-prayers-08-oct-2020/", "date_download": "2020-10-25T18:57:14Z", "digest": "sha1:QTZM4KVQFPQVNO774YITLOSHQYT2BHQK", "length": 3959, "nlines": 106, "source_domain": "holisticrays.com", "title": "Group Healing & Prayers 08 OCT 2020 – Holisticrays", "raw_content": "\n📌 இலவச ஹீலிங் மற்றும் பிரார்த்தனை கூட்டம்\n✅ வருகின்ற வியாழன் கிழமை முதலாக; ஒவ்வொரு மாலையும் zoom app பில் இலவச ஹீலிங் மற்றும் பிரார்த்தனை கூட்டம்\n✅ வாழ்க்கையில் பிரச்சனைகளோ, தொந்தரவுகளோ, தேவைகளோ நோய்களோ உள்ளவர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொண்டு தங்களுக்காகப் பிரார்த்தனை மற்றும் ஹீலிங் செய்ய விண்ணப்பிக்கலாம்.\n✅ ரெய்கி ஹீலிங், பிரானிக் ஹீலிங் போன்ற ஹீலிங் முறைகள் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு இலவசமாக ஹீலிங் வழங்க விருப்பமிருந்தால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.\n✅ ஹீலிங் வழங்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை எனக்கும் தெரிவிக்கவும்.\n✅ தொடக்கமும் விவரங்களும் நமது WthatsApp & Telegram குழுக்களிலும் www.holisticrays.com இணையப் பக்கத்திலும் பதியப்படும்.\n⏱️ 1 மணி நேரம் மட்டும்\n📆 ஒவ்வொரு வியாழன் கிழமையும்\nரெய்கி தமிழ் இணையதள அறிமுகம்\nஹோலிஸ்டிக் ரெய்கியினால் அடையக் கூடிய நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://mcitmc.org/21-05-2020-ayutha-ezhuthu-covid19-should-temples-mosques-churches-be-reopened-covid-19/", "date_download": "2020-10-25T19:06:27Z", "digest": "sha1:ACEKJHE6SB4UVRBL7HFQGM6JM5O3TLOT", "length": 14381, "nlines": 173, "source_domain": "mcitmc.org", "title": "(21/05/2020) Ayutha Ezhuthu - Covid19 Should temples, mosques, churches be reopened? | COVID 19", "raw_content": "\nகொரொனா நோய் உள்ள 10 நபரை கோவில்வைத்து குனமாக்கு பாக்கலாம் லுசா நீ\nவிவாதம் அழகான முறையில் சென்று கொண்டிருக்கும் போது அர்ஜின் சம்பத் என்ற மதவெறி பிடித்த நாய் எல்லா சங்கிகளும் எப்பொழுதும் செய்வது போல் முஸ்லிம்களை தேவையில்லாமல் இழுத்து விவாதத்தை சீர்குழைக்க பார்க்கிறான். அதற்கு நெறியாளர் எந்த வித ஆட்சேபனையும் சொல்லாதது மிகவும் கண்டிக்கதக்கது. ஏன் இவனை போன்ற மதவெறி பரதேசிகளை மீண்டும் மீண்டும் அழைக்கிறீர்கள். எத்தனையோ நல்ல இந்துமத ஆன்மீகவாதிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்களை அழைத்து விவாதத்தை நல்லமுறையில் கொண்டு செல்லலாமே.\nகோயில்கள் கொரானவைக் குணப்படுத்தும் என்று நாஞ்சில் சம்பத் கூறுகிறார். சபரிமலைக்கு யாத்திரை வரும்போது விபத்தில் சிக்கியும், சபரிமலையில் செயற்க்கையாக உருவாக்க்ப்படும் மகரஜோதியை பார்க்க கூடிய கூட்டத்தில் சிக்கியும் பலர் இறந்தபோது அய்யப்பன் காப்பாற்றவில்லை. சுனாமியில் வேளாங்கன்னியில் பலர் செத்த்போது மேரிமாதா காப்பாற்றவில்லை. மெக்காவில் நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தபோது அல்லா காப்பாற்றவில்லை. ஆனால் பொய்யான அய்யப்பனையும், மேரிமாதாவையும், அல்லாவையும் கும்பிடும் மடையர்களுக்கு அறிவு வரவில்லை. மதம் என்னும் மனமயக்கத்திலிருந்து மனிதகுலம் விடுபட்டாலொழிய அமைதி நிலவாது. மதம் என்னும் கொடிய வியாதியை வேரருக்கவண்டிய அவசியத்தை அறிவார்ந்த மக்களே புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேதனை. \"எனக்கு மதம் கிடையாது\" என்று ஒவ்வொருவரும் பகிரங்கமாக அறிவிக்கும் இயக்கம் தொடங்குவது காலத்தின் கட்டாயம் என்று நினைக்கிறேன்.\nமக்கள் தடுப்பு நடவடிக்கை யோடு செயல்பட வேண்டாம்\nஅரசிற்கு அனைத்து ஒத்துழைப்பை தருவோம்\nமக்களின் நலன் கருதி அரசு செயல்பட்டு வருகிறது\nநிலைமை சிறிது சிறிதாக மாறுகிறது….நிலைமை முழுமையாக மாறுவது மக்களின் கைகளில் தான் உள்ளது\nமுதலில் அரசை குறை சொல்வதை விட்டுட்டு அனைவரும் இணைந்து ஒற்றுமையாக நிலைமையை தங்களால் முடிந்த அளவுக்கு ஒன்றிணைந்து எதிர்ப்போம் \nஅரசு ஒரு கரமாகவும், மக்கள் இன்னொரு கரமாகவும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நிலைமை விரைவில் மாறும்…\nநிலைமை முழுமையாக மாறுவது மக்களின் கைகளில் தான் உள்ளது…government சைடுல எனக்கு தெரிஞ்சி எல்லாமே அவங்க சரியா தான் செஞ்சிட்டு இருக்காங்க.\nஎல்லதயும் திறங்கள் அல்லது எல்லதயும் மூடுங்காள்\nஏன்ட மற்ற மதங்களை தாழ்த்தி போய்பிராடு பித்தலாட்டம் தில்லுமுல்லு பேசுவதை மட்டுமே கொல்கையாக கொண்ட வெக்கங்கெட்ட மானங்கெட்ட கேடுகெட்ட இழிவான ஈன பிறவி அர்ஜூன் சம்பத் போன்ற அயோக்கிய நாயெல்லாம் விவாதங்களுக்கு அழைக்கிறீங்க \nஹரி… இந்த தோற்றத்தில் ஏற்கனவே பல பேட்டி கொடுத்து இருக்கிறா அந்த அர்ஜுன் சம்பத்.. ஒரு ஊடகவியாளராக இதுக்கூட தெரியாம நீ என்ன நெறியாளர்….\nகோவில் மட்டும் இல்லா எல்லாம் வழிபாட்டு உம் த்ரியகணும் எல்லா கடவுள் ஒன் தன் அர்ஜுன் சாம்பத் ஒரு லூசு நாய்\nஅர்ஜுன் சம்பத் ஜாதி வெறி புடிச்ச நாய் இவன் எதுக்கு கூப்பிடுறீங்க ஒரு லூசு பயா முஸ்லிம் பத்தி பேசுலண்ட இவன் கு துக்கம் வராது திவிடிய பிண்டை யன்\nபக்தர்கள் ஒழுக்கமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம். அவர்களும் டாஸ்மாக் செல்பவர்களும் மனிதர்களே, சுயநலம் பிடித்த மிருகங்கலே. டாஸ்மாக் திறந்தால் அரசுக்கு பணம் வரும், மக்களுக்கு செலவு செய்யலாம், அரசியல் வாதிகள் திருடலாம். கோவில்களை திறந்தால் என்ன பிரயோஜனம். டாஸ்மாக் செய்யும் நற்செயலை பாதி கூட செய்ய முடியாத கோயில்கள் எதற்கு திறக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/05/09/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T18:57:45Z", "digest": "sha1:Y53SWJQXM5SADAFTLWFJK33C4KITGKY3", "length": 77640, "nlines": 182, "source_domain": "solvanam.com", "title": "ரசவாதம்… – சொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகுமரன் கிருஷ்ணன் மே 9, 2020 1 Comment\n இவ்வளவு அவசரமா புறப்பட்டு வரச்சொன்னே…” என்று கேட்டபடியே வீட்டுக்குள் நுழைந்த கந்தசாமி, காய்ந்து போன சுரைக்காய்கள் மேல்புறம் வெட்டப்பட்டு குடுவையாய் வீடு முழுவதும் ஆங்காங்கே வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அப்படியே பேச்சை நிறுத்தினார்.\n“பயமா இருக்குப்பா அதான் உங்கள போன் பண்ணி ஊருலேர்ந்து உடனே கிளம்பி வரச் சொன்னேன். நீங்க கவலைப்படுவீங்கன்னு நிறைய விஷயம் உங்ககிட்ட சொல்லாம மறைச்சுட்டேன்பா. அவர் வேலையை விட்டு ரெண்டு வருஷமாச்சு. அவருக்கு ஏதோ புதுக்கிறுக்கு பிடிச்சுருக்குப்பா. தங்கம் தயாரிக்கப் போறேன்னு எங்கேயோ போறாரு என்னவெல்லாமோ கொண்டு வர்ராரு. அந்த ரூம் ஃபுல்லா என்னவெல்லாமோ புத்தகமா வாங்கிக் குவிச்சுருக்காரு. தானே பேசிக்கறாரு. அடிக்கடி கொல்லிமலைக்கு போறேன்னு கிளம்பி போயிட்டு வாரக்கணக்கா வீட்டுக்கே வரதில்லை. சேர்த்து வச்சது எல்லாமே கண் முன்னாலேயே கரைஞ்சு போயிட்டுருக்கு…மூணு குழந்தைங்களை வச்சுகிட்டு என்ன பண்றது தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்பா. பத்து நிமிஷம் முன்னாடிதான் வந்துகிட்டிருக்கேன்னு போன் பண்ணினாரு. அவர்கிட்ட பேசி எப்படியாவது பழைய மனுஷனா மாத்திருங்கப்பா…எல்லாம் சரியாகற வரைக்கும் என் கூடவே தங்கிருங்கப்பா,” என்று அழத்துவங்கினாள் லதா.\nஅவளின் முகமெங்கும் தென்பட்ட கவலையின் ரேகைகள் கந்தசாமியை நிலைகொள்ளாமல் குடுவைகளையும் வாசலையும் மாறி மாறி பார்க்க வைத்தது.\n“வாங்க மாமா எப்ப வந்தீங்க…” என்றபடி நுழைந்தான் சுதாகர். சவரம் செய்ய மறந்து போன முகம், கவனம் இன்றி கலைந்து போன சிகை.\n“என்ன மாப்ள இப்படி இருக்கீங்க என்ன இதெல்லாம்…உங்களுக்கு என்னாச்சு,” என்று கரிசனமும் கவலையுமாய் பதறினார்.\nஇடையில் புகுந்த லதா, ”அவருக்கு என்னாச்சா அங்க பாருங்க அவரு பார்த்துகிட்டு இருக்கற வேலையை,” என்று டஜன் டஜனாய் வைக்கப்பட்டிருந்த மண் பானைகளை காட்டினாள்.\n“எல்லாம் தண்ணி மாமா…ஒரு வருஷமா கொல்லிமலை முழுசா அலைஞ்சு எடுத்த தண்ணி,” என்று சிரித்தான் சுதாகர்.\n“தப்பா எடுத்துகிடாதீங்க மாப்ள…இதெல்லாம் வேற மாதிரி இருக்கறவங்க செய்யறது. விளையாட்டா ஆரம்பிச்சு வினையாயிடும் பாருங்க…ஆரம்பத்துல உற்சாகமா இருக்கும். போகப் போக வெளிய வர வழி தெரியாம மனுசன உருக்கிடும் மாயை மாப்ள…ஆராய்ச்சிங்கற பேருல எத்தனையோ குடும்பம் உருத்தெரியாம போயிருக்கு, நமக்கிது வேணாம் இந்த வேலையெல்லாம். நம்பள உசுரோட சாப்பிட்டு ஏப்பம் விட்டுறுமப்பா, தயவு செய்து விட்ருங்க…உங்களுக்கு ஏதாச்சும் பணமுடைனா சொல்லுங்க அங்கிங்க புரட்டிகிடலாம் வேற ஏதாவுதுனாலும் மனசு விட்டுச் சொல்லுங்க…” என்றபடி கையெடுத்து கும்பிட்டார்.\n“எத்தன��க்கு நாளைக்கு மாமா மெடிக்கல் ரெப்பாவே வண்டி ஓட்டறது முப்பதாயிரம் நாப்பதாயிரம் சம்பளம் வாங்கறதுக்குள்ள நாக்கு தள்ளிரும்போல…மூணும் பொண்ணாப் போச்சு கட்டிக் கொடுக்க வேணாமா அப்பா விட்டுட்டுப் போன இந்த‌ வீட்டைத் தவிர வேறென்ன இருக்கு புதையலா வச்சிருக்கோம்,” என்றான் சுதாகர்.\n“மாப்ள, சித்தர்கள் எல்லாம் யோகிங்கப்பா அவங்க தங்களுக்குன்னு சுயநலமா எதுவும் செஞ்சிகிட்டது இல்ல. அதுனாலதான் இதெல்லாம் அவங்களுக்கு கைகூடுது. நாமெல்லாம் ரொம்ப சாதாரண மனுஷங்கப்பா,” என்றார்.\nசுதாகரோ, “நான் கூட எனக்காக எதுவும் செய்யல மாமா. லதாவுக்காகவும் குழந்தைகளுக்காகவும் தான் செய்யறேன். அதனால எனக்கும் கைகூடும் இல்லையா,” என்றான்.\nநீண்ட விவாதம் தோல்வியில் முடிந்ததில் துவண்டு போய் அமர்ந்தனர் லதாவும் கந்தசாமியும்.\nஏதும் நடக்காதது போல, “டீ போட்டு கொண்டா லதா,” என்றபடி சாக்பீஸால் 1,2,8,9,10,30,48,60 என்று பானைகளின் மீது எழுதி வைத்தான். ஒரு பேப்பரை விரித்து, கொண்டு வந்திருந்த பையை கவிழ்த்தான். மாம்பழம், வெற்றிலை,வெங்காயம், பெருங்காயம் , வசம்பு என்று விதவிதமாய் பேப்பரில் விழுந்தன. அதை தனித்தனியே எடுத்து ஒவ்வொரு பானையின் முன்னும் வைத்தான்.\nடீ எடுத்த வந்த லதா “இது எங்க போய் முடியுமோ,” என்று தலையிலடித்தபடி டிவியை ஆன் செய்து பார்க்கப் போனாள். பெருங்காயத்தை ஒன்றாம் நம்பர் பானையிலும் மாம்பழத்தை பிழிந்து 2ஆம் நம்பரிலுமாய் போட்டபடி வந்து, வெற்றிலையைக் கசக்கி 60ஆம் நம்பரில் போட்டு ஒரு சாக்கை போட்டு அனைத்து பானைகளிலும் வெளிச்சம் புகாமல் மூடிவிட்டு, ”என்ன படம் போட்டிருக்கான்,” என்று கேட்டபடி லதாவின் அருகில் வந்து அமர்ந்தான்.\nபாசம் ஒரு புறமும் பயம் மறுபுறமுமாய் அலைக்கழிக்க, என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் தோளில் சாய்ந்து கண் மூடினாள் லதா. “கவலைப்படாத. நான் சரியா போயிட்டிருக்கேன். இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ பாரு நீ என்ன நடக்குதுன்னு,” என்று அவளை அணைத்துக் கொண்டான்.\nகந்தசாமி தன் நண்பருடன் வீட்டுக்குள் நுழைந்தபோது ஒவ்வொரு பானையின் வாயருகில் சென்று நன்றாக மூக்கை உறிந்து “இல்லை இல்லை” என்று சொல்லி மண்டியிட்டபடி நகர்ந்து கொண்டிருந்தான் சுதாகர். கடைசிப் பானையைக் கடந்தபின் இயல்புக்கு வந்தவன் போல், “அடடே பாக்கவேயில்ல வாங்��,” என்றான்.\nவிரக்தி கலந்த சிரிப்புடன் கந்தசாமி “இவர் என்னோட ஃபிரண்டு உங்கள மாதிரியே ஆராய்ச்சியில ஆர்வம் உள்ளவர் அதான் கூட்டி வந்தேன்,” என்றார். அவனிடம் வந்து கைகுலுக்கியபடி “ஐம் கண்ணன். கந்தசாமியோட க்ளோஸ் பிரண்டு. டாக்டரும் கூட. பிரண்டு-டாக்டர் இதுல உங்களுக்கு எது விருப்பமோ அப்படி நினைச்சு என் கூட பேசலாம்” என்றார்.\n“எதுக்கு மாமா சுத்தி வளைக்கறீங்க எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சான்னு பாக்க டாக்டரை கூட்டி வந்தீங்களா,” என்று சொல்லிச் சிரித்தான்.\nகண்ணன் மிகவும் நட்பான தொனியில், “எனக்கும் இந்த மாதிரி விஷயங்களிலே ரொம்ப இன்ட்ரஸ்ட் உண்டு. சித்தர்களோட மகிமை பத்தியெல்லாம் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்கன்னு விளக்கமா சொன்ன என்னால புரிஞ்சுக்க முடியும்,” என்றார், கந்தசாமியையும் லதாவையும் ஓரக்கண்ணால் ஜாடை காட்டியபடி.\n“அந்த கண்றாவியை அவர் வேற விளக்கமா சொல்லணுமா சம்பாதிச்சதை எல்லாம் புஸ்தகத்துலையும் பானையிலையும் போட்டு ஒழிச்சாச்சே… போங்க போய் அந்த ரூமுக்குள்ளாற போய் பாருங்க,” என்றாள் லதா.\nஅறை முழுவதும் சிதறிக் கிடந்தன புத்தகங்கள். இதுவரை கேள்விப்பட்டிராத பெயர்கள்…”மலையாள எல்லை பூரிமலை செவ்வாழை மரக் கற்பம்”, “கருவூரார் வாத காவியம்”, “கொங்கணர் முக்காண்டம் 3000” , “குதம்பை கருங்கரிப்பான்”, “புலஸ்தியர் 300”, “நாள் வேதி உதகம்” என்று பெயர்களை வாசித்துக் கொண்டே போன டாக்டரின் புருவங்கள் உயர்ந்து கொண்டே போயின. சுவர்கள் முழுவதும் கிறுக்கல்களாய் ஏதேதோ பாடல்கள்.\n“பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்\nஉதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்\nகுதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச\nவிதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே”\nஎன்ற பாடலில் “உதஞ் செய்யும்” என்பதை சிவப்பு மையால் வட்டமிட்டிருந்தான்.\nஎன்று சுவரில் ஒட்டியிருந்த மற்றொரு பேப்பரில் “பத்துக்கு ஒன்று மீட்கவே உருக்கி” அடிக்கோடு போட்டிருந்தான்.\n“வேதிக்க கொங்கணவர் எழுகடை என்றார்\nஎழுதாமல் இது ரெண்டை மறைத்துப் போட்டார்…”\nஎன்று இன்னொரு கிறுக்கல். அதில் “ரெண்டை மறைத்து” என்பதின் மீது கேள்விக் குறி…\n“பாரப்பா செந்தூரம் வேதை கேளு\nபாலகனே ரவிமதியும் ஏழும் கூட்டி\nதீரப்பா பரியோன்று கூடச் சேரு\nதிகளுடனே குருவோன்று உர��க்கில் ஈய\nநேரப்பா கண்விட்டு ஆட்டும் போது\nநேர்மையுடன் காரம் விட்டு இறக்கிப் பாரு\nஅப்பனே பசுமை என்ற தங்கம்தானே…”\nஎன்னும் வரிகளை பெரிய பேப்பரில் பிரிண்ட் எடுத்து ஒட்டியிருந்தான். அதில் ரவிமதி, ஏழு, பரி, திகள், காரம் என்று நிறைய சிவப்பு மை வட்டங்கள்…\nஹாலுக்கு வந்த டாக்டரின் முகம் மிகத் தீவிரமாய் மாறியிருந்தது. “என்ன சார் நான் பைத்தியமா இல்லையா\n“இந்த பானையில எல்லாம் என்ன இருக்கு மிஸ்டர் சுதாகர்,” என்றார் டாக்டர்.\nரூமுக்குள் சென்று வந்தபின் டாக்டருக்கு தன் மேல் மதிப்பு கூடிவிட்டதோ என்று தோன்றியது அவனுக்கு.\n“சார், மலையில பெய்யுற மழை ஓடி வரப்போ அதோட மண்ணு, மரஞ்செடி இதுல இருக்குற சத்தெல்லாம் அள்ளிட்டு வந்துரும். அது பாறைகளோட இடுக்கு, குழி இதுல தேங்கி நிக்கும். இப்படி தேங்கி நிக்குற தண்ணியோட சக்தி சொல்லி மாளாது. உங்களுக்குப் புரியற மாதிரி சொன்னா, இதுவரை சயின்ஸ் கண்டுபிடிக்காத பவர்புல் கெமிக்கல் அது. நினைச்ச நேரத்துல அதை எடுத்துற முடியாது. ஒவ்வொரு மலைக்கும், அதுல உள்ள‌ ஒவ்வொரு பாறைக்கும், ஒவ்வொரு பாறையில உள்ள ஒவ்வொரு குழிக்கும் தனித்தனி இயல்பு இருக்கு. அதப்பொறுத்தும் கால நேரத்தைப் பொறுத்தும் எடுத்தாத்தான் வேலை செய்யும். உதாரணமா கொல்லிமலை உச்சியில இருக்கற குகைகளுக்குள்ள இருக்கற குழித்தண்ணிய சித்திரை பங்குனியிலதான் எடுக்கணும். இந்த மாதிரி தேங்கற தண்ணிக்கு உதக நீர் அப்படின்னு பேரு. நாம் ஸ்கூல்ல கெமிஸ்ட்ரி லேப்ல டைட்ரேஷன் செஞ்சிருப்போம். சித்தர்கள் அந்த காலத்திலேயெ பயங்கரமான டைட்ரேஷனெல்லாம் பண்ணியிருக்காங்க. கெமிஸ்ட்ரி, திரவத்தையும் திரவத்தையும் தான் டைட்ரேட் பண்ணும். ஆனா சித்தர்களோ, திடத்தையும் திரவத்தையும் அல்லது திரவத்தோட கலரையும் திடப்பொருளோட வாசனையையும் கூட டைட்ரேட் பண்ணிருக்காங்க…இந்தப் பிராஸஸை சித்தர்கள் “வேதி” அப்படின்னு சொன்னாங்க. உதக நீர் வேதியில பத்து வகை இருக்கு. அதைத்தான் நான் செஞ்சுகிட்டிருக்கேன். இப்படி டைட்ரேட் பண்ணின உதக நீரை வச்சு என்ன வேணும்னாலும் செய்யலாம். என்ன மலைச்சு போய் நிக்கறீங்க இத வச்சு தங்கம் என்ன இத வச்சு தங்கம் என்ன என்ன வேணாலும் செய்யலாம். உங்களை கல்லாக் கூட மாத்தலாம். வேணும்னா அந்த கல்லை திருப்பி உங்களாவே ஆக்கலாம். அவ்வளவு ஏன் உங்களை இருபது வயசு பையனாக் கூட மாத்திரலாம்…,” என்றான்.\nகந்தசாமி தன்னையறியாமல் “திருச்சிற்றம்பலம்,” என்றார்.\n“இங்க நம்பர் போட்டு வச்சுருக்கேனே, அந்த ஒவ்வொரு பானையிலேயும் உதக நீரோட வேற வேற பொருள் சேர்த்து போட்டிருக்கேன். அந்த பொருளோட வாசனை இல்லாம போக நாள் கணக்கு இருக்கு. அந்த கணக்குதான் சாக்பீஸ்ல போட்டிருக்கற நம்பர். இதுக்கு “நாள் உதகம்” அப்படின்னு பேரு. அப்படி வாசனை இல்லாம மாறின உதக நீர், யூஸ் பண்ண ரெடியாயிருச்சுன்னு அர்த்தம். அப்புறம் அடுத்த ஸ்டேஜ் போயிரலாம்,” என்றான்.\n“இவரு சும்மா கண்டதையும் படிச்சிட்டு மந்திரம் ஏதோ செய்யப் பாத்துகிட்ருக்காரு. அங்க பாருங்க தலைமுடியெல்லாம் கட்டி வச்சிருக்காரு,” என்று குறுக்கிட்டாள் லதா.\nஅவள் காட்டிய திசையைப் பார்த்த கந்தசாமியிடமும் டாக்டரிடமும், “மந்திரமில்லை. சயின்ஸ் பிளஸ் நம்பிக்கை. அது தலைமுடியில்லை குதிரைமுடி. உதக நீருக்குள்ள இருக்கற எதையும் குதிரைமுடியால தான் எடுக்கணும். உதக நீரை நம்ம இஷ்டத்துக்கு தொட முடியாது, ஒரு கலத்துலேர்ந்து இன்னொரு கலத்துக்கு மாத்த முடியாது. பவர் போயிடும். அதையோ அல்லது அதை தொடற பொருளையோ குதிரை முடி வச்சு மட்டும்தான் நாம் தொட முடியும். ஏன் குதிரைமுடி மட்டும்னு நீங்க நெனைச்சா நீங்க கோரக்கர் கிட்டத்தான் இந்த கேள்வியை கேக்கணும்,” என்ற சுதாகரிடம் விலகாத அதிர்ச்சியுடன் கைகுலுக்கி, “நா அப்பப்ப வந்து பார்க்கிறேன். பெஸ்ட் ஆப் லக்,” என்று கூறி விடைபெற்றார் டாக்டர்.\nவாசல் வரை வந்த லதாவிடம் “ஹி இஸ் நாட் நார்மல். ஆனா உடனே அட்மிட் செஞ்சா அவர் வயலண்டா பிஹேவ் செய்யலாம். அது இன்னும் ஆபத்து. கொஞ்சம் ஜாக்கிரதையா நாம அவரை அப்ரோச் பண்ணனும்,” என்று கிளம்பினார்.\nவாரம் ஒரு முறை வந்து பார்த்தார் டாக்டர். சுதாகரின் செய்கைகளில் விசித்திரத்தன்மை ஏறிக்கொண்டே போனது. இரண்டு மாதங்கள் ஓடின.\nடாக்டர் வரும் பொழுது குதிரை முடியில் கட்டிய செப்புத் தகடுகளை சுரைக்குடுவைக்குள் இருக்கும் உதக நீருக்குள் ஏதோ முணுமுணுத்தபடி இறக்கிக் கொண்டிருந்தான் சுதாகர். அவனின் தாடி மார்பு வரை வளர்ந்து பார்ப்பதற்கு சித்தன் போலாகியிருந்தான்.\nகந்தசாமி பயமும் பக்தியும் கலந்த நிலையில் அதை பார்த்தபடி இருந்தார். “வாங்க டாக்டர். கிட்டதட்ட முடிஞ்சிருச்சு. நா��ைக்கு காலைல ரிஸல்ட் தெரிஞ்சிரும்,” என்றான் சலனமற்ற முகத்துடன்.\n“பத்து காம்பினேஷன் போட்டிருக்கேன். எப்படியும் அதுல‌ ஒன்னாவது கிளிக் ஆயிரும்,” என்றவனின் கண்கள் தீந்தழல் போல் ஜொலித்தன.\nடாக்டரால் அவன் கண்களை நேர் கொள்ள முடியவில்லை. வாழைக்காயை பிளந்து அதில் துத்தநாகமும் பாதரசமும் கலந்து குதிரைமுடியில் கட்டி ஒரு குடுவையில் போட்டிருந்தான். மற்றொரு இடத்தில் பூசணிக்காய் முழுவதும் துளையிடப்பட்டு அதில் கந்தகமும் பாதரசமும் இடப்பட்டு உதகத்தில் மூழ்கும்படி தொங்க விட்டிருந்தான்… திரும்பிய இடமெல்லாம் ஏதேதோ குடுவைக்குள் என்னவெல்லாமோ தொங்கியபடி இருந்தன. காட்டுக்குள் மழை பெய்கையில் அடிக்கும் ஒரு பச்சை வாசனையைப் போல அந்த வீடு முழுவதும் ஒரு மணம் பரவியிருந்தது. ஆனால் எந்தக் குடுவையிலிருந்தம் அந்த வாசனை வரவில்லை.\n“பாத்துக்குங்க…” என்று சொல்லிவிட்டு மிகுந்த யோசனையுடன் நகர்ந்தார் டாக்டர்.\nவிடிகாலை லதாவின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து ஓடி வந்தார் கந்தசாமி. கண்கள் குத்திட்ட நிலையில் 60ஆம் நம்பர் பானையின் அருகில் கிடந்தான் சுதாகர். வெறி பிடித்தவள் போல் பானைகளையும் குடுவைகளையும் வீசியெறிந்தாள் லதா. தெருவே கூடி வேடிக்கை பார்த்தது. போலீஸ்…போஸ்ட்மார்ட்டம்…விசாரணை…இத்யாதி…இத்யாதி…\nஅடுத்த நாள் இன்ஸ்பெக்டருக்கு இரண்டு செல்போன் அழைப்புகள் அடுத்தடுத்து வந்தன.\nஅழைப்பு 1: “போஸ்மார்ட்டம் ரிபோர்ட் வந்துருச்சு சார். பெகூலியரான கேஸ். உள்ள கொஞ்சம் மெர்க்குரி டெபாஸிட் ஆயிருக்கு. அதோட, காப்பர் செடிமெண்ட்ஸும் இருக்கு. ஆனா அவர் இது எதையும் சாப்பிடலை. ரிபோர்ட் அனுப்பியிருக்கேன். ஷுட் பி இண்ட்ரஸ்டிங்.”\nஅழைப்பு 2: “சுதாகர் கேஸ்ல எல்லா லேப் பிராஸசிங்கும் முடிஞ்சிருச்சு. ஒரு முக்கியமான விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும் …அவரோட சட்டைல அங்கங்க கிளிட்டர்ஸ் மாதிரி கிரான்யூல்ஸ் இருந்தது. லேப்ல டெஸ்ட்ல ஒரு சர்பிரைஸ். நம்ம ஆசாரிகிட்ட காட்டியும் கன்ஃபர்ம் செஞ்சிட்டேன். சொக்கத் தங்கம் சார் சொக்கத் தங்கம். எப்படியும் ஒரு 50 கிராம் தேறும். இன்னும் ஃபைல் போடலை. நேர்ல வாங்க பேசி முடிவு பண்ணுவோம்.”\nகந்தசாமிக்கு போன் செய்த இன்ஸ்பெக்டர், “சாரி, போஸ்ட்மார்ட்டத்துல‌ சுதாகர் மெர்க்குரி முழுங்கி தற்கொலை பண்ணிகிட்டார் அப்படின்னு ரிப்போர்ட் வந்திருக்கு…” என்று சொல்லிவிட்டு பாலுவை பார்க்க தன் பைக்கை ஸ்டார்ட் செய்தார்.\nமே 17, 2020 அன்று, 10:13 காலை மணிக்கு\nரசவாதம் மிக மிக சுவாரசியமான நல்ல கதை\nPrevious Previous post: பேரழிவின் நுகத்தடி\nNext Next post: நோயாளி எண் பூஜ்யம்- 2\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவ��கள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூ��் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்ய���னந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் த���ுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதைகள் - வ. அதியமான்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nபாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T20:12:39Z", "digest": "sha1:M3XD5YSQBBWE4WRL4JE5NCFGSHAXURU3", "length": 5066, "nlines": 102, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "பகுப்பு:அமெரிக்கர்கள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்க நடிகர்கள்‎ (4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 50 பக்கங்களில் பின்வரும் 50 பக்கங்களும் உள்ளன.\nஜாசன் இசுகாட் சாடோ பாசுகை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 12 ஏப்ரல் 2014, 20:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/nagapattinam-salyaconstruction-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2020-10-25T18:54:31Z", "digest": "sha1:HKYL6MPGDIGJ3WHG5K5OLQQ6YMF5Y7YN", "length": 5347, "nlines": 58, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "DESIGNER பணிக்கு Degree முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்!", "raw_content": "\nDESIGNER பணிக்கு Degree முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்\nநாகப்பட்டினம் salyaconstruction தனியார் நிறுவனத்தில் DESIGNER பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Post Graduate – Master of Fine Arts – DRAWING & PAINTING படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் DESIGNER பணிக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Post Graduate – Master of Fine Arts – DRAWING & PAINTING படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு DESIGNER பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்��ு கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nகாஞ்சிபுரத்தில் Trainee Engineer பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nDigital Marketing Manager பணிக்கு ஆட்சேர்ப்பு\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/environmentally_controlled", "date_download": "2020-10-25T19:52:32Z", "digest": "sha1:ZT7IZJZZK6XMKT4NNSXVZ2AWNBZ5VKIW", "length": 8761, "nlines": 178, "source_domain": "ta.termwiki.com", "title": "environmentally கட்டுப்பாட்டில் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nBillboard கட்டமைப்புகளை பயன்படுத்தவும் மின்னணு அல்லது computerized சாதனங்கள் ஆகியவை அடிக்கடி ரிமோட் பழுதுபார்த்தல் போன்ற சாதனங்கள் அல்லது சுற்றுச்சூழல் seals அந்த கேனாக தண்ணீர் மற்றும் காற்று intrusion ஒழித்து, மற்றும் உள் சாதனங்கள் வாழ்க்கை குறைக்கவோ செய்யலாம்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஅகலக்கற்றை இணைய மற்றும் தொலைக்காட்சி சேவை இல்லங்களில் மற்றும் அமெரிக்காவில் அலுவலகங்களுக்கு Google Fiber Google இன் fiber-செய்ய-தி-வளாகத்தில் சேவை, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thfcms.tamilheritage.org/category/history/chennai/", "date_download": "2020-10-25T20:10:29Z", "digest": "sha1:2M6VM2W5BAJDGMECABNZO5GXMMA2526C", "length": 7958, "nlines": 122, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "Chennai – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\nFriday, December 05, 2014 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. அருங்காட்சிகங்கள் பல வகை. புவியல் ஆய்வுகள், அதன் சான்றுகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகங்கள் உலகின் பல நாடுகளில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குப் புவியல் தொடர்பான ஆய்வுத் தகவல்களை வழங்கும் சேவையைச் செய்கின்றன. தமிழகத்தில் பெசண்ட் நகரில் அமைந்திருப்பது Geological Survey of India. இதன் டைரக்டராகப் பணிபுரிந்துRead More →\nதிரு.நரசய்யா மதராச பட்டிணம் என்ற சிறந்த ஒரு வரலாற்றுப் பதிவு நூலினை எழுதியவர். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர் ஒரிஸ்ஸாவின் பர்ஹாம்பூரில் பிறந்தவர். தமிழ் பயின்றது பள்ளி நாட்களில்; 1949 மெரீன் எஞ்சினீயரிங் பயிலச் சென்றது பூனா அருகில் லோனவாலாவின் அழகுச்ச��ழ்நிலையில்; 1953 லிருந்து 1963 வரை கடற்படைக் கப்பல்களில்; அப்போது ஒரு வருடம் அயர்லாந்திலுள்ள பெல்ஃபாஸ்ட்டில் – கப்ப்ல் கட்டும் தள்த்தில் பயிற்சி –Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F-57/", "date_download": "2020-10-25T19:11:07Z", "digest": "sha1:5L52P5DV5ZKD66HJQ5RNNU4XRCHUXDN3", "length": 26515, "nlines": 484, "source_domain": "www.naamtamilar.org", "title": "கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதிநாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉலக குருதிக்கொடை நாளையொட்டி நாம் தமிழர் குருதிக்கொடை பாசறைக்கு சிறப்பு விருது வழங்கிய சென்னை மாவட்ட ஆட்சியர்\nமுக்கிய அறிவிப்பு: மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தல்\nமுக்கிய அறிவிப்பு: தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தல்\nகிணத்துக்கடவு – குருதிக் கொடை நிகழ்வு\nகிணத்துக்கடவு – குருதிக்கொடை நிகழ்வு\nகிணத்துக்கடவு தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு\nதிருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகும்மிடிப்பூண்டி தொக���தி -கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுடன் சந்திப்பு\nஆவடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு\nஅம்பத்தூர் தொகுதி – புலி கொடியேற்றம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\nநாள்: மே 25, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், அண்ணாநகர்\nஅண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி அதன் விபரம் :26வது நிகழ்வாக*106வது வட்டத்தில் (23.04.2020) காலை பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது, 19.04.2020 அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக தொடர்ந்து #11வதுநாளாக சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு #உணவு_வழங்கப்பட்டது. 26வது நிகழ்வாக*106வது வட்டத்தில் (23.04.2020) காலை பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது,22.04.2020) அன்று *25வது நிகழ்வாக*அண்ணா நகர் தொகுதியில் *மதிய உணவு* வழங்கப்பட்டது 24வது நிகழ்வாக* (22.04.2020) அன்று 106வது வட்டத்தில்பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது,23வது நிகழ்வாக*அண்ணா நகர் தொகுதியில் *மதிய உணவு* வழங்கப்பட்டது 20.04.2020) தொடர்ந்து *22வது நிகழ்வாக*\n*அண்ணாநகர் தொகுதியில்* சாலையோரம் இருக்கும் மக்களுக்கு *#மகளிர்_பாசறை* சார்பாக *உணவு வழங்கப்பட்டது* அண்ணா நகர் தொகுதி சார்பாக கிழக்கு பகுதி முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்ட பணி 11ம் நாளான (19.04.2020) மதிய உணவு 102வது வட்டத்தில் உணவில்லாமல் இருப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது 19/04/2020 தொடர்ந்து #11வதுநாளாக#காவலர்களுக்கும்_மாநகராட்சி_பணியாளர்களுக்கும்,*\n#இஞ்சி_புதினா_எலுமிச்சை_தேநீர்_ வழங்கப்பட்டது,18.4.2020 அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக தொடர்ந்து 10வதுநாளாக சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.19.04.2020 அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக தொடர்ந்து #11வதுநாளாக சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு #உணவு_வழங்கப்பட்டது.\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுர���் குடிநீர் வழங்குதல்\nஉலக குருதிக்கொடை நாளையொட்டி நாம் தமிழர் குருதிக்கொடை பாசறைக்கு சிறப்பு விருது வழங்கிய சென்னை மாவட்ட ஆட்சியர்\nமுக்கிய அறிவிப்பு: மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தல்\nமுக்கிய அறிவிப்பு: தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தல்\nகிணத்துக்கடவு – குருதிக் கொடை நிகழ்வு\nஉலக குருதிக்கொடை நாளையொட்டி நாம் தமிழர் குருதிக்கொ…\nமுக்கிய அறிவிப்பு: மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுக…\nமுக்கிய அறிவிப்பு: தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு, தல…\nகிணத்துக்கடவு – குருதிக் கொடை நிகழ்வு\nகிணத்துக்கடவு – குருதிக்கொடை நிகழ்வு\nகிணத்துக்கடவு தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு\nஅம்பத்தூர் தொகுதி – புதிதாக புலி கொடியேற்றம்…\nகாலாப்பட்டு – தொகுதி அலுவலகம் திறப்பு விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2019/06/15/sinthanai/", "date_download": "2020-10-25T19:06:08Z", "digest": "sha1:PLF4KC7PS4QL43O7VROSNNSXHI4BAHWW", "length": 45604, "nlines": 176, "source_domain": "eelamhouse.com", "title": "தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள் | EelamHouse", "raw_content": "\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\nலெப் கேணல் கஜேந்திரன்( தமிழ்மாறன் )\nவெற்றியரசனுடன் (ஸ்ரிபன்) வித்தாகிய வீரர்கள்\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள் / தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.\nபயிற்சி – தந்திரம் – துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.\nநாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.\nஇலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.\nமக்களின் துன்ப துயரங்���ளில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.\nவிழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.\nஇன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.\nஎமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.\nஎமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.\nசிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.\nமாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.\nஇயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.\nஉழைப்பவனே பொருளுலைகைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தின்றான்.\nநாம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.\nசான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.\nஎமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால், மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.\nஅனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்\nமாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.\nஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.\nகரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் – எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.\nஎமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவு��் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.\nநான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.\nஎமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.\nஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.\nதமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.\nஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.\nஎந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.\nகுட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.\nதமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.\nஎதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nவிடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.\nநான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்\nபயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக்\nகொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\nநாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது.\nமனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\nநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\nசமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.\nவிடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். மக்கள் தான் புலிகள்.\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\nஅரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.\nஉலகில் எல்லா விடுதலைப் போரட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெரிப்பில் குளிப்பது பொதுசனங்களே.\nஉலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கிறது. தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது.\nநாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படை��்திருக்கின்றோம் என்பதன் அடையாளச்சின்னம் தான் ‘சயனைட்” இந்த ‘சயனைட்” எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.\nபெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.\nஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனபுறுதியும், வீரமும் வீடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.\nநான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.\nஎந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுர பலங்கொண்ட ‘கோலியாத்’தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஅறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது.\nஇந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போரட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போரட்டத்தில் இந்திய இராணுவம் தலையீடு செய்தது ஒரு இருண்ட அத்தியாயம் என்றே சொல்லவேண்டும்.\nஎமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nசுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.\nஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.\nசதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.\nமக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.\nபூரண அரசியற் தெளிவும் விழிப்புணர்வும் ஒரு போராளிக்கு அவசியமானவை.\nஎமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.\nவிடுதலைப் போரட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது மக்களிலிருந்தும வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.\nஎமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.\nமக்களின் துன்பங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளும் போதுதான் மக்கள் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.\nஎமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாமுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.\nமொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. ம��ித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம உன்னதம் பெறுகின்றது\nஇன்றைய உலக ஒழுங்கை பலம்தான் நிர்ணயிக்கிறது.\nபொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.\nசுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம் பொருளாதார வாழ்வில் தன் சொந்தக் கால்களில் நிற்கவேண்டும். அத்தகைய இனத்தால் தான் சுகந்திரத்தை அனுபவிக்க இயலுமென்பது நியதியாகும்.\nஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.\nமனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கின்றது. அது மனிதப் பிறவிகளுக்கும் பொதுவானது.\nஇந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\nஇரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம்.\nஇலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.\nஇழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போரட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.\nதொடரான பூகோள நிலப்பரப்பையும் வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் கொண்ட வட-கிழக்கு மாகாணங்கள் அடங்கிய மாநிலத்தையே தமிழர் தாயகம் எனக் குறிப்பிடுகின்றோம். இந்த மாநிலம் வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற தமிழ்பேசும் மக்களின் குடிநிலமாகும். இதனைப் பிரித்துக் கூறுபோட முடியாது.\nகலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் து}ண்டவோண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.\nஇந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில், வெற்றி தோல்வி என்ற பிரச்சனைபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர் கொள்ளும் உறுதியும் துணிவும் எம்மிடம் உணட்டா என்பதுபற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைளையும் விட்டுக்கொடுப்பதில்லை.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான ஓர் இராணுவ ஒப்பந்தம். தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அதற்குத் தலைமைதாங்கும் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளையும் ஒழித்துக் கட்டுவதுதான் இந்த இராணுவ ஒப்பந்தத்தின் இலட்சியம்.\nதிலீபனின் தியாகம் இந்திய மாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெதுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.\nஅன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை. தமிழீழத் தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது.\nஇராணுவ ஆதிக்கத்திற்கும் அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை.\nசொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது.\nஎமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.\nபோர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்யவேண்டும்.\nவிடுதலைப் போரட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல்பாதை. விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக இயங்குகின்��து. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.\nபோரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.\nவிடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.\nஎனது மக்கள் பற்றியும் எனது தேசம் பற்றியும் எனது இயக்கம் பற்றியும் நான் பெருமிதம் கொள்கிறேன்.\nபுவியல் ரீதியாக தமிழீழுத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து எமது கடலில் நாம் பலம் பெறும்போதுதான் விடுவிக்கப்படும் நலப் பகுதியை நிரந்தரமாக் நிலை நிறுத்திதக் கொள்வதுடன் தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படையையும் விரட்டியடிக்க முடியும்.\nஎமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பபோல கல்வியும் எமது போராட்த்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும்.\nஉலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன.\nபெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்.\nபெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.\nPrevious தமிழீழ நீதி நிர்வாகத்துறை\nNext தமிழீழ தேசியச் சின்னங்கள்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nஎனது மக்களின் விடுதலைக்காக விடுதலைப்பேரொளி – அகவை 50 ...\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-25T20:00:54Z", "digest": "sha1:BZVA2J5NAVLDYYDYEJ5SDKKZTMWXLRAF", "length": 11161, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ’\nபாரதி: மரபும் திரிபும் – 3\n''நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப் பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப் பட்டது... சூழ்ச்சிக் கொள்கையை மக்கள்முன் வைத்துத்தான் கபடநாடகம் ஆடி நீதிக்கட்சிக் காரர்கள் ஆட்சிக்கு வந்தனர் என்கிறார் எம்.சி.ராஜா... .’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்... நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்-- ஆதரவாக இருந்ததினால்-- பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்-- மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார். [மேலும்..»]\nஉண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேரா பாடுபட்டாரா பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா இந்த இரு சமுதாயத்தினரையும் தன் சமுதாயமாகவே பார்த்தாரா தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிராமணர்களை கடுமையாக எதிர்த்ததுபோல் - தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை எதிர்த்தாரா தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிராமணர்களை கடுமையாக எதிர்த்ததுபோல் - தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை எதிர்த்தாரா\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)\nகாலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\nஅக்பர் எனும் கயவன் – 3\nஇந்துமதம் குறித்து மூன்று நூல்கள்\nவந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nசித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03\nஅக்பர் என்னும் கயவன் – 14\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/country/", "date_download": "2020-10-25T20:18:28Z", "digest": "sha1:ZSD5O23ZG2QUVPHNSI3D2JKUPFRNPRRM", "length": 112257, "nlines": 394, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Country « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்தியா என்ற ஒரு தேசத்தை இணைப்பது எது என்று கேட்டு தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது ஒரு பத்திரிகை. இந்தியச் சுதந்திர தினத்தின் வைர விழாவையொட்டி இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியாவை இணைப்பது அதன் கலையா, கலாசாரமா, பண்பாடா, வரலாறா என்று பல கேள்விக் கணைகளை எழுப்பின அக்கட்டுரைகள்.\nசுதந்திரம் அடைந்த பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அழைக்கிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை 1. பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. 2. பிரிட்டிஷ் மகாராணியைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமாக ஆட்சி நடத்திய 600 சுதேச சமஸ்தானங்கள். 3. வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், வட-கிழக்கு மாநிலங்கள். இங்கு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி கிடையாது. ஒரு ஏஜெண்ட் மட்டும் இருந்தார். வட-மேற்கும் வட-கிழக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும்.\nமாகாணங்கள் என்ற அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்டதே சுவையான வரலாறு. வட இந்தியாவில் வசித்தவர்கள், விந்திய மலைக்குத் தெற்கில் வசித்த அனைவரையும் மதறாசி என்ற ஒரே பெயரில் அழைத்தனர். மதறாஸ் மாகாணம் என்பதில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் சேர்ந்திருந்தன. எனவே மலையாளி, தெலுங்கர், கன்னடியரைக்கூட மதறாசி என்றே வட இந்தியர்கள் அழைத்தனர்.\nநாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. தங்களுடைய தாய்மொழி மீது கொண்ட பற்றினால் மக்கள் இப்படி மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதை விரும்பினர். அப்படிப் பிரித்ததே சில இடங்களில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அது, கலாசார ரீதியாகக் குறுகிய மனப்பான்மையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. இன, பிராந்திய அடையாளங்கள் புதிதாக உருவாயின.\nதனி நாடு கோரிய திமுக, சீனப்படையெடுப்புக்குப் பிறகு “திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டது. அதே சமயம், “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை முன்னே வைத்தது. இப்போது மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியான காங்கிரஸýடன் இணைந்து மத்தியில் கூட்டணி அரசு அமைத்துள்ளன. திமுகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதாகக் கூட இதைக் கருதலாம்.\nதேசப் பாதுகாப்பு, தனி மனிதப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய மூன்றும் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை எல்லா அரசுகளும் எல்லா தனி மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். 1991-க்குப் பிறகு பொருளாதார தாராளமயம் அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு மிகவும் அவசியம். இவற்றை அளிக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது.\nஅடித்தளக் கட்டமைப்பு என்றவுடன் தொலைத்தொடர்புத் துறைதான் முதலில் நினைவுக்கு வருகிறது. அது எப்படி வளர்���்து பரவிவிட்டது அடுத்தது ரயில்வே துறை. சரக்குகளைக் கையாள்வதில் திறமையும் வருவாய் ஈட்டுவதில் சாமர்த்தியமும் காட்டி, உபரி வருவாயைப் பெற்றுள்ளது ரயில்வேதுறை.\nரயில்வேயும் தொலைத்தொடர்புத் துறையும் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவை. இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத பல துறைகளில் வளர்ச்சி திருப்திகரமாகவும் சீராகவும் இல்லை. மின்சாரத்துறையையே எடுத்துக் கொள்வோம். என்.டி.பி.சி., பவர் கிரிட் என்ற இரு மத்திய நிறுவனங்களும் திறமையான செயல்பாடு, குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பது ஆகிய சிறப்புகளுக்காகப் புகழ் பெற்றவை. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார வாரியங்கள் நிதி நிலைமையில் மிகவும் பின்தங்கியும், ஏராளமான கடன் சுமையிலும் தள்ளாடுகின்றன. இதற்குக் காரணம் அந்த மின்வாரியங்கள் அல்ல. இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் அவற்றின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாகிவிட்டன.\nவாக்குவங்கியைக் குறிவைத்துச் செயல்படும் மாநில அரசியல்கட்சிகளால் மின்சார வாரியங்கள் பலிகடாவாகிவிட்டன. மிக முக்கியமான மின்னுற்பத்தித் துறையை இப்படி விடுவது சரிதானா ரயில்வே, தொலைத் தொடர்பு போல மின்சாரத்துறையையும் மத்திய அரசே தன் பொறுப்பில் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதற்காகக் கூறப்படும் யோசனை அல்ல. பொருளாதார வளர்ச்சிக்காகவே கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர்வளத்துறையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி நிதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு வலுவாகத் தலையிட முடியும்.\nவளர்ச்சிக்கு அடுத்தபடியாக ஆனால் வளர்ச்சியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மனிதனின் உயிருக்குப் பாதுகாப்பு தருவது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் விவகாரம் அல்லது குற்றச்செயல் என்றால் உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது வழக்கமாகிவருகிறது. சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலப் போலீஸôர் மீது நம்பிக்கை இல்லை, மத்திய துணை நிலை ராணுவப் படைகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி இருக்க, மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை விசாரிக்க, ஃபெடரல் போலீஸ் படை இருந்தால் நன்றாக இருக்குமே\nமாநில உணர்வு, சொந்த அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிந்தால் அந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கக் கூடாது. நன்மை செய்யும் என்று நினைத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் தீமை அதிகம் வந்தால், எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. நிர்வாகம் என்பது மக்களுக்காகத்தானே தவிர, நிர்வாகத்துக்காக மக்கள் இல்லை.\nசாலை வசதி, மின்னுற்பத்தி, தண்ணீர் வளம் ஆகிய முக்கிய பிரச்னைகளில் மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய அதிகாரத்தை மத்திய அரசுக்கு ஒப்புக்கொடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை சி.பி.ஐ. விசாரிக்க புது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது தனி மனித பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாற்றம் பெற வேண்டும்.\n(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர்)\nபிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.\n1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.\nஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.\nஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.\nஅவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.\n“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.\nஉலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nசீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹா��்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.\nசீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.\nபல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்காய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.\nஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.\nஇதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.\nஇவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஇது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.\nசீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.\nபொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வ��ர்களா தோழர்களே\nவளரும் நாடுகளின் பொருளாதாரம் சிதைவதா\nஉலகமயப் பொருளாதாரத்தை வழிநடத்தும் சர்வதேச மும்மூர்த்திகளில் ஒன்றான உலக வர்த்தக (டபிள்யூடிஓ)அமைப்பு, சர்வதேச வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் வளரும் நாடுகளின் மீது செலுத்தி வரும் பொருளாதார நிர்பந்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.\nஉலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி-இறக்குமதி (சர்வதேச) வர்த்தகத்திற்கான விதிமுறைகளை வகுத்து வழிநடத்தும் டபிள்யூடிஓ, அதன் இன்றைய ஸ்தாபன வடிவத்தைப் பெற்றது 1995-ம் ஆண்டில்தான். 150 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள டபிள்யூடிஓவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டபிள்யூடிஓ அமைச்சர்கள் மட்ட உச்சி மாநாடுதான்.\nடபிள்யூடிஓவின் அமைச்சரவை மட்ட நான்காவது உச்சி மாநாடு 2001 நவம்பரில் கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்றது. விவசாயம், தொழில் மற்றும் சேவைப் பணித்துறைகள் உள்ளிட்ட ஒரு நீண்ட பட்டியலில் இடம் பெற்ற பல்வேறு விஷயங்களின் மீது ஒரு புதிய சுற்றுப்பேச்சு வார்த்தையைத் தொடங்க தோஹாவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தப்புதிய சுற்றுப்பேச்சுவார்த்தைக்கு தோஹா வளர்ச்சித் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முற்றுப்பெற்று, 2005 ஜனவரிக்குள் உடன்பாடு எட்டப்படவேண்டும் என்பது தோஹாவில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு. இன்னும் நீண்டு கொண்டே போகிறது.\nதோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் பகீரத முயற்சிகளின் ஒரு பகுதியாக, டபிள்யூடிஓ உறுப்பு நாடுகள் சிலவற்றை இணைத்து நடைபெறும் “துணை’ மாநாடுகள் பலவும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பங்கு கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையை வைத்து இந்தத் துணை மாநாட்டுக் குழுக்களுக்கு ஜி-4,ஜி-6,ஜி-20, ஜி-33 என்றெல்லாம் பெயரிடப்பட்டன.\nஇவற்றில் ஒன்றான ஜி-4 குழு நாடுகளான அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு, பிரேசில், இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையே, ஜெர்மனியில் பாட்ஸ்தாம் நகரில் ஒரு துணை மாநாடு அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு வெளியாகியது. விவசாயப் பொருள்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளில் யுஎஸ்ஸýம் ஐரோப்பிய யூனியனும் ��ரு நிலைப்பாட்டை எடுக்க, இந்தியாவும் பிரேசிலும் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்ததுதான் இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குக் காரணம்.\nபாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இந்தியா திரும்பிய நமது வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் வளர்ச்சியடைந்த நாடுகள் (குறிப்பாக யுஎஸ், ஐரோப்பிய யூனியன் ) மீது இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஒன்று, அவை தத்தம் நாடுகளின் பணக்கார விவசாயிகளுக்கு வழங்கிவரும் அதீதமான மானியங்களை ஒரு நியாயமான வரம்புக்குகூடக் குறைத்துக்கொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடிக்கின்றன என்பதாகும்.\nஇரண்டாவது குற்றச்சாட்டு வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கின்றன என்பதாகும்.\nஜி-4 குழுவில் சேர்ந்து இந்தியாவும் பிரேசிலும் யுஎஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனோடு தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதை இதர வளரும் நாடுகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன. ஜி-6 என்று இன்னொரு குழுவில் இந்த நான்கு நாடுகளோடு, ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் மற்றொரு ஏற்பாட்டையும் இதர வளரும் நாடுகள் குறைகூறி வருகின்றன. இந்தப் பின்னணியில் “ஜி-4 செத்துவிட்டது’ என்று பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை முடிவில் கமல்நாத் அறிவித்தது ஒரு விதத்தில் நன்மையே “ஜி-4′ செத்துவிட்ட பின்னர், “ஜி-6’க்கு எப்படி உயிரூட்ட முடியும் என்று ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது “ஜி-4′ செத்துவிட்ட பின்னர், “ஜி-6’க்கு எப்படி உயிரூட்ட முடியும் என்று ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது எனினும், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதில் இந்தியாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், வளர்ச்சியடைந்த நாடுகளோடு சேர்ந்து துணை மாநாடுகள் நடத்துவதற்கான “ஜி-4′, “ஜி-6′ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்டும் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது.\nபாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பிரேசிலும் சொந்த நாட்டின் விவசாயிகள் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று நிலை எடுத்தது,. இரு நாடுகளின் விவசாயிகளுக்கு சாதகமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை.\nஆனால், கமல்நாத்தின் பேச்சும், பேட்டியும் பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை விவசாய மானியங்களைப் பற்றியது மட்டுமே என்ற தோற்றத்தை ஏற்படுத்த முற்படுவது பாதி உண்மை மட்டுமே தோஹா வளர்ச்சித் திட்டம் என்று வருணிக்கப்படுகிற டபிள்யூடிஓவின் இப்போதைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில், விவசாயம் மட்டுமன்றி, தொழில் மற்றும் சேவைப் பணிகள் துறைகளும் பிரதானமான இடம் பெற்றுள்ளன என்று ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதில் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளுக்கு மிகுந்த அக்கறையுள்ள அம்சம், விவசாயம் அல்லாத மற்ற வர்த்தகத்திற்கு வளரும் நாடுகளின் சந்தையில் நுழைவதற்கான முயற்சியான “நாமா’ (Non Agricultural Market Access) என்பதாகும். விவசாயம் அல்லாத இதர தொழில்துறைகளின் உற்பத்தி சரக்குகளுக்கு, வளரும் நாடுகள் தங்கள் சந்தையை அகலத் திறந்துவிட வேண்டும். இறக்குமதிகள் மீதான சுங்கத் தீர்வைகளை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகள் “நாமா’ தொடர்பாக அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றன.\nஇந்த “நாமா’ பேச்சுவார்த்தையில், வளரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஒன்று சேர்ந்து “நாமா-11′ என்றொரு குழுவை அமைத்து, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் விவசாயத்திற்கான மானியங்களைக் குறைக்கும் பட்சத்தில், “நாமா’ பிரச்னையில் ஒரு சமரசத்திற்கு இணங்கி வர இந்த “நாமா-11′ நாடுகள் குழு தயார் என்று ஏற்கெனவே சமிக்ஞை காட்டியுள்ளன என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.\nபாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில், இந்த “நாமா’ பிரச்னையை மையமாக வைத்து ஒரு பேரம் நடத்தப்பட்டது என்பதும், அதிலும் யுஎஸ், ஐரோப்பிய யூனியனுக்கு திருப்திகரமான ஒரு முடிவு வரவில்லை என்பதும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னணியாக இருந்தது.\nவளர்ச்சியைடைந்த நாடுகளில் கணிசமான மானியங்களைப் பெறும் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை வளரும் நாடுகளுக்கு கொண்டுவந்து, விற்பனை செய்யும்போது, அவர்களோடு உள்நாட்டு விவசாயிகள் போட்டிபோட்டு வியாபாரம் செய்யத் திணறுகிறார்கள். இதனால் வளரும் நாடுகளின் விவசாயம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. விவசாயத்திற்கான இடுபொருள்களின் விலை உயர்வு, விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்காதது ஆகியவை வளரும் நாட்டு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்.\nஇந்தப் பின்னணியில் “நாமா’ பேச்சுவார்த்தையின் விளைவாக, வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறை உற்பத்திப் பொருள்கள் வளரும் நாடுகளின் சந்தையை ஆக்கிரமிக்க அனுமதித்தால், அது மிகப்பெரிய தொழில்சிதைவுக்கு வழிவகுத்துவிடும். எனவே, டபிள்யூடிஓ பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு, விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பது என்ற நிலைப்பாட்டோடு நின்றுவிடாமல், நாட்டின் தொழில்களையும், வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்கும் திசையில் “நாமா’ கோரிக்கைகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டியது அவசியம். பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் “நாமா’ சம்பந்தமாக பேசப்பட்டது என்ன என்பதைப் பற்றி கமல்நாத் மெüனம் சாதிப்பது ஒரு மிகப்பெரிய அபாயத்தைத் திரையிட்டு மறைக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nபாட்ஸ்தாம் பேச்சு தோல்வியின் விளைவாக, தோஹா வளர்ச்சித் திட்டப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியிருக்கிறது. தோஹா சுற்றில் “ஏதாவதொரு’ உடன்பாடு “எப்படியாவது’ எட்டப்படுவதன் பாதகங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், எந்த உடன்பாடும் ஏற்படாமல் இருப்பதேகூட வளரும் நாடுகளுக்கு நன்மையாக அமையும் என்பது தெளிவு. உலக வர்த்தக அமைப்பு வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதற்கோ, மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, மத்திய அரசு செயல்படவேண்டும் என்பதே நமது விருப்பம்.\nஅருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா\nஇட்டாநகர், மே 27:அருணாசலப் பிரதேசம் தொடர்பாக சீனா- இந்தியா இடையே ஏற்கெனவே சர்ச்சை உள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சீனா செல்லவிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா அளிக்க சீனா மறுத்துவிட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவுக்கு செல்ல இருந்த 102 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து விட்டது. இவர்கள் சனிக்கிழமை காலையில் சீனப் பயணம் மேற்கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிக்கு விசா வழங்க இயலாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இ��ு குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கன்டு, அதிர்ச்சி தெரிவித்ததுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.\nஅருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்தது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவின் பகுதியே ஆகும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.\nசீன தூதர் பேட்டி: “இந்தியர்கள் யாரும் சீனா வருவதை மகிழ்சியுடன் வரவேற்கிறோம். ஆனால் சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளை நாங்கள் அதிகாரிகள் என்று ஏற்றுக் கொள்வது கடினம்’ என்று இந்தியாவுக்கான சீன தூதர் சுன் யுக்ஸி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nஅருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஓர் ஆண்டில் இரண்டாவது முறையாக சர்ச்சை எழும் வகையில் சீன தூதர் சுன் யுக்ஸி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இருதரப்பும் ஒருபக்கம் முயன்று வருகின்றன. இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜே.ஜே. சிங், சீனாவுக்கு தற்போதுதான் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விசா அளிக்க சீனா மறுத்தது, அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே என்ற அதன் அடாவடியான போக்கு இருதரப்பு உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\nஅண்மையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா வழங்க சீனா மறுத்தது.\nஇதையடுத்து, அங்கு செல்ல இருந்த இந்தியக் குழு தனது பயணத்தை ரத்து செய்துவிட்டது. “விசா மறுக்கப்படவில்லை; சீனாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல விசா தேவையில்லை என்றுதான் கூறினோம். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விசா இல்லாமலேயே சீனாவின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்’ என்பதுதான் சீனாவின் நிலை.\nஇதன் மூலம், அருணாசலப் பிரதேசம் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று சீனா மீண்டும் உரிமை கோர முயற்சிக்கிறது என்று இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டது. வழக்கம்போல், இந்திய அரசியல்வாதிகள், “எந்த நிலையிலும் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு விட்டுத் தர முடியாது’ என வீர வசனம் பேசினர்.\nஇந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.\nஇந்தச் சந்திப்பின்போது அருணாசலப் பிரதேச விவகாரம் குறித்து “அனல் பறக்கும் விவாதம்’ நடக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.\n“சீனா எங்கள் மரியாதைக்குரிய அண்டைநாடு’ என மன்மோகன் சிங் வர்ணிக்க, “இரு தரப்பு உறவுகள் மேம்பட ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்று பதிலுக்கு ஐஸ் வைத்தார் சீன அதிபர். இப்படியாக, இந்த விவகாரம் திடீரென எழுவதும், சில நாள்களில் மறக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.\nஅருணாசலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு “அதீத ஆசை’ ஏற்பட, அதன் புவியியல் அமைவே முதல் காரணம். அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டால், மேற்குவங்கத்தில் உள்ள குறுகிய “சிலிகுரி’ துண்டுப் பகுதியை ஆக்கிரமித்து விடலாம்.\nஇந்தப் பகுதிதான் இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை, வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இப் பகுதியை இழந்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் கையை விட்டுப் போய்விடும் அபாயம் இருக்கிறது.\nமணிப்பூர், அசாம் மாநிலங்களில் நடக்கும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடுவதற்கும் அருணாசலப் பிரதேசம் பயன்படும். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் திட்டங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள், அதிக கனிம வளங்கள் போன்றவையும் அப்பகுதி மீது சீனா கண் வைக்க காரணங்களாகும்.\nஇப்படியெல்லாம் செய்வதற்கு சீனா திட்டமிட்டிருக்கிறதோ இல்லையோ, இவை நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதால் இந்தியத் தரப்பு, அருணாசலப் பிரதேச விவகாரத்தில் உஷாராகவே உள்ளது.\nஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இதுவும், அருணாசலப் பிரதேசம் மீது சீனா கோரி வரும் உரிமையை, இந்தியா தொடர்ந்து ந���ராகரித்து வருவதற்கு மற்றுமொரு காரணம்.\n1962 போருக்குப் பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட நீண்ட காலம் ஆனது. சீனாவின் “ஐந்து விரல் கொள்கையே’ இதற்குக் காரணம்.\nதிபெத் பகுதியை சீனாவின் உள்ளங் கையாக வைத்துக் கொண்டால், நேபாளம், பூடான், சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம் ஆகியவையே அந்த ஐந்து விரல்கள். இந்தப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சீனாவின் “ஐந்து விரல் கொள்கை’.\nஅதே சமயம், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் நாடு என ஒரேயடியாக சீனாவை ஒதுக்கிவிட முடியாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.\nஆனால், பொக்ரான்-2 அணு குண்டு சோதனை நடத்தியபோது, மீண்டும் முடங்கிப் போன அரசு முறை உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.\nகடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 15 மடங்காக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக வர்த்தகம் செய்வது சீனாவுடன்தான்.\nசீனாவின் “ஒரே சீனா’ கொள்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்கி, தைவானை இதுவரை தனி நாடு என இந்தியா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டுடன் ராஜீய உறவுகள் எதையும் இந்தியா ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சீனாவுடன் நட்புறவோடு இருப்பதை இந்தியாவும் விரும்புகிறது என்பதற்கான சிறந்த சான்றுகள் இவை.\nஎன்னதான் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்வது, அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கோருவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன.\nஇவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.\nஆனால் அண்மையில் சீனா சூசகமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், அவ்வளவு எளிதாகக் எடுத்துக் கொள்ளத் தக்கவை அல்ல. “ஐந்து விரல் கொள்கையை’ சீனா இன்னும் விட்டுவிடவில்லை என்பதற்கான அறிகுறிகள் இவை.\nமத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, “இந்தியாவின் முதல் எதிரி சீனாதான்’ என்று வெளிப்படையாகவே பேசினார் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.\n“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் பகையை ஏற்ப��ுத்திவிட்டார் பெர்னாண்டஸ்’ என பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவுக்குள் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்காத அவர், கடைசியில் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.\nபெர்னாண்டஸ் கூறியது போல, சீனா முதல் எதிரியா அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா என்பதுதான் தற்போது நம்முன் நிற்கும் கேள்வி.\nதெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு புதுதில்லியில் வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இத் தருணத்தில் ஆசிய ஒருமைப்பாடு குறித்தும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியமாகும்.\nஇந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1967-ல் “ஆசியான்’ அமைப்பை உருவாக்கின. பின்னர் புருனை, கம்போடியா, வியத்நாம், மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகள் உறுப்பினராயின. தற்போது இவ்வமைப்புடன் சீனா தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2007 ஜூலை மாதத்துக்குள் ஆசியான் நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்து கொள்ள இந்தியா முயற்சி செய்து வருகிறது.\nஇந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் நாடுகள் அமைப்பில் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை அடுத்த உச்சி மாநாட்டில் இறுதி செய்வதென ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை இணைந்து 1985-ல் தொடங்கிய “சார்க்’ அமைப்பிலும் இந் நாடுகளிடையே தடையற்ற வணிகம் குறித்த திட்டம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நடந்த கொரிய போர் (1950 – 53), வியத்நாம் பிரச்சினை, இந்தியா – சீனா போர், இந்தியா – பாகிஸ்தான் போர்கள் போன்ற கசப்பான அனுபவங்களை மறந்து நட்புறவை மேற்கொள்ளவே தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் விரும்புகின்றன.\nஇருப்பினும் காஷ்மீர்ப் பிரச்சினை, வடகொரிய அணு ஆயுதத் திட்டம், இலங்கை உள்நாட்டுப் போர் போன்றவை இப் பிராந்தியத்தில் அமைதியின் தடைக��கற்களாக உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை அரேபிய கூட்டமைப்பு, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன.\nபாலஸ்தீன விவகாரம், இராக் பிரச்சினை, ஈரானின் அணு ஆயுத விவகாரம், ஆப்கான் பிரச்சினை போன்றவை இப் பிராந்தியத்தில் பதற்றத்தை தொடர்ந்து நிலவச் செய்கின்றன.\nசர்வதேச அரசியலில் பிராந்திய உணர்வு மற்றும் பிராந்திய அமைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அமைப்புகள் உருவானதை அதன் சாசனத்தின் வாயிலாகவே வரவேற்கிறது. ஐ.நா. சாசனத்தின் 33, 52, 53, 57 ஆகிய கோட்பாடுகள் பிராந்திய அமைப்புகள் பற்றி தெரிவித்துள்ளது.\n“ஆசியான்’, “சார்க்’ அமைப்புகள் ஒரே பிராந்தியத்தில் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஏற்பட்ட உடன்பாடாகும். ஆனால் 1954-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தென்கிழக்காசிய உடன்படிக்கை அமைப்பும் (சீட்டோ) 1956-ல் பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மத்திய கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பும் (சென்டோ) மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செய்த ராணுவக் கூட்டுகளாகும்.\n1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமெரிக்காவின் தலைமையில் உருவானதன் தொடர்ச்சியாக ஆசியாவில் மேலை நாடுகள் தமது செல்வாக்கை அதிகரிக்க “சென்டோ’, “சீட்டோ’ அமைப்புகளை உருவாக்கின. “சீட்டோ’ ராணுவக் கூட்டில் சேர அழைப்பு வந்தபோது இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் உலகப் போரில் ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்ட நாடுகள் கூட ஐரோப்பாவில் போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை அகற்ற ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின.\nபிராந்திய ஒற்றுமைக்காக, தற்போது இவ்வமைப்பு தடைற்ற வர்த்தகம், ஒரே நாணயம் போன்ற பல அம்சங்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.\nஆசிய நாடுகளில் நிலவிய அன்னிய ஆட்சிகள் காரணமாக ஆசியக் கண்டம் சீரழிவுக்குள்ளாகி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஆங்கில ஆதிக்கமும் வியத்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு ஆதிக்கமும் இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவ��, போர்னியா மற்றும் கிழக்கத்திய தீவுகளில் டச்சு ஆதிக்கமும் இருந்தது.\nஇந்நாடுகள் சுதந்திரம் அடைந்து பின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஆதிக்க சக்திகளாக விளங்கிய மேலைநாடுகளுடன் பொருளாதார, ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் விவகாரங்களில் மீண்டும் மேலைநாடுகளின் தலையீடு நீடித்தது.\n1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு துருவநிலை மாறியது. உலகில் பன்முகத் துருவநிலை ஏற்பட ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டுப் பிராந்திய அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது. இதன் மூலம் ஆசியாவில் ஒற்றுமையை உருவாக்க இயலும். மேலும் சர்வதேச அமைதிக்கான சிறந்த பங்களிப்பையும் ஏற்படுத்த இயலும்.\nபயங்கரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுமூலம் தீர்வு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பெரிதும் உதவும்.\nஉலகில் சக்திச் சமநிலை தழைக்கவும் ஐ.நா. சபை ஆக்கபூர்வமாகச் செயல்படவும் ஆசிய ஒருமைப்பாடு பயனுள்ளதாக இருக்கும். சார்க் மாநாட்டுக்கு அழைக்க பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஐரோப்பிய நாடுகள் பகைமைகளை மறந்து ஒருங்கிணைந்தது குறித்து பேசியதையும் ஆசியான் மாநாட்டில் வான் பயணம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதையும் இவ்விடத்தில் நினைவுகூறலாம்.\nஆசிய நாடுகளின் உறவுகள் பற்றி விவாதிக்க ஆசிய மாநாடு 1947-ல் தில்லியில் கூட்டப்பட்டது. இந்தோனேசியாவில் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தை அகற்ற 1948-ல் ஆசிய மாநாட்டை இந்தியா கூட்டியது.\n1954-ல் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் “பாண்டுங்’ மாநாட்டில் இந்தியா காலனியாதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1961-ல் அணிசாரா இயக்கம் தொடங்க இந்தியா முக்கியப் பங்காற்றியது.\nசர்வதேச அமைதி, அணிசாரா கொள்கை, பிற நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகிய முக்கிய அம்சங்களை வெளியுறவுக் கொள்கையாக இந்தியா பின்பற்றி வருகிறது. எனவே ஆசிய அமைப்பை உருவாக்க வேண்டிய தருணம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.\nஇதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான செயல்வடிவம் பற்றி சிந்தனையாளர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், அதன் அடிப்படையில் ஆசிய மாநாட்டைக் கூட்டி ஆசிய அமைப்பு ஒன்றைத் தொடங்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇக் கருத்தை “சார்க்’, “ஆசியான்’ ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நாடுகளிடம் இந்தியா எடுத்துரைக்க வேண்டும்.\nஉலக ஒற்றுமைக்காக ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியா கோரிவருகிறது. இதே ரீதியில் ஆசியாவிலும் அமைதியை நிலைநாட்ட ஆசிய ஒன்றியத்தை உருவாக்க பாடுபட வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.\n(கட்டுரையாளர்: ஓசூர் நகர வழக்கறிஞர்).\n“சார்க்’ பிராந்திய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது; பரஸ்பர வளர்ச்சிக்கான ஒத்துழைப்பையே இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார்.\nதில்லியில் “சார்க்’ நாடுகளின் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்விதம் கூறினார்.\nஇந்தியா இதற்கு முன்னர் பல தடவை இவ்விதம் கூறியுள்ளது. இப்போது மீண்டும் அதைக் கூறுவதற்குக் காரணம் உள்ளது. “சார்க்’ அமைப்பின் புதிய உறுப்பினராக 2005-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால் இந்த அமைப்பில் 8 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.\nஇவற்றில் இந்தியா ஒன்றுதான் மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் பெரியதாகும். மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இதர நாடுகள் சிறியவையே. ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முற்படலாம் என்ற அச்சம் இயல்பாக எழக்கூடியதே.\nஇந்த அச்சத்தைப் போக்க இந்தியா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுதி அளிக்க வேண்டியுள்ளது. நடைமுறையில் “சார்க்’ அமைப்பின் இதர நாடுகளுக்கு இந்தியா பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.\n“சார்க்’ அமைப்புடன் ஒப்பிட்டால் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய “ஏசியான்’ கூட்டமைப்பில் இப்படிப்பட்ட அவநம்பிக்கை அம்சம் கிடையாது. இக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவில், பெரிய நாடு என எதுவும் இல்லை. அக் கூட்டமைப்பானது பிற நாடுகள் மெச்சத்தக்க அளவில் ஒத்துழைத்து முன்னேற்றம் கண்டுள்ளது.\n25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பொருளாதாரத் த���றையில் மட்டுமன்றி அரசியல்ரீதியிலும் ஒரே அமைப்பாக இணைவதில் ஈடுபட்டுள்ளன. ரஷியா தலைமையிலான பல மத்திய ஆசிய நாடுகள் இதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒத்துழைத்து வருகின்றன.\nஆனால் 1985-ல் தொடங்கப்பட்ட “சார்க்’ அமைப்பு 21 ஆண்டுகள் ஆகியும் மிக மெதுவான முன்னேற்றமே கண்டுள்ளது. இதற்கு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியும். ஆனால் இது ஒன்றுதான் காரணம் என்று கூற இயலாது.\nபாகிஸ்தானிலும் சரி, வங்கதேசத்திலும் சரி; தங்களது பிரச்சினைகளுக்கெல்லாம் இந்தியாவே காரணம் என்று கூறி பூச்சாண்டி காட்டும் அரசியல் சக்திகள் உள்ளன. அண்மைக்காலம்வரை பாகிஸ்தானின் கல்வி அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் இடம்பெற்றிருந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இன்னமும் இயங்கி வருகின்றன.\n“சார்க்’ அமைப்பின் முக்கிய நோக்கம் இந்த நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி செய்வதாகும். படிப்படியாக காப்பு வரிகளைக் குறைப்பது என்று டாக்காவில் 1993-ல் நடந்த “சார்க்’ மாநாட்டில் திட்டமிடப்பட்டபோதிலும் அதற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதற்கான வழியில் உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n“சார்க்’ அமைப்பின் 14-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்ரலில் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலாவது பொருளாதார ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுமா என்பது தெரியவில்லை.\nகாஷ்மீர் விவகாரத்தில் ஒருவகை உடன்பாடு ஏற்படாதவரையில் “சார்க்’ கூட்டமைப்பு முன்னேற பாகிஸ்தான் இடம்கொடுக்காது என்பது நிச்சயம்.\nஇதற்கிடையே இந்த அமைப்பில் சீனாவை முழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் பாகிஸ்தானும் வங்கதேசமும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆனால் “சார்க்’ கூட்டமைப்பில் இன்னும் முழு அளவில் ஒத்துழைப்பு ஏற்படாத நிலையில் சீனாவைச் சேர்த்துக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை.\n2010-க்குள் ரூ.92 ஆயிரம் கோடி வர்த்தகம்: சார்க் நாடுகள் திட்டம்\nமும்பை, பிப். 20: சார்க் நாடுகளுக்கிடையே 2010-ம் ஆண்டுக்குள் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய மும்பையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான 13 அம்ச கொள்கை சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்தனர்.\nசார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 சார்க் நாடுகள், உலக வங்கி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். வர்த்தகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதன் மூலம் 92 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்ட முடியும் என இம் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சார்க் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தடையில்லா வான்வெளிப் பகுதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.\nஇது தவிர, எரிசக்தி, மின்னணு ஊடகங்கள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவேண்டும் என இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.\nதெற்காசிய பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தபின்னும் குறிப்பிடத்தக்க எந்தப் பெரிய சாதனைகளையும் நிகழ்த்த முடியாமல் போனதற்கு முதல் காரணம், இதில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் முரண்படுவதுதான்.\nஅந்த நிலைமை 14-வது மாநாட்டிலும் தொடர்கிறது.\n“”கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதிலேயே நமது ஆற்றல் செலவாகிவிடுகிறது. “சார்க்’ அமைப்பின் லட்சியத்தைப் பின்தங்கச் செய்கிறது” என்று சொல்லும் பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ், “காஷ்மீர்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல், “இப் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் நம்பிக்கை வறட்சித் தடைகள் நீக்கப்பட வேண்டும், கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறார்.\nகடந்த மாநாட்டில் (2005-ல்) உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இம் மாநாட்டில் முதல்முறையாகப் பங்கேற்பதால், ஒருவேளை, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினையையும் சூசகமாகச் சேர்த்தே பேசியிருப்பாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.\nஇந்த எல்லைப் பிரச்சினை காரணமாக, “சார்க்’ நாடுகள் அமைப்பில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுவதை பாகிஸ்தான் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நி���ழவில்லை.\nஇந்த மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜியை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கசூரி சந்தித்துப் பேசினாலும், காஷ்மீர் பற்றி பேசவில்லை. வழக்கம்போல சுமுகமான, சங்கடம் தராத விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.\nமாநாட்டில்கூட, நிறைய விஷயங்கள் குறித்து பேசப்படுகிறதே தவிர, நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அவை இல்லை. “முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் நெருக்கடியில் “சார்க்’ நாடுகள் உள்ளன. முதல் நடவடிக்கையாக “சார்க்’ நாடுகளின் தலைநகரங்களை நேரடி விமானப் போக்குவரத்தால் இணைப்போம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், நோயாளிகளுக்கான விசா வழங்குவதில் “சார்க்’ நாடுகள் ஒன்றுபோல நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருப்பது இந்த அமைப்பு எவ்வளவு நிதானமாகச் செயல்படுகிறது என்பதற்குச் சான்று.\nஐரோப்பிய ஒன்றியம்போல “சார்க்’ நாடுகளை ஓர் ஒன்றியமாக்கி, பொதுநாணயம் (காமன் கரன்சி) உருவாக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.\nவிடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலையும் தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத்தையும் குறிப்பிட்டுள்ள இலங்கை, இது குறித்து “சார்க்’ நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியபோதிலும், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.\n“சார்க்’ அமைப்பு ஏற்பட்டதன் அடிப்படை நோக்கமே தடையற்ற வர்த்தகத்தை இந்நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்வதுதான். ஆனால் அந்த நோக்கம்கூட இன்றளவிலும் முழுமையடையவில்லை.\n“சார்க்’ நாடுகள் தங்களுக்குள் பொருள்களின் வரி, விலையைக் குறைக்க “தெற்காசிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை’யில் கையெழுத்திட்டன. தடையற்ற வர்த்தக மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. 2006 ஜூலையில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டிய இந்த உடன்படிக்கையின்படி 2007-ம் ஆண்டில் இந்நாடுகளுக்கு இடையே அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி சுங்க வரியில் 20 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்ததால் இது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு அரசியல் சூழ்நிலைகளே காரணம்.\nவர்த்தகத்தைவிட முக்கியமாக த���விரவாதத்தைக் கட்டுப்படுத்தும் ஒத்துழைப்புக்கான தேவை இந்நாடுகளுக்கு இருக்கிறது.\nஉறுதியான எந்த முடிவும் காணப்படாமல், இந்த மாநாடும் வழக்கம்போல கூடி, பேசிக் கலைவதாகவே அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/31054/amp?ref=entity&keyword=Madhuri%20Aji", "date_download": "2020-10-25T19:55:44Z", "digest": "sha1:ZK2XFAGF7QQYHEP7SQNSS6ZNURPPS42V", "length": 7142, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கணேசுக்கு மாதுரி தீட்சித் பரிசு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகணேசுக்கு மாதுரி தீட்சித் பரிசு\nபாலிவுட்டில் தான் அறிமுகமாகும் கன்ஸ் ஆஃப் பனாரஸ் என்ற படத்தின் டிரைலரை பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் வெளியிட்டது குறித்து கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில், ‘எனக்குள் மிகப் பெரிய ஈர்ப்பை உண்டாக்கிய நடிகை மாதுரி தீட்சித், என் முதல் இந்தி படத்தின் டிரைலரை வெளியிட்டதை பெரிய பரிசாக நினைத்து சந்தோஷப்படுகிறேன்.\nஇதில் கரண் நாத், நத்தாலியா கவுர், வினோத் கன்னா நடித்துள்ளனர். சேகர் சூ���ி இயக்கியுள்ளார். வரும் 28ம் தேதி படம் ரிலீசாகிறது. தமிழில் நடிகர் யூகி சேது இயக்கும் படத்தில் நடிக்கிறேன். லண்டனில் படமாக்கப்பட்ட திரில்லர் கதை இது. மேலும், தெலுங்கில் தாடி என்ற படத்தில் நடிகராகவே நான் நடிக்க, பத்திரிகையாளராக ஸ்ரீகாந்த் நடிக்கிறார்’ என்றார்.\nஉத்தரவாத தொகை ரூ.4 கோடி செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு\nபார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது\nவிஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய இலங்கை செல்கிறது தனிப்படை\nஐதராபாத் வெள்ள நிவாரணத்துக்கு தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி\nகணவருடன் பிரச்ன: காதலில் தோற்பது பழகிவிட்டது - வனிதா விளக்கம்\nநடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்\nபிரித்விராஜுக்கு கொரோனா: படப்பிடிப்பு ரத்து\nமீண்டும் ஒரு திரில்லர் கேங்ஸ்டர் படத்தில் பாபி சிம்ஹா\n× RELATED பரிசுப் பொருள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/06/30/5/vagai-chandrasekar-complaint-against-romour-attak-police-politician", "date_download": "2020-10-25T20:00:28Z", "digest": "sha1:VKJQCAHTHCNCBXYYP3HNUAJYOERBUJ6Y", "length": 5293, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:போலீஸைத் தாக்கியது நானா? வாகை சந்திரசேகர் புகார்!", "raw_content": "\nஞாயிறு, 25 அக் 2020\nதனக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கமிஷனர் அலுவலகத்தில் வாகை சந்திரசேகர் புகார் அளித்துள்ளார்.\nசேலம் சுங்கச்சாவடி பகுதியில் இ-பாஸ் கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை முன்னாள் எம்.பி அர்ஜுனன் கடுமையான வார்த்தைகளால் திட்டி, காலால் எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இந்த வீடியோவைப் பகிர்ந்த சிலர் திமுக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர்தான் சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கியதாக விமர்சித்தனர்.\nஇதனால் அதிர்ச்சியைடைந்த வாகை சந்திரசேகர், திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியனுடன் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று, தனக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார்.\nஅதில், “போலீஸ்காரரை நான் தாக்கியதாக முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் பரவிய தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இதனால் பெரித���ம் மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்தப் பதிவுகள் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையிலும், பொதுமக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துவதோடு, பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள்ளன” என்று குற்றம்சாட்டி அந்த பதிவுகளின் நகல்களையும் இணைத்துள்ளார்.\nமேலும், “இவை தனிப்பட்ட ரீதியிலான பதிவுகள் இல்லை. இவர்களின் பெரும்பாலான பதிவுகள் திமுக தலைவர் மற்றும் திமுகவின் மற்ற தலைவர்கள் மீது அவதூறு பரப்பி பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன” என்று தெரிவித்தவர்,\n“அந்த வீடியோவைப் பார்த்தாலே அதில் இருக்கும் நபர் நான் அல்ல என்பது தெரியவரும். அடிப்படை உண்மைகளைச் சரிபார்க்காமலேயே சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியுள்ளனர். இது தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மக்கள் பிரதிநிதி மீது அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்ட மூன்று பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.\nசெவ்வாய், 30 ஜுன் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/an-open-letter-comedian-vadivelu-045783.html", "date_download": "2020-10-25T19:23:13Z", "digest": "sha1:GQNYSZF3IYIT6UKFZ75YBJ6OEK2T76PM", "length": 21303, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்...! | An open letter to Comedian Vadivelu - Tamil Filmibeat", "raw_content": "\n42 min ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n1 hr ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n2 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\n2 hrs ago இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nNews பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான ��திலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்...\nஅண்ணே... நல்லாருக்கீங்களாண்ணே... உங்களை நாங்க என்னிக்குமே பிரிச்சுப் பார்த்ததில்லைண்ணே... என்னிக்குமே எங்க குடும்பத்துல ஒருத்தர்தான் நீங்க... என்ன எங்க வீட்டு ரேசன் கார்டுல உங்க பேர் மட்டும்தான் இல்ல... இதை நீங்களே சொல்லிருக்கீங்க...\nஇதை படிச்சுட்டு உங்க நம்பிக்கை இல்லைன்னா எனக்கு போனை போடுங்க... என் வீட்டுக்காரிகிட்ட தாரேன். அவ சொல்லுவா... 'பொழுதன்னிக்கும் இந்த காமெடி சேனலை மட்டும் தான் பார்ப்பீயாய்யா... உனக்கு என்ன பைத்தியமா புடிச்சு போச்சு'கற பஞ்சாயத்து தெனம் நடக்குறதுதான்...\nமுப்பது வருஷத்துக்கு முன்னாடி மாதிரி இல்லீண்ணே மனுச வாழ்க்கை... நெத்தம் ஆயிரம் பிரச்சினைக... மனசு முழுக்க அழுத்தம் இருந்துட்டே இருக்குண்ணே... அதுலேர்ந்து சித்த ஆறுதலா அமையுறது பழைய காமெடிக தாண்ணே... இப்ப வர்ற காமெடிகன்னு கேக்குறீங்களா... அதுலாம் ஒழுங்கா இருந்தா ஏண்ணே இந்த லெட்டரை எழுதப்போறோம் அதுலாம் ஒழுங்கா இருந்தா ஏண்ணே இந்த லெட்டரை எழுதப்போறோம் எதையோ சொல்லிட்டு அவிய்ங்களே சிரிச்சுக்கறானுவ... நமக்குதான் ஒரு எழவும் தோண மாட்டேங்குது...\nடிவியை தொறந்தாலும் ரெண்டு பேர் காமெடி மட்டும் தாண்ணே பார்ப்பேன். ஒண்ணு கவுண்டரு... இன்னொண்ணு நீங்க... என்னோட 34 வருஷ வாழ்க்கைல இந்த பன்னெண்டு வருஷம தான் வெளில அதிகமா பேசறேன். அதுல உங்க டயலாக் இல்லாம எந்த நாளுமே போனதா தோணலைண்ணே... டெல்லில எங்க கம்பெனி மீட்டிங்குக்கு போனாக்கூட அங்கே போடுற ஸ்லைடுக்கு உங்க கமெண்ட் தாண்ணே வருது. ஏன்னா நீங்க புடிச்சதெல்லாம் எங்க வாழ்க்கைலேர்ந்து.. அப்ப எங்க வாழ்க்கைல உங்க வார்த்தைகதானே வரும்\nஇன்னும் எத்தனை வருசம் வாழ்ந்தாலும் உங்க வார்த்தைகளோடத்தான் வாழப்போறோம். இது உங்களுக்கு பெருமை தானே... அவார்டெல்லாம் வேணாம்ணே... காலகாலத்துக்கும் நிலைச்சு வாழப்போறீங்க... இதைவிட என்னண்ணே அவார்டு வேணும்\nசூனா பானா, கைப்புள்ள, அலார்ட் ஆறுமுகம், தீப்பொறி திருமுகம், வண்டு முருகன், என்கவுண்டர் ஏகாம்பரம், கீரிப்புள்ள, படித்துறை பாண்டி, நாய் சேகர், வீரபாகு, மொக்கசாமி, டெலெக்ஸ் பாண்டியன், செட்டப் செல்லப்பா இதெல்லாம் வெறும் சினிமா கதாபாத்திரங்கள் இல்லண்ணே.. எங்க கூடவே வாழுற கேரக்டர்கள். எங்களுக்கு எப்பப்பல்லாம் தேவைப்படுதோ அப்பப்பல்லாம் வந்து எங்களை அறியாம எங்க மூலமா எங்களை சுத்தி இருக்கறவங்கள சிரிக்க வைப்பாங்க...\nசரி.. விஷயத்துக்கு வாரேன்... என்னண்ணே ஆச்சு உங்களுக்கு வேலில போன ஒணானை புடிச்சு வேட்டிக்குள்ள விட்ட பாலிடிக்ஸ் கதைலாம் இப்ப வேணாண்ணே... போன வருஷம் அந்த கடைலாம் இழுத்து மூடிட்டு திரும்ப சினிமாவுக்குள்ள வந்தீங்கள்ல... அப்புறம் என்னண்ணே ஆச்சு\nஇம்சை அரசன் இரண்டாம் பாகம்னாங்க... அதுல நீங்க சம்பளம் அதிகம் கேட்டதால தகராறு. நிக்குதுங்கறாங்க... ஜிவி.பிரகாஷ், ஆர்கே கூட நடிக்கப்போறதா வந்த படங்கள்லயும் நீங்க இல்லன்னு தகவல் வருது... காரணம் சம்பளப் பிரச்னைங்கறாங்க... கதைல அதிகமா தலையிடறீங்கங்கறாங்க...\nயார் நடிச்சாலும் நீங்க தாண்ணே ஹீரோ. ஆனா பிரியாணியை வெறுமனே சாப்பிட முடியுமா அதுக்கு கத்திரிகா சால்னா, பச்சடின்னு ஏதாவது இருந்தா தானேண்ணே பிரியாணி டேஸ்டு தெரியும் அதுக்கு கத்திரிகா சால்னா, பச்சடின்னு ஏதாவது இருந்தா தானேண்ணே பிரியாணி டேஸ்டு தெரியும் அதை விட்டுட்டு கதைல எல்லா ஸீனும் நானும் இருப்பேன்னு அடம் புடிச்சா எப்படி அதை விட்டுட்டு கதைல எல்லா ஸீனும் நானும் இருப்பேன்னு அடம் புடிச்சா எப்படி பத்து வருசத்துக்கு ஒரு தடவை சினிமா ட்ரெண்ட் மாறும்பாங்க... உங்க காமெடிலயே எத்தனை மாற்றங்கள் வந்துருக்கு. இனிமேலும் நீங்க அடி வாங்கினாலோ அவ்வ்... சொன்னாலோ சிரிப்பாங்கன்னு சொல்ல முடியாது. கத்திச்சண்டைல உங்க காமெடிக்கு தியேட்டர் ரியாக்‌ஷன் பார்த்துருந்தீங்கண்ணா புரிஞ்சுருக்கும்.\nஉங்ககூட சிங்கமுத்து, சிங்கம்புலி, தம்பி ராமய்யாலாம் இருந்தாங்க.. ஜெயிச்சீங்க... இப்ப அப்படி ஒரு நல்ல டீமை ஃபார்ம் பண்ணுங்க...\nஉங்ககிட்ட இருக்கற பிரச்னை என்ன தெரியுமா எம்ஜிஆர் ரசிகனான நீங்க எம்ஜிஆராவே நினைச்சுக்குறீங்க... அண்ணே நீங்க எம்ஜிஆர் தான்.. சிரிப்பு எம்ஜிஆர். நமக்கு வேலை ஆடியன்சை சிரிக்க வைக்கிறது. அதுக்கு எ��்லாரும் ஏங்கிட்டுருக்காங்கண்ணே...\nதயவுசெஞ்சு ஈகோவெல்லாம் விடுங்கண்ணே... ச்சே... உங்களுக்கு அட்வைஸ் சொல்றேன் பாருங்க... எதுவும் சொல்லலண்ணே...\nஆனா ஒண்ணு மட்டும் அடிச்சு சொல்றேண்ணே... நீங்க திரும்ப வர்ற வரைக்கும் இந்த சினிமா இப்படியே தரிசாத்தான் கெடக்கும்.\nபிளாஷ்பேக்: விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ஹீரோ ஆக இருந்த காமெடியன்.. நம்பவே முடியல இல்ல\nதலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு.. ஃபேஸ் ஆப்பில் வடிவேலுவையும் விட்டு வைக்கல.. எவ்ளோ க்யூட்\nவாழ்க்கைன்னா.. சைத்தான், சனியன் இருக்கும்.. சீக்கிரம் நடிப்பேன்.. வைரலாகும் வடிவேலு வீடியோ.. ஆனால்\nஉங்க இடம் அப்படியே இருக்கு பங்காளி.. சீக்கிரம் வாங்க.. வடிவேலுவுக்கு பிரபல இயக்குநர் அழைப்பு\n'தலைநகரம்' நாய் சேகரும், மருதமலை' ஏட்டு ஏகாம்பரமும் உருவானது இப்படித்தான்.. இயக்குனர் சுராஜ்\nஇன்னைக்கு என்ன நாள் தெரியுமா வைரலாகும் வடிவேலு பிறந்தநாள் மீம்கள்.. எல்லாமே தரமான சம்பவம்\nபேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. கடுப்பேத்துறாங்க மை லார்டு: இன்னும் ஏகப்பட்டது இருக்கு\nநேசமணி, கைப்புள்ள, நாய் சேகர், சினேக் பாபு.. இதெல்லாம் வெறும் பெயர் அல்ல.. காமெடியின் அடையாளம்\nநகைச்சுவை ஜாம்பவான்.. வைகைப்புயல் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள்... திக்குமுக்காடும் இணையதளம்\nமீம்களின் அரசனான இம்சை அரசன்.. சிரிக்க வைக்கவே பிறந்த வைகைப் புயல்.. #HappyBirthdayVadivelu\nஉன்னதமான மனிதரை இழந்துவிட்டோம்…என் பிறந்தநாளை நான் எப்படி கொண்டாட முடியும்.. வடிவேலு உருக்கம் \nதன்னை பிரதியெடுத்த வடிவேல் பாலாஜி மறைவு.. நடிகர் வடிவேலு அதிர்ச்சி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுரேஷை கண்டபடி திட்டியதற்காக கமலிடம் வருத்தம் தெரிவித்த சனம்.. அப்பவும் மன்னிப்பு கேட்கல\nபெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nசனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b95bc1bb3baabb2bcd-bb5bbebb0bcdbaebbfb99bcdb95bc8-ba4bbeb95bcdb95bc1baabbfb9fbbfb95bcdb95bc1baebcd-b9abbfbb1bc1ba4bbeba9bbfbafb99bcdb95bb3bcd", "date_download": "2020-10-25T20:31:48Z", "digest": "sha1:7XHEC7MEECWPV7BCHAA672WIAVMK33WQ", "length": 24395, "nlines": 202, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிறுதானிய பயிர்களின் சிறப்பம்சங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சிறுதானிய பயிர்களின் சிறப்பம்சங்கள்\nசிறுதானிய பயிர்களின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநெல், கடலை, கரும்பு, பருத்தி என பணம் காய்க்கும் (பணப்பயிர்) பயிர்களை மட்டும் பயிரிட்ட விவசாயிகளில் பலர் தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்கள் பிரச்னை, சத்தான உணவு தட்டுப்பாடு என்ற அடிப்படையில் 'சிறுதானிய'த்தின் பக்கம் திரும்பி இருக்கின்றனர்.\nசிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை மட்டும் பலரும் பேசி வந்தாலும், சிறுதானிய சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அவை நம்முடைய சூழலுக்கு எவ்வாறு ஏற்றதாக உள்ளன என்பதும் பெரும் பகுதியினருக்கு தெரிவதில்லை.\n''பல ஆண்டுகளாக சூரியகாந்தி, மக்காச்சோளம், பருத்தி என பணப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை மறந்துவிட்டோம். சிறுதானிய சாகுபடி என்பது ஒரு தனிப்பயிரை சாகுபடி செய்வது மட்டும் கிடையாது. 'அது ஒரு பண்ணையம்.' நம்முடைய கலச்சாரத்தில் எப்போதும் மண்ணுக்கு முக்கியத்துவம் உண்டு.\nமண்ணை பாதுகாக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மண் அரிப்பை தடுக்க வேண்டும். இந்த மண் அரிப்பை மானாவாரியில் விளையும் சிறுதானியப் பயிர்கள் 80% அளவுக்கு தடுக்கிறது. இதற்கு காரணம் இதன் சல்லிவேர்கள்தான். ஒரு மக்காசோளப் பயிரை ஒற்றைக் கையால் பிடுங்கி எடுத்துவிடலாம். ஆனால், வளர்ந்த பெரிய பையனால் கூட 35 நாட்கள் வயதுகொண்ட கேழ்வரகுப் பயிரை பிடுங்க முடியாது. அவ்வளவு உறுதியாக மண்ணுடன் சிறுதானிய பயிர்கள் கூட்டுவாழ்க்கை நடத்துகின்றன.\nசோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, பனிவரகு, வரகு, குதிரைவாலி, கான பயிர் ஆகியவற்றைதான் நாம் சிறுதானியங்கள் என்று சொல்கிறோம். மக்காச்சோளம் சிறுதானியப் பயிர் கிடையாது. சிறுதானிய பயிர்களின் வேர் சல்லிவேராகவும், சல்லடைபோலவும் இருப்பதால் மண் இறுக்கத்தைக் குறைத்த��� பொல பொலப்பாக வைத்திருப்பதுடன், மழைநீரை முழுவதுமாக பிடித்து பயிர்களுக்கு கொடுக்கிறது. சிறுதானிய பயிர்களை பொறுத்தவரை பருத்தி, மக்காச்சோள பயிர்களுக்கு கொடுப்பதைபோல அதிகமான ஊட்டம் கொடுக்க தேவையில்லை. குறைவான அளவுக்கு கொடுத்தாலே போதுமானது. ஒரு போகம் சாகுபடி செய்யும்போது நிலத்தில் இருக்கும் சத்துகளே போதுமானது.\nகாப்பீடு கொடுக்கும் கலப்பு பயிர்\nசிறுதானிய பயிர்களை கலப்புப் பயிராக சாகுபடி செய்யும் போது அது விவசாயிகளுக்கான காப்பீடாக இருக்கிறது. கேழ்வரகு, திணை, மொச்சை அல்லது துவரை, எள் அல்லது ஆமணக்கு, கடுகு மாதிரியான பயிர்களை கலப்பு பயிராக சாகுபடி செய்யும்போது, பயிர்களுக்கு இடையில் போட்டி இல்லாமல் மகசூலை கொடுக்கிறது. முதலில் சிறுதானியங்கள் அறுவடைக்கு வந்துவிடும். அதன்பிறகு எண்ணெய் வித்துப் பயிரோ அல்லது பயிர் வகைகளோ அறுவடைக்கு வரும்.\nஎல்லா பயிர்களில் இருந்தும் மகசூல் கிடைப்பதால், கூடுதலாக வருமானம் கிடைக்கும். மேலும், மானாவாரியாக விதைப்பு செய்யும் போது மழை இல்லாத காரணத்தால் சில பயிர்கள் பழுதானாலும் ஒரு சில பயிர்கள் மகசூலை கொடுத்து விவசாயிகளுக்கு காப்பீடாக இருக்கும். கலப்புப் பயிர் செய்யும்போது கம்பளிப் புழு மாதிரியான பூச்சிகள் ஒரு பயிரில் இருந்து மற்றொரு பயிரை தாக்குவதை இடையில் இருக்கும் ஒரு பயிர் தடுக்கும். இதனால் பூச்சிகளின் சேதம் குறைவாக இருக்கும். வழக்கமாக ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய வேண்டிய நேரத்தில் போதுமான மழை இல்லாவிட்டால் மாற்றுப் பயிராக 65 நாட்கள், 70 நாட்கள் வயதுகொண்ட திணை, பனிவரகு மாதிரியான சிறுதானியங்களை விதைப்பு செய்து மகசூல் எடுக்கலாம்.\nநெல், கோதுமை, மக்காச்சோளம் மாதிரியான பயிர்களை சாகுபடி செய்யும்போது 1 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகமானாலே ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 கிலோ மகசூல் குறையும். இதற்கு காரணம் பயிர் தன்னை பாதுகாத்துக் கொள்வதுதான். வெப்பம் அதிகமாகும்போது இலைகளில் இருக்கும் துவாரங்கள் அடைக்கப்பட்டு, இலைகளில் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் விளைச்சலும் குறையும். பயிர்களில் இருக்கும் ஒவ்வொரு பூக்களிலும் மகரந்த சேர்க்கை நடந்தால்தான் விதை உருவாகும். நெல் மாதிரியான பகலில் ‘பூக்கும்’ பயிர்களில் மகரந்த சேர்க்கை நடைபெறும்போது அதிகமான வெப்பம் இருந்தால் சரியான முறையில் விதைகள் உற்பத்தியாகாது. ஆனால், சிறுதானிய பயிர்கள் அனைத்தும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்குள் மகரந்த சேர்க்கையை முடித்துக்கொள்வதால், வெப்பநிலை பிரச்னைகள் இல்லாமல் முழுமையான அளவில் மகரந்த சேர்க்கை நடக்கிறது. இதனால் மகசூல் இழப்பு என்பது இருக்காது. குளோபல் வார்மிங் என்று சொல்லப்படும் பூவி வெப்பமயமாதலால் ஏற்படும் இழப்புகள் சிறுதானியத்தில் குறைவு.\nசிறுதானியங்களில் நார்சத்து, இரும்பு சத்து, மாவு சத்து, வைட்டமின்-ஏ என உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் அதிகமாக இருப்பதால், கடந்த மூன்று ஆண்டு காலாமாக மத்திய-மாநில அரசுகள் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக்கொண்டு வருகிறது.\nஆதாரம் : பசுமை விகடன்\nFiled under: Specialties of millet crops, சிறுதானிய பயிர்கள், கதிர் நாவாய் பூச்சி, சிறு தானியங்கள், விதைப் பெருக்குத் திட்டம்\nபக்க மதிப்பீடு (65 வாக்குகள்)\nசிறு தாணியங்கள்அறுவடைக்கு பின் பாதுகாக்கும் வழிகளை கூறவும் அவசியம் தேவை\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட���டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகோ (சியு) 9 கம்பு & கோ (தி) 7 தினை\nசிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் குறிப்புகள்\nசத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 18, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T20:38:30Z", "digest": "sha1:OB3GVN3CZPNQG6DKBPKKQBXKCP57YIVD", "length": 21609, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "சகாலின் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசாங்கம் (மார்ச் 2011 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[5]\nசகாலின் மாகாணம் (Sakhalin Oblast, உருசியம்: Сахали́нская о́бласть, சகலீன்சுக்கயா ஓபிலஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது சகாலின் தீவு மற்றும் கூரில் தீவுகளை உள்ளடக்கியது. இந்த மாகாணம் 87.100 சதுர கிலோமீட்டர் (33,600 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் நிர்வாக மையம் மற்றும் பெரிய நகரம் தெற்கு-சகாலின்சுக் ஆகும். இம்மாகாணத்தின் மக்கள்தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு .)[5]\nஇதன் மக்களில் கணிசமானவர்கள் முன்னாள், சோவியத் ஒன்றியத்தின் பிறபகுதியில் இருந்து வந்தவர்கள் ஆவர், இந்த மாகாணத்தைத் தாயகமாக கொண்டவர்கள் நிவாகர் மற்றும் ஐனு இனக்குழுக்கள் ஆவர். ஐனுக்கள் தாய்மொழியை இழந்தவர்களாக உள்ளனர்.\n3 எண்ணெய், எரிவாயு, நிலக்கரி\nஇப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு ); 546,695 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 709,629 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) 2012 முக்கிய புள்ளிவிவரம்\nபிறப்பு: 6 316 (1000 ஒன்றுக்கு 12.8)\n2009 - 1.59 | 2010 - 1.56 | 2011 - 1.57 | 2012 - 1.71 | 2013 - 1.81 | 2014 - 1.95 (இ) இன குழுக்கள்:[5] 409.786 எண்ணிக்கையில் உள்ள உருசியர்களே பெரிய இனக்குழுவினர். 24.993 கொரியர்கள், 12.136 உக்ரேனியர்கள் உட்பட சிறிய குழுக்களைச் சேர்தவர்கள் உட்பட, 219 பேர் ஜப்பானியர் (0.05%). 2010 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஒப்ளாஸ்ட்டில் பின்வறுமாறு இன கலவை இள்ளது:\n24.035 பேர்களின் இனத்தை நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய முடியவில்லை. காரணம் தங்கள் இனக்குழுவை குறிப்பிடாததுவே காரணம் ஆகும்.[11]\n2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி[12] சாகாலின் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 21.6% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 4% பொதுவாக இருக்கும் கிருத்துவர் , 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தவர், 1% பிராட்டஸ்டண்ட் .ஆவர். 37% \"ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , 18.4% மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.\nபல ரசிய, பிரஞ்சு, தென் கொரிய, பிரித்தானிய, கனடிய, அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து தீவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு தோண்டியுள்ளன.[13] 1920 களுக்குப் பின்னர் சோவியத் காலத்தில் நிலக்கரி மற்றும் மாங்கனீசு போன்றவற்றை வெட்டியெடுக்கப்பட்டது.\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2016, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/10/blog-post_75.html", "date_download": "2020-10-25T19:22:57Z", "digest": "sha1:22JU24CZ6EFQK4DHEBSEUIDK6SOKERMN", "length": 18006, "nlines": 344, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமைய ஒருபோதும் இடமளியோம்", "raw_content": "\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமைய ஒருபோதும் இடமளியோம்\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nநடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றீடாக சர்வதேச தரம் வாய்ந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றினை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் மும்முரம் காட்டி வருகின்றது. இச்சட்டமூலம் வரைபு தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையவுள்ளதாக சிலதரப்பு எதிர்வு கூறியுள்ளது. அவ்வாறு அது முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையுமாயின் நாங்கள் ஒருபோதும் அதற்கு இடமளிக்க மாட்டோம் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-\nநடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் சிறுபான்மை சமூகத்துக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. இதனால் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற அப்பாவி தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சர்வதேசத்திடம் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது. அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவிலும் இச்சட்டத்தை நீக்கி புதிய சட்டமொன்றை அறிமுகப்படு���்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இவ்விடயம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினாலும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.\nசர்வதேசத்தின் ஆலோசனைக்கு அமைவாக உருவாக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனும் புதிய சட்டமூல வரைபின் பணிகள் தற்போது, பாராளுமன்ற பாதுகாப்பு குழுவினால் தயாரிக்கப்பட்டு வருகின்றதாக இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதில் உள்ளடக்கப்பட்டுள்ள சில அம்சங்கள் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பானதாக அமைந்துள்ளதாகவும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு அது பெரிதும் பாதிப்பாக அமைந்துள்ளதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். அண்மையில் நாடாளுமன்றத்திலும் இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டிருந்தது. எம்மிடம் இதுவரை இந்த சட்ட மூல வரைபின் மாதிரி வழங்கப்படவில்லை. எனினும், எந்த சட்டமூலமாக இருந்தாலும் அது முஸ்லிம்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ பாதிப்பாக அமையுமாயின் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அங்கு இது தொடர்பில் விவாதங்கள் நடைபெற்று, தேவை ஏற்படின் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னரே இதனை சட்டமூலமாக நிறைவேற்றப்படும்.\nசிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்பாக இந்த சட்டமூல அமைந்திருப்பின் அல்லது அமையுமாயின் நாங்கள் நாடாளுமன்றத்தில் எமது எதிர்ப்பினை வெளியிடுவோம்.\nசர்வதேச ரீதியில் தலைதூக்கியுள்ள இணைய குற்றங்களை (உலடிநச உசiஅநள) கட்டுப்படுத்தும் வகையிலும், பொருளதார சவால்களை முறியடிக்கும் வகையிலுமே இந்தச் சட்டமூலம் அமையவுள்ளதாக அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தது. எனவே, இவ்வாறான அம்சங்களை நாங்கள் வரவேற்றாலும் அதில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமாயின் கடும் எதிர்ப்பினை நிச்சயம் வெளியிடுவோம்.- என்றார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ��ற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2634889", "date_download": "2020-10-25T20:36:13Z", "digest": "sha1:XSXCLRBQOJHFYXQMECFWW2Q33I6YR237", "length": 21935, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்���ிரி: பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை| Dinamalar", "raw_content": "\nஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் டிச.31 வரை அவகாசம்\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ... 3\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ... 2\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 12\nதிருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி 2\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி: பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை\nதிருவண்ணாமலை: 'திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், நவராத்திரி விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை' என, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று நவராத்திரி விழா தொடங்குகிறது. வரும், 25 வரை, தொடர்ந்து ஒன்பது நாட்களும், பல்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவண்ணாமலை: 'திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், நவராத்திரி விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை' என, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று நவராத்திரி விழா தொடங்குகிறது. வரும், 25 வரை, தொடர்ந்து ஒன்பது நாட்களும், பல்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இன்று இரவு, 8:00 மணிக்கு பராசக்தி அம்மன் அலங்காரத்தில், ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நாளை, ராஜராஜேஸ்வரி அலங்காரம், 19ல், கெஜலட்சுமி அலங்காரம், 20ல், மனோன்மணி அலங்காரம், 21ல், ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி காட்சி தருதல், அன்று மாலை பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம், 22ல், ஆண்டாள் அலங்காரம், 23ல், சரஸ்வதி அலங்காரம், 24ல் லிங்க பூஜை அலங்காரம், 25ல், மகிஷாசூரமர்த்தினி அலங்காரம், அன்று மாலை உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. விழா நிறைவாக வரும், 26, விஜயதசமி அன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் அபி ஷேகம் நடக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவராத்திரி விழாவில், பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. வழக்கம்போல், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை பக்தர்கள் தரிசிக்கலாம். நவராத்திரி விழா நடக்கும் அலங்கார மண்டபத்திற்குள், பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/chutney-recipes/yellow-pumpkin-thogayal/", "date_download": "2020-10-25T18:55:32Z", "digest": "sha1:QKOYPUYLRJGUN5MVMQ2TYQHIPJ2LH6SZ", "length": 7473, "nlines": 78, "source_domain": "www.lekhafoods.com", "title": "மஞ்சள் பூசணி துவையல்", "raw_content": "\nமஞ்சள் பூசணி 300 கிராம்\nபுளி 1 கோலி அளவு\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nமஞ்சள் பூசணியின் தோலை சீவியபின், துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பைப் போட்டு வறுக்கவும்.\nஅதன்பின் உளுத்தம் பருப்பைப் போட்டு வறுக்கவும்.\nஅதன்பின் சிகப்பு மிளகாய், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, பெருங்காயத்தூள் போட்டு வதக்கி, இவற்றுள் சிகப்பு மிளகாய், பச்சை மிளகாயை எடுத்து தனியே வைக்கவும்.\nவேறொரு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மஞ்சள் பூசணித் துண்டுகள், புளி போட்டு வதக்கி மூடி வைக்கவும்.\n2 நிமிடங்கள் ஆனதும் இறக்கி வைக்கவும்.\nஆறியதும் முதலில் பூசணித் துண்டுகள், புளி, பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், உப்பு இவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.\nஅதன்பின் வறுத்த பருப்பு வகைகளைப் போட்டு அரைக்கவும் (வழுவழுப்பாக அரைக்கக் கூடாது.)\nஅரைத்ததை ஒரு பாத்திரத்திதல் எடுத்து வைக்கவும்.\nவேறொரு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, இத்துடன் அரைத்த மஞ்சள் பூசணி கலவையைப் போட்டு லேஸாக வதக்கி இறக்கி, இட்லி, தோசை, சாதம் இவற்றுடன் பரிமாறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/5", "date_download": "2020-10-25T19:53:57Z", "digest": "sha1:FDRR4OMXRWOHWMRZAG37BPXUTYTUAK37", "length": 18440, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "Recipes in Tamil | Tamil Samayal Tips | Samayal Kurippu in Tamil - Maalaimalar | 5", "raw_content": "\nபருப்பு உருண்டை ரசம் செய்யலாமா\nபருப்பு உருண்டை குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சுவையில் பருப்பு உருண்டை ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாரசாரமான மைசூர் சில்லி சிக்கன்\nசப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மைசூர் சில்லி சிக்கன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்,\nசூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் வடை\nமாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் பிரெட் வடை. இந்த வடையை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட இந்த ஆம்லெட் புளிக்குழம்பு அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான சிக்கன் நெய் சோறு\nகுழந்தைகளுக்கு பிடித்தான சிக்கனுடன் நெய் சேர்த்து சூப்பரான சிக்கன் நெய் சோறு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது.\nதர்பூசணி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தர்பூசணி பழத்தை வைத்து சூப்பரான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமாட்டு இறைச்சியில் அருமையான சமோசா செய்யலாம்\nபல்வேறு வெரைட்டியில் சமோசா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாட்டு இறைச்சியில் சூப்பரான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\nசேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்து இருப்பீங்க. இன்று சேமியாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாரசாரமான சில்லி முட்டை மசாலா\nதயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சில்லி முட்டை மசாலா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nகுழந்தைகளுக்கு சாக்லேட் என்���ால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் வைத்து சூப்பரான சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவீட்டிலேயே செய்யலாம் ஹோட்டல் ஸ்டைல் சில்லி நூடுல்ஸ்\nகுழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளியமுறையில் ஹோட்டல் ஸ்டைலில் சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவீட்டிலேயே எளிய முறையில் சத்தான டிரை ஃப்ரூட் அல்வா செய்வது எப்படி\nடிரை ஃப்ரூட் சேர்த்து செய்யும் அல்வா குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வீட்டிலேயே எளியமுறையில் இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசாதத்துடன் சாப்பிட சுவையான லெமன் ஃபிஷ் பிரை\nகுழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவாழைப்பழம் மிக்ஸ்டு சாக்லேட் ஐஸ்கிரீம்\nஐஸ்கிரீம் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே வாழைப்பழம் சேர்த்து சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு வெரைட்டியாக செய்து கொடுக்க விரும்பினால் தேங்காய்ப்பால், உருளைக்கிழங்கு சேர்த்து பிரியாணி செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nகாரசாரமான ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு\nபுளிச்சக்கீரை மட்டன் குழம்பு மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.\nபிரெட்டில் செய்யலாம் குளுகுளு குல்ஃபி\nபிரெட்டில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று பிரெட் வைத்து சூப்பரான குளுகுளு குல்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஹோட்டல் ஸ்டைலில் இறால் கோலா உருண்டை குழம்பு செய்யலாம் வாங்க\nஹோட்டல் ஸ்டைலில் செய்யும் இந்த இறால் உருண்டை குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். சாதம், தோசை, சப்பாத்திக்கு அருமையான இறால் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவீட்டிலேயே ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பழங்கள் சேர்த்து ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான மாங்காய் - மட்டன் குழம்பு\nசூடான சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மாங்காய் - மட்டன் குழம்பு. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஸ்பெஷல் பெங்களூர் சிக்கன் பிரியாணி\nபெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநாளை வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15578", "date_download": "2020-10-25T19:58:13Z", "digest": "sha1:7LIJJUJWLO2WSAF7WYCVU3GMFGKXEJOJ", "length": 19170, "nlines": 221, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 26 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 452, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 14:45\nமறைவு 17:57 மறைவு 02:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, மார்ச் 14, 2015\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2164 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் அண்மைக் காலமாக வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலம் வந்துவிட்டால், தர்பூசணி விற்பனையும் துவங்கிவிடும்.\nதைக்கா பஜாரில், ஐசிஐசிஐ வங்கி முனையில் தர்பூசணி விற்பனை படுஜோராக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பழத்தைத் துண்டுகளிட்டு ஒரு துண்டு 10 ரூபாய்க்கும், சாறு பிழிந்து ஒரு டம்ளர் சாறு 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. முழுப்பழம் கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nபகல் நேரங்களில் பல வேலைகளை முடித்துவிட்டு இங்கு வரும் பொதுமக்கள் தம் தேவைக்கு துண்டுகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அல்லது சாறு அருந்திவிட்டு, வீட்டுத் தேவைக்காக முழுப்பழத்தையும் வாங்கிச் செல்கின்றனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nவெயில் தளர்ச்சி தர்பூசணி என்று போட்டாலும் போட்டீர்கள் தர்பூசணியை விட கூலாக மழை பெய்து தளர்ச்சி நீங்கி வெயிலும் தணிந்து விட்டது . இன்றைக்கு அவருக்கு தர்பூசணி வியாபாரம் நடந்தது மாதிரி தான்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nகண்ணாடிக்கூண்டில் கலர் கலராய் படுத்திருந்து நம்மை பிரியத்துடன் அழைக்கிறது அந்த கோடை வெயிலில் கடையோரமாக நின்று அதை பருகும் போது ஏற்படும் இதமான சுகம் இருக்கிறதே,அந்த சுகம் ஐந்து நட்சத்திர நாகரீக உணவகத்தில் கூட கிடைக்காது \n\"கொதிப்பை தணிக்க குளிர்ச்சியை திணிக்க தர்பூஸ்\" என்று தலைப்பிட்டிருந்தால் சற்று பொருத்தமாக இருந்திருக்குமல்லவாஅதிகப்பிரசங்கி ஆதம் கொஞ்சம் அடங்கிறியாஅதிகப்பிரசங்கி ஆதம் கொஞ்சம் அடங்கிறியா\nமுஹம்மது ஆதம் சுல்தான் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதூத்துக்குடி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக அஸ்வின் கோட்னிஸ் நியமனம்\nகட்டிட கான்ட்ராக்டரிடம் ரூபாய் 2.80 லட்சம் திருட்டு\nமார்ச் 15 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (16-03-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபுதிய நிர்வாகத்தின் கீழ் அல்அமீன் நர்ஸரி & துவக்கப்பள்ளி\nநஹ்வியப்பா நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா திரளானோர் பங்கேற்பு\nஊடகப்பார்வை: இன்றைய (15-03-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டினம் கடற்கரையில் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் (\nநஹ்வீ அப்பா நற்பணி மன்றம் சார்பில் வட்டார அளவிலான பைத்துல்மால் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு\nமார்ச் 14 (2015) அன்று காயல்பட்டினம் கடல் க��ட்சிகள்\nநகராட்சி நடத்திய திடீர் சோதனையில், 10 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் ரூ.2700 அபராதம்\nமார்ச் 13 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமைக்ரோகாயல் அமைப்பின் காயல் மெடிக்கல் கார்டு (KAYAL MEDICAL CARD) விண்ணப்பங்கள் விநியோகம்\nசர்வே எண் 278: மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் நிராகரிப்பு\nஊடகப்பார்வை: இன்றைய (14-03-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநகர்மன்றத் தலைவருக்கு வாகனம் வாங்குவது குறித்த சர்ச்சைக்கு 05ஆவது வார்டு உறுப்பினா் தன்னிலை விளக்கம்\nகுடிநீர் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை நிலுவையின்றி செலுத்திய பின்னரே புதிய குடிநீர் இணைப்பு நகராட்சி அறிவிப்பு\nநகர திமுக சார்பில் பொதுக்கூட்டம் தீப்பொறி ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/category/news/newsitems", "date_download": "2020-10-25T20:07:41Z", "digest": "sha1:SMBU7NOSD7DFOCFR56YG3O5FMW56JJTS", "length": 8545, "nlines": 105, "source_domain": "www.athirady.com", "title": "செய்தித் துணுக்குகள் – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசெய்தித் துணுக்குகள் – 002..\nசெய்தித் துணுக்குகள் – 001..\nசெய்தித் துணுக்குகள் – 001.\nசெய்தித் துணுக்குகள் – 002..\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகள���ன் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nநெல்லியடி: விபத்தில் ஒருவர் பலி..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி2-..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_7.html", "date_download": "2020-10-25T18:44:37Z", "digest": "sha1:5PTGQ3WQJO4CNTCRIF6CWKIAL5XYPGGM", "length": 23875, "nlines": 190, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கிரிசந்தமம் காதல் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - கிரிசந்தமம், \", பிரபு, இருக்கிறார்கள், இந்தப், தன்னுடைய, கொண்டு, வைத்து, படுத்தி, பூக்களை, வாளை, ஆசிரியர், இந்தச், செய்து, மீது, ஜப்பானில், ஸென், பூக்களின், செடியின்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், அக்டோபர் 26, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்ப��, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » கிரிசந்தமம் காதல்\nஜென் கதைகள் - கிரிசந்தமம் காதல்\nகிரிசந்தமம் (Chrysanthemum) என்பது ஒரு பூவகையின் பெயர். இன்று ஏறக்குறைய 650 வகைகள் இந்தப் பூக்களில் உள்ளன. சைனாவில் தான் முதன் முதலில் இந்தப் பூக்கள் வளர்க்கப் பட்டது. இந்தப் பூவைப் பற்றி கி.மு 15'ந்தாம் நூற்றாட்டிலிருந்தே பணைத் தாள்களில் எழுதப் பட்டுள்ள சான்றுகள் உள்ளது. இந்தச் செடியின் வேர்களை போட்டு கொதிக்க வைத்து தலைவலிக்கு நிவாரணியாக பயன் படுத்தி இருக்கிறார்கள். பச்சையிலை தேனீர் போல கிரிசந்தமம் தேனீரும் பருகி இருக்கிறார்கள். விழாக் காலங்களில் மலர்ந்த கிரிசந்தமம் பூக்களின் இதழ்களை சாப்பிட்டும், பச்சடியாக மற்ற காய்கறிகளுடன் கலந்தும் உண்டு இருக்கிறார்கள். கிரிசந்தமம் பூவிற்கு \"சூ (Chu)\" என்று சைனிஷ் மொழியில் கூறுவார்கள். ஒரு நகரத்தின் பெயரே \"சூ-ஸைன் (Chu-Hsien)- கிரிசந்தமம் நகரம்\" என்று பெயர் வைத்து கௌரப் படுத்தி இருந்தார்கள்.\nகி.பி 8'ஆம் நூற்றாண்டில் ஜப்பானிற்கு கொண்டு செல்லப் பட்டது. கிரிசந்தமம் பூவானது வெகு விரைவிலேயே ஜப்பானில் மிகவும் புகழ் பெற்று விட்டது. ஜப்பான் அரசரின் முத்திரையில் கிரிசந்தமம் பூவை அடையாளமாக உபயோகப் படுத்தி கௌரப் படுத்தி இருக்கிறார்கள். புனிதத் தன்மை வாய்ந்த விழாக்களில் ஒன்றாக \"தேசிய கிரிசந்தமம் நாள்\" என்று ஒரு நாளை மகிழ்ச்சி திருநாளாக ஒவ்வொரு வருடமும் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை வைத்திருக்கிறார்கள். இன்று இந்தப் பூ உலகம் முழுவதும் காணப்படுகிறது. இந்தப் பூவைப் பற்றி ஜப்பானில் பல கதைகளிலும், ஹைக்கு கவிதையிலும் முதன்மையாக வைத்து எழுதி இருக்கிறார்கள்.\nஇன்றைய தினம் ஒரு ஸென் கதையில் கி���ிசந்தமம் பூவின் மீது காதல்வெறி கொண்ட பரான் (baron) (பிரபு) (ஜப்பானின் உயர்குடி பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள்) ஒருவனைப் பற்றிய கதையைப் பார்ப்போம்.\nஒரு சமயம் ஜப்பானில் வாழ்ந்த பிரபு ஒருவன் கிரிசந்தமம் பூக்களின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தான். தன்னுடைய மனைவி குழந்தைகளை விட அவனுக்கு பூக்களின் மீது மிகுந்த பற்றும், காதலும் வைத்திருந்ததான். தன்னுடைய பண்ணை வீட்டின் பின்புறம் முழுவதும் கிரிசந்தமம் பூக்களை வைத்து வளர்த்து வந்தான். ஆனால் அந்த அன்பு ஒரு எல்லைக்குள் நில்லாமல் அளவு கடந்து மற்றவர்களை இம்சிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது. வேலை ஆட்களோ (அ) மற்றவர்களோ தெரியாமல் அந்தப் பூக்களை பறித்து விட்டாலோ, அல்லது செடியின் கிளைகளை உடைத்து விட்டாலோ அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.\nஒரு சமயம் வேலையாள் ஒருவன் கவனம் இல்லாமல் மலர்ந்த செடியின் கிளையினை உடைத்து விட்டதை அறிந்த பிரபு அவனை சிறையிலிட உத்தரவிட்டான். அதனைக் கேள்வி பட்ட வேலைக்காரன் மனம் உடைந்து ஜப்பான் போர் வீரர்கள் தேர்ந்தெடுக்கும் முறையான தன்னைத் தானே வாளை தலைக்கு மேலே வீசி தற்கொலை செய்து கொள்ளும் முறையில் உயிர் விட்டாலும் விடுவேனே தவிர சிறைக்கு செல்ல மாட்டேன் என்று சபதம் எடுத்தான்.\nஇந்தச் செய்தியைக் கேள்விப் பட்ட ஸென் ஆசிரியர் ஸென்காய், பிரபுவின் கிரிசந்தமம் பூவின் மேல் உள்ள வெறிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று உறுதி பூண்டார். மழைப் பெய்ந்த ஒரு நாள், பூக்கள் நன்றாக மலர்ந்திருந்த தோட்டத்திற்கு சென்ற ஸென்காய் அரிவாளால் அனைத்து செடிகளையும் ஒன்று விடாமல் வெட்ட ஆரம்பித்தார்.\nதோட்டத்தில் புதிய சத்தம் கேட்பதை அறிந்த பிரபு, யாரென எட்டிப் பார்க்க ஏதோ ஒரு உருவம் கையில் அரிவாளுடன் தெரியவே, தன்னுடைய வாளை எடுத்துக் கொண்டு ஆசிரியரை நோக்கி ஓடி வந்தான். வந்தவன் தன்னுடைய வாளை கவனமாக பிடித்துக் கொண்டு, ஆசிரியர் ஸென்காயைப் பார்த்து \"இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்\" என்று பதில் சொல்லுமாறு கட்டாயப் படுத்தினான்.\nஸென் ஆசிரியர் அமைதியாக, \"களையான இந்தச் செடியை இப்பொழுது களை எடுக்காவிட்டால் நாளடைவில் அதற்கும் அந்தஸ்தும் கௌரமும் கிடைத்து முதன்மை பெற்று விடும்\" என்று இரண்டு அர்த்தத���தில் (செடிகளில் களையானது கிரிசந்தமம், மக்களில் களையானவன் பிரபு) அந்தப் பிரபுவைப் பார்த்து பதில் கூறினார்.\nஅப்பொழுதுதான் பிரபு தான் எந்த மாதிரியான தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதனை உணர்ந்தான். கனவிலிருந்து நிஜ உலகத்திற்கு வந்தவனைப் போல் உணர்ந்தான். அது முதல் கிரிசந்தமம் பூக்களை வளர்ப்பதை விட்டு விட்டான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகிரிசந்தமம் காதல் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - கிரிசந்தமம், \", பிரபு, இருக்கிறார்கள், இந்தப், தன்னுடைய, கொண்டு, வைத்து, படுத்தி, பூக்களை, வாளை, ஆசிரியர், இந்தச், செய்து, மீது, ஜப்பானில், ஸென், பூக்களின், செடியின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/p-s-vinod.html", "date_download": "2020-10-25T20:12:37Z", "digest": "sha1:3BLENWDMQM5LPDMYVXEWSFSNGINMCDIO", "length": 6517, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பி எஸ் வினோத் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by கே எஸ் அதியமான்\nயாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\nசிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\nஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nஇவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\n4 மணி நேரம் பிக் பாஸ்.. விஜய் டிவியின் ஸ்பெஷல் விஜயதசமி புரோகிராமே இதுதான்.. எவிக்‌ஷனே இல்லை\nஎல்லா வண்டியும் நல்லா ஓடணும்.. ஆயுத பூஜை.. வண்டிக்கு பூஜை போட்�� கவின்.. குவியுது லைக்ஸ்\nபி எஸ் வினோத் கருத்துக்கள்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/will-put-you-behind-bars-gnanavel-raja-s-challenge-tamil-rockers-044580.html", "date_download": "2020-10-25T20:28:11Z", "digest": "sha1:ARGP3LML5P4GYW4NSSUIJDOVK44G2IC2", "length": 14781, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சி3யை லைவாக வெளியிட்டால் சிறையில் தள்ளுவேன்: தமிழ் ராக்கர்ஸுக்கு ஞானவேல்ராஜா சவால் | Will put you behind bars: Gnanavel Raja's challenge to Tamil Rockers - Tamil Filmibeat", "raw_content": "\n52 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n3 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசி3யை லைவாக வெளியிட்டால் சிறையில் தள்ளுவேன்: தமிழ் ராக்கர்ஸுக்கு ஞானவேல்ராஜா சவால்\nசென்னை: சிங்கம் 3 படத்தை மட்டும் லைவ் ஸ்ட்ரீம் செய்து பாருங்கள் தமிழ் ராக்கர்ஸ். உங்களை பிடித்து சிறையில் அடைக்காமல் விட மாட்டேன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சவால் விட்டுள்ளார்.\nஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் 3 படம் தள்ளித் தள்ளிப் போய் ஒரு வழியாக வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தை 9ம் தேதி காலை 11 மணிக்கு ஃபேஸ்புக் லைவில் வெளியிடுவோம் என்���ு படங்களை ரிலீஸான உடன் இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.\nஇதை கேட்ட படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருப்பதாவது,\nசூர்யாவின் சிங்கம் 3 படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. தமிழ் ராக்கர்ஸ் என்னும் நபர் படத்தை ரிலீஸான அன்றே காலை 11 மணிக்கு லைவாக வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.\nஎன் படத்தை மட்டும் லைவாக வெளியிட்டால் அடுத்த 6 மாதத்திற்குள் உங்களை பிடித்து சிறையில் தள்ளாமல் விட மாட்டேன். அந்த காட்சியை நான் லைவாக வெளியிடுவேன்.\nதேர்தல் வருகிறது. என்ன செய்ய வேண்டும் என்பது நன்கு தெரியும். படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுபவர்களை மக்களும் எதிர்க்க வேண்டும். படத்தை தயவு செய்து தியேட்டர்களில் மட்டும் பார்க்கவும்.\nதமிழ் ராக்கர்ஸ் உங்களை சிறையில் தள்ளாமல் விட மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதை என் சவாலாக எடுத்துக் கொள்ளவும் தமிழ் ராக்கர்ஸ் என ஞானவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.\nசபாஷ் ஹரி... நீங்க 'அருவா இயக்குநர்' அல்ல... அறிவார்ந்த இயக்குநர்\nசூர்யாவின் சி 3 படத்தை அனுமதியின்றி இணையத்தில் வெளியிடக் கூடாது\nசி3 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை கோரிய ஞானவேல்ராஜா மனு தள்ளுபடி\nகாலண்டர்ல குறிச்சிக்கோங்க ஞானவேல்ராஜா, இந்த நாள்.. தமிழ் ராக்கர்ஸ் தடாலடி பதில் சவால்\nஜல்லிக்கட்டு விவகாரம்... மீணடும் தள்ளிப் போனது சூர்யாவின் 'சி 3'\nசிங்கம் வருது பராக் பராக்: எஸ்3யை பார்த்து ஒதுங்கிய படங்கள்\nஒரு வழியாக எஸ்3 ரிலீஸ் தேதி அறிவிப்பு: சூர்யா சொன்ன பெரிய நன்மை இதுவா\nஎஸ்3 பட ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்\nசூர்யாவின் எஸ்3 படத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nஎஸ் 3 ரிலீஸ் தள்ளிப் போனதற்கு டப்பு லேதண்டி, குடும்பம் காரணமாம்\nஎம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். முதல்வர்களாக இருந்தபோது நடந்த 'அந்த' சம்பவமே எஸ்.3 கதை: சூர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nநீங்க பஞ்சயத்தே பண்ண வேணாம்.. கமல் வேலையை மிச்சப்படுத்திய மொட்டை தாத்தா.. என்ன ஆச்சு தெரியுமா\nதங்கச்சின்னு சொல்லாத ஹர்ட் ஆகுது.. கேபி உனக்கு என்னதாம்மா பிரச்சனை.. பாலாவை அந்த பாடுபடுத்துற\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/ramamani.html", "date_download": "2020-10-25T20:01:07Z", "digest": "sha1:5Q4EZ43QKLMCIZMDWILER72RQJNE7HKV", "length": 16967, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட விமர்சனம் | sigamani ramamani- tamil movie review - Tamil Filmibeat", "raw_content": "\n25 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n2 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாடகத்தை சினிமா என்று சொல்லி காட்டுகிறார் டைரக்டர் விசு.\nபடத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் விசு படம் என்று தெரியும் வகையில் பெயர் வைத்து விட்டு அந்த நம்பிக்கை சற்றும் பொய்த்து விடாமல் அக் மார்க்குடும்பக் குழப்பத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார் விசு.\nகதை ரொம்ப பழசு. ஆனால் வழக்கம் போல இடியாப்ப சிக்கல்கள் மூலம் கதையை நகர்த்தாமல் கொஞ்சம் லேசாகவ��� டீல் செய்திருக்கிறார் விசு.\nஇதுதான் கதை: கதாநாயகன் சிகாமணிக்கு (வழக்கம் போல் எஸ்.வி.சேகர்) வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள். மனைவி சொல்லைக் கேட்பதா,அம்மா சொல்வதைக் கேட்பதா, அக்கா சொல்வதைக் கேட்பதா என்ற குழப்பத்தில் தவிக்கிறான்.\nநான் தான் வளர்த்தேன் என்று அடிக்கடி கூறி தம்பியை தன் பக்கம் வைத்துக் கொள்ள நினைக்கிறார் அக்கா (மனோரமா), கட்டியதால் கணவன் என்சொல்தான் கேட்க வேண்டும் என்று கூறும் மனைவி (கோகிலா கிடையாது - ஊர்வசி), கண்டிப்புடன் பேசும் அம்மா (சண்முக சுந்தரி), வேலையில்லாமல்வெட்டிப் பேச்சு பேசும் அக்கா வீட்டுக்காரர் (அத்திம்பேராக கிரேஸி மோகன்), அப்பாவி அப்பா (சுந்தர்ராஜன்), பக்கத்து வீட்டுக்காரனோடுஓடிப் போகத் துடிக்கும் மகள் என ஒரு பத்து பாகிஸ்தான்களுக்கு மத்தியில் குடியிருக்க முடியாமல் வீட்டை விட்டு ஜகா வாங்குகிறான் சிகா.\nகல்யாண மண்டபம் நடத்தும் விசுவிடம் வேலைக்கு சேருகிறான். தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று பொய் சொல்கிறான். அங்கு தனது வீட்டுஞாபகத்தில் அவன் செய்யும் சேட்டைகளைக் கண்டுபிடிக்கும் வாட்ச்மேன் வடிவேல் (உஹஹஹஹஹா குமரிமுத்து), முதலாளியிடம் அதைத் தெரிவித்து சிகாமணிக்குகல்யாணம் ஆகியிருக்க வேண்டும் என்று சந்தேகத்தைக் கிளப்புகிறான்.\nஇதையடுத்து அவனிடம் முதலாளி விசு விசாரிக்கிறார். அப்போது தனது வீட்டுக் குழப்பத்தை விவரிக்கிறான் சிகாமணி.\nசிகாமணி வீட்டுக் குழப்பங்கள் பெரிய சிக்கலாக இருப்பதை உணர்ந்த முதலாளி விசு, அதைத் தீர்த்து வைப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி ஒவ்வொருமுடிச்சாக அவிழ்க்கிறார். அத்தனை குழப்பத்தையும் தீர்த்து வைத்த பின்னர் சிகாமணி குழப்பங்களிலிருந்து ரிலீசாகிறான்.\nபடம் என்னவோ எஸ்.வி.சேகரை மையமாக வைத்தே செல்கிறது. ஆனால் கடைசியில் எஸ்.வி.சேகர் மூலம் முதலாளி விசுவின் பிரச்சினையும் தீருகிறது.30 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தனது ஊனமுற்ற மனைவியை, சிகாமணியின் மனைவி கொடுக்கும் தகவலை வைத்து கண்டுபிடிக்கிறார் விசு.\nகொரோனா லாக்டவுனால் நஷ்டம்.. 20% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ஹீரோக்கள் சம்மதம்\nசினிமாவில் தாறுமாறாகப் புழங்கும் போதைப் பொருட்கள்.. பிரபல நடிகர், நடிகைகளை குறிவைக்கும் போலீஸ்\nசெம க்யூட் போங்க.. அஜித் முதல் விஷால் வரை.. இந்த ரேர் போட்���ோஸ் பாத்திருக்கீங்களா\nவம்பு நடிகை எங்கேயும் போகலையாம்.. அவர்களுக்கு பயந்து அங்கே இங்கேன்னு கிளப்பி விட்டு வருகிறாராம்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்\nமல்லுவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் 50% சம்பளத்தை குறைக்க முடிவு... தயாரிப்பாளர்கள் அதிரடி\nஎன்னய்யா சொல்றீங்க.. அப்போ இதெல்லாம் விஜய்.. விஷால் பேரு இல்லையா\nசினிமா ஆர்வத்தால்.. மருத்துவத் தொழிலை விட்டுப் போனவர்கள்\nமுதல்வர் நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய நடிகர்கள்.. அஜீத் நம்பர் 1.. லிஸ்ட்டில் ரஜினி.. விஜய் இல்லை\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட இவங்க எல்லாம் இன்ஜினியரிங் படிப்பு படிச்ச நடிகர்களா\nபதவிக்காக நான் ஆசைப்படவில்லை.. நடிகர் சங்கம் தேர்தல் குறித்து நடிகர் விஷால் மதுரையில் பேட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியை ஒழிச்சிக்கட்ட துடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. காப்பாற்றிய மக்கள்.. இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கா\nசுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nபெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/02/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-10-25T19:03:03Z", "digest": "sha1:BRVIFIR6VYLYF6OPQCCSQI7UMREZZQHG", "length": 27916, "nlines": 231, "source_domain": "vimarisanam.com", "title": "இது போல் இன்னும் எத்தனை …??? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இது நிஜத்தையா பிரதிபலிக்கிறது …\nதிமுகவின் ஐம்பெரும் தலைவர்களும் தோன்றிய ஒரு திரைப்படம் … →\nஇது போல் இன்னும் எத்தனை …\nஅன்றாடங்காய்ச்சி- பூ விற்றுப் பிழைப்பவர்\nஒருவர், திடீரென்று ஒரு பலத்த அதிர்ச்சிக்கு\nஉள்ளாகி இருக்கிறார்…. கனவோ, கற்பனையோ,\nசினிமா கதையோ என்று தான் தோன்றும் நமக்கு.\nபுர்ஹான் என்கிற பூ விற்றுப் பிழைக்கும் ஒருவர் –\nதனக்கு ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற பணமின்றி\nதவித்து வருகையில், திடீரென்று ஒரு நாள்,\nகடந்த டிசம்பர் 2-ந்தேதியன்று, வங்கி அதிகாரிகள்\nஅவர் வீட்டிற்கு விஜயம் செய்து, ஒரே நாளில்\nஅவர் 30 கோடி ரூபாயை தன் மனைவியின்\nகணக்கில் போட்டது எப்படி என்று மிகத்தீவிரமாக\nஇருவரின் ஆதார் கார்டுகளுடன் –\nவங்கிக்கு விசாரணைக்கு நேரில் வரும்படி\nபுர்ஹானின் மனைவி ரெஹானா என்பவருக்கு,\nஸ்டேட் பாங்கில் ஒரு ஜன்-தன் கணக்கு இருக்கிறது.\nஅதில் அவர் பெயரில் வெறும் 60 ரூபாய் மட்டுமே\nமனைவியோடு வங்கிக்கு சென்ற அவர்\nதெரிந்து கொண்டது – அவரது மனைவியின் கணக்கில்\nதிடீரென்று ஒரு நாள் 30 கோடி ரூபாய் வரவு\nவைக்கப்பட்டிருக்கிறது. தோண்டித் துருவி விசாரித்தும்\nவேறு தகவல்கள் எதுவும் வரவில்லை.\nதன் மனைவியின் கணக்கில் 30 கோடி ரூபாயை\nஅவருக்கே தெரியாமல் – யார், ஏன், எதற்காக போட்டு\nவைத்திருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பிப்\nவங்கி அதிகாரிகள் வேறு அவரை பல விதங்களிலும்\nகுடைந்துவிட்டு, சில வெற்று தாள்களை நீட்டி,\nஅவர்களை கையெழுத்து போடும்படி வலியுறுத்தி\nஇருக்கிறார்கள். கையெழுத்துப் போட மறுத்து விட்ட\nபுர்ஹானும் அவரது மனைவியும், வருமான வரி\nஅலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்ததாகவும்,\nஆனால், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை\nபிறகு காவல் துறையில் சென்று புகார்\nகொடுத்திருக்கிறார்கள். அவர்களது புகாரை பதிவு\nசெய்துகொண்ட சென்னபட்னா டவுன் போலீஸ் ஸ்டேஷன்\nஅந்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கை –\nand impersonation ) ஜனவரி 9-ந்தேதி பதிவு\nபின்னர், வங்கி அதிகாரிகள், அவர் மனைவியில் பெயரிலான\nஅந்தக்கணக்கு ( 30 கோடி ரூபாய் பணத்துடன் )\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக\nஅறிவிக்கப்பட்ட பின்னர், நாடு முழுவதும், பல்லாயிரம்\nபல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கான போலி\nஇத்தகைய பல கணக்குகளை வங்கிகள் முடக்கி\nடிமானடைசேஷன் அறிவிக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள்\nஆன நிலையிலும், இந்த மாதிரி செய்திகள் இன்னமும்\nஇத்தகைய கணக்குகளில் ஏன் மேல் நடவடிக்கைகள்\nமுடக்கி வைத்தால் மட்டும் போதுமா…\nfraud செய்தவர்கள் யாரென்று கண்டுபிடித்து,\nநாடு முழுவதும், அனைத்து வங்கி���ளிலுமாக –\nஇந்த மாதிரி இன்னும் எத்தனை கணக்குகள்\n மொத்தம் எத்தனை கோடி ரூபாய்\nஅதில் போட்டு, குறுகிய கால இடைவெளிக்குள்,\nதிரும்பவும் எடுக்கப்பட்டு விட்ட தொகை எவ்வளவு,\nஇன்னமும் முடக்கப்பட்டு இருக்கும் தொகை எவ்வளவு\nஎன்பது குறித்த விவரங்கள் எதையும் சம்பந்தப்பட்ட\nவங்கிகள் இன்றுவரை ஏன் வெளியிட மறுக்கின்றன….\nஇது போல் இன்னும் எத்தனை\nஇந்த ரகசியங்கள் எல்லாம் – ஏன்..,\nயாருக்காக பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது ….\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← இது நிஜத்தையா பிரதிபலிக்கிறது …\nதிமுகவின் ஐம்பெரும் தலைவர்களும் தோன்றிய ஒரு திரைப்படம் … →\n3 Responses to இது போல் இன்னும் எத்தனை …\n11:08 முப இல் பிப்ரவரி 6, 2020\nஎனக்கு புரியாத ஒரு விசயம்,60 ரூபாய் கணக்கில் இருக்கும் ஒருவர் எப்படி ஆன்லைனில் சேலை வாங்கினார்\nசில தினங்களுக்குப் பின்னர் பொலீசாரிடம் சொன்னது, அவரை ஒருவர் அழைத்து 15 கோடியை தன் பெயருக்கு மாற்றும்படியும் மிகுதி 15 கோடியை எடுத்துக் கொள்ளும்படியும்,தானே அந்தப் பணத்தை மனைவியின் பெயரில் போட்டதாகவும் கூறி இருக்கிறார்.\n3:56 பிப இல் பிப்ரவரி 6, 2020\nநான் அந்த விவகாரங்களுக்குள் போகவில்லை…\nபோனால் main issue திசை மாறிப் போய் விடும்.\nஇந்த வழக்கு தனி அல்ல …\nஇது போல் இன்னும் எத்தனையோ வங்கிகளில்,\nஎத்தனையோ கணக்குகளில் பணம் போடப்பட்டு\nஇருக்கிறது. குறைந்த இடைவெளியில் மீண்டும்\nஇவற்றில் சில, சம்பந்தப்பட்ட கணக்குதாரர்களுக்கு\nஇத்தனையும் – எந்தவித சந்தேகமும் இன்றி,\nஒருவரின் வங்கிக்கணக்கில் டிஜிடல் முறையில்\nபணப்பறிமாற்றம் செய்யப்பட்டால், அந்த இன்னொரு\nமுனையில் உள்ள கணக்கு எது, எந்த வங்கியிலிருந்து\nவந்தது, அதன் சொந்தக்காரர் யார் என்பது\nகண்டுபிடிக்க முடியாத மஹா ரகசியமா…\nமூன்றரை ஆண்டுகள் ஆன பின்பும் இவை\nகாரணமானவர்கள் மீது ஏன் நடவடிக்கை\nஇந்த மாதிரி இன்னும் எவ்வளவு கணக்கு/\nசம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளின் துணையின்றி,\nஇவை நடக்க வாய்ப்பு இருக்கிறதா…\nஅப்படி எத்தனை வங்கி அதிகாரிகள் மீது\nகருப்புப்பணத்தை ��ழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட\nதிட்டமே, பல கருப்பர்களுக்கு ( கறுப்பு\nஇவை எதற்கும் என்னிடம் விடையோ, விளக்கமோ\nஇல்லை; சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இது குறித்து\nயோசிக்க முடிந்தவர்கள் – யோசிக்க வேண்டும்.\nஇந்த இடுகையின் நோக்கம் – அவ்வளவே.\n6:21 முப இல் பிப்ரவரி 8, 2020\nகா.மை. சார்…. வருமான வரி போன்ற எல்லாச் சட்டங்களும் அப்பாவிகளான நமக்கு மட்டும்தான். ப.சி குடும்பத்தின் சார்பில் 1000 கோடி ரூபாய் துபாயில் இன்வெஸ்ட் செய்யப்பட்டிருக்கு என்று நான் பத்து வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டேன். எனக்கு எது புரியவில்லை என்றால்,\n1. எவனையும் பிடித்து, உனக்கு முதல்ல முதல் போட எங்கிருந்து பணம் வந்தது என்று நொங்கு எடுக்க யாரும் முனைவதில்லை. முனைந்தால் அனேகமா எல்லா அரசியல்வாதிகள், மந்திரிகள், கவுன்சிலர் முதல்கொண்டு, அனைவரும் உள்ளேதான் இருக்கணும். ஏதோ செய்தி படித்தபோது காங்கிரஸ் அழகிரிக்கு 200 கோடிக்கு மேல் பிஸினெஸ் சொத்து இருக்காம். அடப்பாவி… உழைத்து ஓடாகத் தேய்ந்தாலும் 1 கோடி சேர்க்க முடியாத பல கோடி இருக்கும்போது (படித்து நல்ல வேலைல இருப்பவங்க) அரசியல் அல்லக்கைகள் எப்படி கோடீஸ்வரராக ஆகிறார்கள்\n2. இந்த கேஸில், 30 கோடியையும் உடனே மக்கள் நல நிதியில் (பிரதம மந்த்ரி இல்லைனா இராணுவம்), எங்கிருந்து பணம் வந்தது என்று கண்டுபிடித்து அவனை சிறையில் போட முடியாதா நீங்கள் சொல்லியபடி இதுபோல் லட்சக்கணக்கான பணம் பதுக்கல்காரர்கள் இருக்கிறார்கள். தற்போதுள்ள சட்டங்கள், நீதிமுறைகள் இவர்களை எதுவும் செய்ய இயலாது. நம் நாட்டு நீதி முறைகள் இந்தியாவின் நலனுக்கு உண்டானவை கிடையாது.\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஒத்த செருப்பால் (அ)(க)-டி'பட்ட திமுக தலை ....\nமர்மங்கள் நிறைந்த - வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் ...\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ் நன்றாகத் தெரிகிறது… \nமாறி வரும் விவேக் ....\nஅகல்யை - இது புதுமைப்பித்தனின் பார்வை ....\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் மெய்ப்பொருள்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்���ு த… இல் புதியவன்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் vimarisanam - kaviri…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் புதியவன்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் vimarisanam - kaviri…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் கார்த்திகேயன்\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் vimarisanam - kaviri…\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் புதியவன்\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் M.Subramanian\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் மெய்ப்பொருள்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஒத்த செருப்பால் (அ)(க)-டி… இல் புதியவன்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் vimarisanam - kaviri…\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஅகல்யை – இது புதுமைப்பித… இல் vimarisanam - kaviri…\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ் நன்றாகத் தெரிகிறது… \nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/f5-forum", "date_download": "2020-10-25T20:18:52Z", "digest": "sha1:2JDMPBVNHRB7BXMVPPXMU7HFF5H77LLD", "length": 18682, "nlines": 243, "source_domain": "usetamil.forumta.net", "title": "உடனடி செய்திகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\nTamilYes :: செய்திக் களம் :: உடனடி செய்திகள்\nசாம்சங்க்கு பதிலாக நிர்மா சோப்... ஆன்லைன் வர்த்தக சிக்கலுக்கு தீர்வு என்ன\nபள்ளிக்குழந்தைகளை பக்குவமாக வளர்க்க 18 ஆலோசனைகள்\nDக்கு முன்னால E என்பது உண்மைதானா - 'சென்னைஸ் அமிர்தா'வுக்கு ஒரு நேரடி விசிட்\nஅதிமுகவை அலற வைக்கும் ஆகஸ்ட் சொத்துக் குவிப்பு வழக்கின் பைனல் எபிசோட்\nகுத்துச்சண்டை மன்னர் முகமது அலி உதிர்த்த 10 உத்வேக முத்துகள்\nமெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு அனுமதி: நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா நன்றி\nவியத்நாமுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்கிறது இந்தியா\nரூ.50 டோக்கன் தரிசன முறை திருமலையில் மீண்டும் அமல்\nமறை நீர் என்றால் என்ன\nசென்னையில் இப்படி ஒரு குளம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nமுகமது அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்\nசூடுபிடிக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு\nகோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் – அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டருக்கு மவுசு\n\"8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்'\nஅனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நீர் ….\nவிலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்\n சபாநாயகரை வாழ்த்தி ஸ்டாலின் பேச்சு\nகசாப்பு கடைக்காரனை தான் ஆடு நம்புகிறது’ கருணாநிதி வருத்தம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர��| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t53355-topic", "date_download": "2020-10-25T19:29:29Z", "digest": "sha1:676RGL4CNAU6W76ENFEWAXOSTRMQPUTP", "length": 18972, "nlines": 132, "source_domain": "usetamil.forumta.net", "title": "நீர் முத்திரை எவ்வாறு உடலில் நன்மையை உண்டாகும் ?", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெ���்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\nநீர் முத்திரை எவ்வாறு உடலில் நன்மையை உண்டாகும் \nTamilYes :: மருத்துவம் :: அக்குபஞ்சர்\nநீர் முத்திரை எவ்வாறு உடலில் நன்மையை உண்டாகும் \nநீர் முத்திரை எவ்வாறு உடலில் நன்மையை உண்டாகும் \nவெயில் காலம் தொடங்கிவிட்டது. அதிக வெப்பம், தாகம் என்று பிரச்னைகள் கலந்துகட்டித் தாக்கும். இந்தச் சூழ்நிலையில், உடலைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே ஒரு முத்திரை செய்வது போதாது. எனவே, கோடையை சமாளிக்க உதவும் சில முத்திரைகளைப் பார்க்கலாம்.\nநீர் முத்திரை: 10-20 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு 5 முறை செய்யலாம். அமர்ந்தோ, நடந்தோ, பயணத்தின்போதோ எந்த நிலையிலும் செய்யலாம்.\nபலன்கள்: நாவறட்சி, தொண்டை வறட்சி, தாகம், தண்ணீர் குடித்தும் தாகம் தீராத பிரச்னை, கூந்தல் வறட்சி, வெயிலால் ஏற்படும் சருமத் தொல்லைகள், சருமம் கருத்துப்போதல், அரிப்பு, வியர்க்குரு, நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல், உடற்சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி சரியாகும். வெயிலில் விளையாடுவோர், நடப்போர் இந்த முத்திரையைச் செய்துவருவது நல்லது.\nவியான முத்திரை: 10 நிமிடங்கள் வரை\nஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம். காலை, மாலையில் சப்பளாங்கால் இட்டோ, நாற்காலியில் பாதங்கள் தரையில் படியும்படி அமர்ந்தோ செய்ய வேண்டும்.\nபலன்கள்: சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, அதீதத் தூக்க உணர்வு, வயிற்றுக்கடுப்பு, தலைசுற்றல், மயக்கம், வெயிலால் ஏற்படும் பக்கவாதம், வயதானோர் வெயிலைச் சமாளிக்க முடியாமல் போவது, படபடப்பு, ரத்தக்கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் சரியாகும்.\nலபதி முத்திரை: 10 நிமிடங்கள் வரை\nமாலை மற்றும் இரவு என இரண்டு முறை, அமர்ந்தோ, படுத்த நிலையிலோ செய்ய வேண்டும்.\nபலன்கள்: கண் சிவந்துபோதல், கண் எரிச்சல், வெப்பமான மூச்சுக்காற்று, உதடு, நாக்கு, தொண்டை, வாயின் உட்பகுதியில் எரிச்சல், புண்கள், கொப்பளங்கள் வராமல் தடுக்கப்படும்.\nஅபான முத்திரை: 20 நிமிடங்கள் வரை\nஇரவில் மட்டும் நிமிர்ந்து உட்கார்ந்து செய்ய வேண்டும்.\nபலன்கள்: அபான முத்திரையால் உள்ளங்கை வியர்வை, மூலம், மூலச்சூடு, கடுப்பு, ரத்த மூலம் வராமல் தடுக்கலாம். வெயில் காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும். சிறிய கல் அடைப்புகள் நீங்கும்.\nTamilYes :: மருத்துவம் :: அக்குபஞ்சர்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/13061247/Interview-with-KA-Shenkotayan-Minister-of-State-for.vpf", "date_download": "2020-10-25T19:38:46Z", "digest": "sha1:GOT6ET7ZOLPVL74UQY7X3TGUKZ72GEVM", "length": 15678, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Interview with KA Shenkotayan, Minister of State for Policy || நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி + \"||\" + Interview with KA Shenkotayan, Minister of State for Policy\nநீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2020 06:12 AM\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இந்த சேர்க்கை இம்மாதம் 30-ந் தேதி வரை நடைபெறும். அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. நீட் தேர்்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையாக உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு 238 மையங்களில் நடக்கிறது. இதில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தேர்வை எழுத உள்ளனர். பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை.\nகோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை 7 ஆயிரத்து 500 பேருக்கு முதியோர் உதவித்தொகை, பட்டா, பட்டா மாறுதல், ரே���ன் கார்டு, ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு மக்கள் பணிக்காக வேகமாக செயல்பட்டு வருகிறது. கோபிசெட்டிபாளையத்தில் ஆர்ச் டூ ஆர்ச் வரை புதிய தார்சாலை அமைக்கப்படும். கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் புதிய தார்சாலைகள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.\nஇவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\nமுன்னதாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 126 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, நத்தம், பட்டா மாறுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கொரோனா காலத்தில் தன்னார்வத்துடன் சிறப்பாக பணிபுரிந்த தனியார் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ. ஜெயராமன், திட்ட இயக்குனர் பாலகணேஷ், தாசில்தார் சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.3¼ கோடி மதிப்பிலான போர்வைகள் அமைச்சர் அனுப்பி வைத்தார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு ரூ.3¼ கோடி மதிப்பிலான போர்வைகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்.\n2. “அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\n“அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\n3. கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி வருகை\nகொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) தூத்துக்குடி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\n4. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட கர்நாடகத்திற்கு ரூ.243 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு மந்திரி பேட்டி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடகர்நாடகத்தில் நிவாரண பணிகளுக்கு ரூ.243 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.\n5. மருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்ற அரசின் எண்ணம் நிறைவேறும்\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்ற தமிழக அரசின் எண்ணம் நிறைவேறும் என கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி\n3. தியாகராயநகர் நகை கொள்ளை வழக்கு: கொள்ளையன் பற்றிய வீடியோ காட்சி திகில் படம் பார்ப்பது போல உள்ளது\n4. காருக்கு மாத தவணை கட்ட முடியாமல் 3½ ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்த டிரைவர்\n5. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/16123511/The-case-that-brought-Gutka-into-the-legislature.vpf", "date_download": "2020-10-25T19:52:26Z", "digest": "sha1:R3QJGKX4RGP5TUMVIIPHPD7446IUFTTS", "length": 12395, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The case that brought Gutka into the legislature - the High Court is hearing tomorrow || சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வானொலி வாயிலாக இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் | சென்னையில் நேற்று மனு தர்ம நூலை எரித்து போராட்டம் நடத்திய திருமாவளவன் உள்ப�� 250 பேர் மீது வழக்குபதிவு | நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தசரா வாழ்த்து |\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம் + \"||\" + The case that brought Gutka into the legislature - the High Court is hearing tomorrow\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் நாளை விசாரணை செய்ய உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 12:35 PM\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் நாளை விசாரணை செய்ய உள்ளது. உரிமை மீறல் குழு 2வது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்க்கும் திமுக மனு மீது இந்த விசாரணை நடைபெற உள்ளது.\nஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு நாளை விசாரிக்கிறார்.\nமுன்னதாக சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்து சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\n1. கர்நாடகத்தில் 8½ மாதங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் 2,865 பேர் கைது\nகர்நாடகத்தில் கடந்த 8½ மாதங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் 2,865 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கால் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் அதிகரித்திருப்பதும் அம்பலமாகி உள்ளது.\n2. போதைப்பொருள் வழக்கில் நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட மேலும் 2 பேர் கைது மங்களூரு போலீசார் நடவடிக்கை\nபோதைப்பொருள் வழக்கில் நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட மேலும் 2 பேரை மங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.\n3. சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: இன்று விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது\n4. விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் விவகாரம் 24 முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு நடிகைகள் ராகிணி- சஞ்சனா பரபரப்பு வாக்குமூலம்\nபெங்களூருவில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தும் வரும் நிலையில், இதில் 24 முக்கிய பிரமுகர் களுக்கு தொடர்பு இருப்பதாக நடிகைகள் ராகிணி- சஞ்சனா ஆகியோர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.\n5. வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nவங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n2. தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n3. “எனது 40 நிமிட உரையை பெண்கள் முழுமையாக கேட்க வேண்டும்” - வி.சி.க. தலைவர் திருமாவளவன்\n4. மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றம்\n5. சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t152138-topic", "date_download": "2020-10-25T19:04:57Z", "digest": "sha1:BW5BKOGPJVTDPODLXOZ3MPHJYL3UURWL", "length": 22834, "nlines": 196, "source_domain": "www.eegarai.net", "title": "தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\nதமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்\nதமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என்று பொன்பரப்பி\nசம்பவம் தொடர்பாக கமல் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்பரப்பி\nகிராமத்தில் ஏப்ரல் 18-ம் தேதி (நேற்று முன் தினம்) காலை வாக்குப்\nபதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.\nஅப்போது, வாக்குப் பதிவு மையத்தின��� அருகே விடுதலை சிறுத்தைகள்\nகட்சியின் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையைத்\nதூக்கிவந்த ஒரு பிரிவினர் ரோட்டில் போட்டு உடைத்தனர்.\nஇதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதில்\nஒருவர் காயமடைந்தார். இதனால் பானையை உடைத்த நபர்கள்,\nஒரு தெருவுக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்து\nஒரு வீட்டில் எரிந்து கொண் டிருந்த விறகை எடுத்து இருசக்கர வாகனத்தின்\nமீது வீசிவிட்டுச் சென்றனர். இதில், அந்த வாகனம் சேதமடைந்தது.\nதாக்குதலின்போது, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின்\nகண்ணில் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக செந்துறை\nஇச்சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான\nகமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '' 'மருதநாயகம்' படத்திற்காக,\nஎன் மூத்த அண்ணன் இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல்.\n300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல்.\nஇன்று மனம் பதைக்கும் 'பொன்பரப்பி' சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப்\nபோவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்\" என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், இப்பதிவுடன் வெளியிட்டுள்ள பாடல் வரிகளில், \"மதங்கொண்டு வந்தது சாதி -\nசித்தம் கலங்குது சாமி - இங்கு\nரத்த வெறி கொண்டு ஆடுது பூமி\" என்று கூறப்பட்டு இருந்தது.\nRe: தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்\nஎன்று தொலையும் இந்தச் சாதி\nசாதிக் கட்சிகள் இருக்கும் வரை, பாஜக இருக்கும் வரை தொலையாது.\nRe: தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்\nRe: தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்\nஜாதியை ஒழிக்க முடியாது . இறைவன் படைப்புங்க. விலங்குகளில் பலவிதம் (ஜாதிகள்) உள்ளதே .அவைகள் ஒன்னும் வருத்தப்படல. ஆனால் மனிதன் மட்டும் ஜாதி ஜாதின்னு பேசுரான். எல்லோர் ரத்தத்தையும் சிவப்பாகத்தான் இறைவன் படைத்தான். அதில் ஆண் பெண் எனவும் ஏன் படைத்தான் என்று தெரியாமல் ஆணுக்கு பெண் சமம் என கொக்கரிக்கின்றனர் ,அது எப்படி சமமாகும். பெண் ஆண்உடை அணிவது ஆண் போல உலாவுவது தலை விரி கோலமாக திரிவதா பெண். ஆண்களை போல முடி வெட்டிக்கொண்டால் நல்லது. இறைவன் படைப்பை எப்போ மாற்ற ம���யல்கிறார்களோ அன்றே வந்தது கேடு. அவரவர்களுகென்றே அறிவை அளந்து மூளைய படைக்கிறார் இறைவன். அப்படி இருக்க ஜாதி அட்டவணை இட்டு சலுகை ஏன். அறிவை அளவிட்டு சலுகை பதவி வழங்கினால் தானே சிறப்பு ஏற்படும். நிர்வாகம் நன்றாய் இருக்கும் .எப்டி திறமையான வக்கீலையும் டாக்டரையும் நாடி செல்கின்றனர் ஜாதியை வைத்தல்லவே. பிறகு ஏன் ஜாதி சலுகை.\nRe: தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3850/", "date_download": "2020-10-25T19:57:57Z", "digest": "sha1:52S5Y6QZRXDSL53OCWEEGSC5K4JQ6FGH", "length": 6079, "nlines": 46, "source_domain": "www.savukkuonline.com", "title": "அட அப்படியா ? அதிமுகவுக்கு தூது விட்டாரா அழகிரி.. – Savukku", "raw_content": "\n அதிமுகவுக்கு தூது விட்டாரா அழகிரி..\nதன் மகனை கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றுவதற்காக மு.க.அழகிரி அதிமுகவுக்கு தூது விட்டுள்ளார். கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும், தன் குடும்பத்தை மேலும் சிக்கலில் ஆழ்த்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகவலை அறிந்துதான் ஸ்டாலின் அழகிரியை நேராகச் சந்தித்து, அப்படி எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால், துரை தயாநிதியை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று மதுரை காவல்துறை அதிகாரிகளை கடிந்து வரும் ஜெயலலிதா, காங்கிரஸில் உள்ள தனது தொடர்புகளின் மூலம், அழகிரிக்கும் நெருக்கடி கொடுத்து வருகிறார். துரை தயாநிதியின் கைது, திமுகவில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஜெயலலிதா நம்புகிறார்.\nNext story அட அப்படியா துக்கையாண்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு\nகருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு…\nமு.க.ஸ்டாலினை இன்று சந்தித்த அடிமைகள்.\nகர்நாடக இசை பிராமணர்களுக்கு மட்டும்தான் சொந்தமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/rahu-ketu-peyarchi/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2020-10-25T19:47:42Z", "digest": "sha1:AOMHDLQ3PAC4RN7OND2NH7LTVZDUPFTU", "length": 23523, "nlines": 255, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "சிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nராகு க��து பெயர்ச்சி பலன்கள்\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Aug 31, 2020\nவாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.\nதிருக்கணித பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.\nஇந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.\nஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.\nஉங்கள் ராசிக்கு கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பத்தாம் இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.\nபுதிய தொழில் / வேலை வாய்ப்புகள் / உத்தியோகங்கள் அமையும்\nவெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் / தூரதேச வேலைவாய்ப்புகள் / வேலை நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு சென்று வரும் நிலைமை ஏற்படும்\nமாற்று மதத்தவர்கள் மூலம் வேலைவாய்ப்புகள் அமையும்\nஅரசு ஊழியர்களுக்கு இடமாற்றங்கள்/ பணி மாற்றங்கள்/ டிபார்ட்மெண்ட் மாற்றங்கள் / திடீர் இட மாற்றங்கள் / வேலையில் கடுமைகள் / உயரதிகாரிகளின் தொந்தரவுகள் ஏற்படும் காலகட்டம்\nபூர்வீகத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் இழப்புகள் ஏற்படும்\nகுழந்தை பாக்கியம் தடை படும்\nநினைத்த காரியங்கள் நடப்பதில் தடைகள் ஏற்படும்\nஎதிர்பார்த்த காரியங்கள் தடையுடன் கடந்து வெற்றி பெறும்\nபுது ஒப்பந்தங்களில் மிக மிக கவனமாக செய்துகொள்ள வேண்டியது அவசியம்\nஜாமீன்/ உத்தரவாத கையெழுத்து தவிர்ப்பது நல்லது\nஉழைப்புக்கேற்ற வருமானங்களை பெறும் காலகட்டம்\nமுழங்கால் சம்பந்தப்பட்ட வலி வேதனைகள் ஏற்படும்\nஉங்கள் ராசிக்கு சுகஸ்தானம்,வீடு வண்டி வாகனம், தாயார் எனப்படும் நான்காம் இடத்திற்கு கேது பகவான் பெயர்ச்சியாகிறார்\nமாணவ மாணவியர்களுக்கு விரும்பிய உயர்கல்வி கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும் / தேர்வு பெறுவதிலும் பிரச்சனைகள் தடை தாமதங்கள் உண்டாகும்\nதிட்டமிட்ட காரியங்களி���் தடைகள் ஏற்படும்\nஉடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும் சுகக் கேடுகள் ஏற்படும்\nதாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்/மரணத்துக்கு ஒப்பான கண்டத்தை தரும்/தாயாருடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது\nவீடுகள் மாற்றம் செய்யும் காலகட்டம் / சொந்த வீடு எனில் மராமத்து வேலைகள் நடக்கும் / குலதெய்வ கோயிலில் மராமத்து வேலைக்கு செலவுகள் செய்யும் நாள்\nபழைய வண்டிகளில் அடிக்கடி பழுதுகள் ஏற்படும் பழைய வண்டியை மாற்ற வேண்டிய காலகட்டம் ஆகும்\nவண்டி வாகன பயணங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்\nபுதிய சொத்துக்களை வாங்குவதில் மிக மிக கவனமாக இருந்து அனைத்து விதமான சொத்து விவரங்களை சரிபார்த்து வாங்க வேண்டிய காலகட்டம் இல்லையெனில் ஏமாற்றப்படுகிறார்கள்\nஅதிகப் பணத்துக்கு/ வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனங்களில் / தனியார் வசம் / நெருங்கிய நபர் / தெரியாத நபர்களிடம் சீட்டு கட்டுவது / பணம் கொடுப்பது தவிர்க்க வேண்டிய காலகட்டம்\nவீடுகளில் விலை உயர்ந்த பொருட்கள் களவு போக வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் இருக்க வேண்டிய காலகட்டம்\nபெண்களுக்கு கர்ப்பப்பையில் தொந்தரவுகள் ஏற்படும்\nஇருதய வலி வேதனை / இருதய சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு\nபுதிதாக வாங்கும் நிலபுலன்களில் பாம்பு புற்று இல்லாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது அப்படியிருந்தால் அதை இடிக்காமல் இருப்பது நல்லது\nசீட்டு நிறுவனங்கள் நடத்துபவர்கள் மிக மிக எச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்\nகுலதெய்வ வழிபாடு, குளக்கரையில் உள்ள விநாயகர் உடன் கூடிய ராகு கேது பகவான் வழிபாடு செய்ய சிறப்பு\nயானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு\nமுதியோர் இல்லத்துக்கு தேவையான உதவிகள்\nமேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.\nஎனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 182 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூ��ாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nரிஷப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷ ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி 2020 – 2022 – யோகம் பெறும் ராசிகள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 துலாம் ராசி | Rahu Ketu Peyarchi 2019 Thula Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 கன்னி ராசி | Rahu Ketu Peyarchi 2019 Kanni Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 சிம்ம ராசி | Rahu Ketu Peyarchi 2019 Simha Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 மிதுனம் ராசி | Rahu Ketu Peyarchi 2019 Mithuna Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகிரகங்களின் இணைவு நெருக்கத்தை எப் …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஜோதிடப்படி சம்பாதிக்கும் பணத்தை ச …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஜோதிட கணக்குகள் ,விதிகளை நம்முடைய …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan1 month ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu1 month ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால��� என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu5 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu5 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu5 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu5 months ago\nதுலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nசிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nரிஷப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nமேச ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/nagapattinam-saranya-silks-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2020-10-25T19:34:00Z", "digest": "sha1:X2Z4GGQLY2QPL4ZXTKQC5L36VYTGP6M7", "length": 5527, "nlines": 57, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Sales man பணிக்கு ஆட்சேர்ப்பு! HSC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!", "raw_content": "\nSales man பணிக்கு ஆட்சேர்ப்பு\nநாகப்பட்டினம் Saranya Silks தனியார் நிறுவனத்தில் Sales man பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு HSC படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபாலினம்: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇதில் Sales man பணிக்கு 9 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு HSC படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் Sales man பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 22 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Sales man பணிக்கு மாதம் Rs.4,000 முத��் Rs.10,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nநாமக்கல்லில் Safety Officer பணிக்கு Diploma படித்த ஆட்கள் தேவை\nகோயம்புத்தூரில் CNC Operator பணிக்கு ஆட்கள் தேவை\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b9abbfbb1ba8bcdba4-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bcd/ba8bc6bb1bcdbaabafbbfbb0bbfbb2bcd-b95bb3bc8-b95b9fbcdb9fbc1baabcdbaabbeb9fbc1-baebc1bb1bc8b95bb3bcd", "date_download": "2020-10-25T20:15:50Z", "digest": "sha1:JG5KHWTOB2UURNZWQ6JLNSUKGGHA3MYP", "length": 18694, "nlines": 196, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / நெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகள்\nநெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகள்\nநெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகளை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகளைகள் என்பவை பயிருக்கு தேவை இல்லாதது. இடத்துக்காகவும், சத்துக்கள், சூரிய ஒளி மற்றும் நீர்த் தேவைகளுக்காகவும் பயிருடன் போட்டியிட்டு மகசூலை பெருமளவில் குறைக்கிறது. களைகள், பூச்சி மற்றும் நோய்களின் மாற்று இருப்பிடமாக உள்ளதால் பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றன.\nநெற்பயிரில் பிரதான களைகளாக புல் வகைகளைச் சேர்ந்த குதிரைவாலி, மயில் கொண்டை, அருகம்புல் போன்ற களைகளும், கோரை வகைகளைச் சேர்ந்த ஊசி கோரை மற்றும் வட்டக் கோரை வகைகளும் மற்றும் அகன்ற இலை களைகளான நீர்முள்ளி, வல்லாரை, ஆராகீரை போன்றவைகளும் காணப்படுகின்றன.\nகளைகள் உள்ள பயிர்களின் மகசூல் பெருமளவில் குறைகிறது. மேலும், பூச்சி மற்��ும் நோய் தொற்றுவதற்கு மூல ஆதாரமாக உள்ளதால், களைகளை அகற்றி பயிரினை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியமாகிறது. களைகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் 35 முதல் 45 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.\nநெல் நடவுப் பயிரில் ஒரு ஏக்கருக்கு களை முளைப்பதற்கு முந்தைய களைக்கொல்லிகளான பிரிட்டிலாகுளோர் 50 சதம், இ.சி. 400 மி.லி. அல்லது பூட்டாகுளோர் 50 சதம், இ.சி. 1000 மி.லி. ஆகியவற்றை 50 கிலோ உலர்ந்த மணலுடன் கலந்து நடவு செய்த 3-4 நாள்களில் வயலில் நீர் நிறுத்தி தூவ வேண்டும்.\nநேரடி நெல் விதைப்பில் பிரிபைரிபாக்சோடியம் 10 சதவீத மருந்தினை பயிர் முளைத்ததிலிருந்து 15 நாள்களுக்குப் பின்னர், வயலில் ஈரம் இருக்கும் நிலையில் ஏக்கருக்கு 80 மில்லி மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். களைக்கொல்லி தெளித்து 3 நாள்கள் வரை வயலில் மண் மறையும் அளவுக்கு நீர் நிறுத்தப்பட வேண்டும்.\nடெல்டா பகுதி விவசாயிகளுக்கு சம்பா சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் நெற்பயிர் களைக்கொல்லி உபயோகத்துக்கு பின்னேற்பு மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.280 வீதம் வழங்கப்படுகின்றது. களைக்கொல்லி வாங்கியதற்கான பட்டியல் மற்றும் உரிய விவரங்களுடன் அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகினால், வங்கிக் கணக்கில் உரிய மானியத் தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்\nஆதாரம் : மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெ.ஹரிதாஸ்\nFiled under: களை எடுக்கும் கருவிகள், நெல், வேளாண்மை, சிறந்த நடைமுறைகள், Weed control methods in Rice\nபக்க மதிப்பீடு (33 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமீன் வளர்ப்பில் மேற்கொள்ளும் நடைமுறைகள்\nவேளாண் சார்ந்த தொழில்களின் நடைமுறைகள்\nவிளைநிலங்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு\nலாபம் தரும் மண்ணில்லா மொட்டைமாடி விவசாயம்\nமண் இல்லாமல் பசுந்தீவன உற்பத்தி\nதிரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்\nநன்மை தரும் பூச்சிகள் உற்பத்தி\nதுல்லிய பண்ணையம் நாற்றாங்கால் உற்பத்தி\nசம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்\nமஞ்சள் சாகுபடி நோய் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nநவீன தொழில்நுட்பம்-வேர் உட்பூசணம் செய்யும் முறை\nஒளிக்கற்றை கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்துதல்\nவெள்ளம் - பயிர்களை எப்படி காப்பாற்றுவது\nபருவநிலை மாற்றத்திற்கேற்ற பேணுகை வேளாண்மை உத்திகள்\nபச்சைப் பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nநீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி\nஏப்ரல் - மே மாதங்களுக்கு ஏற்ற தீவனச் சோளம் சாகுபடி\nகால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’\nகாய்கறி பயிர்களில் உயிரியல் நோய் கட்டுப்பாடு\nபயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள்\nவறட்சியில் இருந்து பயிரை காக்கும் வழிகள்\nசம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல்\nஅதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2\nபுகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள்\nநெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகள்\nஇஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் மேலாண்மை முறைகள்\nவளமிக்க இந்தியாவிற்கு விவசாயிகளை வலுப்படுத்துவது\nபார்த்தீனிய செடிகளை ஒழிக்க ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு\nகோடை தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மரஇலைகள்\nகாபி பயிரில் மகசூலுக்கு ஏற்றவாறு உரமிடல்\nநஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி\nமண் வகைகளைக் கண்டறியும் முறைகள்\nபயிர்களில் நோய்த் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nஇளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கான அணுகுமுறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nபன்னாட்டு அரசியல் நிறுவனங்கள் அமைப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 16, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரி���து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/surya-kajal-gewts-cine-maa-awards-177347.html", "date_download": "2020-10-25T19:00:43Z", "digest": "sha1:JYKUXWPRF5Q652ZUG5DBE6TGHZZZABCR", "length": 14134, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யா, காஜல் அகர்வாலுக்கு சினி'மா' விருதுகள்! | Surya, Kajal gewts Cine Maa awards - Tamil Filmibeat", "raw_content": "\n19 min ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n1 hr ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n1 hr ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\n2 hrs ago இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nNews பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nSports இப்படி கூடவா ரெக்கார்டு பண்ணுவாரு.. கோலியின் புது ரெக்கார்டு.. வாயை பிளந்த ரசிகர்கள்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூர்யா, காஜல் அகர்வாலுக்கு சினி'மா' விருதுகள்\nஹைதராபாத்: மா டிவியின் சினிமா விருது வழங்கும் விழாவில் தமிழில் சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகை விருது காஜல் அகர்வாலுக்கும் வழங்கப்பட்டது.\nதமிழ், தெலுங்கில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தமிழில் சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாக அவரை தேர்வு செய்தனர்.\nசிறந்த நடிகையாக காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். துப்பாக்கி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்ட��ு.\nதெலுங்கில் சிறந்த நடிகராக பவன் கல்யாணும் (கப்பார் சிங்), சிறந்த நடிகையாக சமந்தாவும் (ஈகா) தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றனர். கப்பார் சிங் படம் மட்டும் 9 விருதுகளைப் பெற்றது. ஈகாவுக்கு நான்கு விருதுகள் கிடைத்தன. சிறந்த வில்லனாக சுதீப் விருது பெற்றார்.\nஇந்த விழாவில் நடிகர் சூர்யா, காஜல் அகர்வால் ஆகியோர் நேரில் பங்கேற்று விருதுகளைப் பெற்றனர்.\nநடிகைகள் அஞ்சலி, சார்மி, நித்யா மேனன், நடிகர் நாகார்ஜுனா உள்பட பலரும் பங்கேற்றனர்.\nஅரசியல்வாதியாக நடிக்கும் சூர்யா.. கசிந்தது அடுத்த பட அப்டேட்\nஇரக்கமற்ற குற்றவாளிகள்.. உங்கள் துக்கத்தில்.. ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல்\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. நடிகர் சூர்யா நிராகரித்த அந்த காதல் படம்.. தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்\nநான் வில்லன்.. கார்த்தி ஹீரோ.. லிங்குசாமிக்கு அதிரடி பதில் கொடுத்த சூர்யா\nசூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\nபிச்சைக்காரன்2 படத்தின் போஸ்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள் \nநடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தை அலற விடும் ரசிகர்கள்\nசூர்யா நடிக்கும் வெப்சீரிஸ் நவரசா.. ஒன்பது கதைகள்.. ஒன்பது இயக்குனர்கள் \nசூர்யா பிறந்த நாளில் ரிலீஸ் ஆகிறதா சூரரைப்போற்று ட்ரெயிலர்\nசூர்யாவின் சூரரைப் போற்று.. வெளியாகும் முன்பே 55 கோடிக்கு வியாபாரம்.. புது அப்டேட்\nவாடி வாசல் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா\nசூர்யாவின் மாஸான 3 திரைப்படங்கள்.. புதிய அப்டேட் இதோ \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nஅவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான் இருக்காருய்யா பாலா\nசனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020_02_10_archive.html", "date_download": "2020-10-25T19:04:27Z", "digest": "sha1:5J6UX447HHG3NKFF7X2D7Z6YW2MUBLQF", "length": 37663, "nlines": 867, "source_domain": "tamil.lankaimage.com", "title": "02/10/20 - Tamil News", "raw_content": "\nபொதுத் தேர்தலில் நுவரெலியா, வவுனியாவை கைப்பற்ற வியூகம்\nஅனுஷா தரப்புடன் கூட்டணி அமைக்கப் பேச்சு \"பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வவுனியா மாவட்டங்களையும் கைப்பற்றுவதற்கு அரசா...Read More\nசி.ஐ.டி விசாரணை நடத்த ஜனாதிபதியிடம் ஜே.வி.பி கோரிக்கை\nகடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர்களுக்காக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்பட...Read More\nவடக்கில் புதிய கூட்டணி; நேற்று ஒப்பந்தம் கைச்சாத்து\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் நான்கு கட்சிகள் இணைந்து உருவாக்கும் புதிய கூட்டணியான 'தமிழ் மக்...Read More\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கும் வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு\nதொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45ஆக உயர்த்தப்ப...Read More\nபேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு அக்கறை காட்டவில்லை\nதேர்தலின் பின் தெரிவாகும் தமிழ் பிரதிநிதிகளுடன் பேச்சு கடன்களைத் திருப்பிச் செலுத்த இந்தியா காலஅவகாசம் தர வேண்டும் இந்துவுக்கு பிர...Read More\nஐ.தே.க கூட்டணி செயலர் பதவியில் இழுபறி; செயற்குழுவில் இன்று முடிவு\nவாக்கெடுப்பு நடைபெறும் சாத்தியம் ரணில் -, சஜித் ஆதரவு தரப்புகள் இடையே உச்சக்கட்ட கருத்து மோதல்கள் திரைமறைவில் தொடரும் நிலையில் இன்ற...Read More\nபிரதமரின் இந்திய விஜயம் மலையக மக்களின் வாழ்வில் வெற்றியை ஏற்படுத்தும்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன் இந்தியாவுக்கான ஐந்து நாள் விஜயமானது மலையக மக்களின் வாழ்க்கைக்கு வெற்றியளிக்குமென இலங்கை தொழிலாளர் காங்கி...Read More\nரணிலை போன்றே சஜித்திற்கும் தேர்தலுக்கு முகம்கொடுக்க அச்சம்\nரணில் விக்கிரசிங்கவைபோன்றே சஜித் பிரேமதாசவும் தேர்தல்களுக்கு முகங்கொடுக்க அஞ்சுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடந்...Read More\nஉலகளாவிய ரீதியில் ஒழிக்க 675 மில்லியன் டொலர் தேவை\nபுதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஒழிப்பது தொடர்பில் உலகளாவிய உபாயம் மற்றும் ஆரம்ப செயற்றிட்ட��்துக்கு 675 மில்லியன் அமெரிக்கன் டொலர் த...Read More\nஉடப்பு பிரதேச வீடொன்றில் 85 நட்சத்திர ஆமைகள் மீட்பு\nஉடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளிச்சாக்குளம் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் இருந்து ஒரு தொகை நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்...Read More\nபிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று வாரனாசியைச் சென்றடைந்தார\nஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று வாரனாசியைச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு விசேட வரவேற்பு அளிக்கப்பட்ட...Read More\nஜனாதிபதி தேர்தலைப்போல் பொது தேர்தலையும் அடிப்படைவாதத்திற்கு எதிரானதாக்குவோம்\nஅடிப்படைவாதத்தை வென்ற ஒரு தேர்தலாக கடந்த ஜனாதிபதித் தேர்தலைக் கருதலாம்.பொதுத் தேர்தலிலும் அடிப்படை வாதத்தை ஒழிக்க எம்முடன் இணையுமாறு...Read More\nஎதிர்கால சந்ததி பெருமைப்படும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணிப்பேன்\nஆனந்த கல்லூரி நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு எதிர்கால தலைமுறை பெருமைப்படக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படு...Read More\nபொத்துவிலில் சமூக சேவையாளர்களுக்கு விருது\nபொத்துவில் பிரதேசத்தில் சமூக சேவையில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர்களானஏ.எம்.நஸ்றுதீன் மற்றும் எஸ்.எச்.எம்.முஸ்தபா ஆகியோர் தேசிய...Read More\nதனிநபர் அரசியலால் இன்று சமூக ஒற்றுமைக்கு ஆபத்து\nபாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனிநபர் அரசியல் அபிலாசைகளால் இன்று சமூகத்தின் ஒற்றுமை புறந்தள்ளப்பட்டு வருவது ஆபத்தானது. இத...Read More\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சித்ர சேனநாயக்க ஒய்வு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான சச்சித்ர சேனநாயக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித...Read More\nஇந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து தொடர் வெற்றி\nஒக்லாந்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 22 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி இரு அணிகளுக்கும் இட...Read More\nகண்காட்சி போட்டியில் லாரா அதிரடி: ரிக்கி பொண்டிங் அணிக்கு வெற்றி\nமருத்துவ ஆலோசனையை மீறி துடுப்பெடுத்தாடிய சச்சின் அவுஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக இடம்பெற்ற 10 ஓவர்கள் ...Read More\n15 வயதில் அரைச்சதம்: நேபாள வீரர் சாதனை\nநேபாள அணியின் ப��ின்ம வயது வீரரான குஷால் மல்லா ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இளம் வயதில் அரைச்சதம் பெற்றவராக சாதனை படைத்துள்ளார். கத்ம...Read More\nகொரோனா வைரஸ் உயிரிழப்பு 'சார்ஸ்' வைரஸை விஞ்சியது\nபுதிய கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2003இல் தாக்கிய சார்ஸ் வைரஸ் உயிரிழப்பை விஞ்சியுள்ளது. இந்த வைரஸின் மையப்புள்ளியாக...Read More\nதாய்லாந்து இராணுவ வீரர் துப்பாக்கிச்சூடு: 26 பேர் பலி\nதாய்லாந்தில் 26 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். நகோன் ரச்சசிமா நகர...Read More\nஆப்கானிஸ்தானில் இரு அமெ. துருப்புகள் பலி\nகிழக்கு அப்கானிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அமெரிக்க இராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டு மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். ...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n16ஆவது மரணம் பதிவு; கொழும்பு 02 ஐச் சேர்ந்த 70 வயது ஆண்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 16ஆவது நோயாளி மரணமாகியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சை...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதிங்களே உன்னதமானது என்கிறார் ஐயப்பதாச குருக்கள் வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சி...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி கவ...\nபொ��ுத் தேர்தலில் நுவரெலியா, வவுனியாவை கைப்பற்ற விய...\nசி.ஐ.டி விசாரணை நடத்த ஜனாதிபதியிடம் ஜே.வி.பி கோரிக்கை\nவடக்கில் புதிய கூட்டணி; நேற்று ஒப்பந்தம் கைச்சாத்து\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கும் வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு\nபேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு அக்கறை காட்டவில்லை\nஐ.தே.க கூட்டணி செயலர் பதவியில் இழுபறி; செயற்குழுவி...\nபிரதமரின் இந்திய விஜயம் மலையக மக்களின் வாழ்வில் வெ...\nரணிலை போன்றே சஜித்திற்கும் தேர்தலுக்கு முகம்கொடுக்...\nஉலகளாவிய ரீதியில் ஒழிக்க 675 மில்லியன் டொலர் தேவை\nஉடப்பு பிரதேச வீடொன்றில் 85 நட்சத்திர ஆமைகள் மீட்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று வாரனாசியைச் சென்றடை...\nஜனாதிபதி தேர்தலைப்போல் பொது தேர்தலையும் அடிப்படைவா...\nஎதிர்கால சந்ததி பெருமைப்படும் வகையில் நாட்டை கட்டி...\nபொத்துவிலில் சமூக சேவையாளர்களுக்கு விருது\nதனிநபர் அரசியலால் இன்று சமூக ஒற்றுமைக்கு ஆபத்து\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சித்ர சேனநாயக்க ஒய்வு\nஇந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து தொடர் வெற்றி\nகண்காட்சி போட்டியில் லாரா அதிரடி: ரிக்கி பொண்டிங் ...\n15 வயதில் அரைச்சதம்: நேபாள வீரர் சாதனை\nகொரோனா வைரஸ் உயிரிழப்பு 'சார்ஸ்' வைரஸை விஞ்சியது\nதாய்லாந்து இராணுவ வீரர் துப்பாக்கிச்சூடு: 26 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இரு அமெ. துருப்புகள் பலி\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/11/blog-post_21.html", "date_download": "2020-10-25T19:17:13Z", "digest": "sha1:ZDZWAOHARHUDPQFEWM4W5MXD7JSVPAB7", "length": 6154, "nlines": 88, "source_domain": "www.adminmedia.in", "title": "காரைக்குடி அப்போலோவில் பன்றி காய்ச்சலா உண்மை என்ன - ADMIN MEDIA", "raw_content": "\nகாரைக்குடி அப்போலோவில் பன்றி காய்ச்சலா உண்மை என்ன\nNov 23, 2019 அட்மின் மீடியா\nகாரைக்குடி அப்பல்லோவில் பன்றி காய்ச்சல் காரணமாக 12 பேர் அட்மிட்\nசிவகங்கையில் வேகமாக பரவுகிறது பன்றி காய்ச்சல் தயவுகூர்ந்து யாரும் சிக்கன் சாப்பிடாதீர்கள் ஏனெனில் அனைத்து பிராய்லர் கோழி பண்ணையில் உள்�� அனைத்து கோழிகளுக்கு பறவைகாய்ச்சல் பரவி உள்ளது 2 இலட்சம் கோழிகள்இதுவரை இறந்துள்ளன தயவுசெய்து இந்தசெய்தியை பலருக்கு பகிர்ந்து உங்கள் உயிரோடு பலர் உயிரை காக்க வேண்டுகிறேன்\nஇந்த செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம்\nஇதுபோல் எந்த சம்பவமும் தற்போது நடக்கவில்லை\nஇதே செய்தி கடந்த 2017 ம் ஆண்டும் பரவியது அதற்க்கு நாம் மறுப்பு தெரிவித்திருந்தோம். அதன் வின்ங்க்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nFACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nFACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா\nFACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nடைனோசர் முட்டை' என்று வெளியான செய்தி உண்மை என்ன\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kangana-ranaut-adjustment-with-an-actor-news/", "date_download": "2020-10-25T19:17:23Z", "digest": "sha1:7CVZVISRULRHQLMU5KTVOOED3NOAVSY5", "length": 5889, "nlines": 40, "source_domain": "www.cinemapettai.com", "title": "அந்த நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ததால்தான் இன்று நான் முன்னணி ஹீரோயின்.. வெட்கமில்லாமல் உண்மையை சொன்ன நடிகை! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்த நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ததால்தான் இன்று நான் முன்னணி ஹீரோயின்.. வெட்கமில்லாமல் உண்மையை சொன்ன நடிகை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்த நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ததால்தான் இன்று நான் முன்னணி ஹீரோயின்.. வெட்கமில்லாமல் உண்மையை சொன்ன நடிகை\nபிரபல நடிகை ஒருவர் முன்னணி நடிகர் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதால் தான் இன்று ஒரு சூப்பர் ஸ்டார் நாயகியாக வலம் வருவதாக கூறியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஇந்திய சினிமாவே அறியும் நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து அழைத்து வரும் அளவுக்கு சர்ச்சைகளை கிளப்பி வைத்துள்ளார்.\nமேலும் பாலிவுட் சினிமாவில் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய செய்திகளை விரைவில் வெளியிடப் போவதாக இவர் கூறியுள்ளதும் பலரையும் அதிர வைத்துள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, தான் எப்படி முன்னணி நடிகையாக மாறினார் என்பதை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தெரிவித்துள்ளது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகங்கனா ரனாவத் நடிக்க வந்த புதிதில் அப்போது முன்னணியில் இருந்த ஒரு நடிகருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதால் தான் தற்போது அவர் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அவருடன் நான் அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால், என்னை சினிமாவை விட்டே காலி செய்து இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது எல்லா நடிகைகளும் இப்படித்தானா எனும் அளவுக்கு அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.\nமேலும் இவர் சிலகாலம் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்தார். கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் எனும் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கங்கனா ரனாவத், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzOTQ0MQ==/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-25T18:40:49Z", "digest": "sha1:KR3GYJ7FTZXTU4RDOBJSLGYGN4IYGBAO", "length": 6359, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சென்ற டேங்கர் லாரியில் விஷ வாயு கசிவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஆந்திராவில் இருந்து சென்னைக்கு சென்ற டேங்கர் லாரியில் விஷ வாயு கசிவு\nதிருமலை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அமிலம் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியில் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி சென்றது. குண்டூர் மாவட்டம் மங்களகிரி காஜா சுங்கச்சாவடி அருகே சென்றபோது திடீரென டேங்கர் லாரியின் டயர் பஞ்சர் ஆனது. அதேநேரம் டேங்கரில் இருந்து அமிலம் கசிந்தது. இதை கவனித்த டிரைவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டேங்கர் லாரியை அருகே உள்ள ஒரு காலியிடத்தில் கொண்டு சென்று நிறுத்தினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து டேங்கர் லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதையடுத்து அங்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் விஷவாயு கசிவை சரிசெய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n‘டிஸ்சார்ஜ்’ ஆனார் கபில்தேவ் | அக்டோபர் 25, 2020\nஆஸி., கிளம்பிய புஜாரா, விஹாரி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/238.html", "date_download": "2020-10-25T19:39:08Z", "digest": "sha1:CWMERL4EBFFGYJV3CVTY5QBFTVH2MZU4", "length": 13224, "nlines": 143, "source_domain": "www.tamilnewsking.com", "title": "பாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Sports News பாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nபாகிஸ்தான் மிரட்டல்: 238 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து\nநடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nபேர்மிங்கமிலுள்ள எட்ஜ்பஸ்ரன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நியூஸிலாந்து அணி 238 ஓட்டங்களை பாகிஸ்தான் அணியின் வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.\nஇப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஅந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில் அணி தடுமாறியது.\nஇதனால் விரைவாக 5 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணிக்கு ஜேம்ஸ் நீஷாம் மற்றும் கொலின் டி கிரந்தம் ஆகியோரின் இணைப்பாட்டம் கைகொடுத்தது.\nஇந்நிலையில் நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஅணிசார்பாக, ஜேம்ஸ் நீஷாம் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் கொலின் டி கிரந்தம் 64 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.\nபந்து வீச்சில் மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அத்துடன் மொஹம்மட் அமிர் மற்றும் ஷதாப் ஹான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.\nஇந்நிலையில் பாகிஸ்தான் அணி 238 ஓட்டங்களை நோக்கித் துடுப்பெடுத்தாடவுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம��� மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய பட��ு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-tntj-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-10-25T19:12:29Z", "digest": "sha1:7QVUYTRKREQ6AMUY4IW5RYY56DAAILV3", "length": 14788, "nlines": 316, "source_domain": "www.tntj.net", "title": "பெங்களூர் TNTJ சார்பாக ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம் – பத்திரிகைகளில் வெளி வந்த செய்தி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இதர சேவைகள்பெங்களூர் TNTJ சார்பாக ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம் – பத்திரிகைகளில் வெளி வந்த செய்தி\nபெங்களூர் TNTJ சார்பாக ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம் – பத்திரிகைகளில் வெளி வந்த செய்தி\nகர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்(KTJ) பெங்களூர் மாவட்டம் சார்பாக Rs 60000 மதிப்புள்ள ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் மிக சிறப்பாக வழங்கப்பட்டது. பெருநாள் தினத்தை ஏழைகள் மகிழ்வுடன் கொண்டாடும் வண்ணம் அணைத்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பார்சல்கள் அணைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் சசுமார் 600 குடும்பங்கள் பயன் பெற்றனர். ஃபித்ரா விநியூகம் காலை 10 மணிக்கு துவங்கி நண்பகல் வரை நீடித்தது. இதன் காரணமாக KG ஹல்லியில் அமைந்துள்ள தாவா சென்டர் மக்கள் வெள்ளத்தால் ரோம்பியது. மேலும் அணைத்து தமிழ் பத்திரிகையில் இருந்தும் நிருபர்கள் வந்து இருந்தனர். இந்த செய்தி அநேக பத்திரிக்கைகளில் மறுநாள் வெளிவந்தது குறிப்பிடதக்கது.\nஇந்த ஃபித்ரா விநியோகம் KG ஹள்ளி பகுதி மக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.\nஇதே போல் மைசூரில் சும்மார் Rs:4500 மதிப்புள்ள பொருட்களும், டும்கூர் சார்பாக Rs: 5600 மதிப்புள்ள பொர���ட்களும் வழங்கப்பட்டது\nபெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் ரூபாய் 20 ஆயிரம் மருத்துவ உதவி\nகர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் தஃவா சென்டரில் இஸ்லாத்தை தழுவிய சேகர்\n” சொற்பொழிவு நிகழ்ச்சி – குண்டல் பேட் ,மைசூர் (dist) கிளை சார்பாக புதிய கிளை உருவாக்கும் முயற்ச்சியில்\nமைசூர் கிளை – பெருநாள் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/15.10.20.htm", "date_download": "2020-10-25T19:16:08Z", "digest": "sha1:EXEBMNSS2JHNKVNXDWALPCBDTTGLSGZM", "length": 2402, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "15.10.20", "raw_content": "\nஉண்மையான சேவை என்பது அனைவரை சுற்றியும் சந்தோஷத்தின் ஒளியை பரப்புவதாகும்.\nஎவ்வித எதிர்மறையான சூழ்நிலையிலும், விரக்தியாகவும் சந்தோஷமற்று உணர்வதும் பொதுவான விளைவாகும். சூழ்நிலைக்கு இவ்விதத்தில் எதிர்த்து செயல்படும்போது, சந்தோஷமின்மை சுற்றி பரவுவதால் சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இவ்வழியில் பிரச்சனையில் கவனம் செலுத்துவது ஒருவரையும் தீர்வுக்காக பணியாற்றுவதற்கு ஊக்கமளிக்காத அளவிற்கு எதிர்மறையானவற்றை உருவாக்குகிறது.\nகடினமான சூழ்நிலையின்போது எதிர்மறைதன்மையை பார்ப்பதன் மூலம் சந்தோஷமின்மையை பரப்புவதற்கு பதிலாக, எவ்வாறு தீர்வு காண்பது என சிந்திப்பது அவசியமாகும். நம்மால் முடியாதபோதிலும், நம்முடைய சொந்த நேர்மறைதன்மையை பேணுவதற்கு உதவும் சில நேர்மறையான அம்சத்தை பார்ப்பது அவசியமாகும். இவ்விதத்தில் நம்மை நாம் சந்தோஷமாக வைத்துக்கொள்ளும்போது, நம்மால் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை பரப்ப முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/47352/Made-Deputy-Commissioner-for-a-Day,-ISC-Topper-%E2%80%98Orders%E2%80%99-Cop-Father-to", "date_download": "2020-10-25T20:25:28Z", "digest": "sha1:FL3EJ7DLSSOSCPFFBTREUV6UKIDVHNSC", "length": 9022, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அப்பாவுக்கே கட்டளைப் போட்ட ஒருநாள் துணை ஆணையரான மாணவி | Made Deputy Commissioner for a Day, ISC Topper ‘Orders’ Cop Father to Return Home Early | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅப்பாவுக்கே கட்டளைப் போட்ட ஒருநாள் துணை ஆணையரான மாணவி\nஐஎஸ்சி போர்டு தேர்வில் நான்காம் இடம் பிடித்த மாணவியை பாராட்டும் விதமாக, ஒருநாள் துணை ஆணையர் பதவியில் அவர் அமர்த்தப்பட்டார். அப்போது அவரது அப்பாவுக்கு அம்மாணவி கட்டளையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகொல்கத்தாவை சேர்ந்த மாணவி ரிச்சா சிங். இவர் சமீபத்தில் நடந்து முடிந்து வெளியான ஐசிசி போர்டு தேர்வில் 99.25 சதவீத மதிப்பெண்களுடன் நான்காம் இடம் பிடித்தார். இவரது தந்தை ரஜேஷ் சிங். கரியாகட் காவல்நிலையத்தில் கூடுதல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரிச்சா சிங்கை பாராட்டும் விதமாக கொல்கத்தா தென்கிழக்கு பிரிவு துணை ஆணையர் கல்யாண் முகர்ஜி, ரிச்சா சிங்கை ஒருநாள் மட்டும் துணை ஆணையர் பதவியில் அமர்த்தினார். அதன்படி காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை ரிச்சா சிங், கொல்கத்தா தென்கிழக்கு துணை ஆணையராக பதவி வகித்தார்.\nஅப்போது தான் வகித்த பதவியில் இருந்து உத்தரவிட்ட ரிச்சா சிங், தனது அப்பாவை விரைவிலேயே வீட்டுக்கு திரும்ப உத்தரவிட்டார். இதுகுறித்து அவரது தந்தையா ரஜேஷ் சிங் கூறுபோது, “ உண்மையில் என் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. என் மகள்தான் இன்று ஒருநாள் மட்டும் என் அதிகாரி. அவர் என்னை பணியிலிருந்து இன்று விரைவாக வீடு திரும்பும்படி உத்தரவிட்டார். நான் அவரது கட்டளைக்கு கீழ்படிவேன்” எனத் தெரிவித்தார்.\nஇதனிடையே தனது எதிர்கால திட்டம் குறித்து ரிச்சா சிங்கிடம் கேட்டபோது, “ வரலாறு அல்லது சமூகவியல் பாடத்தை எடுத்து படிக்கலாம் என்றிருக்கிறேன். அதன்பின் யுபிஎஸ்சி தேர்வெழுத வேண்டும் என்பதே தற்போது மனதில் உள்ளது” எனத் தெரிவித்தார். கொல்கத்தா போலீசார் தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளனர்.\n“நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை” - பிரகாஷ் ஜவடேகர்\n“கொலை செய்ய முயற்சி.. பிரபலமானது மகிழ்ச்சி” - பார்த்திபன்\nRelated Tags : துணை ஆணையர், கொல்கத்தா, அப்பாவுக்கே கட்டளை போட்ட மாணவி, Kolkata, deputy commissioner,\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - ��ெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை” - பிரகாஷ் ஜவடேகர்\n“கொலை செய்ய முயற்சி.. பிரபலமானது மகிழ்ச்சி” - பார்த்திபன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/622439", "date_download": "2020-10-25T20:21:52Z", "digest": "sha1:26PKYPRNPL7WEVFB23IS4ZHAASD4PPTT", "length": 4011, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சாவகம் (மொழி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சாவகம் (மொழி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:54, 31 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n06:03, 22 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:54, 31 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n'''யவானிய மொழி''' என்பது இந்தோனேசியாவில் உள்ள சாவகத்தில் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி 75.5 மக்களின் தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழி 80 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது.▼\n▲'''யவானிய மொழி''' என்பது இந்தோனேசியாவில் உள்ள சாவகத்தில் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி 75.5 மக்களின் தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழி 80 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019_02_15_archive.html", "date_download": "2020-10-25T18:55:31Z", "digest": "sha1:QLWBT2APN22G3GHSFVCDAAMK6JJWBWM6", "length": 45968, "nlines": 927, "source_domain": "tamil.lankaimage.com", "title": "02/15/19 - Tamil News", "raw_content": "\nகொட்டாஞ்சேனையில் 'குடு சூட்டி' மீது துப்பாக்கிச்சூடு\nகஞ்சிப் பானை இம்ரானுடன் தொடர்ப�� கொட்டாஞ்சேனையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போதைப்பொருள் ...Read More\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nAMF லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'. இப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக சமுத்திர பாண்டி என...Read More\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன...Read More\n2019 க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்\n2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்ம...Read More\nகே.கே.எஸ். துறைமுகத்தை சூழ பொருளாதார வலயம்\nவர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தை சூழ பொருளாதார வலயமொன்று அமைக்கப்பட்டு வர்த்தக துறைமுகமாக ...Read More\nபண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்\nசுமார் 11இலட்சம் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் மூவரின் விளக்கமறியல் யா...Read More\nஇறக்குமதியாகும் பால்மாவில் எவ்வித கலப்படமும் இல்லை\nஆய்வு செய்த நிறுவனங்கள்அறிவிப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் எந்த வித பொருளும் கலக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் ...Read More\nசகல இயந்திரவாள்களையும் பதிவு செய்வது கட்டாயம்\nஇம்மாதம் 28வரை அரசு கால அவகாசம் நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமை...Read More\nபோதைப்பொருள் ஊடுருவுவதை தடுக்க கடும் பாதுகாப்பு ஏற்பாடு\nமலையக பெருந்தோட்டத்தேயிலை மலைகளுக்கூடான வீதிகளை பயன்படுத்தி போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க பெருந்தோட்டப் பகுதியில் பாத...Read More\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு 03மாத காலத்துக்குள் தீர்வு\nதேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன், வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ...Read More\nகொட்டாஞ்சேனையில் 'குடு சூட்டி' மீது துப்பாக்கிச்சூடு\n-கஞ்சிப் பானை இம்ரானுடன் தொடர்���ு கொட்டாஞ்சேனையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போதைப்பொருள் ...Read More\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு வரவு -செலவுத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிர...Read More\nவனவளத் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மக்களிடம் கையளிக்க உத்தரவு\nயாழ். மாவட்டத்தில் நாகர் கோவில் மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் வனவளத் திணைக்களத்திற்கு சுவீரிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக உரிய...Read More\nஸ்திரமான தலைமைத்துவம் சுபீட்சமான நாட்டை உருவாக்கும்\nஅடுத்த பத்தாண்டுகளில் நாட்டில் பலம் மிக்கதும் ஸ்திரமானதுமான தேசிய தலைமைத்துவம் ஏற்படுத்தப்பட்டால்தான் நீண்டகால அரசியல் சவால்கள் மற்ற...Read More\nஈரானுக்கு எதிரான வார்சோ மாநாட்டில் சவூதி, இஸ்ரேல் இடையில் ஒற்றுமை\nவார்சோ மாநாட்டில் அரபு நாடுகளுடன் ஒன்றிணைந்து ஈரானுக்கு எதிராக குரல் கொடுத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று இஸ்ரேல்...Read More\nசில கூடாரங்களாக மாறியுள்ள ஐ.எஸ்ஸின் கடைசி கோட்டை\nசிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி கிராமமொன்றின் ஒரு சில டஜன் கூடாரங்களுக்கு சுருங்கியுள்ளது....Read More\nஈரானில் தற்கொலை தாக்குதல்: 27 புரட்சி காவல் படையினர் பலி\nதென்கிழக்கு ஈரானில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில் புரட்சிக் காவல் படையின் குறைந்தது 27 உறுப்பினர்கள் பலியாகியுள்ளனர். பாகிஸ்த...Read More\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு 2021 உடன் நிறுத்தம்\nஉலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ‘சுப்பர்ஜம்போ’ விமானத் தயாரிப்பை ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் நிறுத்தவுள்ளது. இ...Read More\nபலவீனமான விந்தணுக்களை தடுக்கும் பெண் மனித உடல்\nபெண் இனப்பெருக்கப் பாதை மோசமாக நீந்தும் விந்தணுக்கள் இலக்கை எட்டுவதை தடுப்பதன் ஆதாரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். கருப்பை வாயி...Read More\nசெவ்வாயில் காணாமல்போன ‘ஒப்போர்சுனிட்டி’ செயலிழப்பு\nசெவ்வாய் கிரகத்தில் கடந்த எட்டு மாதங்களாக தொடர்பை இழந்திருந்த நாசாவின் ஒப்போர்சுனிட்டு ஆய்வு இயந்திரம் செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்...Read More\nகொல்லப்பட்டவர் உருவப்படங்கள் அடையாளம் காண வெளியீடு\nதொடர் கொலையாளி ஒருவர் தம்மாள் கொல்லப்பட்டவர்களை வரைந்த உருவப்படங்களை அவர்களை அடையாளம் காண்பதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவுப் பிரி...Read More\nஇலங்கை 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா 170 ஓட்டங்கள் முன்னிலை\nடர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஸ்டெயின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 191 ஓட்டங்களுக்கு சுருண்டது. தென்ஆபி...Read More\n4வது ஆண்டாக 85வது ‘Battle of the Saints’ டயலொக் ஆசிஆட்டா அனுசரணை\nஇலங்கையின் பிரதான சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான கொழும்பு 10 இல் அமைந்துள்ள சென்...Read More\nயாழ்ப்பாணத்தில் பெட்மின்டன் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்\nEast Eagle Smashers (UK) நிறுவனம் மற்றும் MSR நிறுவனம் ஆகியன யாழ் மாவட்ட பெட்மின்டன் மன்றத்துடன் இணைந்து இரண்டாவது வருடமாகவும் ஏற்பா...Read More\nகட்டாரின் தேசிய விளையாட்டு தினம்\nகொழும்பில் உள்ள கட்டார் தூதரகம் கட்டாரின் தேசிய விளையாட்டு தினமான கடந்த (12) கொழும்பு ரோயல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கொண்ட...Read More\nஇலங்கையிலிருந்து 8 வீரர்களுக்கு வாய்ப்பு; மாகாண மட்ட தெரிவுப் போட்டிகள் மார்ச்சில்\nசீனாவில் நடைபெறவுள்ளஅங்குரார்ப் பண மைலோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதற்க...Read More\nமுதலில் நடத்த வேண்டியது மாகாணசபைத் தேர்தலே\nநடத்தப்படாவிட்டால் போராடவும் தயார் எதிர்வரும் காலத்தில் நடைபெற வேண்டிய தேர்தல் தொடர்பாக பலவிதமாகக் கூறப்பட்டாலும் முதலில் நடத்த வேண...Read More\nஅமைச்சர் ரவியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடமிருந்து வா...Read More\nதமிழர் பிரச்சினையை தீர்க்க மூவரும் கைகொடுக்க வேண்டும்\nநீண்ட காலமாகவுள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்...Read More\nஅதிக வட்டியை தடைசெய்யும் நுண்கடன் சட்டம் தயார்\nஅதிகளவு வட்டிக்கு தடை ஏற்றபடுத்த நுண் கடன் சட்டம் தயார் என அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.நுண்கடன் திட்டத்துக்குப் ப���ிலாக என்டர்பிரை...Read More\nஎவராக இருந்தாலும் மன்னிப்பே கிடையாது\nஅநுராதபுரத்தில் ஜனாதிபதி எச்சரிக்ைக போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள...Read More\nஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்வு\nவட பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு\nயாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில் வடபகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணி...Read More\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு 03 மாத காலத்துக்குள் தீர்வு\nயாழ்ப்பாணத்தில் பிரதமர் அறிவிப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன், வடக்கு மக்க...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n16ஆவது மரணம் பதிவு; கொழும்பு 02 ஐச் சேர்ந்த 70 வயது ஆண்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 16ஆவது நோயாளி மரணமாகியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சை...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதிங்களே உன்னதமானது என்கிறார் ஐயப்பதாச குருக்கள் வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சி...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி க��...\nகொட்டாஞ்சேனையில் 'குடு சூட்டி' மீது துப்பாக்கிச்சூடு\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\n2019 க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்\nகே.கே.எஸ். துறைமுகத்தை சூழ பொருளாதார வலயம்\nபண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்\nஇறக்குமதியாகும் பால்மாவில் எவ்வித கலப்படமும் இல்லை\nசகல இயந்திரவாள்களையும் பதிவு செய்வது கட்டாயம்\nபோதைப்பொருள் ஊடுருவுவதை தடுக்க கடும் பாதுகாப்பு ஏற...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு 03மாத காலத்துக்கு...\nகொட்டாஞ்சேனையில் 'குடு சூட்டி' மீது துப்பாக்கிச்சூடு\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம்\nவனவளத் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மக்களிடம் கைய...\nஸ்திரமான தலைமைத்துவம் சுபீட்சமான நாட்டை உருவாக்கும்\nஈரானுக்கு எதிரான வார்சோ மாநாட்டில் சவூதி, இஸ்ரேல் ...\nசில கூடாரங்களாக மாறியுள்ள ஐ.எஸ்ஸின் கடைசி கோட்டை\nஈரானில் தற்கொலை தாக்குதல்: 27 புரட்சி காவல் படையின...\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு 2021 உடன் நிறுத்தம்\nபலவீனமான விந்தணுக்களை தடுக்கும் பெண் மனித உடல்\nசெவ்வாயில் காணாமல்போன ‘ஒப்போர்சுனிட்டி’ செயலிழப்பு\nகொல்லப்பட்டவர் உருவப்படங்கள் அடையாளம் காண வெளியீடு\nஇலங்கை 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்க...\nயாழ்ப்பாணத்தில் பெட்மின்டன் சுற்றுப்போட்டி இன்று ஆ...\nகட்டாரின் தேசிய விளையாட்டு தினம்\nஇலங்கையிலிருந்து 8 வீரர்களுக்கு வாய்ப்பு; மாகாண மட...\nமுதலில் நடத்த வேண்டியது மாகாணசபைத் தேர்தலே\nஅமைச்சர் ரவியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்\nதமிழர் பிரச்சினையை தீர்க்க மூவரும் கைகொடுக்க வேண்டும்\nஅதிக வட்டியை தடைசெய்யும் நுண்கடன் சட்டம் தயார்\nஎவராக இருந்தாலும் மன்னிப்பே கிடையாது\nஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில் சுற்றாடல் பாதுக...\nவட பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு அர்ப்ப...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு 03 மாத காலத்துக்க...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப��பு\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/10085205/At-the-Union-office-in-Kadumanarkovil-Panchayat-leaders.vpf", "date_download": "2020-10-25T19:59:51Z", "digest": "sha1:V6ZZLHNF5YI534Q2QLLI7LKPIHXNXWYB", "length": 11076, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Union office in Kadumanarkovil Panchayat leaders Dharna - Demand for allocation of funds || காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா - நிதி ஒதுக்க கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா - நிதி ஒதுக்க கோரிக்கை + \"||\" + At the Union office in Kadumanarkovil Panchayat leaders Dharna - Demand for allocation of funds\nகாட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா - நிதி ஒதுக்க கோரிக்கை\nநிதி ஒதுக்க கோரி காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: அக்டோபர் 10, 2020 03:30 AM மாற்றம்: அக்டோபர் 10, 2020 08:52 AM\nகாட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளுக்காக கடந்த 10 மாதங்களாக தலா ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் செய்ய முடியாமல் அவரவர் சொந்த பணத்தில் செலவு செய்து வருவதாக தெரிகிறது.\nஇது பற்றி ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை வலியுறுத்தியும், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்தும், ஊராட்சிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கக்கோரியும் நேற்று காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டமைப்பு தலைவர் சுதா மணிரத்தினம் தலைமையில் திரண்டு வந்தனர்.\nபின்னர் அவர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். ஊராட்சிகளுக்கு பணிகளை ஒதுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.\nஇது பற்றி தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் அவர்களிடம் பேச்சுவ���ர்த்தை நடத்தினார். அப்போது, உங்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து அவரிடம் கோரிக்கை மனுவை ஊராட்சி மன்ற தலைவர்கள் அளித்தனர். அதையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/02060835/Nellai-Thoothukudi-affected-217-people-in-a-single.vpf", "date_download": "2020-10-25T20:27:10Z", "digest": "sha1:RCJO2NTIB44R7SOS2AUB32ZTD3X6Y55X", "length": 16419, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nellai, Thoothukudi affected 217 people in a single day and Corona Tenkasi 49 people || நெல்லை, தூத்துக்குடியில் ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா தென்காசியில் 49 பேருக்கு பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை, தூத்துக்குடியில் ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா தென்காசியில் 49 பேருக்கு பாதிப்பு\nநெல்லை, தூத்துக்குடியில் ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தென்காசியில் 49 பேர் பாதிக்கப்பட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 02, 2020 06:08 AM\nநெல்லை மாவட்டத்தில் நேற்று ஆயுதப்படை போலீஸ்���ாரர், மின்சார வாரிய ஊழியர்கள் உள்பட 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் பணியாற்றிய பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. விக்கிரமசிங்கபுரம் போலீஸ் குடியிருப்பு, சேர்வலாறு மின்சார வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையொட்டி அங்கு சுகாதார துறையினர் முகாமிட்டு கிருமிநாசனி தெளித்தனர்.\nகொரோனா தொற்று பாபநாசம் மலைப்பகுதியில் உள்ளவர்களுக்கு வந்ததையொட்டி மலைப்பகுதிக்கு யாரையும் அனுமதிக்கவில்லை. சங்கர்நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று 2 முதியவர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.\nநெல்லை மாநகர பகுதியில் பாளையங்கோட்டை நேசநாயனார் தெரு, தியாகராஜநகர், மேலப்பாளையம் கருங்குளம், நெல்லை டவுன் வேம்பு தெரு, புதுப்பேட்டை தெரு, போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர்கள் 9 பேர், சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர்கள் 9 பேர், களக்காடு பகுதியை சேர்ந்தவர் 6 பேர், மானூர் பகுதியை சேர்ந்தவர்கள் 11 பேர், ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் 14 பேர், வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர்கள் 9 பேர், அம்பை பகுதியை சேர்ந்தவர்கள் 17 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் 18 பேர் என மொத்தம் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 688-ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 265 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,248 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 175 பேர் இறந்து உள்ளனர்.\nதென்காசி மாவட்டத்தில் நேற்று அரசு ஊழியர்கள் உள்பட 49 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒருவர் இறந்து உள்ளார். தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்க��ின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 465 ஆகும். இதில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் 4 ஆயிரத்து 425 பேர். 936 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 104 பேர் இறந்து உள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று, சமீப காலமாக குறைந்து காணப்படுகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 475-ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 478 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 884 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்தது 29 ஆயிரத்து 600 பேர் மீண்டனர்\nபுதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்து வருகிறது. இதுவரை 29 ஆயிரத்து 600 பேர் கொரோனாவில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.\n2. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு திடீர் குறைவு\nகர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீரென குறைந்து உள்ளது.\n3. தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி\nசட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n4. மும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டியது\nமும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டி உள்ளது.\n5. புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு பாதிப்பு மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து 89 சதவீதம் பேர் மீண்டனர்\nமராட்டியத்தில் புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 88.78 சதவீதம் பேர் குணமடைந்தனர்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. ம��க்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/10/18063439/Rahul-Gandhi-to-visit-Wayanad-tomorrow.vpf", "date_download": "2020-10-25T20:25:16Z", "digest": "sha1:A5O7F7W6ZZTD4WOAYUU7RZXJLHK6FC4Z", "length": 8581, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi to visit Wayanad tomorrow || 3 நாள் பயணமாக ராகுல்காந்தி நாளை வயநாடு வருகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n3 நாள் பயணமாக ராகுல்காந்தி நாளை வயநாடு வருகை + \"||\" + Rahul Gandhi to visit Wayanad tomorrow\n3 நாள் பயணமாக ராகுல்காந்தி நாளை வயநாடு வருகை\nகாங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார்.\nபதிவு: அக்டோபர் 18, 2020 06:34 AM\nகேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு சென்றடைகிறார்.\nஅங்கிருந்து சாலை மார்க்கமாக மலப்புரம் செல்லும் ராகுல்காந்தி அங்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வயநாடு செல்லும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறார்.\nபின்னர் 21-ந் தேதி மனந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிடுகிறார். இதையடுத்து கண்ணூர் விமான நிலையம் செல்லும் ராகுல்காந்தி அங்கிருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\n2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: அசுத்தமான இந்தியா டிரம்பின் கருத்தால் இந்தியர்கள் கொந்தளிப்பு\n3. தேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்\n4. பயங்கரவாத நிதியுதவியால் :பிப்ரவரி 2021 வரை பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் நீடிக்கும்\n5. குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.godrejhit.com/tn/products/hit-rat", "date_download": "2020-10-25T19:36:14Z", "digest": "sha1:65GCSVWB37NKEEZBVGWXRHKK5QXR7ASG", "length": 18231, "nlines": 132, "source_domain": "www.godrejhit.com", "title": "Godrej Hit", "raw_content": "\nதிரும்பி அனைத்து தயாரிப்புகளுக்கும் செல்லவும்.\nஉங்கள் வீட்டிலிருந்து அபாயகரமான எலிகளை விரட்டுகிறது.\nஎச்சங்கள் எலிகள் மொய்ப்பதன் நிச்சயமான அறிகுறி எச்சங்களாகும். சேமிக்கப்பட்டிருக்கும் உணவுகளை எலிகள் உணவாக்கிக் கொள்கின்றன மற்றும் சாத்தியமுள்ள ஆபத்தைக் கொண்டிருக்கும் பாக்டீரியவை பரப்புகின்றன. எச்சங்களைக் கண்டால், தாமதிக்காதீர்கள், எலிகள் மொய்ப்பதாக சந்தேகிக்கும் மூலைகளில் ஹிட் ராட் பெயிட்டை வைக்கவும். மேலும் நீர் ஆதாரம் ஏதுமில்லாமல் இருப்பதை உறுதி செய்யவும். எலி சாப்பிட்டது, அது வீட்டுக்கு வெளியே சென்று செத்துவிடும்.\nஉங்கள் வீட்டில் தொந்தரவு செய்யும் பூச்சிகள் பற்றியும் அவை பரப்பும் நோய்கள் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்.\nகொரிக்கும் பிராணிகளான எலிகள் மிகவும் பிரச்சனை மிகுந்தவை. அவை நிறைய நோய்களைப் பரப்புகின்றன, அவை வேகமாகவும் மொத்தமாகவும் இனப்பெருக்கம் செய்கின்றன, அதாவது குறுகிய காலத்திலேயே உங்கள் வீட்டில் ஒரு கொரிக்கும் பிராணியின் பிரச்சனையைப் பெறலாம். வெம்மை மற்றும் உணவைத் தேடியே எலிகள் வருகின்றன. உங்கள் வீட்டில் உணவு ஆதாரங்களுக்கு அருகிலேயே அவற்றைப் பொதுவாக காணலாம், அவை தாம் சாப்பிடுவதைக் காட்டிலும் ���திக உணவை மாசுப்படுத்துகின்றன. நோய்களைப் பரப்புவதைத் தவிர, உண்ணிகளையும் வீட்டிற்குள் எலிகள் கொண்டு வரலாம்.\nஒவ்வொரு எதிரிக்கும் அதன் சொந்த பலம் உண்டு. பலவீனங்கள். இலக்கு வெற்றிகரமாக பூட்டினால், அதை நீங்கள் கொல்லலாம்.\nஇலக்கு பகுதிகளில் ஹிட் ரேட் துண்டுகளை வைக்கவும்\nஇந்த இரைகளை நீங்கள் வைக்கும் பொது , எலிகளுக்கு எந்த நீர் ஆதாரமும் கிடைக்காத வகையில் வைக்கவும்\nவிட பட்ட இதர துகள்களை நீக்கவும்\nஇந்த தயாரிப்பு மற்றும் அனைத்து பூச்சி கட்டுப்பாடு கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும்\nஒரு எலியைக் கொல்வதற்கு எத்தனை ஹிட் ரேட் கேக்குகள் தேவைப்படும்.\nஒரு எலியைக் கொல்வதற்கு ஒரு சிறு துண்டு போதுமானதாகும்.\n`ஹிட் ரேட்டைப் பயன்படுத்தும் போது என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நான் எடுக்க வேண்டும்\nஹிட் ரேட்டைப் பயன்படுத்திய பின்னர் எப்போதும் உங்கள் கைகளைக் கழுவுங்கள். ஹிட் ரேட் கேக்குகளை குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளிடமிருந்து தூர வைக்கவும். உணவு தயாரிக்க அல்லது வேறு அடிக்கடி பயன்படுத்தும் மேற்பரப்புகள் மீது ஹிட் ரேட் கேக்குகளை பயன்படுத்தாதீர்கள்.\nஎலிகள் மீதான பார்க்கத்தக்க ஹிட் ரேட் விளைவு என்ன\nஹிட் ரேட் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து எலிகளை துரத்துவதற்கான நோக்கத்திற்கு சேவையளித்து, உங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய உடன் எலி சாவதை உறுதி செய்கின்றன. அது எலிகளின் உள்ளுறுப்புகளை பாதிக்கும் செயல்திறமான மூலக்கூறுகளைக் கொண்டிருப்பதால், எலிகள் மீது பார்க்கத்தக்க விளைவுகள் ஏதுமில்லை.\nஒரு எலியைக் கொல்ல எலி விஷம் எத்தனை காலம் எடுத்துக்கொள்ளும்\nஹிட் ரேட் பெயிடஸ் ஒரு கொரிக்கும் விலங்கினை 4 முதல் 5 நாட்களில் கொல்லும்.\nஎங்களின் நகரப்படியான பிளேட்லெட் ஹெல்ப்லைன் எண்கள் உங்களுக்கு பொருத்தமான பிளேட்லெட் தனமளிப்பரை ஏற்பாடு செய்யும். தயவு செய்து உங்கள் நகரத்தை தேர்ந்தெடுத்து ஹெல்ப்லைன் எண்ணைப் பெறுவதற்காக விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.\nடெங்கு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுகிறது. பிளேட்லெட் கொடையாளி ஆகுங்கள். பதிவு செய்த கொடையாளிகள் தேவையின் அடிப்படையில் பிளேட்லெட் ஹெல்ப்லைனினால் தொடர்புகொள்ளப்படுவார்கள்\nஒரு தேசியளவிலான ஆன்லைன் பிளேட்லெட் கொடையாளி சமூகம் பிளேட்லெட் கொருபவர்களையும் கொடையாளிகளையும் 100,000 பதிவிறக்கங்களுடன் இணைக்கிறது\nசரியான வகையில் பூச்சிகளை எதிர்த்துப் போராடுங்கள்\nஉங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்\nடெங்குவுக்கு எதிராக எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்குவுக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமலேரியா மற்றும் டெங்கு இடையேயான பொதுவான அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியாவுக்கு இடையே வேறுபடுத்தவும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமலேரியா மற்றும் டெங்கு இடையேயான பொதுவான அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nநீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மலேரியாவின் வகைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nசிக்குன் குனியாவுக்கு எதிராக எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியாவுக்கு இடையே வேறுபடுத்தவும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் வாழுமறையை முறையாக எவ்வாறு சுத்தம் செய்வது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் சமையலறையை கரப்பான்பூச்சில் இல்லாமல் வைப்பதற்கான எளிய வழிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் சமையலறையை கரப்பான்பூச்சில் இல்லாமல் வைப்பதற்கான எளிய வழிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nகூட்டையே அழிக்க முடியும்போது ஏன் கரப்பானை கொல்ல வேண்டும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் வாழுமறையை முறையாக எவ்வாறு சுத்தம் செய்வது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nகரப்பானை கட்டுபடுத்த நீங்களாகவே செய்யக்கூடிய வீட்டுத் தீர்வுகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nநீங்களாகவே செய்யுங்கள் பூச்சி கட்டுப்பாடு\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஆன்டி ரோச் ஜெல்லை பயன்படுத்த சரியான வழி\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nகரப்பான் பூச்சிகளைக் கொல்ல சிறந்த வழி\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் வீட்டிலிருந்து அபாயகரமான எலிகளை விரட்டுகிறது.\nஎலிகளைப் பிடிக்கவும், உங்கள் வீட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நொன்டாக்ஸிக் தீர்வு\nஎலி பசை திண்டு அடிக்க\nடிராக் தி பைட் எஃப்ஏக்யூகள் ஹிட் பற்றி தனியுரிமை கொள்கை கருத்து அல்லது பரிந்துரை\nகோட்ரேஜ் ஒன் 4ஆம் நிலை, பிரோஜ்ஷங்கர்,\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ ஹைவெய், விக்ஹ்ரொளி(இ), மும்பை 400 079.\n(பொது விடுமுறைகள் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை)\n© 2020 கோட்ரேஜ் லிமிடெட். ஆல் ரயிட்ஸ் ரிஸிர்வ்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/40+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-10-25T19:21:21Z", "digest": "sha1:EPQ33KP6UYS7VOVDZIYZFQNS76XTDDQZ", "length": 9927, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 40 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றம்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 26 2020\nSearch - 40 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றம்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅக்.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\n மருத்துவமனையிலிருந்து கபில் தேவ் டிஸ்சார்ஜ்\nநல்லது பெஞ்சில் அமர வையுங்கள்; 2006-ல் எனக்கு நேர்ந்த நிலைதான் பிரித்வி ஷாவுக்கு...\nகரிகாலன் சிலை முன்பாக நூல் அறிமுகம்\n' என்னோட தேவைக்கு ஏற்பகூட என்னால் சம்பாதிக்க முடியாமல்தான் இருந்தேன் ': தமிழக...\nவிக்ரம் பிரபு நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு\nபொங்கல் வெளியீட்டில் தெலுங்கு படங்களுக்கு இடையே போட்டி\n'திரெளபதி' இயக்குநரின் அடு��்த படம் அறிவிப்பு\nபண்டிகைகளை மிகுந்த கட்டுப்பாட்டுடன் கொண்டாடுங்கள்;உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள்: மனதின் குரல் நிகழ்ச்சியில்...\nநீதிபதி கலையரசன் பரிந்துரை 10%- ஒதுக்கீட்டை 7.5% ஆக குறைத்தது ஏன்\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமெகபூபா முப்தியை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யுங்கள்;...\nசென்னைக்கு ஆபத்து; குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nமகனுக்கு எழுதிக் கொடுத்த தானப் பத்திரம் ரத்து:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6006", "date_download": "2020-10-25T19:13:45Z", "digest": "sha1:ZA2KQD4ZDUAWVHLE5J53HG77UDJLSWBY", "length": 17017, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 26 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 452, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 14:45\nமறைவு 17:57 மறைவு 02:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6006\nசெவ்வாய், ஏப்ரல் 19, 2011\nதேர்தல் 2011: அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைத்த அனைத்துத் துறை அலுவலர்கள், செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் நன்றி தெரித்தார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1949 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகடந்த 13.04.2011 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியான முறையில் நட���பெற்று முடிந்த்தையொட்டி, அதற்காக ஒத்துழைத்த அரசின் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் தலைமை அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் நேரில் நன்றி தெரிவித்தார்.\nஇதற்காக 18.04.2011 (நேற்று) மாவட்ட ஆட்சியரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனித்தனி கூட்டங்களில் அவர்களுக்கு முறைப்படி நன்றி தெரிவிக்கப்பட்டது.\nமாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட தேர்தல் துணை அலுவலருமான துரை இரவிச்சந்திரன் உடனிருந்தார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாணவியர் பேரவை நிறைவு விழா\nஎம்எம்சி, ஸ்டான்லி அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு 200 கூடுதல் இடங்கள்\nபொறியியல் படிப்பில் சேர, மே 16 முதல் விண்ணப்பம் வினியோகம்: அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி\nஉற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது அமீரக கா.ந.மன்றத்தின் “காயலர் தினம்” (20/4/2011) [Views - 3527; Comments - 9]\nபன்னிரண்டாம் வகுப்பு கணிதப்பாட தேர்வில் 3 முதல் 25 மதிப்பெண்கள் வரை மாணவர்களுக்கு வழங்க முடிவு\nபள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடு இலவச வினியோகத்திற்கு ரூ.80 ஆயிரம் ஒதுக்கீடு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம்\nமகுதூம் பள்ளி தொழுகை துவக்க நிகழ்ச்சி அசைபடக் காட்சி\nஏப்.24,25இல் நெல்லையில் தப்லீக் இஜ்திமா பயண ஏற்பாடுகள் விபரம்\nகட்டி முடிக்கப்பட்டுள்ள மகுதூம் பள்ளி தரைதளத்தில் தொழுகை துவக்கம்\nஜூலை 08,09,10இல் காயல்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு முன்னேற்பாடுகள் தீவிரம்\nபுற்றுநோய் விழிப்புணர்வு முகாமாகவே நடைபெற்றது திருவனந்தபுரம் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nசிறுபான்மை மாணவர் உதவித் தொகை விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம் விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம்\nசிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை: இக்ராவுக்கு சிறுபான்மை நலத்துறை பதில்\nஇரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்டோர் பெயர்களை மருத்துவமனையில் பதிவு செய்திட வேண்டுகோள���\nமகுதூம் பள்ளி: புது கட்டிடத்தில் தொழுகை துவக்கம்\nதேர்தல் முடிவுக்கு பிறகு தேர்வு முடிவுகள்\nஇல்லம் தேடி இனிய பானம் “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி அவர் எனர்ஜி\nதேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக 49-O பதிவுகள்\nIDB உதவி தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/12/blog-post_861.html", "date_download": "2020-10-25T19:09:17Z", "digest": "sha1:6INMYY4KTKWL4SIM3AYEEI5ZJOGKY77G", "length": 9959, "nlines": 298, "source_domain": "www.asiriyar.net", "title": "அதிக சம்பளம் யாருக்கு வழங்கப்படுகிறது? - Asiriyar.Net", "raw_content": "\nHome ARTICLES அதிக சம்பளம் யாருக்கு வழங்கப்படுகிறது\nஅதிக சம்பளம் யாருக்கு வழங்கப்படுகிறது\nஅதிக சம்பளம் தரும் இந்திய நகரங்களின் பட்டியலில் பெங்களூருவுக்கு முதலிடம்\nஐடி துறையின் வளர்ச்சியினாலேயே இத்தைகைய அதிக சம்பளம் பெங்களூருவில் கொடுக்கப்படுகிறதாம். நாட்டிலேயே அதிக சம்பளம் வழங்கும் துறையாக ஐடி துறை உள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nராண்ட்சடட் இன்சைட்ஸ் ஊதிய ட்ரெண்ட்ஸ் ரிப்போர்ட் அறிக்கையின் அடிப்படையில் பெங்களூருவில் ஜூனியர் நிலை ஊழியரின் சம்பளம் ஆண்டுக்கு சராசரியாக 5.27 லட்சம் ரூபாய் ஆக உள்ளதாம்.\nஇதேபோல், நடுத்தர ஊழியரின் சம்பளம் ஆண்டுக்கு 16.45 லட்சம் ரூபாய் ஆகவும் சீனியர் லெவல் ஊழியர்களின் சம்பளம் 35.45 லட்சம் ரூபாய் ஆக உள்ளதாம். இந்த ஊதிய பட்டியல் அறிக்கையின் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே பெங்களூரு நகரம் முதலிடத்தில் உள்ளது.\nஇரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்கள் இடம் பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் ஜூனியர் நிலை ஊழியரின் சம்பளம் 5 லட்சம் ரூபாய் ஆகவும் மும்பை நகரின் அதே ஊழியருக்கு 4.59 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.\nசெயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் போன்ற டிஜிட்டல் திறன்கள் கொண்டோருக்கான பணி வாய்ப்பு அதிகம் உள்ளதாம். இத்திறன்கள் கொண்டோருக்கே அதிக சம்பளமும் ஐடி துறையில் வழங்கப்படுகிறதாம். ஐடி துறைக்கு அடுத்து ஜிஎஸ்டி வல்லுநர்கள், கணக்காளர்கள், கன்சல்டன்ட் சேவை தருவோர், வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கான ஊதியம் அதிகம் உள்ளதாம்.\nG.O 116 - ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது - தெளிவுரைகள் வழங்கி அரசாணை வெளியீடு\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nஇன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்கள் தேவை -நிரந்தரப் பணியிடம் - with or with out TET - விண்ணப்பிக்க கடைசி தேதி -12.10.2020\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nதொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள்\nTeachers Fixation - (Class 6 to 10th ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\n1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/arjuna-mahendran-changed-his-name-to-arjan-alexander-interpol-informs-sl.html", "date_download": "2020-10-25T20:19:46Z", "digest": "sha1:LZCMVZW5HW4MDHTVAO6QDTCWZNJ7WOHV", "length": 4384, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "தனது பெயரை மாற்றி ஒழிந்துகொண்டார் அர்ஜுன மகேந்திரன்!", "raw_content": "\nHomeArjuna Mahendranதனது பெயரை மாற்றி ஒழிந்துகொண்டார் அர்ஜுன மகேந்திரன்\nதனது பெயரை மாற்றி ஒழிந்துகொண்டார் அர்ஜுன மகேந்திரன்\nமுன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தனது பெயரை அர்ஜன் அலெக்ஸ்சான்டர் என மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) அறிவித்துள்ளனர்.\nஇதனை சட்ட மா அதிபர் விசேட நீதாய மேல் நீதிமன்றம் முன்னிலையில் இன்று (16) அறிவித்துள்ளார் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅர்ஜுன மகேந்திரன் கடந்த 2015 ஆம் ஆண்டில், தனது மருமகனுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றுக்கு சட்டவிரோதமான முறையில் திறைசேரி பத்திரங்களை அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nஇதனால் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பத்திர ஏலங்களின்போது குறைவான வட்டி விகிதத்தில் பெற விருப்பம் தெரிவித்த முதலீட்டாளர்களைத் தவிர்த்து விநியோகிக்கபட்டதன் விளைவாக, ஒட்டுமொத்தமாக அரசாங்கத்துக்கு சுமார் 1.6 பில்லியன் ரூபாய்க்கும் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஇதனை அடுத்து அன்றய தினத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜுன் மகேந்திரன் குறித்த மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்படுவதற்கு முதல்நாள் அதாவது 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகள் நடைபெறலாம் - கல்வி அமைச்சு\nபல்கலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்...\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிஷ்டம் - இன்றைய ராசிபலன் 25.03.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/02/blog-post_8427.html", "date_download": "2020-10-25T19:12:46Z", "digest": "sha1:WABGEA4KPN6TRYEDOSBYDZPO6UR4MW7M", "length": 43087, "nlines": 503, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: இகல்", "raw_content": "\nPosted in இகல், குறள் 0851-0860, நட்பியல், பொருட்பால்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: இகல்.\nஇகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்\nமனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.\nஎல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.\nஎல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.\nஎல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர். (மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்றுவிளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும்கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று.இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.).\nஎல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர். இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.\nபகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி\nவேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈ.டுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.\nஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.\nநம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.\nபகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது. (செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று.).\nதம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும் அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று. இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது.\nஇகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்\nமனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.\nஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.\nமனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.\nஇகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - ���வனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும். (தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.).\nமாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின், அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும். இது தோற்றமுண்டா மென்றது.\nஇன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்\nதுன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.\nஇகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.\nதுன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.\nஇகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும். (துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.).\nஇன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின். எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.\nஇகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே\nமனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.\nஇகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.\nதன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்\nஇகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தம் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யார் - வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர் (இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).\nஇகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான். சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ வென்றார்க்கு அவரை வெல்வாரில்லை யென்றார்.\nஇகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை\nமாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.\nஇகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.\nபிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.\nஇகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். (மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.).\nபிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து. நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.\nமிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்\nபகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.\nஇகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.\nமனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.\nஇகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; ம���கல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார். (இன்னா அறிவு -தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்¢ததாகலின், 'மெய்ந்நூல'¢ எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).\nமிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார். இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.\nஇகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை\nமனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.\nஇகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.\nமனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.\nஇகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும். (எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.).\nமாறுபாட்டிற்குச் சாய்தொழுகுதல் ஆக்கமாம்: அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும். இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது.\nஇகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை\nஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.\nஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.\nஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.\nஆக்கம் வருங்கால் இகல் க���ணான் - ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும் - தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும். (இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.).\nமாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும். இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.\nஇகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்\nமனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.\nஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.\nமன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.\nஇகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்கு - மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம். (இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.).\nமாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 10000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/national_educational_policy_2019/", "date_download": "2020-10-25T19:41:17Z", "digest": "sha1:NARD6L324YZ2UIQQESJWQZH6TJF2JQWG", "length": 5778, "nlines": 78, "source_domain": "freetamilebooks.com", "title": "தேசிய கல்விக் கொள்கை – 2019 – வரைவு – மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை – 2019 – வரைவு – மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்\nநூல் : தேசிய கல்விக் கொள்கை – 2019\nஆசிரியர் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 553\nநூல் வகை: வரைவு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/38332", "date_download": "2020-10-25T19:16:25Z", "digest": "sha1:HTWBHOZIBMRGYWM4R6C3SKKYU5PM6KAN", "length": 25638, "nlines": 430, "source_domain": "globalrecordings.net", "title": "Norte/Sur Diagnostic - Spanish: Mexico - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nமொழியின் பெயர்: Spanish: Mexico\nநிரலின் கால அளவு: 28:34\nமுழு கோப்பை சேமிக்கவும் (223KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (68KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (230KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (73KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (235KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (69KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (242KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (78KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (239KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (77KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (253KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (84KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (253KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (79KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (224KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (74KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (221KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (70KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (246KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (76KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (242KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (79KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (254KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (77KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (242KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (74KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (232KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (74KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (262KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (84KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (245KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (80KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (284KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (94KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (282KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (95KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (232KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (76KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (276KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (86KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (231KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (73KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (248KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (79KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (214KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (71KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (233KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (76KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (305KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (88KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (226KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (74KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (239KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (79KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (215KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (75KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (205KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (74KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (230KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (78KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (234KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (77KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (208KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (76KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (45KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (15KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (245KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (83KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (230KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (78KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (235KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (80KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (264KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (84KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (247KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (82KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (241KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (78KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (266KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (82KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (235KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (78KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (230KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (80KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (240KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (80KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (271KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (83KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (228KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (76KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (246KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (81KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (267KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (86KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (384KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (126KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (226KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (78KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (244KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (81KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (281KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (87KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (244KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (78KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (228KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (78KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (309KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (104KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (240KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (80KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (238KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (77KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (244KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (80KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (257KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (84KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (244KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (78KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (233KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (75KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (223KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (75KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (253KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (87KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (248KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (81KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (223KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (71KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (269KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (92KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (220KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (72KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (261KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (92KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (245KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (77KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (253KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (87KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (272KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (90KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (270KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (91KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (252KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (81KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (252KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (91KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (471KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (145KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (220KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (79KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (225KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (81KB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் ம���லமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-57/", "date_download": "2020-10-25T20:18:36Z", "digest": "sha1:AYXZFIMHDBHEEC5WSSF244LUNTDG3YL4", "length": 16703, "nlines": 251, "source_domain": "ta.freecomiconline.me", "title": "அந்த காரமான தாயுடன் குழப்ப வேண்டாம் - இலவச WEBTOON ONLINE", "raw_content": "\nஅந்த காரமான தாயுடன் குழப்ப வேண்டாம்\nஅந்த காரமான தாயுடன் குழப்ப வேண்டாம்\nஅந்த காரமான தாயுடன் குழப்ப வேண்டாம் சராசரி 0 / 5 வெளியே 0\nN / A, இது 407 பார்வைகளைக் கொண்டுள்ளது\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\nஅன்று, அவர் ஒரு போதை மருந்து அதிகாரியின் அறைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். ஒரு விபத்து அவளையும் அந்த சிப்பாயையும் ஒன்றாகக் கொண்டுவந்தது… ஒரே ஒரு இரவு. அவள் விடியற்காலையில் கிளம்பினாள், இதுவரை எதுவும் நடக்கவில்லை என்று பாசாங்கு செய்தாள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஒரு மனிதனாக காட்டிக்கொண்டு நிறுவனங்களை நிறுவனங்களுக்கு எடுத்துக் கொண்டார். இப்போது ஒரு வெற்றிகரமான வணிக ”மனிதன்”, அவள் மீண்டும் அந்த அதிகாரியை சந்தித்தாள். இந்த நேரத்தில், அவர் அவளை விடமாட்டார்.\nஇந்த மங்காவை வெளியிடுவதற்கு மங்காடூனுக்கு ஐரீடரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது, உள்ளடக்கம் ஆசிரியரின் சொந்தக் கண்ணோட்டமாகும், மேலும் மங்கா டூனின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை.\nஅத்தியாயம் 41 ஆகஸ்ட் 29, 2020\nஅத்தியாயம் 40 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 39 ஆகஸ்ட் 28, 2020\nஅ���்தியாயம் 38 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 37 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 36 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 35 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 34 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 33 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 32 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 31 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 30 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 29 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 28 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 27 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 26 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 25 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 24 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 23 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 22 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 21 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 20 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 19 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 18 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 17 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 16 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 15 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 14 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 13 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 12 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 11 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 10 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 9 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 8 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 7 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 6 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 5 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 4 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 3 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 2 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 1 ஆகஸ்ட் 28, 2020\nடாக்டர் எலிஸ் (ஸ்கால்பெல் கொண்ட ராணி)\nநியான் சியோக்சியாவோவின் தப்பிக்கும் திட்டம்\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (19)\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-25T19:57:46Z", "digest": "sha1:7KJ7FY4WOIGQBJLY4KDXKSX4P3GUKOSJ", "length": 10571, "nlines": 60, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "ஏழை தமிழ் சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்! நாசாவே திரும்பி பார்க்கும் ஆச்சரியம் – Today Tamil Beautytips", "raw_content": "\nஏழை தமிழ் சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் நாசாவே திரும்பி பார்க்கும் ஆச்சரியம்\nதமில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் கே.ஜெயலட்சுமி ஆன்லைன் போட்டியி���் வெற்றி பெற்று நாசாவுக்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.\n16 வயதில் சாதித்திருக்கும் இந்த சிறுமி தொடர்பாக பல விடயங்களை அறிந்து கொள்ளுங்கள்.\nஜெயலட்சுமி ஒரு சாதாரண பெண் அல்ல, ஏனெனில் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட தாயையும் அவளுடைய தம்பியையும் கவனிக்க கடினமாக உழைக்கிறார்.\nஅவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆள் இவர்தான். முந்திரி பருப்புகளை விற்பனை செய்வதுடன் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ட்யூசன் எடுத்து தனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்.\nதனது படிப்புக்கான செலவையும் இதில் இருந்து வரும் சொற்ப வருமானத்தில்தான் அவர் கவனித்துக் கொள்கிறார்.\nகோ 4 குரு ஏற்பாடு செய்த போட்டியைப் பற்றி பேசும்போது, அந்தப் பெண் தற்செயலாக போட்டியைப் பற்றி அறிந்து கொண்டதாகவும், இப்போது அதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் இந்த சாதனை சிறுமி கூறுகிறார்.\nமேலும் இதைப்பற்றி அவர் கூறுகையில் ” நான் ஒரு கேரம் போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டபோது, பலகை அருகே கிடந்த ஒரு செய்தித்தாளைக் கண்டேன்.\nஅதில் கடந்த ஆண்டு நாசாவுக்குச் செல்லும் வாய்ப்பை வென்ற தன்யா தஸ்னெம் பற்றிய கதை இருந்தது. உடனடியாக நான் அதில் பங்கு பெற வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக பதிவு செய்தேன் ” என்று கூறியுள்ளார். இது TNIE ஆல் மேற்கோள் காட்டப்பட்டது.\nஎனவே, அவர் நேஷனல் மீன்ஸ் கம்-மெரிட் ஸ்காலர்ஷிப் போன்ற பல்வேறு உதவித்தொகைகளை வென்றுள்ளார். அவரது சாதனை குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். ” நான் அப்துல் கலாம் ஐயாவைப் போல ராக்கெட் தயாரிக்க விரும்புகிறேன்.\nஇந்த பயணத்தை அரசுப் பள்ளியில் படிக்கும் எவரும் இதுவரை வென்றதில்லை. நான் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். என்னால் முடியும் என்றால் அவர்களாலும் முடியும் ” என்று ஜெயலட்சுமி கூறியுள்ளார்.\nஜெயலட்சுமியின் பயணத்திற்கு கிட்டதட்ட இரண்டு லட்ச ருபாய் செலவாகும். அவரின் தந்தை தனியாக வசித்து வருகிறார், எப்போதாவது இவருக்கு பணம் அனுப்புவார். இவரது நண்பர்களும், ஆசிரியர்களும் பாஸ்போர்ட் பெற இவருக்கு உதவியுள்ளனர். பாஸ்போர்ட் அதிகாரி ஜெயலட்சுமிக்கு 500 கொடுத்தார், மேலும் ஜெயலட்சுமி தனக்கு உதவுமாறு கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஜெயலட்சுமியின் பயணம் மற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் என்றும் அதனால் கண்டிப்பாக உதவுவதாகவும் கூறியுள்ளார்.\nபள்ளி முதல்வர் கூறுகையில், ” ஜெயலட்சுமி மிகவும் திறமையான பெண் மற்றும் பல போட்டிகளில் வென்று வருகிறார். வானமே அவளுக்கு எல்லை” என்று கூறினார். நாசா நடத்திய போட்டியில் வென்ற ஒருசில மாணவர்களில் இவரும் ஒருவர். வெற்றியாளர்களுக்கு நாசாவின் முழு சுற்றுப்பயணமும் வழங்கப்படும், மேலும் அவர்கள் விண்வெளி வீரர்களுடன் உரையாடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநான் எப்படி ட்ரெஸ் போட்டா உங்களுக்கு என்ன.. – கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு டென்ஷன் ஆன இளம் நடிகை..\nநகைச்சுவை மன்னருக்கு இவ்வளவு பெரிய மகனா செந்தில் ஆரம்பத்தில் என்ன தொழில் செய்தார் தெரியுமா செந்தில் ஆரம்பத்தில் என்ன தொழில் செய்தார் தெரியுமா கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nகணவரிடம் கோபத்தை இப்படியாம்மா காட்டுவது சாப்பிட உட்கார்ந்த கணவருக்கு நடந்ததை பாருங்க \nவிரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nபுதுமாப்பிள்ளையின் உயிரைப் பறித்த பரோட்டா… மனைவியுடன் போன் பேசிக்கொண்டு நிகழ்ந்த பரிதாபம்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t48294-topic", "date_download": "2020-10-25T18:50:33Z", "digest": "sha1:3NMPUME6UTFGDJVN54FWVEOI235LSLY4", "length": 19285, "nlines": 227, "source_domain": "usetamil.forumta.net", "title": "உலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்���ிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\nஉலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: அரட்டை அடிக்கலாம்\nஉலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nவிடியல் பொழுது வணக்கம் .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஇறைவன் துணை புரிவார் .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்\nRe: உலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nவணக்கம் அன்பு உள்ளங்களே ....\nசிறிய ஒரு இடைவெளிக்கு பின் சந்திப்பதில்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: உலக தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: அரட்டை அடிக்கலாம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4-2/", "date_download": "2020-10-25T18:54:57Z", "digest": "sha1:PWIHWZBY7SAJ6RFG7S3I6WUJJKCKXHO4", "length": 9547, "nlines": 79, "source_domain": "www.tamildoctor.com", "title": "முதலிரவு அறையில் ஏன் மெழுகுவர்த்தி ஏற்றவேண்டும்? அதன் இரகசியம் என்ன? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் முதலிரவு அறையில் ஏன் மெழுகுவர்த்தி ஏற்றவேண்டும்\nமுதலிரவு அறையில் ஏன் மெழுகுவர்த்தி ஏற்றவேண்டும்\nஆண் பெண் இல்லற பந்தத்தில் முதலிரவு என்பது புனிதமிக்க ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். வெளிப்படையற்று இருந்த இருமனம் ஒன்றாகும் அற்புதமிக்க தருணமாகும்.\nஉடலும் மனமும் ஒன்றாகச் சங்கமிக்கும் அந்த நாளானது புதிய அனுபவம், புதிய புரிந்துணர்வு, புதிய உறவுமுறை என்பனவற்றை நடைமுறையில் தோற்றுவிக்கும் ஒரு நாளாகும்.\nகல்யாண இணையர் இருவரும் பலப்பல எதிர்பார்ப்புக்களையும் எண்ணங்களையும் மனதில் சுமந்தவாறே முதலிரவைச் சந்திக்கின்றனர்.\nசிலரது இல்லற வாழ்வின் தொடக்கத்தையே இரசனை மிக்க ஒன்றாக மாற்றுவதும் அல்லது கசப்புமிக்க ஒன்றாக மாற்றுவதும் முதலிரவின் அனுபவத்தில் காணப்படும் முக்கிய அம்சமாகும். இதனைக் கருத்திற்கொண்டு தம்பதியினர் இருவரும் தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். முதற்கோணல் முற்றும் கோணல் என்ற நிலையினை முதலிரவு தந���துவிடக்கூடாது என்பதை கணவனும் மனைவியும் கண்ணிலே எண்ணெயை ஊற்றி கவனித்துக்கொள்ளவேண்டும்.\nமுதலிரவு என்றால் பலருக்கும் பாலியல் நடவடிக்கைதான் மனக் கண்ணுக்கு வந்துபோகும். உண்மையிலேயே முதலிரவு என்பது பாலியல் நடத்தைக்கானது மட்டுமானதுதானா\nஇவ்வாறான எண்ணம்தான் குடும்பத்தின் முதற்கோணலாகின்றது. பாலியல் நடத்தையை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல முதலிரவு.\nகணவன் மனைவி இருவரும் தம்மிடையே சரியான புரிந்துணர்வினைக் கட்டியெழுப்ப மங்கலான வெளிச்சத்தில் மனம் விட்டுப் பேசவேண்டும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள்.\nமங்கலான வெளிச்சத்தை மின்சாரத்தில் ஒளிரும் சிறிய விளக்குகளும் மெழுகுவர்த்தி போன்ற எரி விளக்குகளும் தரலாம். இதிலும் மெழுகுவர்த்தி போன்ற எரி விளக்குகள்தான் இன்னும் அற்புதமானது என்று சொல்லப்படுகிறது.\nமெழுகுவர்த்தியின் ஒளியானது இருண்ட அறையில் மனித முகத்தில் புதுவித அழகு நயத்தினைத் தூண்டக்கூடியது. கணவனும் மனைவியும் எதிர் எதிர் அமர்ந்து பேசுகின்றபோது இந்த மெழுகுவர்த்தி ஒளியானது ஒருவருக்கொருவர் அழகியல் உணர்வினைத் தூண்டி பரஸ்பர அன்பினையும் ஆசையினையும் தூண்டவல்லது.\nமெழுகுவர்த்தியும் மின்குமிழும் ஏறத்தாள ஒரே ஒளியினைத் தந்தாலும் இயற்கை எரிவொளியான மெழுகுவர்த்திக்கு வித்தியாசமான ஒரு பண்பு இருக்கின்றது. அதுதான் அதன் சுடர்.\nமெழுகுவர்த்தியின் சுடரானது மெல்லிய காற்றில் ஆடியசைகின்றபோது அதன் ஒளியினைப் பருகும் மனித முகங்கள் புதுப்பொலிவு பெறுகின்றன. இதன் காரணத்தாலேயே முதலிரவன்று முதலிரவு அறையில் மெல்லிய மங்கள் ஒளியினைத் தரவல்ல மெழுவர்த்தியை ஏற்றுமாறு உளவியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.\nஇவ்வாறு இன்பமாய் அமையும் முதலிரவானது மண வாழ்க்கையின் அற்புதமிக்க தருணமாக அமையும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை எனலாம்\nPrevious articleஆண்களின் கலவியில் ஒரு சுகம்\nNext articleகணவன் – மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை\nகண்ட இடத்தில் எல்லாம் கா ம உணர்வு வருகிறதா “மூட்” வந்தா கொஞ்சம் மூடி வையுங்க\nபெண்கள் ஆணின் எந்த மாதிரியான உரையாடலை விரும்புவார்கள் இப்படியெல்லாம் பேசும் ஆணை பெண்கள், தேடித்தேடி வந்து பேசுவார்களாம்\nஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேச வேண்டும் என்று கூறுவது ஏன் தெரியுமா மீறினால் மவனே காலி\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/first-aid-treatment-in-tamil", "date_download": "2020-10-25T20:20:31Z", "digest": "sha1:N5BKWIWYOJGARAZIXOU2RYJEH24M2PNK", "length": 4048, "nlines": 103, "source_domain": "www.tamilxp.com", "title": "first aid treatment in tamil Archives - Health Tips Tamil, Health and Beauty Tips Tamil, மருத்துவ குறிப்புகள், TamilXP", "raw_content": "\nவிபத்து ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nசிறுநீரக நோயை விரட்டும் மூக்கிரட்டை கீரை சூப்\nவாழ்நாளை நீட்டிக்கும் தாம்பத்திய உறவு\nவிடுதலை போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/12/blog-post_3.html", "date_download": "2020-10-25T19:36:56Z", "digest": "sha1:55HJXMYI27EEF3ILEHJPXLMND4VLYBAL", "length": 4515, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: தனியார் நிறுவனங்கள் கட்டணங்களை கடுமையாக உயர்த்த அறிவிப்பு", "raw_content": "\nதனியார் நிறுவனங்கள் கட்டணங்களை கடுமையாக உயர்த்த அறிவிப்பு\nஜியோ, ஏர்டெல் மற்றும் வொடோபோன் ஐடியா நிறுவனங்கள் கட்டணங்களை கடுமையாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன\nபொருளாதார ந��ருக்கடியில் இருந்து மீள BSNLம் தனது கட்டணங்களை உயர்த்த வேண்டும்\nஏர்டெல் மற்றும் வொடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது குரல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை 45% அளவிற்கு உயர்த்தி உள்ளன. அதே போல ஜியோ நிறுவனமும் தனது கட்டணங்களை 40% அளவிற்கு உயர்த்தி உள்ளது. தற்போது இந்த மூன்று தனியார் நிறுவனங்களும் உயர்த்தி உள்ள கட்டண உயர்வு நிச்சயமாக அதிகப்படியானது தான்.\nதற்போது, தனியார் நிறுவனங்களின் கட்டணங்களுக்கு இணையாக BSNLம் தனது கட்டணங்களை உயர்த்த வேண்டும். தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து மீள, இது BSNLக்கு உதவி செய்யும். வெகு விரைவில் கட்டணங்கள் உயரும் என்றும் அதன் மூலம் BSNLன் நிதி நிலை பெருமளவு உயரும் என கடந்த காலங்களில் BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக கூறி வந்ததை நாம் நினைவு படுத்த விரும்புகிறோம்.\nகுரல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் உயர்வுடன், BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடும் கிடைத்தது என்றால், BSNL, தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் மீளும் என்பதை அனைவருக்கும் இந்த சமயத்தில் BSNL ஊழியர் சங்கம் தெரிவிக்க விரும்புகிறது. BSNLன் எதிர்கால நிதி நிலைமை தொடர்பான சந்தேகத்தில் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுத்துள்ள ஊழியர்கள், தற்போது தங்களின் VRSக்கான விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.\nதகவல்: மத்திய/மாநில சங்க வலைதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_410.html", "date_download": "2020-10-25T19:30:45Z", "digest": "sha1:YM57V3EZFIN6XXRYUERBU3KO7KIPX5ZS", "length": 38939, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ய, சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது - அமெரிக்கா தெரிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ய, சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது - அமெரிக்கா தெரிவிப்பு\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்குர் இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ய முயற்சிகள் நடப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் அண்டை நாடான சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், சிறுபான்மையினராக உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக, வன்முறைகள் அர��்கேற்றப்பட்டு வருவதாக, அமெரிக்கா குற்றஞ் சாட்டி வருகிறது.\nஅங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, கட்டாய கருத்தடை செய்யப்பட்டு வருவதாக, சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின.\nஅமெரிக்காவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும், சீனா மறுத்து வருகிறது.இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் நேற்று -17- கூறியதாவது, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்குர் முஸ்லிம்களை இனப் படுகொலை செய்ய முயற்சிகள் நடப்பது போல் தோன்றுகிறது.\nஅது, இனப் படுகொலையாக இல்லாவிட்டாலும், அதனுடன் தொடர்புடைய ஏதோ ஒன்றை, சீன கம்யூனிஸ்ட் அரசு செய்து வருவதை, என்னால் உறுதியாக கூற முடியும்.\nஜூன் மாதம், அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளால், ஜின்ஜியாங்கில் இருந்து வந்த ஒரு சரக்குக் கப்பலில் இருந்து, தலைமுடி சார்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை, மனிதர்களின் முடியால் செய்யப்பட்ட பொருட்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.அங்குள்ள உய்குர் முஸ்லிம் பெண்களுக்கு மொட்டை அடிக்கப்படுகிறது.\nஅந்த முடியை வைத்து, சீன நிறுவனங்கள், இது போன்ற பொருட்களை தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது ம���்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/contraband/", "date_download": "2020-10-25T19:13:52Z", "digest": "sha1:7JMDFTPFCFN3ZL77TLEAWP7GMUKOHMZL", "length": 46695, "nlines": 307, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Contraband « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்ட���ள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.\nநாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.\nமீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.\n“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.\nஇந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா\nஇந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.\nராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமா���ிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.\nசாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா\nகரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்\nபலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.\nஇம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்\nதமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக���கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.\nதமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.\nகச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.\nஇது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.\nஇப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nகச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.\nஇலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.\nஇந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியத��ல்லை”.\n“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.\nஇவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன் அத்துமீறி நடப்பது யார் இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா\nகண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்\n“”ஆழ்கடல் சென்று மீன்பிடிப்போம்; நாளும் உழைத்து நாமும் முன்னேறி, நமது நாடும் வளம்பெற பாடுபடுவோம்” எனத் தன் ஆசைக் கணவருக்கு அன்புமொழி கூறி கடலுக்கு மீன்பிடிக்க இன்முகத்துடன் வழியனுப்புவது வழக்கமான காட்சி.\n “”எப்பம்மா அப்பா வருவாருன்னு” கேள்வி கேட்டுத் துளைக்கும் தன் மூன்று பிள்ளைகளுக்கும் கண்ணீரை மட்டும் பதிலாகச் சொல்லி இனித் தன் வாழ்வு செல்லும் வழியறியாது தவிக்கும் தமிழக மீனவப் பெண்ணின் வேதனை சொல்லி மாளாது.\nமுருங்கைவாடி கிராமத்தில் வசித்து வந்த ராமு என்ற மீனவர் இலங்கைக் கடற்படையால் சுடப்பட்டு மாண்டு போக அவரது மனைவி முத்துலட்சுமி, நான்கு குழந்தைகளுடன் ஓலைக்குடிசையில் ஒட்டிய வயிறுடன் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கி காலம்கழிக்கும் வேதனைச் சம்பவம்.\nநாகையில் அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. இது ஏதோ நிகழ்வு அல்ல. நித்தம் நடக்கும் கண்டனத்துக்குரிய சம்பவங்கள்.\nஇதுவரை சுமார் 112 மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு மாண்டு போயுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். இத்தகைய சூழலில் எப்படி மகிழ்வோடு மீன்பிடிக்கச் செல்ல இயலும் எப்படி மீனவப் பெண்கள் தங்கள் கணவன்மார்களை தைரியமாக வழியனுப்பிட முடியும்\nவான் பொய்த்துப் போனாலும், வருகின்ற நீர் வராது போனாலும், விவசாயம் குறைந்து போனாலும், வற்றாது வளம் கொழிக்கும் கடல் வளம் கண்டு நாட்டின் ஏற்றத்திற்கு கடலை உழுபவன்தான் மீனவன்.\n“”மீனவர்களின் உழைப்பு சிந்திடும் வியர்வைத் துளிகளால் கடல் நீர் உப்பானது” இது கவிதையல்ல. மீனவனின் உழைப்பின் சிறப்பு.\nஇத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய மீனவன் நாட்டின் பொருளாதார ஏற்றத்திற்கும் அன்னியச் செலாவணியின் அதிக வருவாய்க்கும் ஓய்வின்றி நித்தமும் உழைக்கும் உழைப்பாளி.\nஇத்தாலி, நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள மீனவர்கள் செல்வச் செழிப்பில் மேலோங்கி உள்ளனர்.\nஆனால் நம் நாட்டில் மீனவர்களின் நிலை என்ன அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அவதி அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அவதி கடலுக்குச் சென்றால் மீண்டும் கரைக்குத் திரும்புவோமா என்ற அச்சம்.\nரூ. 2500 கோடிக்கு மேல் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிற மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். கரையில் வீழ்ந்த மீன் தத்தளிப்பதுபோல் கண்ணீரில் தத்தளிக்கின்றனர் மீனவர்கள்.\nதமிழகத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 65 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் மட்டுமே.\nதமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்கையில் அவ்வப்போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டது வேதனைக்குரியது.\nஇலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் பின்னர் அதைப்பற்றி மறந்துபோவதும் இயல்பாகிவிட்டது.\nபாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் தருவதால் மட்டும் அவர்களின் இன்னல்கள் தீரப் போவதில்லை. மீனவர்கள் இனியும் பாதிக்காதவண்ணம் காக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பு.\nபடிப்பறிவில்லா பாட்டாளி மீனவர்கள் உழைப்பைத் தவிர வேறொன்றுமறியா ஏழை மக்கள். இவர்கள் கடல் எல்லையைத் தாண்டி அன்னிய நாட்டுக்குள் செல்வதால் சுடப்பட்டார்கள் என்பது ஏற்புடையதா நடுக்கடலில் கண்ணுக்குத் தெரிகிற வகையில் எல்லைக்கோடு ஏதுமுள்ளதா நடுக்கடலில் கண்ணுக்குத் தெரிகிற வகையில் எல்லைக்கோடு ஏதுமுள்ளதா வழி தவறி வந்தாலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிவிட வேண்டும் அல்லவா வழி தவறி வந்தாலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிவிட வேண்டும் அல்லவா அல்லது அவர்களை எச்சரித்து இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கலாம் அல்லவா\nஇவ்வாறு மனிதாபிமான முறையில் செயல்படுவதை விட்டுவிட்டு, கடல் எல்லையை அறியாமல் தாண்டி வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்ல எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. இதை இலங்கைக் கடற்படையினருக்கு உணர்த்த வேண்டியது இந்திய அரசின் முக்கியக் கடமை.\nஇந்திய அரசு கடலோரக் காவல் படைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக���கப்படும் கொடூர நிகழ்வுகளின்போது நமது கடலோரக் காவல் படை எங்கே போனது\nபன்முறை இந்நிகழ்வுகள் நடந்தேறிய போதும், ஒருமுறைகூட நம் கடலோரக் காவல்படையினர் கண்களில் இச்சம்பவங்கள் படாதது வியப்பூட்டுகிறது. கடலோர மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடலோரக் காவல்படை தங்கள் கடமையைச் செய்யாமல் எங்கே போனது\nகிழக்கே வங்கக் கடல், மேற்கே அரபிக் கடல், தெற்கே இந்துமாப் பெருங்கடல் என முக்கடலாலும் நமது நாடு சூழப்பட்டுள்ளது. ஓர் உயரிய குன்றின் மீது நின்று பார்த்தால் மூன்று கடல்களும் தனித்தனியாகத் தெரிகிறதா ஏதேனும் தனித்தனி எல்லைக்கோடுகள்தான் உள்ளனவா ஏதேனும் தனித்தனி எல்லைக்கோடுகள்தான் உள்ளனவா இவையாவும் நம் மூதாதையர்கள் வைத்த பெயர்கள். இதுதான் கடல்எல்லை என்பதை திட்டவட்டமாக மீனவர்கள் அறிந்துகொள்ள வழியேதும் செய்யப்பட்டதா இவையாவும் நம் மூதாதையர்கள் வைத்த பெயர்கள். இதுதான் கடல்எல்லை என்பதை திட்டவட்டமாக மீனவர்கள் அறிந்துகொள்ள வழியேதும் செய்யப்பட்டதா இல்லையென்றுதான் கூற வேண்டும். எனவே, மனித உள்ளங்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய மனிதாபிமான விஷயம் இது.\nபல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் இறந்தும் உலகில் மிகச் சிறப்பிடம் பெற்ற நமது இந்தியக் கடற்படை ஒருமுறைகூட இலங்கைக் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்காதது மீனவர்கள் நெஞ்சில் நீங்காத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா\nஒரு ராணுவ அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகத்தான்.\nஅதைவிடுத்து இலங்கை நட்புநாடு எனக் கூறிக்கொண்டு இந்திய அரசு தமிழக மீனவர்கள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டு வருகிறது.\nஇலங்கைக் கடற்படை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த அவலநிலைக்கு ஓரளவு முடிவு ஏற்பட்டிருக்கும்.\nஇலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவிடம் இந்தியா புகார் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசிடமிருந்து இழப்பீடு பெற்று மீனவர்களுக்குத் தரவேண்டும்\nநித்தம் கடல் காற்றை மூச்சாய் வாங்கி, உப்பு நீரால் வாழ்க்கை நடத்தி, நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்த அயராது உழை��்துவரும் மீனவர்களின் வாழ்வு விடிவும் இன்றி முடிவும் இன்றி வினாக்குறியாகவே இருக்க வேண்டுமா அவர்களின் துயரத்துக்கு விடிவுகாலம் ஏற்படுவது எப்போது\n(கட்டுரையாளர்: நிர்வாகத் தலைவர், தமிழக மீனவர் இளைஞர் அணி).\nமீனவர்களை மீட்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூறுகிறது\nதமிழக மீனவர்களுக்கு ஆதரவாக திமுக பேரணி-ஆவணப்படம்\nதமிழகத்திலிருந்து காணாமல் போன இந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தை ஆளும் திமுக கூறியுள்ளது.\nஇந்தச் சம்பவம் இந்திய எல்லையைக் கடந்து சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றதால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சட்டபூர்வமான அதிகாரம் கிடையாது என திமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளர் இளங்கோவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nமத்திய அரசை வற்புறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவதுதான் தமிழக அரசு தற்போதைய நிலையில் செய்யக் கூடியது எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்திய அரசால் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மீனவர்கள் தற்போது இலங்கையில் இருப்பதால், இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி அவர்களை மீட்க ஆவன செய்யுமாறு இந்திய அரசு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.\nஜோர்டான் நாட்டு கப்பலில் இருந்த சரக்குகளை விடுதலைப் புலிகள் அப்புறப்படுத்திவிட்டனர் என அந்த கப்பல் நிறுவனம் கூறுகிறது\nசரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவுப் பகுதியில் வைத்து ஜோர்டான் நாட்டு சரக்கு கப்பலான ஃபாரா கால நிலை கோளாறு காரணமாக சிக்கிக் கொண்டது.\nஜோர்டான் நாட்டுக் கப்பலில் இருந்த சரக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக அந்தச் சரக்குக் கப்பலுக்கு உரிமையாளரான சலாம் சர்வதேச போக்குவரத்து மற்றும் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் சையத் சுலைமான் கூறியுள்ளார்.\nஅந்தக் கப்பலில் இருந்து எடுத்துச் செல்லக் கூடிய அரிசி, விளக்குகள், ஜெனரேட்டர்கள் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டு விட்டன என்றும் கப்பல் சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\nஇச்சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யார் மீதும் ப���ி போட தனக்குத் தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.\nகப்பலை மீட்பதற்காக ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக தொடர்பு கொண்டதாகவும், காப்புறுதி நிறுவனங்கள், மதிப்பீடு செய்பவர்கள் போன்றோரை பாதுகாப்பாக அங்கு அனுப்ப வழியினை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அதிகாரிகள் முயற்சிகள் எடுத்த போதிலும், அது நடைபெற இயலாமல் போயிற்று என்றும் தங்களுடைய முயற்சிகள் தோல்வியடைந்தன எனவும் சையது சுலைமான் தெரிவித்தார்.\nதமது கப்பலை மீட்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்த தங்களுக்கு அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பது தனது கருத்து மட்டுமல்ல, நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/karnataka-chief-minister-hd-kumaraswamy-is-likely-to-announce-resignation-amid-political-crisis/articleshow/70168231.cms", "date_download": "2020-10-25T19:00:56Z", "digest": "sha1:CA56JJDVE2QATKEHXDBZVGZB7RJ6PYG3", "length": 15898, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "HD Kumaraswamy: தனது பதவியை ராஜினாமா செய்கிறார் முதலமைச்சர் குமாரசாமி கர்நாடக அரசியல் திடீர் திருப்பம் கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதனது பதவியை ராஜினாமா செய்கிறார் முதலமைச்சர் குமாரசாமி கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்\nகர்நாடக அமைச்சரவை கூட்டம் முடிந்த பின், தனது முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் இன்று காலை அமைச்சரவை கூட்டம்\nகூட்டத்தில் தனது ராஜினாமா முடிவை அறிவிக்கும் முதல்வர்\nகர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. ஆரம்பம் முதலே இந்த கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. அமைச்சர் பதவி, இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மோதல் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.\nஇதனால் சுயேட்சைகளுக்கு அமைச்சர் பதவியை ஒதுக்கி, முதல்வர் குமாரசாமி அதிரடி காட்டினார். இருப்பினும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களை சமாதான��்படுத்த முடியவில்லை. இந்த சூழலில் மஜத, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர்.\nகர்நாடகா அமைச்சர் சிவக்குமார் மும்பையில் கைது\nஆனால் அவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இவர்களில் 10 பேர் மும்பைக்கு சென்று, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி பரபரப்பை கூட்டினர். அவர்களை சமாதானப்படுத்த மும்பைக்கு விரைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவகுமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nஅவரைக் கைது செய்த போலீஸ், திருப்பி பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இதையடுத்து மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் நேற்று ராஜினாமா செய்தனர்.\nபெரும்பான்மை போயிடுச்சி; ஒட்டுமொத்தமா பதவி விலகுங்க- கர்நாடகாவில் பாஜகவினர் தர்ணா\nஇதன் காரணமாக ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை குறைந்தது. இதை சுட்டிக் காட்டி முதல்வர் குமாரசாமியை ராஜினாமா செய்யுமாறு, பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇத்தகைய களேபரங்களைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், தனது ராஜினாமா முடிவை குமாரசாமி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.\nமும்பையில் அனல்பறக்கும் கர்நாடக அரசியல்; ஆட்டம் காட்டும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்\nஅதாவது, காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்த ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இதனால் முதல்வர் குமாரசாமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.\nதனது மனநிலையை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பகிர்ந்து கொண்டுள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் அடுத்தக்கட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. முன்னதாக நேற்று மாலை எடியூரப்பா தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.\nஅதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது. கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு பாஜக கோரிக்கை விடுக்கும். அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அடுத்த முதல்வராக எடியூரப்பா தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nநிஜமாவா... கொரோனா இரண்டாவது அலை வருகிறதா; தாக்குப் பிடி...\nஎல்லாருக்கும் தீபாவளி போனஸ்; அதுவும் இத்தனை ஆயிரம் ரூபா...\nஅதுக்குள்ள பள்ளிகளை திறக்க வேண்டாம்; இனிமே தான் ஷாக் வெ...\nகாவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n” ஸ்டாலினைக் குறிவைத்து கோவையில் போஸ்டர்கள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதிருநெல்வேலிகஞ்சா டோர் டெலிவரி, இந்த நம்பருக்கு கூப்பிடுங்க\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசினிமா செய்திகள்இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத் தான் தைரியம், வனிதா\nதமிழ்நாடுதமிழகத்தில் இந்த அளவுக்கு குறைந்த கொரோனா பாதிப்பு..\nCSKCSK vs RCB: ஸ்பார்க்கை வெளிப்படுத்திய ருதுராஜ்: சென்னை அணி அபார வெற்றி\nகோயம்புத்தூர்ஹைபிரிட் கத்திரிக்காய்க்கு நோ: கோவை விவசாயிகள் போர்க்கொடி\nசென்னைவெடிகுண்டு... ஆயுதங்கள்... சதித்திட்டம்... பெண் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது\nஇந்தியாஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா உறுதி\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/News/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/sadness-alone-has-not-changed-corona-also-chases-danger", "date_download": "2020-10-25T19:33:33Z", "digest": "sha1:UBTG6XNJZVMSRCHV5P6JTML53NCV3HWS", "length": 20793, "nlines": 80, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nநெற்களஞ்சியத்தில் பருத்தி விவசாயம்... துயரம் மட்டும் மாறவில்லை... கொரோனா ஆபத்தும் துரத்துகிறது...\nடெல்டா மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் தற்போது நூற்றுக்கணக்கான பருத்தி விவசாயிகள் உருவாகியுள்ளனர். காவிரி நதிநீர் பிரச்சனை, கட்டுப்படியாகாத விலை, உற்பத்தி பொருட்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் மூன்றுபோக நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் ஒருபோக சாகுபடிக்கு மாறினர். இச்சூழலில் மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் பேரில் மிகுந்த நம்பிக்கையில் பலநூறு விவசாயிகள் பருத்தி விவசாயத்திற்கு மாறினர். இந்த மாவட்டத்திற்கு பருத்தி விவசாயம் முற்றிலும் புதிது என்றாலும் நம்பிக்கையோடு களம் இறங்கிய விவசாயிகள், தற்போது “ஏன் தான் பருத்தி விவசாயத்தில் இறங்கினோமோ” என்று மிகுந்த குழப்பத்திலும் பரிதவிப்பிலும் உள்ளனர்.\nதற்போது மாவட்டத்தில் பருத்தி விவசாயிகளின் நிலைமை மோசமாக இருப்பதால் பலதொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.உற்பத்தி மற்றும் வணிகம் போன்ற அனைத்தும்பிரச்சனையாக மாறியிருப்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் விவசாயிகள் நூற்றுக்கணக்கில் விளைவித்த பருத்தியை விற்பதற்காக குவிவதால் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட பருத்தி விவசாயிகளின் நிலை குறித்து அறிய மாவட்டத்தில் சில கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டதலைவர் எஸ்.தம்புசாமி கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக விவசாயம் பொய்த்துப் போன நிலையில் இம்மாவட்டவிவசாயிகள் மாற்று சாகுபடி முறைக்கு மாறினர். அதன்படி தற்போது மாவட்டத்தில் பருத்திவிவசாயம் செய்யும் விவசாயிகள் அதிகரித்துள்ளனர். 45 ஆயிரம் ஏக்கரில் கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலைங்கமான், மன்னார்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி விவசாயம் நடைபெறுகிறது. கடந்தஆண்டை விட கூடுதலான விவசாயிகள் பருத்திவிவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பருத்தி உற்பத்தி செய்வதற்கு பூச்சி கொல்லி மருந்து தெளிப்பதற்கு ரூ.2500, பருத்தி எடுக்க கூலி ஒரு கிலோவிற்கு 10 ரூபாய், தாட் எனப்படும் சாக்கு செலவு ரூ.40, டிரான்ஸ்போர்ட் செலவு என ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. மத்திய அரசு நீண்ட இலை ரகத்திற்கு ரூ.5 ஆயிரத்து 515 ரூபாய், குட்டை இலை ரகத்திற்கு 5 ஆயிரத்து 825 ரூபாய் பரிந்துரை விலையாக அறிவித்துள்ளது. ஆனால் அரசுவேளாண்மைத்துறை ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் ஒரு குவிண்டால் 4 ஆயிரத்து 600 ரூபாய் என்ற அளவில் ஏலம் கோரப்பட்டுள்ளது. தனியார்வியாபாரிகள் 3 ஆயிரத்து 200 ரூபாய் வரை கொள்முதல் செய்து வருகின்றனர். வியபாரிகள் தங்களுக்குள் ‘சிண்டிகேட்’ அமைத்துக் கொண்டு விவசாயிகளை சுரண்டுகிறார்கள். இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் ஓய்வு எடுப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை. பலமுறை இதுகுறித்துஅரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தமுன்னேற்றமும் இல்லை என்று குற்றம் சாட்டினர்.\nகொரடாச்சேரி ஒன்றியம், மணக்கால் அய்யம்பேட்டை மூலங்குடி பகுதியைச் சார்ந்த பருத்தி விவசாயி கே.செந்தில் கூறும் போது,பணப்பயிர் என்ற அடிப்படையில் பருத்தி சாகுபடிக்கு மாறினோம். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 35 ஆயிரம் வரை செலவாகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் மருந்து அடிக்க வேண்டியிருக்கும். யூரியா தட்டுப்பாட்டின் காரணமாகஒரு மூட்டை 450 ரூபாய் கொடுத்து தெளித்துள்ளேன். மத்திய - மாநில அரசுகள் நிர்ணயித்த விலை எங்களுக்கு கிடைக்கவில்லை. தனியார் வியாபாரிகள் கிலோ 28 ரூபாய் வரை தான்கேட்கிறார்கள். அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தியை கொண்டுபோய் சேர்த்துவிற்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. நெல் கொள்முதல் செய்வதை போலபருத்தி கொள்முதல் செய்வதற்கும் பருத்தி விளையும் ஏக்கருக்கு ஏற்ப இரண்டு மூன்று கிராமங்களை இணைத்து பருத்தி கொள்முதல் நிலையங்களை அரசு உருவாக்க வேண்டும். மேலும் அரசே பருத்தி மூட்டைகளுக்கு சாக்கு (தாட்) வழங்க வேண்டும். கொள்முதலில் தேக் கம் இல்லாமல் விவசாயிகளிடம் பருத்தியை கட்டுப்படியான விலைக்கு பெற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு பருத்தி விற்பனை செய்ய சென்றால் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் விவசாயிகள் குவிவதால் கோயம்பேட்டைப் போல நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகிறது என்றார்.\nபருத்தி வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களான முத்தையா, ஆத்தாபொண்ணு, மலர், செல்லம்மாள், ராதிகா ஆகியோர் ஒரே குரலில், எங்களுக்கு கூலி கட்டுப்படியாகாது. ஒரு கிலோ பருத்தி எடுப்பதற்கு எட்டு ரூபாய் கொடுக்கிறார்கள். அதற்கு பதிலாக 10 ரூபாய் கொடுக்க வேண்டும். விவசாயிகள் சம்பளம் அதிகம் கொடுக்கவிரும்பினாலும் அவர்களுக்கு பருத்தி விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதால் அதிகமான சம்பளம் கொடுக்க முடியவில்லை. மேலும் தற்போதுள்ள கொரோனா நோய்க் காலத்தில் வேலை வாய்ப்புகளை இவர்கள் தான் கொடுத்துகொண்டிருக்கிறார்கள். கடந்த 3 மாதகாலத் திற்கு மேலாக வேலை இல்லாமல் “அரை வயிற்றுக்கும், கால் வயிற்றுக்கும்” கஞ்சி குடித்து கொண்டிருக்கிறோம். அரசாங்கம் மனது வைத்து விவசாயிகளுக்கு நல்லது செய்தால் எங்களுக்கும் நியாமான கூலி கிடைக்கும் என்றனர்.\nதிருவாரூர் மாவட்ட விவசாய இயக்க முன்னோடியான செ.மு.ராமமூர்த்தி கூறுகையில், மிகுந்த நம்பிக்கையோடு பருத்தி விவசாயத்தில் ஈடுபட்ட இம்மாவட்ட விவசாயிகள் அரசின் “கொள்கையற்ற கொள்முதல் கொள்கையால்” தனியார் வியபாரிகளின் ஆதிக்கத்தின் காரணமாக தற்கொலை பாதைக்குச் சென்றுவிடுவார்களோ என்ற கவலை ஏற்படுகிறது. மத்தியஅரசு ஜவுளித்துறையின் கீழ்செயல்படும் காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 35 சதவீதம் அளவிற்கு பருத்தி கொள் முதல் செய்கிறது. மீதமுள்ள பருத்தியை தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். அரசின் துறைக்குள் தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்வது என்பது அதிகாரிகளின் துணை இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. மேலும் தற்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்வதால் நெல் விவசாயிகளை போல பருத்தி விவசாயிகளும் பாதிப்பிற்குள்ளகின்றனர். ஈரப்பதத்தை காரணம் காட்டி வில��� குறைக்கப்படுகிறது. அரசின் பாதுகாப்பற்ற நடவடிக்கையின் காரணமாகவே பருத்தி பாழாகிறது. எனவே பருத்தி தரமற்றதாக ஆவதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். தனியார் வியபாரிகள் முற்றிலுமாக பருத்தி ஏலத்தில் ஈடுபடாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். திருவாரூரிலுள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனை செய்வதற்காக ஆயிரக்கணக்கான வாகனங்களில் விவசாயிகள் நாட்கணக்கில் காத்து கிடப்பதை நேரில் காணமுடிகிறது. இதுகுறித்து விற்பனை கூட செயலாளரை தொடர்பு கொண்ட போது ஞாயிற்றுக் கிழமை இரவிற்குள்ளாக அனைத்து விவசாயிகளின் பருத்திகளும் எடுத்துக் கொள்ளப்படும். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nTags நெற்களஞ்சியத்தில் பருத்தி விவசாயம் Cotton farming paddy fields துயரம் மட்டும் மாறவில்லை கொரோனா ஆபத்தும் துரத்துகிறது Sadness alone has not changed Corona also chases danger\nஇரு மொழி கொள்கை மாநில சுயாட்சிகளுக்கு ஆபத்து\nகிராம மக்களின் இலவச குடிநீருக்கு ஆபத்து...\nநிதிஷ்குமார், மக்களை ஆபத்தில் தள்ளுகிறார்...\nகூலி தராமல் ஏமாற்றிய ஒப்பந்ததாரரை கைது செய்திடுக கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து நடத்துநர் தற்கொலை முயற்சி போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nவேனின் டயர் வெடித்து விபத்து - 20 பேர் படுகாயம்\nஉதகை மார்கெட்டில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்\nசரண்டர் வாகனங்களுக்கு ஐடியல் வரி பழைய பஸ் வியாபாரிகள் சங்கம் வரவேற்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1405648.html", "date_download": "2020-10-25T19:35:50Z", "digest": "sha1:IQQ27ER23QODHMNEBRK4W5G4JLGCVJGJ", "length": 11639, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அசாம் கனமழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஅசாம் கனமழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு..\nஅசாம் கனமழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு..\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பீகாரர், அசாமில் கடந்த சில வாரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஅசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.\nஇந்நிலையில், அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.\nஅங்குள்ள 21 மாவட்டங்களில் உள்ள 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.\n1 கோடியை கடந்தது கொரோனவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை..\nபாகிஸ்தானை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 2.75 லட்சத்தை தாண்டியது..\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \nகோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார்\nஅடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி சபைகளுக்கு மதுசுதன்…\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nவவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக் கழகத்தின், வருடாந்த…\nஇன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா\nபனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும் – வலிகாமம்…\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம்…\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \nகோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஆண்…\nஅடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி…\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை…\nவவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக்…\nஇன்று இதுவர��யில் 263 பேருக்கு கொரோனா\nபனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும்…\nயாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும்…\nமைக்பொம்பியோவின் விஜயம் குறித்து ஜேவிபி சந்தேகம்\nபேலியகொடையிலிருந்து ‘கொரோனா’வுடன் தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்;…\nயாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு…\nவவுனியாவில் பிரபல உணவகத்திற்கு பூட்டு : நான்காக அதிகரித்த வர்த்தக…\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_420.html", "date_download": "2020-10-25T19:59:26Z", "digest": "sha1:ZKZORNL5SDS3K6PIK7F32Q7QFUEDOIFA", "length": 38862, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் முறையிடுங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் முறையிடுங்கள்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவான 0212 22 50 00 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நெருக்கடியான நிலைமைகள் காணப்படுகின்றன. எனினும் இன்று வரை எவ்வித அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை.\nஅதுமட்டுமின்றி நாட்டு மக்களின் நன்மை கருதி அரசாங்கம் தற்போது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது. எனவே, அரசாங்கத்தினால் நிர்னயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த வியாபாரிகள் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.\nபொதுமக்கள் தாங்கள் வாங்கும் ���ொருட்களில் அதிக விலையில் விற்க பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தொலைபேசி இலக்கமான 0212 22 50 00 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவலைத் தர முடியும்.\nபொதுமக்களினால் முறைப்பாடு வழங்கப்பட்டால் உடனடியாக குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நாம் நடவடிக்கைகளை எடுப்போம். எனவே, பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவே���்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80312/Officials-in-the-Hindi-field-who-do-not-know-Hindi-condemned-Mafa", "date_download": "2020-10-25T20:26:13Z", "digest": "sha1:RGUFFUHBYQVQTB5TXJR2OYVV5WB2AZPC", "length": 9429, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தி தெரியாதவர்கள் இந்தி துறையில் அதிகாரிகளா!! : மாஃபா பாண்டியராஜன் கண்டனம் | Officials in the Hindi field who do not know Hindi condemned Mafa Pandiyarajan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇந்தி தெரியாதவர்கள் இந்தி துறையில் அதிகாரிகளா : மாஃபா பாண்டியராஜன் கண்டனம்\nஇந்தி தெரியாதவர்களை இந்தி துறைக்கு அதிகாரியாக நியமித்ததை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில் குளத்தை இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை மூலம் 20 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தி கரை அமைக்கும் பணியை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தி தெரியாதவர்களை இந்தி துறைக்கு அதிகாரியாக நியமிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு இந்த முடிவை உடனே மாற்ற வேண்டும். அதேபோல தமிழ் மொழியை அரசு மொழியாக அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.\nமத்திய அரசு உடனடியாக எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும். இருமொழிக் கொள்கை குறித்து தமிழக முதல்வர் ஏற்கனவே தெளிவாக விளக்க��் அளித்துள்ளார். தமிழக அரசுக்கு இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்தார்.\nமுன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதாக சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையர் பா. பாலமுருகன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதுகுறித்து மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பமில்லை என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்றும், அவர்களுக்கும் இந்தி தெரியாது என்றும் கூறினர். அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.\nமதுரை: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பாராட்டை பெற்ற டேக்வாண்டோ வீரர்\n“நான் தற்கொலை செய்யப்போகிறேன்” இளைஞரின் ஸ்டேட்டஸால் உஷாரான ஃபேஸ்புக் ஊழியர்\nRelated Tags : condemned, Mafa Pandiyarajan, Officials, Hindi field, இந்தி தெரியாதவர்கள், இந்தி துறை, அதிகாரிகள், மாஃபா பாண்டியராஜன், கண்டனம்,\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரை: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பாராட்டை பெற்ற டேக்வாண்டோ வீரர்\n“நான் தற்கொலை செய்யப்போகிறேன்” இளைஞரின் ஸ்டேட்டஸால் உஷாரான ஃபேஸ்புக் ஊழியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/category/iti-jobs/page/2/", "date_download": "2020-10-25T19:56:12Z", "digest": "sha1:JGJDPJPLMHGFUOE7YHJSDJDMWOHNRKDT", "length": 2499, "nlines": 39, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "ITI Jobs | Tamilanjobs தமிழ் - Part 2", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் MACHINE OPERATOR பணிக்கு ஆட்சேர்ப்பு\nRead moreகாஞ்சிபுரத்தில் MACHINE OPERATOR பணிக்கு ஆட்சேர்ப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் Constable வேலை வாய்ப்பு\nRead moreஎல்லை பாதுகாப்பு படையில் Constable வேலை வாய்ப்பு\nசென்னையில் Machine Operator பணிக்கு ஆட்சேர்ப்பு\nRead moreசென்னையில் Machine Operator பணிக்கு ஆட்சேர்ப்பு\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-03-27", "date_download": "2020-10-25T19:38:38Z", "digest": "sha1:4H5N3YX6ABMGFMM4I3WXTI6S7Y4O57JD", "length": 10458, "nlines": 104, "source_domain": "www.cineulagam.com", "title": "27 Mar 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n.. பாருங்க எவ்வளவு இளமையா இருக்கிறாங்கனு\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்னதிக்கு அடித்த அதிர்ஷ்டம்... | Vijay 65 | Indian 2 Shooting\nவனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்க... கஸ்தூரி வெளியிட்ட உண்மை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவர்தான்.. வெளியான பரபரப்பு தகவல்\nஎனக்கே புதுசா இருக்கு.. பிக்பாஸ் அனிதாவை பற்றி புட்டு புட்டு வைத்த கணவரின் பதிவு\nபிரச்சனைகள், சர்ச்சைகளுக்கு நடுவில் வனிதாவின் அதிரடி முடிவு\nநடு வீட்டில் தாக்கப்பட்ட நாட்டாமை அர்ச்சனா லிஸ்ட் செட் ஆகலயே\n இந்த மூன்று பொருட்களை வைத்து வழிபட்டால் கிடைக்கும் அதிர்ஷடங்கள் என்ன\nசிம்பு பட கதாநாயகி வெளியிட்ட புகைப்படம்.. சிம்பு ரசிகர்களால் குவியும் லைக்ஸ்\nதிடீரென நடந்த கலக்கப்போவது யாரு புகழ் சரத்தின் நிச்சயதார்த்தம்- பெண் யார் தெரியுமா\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nமிரட்டலான தோற்றத்தில் மாறிய நடிகர் கௌதம் கார்த்திக் லேட்டஸ்ட் போட்டோ லுக் இதோ\nஊரடங்கு உத்தரவிற்கு பிறகும் வெளியே வந்த முன்னணி நடிகர், புகைப்படத்துடன் இதோ\nஎன் கணவர் நிறைய அஜித் படங்களை தான் பார்ப்பார், டாப் ஹீரோவின் மனைவி ஓபன் டாக்\nமுன்னணி நடிகருடன் முதன் முறையாக ஜோடி சேரவிருக்கும் கீர்த்தி சுரேஷ்\nகொரானா குறித்து பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம், வெளுத்து வாங்கிய ரசிகர்கள்\nதொகுப்பாளினி மணிமேகலையை திட்டி தீர்க்கும் சிறுவன், அவரே வெளியிட்ட வீடியோ\nவிஜய்யின் மாஸ்டர் படத்தை திருப்பிக்கொடுத்த விநியோகஸ்தர், ஷாக் தகவல்\nகொரோனா பாதிப்பிற்காக ரூ 1 கோடி நன்கொடை கொடுத்த முன்னணி நடிகர்\nவிஜய், முருகதாஸ் படத்திற்கு இவரா இசையமைப்பாளர் முதன் முறையாக இணையும் கூட்டணி\nஇறுதி சடங்கில் கேட்ட அந்த ஒரு குரல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய நடிகரின் மரணம்\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nதிரௌபதி படத்தின் உண்மையான வசூல் நிலை என்ன\nநடிகை ஸ்ருதி ஹாசனுக்கு மிகவும் பிடித்த 5 திரைப்படங்கள் இவைகள் தான், ஆனால் நடிகர் கமல்ஹாசனின் திரைப்படம் இடம்பெறவில்லை\nஒரே படத்தில் இரண்டு ஹீரோக்களுக்கும் விக்ரம் டப்பிங் பேசியுள்ளார், எந்த படம் தெரியுமா\nபிரபல நடிகர் சோனுவிற்கு இவ்வளவு பெரிய மகனா முதன் முறையாக வெளிவந்த புகைப்படம் இதோ\nநடிகர் சேதுராமன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியான பிரபலம்\nஇளம் இயக்குனரின் இயக்கத்தில் சிம்புவுக்கு வில்லானாக நடிக்கும் பிரபல முன்னணி நடிகர், யார் தெரியுமா\nவீடியோ காலில் மாஸ்டர் படக்குழுவிடம் பேசிய விஜய், வெளியிட்ட மாளவிகா, இதோ\nவிஜய்யின் அடுத்தப்படத்தின் சம்பளம், தென்னிந்தியாவே அதிரும் செய்தி\nஉங்களுக்கு எல்லா சொன்னா புரியவே புரியாது, வெளுத்து வாங்கிய கொட்டாச்சி மகள், செம்ம வைரல் வீடியோ\nகொரோனாவிற்காக கண் கலங்கி வடிவேலு வெளியிட்ட தகவல், வீடியோவுடன் இதோ\nஇதுவரை யாரும் அளிக்காத தொகையை கொரோனா நிதியுதவியாக அளித்த பிரபாஸ், எத்தனை கோடிகள் தெரியுமா\nகண்ணா லட்டு திங்க ஆசையா நடிகர் சேதுராமன் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்\nமாஸ்டர் படத்தின் பாடல்கள் செய்த இமாலய சாதனை, உற்சாகத்தில் ரசிகர்கள்..\nமிகுந்த வேதனையுடன் பதிவிட்ட விஸ்வாசம் பாடலாசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/sand-robbery-will-continue-even-after-the-high-court-order/", "date_download": "2020-10-25T19:02:50Z", "digest": "sha1:UHVYTZ6WA76Q5ZCP6C2DRKG77JRIULOF", "length": 12551, "nlines": 140, "source_domain": "www.news4tamil.com", "title": "உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை \nமதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு, ஆறு யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் ரூபாய் 40,000 முதல் 60,000 வரை விற்கப்பட்டு வந்தது .இதனையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்மாய், ஆறு, ஓடை ஆகிய பகுதிகளில் மற்றும் அருகில் உள்ள தனியார் நிலங்களில் உபரி மண் அள்ள அனுமதி பெற்று மணல் கடத்தி வருகின்றனர். இந்நிலையில், தென் மாவட்டங்களில் மணல் கொள்ளை குறித்து மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் அதிர்ச்சியடைந்தது..மேலும், சிவகங்கை மாவட்டத்தில் உபரி மண் அல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.\nஇதனைத்தொடர்���்து சில வாரங்களுக்கு முன்பு செய்களத்தூர் பகுதியில், செயல்பட்டு வந்த குவாரி ஒன்றில் மணல் அள்ளிய 13 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் .மேலும் ,இது தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக திருப்பத்தூர் திமுக ஒன்றிய குழு தலைவரான சண்முகவடிவேல் அவர்கள் மீது திருக்கோஷ்டியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.\nஆனால், வழக்குப்பதிவு செய்தும்,அவரை கைது செய்ததால் அந்த இன்ஸ்பெக்டர் ஜெர்மனியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஇருப்பினும் சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளையானது குறையவில்லை. மானாமதுரை அருகே கல்குறிச்சியில் வைகை ஆற்றில் மோட்டார் சைக்கிள் மூலம் அள்ளி மணல் கடத்தியதாகவும், பின்னர் லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து ,உயர் நீதிமன்றம் மணல் அள்ள தடை விதித்த போதிலும் மணல் கொள்ளையானது தொடர்ந்து நடைபெற்று வருவதால், சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nவங்கிகளுக்கு புதிய உத்தரவு – மத்திய அரசு அறிவிப்பு\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவு – போலீசார் தகவல்\nமாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் – மத்திய அரசு தகவல்\nகிரிக்கெட் போட்டியில் இன்றும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை \nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில், தங்களது முழு ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக திமுக கட்சித்...\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம் 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/girl-baby-names-tamil-names-35/E-page-10", "date_download": "2020-10-25T19:30:57Z", "digest": "sha1:VMUDBWRWR3KLZLCCXZM5GWUG5NXLN3FB", "length": 10841, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "Girl Baby Name (Tamil Name), girl-baby-names-tamil-names Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nGirl Baby Name (Tamil Name) குழந்தைப் பெயர்கள் முகப்பு\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஇன் முகை En mukai\nஇன் முல்லை En mullai\nஇன் நிலா En nila\nஇன் னிலா En nila\nஇன் னிசை En nisai\nஇன் பஒளி En paoli\nஇன் பவிழி En pavizhi\nஇன் பி En pi\nஇன் சுடர் En sudar\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆசிரிய வாசகத் திட்டம் - S2S LIVE\nகோவிட்-19 சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா - நிகழ்வு-1, பகுதி -2\nகோவிட்-19 சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா - நிகழ்வு-2, Part-1/2\nகோவிட்-19 சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா - நிகழ்வு-2, Part-2/2\nகோவிட் - 19 ஊரடங்கு சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா, நிகழ்வு- 7\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/08/blog-post_9.html", "date_download": "2020-10-25T19:59:46Z", "digest": "sha1:ZA26OQZTRXSHLFU2C7KQFNQQ7EZAEVU4", "length": 4533, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: புதிய ஊதிய விகிதம் - இணைந்த முன்மொழிவு - இரண்டாவது கூட்டம்", "raw_content": "\nபுதிய ஊதிய விகிதம் - இணைந்த முன்மொழிவு - இரண்டாவது கூட்டம்\nபுதிய ஊதிய விகித முன்மொழிவை BSNL ஊழியர் சங்கமும், NFTEயும் இணைந்து நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது.\nஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை விரைவாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க ஒன்று பட்டு செயல்படுவது என BSNL ஊழியர் சங்கமும் NFTEயும் ஏற்கனவே முடிவெடுத்துள்ளன.\n02.08.2018 அன்று ஊதிய மாற்றக்குழுவில் உள்ள BSNLEU மற்றும் NFTE சங்க உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம் கூடிய போது நீண்ட விவாதங்கள் நடைபெற்று, இறுதியாக புதிய ஊதிய விகிதங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதில் ஒரு ஒன்றுபட்ட முடிவு எட்டப்பட்டது. மேலும் 09.08.2018, இன்று ஊதிய மாற்றக்குழு கூடுவதற்கு முன்பாகவே நிர்வாகத்திற்கு இது தொடர்பான ஒரு குறிப்பை கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று, 08.08.2018 அன்று ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் அவர்களுக்கு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவது ஊதிய மாற்ற குழு கூட்டம்\nஏற்கனவே அறிவித்த படி, 09.08.2018, இன்று ஊதிய மாற்றக்குழு கூட்டம் நடைபெற்றது. நிர்வாகம் எந்த வித தயாரிப்பும் இல்லாமல், கூட்டத்திற்கு வந்தது. சங்கங்கள் தங்கள் முன்மொழிவு சம்மந்தமான விவரங்களை விளக்கினர். நிர்வாகம், ஊதிய மாற்றம் சம்மந்தமாக, நிர்வாக தரப்பின் சார்பாக உப குழு அமைத்திருப்பதாகவும், அந்த குழு அது சம்மந்தமான ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தகவல் மட்டும் தெரிவித்துள்ளனர். நடவடிக்கையை துரித படுத்த சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். அடுத்த கூட்டம், 27.08.2018 அன்று நடைபெறும்.\nமுன்மொழிவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_49.html", "date_download": "2020-10-25T18:48:03Z", "digest": "sha1:3J763XPSIJ2BI7EE5BLVKR4G23V3ROE3", "length": 38540, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதிதாக பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு, புதிய நிபந்தனைகள் அறிமுகம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிதாக பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு, புதிய நிபந்தனைகள் அறிமுகம்\nபள்ளிவாசல்கள் புதிதாக கட்டுவதற்கு, புதிய நிபந்தனைகள் அறிமுகமாகின்றன...\nபுதிய வணக்கத் தலம் பற்றிய வழிகாட்டுதல்கள் ஒரு மத வணக்கத்தலத்துக்கு என்றில்லாமல் புதிதாக நிர்மாணிக்கப்படிம் பெளத்த இந்து கிறிஸ்தவ வணக்கத்தலங்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுச் சட்டமாக மீழ வடிவமைக்கப்பட வேண்டும். அல்லது பாரம்பரிய முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் அனைத்து முஸ்லிம் வணக்கத்தலங்கள் கொண்டுவரப்படுவதே இச்சட்டத்தின் நோக்கமானால் அரசு அதனை அதன் அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லிம்களை தனித்துக் கையாளுகிற அணுகுமுறையை ஆதரிக்க முடியாது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையா���்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கை��ு\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/shri-vethathiri-maharishi/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-23/", "date_download": "2020-10-25T19:27:52Z", "digest": "sha1:RGVSVZ32VAQFOIOZ5NDHTLDC5UVLGBMH", "length": 9558, "nlines": 117, "source_domain": "fresh2refresh.com", "title": "ஜனவரி 23 : செயலின் பிரிவுகள் - fresh2refresh.com ஜனவரி 23 : செயலின் பிரிவுகள் - fresh2refresh.com", "raw_content": "\nஜனவரி 01 : மனவளக்கலை ஒரு பெட்டகம்\nஜனவரி 02 : நல்வாழ்விற்கான வழி\nஜனவரி 03 : மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி\nஜனவரி 04 : தவம்\nஜனவரி 05 : தியானமும் எண்ணமும்\nஜனவரி 06 : உள்ளத்தின் சோதனை\nஜனவரி 07 : எண்ணத்தின் ஆற்றல்\nஜனவரி 08 : அளவான தேவை\nஜனவரி 09 : குரு தானாக வருவார்\nஜனவரி 10 : சினம் ஒரு சங்கிலி\nஜனவரி 11 : சிக்கலும் தீர்வும்\nஜனவரி 12 : காயகல்பக் கலை\nஜனவரி 13 : குடும்ப அமைதியே ஞானத்திற்கு வழி\nஜனவரி 14 : பேரின்ப வெள்ளம்\nஜனவரி 15 : மனநிறைவு\nஜனவரி 16 : வாழ்த்து\nஜனவரி 17 : குழந்தை வளர்ப்பு\nஜனவரி 18 : மகளிரும் ஆன்மீகமும்\nஜனவரி 19 : சாதனை தான் பயன் தரும்\nஜனவரி 20 : மனம், உயிர், தெய்வநிலை\nஜனவரி 21 : அறிஞர்களின் அனுபவங்கள்\nஜனவரி 22 : அன்பர்களுக்கு\nஜனவரி 23 : செயலின் பிரிவுகள்\nஜனவரி 24 : மனம் ஒரு பொக்கிஷம்\nஜனவரி 25 : மெய்ஞ்ஞான வாயில்\nஜனவரி 26 : ஓர் உலக ஆட்சி\nஜனவரி 27 : சாந்தம்\nஜனவரி 28 : மனிதனின் சிறப்பு\nஜனவரி 29 : மனித நேயம்\nஜனவரி 30 : நமது சகோதரர்கள்\nஜனவரி 31 : அளவு முறை\nஜனவரி 23 : செயலின் பிரிவுகள்\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்\n“உடலியக்கத்தால் இயற்கையாக எழும் துன்பங்களைப் போக்கிக் கொள்ள உணவு, உடை, வீடு, வாழ்க்கைத்துணை இவைகள் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றன.\nஇந்தத் தேவைகளை தேட, பெற, வைத்திருக்க, அனுபோகிக்க பிறர்க்களித்து உதவ, ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையுண்டு.\nஇயற்கையான இந்த உரிமையின் அடிப்படையில் மனிதனின் உடல் வலிவு, அறிவாற்றல் என்ற இருவகையும் பயன்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தும் முறையைப் பொதுவாகச் ‘செயல்’ என்று சொல்லுகின்றோம்.\nமனிதனுடைய செயல்கள் அதற்கு உரிய நோக்கங்களைக் கொண்டு பிரிக்கப்பட்டதில் அவை தொழில், கடமை, தியாகம், தொண்டு என நான்கு வகையாகிவிட்டன.தன் உடலின் இன்பம், பணம், பாசம் என்ற மூவகைக் குறிக்கோள்களைக் கொண்டு ஒருவர் புரியும் செயல் ‘தொழில்’ எனப்படும்.\nதான் வாழ்வதற்காக உதவியுள்ள சமுதாயத்திற்கு பிரதி பலனாக ஒவ்வொருவரும் கட்டாயமாகச் செய்ய வேண்டியவை என்று வாழ்க்கை அனுபவத்தில் தேர்ந்த அறிஞர்களால் வரையறுத்துக் கூறப்பட்ட, உடல், குடும்பம், பந்து, ஊர், தேசம், உலகம் என்று ஆறுவகை நலன்களுக்காகவும் புரிய வேண்டிய செயல்கள் ‘கடமை’ எனப்படும்.\nகுறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகவோ, ஒரு மனிதனுக்காகவோ, மனிதக்குழு ஒன்றிற்காகவோ, உணர்ச்சிவயப்பட்டுத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் செயல் ‘தியாகம்’ என்று சொல்லப்படும்.\nஇயற்கை நிலையினையும், எண்ணத்தின் நிலையினையும், இன்ப துன்ப இயல்பினையும் அறிந்த பேரறிவின் எல்லையில் நிலைத்து, தான் தனது என்று குறுகி நிற்கும் எல்லையைக் கடந்து தன்னை உலக மக்களின் வாழ்வின் நலத்திற்காகவே அர்ப்பணித்து, எண்ணம், சொல், செயல் என்ற மூன்று வித ஆற்றல்களைப் பயன்படுத்தும் பெரு நோக்கச் செயல் ‘தொண்டு’ என்று மிகவும் சிறப்பாகக் கருதப்படும்.”\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்..\nவிழிப்பு நிலை சீவன்முக்தி :\n“செயல்களால் சிந்தனையும் அதன் உயர்வும்\nசிந்தனையால் செயல் பலவும் ஒன்றால் ஒன்றாம்;\nசெயல் எண்ணப் பதிவுகளே மனிதன் தன்மை\nசெயல் எண்ணம் பழக்கவழி ஓடும் மட்டும்\nசிற்றறிவாய் துன்புற்று வருந்தும் சீவன்\nசெயல் எண்ணம் இரண்டினிலும் விழிப்பு கொண்டால்\nசிவத்தன்மை சீவனில் பேரறிவாய் ஓங்கும்.”\nதெளிவு நிலையே விழிப்பு நிலை ஆகும்”.\nவிரிந்த அறிவே இன்பம் விளைக்கும்:\n“இயற்கைச் சமுதாயம் சூழ்நிலை தேவை பழக்கம்\nஇவ்வைந்து கோணத்தில் இயங்குகிறான் மனிதனவன்;\nஇயற்கைச் சமுதாயம் இரண்டை உணர்ந்தும் மதித்தும் –\nஎஞ்சிய மூன்றைச் சீராய் இணைத்தாற்ற இன்பமயம்.”\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்..\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\nNEXT : ஜனவரி 24 : மனம் ஒரு பொக்கிஷம்\nPREV : ஜனவரி 22 : அன்பர்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-may18/35280-2018-06-12-04-38-39", "date_download": "2020-10-25T20:12:12Z", "digest": "sha1:A3HQN46UAZHGN5ZD2UUAFDPVXEH3JEE4", "length": 16341, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "பொதுவுடைமை பரவுவதைத் தடுக்��வே பொதுவுடைமைக் கட்சிகளா ?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகாட்டாறு - மே 2018\nபரமக்குடி பத்தானி தோலா படுகொலைகளுக்கு நீதி வேண்டும் - கருத்தரங்கம்\nமண்டையன் ஆசாரி சந்திலிருந்து... - என்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு\nஉயிர் தப்பிய செஞ்சோலை மாணவிகளையும் சாகடிக்கும் சிங்கள உளவுப்படை\nதோழர் திருமொழி மருத்துவம் - ஓர் அவசர வேண்டுகோள்\nஇடதுசாரித் தன்மையைக் கூட இழந்து நிற்கும் சி.பி.ஐ.(எம்) கட்சி\nமுதலாளித்துவத்தின் மாற்று ஏற்பாடு: இ.எம்.எஸ்.\nநூற்றாண்டு காணும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தாக்கம்\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம்\nசாதியமும் மார்க்சிஸ்டுகளும் - ஒரு சுருக்கமான பார்வை\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: காட்டாறு - மே 2018\nவெளியிடப்பட்டது: 12 ஜூன் 2018\nபொதுவுடைமை பரவுவதைத் தடுக்கவே பொதுவுடைமைக் கட்சிகளா \nபல நேரங்களில் நம்முடைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஏதோ இந்திய முதலாளிகளால் பணம் கொடுத்து இந்தியாவில் வெகுமக்களிடம் பொதுவுடைமைக் கருத்து பரவுவதைத் தடுக்கவும், எக்காலத்திலும் இந்தியா ஒரு பொதுவுடைமை நாடு ஆகிவிடக்கூடாது என்பதற் காக நடத்தப்படும் கட்சி போலவே தெரிகிறது. இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் நாம் மூழ்கியுள்ளதால், நேற்று மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட்டை பற்றிய விவாதம் பெருமளவில் இல்லை. ஆனால் மிக கவனிக்கத்தக்க வகையில் அந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.\nமேலோட்டமாகப் பார்க்கும் போது திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றிந் தாலும், அதற்கு அடுத்து பி.ஜே.பி இருப்பதும், மூன்றாம் இடத்திற்கு சி.பி.எம். வந்துள்ளதும் மிகப்பெரிய எச்சரிக்கையாகும்.\nவெற்றி எண்ணிக்கை அடிப்படையில் திரிணாமுல் காங்கிரஸ்க்கும், பி.ஜே.பி.க்கும் மிகப்பெரிய இடைவெளி இர���ந்தாலும், அதேபோல் பி.ஜே.பி.க்கும், சி.பி.எம் முக்கும் பெரிய இடைவெளி உள்ளது. வரப்போகும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் கூட பி.ஜே.பி சி.பி.எம். மைவிட அதிக இடங்கள் பெற்று ஒரு எதிர்க்கட்சியாக வருவதற் கான வாய்ப்புகள் தெளிவாக உள்ளன. இதேபோல் கேரளாவிலும் பி.ஜே.பி நன்கு வளர்ந்து வருகிறது .\nபி.ஜே.பி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எப்படி வளர்ந்து வந்ததோ அதேபோல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள் ஆளும் மாநிலங் களிலும் வளர்த்து வருகிறது. அது அந்த மாநில மக்களிடம் உள்ள மிக மோசமான சமூகஅநீதிக் கருத்துக்களின் சாட்சியே. அதற்கு மிகப்பெரிய பொறுப்பை பொதுவுடைமைக் கட்சிகள் ஏற்க வேண்டும்.\nதிராவிடர் இயக்கங்களின் இந்துக் கடவுள் - அமைப்பு முறை பற்றிய விமர்சனங்களை மக்களுக்கு ஒவ்வாத நாத்திகம், வறட்டு நாத்திகம் என்றும், பார்ப்பனர் எதிப்புக் கருத்தி யலை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றும் நீட்டி முழக்குகிற இந்தியப் பொதுவுடைமைவாதி களின் செயற்பாடுகள் எல்லாமே தற்போது பி.ஜே.பிக்கு அரசியல் ரீதியாக வால் பிடிப்பது போலவே அமைந்துள்ளது.\nநாம் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். இந்தியாவில் பார்ப்பனியத்தை மறைமுகமாகக் கூட விமர்சிக்காத எந்த ஒரு கருத்தியலாலும் - கட்சியாலும் எந்தஒரு காலத்திலும் மிகப்பெரும் பான்மையான இந்திய மக்களுக்கு (திராவிடர்) - அவர்களின் சமூக சமத்துவ வாழ்விற்குச் சிறு விடுதலையைக் கூடப் பெற்றுத்தர முடியாது.\nசரி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்தில், வர்ணாசிரமதர்மத்தில் பற்றுக்கொண்ட காந்தியார் அவர்கள் கூறிய தீண்டாமை ஒழிப்பை ஏதோ ஒரு பெரிய புதிய கருத்தியல் போலத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி (அதாவது சாதி ஒழிப்பு என்று கூடப் பெயரிடாத) என்று சொல்லி சமூகப் புரட்சி செய்பவர்களிடம் நாம் என்ன எதிர்பார்ப்பது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/washington/", "date_download": "2020-10-25T19:09:34Z", "digest": "sha1:WXZUHWIE4RITS23SZWDQQCBZ45YKKJAN", "length": 86504, "nlines": 916, "source_domain": "snapjudge.blog", "title": "Washington | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஇருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா\nஉன் இடைதானா இன்ப கடைதனா\nஅட இக்கனி முக்கனி முகடு\nநான் துத்த நாக தகடு\nஉன் உதடுகுள் எதனை உதடு\nஅடி அஞ்சன மஞ்சன மயிலு\nநீ கஞ்சன் ஜங்கா ரையிலு\nஉன் இடுப்பே ஆறாம் விரலு\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉன் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉன் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி என்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள\nஎடங்காட்டி தடங்காட்டி என அற்கக பற்க்க வந்து கொல்லேன்\nஅடங்கடி மடங்கடி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்\nபடங்காடி பயம் காடி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்\nநான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்\nநான் சொன்ன செய்யேன் வா வயில் வழை வாயேன்\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉன் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nவாய் மடலில் கடலை திணிச்சனா\nநல்ல பழுத்து பழுத்து தலுகானா\nரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சனா\nநீ செங்கிஸ்தனானா இனி உன் கிஸ் தானா\nஇருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா\nஉன் இடைதானா இன்ப கடைதனா\nஅட இக்கனி முக்கனி முகடு\nநான் துத்த நாக தகடு\nஉன் உதடுகுள் எதனை உதடு\nஅடி அஞ்சன மஞ்சன மயிலு\nநீ கஞ்சன் ஜங்கா ரையிலு\nஉன் இடுப்பே ஆறாம் விரலு\nவித்யா அய்யர் & வந்தனா ஐயர் பாடும் அன்பே வா… முன்பே வா\nஆடல் கலையே தேவன் தந்தது\nவெளிநாடுவாழ் தமிழர்களுக்கு கண்ணதாசனின் அறிவுரை: நியுயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய அறிவுரைக் கவிதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் இசையமைக்கப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் (FETNA) வெள்ளிவிழா நிகழ்வில் இந்த பாடல் பரதநாட்டியமாக அரங்கேற்றப்பட்டது. The event took place in Baltimore, MD, USA on July 5,6&7, 2012 and participated by more than 2,500 Tamils, including leading figures from Tamilnadu and Canada.\nஇளைய தளபதி நடிகர் விஜய் – Puli Urumuthu: சிறுவர் நடனம்: புலி உறுமுது இடி இடிக்குது\nமேடையில் நாட்டியம் – Kummi Adi Pennae\nStar Night மறைமலை இலக்குவனார்\nStar Night – எஸ்.ராமகிருஷ்ணன்\nகாவியத் தலைவிகள் FETNA 2012\nஏ, பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல..\nபொண்ண கொஞம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல\nதாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல\nஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல\nமீச கொஞசம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல\nபேச கொஞம் புடிச்சாலும் பழக எனக்கு புடிக்கல\nபழக எனக்கு புடிச்சாலும் பலானதும் புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன்\nஏ காரைக்குடியில களையான பொண்ணொருத்தி\nஏ சேல கட்ட புடிக்கல\nசீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல\nஏ வேட்டி கட்ட பிடிக்கல\nவிதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல\nபலகாரம் புடிக்கல, பல வாரம் தூங்கல\nஎனக்கே என்னையெ கூட சில நேரம் புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஹே கெட்ட பழக்கம் ஐஞ்சாறு வச்சிருந்தேன்\nசத்தியம ஒன்னும் இப்போ புடிக்கல\nஹே ஹே நல்ல பொண்ணுன்னு ஊரெல்லாம் பேரெடுத்தேன்\nகாப்பாத்தி கொள்ள இப்போ புடிக்கல\nகபடியில ஜெயிச்சாலும் கத்த புடிக்கல\nகோ கோ கொலம் போட புடிக்கல\nகும்மி பாடு கேட்டாலும் ஆட புடிக்கல\nகுற்றாலம் புடிக்கல, கொடைகானல் புடிக்கல\nகோவா, ஊட்டி, மைசூர், டார்ஜிலிங் புடிக்கல\nஎன் மனசு துடிக்குது துடிக்குது\nகுறிச்சொல்லிடப்பட்டது America, annual, அமெரிக்கா, அரசியல், ஆடல், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கனடா, கலை, குழந்தை, கேளிக்கை, சினிமா, சிறார், சிறுவர், சொற்பொழிவு, டிசி, தமிழர், தமிழ்நாடு, திரைப்படம், நடனம், நாடகம், நாட்டியம், நிகழ்வு, பரதம், பாடல், பாட்டு, பால்டிமோர், பெட்னா, பேச்சு, மகிழ், மாணவர், விழா, விழியம், வீடியோ, Baltimore, DC, Events, FETNA, Guests, Shows, Speech, Stars, Tamils, USA, Videos, VIP, Washington, Youtube\nவாஷிங்டன் டிசி-க்கு எழுத்தாளர் ஜெயமோகன் சென்று வந்து பல மாதம் ஆகி விட்டது. நினைவில் இருந்து சில துளிகளும் நன்றி நவில்தல்களும்.\nவாஷிங்டனுக்கு வருகிறேன் என்று ஜெயமோகன் சொன்னவுடனேயே ராஜனை மின்னஞ்சலில் தொடர்பு ���ொண்டவர் வேல்முருகன். ஸ்ரீகாந்த் மீனாக்ஷி டிசி தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தபோது செயலாளராக இருந்தவர். பிளந்துகிடந்த வாஷிங்டன் தமிழ்ச்சங்கங்களை இணைப்பதில் இவருக்கும் பங்கிருப்பதாக திண்ணை வம்பி கிடைத்தது தனிப்பதிவுக்கான கதை.\nவேல்முருகனோடு தொலைபேசியில் கொஞ்சம் tag விளையாடிவிட்டு, கடைசியாக வாய் – அஞ்சலின்றி ஒருவருக்கொருவர் வாயாடும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் இன்முகத்துடன் அழைத்தார். சபையடக்கமாக தாங்க்ஸ் என்னும் வார்த்தையே சொல்லவேண்டாம் என்று உரிமையோடு பேசினார்.\nபாஸ்டனில் இருந்து தன்னந்தனியே நியு ஜெர்சி பயணம். செல்லும் வழியில் வழக்கமான கட்டுமானப் பணிகள். ‘அமெரிக்காவில் மறுமுதலீட்டு திட்டம்’ நடைமுறையாக்கத்தில் நிறைய இடித்துப் போட்டு, மாற்றுப் பாதை கொடுத்திருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை மதியம். விடுமுறை அல்ல. எனினும், இரவில் மட்டுமே பணி நடக்கும் என்று பலகை போட்டிருந்தாலும், வேடிக்கை பார்க்கும் காரோட்டுனர்கள் மெதுவாகவே ஸ்டியரிங் பயின்றார்கள். அடிமட்ட தொழிலாளிகளுக்கான வேலைவாய்ப்பு பெருக பெருக, பெருநிறுவனங்களும் லாபம் ஈட்ட, நமக்கும் தேன் வழியும் என்று multiplier effect எல்லாம் சிந்தித்துக் கொண்டே துகாரமின் வீட்டை அடைந்தபோது ஆறு மணி.\nடைனோபாய் ரன்னிங் காமென்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். ப்ரிட்ஜ்வாட்டர் கோவிலில் ராமரின் பளிங்குச்சிலை முன் நிற்கிறோம். ஜெயமோகன் சிற்ப அழகை ரசிக்கிறார். கை கூப்பவேயில்லை. எந்த தெய்வத்தையும் வணங்கவேயில்லை. சர்வமத ஆலயம் போல் சமணருக்கும் சம ஒதுக்கீடு தந்திருப்பதை குறித்து பேசுகிறார். எங்கள் பேச்சைக் கேட்டுவிட்ட மடிசார் கட்டாத மாமி முகஞ்சுளிக்கிறார்.\n“எப்ப சார் துக்கா வீட்டுக்கு வருவீங்க\n“அது மாமி அல்ல. தாவணி கட்டிய பைங்கிளி. இப்பொழுது ஜெமோ…”\nஒருவழியாக ஏழரை மணிக்கு ‘பராக்கா’வும் (குரங்குத்தவம் – http://kuranguththavam.blogspot.com ) உடன் வந்து சேர்ந்தார்கள். ‘இலவசக்கொத்தனார்’ம் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் இணையம், போலி டோண்டு என்று வழக்கமான இடங்களில் போரடிக்க, இட்லி+மசால் தோசை மொக்கிய பிறகு தூக்கக் கலக்கத்துடன் துகாவிடம் இருந்து பிரியாவிடை பெற்றபோது ஒன்பதரை தாண்டி இருக்கும்.\nஅடுத்த நான்கு மணிநேரம் அதி சுவாரசியம். ராஜன் குறிப்பிட்டது போல் ஆளின் கிரகிப்புக்கு ஏற்ப பேசுவதில் ஜெயமோகன் வித்தகர். என்னுடனும் ‘வெட்டிப் பயல்’ பாலாஜியுடனும் நடந்த உரையாடல்களில் பெரும்பாலானவை சினிமாவும் சினிமா சார்ந்த மயக்கங்களுமாக முடிந்து போனது.\nபரந்த வாசிப்பாளரான அர்விந்த் கிடைத்தவுடன் யுவன், நாஞ்சில் நாடன் என்று இலக்கியத்தில் துவங்கியது. கொஞ்ச நேரம் கழித்து ஷாஜி, இளையராஜா, யுவன் என்று இசைப்பயணமாக ஆலாபனை ரீங்கரித்தது. படு காத்திரமாக விஷ்ணுபுரம் ஆராய்ச்சி, காடு நாவலில் பொதிந்த இரகசியங்கள், என்று ஜெயமோகனின் படைப்புலகிற்கு பின்புலம் அமைத்தது. அங்கிருந்து, வேதங்களின் குறியீடு, மகாபாரதக் கதைகளின் இருண்மை, ஞான மரபு, தத்துவார்த்த தர்க்கம் என்று ஆங்கில உலகின் புத்தக அறிவுக்கும் தமிழில் வாசித்த படக்கதைகளுக்கும் முடிச்சுப் போட்டு, அதில் ஜெயமோகனின் டச் உடன் தீர்க்கமாக அலசப்பட்டது.\nமுதலில் போட்ட திட்டத்தின்படி இந்தப் பயணத்தில் வெட்டிப்பயல் உடன் வந்திருக்க வேண்டும். அவர் கழன்று கொன்டதில், அர்விந்த் சேர்ந்துகொள்ள, எதிர்பாராத விருந்து. நான் அவ்வப்போது வண்டியும் ஓட்டினேன் என்பதால் வாஷிங்டன் வந்து சேர்ந்தது.\nமணி ஒன்றரை இருக்கும். செல்பேசியில் வேல்முருகனை அழைக்க, தூக்கக் கலக்கத்துடன் ‘எவ…. அவ’ என்று உருமினார். அமெரிக்காவில் ஹோட்டல்களுக்குப் பஞ்சமில்லை என்பதால் நர்மதா (ரமதா என்பதை செல்லமாக இவ்வாறும் விளிக்கலாம்), ரெட் லைட் இன் ஆகிய எதிலோ தங்கலாம் என்று மனதைத் தேற்றினாலும், வேல்முருகன் இல்லத்திற்கே வந்துவிட்டோம்.\nநாங்கள் மூவரும் வேல்முருகனின் வீட்டை அடைந்தபோது பின்னிரவு இரண்டு ஆகிவிட்டது. சில பல குளறுபடிகள் செய்தோம். பாத்ரூம் கதவு பூட்டியே தாளிட்டு விட்டு, அதன் பின் அடைப்பு என்று கொஞ்சம் எசகுபிசகுகள். அமெரிக்க வாழ்வில் நடப்பதுதான்… சல்தா ஹை.\nஅடுத்த நாள் காலை எழுத்தாளர் சத்யராஜ்குமார் (http://inru.wordpress.com/ ) இணைந்து கொண்டார். ஜெமோ எல்லோருடனும் இயல்பாக உரையாடினார். வீட்டில் இருந்த வேல்முருகனின் தாயார், இசை பயிலும் மகள், Wii ஆடும் மகனுடன் கொஞ்சல். எல்லோருடனும் சகஜமாக உரையாடுவது எனக்கு எம்பிஏ-வில் கற்றுத்தரப்பட்டது. எனினும், விஷயம் அறிந்து பேசுதல் + கூச்சம் போக்கி சகஜமாக்குதல் — இரண்டும் கைவந்த கலையாக அவருக்கு இருந்தது.\nவாஷிங்டன் நினைவுச்சின்னம், லிங்���ன் நினைவுச்சின்னம், உலகப் போர் 1,2 நினைவாலயம், ஜெஃபர்சன் சிலை, கொரியா போர், வியட்நாம் சண்டை என்று திக்கொன்றாக அமைந்த பரந்து விரிந்த தளபதிகள்; படைக்களங்கள்; வீரர்களுக்கான மெமோரியல்கள்; அமைதிப் பூங்காக்கள். எதையும் அவசரப்படாமல் நிதானமாக கவனித்தார்.\nநடுவே சினிமா நடிகர்களுக்கு மட்டும் நிகழும் சில விஷயங்களும் இங்கே நடந்தது. “சார்… நீங்க ஜெயமோகன் தானே உங்க ப்ளாகைத் தொடர்ந்து படிக்கிறேன். இன்னிக்கு டிசி வரதா போட்டு இருந்தீங்க உங்க ப்ளாகைத் தொடர்ந்து படிக்கிறேன். இன்னிக்கு டிசி வரதா போட்டு இருந்தீங்க இங்கேதான் இருப்பீங்கன்னு நெனச்சோம். பார்த்துருவோம்னு நெனச்சோம்… அப்படியே உங்களப் பார்த்ததில ரொம்ப சந்தோஷம் இங்கேதான் இருப்பீங்கன்னு நெனச்சோம். பார்த்துருவோம்னு நெனச்சோம்… அப்படியே உங்களப் பார்த்ததில ரொம்ப சந்தோஷம்\n“மாலையில் நடக்கும் கூட்டத்திற்கு வரீங்களா\n ஆனா, உங்கள இங்க… இப்போ பார்த்து பேசியதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி”.\nஇரு சிறு கூட்டங்கள். உச்சிவெயில் மண்டையைப் பிளக்கிறது. ஜெமோ சந்தித்த பரவசத்தில் அவர்களிடமிருந்து பல வினாக்கள். ஜெமோவும் பதில் கொடுத்துக் கொண்டே, அவர்களின் விழைவுகளை, பின்புலங்களை கிரகித்துக் கொள்கிறார். ஒருவரல்ல; இருவரல்ல… இரு சிறு சிறு குழாம்களில் இருந்து ஏழு & எட்டு பேர் இவ்வாறு அகஸ்மாத்தாக தொடர்பு கொண்டார்கள். நான் நடிகை ரஞ்சிதாவுடனும் வைகைப் புயலுடனும் விமானங்களில் அளவளாவியது எனக்கு நினைவிலாடி கிறங்கடித்தது.\nமதியம் சமர்த்துப் பையன்களாக தாஸனி வாங்கப் போக, “பாலா… நீங்க தண்ணியடிப்பீங்கதானே உங்களுக்கு வேணுமின்னா வாங்கிக்கிடுங்க” என்று பெர்மிட் தரப்பட, குளிர்ந்த கரோனா ருசிக்க கிடைத்தது.\nகாலையில் இட்லி. மதியம் ஒரு சிக்கன் சான்ட்விச். பிற்பகலில் இரு பழங்கள். இதுதான் ஜெயமோகனின் அன்றைய டயட். அது தவிர முந்தின நாள் இரவு பாத்ரூம் களேபரம் போன்ற சிக்கல் முடிந்து உறங்கும் போது இரண்டரை ஆவது இருக்கும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, எட்டு மணிக்கு காரில் காலடி.. மன்னிக்க… டயரடி வைத்தாகி விட்டது. கொஞ்சம் போல் வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்பதையும் நிராகரித்து, ‘போனால் வராது’ எனபதாக காங்கிரஸ் நூலகம், கேபிட்டல் என்று பொசுங்கும் வெயிலில் நடையோ நடை.\nகால் டம்ளர் ���ீ மட்டும் அவருக்கு காட்டிய பிறகு, சிறப்புரையாற்ற அவரை அழைத்து சென்றோம். போகும் வழி வெறும் இருபது நிமிடம்தான் என்றாலும். வெளியில் கொளுத்திய நூறு பதாகையில் இருந்து குளிரூட்டப்பட்ட காரும், காலை எட்டில் இருந்து சாயங்காலம் நான்கு வரை நடந்த நடையும், அந்த நடையின் நடுவே ஆதுரமிக்க ஜெமோவின் சொல்லாடல்களும், அப்படியே கேப் விட்ட இடைவேளைகளில் என்னுடைய டிசி சொற்பொழிவுகளையும் கேட்ட மயக்கத்தில் ஜெமோ கொஞ்சம் கண்ணயர்ந்தார்.\nநிகழ்ச்சி அமைப்பாளரான பீட்டர் யெரோனிமௌஸ் அறிமுகம் தர அரம்பித்தார். அதற்கு பவர்பாயிண்ட் வைத்திருந்தார். அதன் பிறகு அடுத்த அறிமுகம் தர வேல்முருகனை அழைக்க, அவர் என்னை அழைத்து ஒதுங்கி விட்டார்.\nடிசி வரும் பயணத்தின் நடுவில் ஜெயமோகன் சொன்னது இப்பொழுது நினைவிற்கு வந்து செமையாக இம்சித்தது. ‘எனக்கு அறிமுகம் கொடுப்பவர்கள் சரியான அறிமுகம் தருவதில்லை. “இவர் தீரர், வீரர்; சூரர்” என்றோ, “இவர் பதினேழரை நாவல்களும் மூவாயிரத்து அறுநூற்றி இருபத்தெட்டு பக்கங்களும் எழுதியவர்” என்றோ, “இவர் சாகித்திய அகாதெமி, ஞானபீடம் வென்றவர்” என்றோ, “தமிழகத்தின் விடிவெள்ளி, எழுஞாயிறு” என்று அடைமொழிகளால் குளிப்பாட்டியோ பேச அழைப்பார்கள். அதற்கு பதில் என் எழுத்து எவ்வாறு அவரை சென்றடைந்தது, எப்படி செழுமையாக்கியது என்றெல்லாம் சொல்லலாம்’\nஅப்படித்தான் அறிமுகம் கொடுத்தேனா என்று தெரியாது. எழுதியும் தயார் செய்யவில்லை. சுருக்கமான அறிமுகம் வைத்தேன்.\nஅதன் பின் ஜெயமோகன் பேசினார். இருபது நிமிஷங்களுக்குள்ளேயே முடித்துவிட்டார்.\nபுறவயமான உலகை அகவயமாகப் பார்ப்பதன் அவசியம் என்ன எப்படி விரிந்து பரந்த அகில அண்டத்தையும் — தக்கினியூண்டு மனசும் கையளவு மூளையும் கொண்டு மதிப்பிடுவது எப்படி விரிந்து பரந்த அகில அண்டத்தையும் — தக்கினியூண்டு மனசும் கையளவு மூளையும் கொண்டு மதிப்பிடுவது அவ்வாறு மதிப்பிட்டாலும், புறச்சிக்கல்களை தன்வயப்படுத்தி சிக்கல் நீக்கி உள்ளே கொணர்ந்தாலும், அதை விட குறுகலான மொழியைக் கொன்டு வெறும் 10,000 வார்த்தைகளேக் கொன்ட பாஷையை சாதனமாக வைத்து விவரிப்பது எங்ஙனம்\nகாலங்காலமாக உலகம் எவ்வாறு ஒவ்வொரு துளியையும் ஒவ்வொருவருக்குள்ளும் அனுப்பி வருகிறது அதைப் புரிந்து கொள்வதன் சூட்சுமம் என்ன அத��ப் புரிந்து கொள்வதன் சூட்சுமம் என்ன கலாச்சாரம் என்கிறோம். பாரம்பரியம் என்று சொல்கிறோம். அதெல்லாம் எப்படி வருகிறது\nஇப்படி abstract ஆக அரம்பித்த உரை சட்டென்று ஜனரஞ்சகமாகி கிளைதாவி முடிந்துவிட்டது. சாதாரண கேள்வி – பதில் என்றால், இதில் எழும் வினாக்கள் ஏராளம். அதைக் கேட்டிருப்பார்கள். குளிர் நம்மை அணுகாமல் இருக்க கையுறை அணிந்த கைகளை, பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வது போன்ற மனப்பான்மையுடன் வினாத் தொடுப்பவர் கூட்டம்.\n‘வார்த்தை’ பிகே சிவக்குமார் சொன்னது போல் இது வேறு கும்பல். “நீங்க சினிமாவுக்கு வசனம் எழுதியிருக்கீங்க அதனால், எந்த நடிகை அதிகமாக குலுக்குவார்கள் என்பதைக் குறித்து ஏன் நீங்கள் அவதானிக்கவில்லை அதனால், எந்த நடிகை அதிகமாக குலுக்குவார்கள் என்பதைக் குறித்து ஏன் நீங்கள் அவதானிக்கவில்லை” என்பன போன்ற வினாக்கள் வந்தன. விலாவாரியான தகவல்களுக்கு கீழே இருக்கும் ட்விட் வர்ணனையைப் படிக்கலாம்.\nசாதாரணமாக ஜெயமோகன் இத்தகைய கேள்விகளை நேரடியாகவே எதிர்கொண்டு அதற்கும் தர்க்கபூர்வமாகவும் இந்திய சிந்தனை மரபுவழியாகவும் விளக்குவார்; விளக்குகிறார்; விளக்குகினார். அன்று ‘உங்கள் பதிலை மூன்றரை நொடிகளில் முடித்துக் கொள்ளவேண்டும் அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும் அல்லவா அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும் அல்லவா’ என்று ஸ்பீட் செஸ் போன்ற ஆட்டம். கலைஞர் கருணாநிதியின் எகத்தாள ஒன்லைனர்கள் எடுபட்டிருக்கும். விசாலம் கோரும் விவாதம் நிகழ இடம் பொருள் ஏவல் அமையவில்லை.\nஅன்றைய பின்னிரவில் வேல்முருகன் தனக்கு ‘பெரியார் இன்றளவிலும் முதன்மையானவராகத் தெரிகிறார். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பியது; அடக்குமுறையை தவிர்த்தது; சுய மரியாதை; தாழ்த்தப்பட்டோருக்கு குரல் கொடுக்கும் விதத்தை நிலைநாட்டியது; பாமரருக்கும் பகுத்தறிவை எடுத்துச் சென்றது’ என்று விரிவாக அடுக்க, ஒவ்வொன்றாக, அனைத்தையும் தவிடு பொடியாக்கும் எதிரணியின் நிலைப்பாடுகளை, அவரே ‘அட… ஆமாம்’ என்று மாறிப்போகுமளவு ஜெமோ எடுத்து வைத்தார்.\nஇவ்வகையான இன்ஃபார்மல் களம் இருந்தால் அன்றைய மீட்டிங் சிறப்புற்றிருக்கும். எட்டரை மணிக்கு அரங்கத்தை காலி செய்ய வேண்டும். ஏழரைக்கு அணு ஆயுதப் பேச்சு என்று வாயில் வாட்ச் கட்டிவிடாத களம் வேண்டும்.\nசத்யராஜ்குமார் உடனும் நிர்மலுடனும் ஜெமோ பேசியதும் சுவாரசியமே. நிர்மல் (http://sinthipoma.wordpress.com/2007/05/04/12/ ) குறித்தும் நிறைய எழுதவேண்டும். அவர் அடுத்த நாள் எங்களுடன் இணைந்து கொண்டார்.\nஇந்த மாதிரி எழுத்தாளர் பயணத்தை அடுத்த முறை திட்டமிட்டால், பாஸ்டனில் இருந்து இரயிலிலோ விமானத்திலோ வாஷிங்டன் செல்வது; அங்கே நிர்மல்/சத்யராஜ்குமார்/வேல்முருகன் பெற்றுக் கொள்வது — என்று சுலபமாக அமைக்கலாம்.\nஅப்பொழுது எழுதிய லைவ் டிவிட் கவரேஜில் இருந்து:\nJeyamohan DC பேச்சில் நல்ல தரமான இலக்கியத்தை அல்லது எந்நாடு இலக்கியத்தில் முண்ணனி வகிக்கிறது என்று எதுவும் சொல்லவில்லை: http://bit.ly/GJ4vE\nPosted on ஜூலை 21, 2009 | 3 பின்னூட்டங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநாங்கோரி என்ற உறுப்பினர் - ஆபிதீன்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nKutti Revathi: குட்டி ரேவதி\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/ba4bc0bb5ba9baabcdbaabafbbfbb0bcd-bb5bbfba4bc8-b89bb1bcdbaaba4bcdba4bbf", "date_download": "2020-10-25T20:30:25Z", "digest": "sha1:SB6OHS6MORQCEGPW76VOJ3XQY33PNW6Q", "length": 34329, "nlines": 243, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தீவனப்பயிர் விதை உற்பத்தி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / தீவனப்பயிர் விதை உற்பத்தி\nதீவனப்பயிர் விதை உற்பத்தி பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுறைந்த கால்நடை உற்பத்திக்கு தீவனப் பற்றாக்குறை மற்றும் தரம் குறைந்த தீவனங்கள் முக்கிய காரணங்கள் ஆகும். தரமான தீவனப்பயிர் உற்பத்திக்கு, தரமான தீவனப்பயிர் விதைகள் அல்லது பதியப்பொருட்கள் தேவை. ஆனால், விதைகள் மற்றும் பதியப்பொருட்களை உழவர்களே தெரிவு செய்தோ அல்லது மற்ற சாலையோரமாக வளரும் பயிர்கள் அல்லது தங்கள் நிலத்திலிருந்து விளையும் பயிரிலிருந்து தொடர்ந்து விதையினை பெற்றும் தீவனப்பயிர் சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது. இவ்வாறு செய்யும் பொழுது காலப்போக்கில் மரபுத்தூய்மை குறைந்து, வீரியம், விளைச்சல் முதலியன பாதிக்கப்படுகின்றன. மேலும், மரபு வழியில் விதைகளை எடுக்கும் பொழுது விதைகளில் விதையல்லாத பொருட்கள் கலப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகின்றது. எனவே, நல்ல, தூய்மையான வீரிய விதைகள் கிடைக்காததால், விவசாயிகள் தீவனப்பயிர் சாகுபடியை பெரிய அளவில் உற்பத்தி செய்வது கடினமாகின்றது. தரமான, வீரிய விதைகள் இருப்பின், தீவனப்பயிர் சாகுபடி மேலோங்கும். எனவே, தீவனப்பயிர் விதை உற்பத்தியில் பயிர் மேலாண்மையின் பங்கு மிகவும் முக்கிய அங்கமாகிறது.\nவிதை உற்பத்திக்கு நிலம் தேர்வு செய்யும் பொழுது, தேர்வு செய்த இடம், அதிக விதை மகசூல் பெறுவதற்கு ஏற்ற இடமாக இருத்தல் அவசியம். அதிக விதை மகசூல் பெறுவதற்கு தண்டு அடர்த்தி, பூவிலிருந்து கிடைக்கப்பெறும் விதை எண்ணிக்கை மற்றும் அறுவடை சதவிகிதம் ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும்\nநிலத்தினை தேர்வு செய்யும் பொழுது, அவ்விடத்தின் காலநிலை, ஒளிக்காலம் மற்றும் மண்ணின் தன்மை முக்கிய பங்கு வகிக்கின்றது. புல்வகை தாவரங்களுக்கு அதிக மண் ஈரம் கொள்ளளவு கொண்ட மண் வகையும், பயறுவகை தாவரங்களுக்கு குறைந்த மண் வளம் கொண்ட மண்வகையும் போதுமானதாகும். மண்ணில் தகுந்த கார அமிலத்தன்மையும், தக்க வடிகாலும் பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.\nபயிர் வளர்ச்சிப் பருவத்தில் போதுமான கதிர்வீச்சு, வெப்பநிலை மற்றும் மழையும், பூக்கும் பருவ���்தில் போதுமான ஒளிக்காலம் மற்றும் அதிக வெப்பமும், முதிர்வடையும் பொழுதும், அறுவடையின் பொழுதும், அமைதியான, வறண்ட நிலையும் தேவை என கண்டறியப்பட்டுள்ளது.\nவிதை உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் தான்தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக்கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினரால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருக்க வேண்டும். மேலும், அவ்விடம் களைகள் அற்ற இடமாக இருத்தல் அவசியம். அவ்வாறல்லாமல், நன்றாக உழவு செய்யாத, களைகள் கொண்ட நிலத்தில் விதைக்கும் பொழுது, குறைந்த பயிர் எண்ணிக்கை, குறைந்த தூர்கள் மற்றும் வேறுபட்ட காலங்களின் விதை முதிர்ச்சி போன்ற பிரச்சினைகள் உண்டாக்கும். எனவே, நிலத்தினை நன்றாக உழுது சமன்படுத்த வேண்டும்.\nபுல்வகை தீவனப்பயிர்கள் வேறுபட்ட காலநிலைகளில் வளரும். பூக்கும் தன்மை, தனிகத்தின் அனுசரிப்பு தன்மை (Species adaptability) மற்றும் புல்வகைகளை பொறுத்து மாறுபடும். புற்கள் பெரும்பாலும் 600 முதல் 1500 மி.மீ மழையளவு உள்ள இடங்களில் நன்றாக வளரக்கூடியவை. வெப்ப மண்டலங்களில் வளரக்கூடிய புல்வகைகள் உறைபனியை தாங்கக்கூடியவை அல்ல. தக்க வடிகால் உள்ள பெரும்பாலான மண் வகைகள் புல் வகைகளுக்கு ஏதுவானதாகும். சத்துப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்திடல் அவசியம். பெரும்பாலான புற்கள் நடுநிலைத் தாவர வகையினை சார்ந்ததால், வருடத்தில் எந்த காலத்திலும் பயிர் செய்ய ஏற்றதாகும். பயறு வகைப் பயிர்களில் குறுகிய நாள் மற்றும் நீர் அளவு, பூக்கும் தன்மையை கணிக்கும். குறைந்த மழையளவு அல்லது குறைந்த நீர்ப்பாசனம், பூக்கள் ஒருமித்து பூப்பதற்கு உதவி செய்கிறது. நான்கு முதல் ஆறு மாத கால ஈரமான வானிலையும், சராசரி மழையளவாக 800 - 2000 மிமீ மழையும் அவசியம்.\nதீவனப்பயிர்களின் வளர்ச்சி முறையும், பயிர் மேலாண்மையும், விதை உற்பத்தியினை பாதிக்கின்றது. நேரான வரம்புடை வளர்ச்சியுடைய பயிர்களில், விதை உற்பத்தி கதிர்களின் வளர்ச்சியால் நிர்ணயிக்கப்படுகிறது. 60-85 சதவிகிதம் பூக்கள் (முயல்மசால்) விதைகளாகின்றன. படர் மற்றும் பின்னுகொடி வரம்பில்லா வளர்ச்சியுள்ள பயிர்களில், (சிராட்ரோ) பூக்கள் பூப்பதும், வளர்ச்சியும் நடந்து கொண்டே இருக்கும்.\nமழையளவை கொண்டு பெரும்பாலான தீவனப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பருவத்தே பயிர் செய்தல், நல்ல அறுவடைக்கு வித்திடுகிறது. சிறிய விதைகளில் ஆழ விதைப்பது பயிர் முளைப்பினை தடுத்து விடும். பெரும்பாலான தீவனப்பயிர்கள் சிறியதாக இருப்பதால், 1 செ.மீ மேல் ஆழமாக விதைக்கக்கூடாது. முளை சூழ்தசை வித்திலை மேல்தண்டு அல்லது கீழ்தண்டிற்கு, முளைப்பு வெளியே வந்து, இழைகள் மூலம் ஒளிச்சேர்க்கை செய்கின்ற வரையில் உணவளிக்கவல்ல வகையில் விதைக்கும் ஆழம் இருத்தல் அவசியம்.\nவிதைப்பு முன் விதை நேர்த்தி\nவிதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்க விதைப்பு முன் விதை நேர்த்தி செய்யப்படுகிறது.\nஒரு கிலோ விதைக்கு 200 மி.லி என்ற அளவில் அடர் கந்தக அமிலம் கொண்டு 4 நிமிடங்கள் நேர்த்தி செய்யும் போது விதையின் கடினத்தன்மை நீங்கப்பெற்று நல்ல முளைப்புத் திறனைக் கொடுக்கும் (அல்லது) நன்றாக கொதித்த நீரை 10 நிமிடங்கள் கீழே வைத்து பின் அதில் விதைகளை போட வேண்டும். 4 நிமிடங்கள் கழித்து நீரை வடித்துவிட்டு விதையை நிழலில் உலரவைத்து விதைக்கலாம்.\nவிதைகளில் ஊட்டமேற்றுவதற்காகவும், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புக்காகவும் ரைசோபியம், சூடோமோனாஸ், டிரைகோடெர்மா போன்ற உயிர் உரங்கள் கொண்டும் விதை நேர்த்தி செய்யலாம்.\nபயிர் வளர்ச்சியினை தூண்டுவதற்கும், விதை உற்பத்திக்கும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் அளித்தல் அவசியம். நீண்ட கால பயிராக இருப்பின் ஒவ்வொரு அறுவடைக்கு பின்னும் தழைசத்தினை அளித்தல் அவசியம்.\nபுல்வகை தீவனப்பயிர்களில் விதைகள் கொட்டுவதற்கு முன் அறுவடை செய்திடல் வேண்டும். முதிர்ந்த விதைகளை, பூங்கொத்துகளை ஒன்றோடொன்று கைகளால் பிடித்து உராய்ந்து எடுக்கலாம். கையால் தேய்க்கும் பொழுது, விதைகள் மலர்ப்பிரிவுகளில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும். மேலும், விதைகளின் வண்ணம் விதைகள் முதிர்ச்சியடையும் பொழுது மாறுபடும் (உதாரணம்: பிரக்கியாரியா டெகும்பன்ஸ்)\n(பயறுவகைத் தீவனப்பயிர்களில்) வரம்புடை வளர்ச்சியுடைய பயிர்களில், பூக்கும் தருணம் முதல் விதை கொட்டும் தருணம் வரையுள்ள நாட்களைக் கொண்டு அறுவடை காலம் கணக்கிடப்படுகிறது. ஆனால், வரம்பிலா வளர்ச்சியுடைய பயிர்களில் அதிக பூக்கும் நாட்கள் உள்ளதால் தக்க அறுவடை காலத்தை கணக்கிடுவது கடினம். இத்தகைய பயிர்களில் முற்றிய நெற்றுகளை கையால் அறுவடை செய்தல் நன்று (உதாரணம் தட்டைப்பயறு)\nவிதை சுத்திகரிப்பு - விதை சுத்திகரிப்பின் போது நன்கு முற்றாத வற்றிய உடைந்த மிகச்சிறிய விதைகளையும் மற்றும் விதையுடன் கலந்துள்ள பிற இனப் பயிர்கள், கல், மண் மற்றும் தூசி முதலியவற்றையும் அகற்ற வேண்டும்\nஎனவே, கால்நடைப் பண்ணையாளர்கள், தீவனப்பயிர் சாகுபடி செய்வதோடு, தக்க பயிர் மேலாண்மை செய்து தீவனப்பயிர் விதைகளையும் உற்பத்தி செய்தால், தீவனப்பயிர் விதை தேவையை பூர்த்தி செய்வதோடு, நல்ல வருமானமும் ஈட்டலாம்.\nசேமிப்புக்கு முன் விதை நேர்த்தி\nவிதையை சுமார் 12 விழுக்காடு ஈரப்பதத்தில் காய வைத்து காப்டான் அல்லது திரரம் 75 விழுக்காடு நனையும் தூளில் 100 கிலோ விதைக்கு 70 கிராம் என்ற அளவில் 500 மில்லி லிட்டர் தண்ணில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்த விதைகளை சாதாரண துணிப்பைகளில் சுமார் ஒர் ஆண்டிற்கு மேலும் சேமித்து வைக்கலாம். விதைகளை 8 விழுக்காடு ஈரப்பத அளவிற்கு நன்கு காய வைத்து பின்பு விதை நேர்த்தி செய்து காற்றின் ஈரம் புகா வண்ணம் பாலிதீன் பைகளில் அடைத்து சேமித்தால் ஒன்றரை ஆண்டு காலம் சேமிக்க முடியும்.\nFiled under: தீவனங்கள், கால்நடை, சைலேஜ், தீவன ஊறுகாய், Feeding seed production\nபக்க மதிப்பீடு (156 வாக்குகள்)\nஒரு கிலோ உளுந்து ரூபாய் 200 வரை விற்கப்படுகிறது ஆனால் தீவனப்புல் கிலோ 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது தீவனப் இருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விட நாம் உண்ணும் உணவிற்கு இல்லை\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஉலர்ப்புல் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரித்தல்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635200", "date_download": "2020-10-25T19:53:45Z", "digest": "sha1:SLDA4CG655SYKUINDJF6SVV5RT2VDUSX", "length": 23225, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் டைரி| Dinamalar", "raw_content": "\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ...\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ... 1\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 4\nதிருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி 2\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nநவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே 4\nகுண்டாசில் வாலிபர் கைதுஉத்திரமேரூர்: உத்திரமேரூர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் அஜீத்குமார், 24. வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை, உத்திரமேரூர் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த அஜீத்குமாரை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.இதையடுத்து,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுண்டாசில் வாலிபர் கைதுஉத்திரமேரூர்: உத்திரமேரூர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் அஜீத்குமார், 24. வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை, உத்திரமேரூர் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த அஜீத்குமாரை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, காஞ்சிபுர���் கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.இதையடுத்து, புழல் சிறையில் உள்ள அஜீத்குமாரிடம், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை, உத்திரமேரூர் போலீசார் வழங்கினர்.சாராயம் பதுக்கிய பெண் கைதுகூவத்துார்: செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த, கானத்துார் கடற்கரை பகுதியில், கடந்த, 13ம் தேதி, தலா, 35 லிட்டர் கொள்ளளவு, 24 பிளாஸ்டிக் கேன்களில், 840 லிட்டர் எரி சாராயம் புதைத்து, பதுக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு, 15 லட்சம் ரூபாய்.கூவத்துார் போலீசார், அதை கைப்பற்றி, விசாரித்தபோது, கூவத்துார் பேட்டை, நாவக்கால் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் பதுக்கியது தெரிந்தது. இந்நிலையில், ஆறுமுகம் மனைவி செல்வி, 51, என்பவரை, கூவத்துார் போலீசார் கைது செய்து, நான்கு பேரை தேடுகின்றனர்.ஆண் சடலம் கரை ஒதுங்கியதுமாமல்லபுரம்: கல்பாக்கம், அணுசக்தி வளாக பகுதி கடற்கரையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க, ஆண் சடலம் கரை ஒதுங்கியது. சில நாட்களாக, கடலில் கிடந்து, அழுகிய நிலையில் காணப்பட்டது.இதையறிந்து சென்ற, கல்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, இறந்தவர் பற்றி விசாரிக்கின்றனர்.மொபைல் திருடிய இருவர் கைதுசெங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த, வீராபுரம் பகுதியில், சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம், செயின், மொபைல் பறிப்பு நடப்பதாக, புகார் எழுந்தது.இதனால், மேற்கண்ட பகுதியில், செங்கல்பட்டு போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு தனியார் பெண் ஊழியரிடம், மொபைல் போன் பறித்து, தப்பியோடிய இருவரை போலீசார் பிடித்தனர்.விசாரணையில், வீராபுரத்தைச் சேர்ந்த கிருபாகரன், 19, பிரகாஷ், 20, என்பது தெரிந்து, போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஒரு மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருவெண்ணெய்நல்லுாரில் அ.தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எ��ருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருவெண்ணெய்நல்லுாரில் அ.தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம�� தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/glamor-pose-given-by-lady-superstar-photo-goes-viral/", "date_download": "2020-10-25T20:16:56Z", "digest": "sha1:4B7ZYO4X2BGCALHN4QO7BNFM5VZRGVN7", "length": 11003, "nlines": 138, "source_domain": "www.news4tamil.com", "title": "லேடி சூப்பர் ஸ்டார் கொடுத்த கிளாமர் போஸ்! வைரலாகும் புகைப்படம்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nலேடி சூப்பர் ஸ்டார் கொடுத்த கிளாமர் போஸ்\nதமிழ் சினிமாவில் தற்போது வலம்வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் டாப் 1 நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கும் இவர் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக கருதப்படுகிறார்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் மீண்டும் புதுப்பொலிவுடன் அவற்றிலிருந்து மீண்டு வந்து விடுகிறார்.\nதற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஓணம் பண்டிகை, கோவா என சுற்றுலா சென்று விட்டு தற்போது சென்னை வந்துள்ள நயன்தாரா அடுத்தகட்டமாக சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.\nஅதன் தொடக்கமாக ஆங்கில பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நயன்தாரா இதுபோன்ற கிளாமர் போஸ் கொடுத்து பல நாட்கள் ஆனதால் ரசிகர்கள் இந்த போட்டோவை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nவங்கிகளுக்கு புதிய உத்தரவு – மத்திய அரசு அறிவிப்பு\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவு – போலீசார் தகவல்\nமாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் – மத்திய அரசு தகவல்\nகிரிக்கெட் போட்டியில் இன்றும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை \nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில், தங்களது முழு ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக திமுக கட்சித்...\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம் 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzODA2OQ==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-,-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE!", "date_download": "2020-10-25T19:54:41Z", "digest": "sha1:JKMPY2BUOWSJPMGRESXDHUQ64KDUXBYH", "length": 9268, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் பிரிந்து கோவையில் இணைந்த எஸ்.பி.பி.,- இளையராஜா!", "raw_content": "\n© 2020 த��ிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nசென்னையில் பிரிந்து கோவையில் இணைந்த எஸ்.பி.பி.,- இளையராஜா\nஇளையராஜாவுக்கு, சென்னையில் நடந்த பிரமாண்டமான பாராட்டு விழாவில் பங்கேற்காத எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கோவையில் அவருடன் இணைந்து, மேடையில்\nபாடியதை, ரசிகர்கள் நினைவு கூர்கின்றனர்.\nகடந்த ஆண்டு முழுதும், இசைஅமைப்பாளர் இளையராஜாவுக்கு, 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், 'இளையராஜா - 75' என்ற பெயரில், சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 2019 பிப்., 2, 3ம் தேதிகளில், பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது.அந்த விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அப்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் ரஜினி, கமல், இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பங்கேற்றனர்.\nஆனால், இளையராஜாவின் உயிர்த்தோழரும், அவரது இசையில், பல ஆயிரம் பாடல்களை பாடிய, 'பாடும் நிலா' பாலு பங்கேற்கவில்லை. இதுவே, அந்த மகத்தான பாராட்டு விழாவில் மாபெரும் குறையாக இருந்தது. அப்போது, இருவருக்கும் இடையே, 'ராயல்டி' தொடர்பான பிரச்னையால், பேச்சு இல்லாமல் இருந்தது. இதனால், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதில் பங்கேற்கவில்லை.அதன்பின், சென்னை ஈ.வி.பி., ஸ்டூடியோவில் நடந்த, 'இசை கொண்டாடும் இசை' என்ற நிகழ்ச்சியில் இருவரும் இணைந்தனர். ஆனாலும், பொது மக்கள் அதிகளவில் பங்கேற்ற மேடையில், இருவரும் இணையவில்லை என்ற வருத்தம், இசை ரசிகர்களிடம் இருந்தது. அந்த குறை, கோவையில் நிவர்த்தி செய்யப்பட்டது.இரண்டு இசை இமயங்களும் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மீண்டும் இணைந்தன. கோவை, 'கொடிசியா' மைதானத்தில், 2019 ஜூன், 9ல் நடந்த 'ராஜாதிராஜா' நிகழ்ச்சியில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்று, ஏராளமான பாடல்களைப் பாடினார். அந்த நிகழ்ச்சியில், இளையராஜாவும், எஸ்.பி.பி.,யும், தங்களது நட்பைக் கொண்டாடி, பல்வேறு நினைவுகளையும் பகிர்ந்தனர்.\nஇருவரும் இணைந்து உற்சாகமாக வழங்கிய இசை வெள்ளம், 'கொடிசியா' மைதானத்தை நிறைத்தது. இசை ரசிகர்கள் நள்ளிரவு வரையிலும், இசை மழையில் இன்பமாக நனைந்தனர்.இளையராஜா கோவையில் நேரடியாகப் பங்கேற்ற முதல் மேடை நிகழ்ச்சியாக அது அமைந்தது. அதுவே, இளையராஜாவும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இணைந்து பங்கேற்ற, இறுதி மேடை நிகழ்ச்சியுமாக அமைந்து விட்டது.\nஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\nகோவையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் பயணிக்க பயப்படாதீங்க\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nமும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ் அசத்தல் சதம் | அக்டோபர் 25, 2020\nதுபாயில் ஐ.பி.எல்., பைனல்: ‘பிளே–ஆப்’ அட்டவணை அறிவிப்பு | அக்டோபர் 26, 2020\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258805?ref=archive-feed", "date_download": "2020-10-25T19:40:50Z", "digest": "sha1:564EFMO3K77SCXI2JZ4T3YF3OLQCAAXS", "length": 8225, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கம்பஹா பூகொட காவல்துறையின் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகம்பஹா பூகொட காவல்துறையின் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்...\nகம்பஹா - பூகொட காவல்துறையின் பொறுப்பதிகாரி பதவியி���் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nகுறித்த காவல்துறையில் காவலில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காலமானார்.\nகொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட 21 அகவை கொண்ட ஆண் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்த சம்பவம் குறித்து காவல்துறையினரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஅத்துடன் காவல்துறையின் பொறுப்பதிகாரியும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/05/who.html", "date_download": "2020-10-25T20:01:56Z", "digest": "sha1:427M6KQ4H5FUQVAH6D7UX6U6PZ7JPLJM", "length": 6560, "nlines": 49, "source_domain": "www.yazhnews.com", "title": "“ WHO உடனான உறவை துண்டிக்கின்றோம்!” அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி!", "raw_content": "\n“ WHO உடனான உறவை துண்டிக்கின்றோம்” அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி\nசீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான (WHO) உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளதாவது,\n“சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளது. ஆண்டுக்கு 450 மில்லியன் டொலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ���ண்டுக்கு 40 மில்லியன் டொலர் கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது. இது தவறு உடனே திருத்திக்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பினை வலியுறுத்தியும் செவி சாய்க்கவில்லை.\nஇனி அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்கிறது.\nஅந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை வேறு சுகாதார அமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.\nகொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.\nஇந்த வைரசின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.\nஅந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளது. எனவே அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3,000 கோடி நிதியை ட்ரம்ப் நிறுத்தினார்.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-10-25T19:13:56Z", "digest": "sha1:SWQ3CSPKYC2UMSFII5MPJ63YKQADEWZ3", "length": 11737, "nlines": 79, "source_domain": "www.jothidam.tv", "title": "தொழில் பற்றிய ஆ���்வு – ALP ASTROLOGY", "raw_content": "\nஅனைவருக்கும் வணக்கம், இந்த ஜாதகத்தில் தொழிலை பற்றி பார்க்கலாம் ஜாதகருக்கு வயது 40 முடிந்து 10 மாதம் ஆகுது, லக்னம் ரிஷபலக்னத்துல பிறந்திருக்காரு. இன்றைக்கு இவருடை அட்சயலக்னம் கன்னிலக்கனம். உத்திரம் நட்சத்திரம் இப்ப தான் ஆரம்பமாயிருக்கு. இதற்கு முன்னாடி சிம்மலக்கனம் அட்சய லக்கனமாக செல்லும் பொழுது லக்னாதிபதி 10 வருடத்தை இயக்கக்கூடியது சூரியன், சூரியன் எங்க இருக்குனா 2-ம் இடத்துல. லக்னாதிபதி 2 – ல குடும்பத்துக்கு வருமானம் சார்ந்த விஷயங்கள் நல்லா இருக்கும் தொழில் பார்க்கும்பொழுது 10-ம் அதிபதி சுக்ரன். லக்னாதிபதியும் 2ம் இடத்துல சுக்ரன் 2ம் இடத்துல வருமானம் உண்டு, ஆனால் சுக்ரன் அமைப்பு அஸ்தம் நட்சத்திரம் சந்திரனுடையசாரத்தில் இருக்காரு.லக்னத்தில் மூன்று நட்சத்தி பாதங்கள் இயங்கிருக்கும் , மகம் நட்சத்திரம் வரும் பொழுது இந்த காலகட்டத்தில் மகம் கேதுவுடைய நட்சத்திரம், இந்த லக்கனத்திற்கு 7-ம்இடத்துல இருக்காரு. 7-ம் இடத்தின அதிபதி சனிஸ்வரன் லக்னத்துல இருக்காரு இந்த காலகட்டத்துலகுடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாகிருக்கும் என்ன காரணம்னா மகம் நட்சத்திரம் சூரியனுக்கு 6 -ம் இடத்துல கேதுவுக்கு 8-ம் இடத்துல.4 – வருடம் 5 – மாதம் காலங்கள் சூரியன் – கேது இணைவு என்னவென்றால சஷ்டாஸ்டகம். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகும். இதற்கு அடுத்து பூரம் நட்சத்திரம், இது சுக்ரனுடைய நட்சத்திரம். இந்த சுக்கிரனுடைய நட்சத்திரகால கட்டங்களில் 10-ம் அதிபதி 3ம் அதிபதி, தொழில் ஜாதகருடைய முயற்சியால் அமைந்திருக்கும். சுக்ரன் 10-ம்இடம் சம்மந்தப்படும் பொழுது ஜாதகர் வண்டி வாகன தொழிலை ஆரம்பித்திருப்பார். விரயாதிபதி சாரத்தை வாங்கியதால் விரயம் ஏற்பட்டிருக்கும். இந்த ஜாதகத்தில் இன்னொரு தன்மையை ஆய்வு பன்னுபொழுது இந்த லக்னத்தில் எப்படி இருந்திருப்பாரு, இந்த லக்கனத்தில் குரு ,சந்திரன் ,ராகு, சனி 5 ,8க்கு அதிபதி குரு, அவர் லக்கனத்திலேயே இருக்காரு. 12 க்கு அதிபதியான சந்திரன் லக்னத்திலேயே இருக்காரு, 6, 7க்கு அதிபதியான சனி லக்னத்திலேயே இருக்கு, ராகு லக்னத்திலயே இருக்கு,சனி சந்திரன் ராகு என்பது ஒரு மதிமயக்கம்.இந்த காலகட்டங்களில் ஜாதகர் சுய சாரம் வாங்கி இருக்கிறார்ஆனால் இந்த லக்னத்தில் அட்டமாதிபதி லக்னத்த���லேயே ,ஆறாம் அதிபதியும் லக்னத்திலேயே விரையாதிபதி லக்னத்திலேயே,அப்ப லக்னத்தில் 6 8 12 தொடர்பு உள்ளதால் ஜாதகர் சிறப்பாக இல்லை.விரயாதிபதியான சனி சந்திரன் ராகு சேர்க்கை மதி மயக்கத்தைக் உண்டாக்கும்.பன்னிரண்டாம் அதிபதி சனி சந்திரன் நீர் சம்பந்தப்பட்டது அதனால் மதி மயக்கம்உண்டாகும்.அதாவது குடிபோதைக்கு அடிமையாவார்.விரையாதிபதி சம்பந்தப்பட்ட தொழில் ஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சம் பெறுவதால் நீச்சபங்க ராஜயோகத்தை அடைந்ததால் நீச்ச பங்கம் அவருக்கு வேலை கொடுத்திருக்கும்.குடும்பத்திற்கு பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும்இப்பொழுது கன்னி லக்னம் இந்த காலகட்டத்தில் முதல் மூன்று வருடம் நான்கு மாத கால கட்டங்கள் உத்திர நட்சத்திரத்தில் லக்ன புள்ளி செல்லும்.உத்திர நட்சத்திர அதிபதி சூரியன் விரையாதிபதியும் ஆதிபத்யம் வாங்கிஇருப்பதால் மூன்று வருடம் நான்கு மாத கால கட்டங்கள் விரையம் ஆகத்தான் இருக்கும்.ஆனால் இந்த கன்னி லக்கினத்தில் புதன் பலமாக உச்சம் பெற்றிருப்பதால்எதிர்பாராத யோகம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.லக்னத்தோடு நீச்சபங்க ராஜயோகத்தின் கிரகங்கள் செயல்படும்போது நீச்சபங்க ராஜயோகம் அவர்களுக்கு உருவாகும்.இந்த லக்னத்தில் விரை யாதிபதியான சூரியன், லக்னாதிபதியும் இருக்காரு இரண்டுக்கும் 9-க்கு அதிபதியாக சுக்ரனும் இதில் இருக்காரு,விரையாதிபதி இருப்பதனால ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்த்தார் இந்த குடும்பத்திற்குவிரயம் இருக்காது.குடும்பத்தின் அதிபதி லக்னத்தில் இருப்பதால் விரயம் உண்டாகும் சூழ்நிலை உருவாகும்.பத்து வருஷம் யோகத்தைக் கொடுக்கும் ஆனால் பத்து வருஷம் யோகமாக அமையும் னா அமையாது.லாபாதிபதி இந்த லக்னத்திற்கு 12இல் விரயத்தில் உள்ளார். அதனால் வெளியூர் வெளியிடம் வெளிமாநிலம் போனால்தான் இவருக்கு யோகம்.அடுத்த ஜாதகத்தில் பார்க்கும்வரை நன்றி வணக்கம்.\nPrevious post: கேள்வி என்ன குறிக்கோள்என்ன இலக்குகள் என்ன\nNext post: ஜோதிடரின் ஜாதக ஆய்வு\nஅட்சய லக்ன பத்ததி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/03/1.html", "date_download": "2020-10-25T20:01:12Z", "digest": "sha1:ZGDSSA5FI4LUNIW5C6RUEKRWWROPTLYH", "length": 13486, "nlines": 201, "source_domain": "www.kummacchionline.com", "title": "டீ வித் முனியம்மா-------பார்ட் 1 | கும்மாச்சி கும்மாச்சி: டீ வித் முனியம்மா-------பார்ட் 1", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nடீ வித் முனியம்மா-------பார்ட் 1\nகொண்டித்தோப்பில் அந்த நான்கு சாலையும் சந்திக்குமிடம், மேக்கால செல்வம் பயக்கடை, நாடார் மளிகைக்கடை தாண்டி ஓரமா கீதே அதான் நம்ம அப்புகுட்டன் நாயரின் டீக்கடை, அதன் வாசலில் பெஞ்ச் போட்டு இருக்கே அதில் அமர்ந்திருப்பவர்கள்.................\nகரீம் பாய் எதிர் கடையில் மட்டன் ஸ்டால் வச்சிகிராறு..\nஅப்பால பாணலிங்கம் பேப்பர் கட ஓனரு கிறாரு..\nபொட்டிக்கடை லோகுவும் நாயை இட்டாந்து குந்திகினாரு.\nமளிகைக்கடை நாடார் இன்னும் வரல.\nசெல்வம் பயக்கடையை வுட்டு பெஞ்சில குந்திகிராறு. வியாவரத்தை தேன்மொயி பாத்துகிணுது.......\nகரீம்பாய்: யோவ் மீச (நாயரின் செல்லப் பெயர்) எங்க முனியம்மாவைக் காணோம்.\nமுனியம்மா கையில் பேப்பருடன்..............யோவ் மீச ஸ்டாங்கா ஒரு டீ,.........கடை பையனிடம் டேய் கொமாரு............சேர் போடுடா..........\nசெல்வம்: இன்னா மினிம்மா இன்னா நூசு........\nபாய் டீ சொல்லல, செல்வம் இந்நாட வயக்கம் போல சைனா டீயா...........\nமுனியம்மா பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பிக்கிறாள்........\nகேப்டன் பிரச்சாரத்தில் குதித்தார்..........தே மு.தி. க. வின் தலிவரு இன்று திருவள்ளூரில் பிரச்சாரத்தை தொடங்கினார்........முன்னதாக அவரை தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.......\nஐயே மீட்டிங்குல இன்னா பேசினாரு அத்த போட்டுகிறானா\nஇரு நாடாரே இன்னா அவசரம், படிக்கிறன் கேளு....மக்கழே எங்களுக்கு ஒரு சான்சு கொடுங்க.......அந்தம்மா தமிழக மிளிருதுங்குறாங்க..........எங்க மிரளுது எங்க வூட்டுலேயே கரண்டு இல்ல........அஹாங்.........தோடா\nபோலிசு சரியில்ல..........லஞ்சம் வாங்குறான்........நான் முன்ன பின்னதான் பேசுவேன் நீங்கதான் மக்கழே எல்லாத்தையும் ஓட்ட வச்சுக்கணும்.\nஇன்னா இவரு காலையிலேயே மப்பு ஆயிட்டாரா இவரு என்னிக்கி சரியா பேசிகிராறு.........இவரு இன்னா தொகுதி பங்கீடு இன்னும் முடிக்காம கெளம்பிட்டாரு.....மருத்துவரு கட்சி ஆளுங்க தொகுதிப்பக்கம் மப்புலகூட போமாட்டாரு போல..அப்புறம் இன்னா கூட்டணி------கூமட்டனின்னுகினு............\nஅத்த விடு வேற இன்னா போட்டுக்கிறான்...கரீம் பாய்\nஅயகிரி போயி ரஜினிய பாத்துகிராறாறு......\nஆனா அப்பா கட்சிக்கி எதிரா உள்குத்து குத்துவாறு..........\nஐயே அப்பாலிக்கா சினிமா நூசு இன்னா போட்டுக்கிறான்...........பாணலிங்���ம்\nஐயே தோ பார்டா..............ஏண்டா செல்வம் நீ ஏண்டா வாயப் பொளக்குற...அஞ்சலயாண்ட சொல்லவா\nமினிம்மா மலேசியாகாரன் பிளேனு கெடச்சிதா\nஅயே அத்த இன்னும் தேடின்னுகிரானுங்க, நம்ம மெரீனா பீச்சாண்ட கூட தேடி பாத்துகிரானுங்க இன்னும் கெடக்கிலயாம்...........எங்கியோ பிளேன தாராந்துகிரானுங்க............\nஅப்பாலிக்கா இன்னா நூசு, வேற ஏதோ வேலைக்கி போற பொம்பளயாண்ட எவனோ நாலு பசங்க வேலைய காமிச்சு கொன்னுகிரானுங்க...........மவனே இவனுக கண்டி என்கிட்ட மாட்டுனா........மவனே அறுத்து குடுத்துருவேன்..............தோ இப்பதான் நா வரசொல்ல ஒரு பேமானி ஈன்னு பல்லகாட்டிகினு சைடால வந்தான்..........\nபுடிச்சேன் பாரு ஒரு பிடி...............மவனே கைய கவட்டைல உட்டுகினு நோன்டிகினே போயிட்டான்...........\nஅத்த விடு முனியம்மா வேறென்னா நூசு............\nயோவ் விடுயா வேல கீது கோயிலு தொறக்கிற நேரம், பூக்கடயாண்ட முனியம்மா இல்லையேன்னு அல்லாம் மெர்சல் ஆயிடும். அப்பால அடுத்த தபா டீ குடிக்க சொல்ல படிக்கிறேன்.........இன்னா வர்ட்டா...........யோவ் மீச டீ கணக்குல எய்திக்கோ..........\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nதனபாலன் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.\nசந்தர் சிங் வருகைக்கு நன்றி.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎன் ஓட்டு பத்தாயிரம் ரூபாய்..............\nடீ வித் முனியம்மா---------பார்ட் 3\nஏன் பிறந்தாய் மகனே...............கலைஞரின் சோக கீதம்\nடீ வித் முனியம்மா-----------பார்ட் 2\nடீ வித் முனியம்மா-------பார்ட் 1\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naalai.com/2016/08/30/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-25T18:42:56Z", "digest": "sha1:YIWCMGIA2OCXBOJLSJVTDZ262ITURHIX", "length": 12332, "nlines": 131, "source_domain": "www.naalai.com", "title": "ஆளுனரின் கூற்று பொய் என்கிறார் கல்வியமைச்சர் ! - \"நாளை\"", "raw_content": "\nYou Are Here: Home → 2016 → August → 30 → ஆளுனரின் கூற்று பொய் என்கிறார் கல்வியமைச்சர் \nஆளுனரின் கூற்று பொய் என்கிறார் கல்வியமைச்சர் \nவடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அண்மையில் கிளிநொச்சியில் கருத்து தெரிவி க்கும் போது வடமாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்து இருந்தார்.\nஇக் கருத்து தொடர்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கும் போது,\nவடமாகாண கல்வி அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியே 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் மட்டுமே, அப்படி இருக்கையில் எவ்வாறு 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் திரும்பும் ஆளூநர் தவறுதலாக 600 மில்லியன் ரூபாய் தான் 6 ஆயிரம் ரூபாய் என கூறி இருந்தார் என வைத்துக் கொண்டாலும், அதுவும் தவறே.\nஏனெனில் 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் பணத்தை அனுமதிப்பதாக கூறியதால் நாம் 4 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கான திட்டங்களை தயார் செய்து இருந்தோம்.\nஆனால் எமக்கு 1450 மில்லியன் ரூபாய் மாத்திரமே தர முடியும் என திறைசேரி உறுதி பட தெரிவித்து உள்ளது. நாம் கடந்த வாரம் கொழுப்பில் திறைசேரியுடனான கலந்துரை யாட லின் போது கூட எமது நிதி தேவை குறித்து வலியுறுத்தினோம்.\nஇந்நிலையில் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப போகின்றது எனும் பேச்சு உண்மை இல்லை என தெரிவித்தார்.\nகூட்டமைப்பின் பேச்சாளர் இன்று தேர்ந்தெடுக்கப்படவில்லை\nகனடிய தமிழர் பேரவையின் முயற்சியால் தென்னமரவடி பண்ணை\nபிளாஸ்டிக் ஸ்ரோ,மளிகைப் பைகள் 2021 இல் கனடிய அரசால் தடை\nதமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்\nகொரனாவால் 2021 இல்15 கோடி மக்கள் வறுமையில்\nகூட்டமைப்பின் பேச்சாளர் இன்று தேர்ந்தெடுக்கப்படவில்லை\nகனடிய தமிழர் பேரவையின் முயற்சியால் தென்னமரவடி பண்ணை\nபிளாஸ்டிக் ஸ்ரோ,மளிகைப் பைகள் 2021 இல் கனடிய அரசால் தடை\nதமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்\nஅமெரிக்க தூதுவர் பேட்டிக்கு சீனத் தூதரகம் எதிர்ப்பு\nதமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை குறித்து ஹெகலிய ரம்புக்வெல\nமுன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குமுறுகிறார் \nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அ��சாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nTORONTO தமிழர் தெரு விழா\nசுவிசில் நான் கடந்தவை – 2\nசுவிசில் நான் கடந்தவை – 1\nமொழியுரிமைப் போராட்டத்தில் இடம்பெற்ற வழக்கும், தாக்கமும்\nமேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nகரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்\n”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்\n”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி\nசிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு\nதமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் \nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடைகால ஒன்றுகூடல்\n‘ஸ்காபுரோ – றூஜ்பார்க்’ தொகுதிக்கான ”என்.டி.பி” கிளை திறப்பு\nபெண்கள் பிரச்சினைகள் மீதான விவாதம்\nசீன நாணயத்தின் மதிப்பு குறைந்தது\nசமஷ்டிக் கோரிக்கையும் பிரமதர் ரணிலும்\nகொரனாவால் 2021 இல்15 கோடி மக்கள் வறுமையில்\nகூட்டமைப்பின் பேச்சாளர் இன்று தேர்ந்தெடுக்கப்படவில்லை\nகனடிய தமிழர் பேரவையின் முயற்சியால் தென்னமரவடி பண்ணை\nபிளாஸ்டிக் ஸ்ரோ,மளிகைப் பைகள் 2021 இல் கனடிய அரசால் தடை\nதமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்\nகொரனாவால் 2021 இல்15 கோடி மக்கள் வறுமையில்\nகடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவமாடிவருகிறது.…\nதமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்\nஅமீரலி,மேர்டொக்பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13…\nதமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா\nதமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா – புருஜோத்தமன் தங்கமயில் – தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு…\nபொன்னுத்துரை விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விவேகானந்தன் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று…\nதிருமதி கமலாதேவி நடராசா – மரண அறிவித்தல்\nஅப்புத்துரை கனக���ிங்கம் – மரண அறிவித்தல்\nபிறப்பு: September 02 1945 இறப்பு: November 21 2015 யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80727/The-son-who-paid-his-last-respects-to-the-deceased-mother-with-protective", "date_download": "2020-10-25T20:27:18Z", "digest": "sha1:M3XOASJU5GDPBNFYUPRKCNXVWYGWF4T6", "length": 8174, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உயிரிழந்த தாயின் உடலை பார்க்க மன்றாடிய கொரோனா நோயாளி.. பாதுகாப்பு உடையுடன் அஞ்சலி | The son who paid his last respects to the deceased mother with protective shields ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉயிரிழந்த தாயின் உடலை பார்க்க மன்றாடிய கொரோனா நோயாளி.. பாதுகாப்பு உடையுடன் அஞ்சலி\nஉயிரிழந்த தாயின் உடலை பார்க்க மன்றாடிய கொரோனா நோயாளி பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பாப்பாநேரி பகுதியை சேர்ந்தவர் மின்னல் அம்மா. இவர் உடல் நலிவுற்று நிலையில் நேற்று காலமானார். இவரது மகன் முருகேசன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதனது தாய் இறந்த தகவலை அறிந்த முருகேசன் கடைசியாக தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் எனக்கு கோரி மன்றாடி உள்ளார். இதையறிந்த வருவாய் துறையினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முருகேசனுக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து நேற்றிரவு அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்து சென்றுள்ளனர்.\nதனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முருகேசன் தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்ததை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.\nமூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் காலமானார்\n73.5 அடி உயர கடல்அலையில் பயணித்து பிரேசில் பெண் கின்னஸ் சாதனை: பிரமிப்பூட்��ும் வீடியோ\nRelated Tags : திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, வாணியம்பாடி, கொரோனா நோயாளி, கொரோனா, Corona, Vaniyambadi,\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் காலமானார்\n73.5 அடி உயர கடல்அலையில் பயணித்து பிரேசில் பெண் கின்னஸ் சாதனை: பிரமிப்பூட்டும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jubile2017.org/ta/green-coffee-bean-max-review", "date_download": "2020-10-25T18:50:19Z", "digest": "sha1:SLTR3GWAPMFPF5LNGTZ7VO3JDYG4FZFM", "length": 39044, "nlines": 135, "source_domain": "jubile2017.org", "title": "Green Coffee Bean Max ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்Celluliteஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்Nootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்\nGreen Coffee பீன் மேக்ஸ் உடன் எடை குறைக்கவா இது உண்மையில் எளிதானதா\nGreen Coffee பீன் மேக்ஸ் எடையை வெகுவாகக் குறைப்பதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் காரணம் என்ன வாடிக்கையாளர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவை அளிக்கிறது: Green Coffee பீன் மேக்ஸ் கூறுவதை எவ்வாறு வைத்திருக்கிறது என்பதை நீங்களும் தற்போது அடிக்கடி சந்தேகிக்கிறீர்களா வாடிக்கையாளர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவை அளிக்கிறது: Green Coffee பீன் மேக்ஸ் கூறுவதை எவ்வாறு வைத்திருக்கிறது என்பதை நீங்களும் தற்போது அடிக்கடி சந்தேகிக்கிறீர்களா Green Coffee பீன் மேக்ஸ் கொழுப்பு இழப்பை எவ்வாறு ஆதரிக்கிறது என்பதை எங்கள் வழிகாட்டியில் கண்டுபிடிக்கவும் ::\nஒரு மெல்லிய கனவு உருவம் மற்றும் Wundermübschen Modelmaßen மூலம் நீங்கள் வாழ்க்கையில் எளிதாக இருப்பீர்களா\nநீங்களே நேர்மையாக இருங்கள் - பதில் இருக்கும்: நிச்சயமாக, ஆம்\nஅதன் புராணக்கதை: நீங்களே உண்மையாக இருக்கிறீர்கள், நீங்கள் அதிக எடை கொண்டவர் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த குழப்பமான பவுண்டுகளை நிரந்தரமாக அகற்ற ஒரு நல்ல தீர்வைக் காண அடுத்த கட்டம் \"மட்டுமே\" இருக்கும்.\nஇந்த பிரச்சினைகள் மற்றும் சந்தேகத்திற்குரிய \"அதிசய-விரைவான குணப்படுத்துதல்கள்\" மற்றும் உங்கள் அதிருப்தி காரணமாக உங்கள் தோளில் நிரந்தரமாக அமர்ந்திருக்கும் மகத்தான பதட்டம் ஆகியவற்றை நீங்கள் அறிவீர்கள்.\nநீங்கள் விரும்பும் அனைத்தையும் அணியுங்கள் - உங்களைப் பார்த்து முழுமையாக கவர்ச்சியாக உணர, அதுதான் முக்கியம். மேலும்:\nஅவர்கள் பொதுவாக மகிழ்ச்சியாக இருப்பார்கள், இனி வேடிக்கையாக இருப்பார்கள்.\nஏராளமான விஞ்ஞான ஆவணங்கள் காட்டியுள்ளபடி, Green Coffee பீன் மேக்ஸ் சந்தேகத்திற்கு இடமின்றி அங்கு மிக விரைவாகச் செல்வதற்கான வழி. இது உள்ளே இருப்பதன் காரணமாக மட்டுமல்ல. எடை இழப்பு செயல்முறை தொடங்கும் போது அவர்கள் பெறும் அதிகரிக்கும் உந்துதல் இது.\nநீங்கள் பார்ப்பீர்கள் - இந்த உந்துதல் ஊக்கங்களுடன் வெற்றி விகிதம் சுவாரஸ்யமாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து ஒட்டிக்கொண்டால், இது ஒரு அழகான டெய்லிக்கு உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nஎனவே - உண்மை என்னவென்றால்: நிச்சயமாக முயற்சி செய்வது மதிப்பு.\nGreen Coffee பீன் மேக்ஸ் பற்றிய அறிக்கைகள்\nGreen Coffee பீன் மேக்ஸ் ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, இது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது. இது குறைவான சாத்தியமான தேவையற்ற பக்க விளைவுகளுடன் எடை இழக்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் மலிவானது.\nகூடுதலாக, மொபைல் போன் மற்றும் கணினி வழியாக எந்தவொரு மருந்துகளும் இல்லாமல் நீங்கள் சிக்கலை எளிதில் வாங்கலாம் - கையகப்படுத்தல் தற்போதைய ��ரநிலைகளுக்கு ஏற்ப (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு பாதுகாப்பு போன்றவை) செய்யப்படுகிறது.\nஎந்த பயனர்களுக்கு நடுத்தர இலட்சியம்\nஎந்த குழு Green Coffee பீன் மேக்ஸ் வாங்கக்கூடாது\nGreen Coffee பீன் மேக்ஸ் Green Coffee எடை குறைக்க உதவுகிறது. அது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஆனால் ஒருபோதும் சிந்திப்பதில் தவறில்லை, அவர்கள் Green Coffee பீன் மேக்ஸை எளிதில் எடுத்துக் கொள்ளலாம் & திடீரென்று அனைத்து புகார்களும் தீர்க்கப்படும். பொறுமையாக இருங்கள். நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும். எடை இழப்பு என்பது ஒரு பொறுமை தேவைப்படும் செயல்முறையாகும். Flotrol மதிப்பாய்வையும் கவனியுங்கள். ஒரு சிறிய நேரம் தேவையில்லை.\nGreen Coffee பீன் மேக்ஸ் அவர்களின் ஆசைகளின் சாதனையை விரைவுபடுத்துகிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும்.\nஎனவே நீங்கள் எடை இழக்க விரும்பினால், Green Coffee பீன் மேக்ஸைப் பெறுங்கள், தொடர்ந்து Green Coffee பீன் மேக்ஸைப் பயன்படுத்துங்கள், விரைவில் உங்கள் பிரச்சினை தீர்க்கப்படுவதில் மகிழ்ச்சியடையுங்கள்.\nGreen Coffee பீன் மேக்ஸில் கிட்டத்தட்ட எல்லா ஆண்களும் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்:\nகுறிப்பாக, தீர்வைப் பயன்படுத்தும் போது எழும் டஜன் கணக்கான பிளஸ்கள் சுவாரஸ்யமாக உள்ளன:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது டன் மருந்துகள் தேவையில்லை\nஉங்கள் சிக்கலான \"நான் உடல் எடையை குறைக்க முடியாது\" என்று கேலி செய்யும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியதில்லை, அதற்காக உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளவில்லை\nகுறிப்பாக இது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் முழுமையாக சட்டத்தின்படி மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nபேக் மற்றும் ஷிப்பர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - அதற்கேற்ப ஆன்லைனில் வாங்குகிறீர்கள் & நீங்கள் சரியாக வாங்குவது இரகசியமாகவே உள்ளது\nGreen Coffee பீன் மேக்ஸின் விளைவுகள்\nGreen Coffee பீன் மேக்ஸின் விளைவுகள் நீங்கள் சுயாதீன சோதனைகளைப் பார்த்து, தயாரிப்புகளின் பிரத்தியேகங்களைக் கண்காணித்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்ளப்படும்.\nநாங்கள் ஏற்கனவே இந்த வேலையைச் செய்துள்ளோம். முழு வரம்பிலும் பயனர் அனுபவத்தைப் பார்ப்பதற்கு முன், தாக்கத்தின் முடிவுகள் எங்களால் செருகப்பட்ட தொ���ுப்பு மூலம் சரிபார்க்கப்பட்டன.\nஉற்பத்தியின் மூலப்பொருள் பல்வேறு வழிகளில் எடை இழக்க உதவுகிறது\nஒரு பகுதியாக, இதன் விளைவு அடித்தள வளர்சிதை மாற்ற விகிதத்தின் அதிகரிப்பு காரணமாகும், இது ஒரு சிறந்த உணர்வைத் தருகிறது மற்றும் விரைவாக அதிக எடையைக் குறைக்கிறது\nகொழுப்பு திசுக்களாக ஆற்றலை மாற்றுவது குறைக்கப்படுகிறது\nGreen Coffee பீன் மேக்ஸ் உங்களுக்கு கூடுதல் ஆற்றலைத் தருகிறது மற்றும் உங்கள் நல்வாழ்வை மேம்படுத்துகிறது, இதனால் உணவின் அளவைக் குறைப்பது மிகவும் எளிதானது\nGreen Coffee பீன் மேக்ஸின் வெளிச்சத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்தும் தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது பாதுகாப்பான மூலங்களிலிருந்தோ வந்துள்ளன, மேலும் அவை ஆய்வுகள் மற்றும் மதிப்புரைகளிலும் பிரதிபலிக்கின்றன.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nGreen Coffee பீன் மேக்ஸின் தீமைகள்\nநீங்கள் தற்போது தயாரிப்பு பக்க விளைவுகளை சமாளிக்க வேண்டுமா\nமொத்தத்தில், Green Coffee பீன் மேக்ஸ் என்பது தற்போதைய விஷயத்தில் ஒரு இனிமையான தயாரிப்பு என்று முடிவு செய்யலாம், இது உயிரினத்தின் செயல்முறைகளை சாதகமாக பயன்படுத்துகிறது.\nதயாரிப்பு உடலுடன் தொடர்புகொள்கிறது மற்றும் அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ இல்லை, இதன் விளைவாக தற்செயலான சூழ்நிலைகள் பெரும்பாலும் மறைந்துவிடும்.\nஇது பொதுவானதாக உணரப்படுவதற்கு முன்பு, நீங்கள் ஆரம்பத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா\nஉண்மையைச் சொல்வதற்கு, இதற்கு சிறிது நேரம் ஆகும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், அச om கரியம் முதலில் ஒரு பக்க பிரச்சினையாக இருக்கலாம்.\nதயாரிப்பு பயனர்களிடமிருந்து வரும் அறிக்கைகள் அதனுடன் கூடிய சூழ்நிலைகள் முதலில் எதிர்பார்க்கப்படக்கூடாது என்பதையும் நிரூபிக்கின்றன.\nஉற்பத்தியின் நிரூபிக்கப்பட்ட சூத்திரத்தின் அடித்தளம் பல முக்கிய பொருட்களால் ஆனது :, &.\nGreen Coffee பீன் மேக்ஸின் நடைமுறை சோதனையால் ஈர்க்கப்பட்டு, உற்பத்தியாளர் இரண்டு நம்பகமான செயலில் உள்ள பொருட்களை ஒரு அடிப்படையாகப் பயன்படுத்துகிறார் என்பது உண்மை: அடிப்படையில்.\nஅதேபோல் தனிப்பட்ட பொருட்களின் வலுவான அளவு தூண்டுகிறது. இந்த வழக்கில், பல தயாரிப்புகள் போட்டியிட முடியாது.\nசில வாசகர்கள் எரிச்சலூட்டுகிறார்கள், ஆனால் தற்போதைய ஆராய்ச்சியின் படி, இந்த பொருள் குறைந்த கொழுப்பு சதவீதத்தை அடைய உதவுகிறது.\nஎனவே தயாரிப்புகளின் பொருட்கள் பற்றிய எனது தற்போதைய ஒட்டுமொத்த எண்ணம் என்ன\nவிதிவிலக்காக இல்லாமல், Green Coffee பீன் மேக்ஸின் விண்மீன் உடல் அமைப்பை சாதகமாக கட்டுப்படுத்த முடியும் என்பது குறுகிய காலத்தில் தெளிவாகிறது.\nGreen Coffee பீன் மேக்ஸ் பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஇந்த சூழலில், ஒரு எளிய கொள்கை உள்ளது: தயாரிப்பாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஇந்த கட்டத்தில் வீக்கத்தைப் பற்றி சிந்திப்பது முன்கூட்டிய முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது.\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஎனவே, Green Coffee பீன் மேக்ஸை அன்றாட வாழ்க்கையில் எளிதில் செருக முடியும் என்பதை தெளிவாக தெரிவிக்க முடியும்.\nஎடை இழப்புக்கு Green Coffee பீன் மேக்ஸை முயற்சித்த நிறைய பேரும் இதை ஆதரிக்கிறார்கள்.\nநிறுவனத்தின் தொகுப்பில் மற்றும் இந்த கட்டத்தில் இணைக்கப்பட்ட ஆன்லைன் முன்னிலையில் நீங்கள் நீண்ட கால மற்றும் வெற்றிகரமான கட்டுரைக்கு தொடர்புடைய அனைத்து ஆலோசனைகளையும் பெறுவீர்கள் ..\nமேம்பாடுகளை விரைவில் காண முடியுமா\nமீண்டும் மீண்டும் Green Coffee பீன் மேக்ஸ் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னைக் கண்டறிந்து சில மாதங்களுக்குள், உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nசோதனையில், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோரால் நேரடி விளைவைக் கூறியது, இது ஆரம்பத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்தது. நீண்ட கால பயன்பாடு முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, இதனால் பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும் கூட, விளைவுகள் தொடர்ந்து இருக்கும்.\nஇருப்பினும், வாடிக்கையாளர்கள் Green Coffee பீன் மேக்ஸால் மிகவும் ஈர்க்கப்பட்டனர், அவர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு சில காலத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள்.\nஅவ்வப்போது அறிக்கைகள் இருந்தபோதிலும், விரைவான முடிவுகள், பொறுமை மற்றும் குறைந்த பட்சம் பல வாரங்களுக்கு தயாரிப்பைப் பயன்படுத்துவது போன்றவற்றைக் கூறுவது அடுத்த போக்கில் அறிவுறுத்தலாகத் தெரிகிறது. இல்லையெனில், மேலும் தகவலுக்கு எங்கள் சேவையைத் தொடர்பு கொள்ளவும். இது நிச்சயமாக Folexin விட அதிக அர்த்தத்தை Folexin.\nGreen Coffee பீன் மேக்ஸ் பற்றி பயனர்களின் இடுகைகள்\nதயாரிப்புடன் ஏற்கனவே அனுபவம் உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. திருப்தியடைந்த பயனர்களின் வெற்றி செயல்திறனின் நம்பிக்கைக்குரிய படத்தை அளிக்கிறது.\nஅனைத்து இலவச சோதனைகள், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் சோதனை மதிப்பெண்களைப் பார்ப்பதன் மூலம், Green Coffee பீன் மேக்ஸ் உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது:\nமற்ற தயாரிப்புகளைப் போலன்றி, Green Coffee பீன் மேக்ஸ் மிகச் சிறப்பாக செயல்படுகிறது\nதயாரிப்பு குறித்த பொதுவான அனுபவங்கள் பொதுவான ஆச்சரியத்திற்கு முற்றிலும் சாதகமானவை. காப்ஸ்யூல்கள், தைலம் மற்றும் பிற எய்ட்ஸ் போன்ற வடிவங்களில் கொடுக்கப்பட்ட சந்தையை நாங்கள் சில காலமாக கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே பல ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம், மேலும் தங்களை சோதித்துப் பார்த்தோம். இருப்பினும், தயாரிப்பைப் பொறுத்தவரை திருப்திகரமாக திருப்திகரமாக இருப்பதால், ஆய்வுகள் அரிதாகவே காணப்படுகின்றன.\nசோதனைக்கு வழிவகை செய்த அனைவராலும் தேவையான முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படுகிறது என்பது உண்மைதான்:\nஎடையை ஆரோக்கியமான அளவுக்கு குறைக்கவும்\nஉங்கள் வளர்சிதை மாற்றம் ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது\nஅவை அவ்வளவு கனமானவை அல்ல, எனவே அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாதவை\nஎவ்வளவு சீராக நீங்கள் எடை இழக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக நீங்கள் ஆகலாம்\nநீங்கள் மீண்டும் பொதுவில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்\nஒரு மெலிதான பெண் உருவம் அல்லது ஆணின் தசை வரையறைகள் தெளிவாகின்றன\nஉடல் எடையை குறைத்து ஒரு புதிய வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கிறது\nவழக்கமான உணவு முறைகளில் நேர்மறையான முடிவுகளுக்காக யாராவது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும், அதற்கு நிறைய சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. எனவே எண்ணற்ற மக்கள் தொடர்ந்து எடை இழக்கத் தவறிவிடுவதில் ஆச்சரியமில்லை.\nஇங்கு பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகள், அத்துடன் ஒப்பிடக்கூடிய தயாரிப்புகள், இந்த வழக்கில் எந்தவொரு தேவையற்ற பரிசோதனையும் இல்லாமல் ஒரு சிறந்த ஆதரவாக இருக்கும்.\nஅந்நியர்கள் உங்களை குற்றம் சாட்டி, \"பவுண்டுகளை குறைக்கும்போது நீங்கள் விதிகளை பின்பற்றவில்லை\" என்று கூறுவது எந்த வகையிலும் நடக்காது.\nஒரு நுகர்வோர் என்ற முறையில், தயாரிப்புடன் எந்த இணக்கத்தன்மையையும் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. தயாரிப்பு குறித்த திருப்தியான வாடிக்கையாளர் கருத்துக்கள் இந்த செயலில் உள்ள பொருட்களின் நன்கு கருதப்பட்ட கலவை மற்றும் அவற்றின் அளவு குறித்த இந்த ஒட்டுமொத்த கருத்தை உறுதிப்படுத்துகின்றன.\nநீங்கள் இப்போது சொன்னால், \"நிச்சயமாக நான் எடையைக் குறைத்து ஏதாவது செய்வேன், ஆனால் கொஞ்சம் பணம் செலவிடுவேன்\". எனவே, கடைசியில் கொழுப்பைக் குறைக்க உங்களிடம் பணம் இல்லையென்றால், அது இருக்கட்டும்.\nமீண்டும் ஒருபோதும் விரதம் இருக்காதீர்கள், மீண்டும் ஒருபோதும் விடாதீர்கள், ஒவ்வொரு தருணத்தையும் ஸ்போர்ட்டி கனவு உருவத்துடன் அனுபவிக்கவும்.\nஉடல் கொழுப்பு இழப்பில் தோல்வியுற்ற எந்தவொரு நுகர்வோருக்கும் Green Coffee பீன் மேக்ஸ் முற்றிலும் இன்றியமையாதது என்று நான் நினைக்கிறேன், மேலும் பல சந்தர்ப்பவாத சலுகைகள் இருப்பதால், தேவையின்றி நேரத்தை வீணாக்காமல், இன்றும் பொதி செய்கிறீர்கள்.\nதயாரிப்புக்கான எனது இறுதி முடிவு\nசெயலில் உள்ள பொருட்கள் அவற்றின் தேர்வு மற்றும் கலவையுடன் சமாதானப்படுத்துகின்றன. மற்றொரு பிளஸ் வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் செலவு புள்ளியாகும், ஏனென்றால் அவை கூட விரைவாக ஒளிரும்.\nமொத்தத்தில், தீர்வு அதற்கேற்ப ஒரு பயங்கர தயாரிப்பு. நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று: அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் எப்போதும் தயாரிப்புக்கு ஆர்டர் செய்யுங்கள்.\nGreen Coffee Bean Max -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இப்போது Green Coffee Bean Max -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nசந்தேகத்திற்குரிய ஆதாரங்களால் வழங்கப்படும் வழிமுறைகள் ஒரு சாயல் அல்ல என்பதை ஒருவர் உறுதியாக நம்ப முடியாது.\nதயாரிப்பை ஆதரிக்கும் அனைத்து காரணங்களையும் சேகரிப்பதில் ஆர்வமுள்ள எவரும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒவ்வொரு விஷயத்திலும் தயாரிப்பு உறுதியானது என்பதை அங்கீகரிக்க வேண்டும்.\nஒரு சோதனை நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. எண்ணற்ற சோதனைகள் மற்றும் எதிர்மறை எடை இழப்பு முடிவுகளுக்குப் பிறகு, மருந்து ஒரு ஆச்சரியமான விதிவிலக்கை நிரூபிக்கிறது என்று நான் நம்புகிறேன்.\nஇங்கே வலியுறுத்துவது சிரமமில்லாத பயன்பாட்டின் பெரும் நன்மை, இதற்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.\nதயாரிப்பு வாங்குவதற்கான கூடுதல் உதவிக்குறிப்புகள்\nகுறிப்பை மீண்டும் செய்ய: நான் குறிப்பிட்ட உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்பு வாங்கவும். என்னுடைய ஒரு அறிமுகம், சிறந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில் Green Coffee பீன் மேக்ஸை நான் பரிந்துரைத்ததால், முரட்டு விற்பனையாளர்களுடன் கூட, நீங்கள் ஒரே மாதிரியான தீர்வைப் பெறுவீர்கள் என்று நினைத்தேன். இதன் விளைவாக அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிய விரும்பவில்லை.\nநான் ஆர்டர் செய்த அனைத்து பிரதிகள் பட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து வாங்கப்பட்டுள்ளன. இதை Deca Durabolin ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறிப்பிடத் தக்கது. ஆகையால், பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து கட்டுரைகளை வாங்குவது எனது பரிந்துரை, ஏனெனில் அவை அசல் உற்பத்தியாளருடன் நேரடியாக தொடர்புடையவை.\nஇந்த தயாரிப்புகளுக்கு எதிராக ஈபே, அமேசான் மற்றும் பலவற்றிலிருந்து நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஏனெனில் விதிமுறையில் நம்பகத்தன்மையும் விவேகமும் உத்தரவாதம் இல்லை. கூடுதலாக, உங்கள் மருந்தாளருடன், நீங்கள் இதை முயற்சிக்க தேவையில்லை. Green Coffee பீன் மேக்ஸை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், தயவுசெய்து நாங்கள் பரிந்துரைத்த கடையை நீங்கள் உண்மையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - வேறு எங்கும் நீங்கள் குறைந்த சில்லறை விலை, அதே நம்பகத்தன்மை மற்றும் ரகசியத்தன்மை அல்லது நீங்கள் உண்மையில் வழங்கப்பட்ட நிதியைப் பெறுவதை உறுதி செய்தல்.\nநாங்கள் வழங்கிய இணைப்புகளுக்கு நன்றி, நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nGreen Coffee பீன் மேக்ஸை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தால், மீதமுள்ள தொகை எந்த அளவு நியாயமானதென்று தீர்மானிக்க வேண்டும். சிறிய பெட்டிக்கு பதிலாக ஒரு பெரிய தொகுப்பை நீங்கள் வாங்கும்போது, நீங்கள் மலிவாக ஆர்டர் செய்து சிறிது நேரம் உட்காரலாம். Green Coffee பீன் மேக்ஸின் நிரப்புதல் மிகவும் எரிச்சலூட்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் வரை அதன் விளைவைக் குறைப்பது.\nVigRX Plus கூட ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\nGreen Coffee Bean Max க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையை���் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-25T20:14:53Z", "digest": "sha1:3UIQ6K3LZTZNP4IC5DTWMZUGCPF6XMQL", "length": 68106, "nlines": 673, "source_domain": "snapjudge.blog", "title": "டைரக்டர் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on செப்ரெம்பர் 8, 2018 | 1 மறுமொழி\nஅனேக படத்தின் துவக்கத்திலும் பேசுவார். “என் இனிய தமிழ் மக்களே…”\nதன்னுடைய உதவியாளர்களை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக ஆக்கியது முக்கிய சாதனை. பாசறை, பட்டறை என துணை இயக்குநர்கள் தங்களை பாரதிராஜா கேம்ப் என அழைத்துக் கொண்டனர்.\nநாயகன் சம்பந்தப்பட்ட படங்களே எங்கும் நிறைந்திருந்தபோது, பெண்களை முக்கியப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து வழங்கியவர்.\nர வரிசை பெயர்களை தன் கதாநாயகிகளுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தவர்.\nஇவரை காப்பியடிக்கும் எண்ணத்துடன் ஸ்டெல்லா மேரீஸ் வாசலிலும் இராணி மேரி கல்லூரி வாயிலிலும் தங்களின் ஹீரோயினுக்காக தவமிருந்தவர்கள் எக்கச்சக்கம்.\nமணி கௌல், ரிஷிகேஷ் முகர்ஜி, அடூர் கோபாலகிருஷ்ணன், குரு தத், மிருனாள் சென், ஷியாம் பெனகல் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் நாயகர்\nஒளிப்பதிவாளர்கள் – நிவாஸ், பி கண்ணன்\nபடத்தொகுப்பாளர்கள் – பாஸ்கரன், டி திருநாவுக்கரசு, சண்டி, வி இராஜகோபால், பி மோகன் ராஜ்\nஎழுத்தாளர்கள் – மணிவண்ணன், ரங்கராஜன், சந்திரபோஸ், கலைமணி, பஞ்சு அருணாச்சலம், ஆர் செல்வராஜ், கே சோமசுந்தரேஷ்வர், கே கண்ணன், சுஜாதா ரங்கராஜன், எம் ரத்தினகுமார், சீமான்\nஅரசியல், மகன், போன்ற திசைதிருப்பல்களும் இடையூறுகளும் இல்லாவிட்டாலும், அமிதாப் போல் நல்ல நடிகராகவும் கிடைத்திருப்பார்.\n1977 16 வயதினிலே முதல் படம்\n1978 கிழக்கே போகும் ரயில் கிராமம் – காதல் – ராதிகா\n1978 சிகப்பு ரோஜாக்கள் குத்துங்க எஜமான் குத்துங்க\nநல்லவேளையாக சந்திரசேகரின் மசாலா கம்யூனிசம் இல்லாத சிவப்பு\n1979 புதிய வார்ப்புகள் பாக்யராஜ் – பாரதிராஜாவின் ஹீரோக்களில் தேறியவர்\n1979 நிறம் மாறாத பூக்கள் மீண்டும் ஒரு கி.போ.ர. – பணம் பண்ணும் வழி\n1980 நிழல்கள் வைரமுத்து உதயம்\nவறுமையின் நிறம் சிகப்பை விட நேர்மையான, உன்னதமான படைப்பு\n1980 கல்லுக்குள் ஈரம் இயக்குநர் இல்லை\n1981 அலைகள் ஓய்வதில்லை ஸ்ஸ்ஸ்ஸ்… ப்���ா…அஆ….\n1981 டிக் டிக் டிக் மணிக்கு ‘திருடா… திருடா’ என்றால் பா.ரா.விற்கு இது\n1982 காதல் ஓவியம் பாடலுக்கு வை.மு.; இசைக்கு இளையராஜா; இரண்டும் மட்டும் போதுமா\n1982 வாலிபமே வா வா போன படத்தில் வாங்கிய அடியில் இருந்து மீள – அந்தக் கால டபுள் எக்ஸ்\n1983 மண் வாசனை ராதா போய் ரேவதி வந்தது… டும் டும்\n1984 புதுமைப் பெண் ஏவியெம் #MeToo\n1985 ஒரு கைதியின் டைரி சீடன் குருவிற்கு ஆற்றும் கடமை\n1985 முதல் மரியாதை இசை, கதை, ராதா, சத்யராஜ், சிவாஜி எல்லோரும் ஜொலிப்பார்கள்\n1986 கடலோரக் கவிதைகள் கொடுமை\n1987 வேதம் புதிது நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே\n1988 கொடி பறக்குது அமலா டைம்ஸ்\n1990 என் உயிர் தோழன் சரிவின் உச்சிக்காலம்\n1991 புது நெல்லு புது நாத்து கிராமத்திற்கு போனாலாவது இளமை திரும்புமா\n1992 நாடோடித் தென்றல் இளையராஜாவிற்குத் திரும்பினாலாவது வெற்றியை ருசிக்கலாமா\n1993 கேப்டன் மகள் எல்லோரும் குஷ்பு படம் எடுக்கிறார்கள்\n1993 கிழக்குச் சீமையிலே மீட்சி\n1994 கருத்தம்மா பாரதிராஜாவின் அம்மா பேரில் ஒரு படம்\n1996 தமிழ்ச் செல்வன் இதற்கு குஷ்பூவே தேவலாம்.\n1996 அந்திமந்தாரை அவார்ட் வேணும்\n1999 தாஜ் மஹால் பையன் வேணும்\n2001 கடல் பூக்கள் பையனும் வேணும்; அவார்டும் வேணும்.\n2003 ஈர நிலம் மகனுக்காக\n2004 கண்களால் கைது செய் ப்ரியா மணிக்காக\n இன்னும் டைரக்டரிடம் ஏதோ சரக்கு இருக்கு\n2013 அன்னக்கொடி அரசியலில் ஒரு கால்; சினிமாவிலும் இன்னொரு கால்\nபாலு மகேந்திரா – அஞ்சலி\nபாலு மகேந்திரா குறித்து சுஜாதா எழுதியது ஆழமாகப் பதிந்திருப்பதற்கு காரணம், அதில் இருக்கும் ஹீரோயினும் என்னுடைய ஆதர்சம் என்பதால் கூட இருக்கலாம். அதை விட வம்பு என்பதால் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ள என்னுடைய சுய பிம்பம் மறுக்கிறது.\nஉதவி இயக்குநர்கள், நண்பர் குழாம், வாத்தியார் சுஜாதா என ஜமாபந்தியான கூட்டம். பாலு மகேந்திரா நடு நாயகமாக வீற்றிருக்கிறார். சுவாரசியமான அரட்டை. திடீரென்று ஹோட்டல் அறை படாரென்று திறக்கப்படுகிறது. மெல்லிய தட்டல் இல்லை; ‘உள்ளே வரலாமா’ அனுமதி கோரல் இல்லை. உள்ளே நுழைந்தவர் எவரையும் கவனிக்கவில்லை. நேரடியாக பாலுமகேந்திராவின் மடியில் சென்று அமர்கிறார். எல்லோருக்கும் சங்கடம். பேச்சு அமைதியாகிறது.\nபாலுவும் “நான் இதோ வந்திடறேன். நீ உன் அறைக்குப் போ…” எனக் கெஞ்சுகிறார். அமர்ந்தவரோ அதை பொருட்படுத்தாமல், பாலு மகேந்திராவின் தாடையைக் கொஞ்சுகிறார். காதைக் கிள்ளுகிறார். கன்னத்தில் உரசுகிறார். ஒவ்வொருவராக இருக்கையை விட்டு நெளிந்து கொண்டே விலகத் துவங்குகிறார்கள். இப்பொழுது அலட்டலாக பாலு, “இப்போ இங்கே உனக்கென்ன வேலை எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி” என்கிறார். அவளோ கண்டு கொள்ளவேயில்லை.\nதர்மசங்கடத்தில் சுஜாதா விடை பெறாமல் வந்ததற்கான காரணம் நடிகை ஷோபா. அஞ்சலி.\nபாலு மகேந்திரா பற்றி சுஜாதா | அவார்டா கொடுக்கறாங்க\n1. என்னை ‘நான்’ ஆக்கியவர் . . . – சுகா\n3. எஸ் ராமகிருஷ்ணன் – தலைமுறைகள்\nமுந்தையது – பூவண்ணம் போல நெஞ்சம்\n5. அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா\nமௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல\nஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.\nஎனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார்.\nஅவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது.\nஅதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…\nஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவ���்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.”\nஎடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.\n7. இயக்குநர் பாலா – ஆனந்த விகடன்\n– பாலு மகேந்திரா இல்லாவிட்டால் நானெல்லாம் எப்பவோ செத்துப் போயிருப்பேன்\nஎன்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன். ‘அம்மா இங்க வாங்க…’ என அழைத்தேன். அகிலாம்மாவும் டைரக்டரும் அவர்களுக்குள் பெரிதாகப் பேசிக்கொள்வது இல்லை அப்போது. ‘ந்தா போதும் போதும் உங்க சண்டை… புருஷனும் பொண்டாட்டியும் மொதல்ல நல்லா லவ் பண்ணுங்க…’ என்றதும் டைரக்டர் சிரித்துவிட்டார்.\nநாலைந்து நாட்களுக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். சார் நார்மலாக இருந்தார். சரியாக 10-வது நாள் அதிகாலை 4 மணி… ஏனோ தூங்கப் பிடிக்காமல் அவஸ்தையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தபோது, அகிலாம்மாவிடம் இருந்து போன். பதறியபடி எடுத்தேன்… ‘உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா’ என்றார். வண்டி எதுவும் கிடைக்காமல், ஜெமினி மேம்பாலம் வரை ஓடி, கிடைத்த ஆட்டோ ஒன்றில் தொற்றிப் போய்ச் சேர்ந்தேன்.\nஅவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.\n1970களில் வெளியான மலையாளப் படமான ” நெல்லு”வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.\nபின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.\nதமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் “முள்ளும் மலரும்” படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார்.\nபின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’ ‘ நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டைவால் குருவி’, ‘வீடு’ ‘ மறுபடியும்’ , ‘சதி லீலாவதி’ போன்ற படங்களைத் தந்தார்.\nஅவரது படமான ‘மூன்றாம் பிறை’ சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் ‘சத்மா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.\n10. வழக்கு எண் 18/9 :: பாலாஜி சக்திவேல் பாராட்டு\n11. தலைமுறைகள் – சினிமா விமர்சனம் :: சினிமா விகடன்\nஇயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு\nஇடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில்.\nநேரம்: மாலை 5.30 மணிக்கு.\nகவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம்\nஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்\nஎழுத்தாளர் & நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன்\nஒளிப்பதிவாளர் (திரைப்படக் கல்லூரி) ஜி.பி. கிருஷ்ணா\nஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர்\nகலரிஸ்ட் சிவராமன் (பிரசாத் லேப்)\nஒருங்கிணைப்பு: கன்னடத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் & தமிழ் ஸ்டுடியோ & வம்சி புக்ஸ்\nகுறிச்சொல்லிடப்பட்டது archana, அகிலா, அஞ்சலி, அர்ச்சனா, இயக்குநர், ஒளிப்பதிவாளர், சினிமா, சுகா, சுரேஷ் கண்ணன், டைரக்டர், பாலா, பாலு மகேந்திரா, மஹேந்திரா, மௌனிகா, ஷோபா, Balu Mahendra, Camera, Cinematographers, Directors, DOP, Famous, Films, Mahendira, Movies, Photographers, Shoba, Tamils\nநாளைய இயக்குநர்: கலைஞர் டிவி\nPosted on ஜூலை 9, 2010 | 5 பின்னூட்டங்கள்\nஇறுதிப்போட்டி மட்டும் பார்த்தேன். வருங்காலத்தின் முக்கிய இயக்குநராகக் கூடிய ஆறு பேரின் படங்களில் இரண்டுதான் தேறும்.\nகே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் தேங்கார் ஸ்ரீனிவாசன் நாயகனாக வரும் எழுபதுகளை நினைவூட்டியது ‘ஆடு புலி ஆட்டம்‘. இந்த மாதிரி கொடுமை இயக்குநர் நாளை வரப்போகிறார் என்பதே பத்து பியர் அருந்த வைக்கும்.\nதெருவெங்கும் கோவிந்தா போட்டு உருள்வது போல் கையில் இலங்கை குண்டுவெடிப்பு அனுதாப உண்டியல் குலுக்கியது ‘நீர்‘. அண்ணனுக்கும் தம்பிக்கும் இருக்கும் சகோதர பாசத்தை பாசமல்ர் பீம்சிங் பாதம் தொட்டு ரீமேக் செய்திருந்தார்.\n‘மிட்டாய் வீடு’ தேவலாம். சரியான சிக் ஃப்ளிக். ஜூனியர் பாலச்சந்தர் மாதிரி மனதைத் தொட்டார். விஜய் பட டைரக்டராவது லட்சியமாகக் கொண்டவர் போல… நடுநடுவே சூப்பர் ஸ்டார் படம் வேறு போடுகிறார்.\nமுதல் வார விமர்சனங்களை சுரேஷ் கண்ணன் ஒரு கை பார்த்துவிட்டார்.\nஇந்த வாரம் கச்சத்தீவு கண்ணீர் என்றால், சென்ற வாரம் பார்வையற்றோர் வைத்து சென்டிமென்ட்.\nஎல்லாப் படங்களையும் ஏற்கனவே பார்த்த மாதிரி வேறு இருந்து தொலைக்கிறது. ‘துரு‘ மிக நன்றாக இருந்தது என்றார்கள். பார்க்க வேண்டும்.\nநளன் & பாலாஜி தேவலாம். பின்னவர் ‘மொழி’ மாதிரி பிரகாஷ்ராஜ் காவியங்களும் முன்னவர் கிரேசி மோகன் துணையுடனும் உலா வரவும், மற்றவர்கள் எல்லாம் ‘சென்னை சில்க்’சுக்கும் சந்தூர்க்கும் விளம்பரம் இயக்கப் போகவும் அனுப்பிவைத்து எம்மை இரட்சிக்க எல்லாம் வல்ல கலைஞரிடம் விண்ணப்பிக்கிறேன்.\n1. நந்தவனம்: வருங்கால இயக்குநர்\n2. பிச்சைப்பாத்திரம்: நாளைய இயக்குனர்\n3. பெட்டி கேஸ் படத்தினைப் பார்க்க : இங்கே. (மூன்றாவது வீடியோவில் மூன்றாவது நிமிடத்திலிருந்து படம் ஆரம்பமாகிறது. நான்காவது வீடியோவிலும் தொடருகிறது.)\n4. முகில் / MUGIL » கண்டேன் இயக்குநரை\n5. இந்த நிகழ்ச்சியின் தொகுப்புகளை இந்த தளத்தில் காணலாம்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநாங்கோரி என்ற உறுப்பினர் - ஆபிதீன்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nKutti Revathi: குட்டி ரேவதி\nஅந்தக் கா�� பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/07/01/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T18:42:16Z", "digest": "sha1:LTQD7XTSKOVSZ6HPIYEIHSV7UL3PNPD4", "length": 61362, "nlines": 155, "source_domain": "solvanam.com", "title": "ஆழம் – சொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதி.வேல்முருகன் ஜூலை 1, 2016 No Comments\nதங்கை தான் இரண்டு மூன்று நாட்களாய் சொல்லிக் கொண்டு இருக்கிறாள்.\nஅண்ணா மாலாயா பேத்தி தண்ணிக் குடத்தை கிணத்துல போட்டுட்டாண்ணா. நீ கொஞ்சம் எடுத்துக் கொடேன்\nஅம்மாம் பெரிய குடத்தையா கிணத்தில போட்டிங்க\nஇல்லைண்ணா. தண்ணி மேல கிடக்குன்னு குடத்தையே கட்டி இழுத்தா பாருண்ணா அப்படியே அறத்துகிட்டு உள்ள போயிடுச்சு\nதண்ணி வேற கிணறு முக்கா திட்டம் கிடக்கா யாரும் எடுத்து தர வரமாட்டேன்னு சொல்றா.\nஇருக்கறதே ஒரே ஒரு செப்புக்குடம் தான். அதையும் கிணத்துல போட்டுட்டு பாலாயாவுக்கு பயந்துகிட்டு தே நிக்கறா பாரேன்.\nஎன்னை பார்த்ததும் ஐன்னலோரம் முழுவதும் மறைத்துக் கொண்டாள். காதோரச் சுருள் முடியும், காதில் இருந்த லோலக்கும் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.\nஅண்ணா அது அவ அம்மாவோட குடமாம் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தான நீ கொஞ்சம் வாயேன்\nசரி நீ போயி, அத யார்ட்டியாவது பெரிய தாம்பு கயிறா வாங்கி எடுத்துட்டு வர சொல்லு.\nமாலாயா மருமகள் ஆன கிருஷ்ணாக்காவை நான் தான் கடைசியாக ஒரு நாள் மாலை கடலூர் செல்லும் சி.டி.பி பேருந்தை இடையில் நிறுத்தி ஏற்றி விட்டேன்.\nபள்ளியிலிருந்து வந்தவுடனே கிருஷ்ணாக்கா அம்மாவிடம் அழுது கொண்டு இருந்ததை பார்த்தேன். கணவரும் மாமியாரும் வீட்டில் இருக்கக் கூடாது என்று வெளியில் இழுத்து விட்டு விட்டதாகவும் தான�� மாமியாருக்கு செய்வினை செய்து கொண்டு இருப்பதாக யாரோ சொல்லிக் கொடுத்து உள்ளனர். அதனால் படியேறக் கூடாது என்கின்றனர். நான் எங்கள் வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.\nகிருஷ்ணாக்கா மகள் ஆன இந்த சின்னப் பெண்ணை பார்க்கும் போது எல்லாம் மனம் கனக்கும் எனக்கு. தாயிருந்தும் இல்லாமல் இந்தப் பெரியவர்கள் இப்படி செய்கிறார்களே இந்த சின்னப் பெண்ணை நினைத்தாவது கிருஷ்ணாக்காவை அழைத்து வந்து இருக்கலாமே. கடைசியாக நாம் தானே பஸ் ஏற்றி விட்டோம் பிறகு அந்த அக்கா வரவும் இல்லை நாம் பார்க்கவும் இல்லை. அந்த அக்காவாவது வந்து இருக்கலாம் ஏன் தான் இப்படி செய்கிறார்களோ\nதெருக்கோடியில் அவர்களது வீடு. சுற்றி நிஷாகந்தி பூக்களை உடைய முள் வேலி சுற்றி வாகைநாரயண மரங்கள், இனிப்பு நாரத்தை மரம் அதனோட்டி இருந்த கிளுவ மரத்தில் அடுக்கு மல்லி பந்தல் அதிலிருந்து வீசும் பூவின் மணம்\nஇரண்டு மாட்டுக் கொட்டைகள். கொட்டகைக் காலில் எருமைகள் கட்டி இருக்கும். அங்கிருந்து அடிக்கும் பசுஞ்சாணம் மணம் எல்லாவற்றையும் நுகர்ந்து கொண்டு அங்கே கோலிகுண்டு விளையாடிய போது பொட்டுக்கடலை,பொரி அரிசியும் கூம்பு போல் செய்து கிருஷ்ணாக்கா கையில் நிறைய வலையளிட்டு கன்னத்திலும் கையிலும் சந்தனம் பூசி நெற்றியில் குங்குமம் இட்டார்கள்.\nஅம்மா கூட வந்து இருந்தார் கையிலிருந்த வாழைப்பழம் எனக்கு தந்தார்கள்\n என்றதற்கு கிருஷ்ணாக்காவுக்கு வளைக்காப்புடா இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறக்கும் என்றார்கள்.\nஅப்போது பிறந்தவள் தான் இவள் தற்போது தெருமுனைக்கு வந்தவள் கிணறை நோக்கி விட்டு என்னைக் கண்டதும் தலையைக் குனிந்து கொண்டாள்.\nசிலை போன்ற கருநிற மேனியில் ஒளி போன்ற நீல தாவணியில் அலைஅலையான கூந்தலை நேர்வாக்கு எடுத்து ஒத்த சடை பின்னி அடுக்கு மல்லிச் சரம் சூடி இருந்தாள். கிட்டே நெருங்கி வர வர பூவின் மணம் முன்னே வந்தது குப்பென்று.\nஇது நாள் வரை பேசியதே இல்லை\nகயிறை அங்கே வைத்து விட்டு போ\nஅதற்குள் தங்கையும் வந்து விட்டாள்.\nநீங்க போங்க. நான் எடுத்து மேலே வந்த பிறகு வரலாம்.\nகயிறை கிணற்றை ஒட்டியிருந்த பிச்சி மர அடியில் சுருக்கிட்டு மேலும் ஒரு முடி போட்டு கயிறை கிணற்றில் போட்டேன். முக்கால் திட்டம் தண்ணீர் ததும்பியது.\nகிணற்றில் இறங்கச் ச��ல்லி அப்பாதான் பழக்கப்படுத்தியது. சின்னக் கிணறில் ஒரு நாள் குளிக்கத் தண்ணி மொள்ளும் போது வாளி அறுந்து விட்டது. அப்போது எனக்கு ஒரு பத்து பன்னிரண்டு வயசு இருக்கும். அருகில் இருந்த மற்ற வாளியில் என்னை அமரச் சொல்லி பயந்த என்னிடம் சத்ரபதி சிவாஜி புலி நகம் அணிந்து தப்பி வந்த கதையைச் சொல்லி உள்ளே இறக்கியது.\nநான் பயத்தில் வாளியில் அமர்ந்து கொண்டு கயிறையும் பிடித்துக் கொண்டேன். அமர்ந்து இருந்த வாளி கிணற்றில் கிடந்த வாளி அருகே சென்றதும் யானை தும்பிக்கையை நீட்டி வாங்குவது போல் வாளியை ஏந்திக் கொண்டு ஏற்றம் போல் மேலே வந்தேன் சிரித்துக்கொண்டு. அப்போது தொடங்கியது தான் கிணற்றில் இறங்குவது. வாரம் தவறினாலும் மாதம் தவறாது.\nகிருஷ்ணாக்கா மகள் என்று தெரியாமல் போய் விட்டது தெரிந்து இருந்தால் முன்பே எடுத்து இருக்கலாம்.\nலுங்கியையும் சட்டையையும் கழற்றி உறை மேல் வைத்து விட்டு கிணற்றில் மேலே ஏறி கண்ணை மூடிக் கொண்டு குதித்தேன். சில்லேன்ற நீர் உடம்பில் மோதியது. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் ஆழத்தில் சென்று கொண்டு இருந்தேன் கால் தரையைத் தொடவில்லை தண்ணீரின் அழுத்தம் ஆழத்தை உணர்த்தியது. நுரையீரல் காற்றுக்கு தவித்து ஏங்கியபோது, தண்ணீரை மிக வேகமாக இரண்டு கையாலும் கீழே அழுத்தி இதோ இதோ என உயிராற்றலுக்கு மேலே வந்து\nப்பா… பா… ம்ம்ம் என மூச்சு வாங்கினேன்.\nவிளையாட்டு இல்லை எடுப்பது, தண்ணீர் எப்படியும் ஒரு முப்பது அடி இருக்கும் என்பதை மனம் கணக்கிட்டு விட்டது.\nசிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மூச்சையிழுத்துக் கொண்டு, நடுவில் இறங்கி இரண்டு கையாலும் நீரை மேலே தள்ளி ஒரே சீராக சென்றேன். கால் தரையைத் தொட்டதும் இரண்டு கையையும் விரித்து ஒரே சுற்று கையில் அகப்பட்டதை பிடித்து கொண்டு தரையை பலம் கொண்ட மட்டும் உந்தியதில் மேல் நோக்கி சீறி மிதந்து நீந்தி மேல்மட்டம் வந்ததும் ம்ம்..ப்பா ..ப்பா என மூச்சு வாங்கினேன்.\nசிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு கையைப் பார்த்தால் இரண்டும் அலுமினிய தவலைகள்.\nஏமாற்றமாக இருந்தது, அதை கயிற்றில் முடிந்து மிதக்க விட்டேன். தொடர்ந்து மேலும் மூன்று முறை முயற்சித்து மேலும் அலுமினியத் தவலைகளே கிட்டின. எல்லாவற்றையும் கயிற்றிலே கட்டி மிதக்க விட்டேன்\nசெப்புக்குடம் மட்டும் கிட்டவில்லை நான் மிகவும் சோர்ந்து இருந்தேன், கிருஷ்ணாக்கா மகளின் ஏமாற்றமான முகம் கண் முன்பு தோன்றியது.\nஇனி முடியாது என்று இருந்த நான், கடைசியாக ஒரு முறை பார்ப்போம் என்று முழு ஆற்றலையும் பயன்படுத்தி உள்ளே சென்றேன். தரையை தொட்டதும் இம்முறை இரண்டு முறை கையை வட்டமாக சுற்றிய போது நெற்றியில் இடித்தது. ஒரு கையால் பற்றி கொண்டு தரையை உதைத்து ஒரு கையால் தண்ணிரை தள்ளி மேலே வருவதற்குள் சுத்தமாகச் சோர்ந்து போய் மிகுந்த ம்ம்ம் …ப்பாஆ என்று மூச்சு வாங்கினேன்.\nகிணற்று படியில் காலை ஊன்றி சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே பார்த்தேன். இரண்டு பேரும் கவலையோடு என்னைப்பார்த்துக்கொண்டு இருந்தனர். வரிசையாக வலையில் கட்டி இருக்கும் தக்கைகள் போல் மிதந்த அலுமினியத் தவலைகளைக் கையை காட்டி மேலே இழுக்க சொன்னேன்\nஇந்த தவலை அன்னம்மாவுது, இது மலரத்தையுது, இது பாலாக்காவுது. மிச்சம் இது எல்லாம் யாருதுன்னு தெரியலயே\nஏமாற்றத்தோடு வாடிய முகத்தோடு எட்டிப் பார்த்தவளுக்குத் தண்ணீரிலிருந்து செப்புக் குடத்தையெடுத்து காண்பித்தேன்.\nஅவள் முகம் பூப்போல் மலர்ந்தது.\nஅந்த செப்புக்குடத்தையும் கயிற்றில் பிணைந்து விட்டு மேலேயிழுத்ததும் தண்ணீரை விட்டு மேலே வந்து கிணற்று உரையில் காலை ஊன்றி நின்றேன். முழங்காலிலும் கையிலும் குச்சிகள் கீறி இருந்தது எரிந்து கொண்டு இருந்தது.\nஉங்க அண்ணனுக்கு அறிவே இல்லேடி\nபின்ன என்னடி செப்புகுடத்த எடுத்து வரவேண்டியது தான ஊருது எல்லாம் எடுத்து இருக்காரு ஊருது எல்லாம் எடுத்து இருக்காரு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 ���தழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்���ுலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிர��த்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர��� லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதைகள் - வ. அதியமான்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nபாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kanaga-is-alive-says-relatives-180199.html", "date_download": "2020-10-25T20:07:09Z", "digest": "sha1:O35CZMGNFFL66RKYXWMAZGEYWOXQHEYL", "length": 14614, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை கனகா... குழப்பியடித்த செய்திகள்.. உயிரோடு செய்தியாளர்கள் முன் தோன்றினார்! | Kanaga is alive; Appears before media - Tamil Filmibeat", "raw_content": "\n20 min ago இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\n53 min ago 4 மணி நேரம் பிக் பாஸ்.. விஜய் டிவியின் ஸ்பெஷல் விஜயதசமி புரோகிராமே இதுதான்.. எவிக்‌ஷனே இல்லை\n1 hr ago எல்லா வண்டியும் நல்லா ஓடணும்.. ஆயுத பூஜை.. வண்டிக்கு பூஜை போட்ட கவின்.. குவியுது லைக்ஸ்\n1 hr ago நேத்து அவரு.. இன்னைக்கு இவரு.. போட்டி போட்டுக்கொண்டு பின்னழகை காட்டும் பிரசன்னா பட நடிகை\nNews டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நட���்திய ராஜ்நாத்சிங்\nSports இந்த ஸ்பார்க் போதுமா அவமானப்பட்டு கூனிக் கூறுகி.. எல்லாத்துக்கும் சேர்த்து வெளுத்த சிஎஸ்கே வீரர்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை கனகா... குழப்பியடித்த செய்திகள்.. உயிரோடு செய்தியாளர்கள் முன் தோன்றினார்\nசென்னை: நடிகை கனகா புற்று நோயால் மரணமடைந்துவிட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. அவர் உயிரோடு தன் சென்னை வீட்டில் உள்ளார்.\nதான் உயிரோடு உள்ளதை நிரூபிக்க இன்று அவசரமாக பிரஸ் மீட் வைத்து செய்தியாளர்கள் முன்பு தோன்றினார்.\nகரகாட்டக்காரனில் அறிமுகமாகி தென் இந்திய சினிமாவின் முதல் நிலை நாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். 40 வயதான கனகா பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி, உடல் நலம் குன்றியிருந்தார். கடந்த சில மாதங்களாக அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.\nதிடீரென அவரை கேரளாவில் ஆதரவற்றோருக்காக நடிகர் ஜெயராம் நடத்தும் ஆலப்புழா மருத்துவமனையில் சினிமா பிரமுகர் ஒருவர் பார்த்துள்ளார். அதன் பிறகே கனகா பற்றி தெரிய வந்தது.\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நடிகை கனகா இன்று பிற்பகல் மரணம் அடைந்ததாக செய்தி ஏஜென்சிகள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களில் செய்திகள் வெளியாகின.\nஆனால் கனகா மரணமடையவில்லை என்றும், அவர் கேரள மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவரது அப்பாவும் சித்தப்பாவும் ஊடகங்களுக்கு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் திடீரென கனகா செய்தியாளர்களைச் சந்திப்பதாக தகவல் வெளியானதும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர���கள் குவிந்தனர்.\nசில நிமிடங்களில் செய்தியாளர்கள் முன் தோன்றிய கனகா, தான் உயிரோடு இருப்பதாகவும், கேரளாவில் சிகிச்சைப் பெற்றதாகக் கூறப்பட்டதில் உண்மை இல்லை என்றும் கூறினார்.\nஎன் தந்தை சொல்வதெல்லாம் பொய், நம்ப வேண்டாம் - மீடியாவுக்கு கனகா வேண்டுகோள்\nநல்லவேளை... எனக்கு எய்ட்ஸுன்னு சொல்லாம விட்டாங்களே - வதந்திகள் குறித்து கனகா கமெண்ட்\nஎனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... நல்லாதான் இருக்கேன்- நடிகை கனகா பேட்டி\nநீதிமன்றத்தில் நடிகை கனகா ஆஜர்\nநடிகை கனகா Vs ஆவி அமுதா வழக்கு தள்ளி வைப்பு\nகனகாவிடம் ரூ.50 லட்சம் நஷ்டஈடு கோரும் 'ஆவி' அமுதா\nகணவரை காணவில்லை என்று புகார் கூறிய கனகாவும் மாயம்\nகரகாட்டக்காரனை ரீமேக் பண்ணா கனகா ரோல் எனக்குத்தான் - சொல்கிறார் லட்சுமி மேனன்\nஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவேன்.. நல்ல வேடங்கள் வந்தால் நடிப்பேன்\nஆவி அமுதா தொடர்ந்த வழக்கு – சைதை கோர்ட்டில் கனகா ஆஜர்\nகனகா வழக்கில் ஆவி அமுதாவுக்கு முன்ஜாமீன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுரேஷை கண்டபடி திட்டியதற்காக கமலிடம் வருத்தம் தெரிவித்த சனம்.. அப்பவும் மன்னிப்பு கேட்கல\nபெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nலடாக் எல்லை வரை சென்ற சண்டை.. இதுவும் டபுள் மீனிங்கா நம்மவரே.. இன்னைக்கு கச்சேரி இருக்குமா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635201", "date_download": "2020-10-25T20:07:31Z", "digest": "sha1:4DFNIP54WJFLN7VWDB3OECJNKGVPGWSL", "length": 19763, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "திருக்காலிமேட்டில் ஊஞ்சல் உற்சவம்| Dinamalar", "raw_content": "\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ...\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ... 1\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 4\nதிருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி 2\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெ��்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nநவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே 4\nகாஞ்சிபுரம்: புரட்டாசி அமாவாசையையொட்டி, திருக்காலி மேடு சுயம்பு பெரிய பாளையத்தம்மன் கோவிலில், ஊஞ்சல் சேவை உற்சவம், நேற்று முன்தினம் நடந்தது.காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில், பழமையான சுயம்பு பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், புரட்டாசி அமாவாசையையொட்டி, நேற்று முன்தினம் காலை, பெரியபாளையத்தம்மன், கங்கையம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகாஞ்சிபுரம்: புரட்டாசி அமாவாசையையொட்டி, திருக்காலி மேடு சுயம்பு பெரிய பாளையத்தம்மன் கோவிலில், ஊஞ்சல் சேவை உற்சவம், நேற்று முன்தினம் நடந்தது.காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில், பழமையான சுயம்பு பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், புரட்டாசி அமாவாசையையொட்டி, நேற்று முன்தினம் காலை, பெரியபாளையத்தம்மன், கங்கையம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது.இதில், மலர் அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅன்னியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்\nகொரோனா பரவல் தடுப்பு காஞ்சியில் விழிப்புணர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக��கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅன்னியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்\nகொரோனா பரவல் தடுப்பு காஞ்சியில் விழிப்புணர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/08/7-60_13.html", "date_download": "2020-10-25T20:21:57Z", "digest": "sha1:D57UJAQISRLQZG7GEXBMGTRJ2AEFIFWF", "length": 11447, "nlines": 68, "source_domain": "www.thamizhkadal.com", "title": "7 ஆண்டுகளாக ஆசிரியா் பணிக்கு காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள்: காலாவதியாகும் நிலையில் 'டெட்' சான்றிதழ் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் 7 ஆண்டுகளாக ஆசிரியா் பணிக்கு காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள்: காலாவதியாகும் நிலையில் 'டெட்' சான்றிதழ்\n7 ஆண்டுகளாக ஆசிரியா் பணிக்கு காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள்: காலாவதியாகும் நிலையில் 'டெட்' சான்றிதழ்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nதமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்றவா்களில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனா்.\nஇந்த நிலையில் அவா்கள் பெற்ற சான்றிதழ்கள் விரைவில் காலாவதியாகவுள்ளதால், அதை ஆயுள்கால சான்றிதழாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆக.23-ஆம் தேதி முதல் ஆசிரியா் பணிக்கு ஆசிரியா் தகுதித்தோவு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2012 ஜூலை மாதம் முதல் ஆசிரியா் தகுதித் தோவு நடைபெற்று வருகிறது. ஆசிரியா் தகுதித்தோவில் தோச்சி பெற்றாலும், தோச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்; அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் தகுதிச்சான்றிதழ் காலாவதியாகும் என்று காலநிா்ணயம் செய்யப்பட்டது.\nகடந்த 2012-ஆம் ஆண்டு சொற்ப எண்ணிக்கையில் தோச்சி பெற்றவா்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்பட்டனா். ஆனால் 2013-இல் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோச்சி பெற்றனா். அதில் 20 ஆயிரம் போ இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களாக நியமனம் செய்யப்பட்டனா். அதேவேளையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஆசிரியா் பணி கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனா்.\nஇந்தநிலையில், அந்த ஆசிரியா்கள் பெற்ற தகுதித் தோவு தோச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் முடியும் தருவாயில் காலாவதியாகும் என்பதால், ஆசிரியா் பணி கனவாகிபோவது மட்டுமின்றி எதிா்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தகுதியானோருக்கு ஆசிரியா் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.\nஇது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் தலைவா் பி.கே.இளமாறன், தமிழ்ந���டு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் ஆகியோா் கூறுகையில், கல்லூரி விரிவுரையாளா் பணிக்கு நடத்தபடும் 'நெட்', 'ஸ்லெட்' போன்ற தகுதித் தோவுகளில் தோச்சி பெற்றால் அந்தச் சான்றிதழ் ஆயுள் கால சான்றிதழாக இருப்பது போன்று ஆசிரியா் தகுதித்தோவு தோச்சி சான்றிதழையும் மாற்ற வேண்டும்.\nதற்போது வாழ்வாதாரம் சீரமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையூட்டும் வகையில், ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்று ஆசிரியா் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஆசிரியா் தகுதித் தோச்சி சான்றிதழின் 7 ஆண்டுகள் என்ற காலவரையறையினை ரத்து செய்து வாழ்நாள் சான்றிதழாத மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2012/11/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8-2/", "date_download": "2020-10-25T20:14:13Z", "digest": "sha1:HUFP7NEI4PZP5RXNB6OXBEM7VY2KTV2Q", "length": 9037, "nlines": 155, "source_domain": "ambedkar.in", "title": "பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 6 – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nDr.அம்பேத்கர் நூல் தொகுப்புகள் (மின்நூல்) - தமிழில்\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 6\nஇந்து சமூக அமைப்பு – அதன் இன்றியமையாக்\nஇந்து சமூக அமைப்பு – அதன்\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nஇந்து சமூகத்தை நான் ஏன் வெறுக்கிறேன்\nஇந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் நான் பயன்படுத்தும் அளவுகோல் மிகவும் கடுமையானது. இந்த அ…\nபௌத்தர்களின்பாலான வெறுப்பு தீண்டாமைக்கு ஒரு மூலகாரணம்\nI 1870 ஆம் ஆண்டு முதல் …\nபௌத்த அலை இந்தியாவில் ஒரு போதும் ஓயாது\nபிரபுத்தா பாரத் இதழில் 1956 மே 12 ஆம் தேதி ஒரு கடிதம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 2500 ஆவது …\nஇந்து சமூகத்தை நான் ஏன் வெறுக்கி��ேன்\nஇந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் நான் பயன்படுத்தும் அளவுகோல் மிகவும் கடுமையானது. இந்த அ…\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://matale.dist.gov.lk/index.php/ta/sitemap-ta.html", "date_download": "2020-10-25T19:06:20Z", "digest": "sha1:S5DOCZHIQ6U6DRWV6KKKG6PFYKFEN7YM", "length": 4754, "nlines": 102, "source_domain": "matale.dist.gov.lk", "title": "தளவரைபடம்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - மாத்தளை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் பெறும் உரிமை (RTI)\nதகவல் பெறும் உரிமை (RTI)\nகொரோனா தடுப்பு நடவடிக்கை COVID 19 தொற்றுநோய் தொடர்பான குறைகேள் குழு\nதகவல் பெறும் உரிமை (RTI)\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - மாத்தளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 23 October 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/Eiffel-Tower-set-to-reopen.html", "date_download": "2020-10-25T19:55:47Z", "digest": "sha1:YI6WB2NL3WKIMVYNABWRUOZ6FKDENFBV", "length": 4278, "nlines": 67, "source_domain": "www.cbctamil.com", "title": "மீண்டும் திறக்கப்படுகின்றது ஈபிள் கோபுரம்", "raw_content": "\nHomeEiffel Towerமீண்டும் திறக்கப்படுகின்றது ஈபிள் கோபுரம்\nமீண்டும் திறக்கப்படுகின்றது ஈபிள் கோபுரம்\nஐரோப்பாவின் மிகவும் பிரபல அடையாளங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் பரவாமல் இருக்க பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் ஜூன் 25 அன்று, ஈபிள் கோபுரம் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nமார்ச் 13 அன்று முதல் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக நீண்ட காலமாக மூடப்பட்ட சந்தர்ப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அங்கு செல்பவர்களுக்கு முக்கவசம் அணிதல் சமூக இடைவெளி உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரான்ஸ் முழுவதும், சுற்றுலாப் பயணிகளை கவரும் பல சுற்றுலா தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக வெர்சாய் அரண்மனை ஜூன் 6 ஆம் திகதி திறக்கப்பட்டது, இதேவேளை ஜூலை ஆரம்பத்தில் லூவர் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரான்ஸ் கிட்டத்தட்ட 200,000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 30,000க்கும் குறைவான இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகள் நடைபெறலாம் - கல்வி அமைச்சு\nபல்கலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்...\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிஷ்டம் - இன்றைய ராசிபலன் 25.03.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/01/01/tamil-cinema-2007-top-films-notable-movies-flashback-star-actors-dinamani-manoj-krishna/", "date_download": "2020-10-25T20:25:25Z", "digest": "sha1:PQIMTFBKBDLOLVEX2LAEOQELYQLKQUVG", "length": 35855, "nlines": 308, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tamil Cinema 2007 – Top Films, Notable Movies, Flashback, Star Actors: Dinamani Manoj Krishna « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதமிழ் சினிமாவைப் பொருத்தவரை 2007-ம் வருடம், ஒரு கொண்டாட்ட வருடம். ஒரு மினி ஃப்ளாஷ்பேக்…\n2007-ம் ஆண்டில் 10 மொழி மாற்றுப் படங்கள் உள்பட சுமார் 107 தமிழ்ப் படங்கள் வெளியாகின. அவற்றில் 100 நாள்களைத் தாண்டிய 11 படங்களில் சில, ரசிகர்களாலும் சில, சம்பந்தப்பட்ட நடிகர்களாலும் திரையரங்குகளாலும் ஓட்டப்பட்டுள்ளன. 50 க்கும் மேற்பட்ட படங்கள் 50 நாள்களைக் கடந்து தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் மினிமம் கியாரண்டி தந்தன.\n2007-ம் ஆண்டில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் ரஜினிகாந்தின் “சிவாஜி’. காஸ்ட்யூம், ஸ்டைல் என பல அம்சங்களில் ரஜினிகாந்த் மிக அழகாகத் தோற்றமளித்தப் படங்களில் இதுவும் ஒன்று. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்த இந்தப் படம், இதுவரை தமிழ் சினிமாவில் மிக அதிக விலைக்கு விற்பனையான திரைப்படம் என்ற புகழைப் பெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படமும் இதுதான். “சிவாஜி’க்கு வெற்றியா அல்லது வீரமரணமா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.\n2007-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்னொரு படம் கமல்ஹாசனின் “தசாவதாரம்’. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் படமும் இதுவே (சுமார் 70 கோடி). ஆனால் உலகத் தரத்திலான “பெர்ஃபெக்ஷன்’ இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின் வேலைகள் நீடித்து படம் வெளியாகவில்லை. ஒரு தமிழ் நடிகர் முதல்முறையாக 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் நீடிக்கிறது. 14 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.\n“அடாவடி’, “பெரியார்’, “கண்ணாமூச்சி ஏனடா’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ என நான்கு படங்களிலும் வித்தியாசமாக நடித்து 2007-ம் ஆண்டில் அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்ற பெயரைப் பெறுகிறார் சத்யராஜ். குறிப்பாக, “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ படங்களுக்காக விருது பெற்றால் அது செய்தியல்ல; பெறாவிட்டால்தான் அது செய்தி.\nகடந்த சில ஆண்டுகள் போலவே 2007-ம் ஆண்டும் அதிகப் படங்களில் நடித்த நகைச்சுவை நாயகன் வடிவேலு. எப்படிப்பட்டக் கதையாக இருந்தாலும் இவருடைய காமெடி தங்களது படத்தில் இடம்பெற்றால் போதும் படம் தப்பித்து விடும் என்று பல முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். இவருடைய கால்ஷீட் கிடைக்காததால் பல படங்களின் படப்பிடிப்பையே தள்ளி வைக்கும் அளவுக��கு 2007-ல் பிஸியாக இருந்தவர்.\nகணேசனுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற ஓர் அறிமுக நடிகர் இவராகத்தான் இருக்கும். இவர் கார்த்தி. அமீரின் இயக்கத்தில் இவர் அறிமுகமான “பருத்தி வீரன்’ படத்தின் விஸ்வரூப வெற்றி இவருடைய அடுத்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 375 நாள்களை நோக்கி (சென்னையில்) ஓடிக்கொண்டிருக்கும் “பருத்தி வீரன்’ மெகா ஹிட்டுக்குப் பிறகு அவருக்கு வந்த பல பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் உரிய கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருப்பது தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.\n2007-ம் ஆண்டு “ஆழ்வார்;, “கிரீடம்’, “பில்லா’ என மூன்று படங்களில் நடித்துள்ளார் அஜித். முதலாவது தோல்வியையும் இரண்டாவது மினிமம் கியாரண்டியையும் மூன்றாவது அவருக்குரிய மார்க்கெட்டையும் ஓபனிங்கையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளுமளவுக்கான வெற்றியையும் அடைந்துள்ளது.\n“போக்கிரி’, “அழகிய தமிழ்மகன்’ என 2007-ல் இரண்டு படங்களில் நடித்துள்ளார் விஜய். முதலாவது வெற்றியையும் இரண்டாவது ஓரளவே வரவேற்பையும் பெற்றுள்ளன. தயாரிப்பாளர்கள் விரும்பும் கமர்ஷியல் ஹீரோவாகத் திரையுலகில் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பது அவருடைய பலம்.\n“கற்றது தமிழ்’, “ராமேஸ்வரம்’ படங்களில் வித்தியாசமாக நடித்து பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ள ஜீவா, புதிய முயற்சிகளுக்கு அளிக்கும் ஆதரவைப் பாராட்டலாம். கமர்ஷியல் ஹீரோவாக வரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களின் பாணியைப் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியைத் தேர்ந்தெடுத்து வித்தியாசமான இளம் நடிகராகத் திகழ்கிறார்.\nவில்லன், குணச்சிர நாயகன் என 2007-ல் ஏழு படங்களில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ், தான் தயாரிக்கும் படங்களின் மூலமாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரியவராக இருக்கிறார். பெரும்பாலான படங்களின் வெற்றிக்கு இவருடைய பங்களிப்பும் ஒரு காரணம். சினிமாவை நேசிக்கும் இவர், கமல்ஹாசன் போலவே தான் சம்பாதிக்கும் பணத்தைத் திரைப்படத் துறையில் முதலீடு செய்வது வரவேற்கத்தக்க சிறப்பான விஷயம்.\n2007-ம் ஆண்டின் மிகச் சிறந்த நடிகை என்று ஜோதிகாவைக் குறிப்பிடலாம். “மொழி’ படத்தில் வாய் பேச இயலாத காது கேட்கும் திறன் அ��்ற பெண்ணாக வந்து தன்னுடைய கண்களாலும் முகபாவனைகளாலும் அபாரமான நடிப்புத் திறனை வெளிக்காட்டியவர். திருமணத்துக்குப் பிறகு நடிக்காதது அவருடைய சொந்த விருப்பம் என்றாலும் அவரை என்றும் ஆதரிக்க ரசிகர்கள் தயாராக இருக்கும் அளவுக்கு தன்னுடைய கடைசிப் படத்தில் கலைக்கு மரியாதை செய்திருக்கிறார்.\nவிஷால் “தாமிரபரணி’, “மலைக்கோட்டை’ என இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரே பாணியிலான நடிப்பு, இன்னொருவரைப் போல காப்பியடிக்கும் காட்சிகள் போன்றவற்றைத் தவிர்க்காவிட்டால் திரைத்துறையில் தனித்துவம் காட்ட முடியாது.\nசரத்குமார் “பச்சைக்கிளி முத்துச்சரம்’, “நம் நாடு’ அர்ஜுன் “மணிகண்டா’, “மருதமலை’, தனுஷ் “பரட்டை என்கிற அழகுசுந்தரம்’, “பொல்லாதவன்’, பரத் “கூடல் நகர்’, “சென்னைக் காதல்’ என தலா இரண்டு படங்களில் நடித்துள்ளனர்.\nசூர்யா “வேல்’ படத்திலும் ஜெயம்ரவி “தீபாவளி’ படத்திலும் நடித்துள்ளனர்.\nவிக்ரம், சிம்பு ஆகியோர் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.\nகடந்த ஆண்டு “தீபாவளி’, “கூடல்நகர்’, “ஆர்யா’, “ராமேஸ்வரம்’ என நான்கு படங்களில் நடித்து அதிகப் படங்களில் நடித்த கதாநாயகி என்ற பெயரைப் பெறுகிறார் பாவனா. அனைத்துப் படங்களிலும் வழக்கமான நடிப்புதான்.\n“போக்கிரி’, “ஆழ்வார்’, “வேல்’ என மூன்று படங்களில் நடித்துள்ளார் அஸின். “வேல்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.\n“சிவாஜி’க்குப் பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட் அதிகமாகி, அவரைத் தங்களுடைய படங்களில் நடிக்க வைப்பதற்கு முன்னணி நடிகர்களும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் விரட்டிக்கொண்டிருக்கின்றன. அவர் பாலிவுட், ஹாலிவுட் அதிக சம்பளம் தந்தால் கோலிவுட் என்ற கொள்கையில் இருக்கிறார்.\nநமீதா வழக்கம் போல அழகு காட்டி தன்னுடைய மார்க்கெட்டைத் தக்க வைத்திருக்கிறார். “பருத்தி வீரன்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ப்ரியாமணிக்கு விருதுகள் காத்திருக்கின்றன. நல்ல கதையை விட்டுவிட்டு நளினமான காஸ்ட்யூம் பக்கம் இவருடைய பார்வை திரும்பியிருக்கிறது. இயக்குநரைப் பொருத்து நடிப்பாற்றலை உயர்த்திக்கொள்ளலாம். “பில்லா’வில் ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ஹாலே பெர்ரி ஆகியோரைப் ��ோல காஸ்ட்யூமில் முதல்முறையாக அளவுக்கு அதிகமாக க்ளாமர் காட்டியிருக்கிறார் நயன்தாரா. ஒரு சாரார் ரசித்ததை மட்டும் கணக்கில் கொள்ளாமல் இன்னொரு சாரார் முகம் சுளித்தைதயும் கருத்தில் கொள்ளலாம்.\n2007-ம் ஆண்டில் 11 படங்களுக்கு இசையமைத்து முன்னணியில் இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. அனைத்துப் படங்களிலும் ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் மண்வாசனையுடன் கூடிய “பருத்தி வீரன்’ முதலிடத்தைப் பிடிக்கிறது. இவரையடுத்து ஸ்ரீகாந்த் தேவா 9 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேவா 8 படங்களிலும் பரத்வாஜ், இமான், சபேஷ்முரளி ஆகியோர் தலா நான்கு படங்களிலும் இசையமைத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று படங்களுக்கு ஹிட் பாடல்களைத் தந்துள்ளார். மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் பார்வையற்ற இசைக் கலைஞர் கோமகன் “முதல்முதலாய்’ என்ற படத்துக்கு முதல்முறையாக இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. பிரபல கர்நாடக இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் “சிருங்காரம்’ படத்துக்கு முதல்முறையாக இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.\nபரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் -வந்தனா ஆகியோரின் திருமணம் மட்டுமல்லாமல், திரையுலகை மகிழ்வித்த இன்னும் சில நட்சத்திரத் திருமணங்கள்…\nநடிகர் ஜீவா-சுப்ரியா, நடிகை மாளவிகா-சுமேஷ், நடிகை பூமிகா-பரத் தாகூர், பாடகர் விஜய் யேசுதாஸ்-தட்சணா, நடிகர், நடன இயக்குநர் நாகேந்திரபிரசாத்-ஹேமலதா, நடிகர் நரேன்-மஞ்சு ஹரிதாஸ்\n2007 உண்மையிலேயே திரையுலகில் மிகப் பெரிய இழப்புகளையும் சந்தித்தது. நடிகர் விஜயன், நடிகை ஸ்ரீவித்யா,நடிகை ஜோதி, நடிகர் குட்டி, இயக்குநர் ஜீவா, நடிகர் ஏ.கே.சுந்தர், இசையமைப்பாளர் எல்.சுப்பிரமணியம், வீன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனர் கோவிந்தராஜன், விஜயம் கம்பைன்ஸ் பழனிச்சாமி, தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், நடிகை லட்சுமியின் தாயாரும் பழம்பெரும் நடிகையுமான ருக்மணி, நடன இயக்குநர் வாமன் என்று பல வருடங்கள் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் கோலோச்சிய பலர் உதிர்ந்தனர். திரையுலகம் வருந்தியது.\nஒரு சினிமாவைப் பற்றிய முறையான மதிப்பீட்டைக் காட்டிலும் சினிமாவே மிக முக்கியமானது. சினிமாவின் தலைவிதி, மக்கள் ரசனையைப் பொருத்தே அமைகிறது. அதற்குப் பொறுப்பானவர்கள் நாம்தான்.\nமக்களின் ரசனையைக் கலை வளர்க்கிறது. வளர்ந்துவிட்ட அந்த மக்கள் ரசனை, கலையின் வளர்ச்சியைக் கோருகிறது. மற்ற எந்தக் கலையைக் காட்டிலும் சினிமாவுக்கு இந்த விஷயம் பல மடங்கு பொருந்தும்.\nசினிமா ஒரு கூட்டுப் படைப்பாக இருப்பதால் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும் தங்களுடைய காலகட்டத்தில் நிலவும் ரசனை மற்றும் முக்கிய விஷயங்களைத் தங்களுடைய படைப்புகளில் பதிவு செய்தல் அவசியம். இல்லாவிட்டால் அந்தக் கலைஞனும் கலைப் படைப்பும் அழிந்துவிடக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.\n“மக்கள் விரும்புகிறார்கள் நாங்கள் என்ன செய்ய’ என்று சப்பைக் காரணம் கட்டி மலிவான படங்களைத் தராமல் மக்களின் ரசனையை உயர்த்தும் படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சம்பந்தப்பட்ட கலைஞர்களும் தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும்.\nஅதேபோல திரைத்துறையில் கடும் முயற்சிக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கப் பெறும் புதியவர்கள், சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய வலிமைதான் தங்களுக்கு வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து தங்களது படைப்பில் கவனம் செலுத்தினால் “உலகத் தரம், உலகத் தரம்’ என்ற பதம் மறைந்து “தமிழ்த் தரம்’ என்ற வரம் வாய்க்கப் பெறும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/sivakarthikeyan-divorce-his-wife-182198.html", "date_download": "2020-10-25T20:03:18Z", "digest": "sha1:VGXIXAOQON52A4HN42UINYAK6NPQAJPW", "length": 14408, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிந்து மாதவியுடன் காதல்... மனைவியை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் ஆலோசனை? | Sivakarthikeyan to divorce his wife - Tamil Filmibeat", "raw_content": "\n27 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n2 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிந்து மாதவியுடன் காதல்... மனைவியை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் ஆலோசனை\nநடிகை பிந்து மாதவியுடன் நெருக்கமாகிவிட்டதால், நடிகர் சிவகார்த்திகேயன் தன் மனைவியை விவாகரத்து செய்ய ஆலோசித்து வருவதாக பரபர தகவல் பரவிவருகிறது.\nநடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களில் நடித்ததால் விறுவிறுவென புதிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. மனைவி பெயர் ஆர்த்தி.\nகேடி பில்லா கில்லாடி ரங்காவுக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கும் பிந்து மாதவிக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதனால் சிவகார்த்திகேயனுக்கும் மனைவிக்கும் தினசரி கடும் வாக்குவாதமும் சண்டையும் நடந்து வந்ததாம். வளசரவாக்கத்தில் சிவகார்த்திகேயன் வீடு உள்ளது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் புகார் செய்யும் அளவுக்கு இவர்கள் வீட்டில் சத்தம் அதிகம் வந்து கொண்டிருந்ததால், சிலர் வீட்டுக்கு வந்து சமரசம் செய்ய முயன்றுள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து மனைவியை விவாகரத்து செய்ய வழி இருக்கிறதா என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறாராம் சிவகார்த்திகேயன்.\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி.. அனு இம்மானுவேலை அணு அணுவாக ரசிக்கும் ரசிகர்கள்\nஇசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம்.. எஸ்பிபிக்காக உருகிய எஸ்கே\nபுது இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்... செம அப்டேட்\nஆரம்பமானது டாக்டர் டப்பிங்.. இதுக்கும் பூஜை போட்ட சிவகார்த்திகேயன்.. டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்\nநல்ல மனசு.. வடிவேலு பாலாஜி குடும்பத்திற்கு இப்படியொரு உதவியை செய்���ப் போகும் சிவகார்த்திகேயன்\nபாலாஜி வடிவேலு பாலாஜி ஆன கதை.. எல்லாத்துக்கும் காரணம் அந்த சூப்பர் ஹிட் பாடல் தானாம்\nமுதல் முறையா அழ வச்சிட்டாரு.. நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி மரணம்.. கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்\nவாவ்.. வருதப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி 7 வருஷம் ஆகிடுச்சாம்.. டிரெண்டாகும் #7YrsOfEvergreenVVS\nஊதா கலரு ரிப்பன் பாட்டை ரிப்பீட் மோடில் கேட்பேன்.. சிவகார்த்திகேயனை சிலிர்க்க வைத்த பவன் கல்யண்\nபிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் ..அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் \nமிரட்டுது பூமிகா மோஷன் போஸ்டர்.. ஐஸ்வர்யா ராஜேஷுக்காக அண்ணன் சிவகார்த்திகேயன் ஆஜர்\nஆஸ்திரேலியாவை கலக்கும்.. சிவகார்த்திகேயனின் செல்லம்மா பாடல்.. ட்ரெண்டிங் வீடியோ \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியை ஒழிச்சிக்கட்ட துடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. காப்பாற்றிய மக்கள்.. இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கா\nசுரேஷை கண்டபடி திட்டியதற்காக கமலிடம் வருத்தம் தெரிவித்த சனம்.. அப்பவும் மன்னிப்பு கேட்கல\nபெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/176411?ref=archive-feed", "date_download": "2020-10-25T19:14:39Z", "digest": "sha1:YNXSTGFEYRJHPLYR2HZGDBYZKDQ6GC24", "length": 7122, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் உடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்துஜா! அவர் நெகிழ்ச்சியாக வெளியிட்ட புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\n.. பாருங்க எவ்வளவு இளமையா இருக்கிறாங்கனு\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்னதிக்கு அடித்த அதிர்ஷ்டம்... | Vijay 65 | Indian 2 Shooting\nவனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்க... கஸ்தூரி வெளியிட்ட உண்மை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவர்தான்.. வெளியான பரபரப்பு தகவல்\nஎனக்கே புதுசா இருக்கு.. பிக்பாஸ் அனிதாவை பற்றி புட்டு புட்டு வைத்த கணவரின் பதிவு\nபிரச்சனைகள், சர்ச்சைகளுக்கு நடுவில் வனிதாவின் அதிரடி முடிவு\nநடு வீட்டில் தாக்கப்பட்ட நாட்டாமை அர��ச்சனா லிஸ்ட் செட் ஆகலயே\n இந்த மூன்று பொருட்களை வைத்து வழிபட்டால் கிடைக்கும் அதிர்ஷடங்கள் என்ன\nசிம்பு பட கதாநாயகி வெளியிட்ட புகைப்படம்.. சிம்பு ரசிகர்களால் குவியும் லைக்ஸ்\nதிடீரென நடந்த கலக்கப்போவது யாரு புகழ் சரத்தின் நிச்சயதார்த்தம்- பெண் யார் தெரியுமா\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nவிஜய் உடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்துஜா அவர் நெகிழ்ச்சியாக வெளியிட்ட புகைப்படங்கள்\nபிகில் படத்தில் விஜய் பயிற்சி கொடுக்கும் கால்பந்து அணியில் விளையாடுபவராக நடித்திருந்தார் நடிகை இந்துஜா. இந்த படம் மூலம் இவருக்கு சினிமாரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.\nபடத்தின் ஷூட்டிங் நடந்த சமயத்தில் இவர் தன்னுடைய பிறந்தநாளை விஜய் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் உடன் கொண்டாடியுள்ளார்.\nஅதன் புகைப்படங்களையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 'இந்த வருடம் என்னுடைய பிறந்தநாள் ரகுமான் சாருடன் கொண்டாடியதால் மிகவும் விலைமதிப்பற்றதாகி உள்ளது. இதை ஏற்படுத்திய விஜய் சாருக்கு நன்ற\" என பதிவிட்டுள்ளார் இந்துஜா.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/naam-tamilar-katchi-seeman-hospitalized-news-270709", "date_download": "2020-10-25T19:41:14Z", "digest": "sha1:4EVIEZ3J2ISDVB57AK6A6PDV43ZDVR4P", "length": 9232, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Naam Tamilar Katchi Seeman hospitalized - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » நாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nநாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி அவரது கட்சியின் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.\n53 வயதாகும் சீமான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஆனால் அதே நேரத்தில் வழக்கமான பரிசோதனைகளுக்காகவே சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇருப்பினும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல்நலம் குறித்த தகவல் இன்னும் சிறிது நேரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\nஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\nகாகிதங்களை வைத்து போர் தளவாடங்களை வடிவமைக்கும் இளைஞர்… கலைநயத்துக்கு குவியும் பாராட்டு\n'பிக்பாஸ் 4' ஆரம்பிக்கும் நேரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறிய 'பிக்பாஸ் 3' போ���்டியாளர்\nகாகிதங்களை வைத்து போர் தளவாடங்களை வடிவமைக்கும் இளைஞர்… கலைநயத்துக்கு குவியும் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/s-b-balasubramaniam-has-passed-away-the-movie-world-in-grief/", "date_download": "2020-10-25T19:01:11Z", "digest": "sha1:SZLAVZPWOPG7EZ3J3RGTJKDIXRKKPBUU", "length": 11155, "nlines": 138, "source_domain": "www.news4tamil.com", "title": "எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானார்! வருத்தத்தில் திரையுலகம்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஎஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nகொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற பாடகரான எஸ்பிபி கிட்டத்தட்ட பதினாறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஆனால் நேற்று திடீரென எஸ்.பி. பியின் உடல்நிலை மிகவும் மோசமானது என்று அதிகாரபூ���்வமான அறிவிப்பை வெளியிட்டது அந்த மருத்துவமனை. தமிழ் சினிமா தமிழ் திரை உலகின் மிகப்பெரிய அடையாளமாக இருந்த எஸ்பி பாலசுப்ரமணியன் தற்போது இல்லை என்பது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் அவர் குரல் அனைத்து ரசிகர்களின் உள்ளத்திலும் இடம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர் அழிந்தாலும் அவர் பாடல்களுக்கு என்றுமே அழிவு கிடையாது. நியூஸ் 4 தமிழ் ரசிகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nவங்கிகளுக்கு புதிய உத்தரவு – மத்திய அரசு அறிவிப்பு\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவு – போலீசார் தகவல்\nமாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் – மத்திய அரசு தகவல்\nகிரிக்கெட் போட்டியில் இன்றும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை \nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில், தங்களது முழு ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக திமுக கட்சித்...\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம் 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/02/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-23-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-10-25T19:20:50Z", "digest": "sha1:OSTJBAYURLFOKMTH7PIN6ARAIKL53F2T", "length": 7956, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "சப்புகஸ்கந்தயில் 23 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது - Newsfirst", "raw_content": "\nசப்புகஸ்கந்தயில் 23 கிலோகிராம் ஹெரோயின் க��ப்பற்றப்பட்டுள்ளது\nசப்புகஸ்கந்தயில் 23 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது\nColombo (News 1st) சப்புகஸ்கந்த – ஹெய்யன்துட்டுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 23 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.\nமீகஹவத்த பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.\nதளபாட வேலைத்தளமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nசம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியபோது கிடைத்த தகவலுக்கு அமைய இன்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் ஊடாக இந்த ஹெரோயின் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகுறித்த கான்ஸ்டபிள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.\nஅவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மீகஹவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகொட்டிகாவத்தையில் 10 கிலோ ஹெரோயின் கைப்பற்றல்\nமஹரகமயில் ஹெரோயின் விற்பனையாளர்கள் ஐவர் கைது\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட மீன் விற்பனையாளரின் ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாற்றம்\nமேல் மாகாண சுற்றிவளைப்பில் 432 பேர் கைது\nசப்புகஸ்கந்தயில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் தேடப்பட்ட கான்ஸ்டபிள் இந்தியாவில் கைது\nகொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் ஹெரோயினுடன் கைது\nகொட்டிகாவத்தையில் 10 கிலோ ஹெரோயின் கைப்பற்றல்\nமஹரகமயில் ஹெரோயின் விற்பனையாளர்கள் ஐவர் கைது\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை\nமேல் மாகாண சுற்றிவளைப்பில் 432 பேர் கைது\nதேடப்பட்ட கான்ஸ்டபிள் இந்தியாவில் கைது\nகொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது\nகம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்\nபொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை\nதபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இல்லை\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nதமது நாட்டு உயர்ஸ்தானிகரை மீள அழைக்கும் பிரான்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-25T20:03:49Z", "digest": "sha1:MMXPZKV3EY3VAZFDW3O5MNZFVK7BQA7W", "length": 9886, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "நயன்தாரா படங்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n’வாகா’ இசை வெளியீட்டு விழா நயன்தாராவின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்… மாளிகை டீசர் வெளியீடு ….\nNext கமலுடன் ஜோடி சேரும் அமலா\n‘ஒளிப்பதிவாளர் கர்ணன்’ : தமிழ் திரை உலகம் இருட்டடிப்புச் செய்த காமிரா மாமேதை\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அரிய புகைப்படங்கள்…..\n“நடிகர் கவுண்டமணியை சந்தித்ததில் மகிழ்ச்சி” – இந்திய கிரிக்கெட் வீரர்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதி���்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-25T18:52:47Z", "digest": "sha1:6FWPOEO4RYYNRSIRLVQCBPXL7LQMDG5D", "length": 9813, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "நவம்பரில் நயன்தாராவுக்கு திருமணம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிஷால் வைக்கும் கோரிக்கைகளின் முழு விவரம் திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள் மம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nPrevious அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு\nNext ஸ்ரீதேவியின் மகள் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅடாத மழையிலும் விடாமல் சாலை போடும் பணி – நீரில் அடித்து சென்றதால் பொதுமக்கள் போராட்டம்\nடெல்லி – பெங்களூர் இண்டிகோ ஏர்லைன்ஸ் வ��மானத்தில் பிறந்த குழந்தை – சுவாரசிய வீடியோ\nபோலீஸ் தடியடியில் சிக்கிய தொண்டரை காப்பாற்றிய பிரியங்கா காந்தி …. வீடியோ\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/4-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:35:09Z", "digest": "sha1:ZWSIYET4WQUO7Y6JW4WZDVHLAVHWVEFF", "length": 13351, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "டி.எம்.கிருஷ்ணாவிடம் கற்றுக் கொள்ள எவ்வாறு வந்தீர்கள்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடி.எம்.கிருஷ்ணாவிடம் கற்றுக் கொள்ள எவ்வாறு வந்தீர்கள்\nடி.எம்.கிருஷ்ணாவிடம் கற்றுக் கொள்ள எவ்வாறு வந்தீர்கள்\nசீத்தாராம ஆஸ்ரமத்தில் எனது தந்தை கர்நாடகா இசை கற்றார். சர்மாவிடம் கற்பதற்காக 1984&85ம் ஆண்டு எனது தந்தை சென்னை அடிக்கடி வந்தார். 89ம் ஆண்டு பிரான்சுக்க வந்து 3 மாதங்கள் தங்கியிருந்தார். அப்போது எனது குரு டி.எம்.கிருஷ்ணாவும் உடன் வந்தார். எங்களது வீட்டிற்கு வந்து குடும்பத்தோடு பேசி பழகினார். இதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து நாங்கள் குடும்பத்தோடு சகோதரர்களின் படிப்புக்காக இந்தியா வந்தோம்.\nஅப்போது டி.எம்.கிருஷ்ணாவை சந்தித்தோம். இதன் மூலம் தான் இந்தியாவுக்கும், டிஎம் கிருஷ்ணாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. எனது குடும்பத்தினர் பிரான்சில் உள்ளூர் மாணவர்கள் சிலருக்க அடிப்படை கர்நாடகா இசை வகுப்புகள் நடத்துவார்கள். ஒரு முறை பிரான்சுக்கு டி.எம்.கிருஷ்ணா வந்தபோது, அந்த மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தினார்.\nஇந்திய கலாச்சாரம் மற்றும் இசை எனக்கு பிடிக்கும். எனது தந்தை இந்த இசையை கற்றுக் கொள்ள என்னை கட்டாயப்படுத்தினார். ஆனால், நான் பள்ளி படிப்பு, இதர அனைத்து விஷயங்களை நிறைவடைந்த பிறகு, வயதான காலத்தில் கற்றுக் கொள்கிறேன் எனது தந்தையிடம் கூறினேன். கிருஷ்ணா அவர்களின் வகுப்பை கேட்ட பிறகு, நான் ஒரு வகுப்பு எடுக்க தொடங்கும் அளவுக்கு தயாராகிவிட்டேன்.\nஎன்னை அறியாமல் நானே பாட தொடங்கிவிட்டேன். அதனால் பள்ளி படிப்பு முடிந்த பிறகு சென்னை வந்து முழுமையாக கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதற்கு முழுக்க முழுக்க குருஜி கிருஷ்ணா தான் காரணம்.\nமு.க.ஸ்டாலினுக்கு சொந்தமாக கார் இல்லையாம் தமிழக முதல்வர் ஆவாரா சசிகலா தமிழக முதல்வர் ஆவாரா சசிகலா வெங்கய்ய நாயுடு பதில் பாஜ ஆட்டம் ஆரம்பம்: கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் வருமான வரி சோத���ை\nPrevious எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து உங்கள் கருத்து என்ன\nNext டி.எம்.கிருஷ்ணாவுடன் உங்கள் அனுபவம எப்படி இருந்தது\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/coke-pepsi-ban-in-tamilnadu-pepsi-ceo-meets-with-arunjatly/", "date_download": "2020-10-25T19:38:39Z", "digest": "sha1:GLVFCYRSI5J6Y3PA6456VRPWVFWJAGK2", "length": 15939, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் தடை!: மத்தியஅமைச்சரை சந்தித்து பெப்சி சி.இ.ஓ. முறையீடு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n: மத்தியஅமைச்சரை சந்தித்து பெப்சி சி.இ.ஓ. முறையீடு\n: மத்தியஅமைச்சரை சந்தித்து பெப்சி சி.இ.ஓ. முறையீடு\nதமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நியநாட்டு குளிர்பாணங்களுக்கு வியாபாரிகள் தடை விதித்தது குறித்து இன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து முறையிட்டார் பெப்சி நிறுவன சி.இ.ஓ. இந்திரா நூயி.\nஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தன்னெழுச்சியாக தமிழக இளைஞர்கள் போராடினர். இதன் காரணமாக, தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.\nஜல்லிக்கட்டு தடைக்கு பின்புலமாக அந்நியநாட்டு குளிர்பாணங்கள் இருப்பதாகவும், தமிழகத்தின் நீராதாரத்தை இந்த நிறுவனங்கள் உறிஞ்சுவதாகவும் புகார் எழுந்தது.\nஇதையடுத்து ஜனவரி 26-ம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களைத் தமிழகத்தில் விற்க தடை விதிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார். தமிழக வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, வரும் மார்ச் 1ம தேதி முதல் தமிழக கடைகளில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நியநாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது என்று அறிவித்தார். மேலும், பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சங்கங்கங்களும் இதே அறிவிப்பை வெளியிட்டன.\nமேலும் பொதுமக்களே இந்த குளிர்பாணங்களை புறக்கணிக்க ஆரம்பித்ததால் விற்பனை குறைந்தது.\nஇந்த நிலையில், வர்த்தக சங்கங்கள் அறிவித்தபடி இன்று முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பாணங்கள் தடை செய்யப்படுவதாக வியாபாரிகள் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தா��்.\nமேலும், “ ஏற்கெனவே,எங்களது அறிவிப்பால் தற்போது தமிழகத்தில் அந்நியநாட்டு குளிர்பாணங்களின் விற்பனை 70 சதவிகிதம் குறைந்துவிட்டது. தவிர, அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது என்ற அறிவிப்பு கடைகளில் வைக்கப்படும். கடைகளில் உள்ள இந்த வகை குளிர்பாணங்களை திரும்ப எடுத்துக்கொள்ளும்படி அந் நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.\nஇதே கருத்தை வெள்ளையன் தரப்பினரும் தெரிவித்தனர். பெரும்பாலான கடைக்காரர்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில், பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்திரா நூயி, இன்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் தங்கள் நிறுவன குளிர்பாணங்களுக்கு வியாபாரிகள் தடை விதித்துள்ளது குறித்து முறையிட்டார்.\nஇதற்கு அருண்ஜெட்லி, விரைவில் நிலைமையை சரி செய்வதாக கூறியதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கன்றன.\nமார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் கோக், பெப்சி விற்பனை கிடையாது வணிகர் சங்கங்கள் அறிவிப்பு கோக், பெப்சி ஆலைகள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி மதுரை ஐகோர்ட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர்: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்\n: மத்தியஅமைச்சரை சந்தித்து பெப்சி சி.இ.ஓ. முறையீடு\nPrevious கருணாநிதியிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் மு.க. ஸ்டாலின்\nNext ட்ராஃபிக் ராமசாமியை அடித்து உதைத்த பங்காரு பக்தர்கள்\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறு���ி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-virus-contagion-is-uncontrollable-london-report/", "date_download": "2020-10-25T20:23:54Z", "digest": "sha1:STFU2ASEL7NFXQXVGSXL6RXF5RA6OKGH", "length": 14218, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கொரொனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது : ஆய்வு அறிக்கை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரொனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது : ஆய்வு அறிக்கை\nகொரொனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது : ஆய்வு அறிக்கை\nகொரொனா வைரஸ் உலகெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பரவி வருவதாக லண்டன் நகர ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nசீன நாட்டில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரொ��ா வைரஸ் தாக்குதல் விரைவில் அந்நாடெங்கும் பரவியது. சீனாவில் இது வரை இந்த வைரஸ் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் மரண அடைந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.\nலண்டனில் இருந்து வெளியான ஆய்வறிக்கையில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் இரண்டு முதல் மூன்று பேருக்கு இதைப் பரப்புகின்றனர் எனவும் இவ்வாறு பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆயினும் சீனா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துமே இந்த பரவலைக் கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.\nமேலும் தற்போது இந்த வைரஸ் பரவி வரும் வேகத்தைப் பார்க்கும் போது பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதிக்குள் இது மேலும் அதிக அளவில் பரவும் என அந்த ஆய்வறிக்கை அச்சம் தெரிவித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் டிசம்பர் மாதம் முதல் இந்த வைரஸ் தாக்குதல் இருந்துள்ளது. இந்நகரில் மட்டும் வரும் 4 ஆம் தேதிக்குள் 1,90,000 பேர் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதே நிலை மற்ற சீன நகரங்களிலும் தென்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியா நாட்டில் சீன நாட்டில் இருந்து வந்தவர்களில் 4 பேரிடம் கொரொனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது எனவே ஆஸ்திரேலியாவில் உலகின் அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு பிறகே நாட்டினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nகொரோனா வைரஸ் தொற்று : அமெரிக்காவைக் குற்றம் சாட்டும் ரஷ்ய ஊடகங்கள் கொரொனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : அலிபாபா நிறுவன அதிபர் ரூ.100 கோடி உதவி\nPrevious கடும் நிதி நெருக்கடி – தொழிலதிபர்கள் உதவியோடு வெளிநாடு சென்ற இம்ரான்கான்\nNext 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை – 1 வாரத்தில் கட்டவுள்ள சீனா\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்தியாவை பற்றி இழிவாக பேச்சு: அதிபர் டிரம்ப்புக்கு ஜோபிடன் கண்டனம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/highcourt-ordered-to-centre-to-retrieve-padma-award-from-isha-sadhguru/", "date_download": "2020-10-25T20:01:35Z", "digest": "sha1:SMXTGXL6JURAWNTUSH4JVT7Y5LPY2LV7", "length": 15212, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ஜக்கிக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை பறிக்க வழக்கு! மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்��ொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜக்கிக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை பறிக்க வழக்கு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஜக்கிக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை பறிக்க வழக்கு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nபிரபல சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தன்று மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. தகுதியின் அடிப்படையில் இன்றி தனி்ப்பட்ட செல்வாக்கு காரணமாகவே இந்த விருதை பலரும் பெறுகிறார்கள் என்ற விமர்சனம் நீண்டகாலமாக இருக்கிறது.\nஅது போலதத்தான் பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு இந்த வருடம் பத்ம விருது கிடைத்தபோதும் சர்ச்சை எழுந்தது.\nகோவை அருகில் வெள்ளியங்கிரி மலையில் ஈசா என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வரும் இவர் மீது பல புகார்கள் உண்டு. உரிய அனுமதி மலையில் கட்டிடங்கள் கட்டி வருகிறார். யானை வழித்தடங்கள் மற்றும் நீராதாரங்களை அழிக்கிறார். உரிய அனுமதி பெறாமல் கல்வி நிலையங்களை நடத்துகிறார். பெண்கள் பலரை கட்டாயப்படுத்தி சந்நியாசம் பெற வைக்கிறார் என்றெல்லாம் புகார்கள் எழுந்துவருகின்றன.\nஇது குறித்து நமது பத்திரிக்கை டாட் காம் இதழில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.\nஇந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜக்கி வாசுதேவ் கொடுக்கப்பட்ட பத்ம விபூஷன் பட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பாக வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ஜக்கி வாசுதேவ் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர், சட்டத்தை மதித்து நடப்பவர் அல்ல என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். குறிப்பாக, மலையில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஈசா மைய கட்டிடங்களை இடிக்க அரசு நிர்வாகங்களில் ஒன்றான DTCP உத்தரவிட்டும் அதை ஜக்கி மதிக்கவில்லை” என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇந்த மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம், இது க��றித்து மத்திய உள்துறை அமைச்சகம் நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.\nபோலி முன்ஜாமீன்: நேரில் ஆஜராக சசிகலாபுஷ்பாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமானவரித்துறை இன்று விசாரணை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமானவரித்துறை இன்று விசாரணை கைது செய்யப்படுவாரா யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்தியாவிலேயே முதல் இடம் பிடித்த தமிழக மாணவி\n மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nPrevious தானே சட்டை யை கிழிச்சிகிட்டு காமெடி பண்றாரு ஸ்டாலின்\nNext “ஸ்டேபிள்.. ஸ்டேபிள்.. ஸ்டேபிள்…\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hindu-munanani-cadres-stone-and-chappal-thrown-veeramani-meeting-in-trichy/", "date_download": "2020-10-25T19:24:10Z", "digest": "sha1:757IFORIRAWWQUMOM3GFLVON2WBJA5CP", "length": 15250, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "வீரமணி கூட்டத்தில் இந்து முன்னணியினர் கலாட்டா: திருச்சி கூட்டத்தில் பரபரப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவீரமணி கூட்டத்தில் இந்து முன்னணியினர் கலாட்டா: திருச்சி கூட்டத்தில் பரபரப்பு\nவீரமணி கூட்டத்தில் இந்து முன்னணியினர் கலாட்டா: திருச்சி கூட்டத்தில் பரபரப்பு\nதிருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசுக்கு ஆதரவாக திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்ட கூட்டத்தில் இந்து முன்னணி யினர் செருப்பு வீசியதால் மோதல் வெடித்து பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் நிலையில் காவல்துறையினர் தலையிட்டு மோதலை தடுத்தனர்.\nசமீபத்தில் பொள்ளாச்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய திக தலைவர் வீரமணி, கிருஷ்ணனை விளித்து பேசியது இந்துக்களிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி திக மீது இந்துக்களின் கோபத்தை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பாஜக, இந்து முன்னணி சார்பில், திமுக கூட்டணிக்கு இந்துக்கள் ஓட்டு போடக் கூடாது என்ற பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், திமுக கூட்டணி, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, திருச்சி கீரக்கொள்ளை பகுதியில் தேர்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திக தலைவர் வீரமணி பேசிவிட்டு கீழே இறங்கிய நேரத்தில் மேடை மீது செருப்பு வந்து விழுந்தது. இதன் காரண மாக பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திடீரென அங்கே வந்த இந்து முன்னணியினர், மேடையை நோக்கி செருப்பை மற்றும் கற்களை வீசினர். , கீழே இருந்த நாற்காலிகளை எடுத்து மேடை மீது வீசினர். இந்த நிலையில், வீரமணியை காவல்துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.\nஇந்து முன்னணியினர் தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்துமுன்னணிக்கு எதிராக திகவினரும் திரண்டனர். இதனால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு, மோதலை தடுத்தனர்.\nதிகவினர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, இந்துமுன்னணியை 12 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் கூறி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசமீபத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் இந்துக்களுக்கு எதிரானவன் கிடையாது என்றும், தனது மனைவி கோவிலுக்கு செல்வதை தடுப்பது இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nவேட்பாளர் தேர்வில் திமுக பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கவில்லை: கீ.வீரமணி அதிருப்தி எங்களை நிர்பந்திக்காதீர்கள்: 3தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் உச்சநீதி மன்றம் கருத்து… ஓட்டு ரூ.2ஆயிரம் விநியோகம்: ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\nPrevious மும்பை பல்கலைக்கழகம் தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது…\nNext தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி: பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்துக்கணிப்பில் தகவல்\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/south-african-president-incited-rahul-gandhi-to-visit-his-country/", "date_download": "2020-10-25T19:51:35Z", "digest": "sha1:FJ3KWYWD623REKPZJ2HDLSACWSY3BDFM", "length": 13369, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ராகுல் காந்தி தென்ஆப்ரிக்கா வர அதிபர் ரமாபோசா அழைப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராகுல் காந்தி தென்ஆப்ரிக்கா வர அதிபர் ரமாபோசா அழைப்பு\nராகுல் காந்தி தென்ஆப்ரிக்கா வர அதிபர் ரமாபோசா அழைப்பு\nகாங்கிரஸ் தலைவர் ர���குல் காந்தியை தங்கள் நாட்டு வருமாறு தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமாபோசா அழைப்பு விடுத்துள்ளார்.\nகடந்த சனிக்கிழமை நடந்த குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராக தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமாபோசா கலந்துக் கொண்டார். அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரும் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி மற்றும் சிரில் ஆகிய இருவரும் பல விவகாரங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.\nஇது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த சர்மா, “தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமாபோசாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர் ராகுல் காந்தியை தென் ஆப்ரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார்.\nஅந்த அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். ராகுலின் தென் ஆப்ரிக்க பயணம் விரைவில் நடக்கும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்துக் கொண்டு இருக்கின்றன. தென் ஆப்ரிக்க சுதந்திரப் போரில் காங்கிரஸ் கட்சி உதவி செய்ததை அதிபர் மிகவும் பாராட்டி உள்ளார்.” என தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்ரிக்க சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்திக்கு பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nரஃபேல் பேரம் : மோடி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை கோரும் ராகுல் காந்தி அமைதியான போராட்டத்தைத் தடுப்பது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் : ராகுல் காந்தி சீற்றம் கொரோனா : 50 தெர்மல் ஸ்கேனர்களை வழங்கிய ராகுல் காந்தி\nTags: invite, rahul gandhi, South africa president, அழைப்பு, தென் ஆப்ரிக்க அதிபர், ரமாபோசா, ராகுல் காந்தி\nPrevious 90% வங்க மக்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூ. 2 க்கு வழங்குகிறோம் : மம்தா பானர்ஜி\nNext ராமர் கோவில் தீர்ப்பு எதிராக அமைந்தால் புதிய சட்டம் இயற்றப்படும் : பாஜக செயலர்\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக��கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2014/08/", "date_download": "2020-10-25T19:08:21Z", "digest": "sha1:352DVQXQXVGCZTBDVDFE6XRBUI5NQIU6", "length": 59416, "nlines": 329, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஆகஸ்ட் 2014", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசெவ்வாய், 26 ஆகஸ்ட், 2014\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்\nஇறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க���கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னுதாரண வாழ்க்கையில் இருந்தும் பெறப்படுபவையே இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள். இவற்றை பேணுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அரபுநாட்டில் நபிகளாரின் காலத்தில் நடைமுறைக்கு வந்த இந்த வாழ்வியல் சட்டங்கள் அன்று எவ்வாறு பெண்களை கொடுமைகளில் இருந்து விடுவித்ததோ அதே போல பிற்காலங்களில் எங்கல்லாம் இஸ்லாம் பரவியதோ அங்கெல்லாம் பெண்களை அவர்களின் மூதாதையர்களின் மூடப்பழக்க வழக்கங்கள் உண்டாக்கி வைத்த கொடுமைகளில் இருந்து விடுவித்தது, தொடர்ந்து விடுவித்துக் கொண்டு வருகிறது என்பதை நடைமுறையில் காணலாம்.\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் முதல் உரிமை பிறப்பதற்கான உரிமை. பெண் குழந்தை என்றால் இழிவு எனக் கருதி அவர்களை உயிருடன் புதைக்கும் பழக்கம் அங்கு அராபியர்களிடம் இருந்து வந்தது. குழந்தைகளை கொலை செய்வதை குறிப்பாக பெண்குழந்தைகளை கொல்வதை கடுமையாக எச்சரித்து தடுத்தது. அதனை மறுமை வாழ்வுடன் தொடர்புபடுத்தி அச்சமூட்டுகிறான் இறைவன்:\n'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)\nகல்வி கற்பதற்கான உரிமையை வழங்குவதோடு நின்றுவிடாமல் அதை கடமையாக்கியது இஸ்லாம். “அறிவைத் தேடுவது ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயமாகும்” என்று அறிவித்து நடைமுறைப் படுத்தினார் நபிகள் நாயகம்(ஸல்). அன்னாரின் துணைவியார் ஆயிஷா அம்மையார் மாபெரும் மார்க்க மேதையாக திகழ்ந்தார் என்பதை நபிமொழி பதிவுகள் சான்று கூறுகின்றன.\n= மானிட சமன்பாடு :\nபெண்கள் மனித இனமா, பெண்களுக்கு ஆன்மா உண்டா என்றெல்லாம் பிற சமூகங்களில் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஆண்களும் பெண்களும் சமமே, அவர்கள் ஒரே ஆண் பெண்ணிலிருந்து தோன்றியோர் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இந்த இழிவுக்கு முடிவு கட்டியது இஸ்லாம். அவர்களோடு உள்ள சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்தி இறுதிநாள் வரை பின்பற்ற அடித்தளமிட்டது இஸ்லாம்.\n நீங்கள் உங்கள் இறைவனை பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) ��வரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர், அவர்கள் இருவரிலிருந்தும் பல ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்'. (திருக்குர்ஆன் 4:1)\nஆண்களைப் போலவே பெண்களுக்கும் ஆன்மீகத்தில் சம அந்தஸ்த்தையும் உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. நன்மையான செயல்களுக்கான கூலி இரு சாராருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.\n33:35. நிச்சயமாக இறைவனுக்கு கீழ்படியும் ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.\nபெண்களின் உயிர், கண்ணியம் சொத்து ஆகியவற்றிற்கான உரிமைகள் ஆண்களைப் போன்றே வழங்கப்படுகின்றன. சொத்துக்களை வைத்திருப்பதற்கு மாத்திரமன்றி, அவற்றை விற்கவோ, வாங்கவோ பூரண சுதந்திரம் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.\n'இறந்து போன பெற்றேரோ, நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருட்களில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு' (திருக்குர்ஆன் 4:7)\nஆண்களைப்போன்றே பெண்களுக்கும் பொருளீட்டும் சமத்துவத்தை இஸ்லாம் முன்வைத்தது.\n'ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்வை உரியன. பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை உரியன.(4:32)\nஒருவர் இறந்து போனதும் அவரது சொத்துக்களை வாரிசு சொத்துக்களாக பங்கிடுவது போல இறந்து போன மனிதரின் மனைவியரை பங்கிட்டுக்கொள்ளும் தீயபழக்கம் இஸ்லாம் வருவதற்கு முன் அரபு சமுகத்தில் காணப்பட்டது. மனிதாபிமானமற்ற இந்த பாரம்பரியத்தை இஸ்லாம் அழித்தொழித்து, பெண்ணின் ஆளுமைக்கு மதிப்பும், கண்ணியமும் வழங்கியது.\n பெண்களை பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல' (4:19)\n= திருமண சீர்திருத்தம் :\nஇஸ்லாம் திருமணத்தை ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது. இருமனம் இணையும் திருமண உறவில் தன்னை மணக்கும் மணவாளனை தேர்வு செய்யும் உரிமையையும், வரதட்சணைக்கு எதிராக மஹர் என்னும் மணக்கொடையை கேட்கும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. திருமணத்திற்கு பெண்ணின் சம்மதத்தை கட்டாயமாகியது.\n- மேலும், (நீங்கள் திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள். (திருக்குர்ஆன் 4:4)\n- = ’கன்னிப் பெண்ணாயினும். விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும்’ என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்\nஇஸ்லாம் ஆண்களுக்கு மாத்திரமன்றி பெண்களுக்கும் தான் விரும்பாத போது கணவனிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமையை வழங்குகிறது.\n= சாட்சி கூறும் உரிமை:\nபெண் பெண்ணாக மதிக்கப்படாத காலத்திலேயே அவள் சாட்சியம் சொல்லக்கூடிய அளவிற்கு உயாந்தவர்கள் என்று அவளை உயர்த்தி அந்த உரிமையையும் இறைவன் வழங்கியுள்ளான்.\n'... கடனுக்கு பெண்கள் இருவரை சாட்சியாளர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்..''\n- திருக்குர்ஆன் 2: 282\n= கனிவோடு நடத்த கட்டளை:\nபெண்களுடன் அன்பாகவும், கனிவுடனும் நடக்குமாறு இஸ்லாம் ஏவுகின்றது.\n பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.\nபெண்களது மானத்திற்கான உரிமையையும் உத்தரவாதத்தினையும் இஸ்லாம் வழங்குகிறது.\n'எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி, (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டுவராவிட்டால், அவர்களை நீங்கள் 80 கசையடி அடியுங்கள். பின்னர் அவர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக அவர்கள் ��ரம்பு மீறியவர்கள்'. (திருக்குர்ஆன் 24:4)\n= ஹிஜாப் என்ற விமர்சனத்துக்கு உள்ளாகும் ஆடை ஒழுக்கம்..\nபெண்ணை ஆணாதிக்கத்தின் உச்சகட்டக் கொடுமையில் இருந்து விடுவிக்க இஸ்லாம் பரிந்துரைக்கும் விடயமே ஹிஜாப். அவளை கடைசரக்காகவும் காட்சிப்பொருளாகவும் ஆக்கி அவளது கற்ப்பை சூறையாடும் காமுகர்களிடம் இருந்து விடுவிக்கும் பாதுகாப்பு அரண்தான் இது. இஸ்லாம் வழங்கிய உரிமைகளை பூர்த்தி செய்யும் முகமாக அவள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது அந்நிய ஆண்களின் காமப் பார்வையும் இன்ன பிற தீங்குகளில் இருந்தும் ஏற்படும் இடையூறுகளை தவிர்த்து அவளது காரியங்களை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள வழிவகுப்பதே ஹிஜாப் என்பதை சிந்திப்போர் அறியலாம்.\nஇவ்வாறு இஸ்லாம் பெண்களுக்குத் தேவையான சகல உரிமைகளும் அவர்கள் கேட்காமலே அதற்காக அவர்கள் போராடாமலேயே அவர்களுக்கு வழங்கி கவுரவித்தது. உலகெங்கும் பெண்ணடிமைத்தனம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் பெண்ணுக்காக யாரும் பரிந்து கூட பேச முன்வராத காலத்தில் அவளது உரிமைகளை உணர்த்தியது. ஆணாதிக்கத்தின் பிடியில் இருந்து விடுவித்தது.\nஇவற்றை எல்லாம் மீறிய இன்னொன்றையும் கவனியுங்கள்...\n= எதிரி நாட்டுப் பெண்களின் உரிமையும் நம் கடமை\nஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்களின் உரிமையை மட்டுமல்ல ... எதிரி நாட்டுப் பெண்களின் உரிமையையும் கூட பேண வலியுறுத்துகிறது இஸ்லாம் போரில் எதிரி நாட்டோடு எப்படியும் அணுகலாம், அவர்களை எப்படி வேண்டுமானாலும் அழிக்கலாம் என்ற எந்த வரம்பும் வரையறுக்கப்படாத காலகட்டத்தில் ‘இல்லை இல்லை இப்படித்தான் அணுகவேண்டும்’ என்று யுத்த தர்மங்களை அறிமுகப்படுத்தியது இஸ்லாம். அங்கு போரில் ஈடுபடாத பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக நபி (ஸல்) கூறும் போது, 'வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆகிய யாவரையும் கொல்லாதீர்கள்' (அபூதாவூத்)\nஒரு போரின்போது தரையில் ஒரு பெண்ணின் சடலம் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட நபியவர்கள் கூறினார்கள், 'இவள் போர் செய்யவில்லை. பின் ஏன் இவள் கொலைக்கு ஆளானாள்' என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள்..\nஆம், எதிரிகளை வெல்வது அல்ல இஸ்லாத்தின் நோக்கம். மாறாக அவர்களை சீர்திருத்தி பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதே. எனவே அவர்களுக்கு இறைவன் பூமியில் வழங்கிய உரிமைகளை அவர்கள் எதிரிகள் என்ற காரணத்துக்காக மீறுவதும் தடை செய்யப்பட்ட ஒன்றுதான். இதுதான் இஸ்லாம்\nஅனைவரையும் படைத்து பரிபாலித்துவரும் அளவற்ற அருளாளன் அருளிய மார்க்கமே இஸ்லாம் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 9:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 ஆகஸ்ட், 2014\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\n‘மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.’ என்று இதற்கு விளக்கமளித்து இருக்கிறார் சாலமன் பாப்பையா\nஇல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை என்கிறார் கலைஞர் .\nசெய்யுள்களிலும் கவிதைகளிலும் வர்ணிக்கப்படும் இல்வாழ்க்கை உண்மையில் அவ்வாறு பண்போடும் பயனோடும் அமைய வேண்டுமானால் அதற்கு முறையான இறையச்சமும் மறுமைக் நம்பிக்கையும் அங்கு கற்பிக்கப்பட வேண்டும். நாத்திகமும் முரண்பாடான தெளிவில்லாத கடவுள் கொள்கைகளும் அதற்கு அறவே உதவாது என்பது தெளிவு..\nமுறையான இறையச்சமும் மறுமை நம்பிக்கையும்\nமனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக அவனுக்குள் இறையச்சம் இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான். இன்று நாட்டில் உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வருவதன் விளைவாக மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை மூலம் இந்த அபாயகரமான போக்கைத் தடை செய்கிறது.\n “இறைவன்- அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் ���வரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)\nஇவ்வாறு இறைவனின் தன்மைகளைத் தெளிவாக போதித்து அவனை மட்டுமே மனிதன் வணங்கவேண்டும் என்றும் அவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வழிபட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்கிறது. அத்துடன் இவ்வுலக வாழ்வின் நோக்கம் மனிதனைப் பரீட்சிப்பதே என்பதையும் இவ்வுலகில் மனிதன் செய்யும் செயல்களுக்கு மறுமையில் விசாரணை உண்டு என்பதையும் மறுமையில் நல்லோர்க்கு சொர்க்கமும் தீயோர்க்கு நரகமும் காத்திருக்கிறது என்பதையும் அறிவுப்பூர்வமாக கூறுகிறது.\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)\nஅந்த நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தை அடைவதை இலட்சியமாகக் கொண்டு இறைவன் விதிக்கும் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையை தனி மனித ஒழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம்.\nஇந்த அடிப்படையை அனைவரும் பேணி வாழ்ந்தால் அங்கு ஆரோக்கியமான சமூகம் அமையும். சுயகட்டுப்பாடு, பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, தியாகம் போன்ற அரிய பண்புகள் தனிநபர்களில் உருவாகும். பரஸ்பர அன்பு, உரிமை மற்றும் கடமை பேணுதல், விட்டுகொடுத்தல், கூட்டுறவு போன்றவற்றால் குடும்ப உறவுகள் செழிக்கும்.\nஅவ்வாறு அமைய வேண்டுமானால் நாம் காலதாமதமின்றி மக்களின் சீர்திருத்தத்திற்கான வழிகளை கைகொள்ளவேண்டும். அதற்கு மேற்கண்ட என்ற உறுதியான நம்பிக்கைகளை மனித மனங்களில் நிலைநாட்டி இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும் பண்பை சிறுவயது முதலே மக்களுக்குக் கற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும். அப்போதுதான் அங்கு பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளும், பொறுப்புணர்வு உள்ள பெற்றோர்களும், கணவனை மதிக்கும் மனைவிகளும் மனைவியை மதிக்கும் கணவன்மார்களும் சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் சமூகமும் உருவாகும். பூம���யே சிறந்த ஒரு வாழ்விடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 23 ஆகஸ்ட், 2014\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2014\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 8:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 ஆகஸ்ட், 2014\nஆன்மிகம் என்றாலே துறவறம்தான் என்ற மாயையை உடைத்து மனித உணர்வுகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் உரிய முறையில் மதிப்பளித்து மனித வாழ்வையே நல்லறமாக்க வழிகாட்டுகிறது இஸ்லாம். மனிதனின் பாலியல் உணர்வுகளை அடக்கியாண்டு ஆன்மிகம் காணச் சொல்லவில்லை அது. மாறாக பாலியல் உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் சமூகத்திற்கு பங்கம் வராத முறையில் தீர்த்துக்கொள்ளவும் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவும் இளைஞர்களுக்கு பணிக்கிறது இஸ்லாம். எப்படி\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், \"இளைஞர் சமுதாயமே உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்\" என்று கூறினார்கள். – அறிவிப்பு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ( புகாரி 2712)\nஇங்கு சக்தி என்பது உடல்நலம் மற்றும் பெண்ணுக்கு நல்கவேண்டிய மஹர் என்ற மணக்கோடையைக் குறிக்கும். இஸ்லாம் வரதட்சணையை முழுக்க முழுக்க தடைசெய்து அதற்கு நேர்மாற்றமாக மஹர் என்ற மணக்கொடையை மணமுடிப்பதற்கு முன்பாக மணப்பெண்ணுக்கு வழங்கக் கட்டளை இடுகிறது. இந்த மஹர் தொகையின் இந்த ஒரு நடைமுறையின் மூலம் இளைஞர்கள் தங்கள் பாலியல் உணர்வுகளைத் தணித்துக்கொள்ள வேண்டுமானால் அதற்காக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல உணர்வுகளை தீர்த்துக் கொள்வதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பேற்கும் நிலை உண்டாகிறது. அதாவது அந்த குடும்பத்தின் பராமரிப்புக்கும் அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்களை வளர்ப்பதற்கும் வினை விதைத்தவர்களே பொறுப்பேற்கும்போது ஒரு ஆரோக்கியமான சமூகம் அங்கு உடலெடுக்கிறது.\nஅதே வேளையில் மனித இயற்க்கைக்கு மாற்றமான துறவறத்தையும் கட்டுப்பாடற்ற பொறுப்புணர்வற்ற பாலியல் நடவடிக்கைகளையும் தடை செய்கிறது இஸ்லாம்.\nஇறைவன் அனுப்பிய திருத்தூதர்கள் அனைவரும் திருமணம் முடித்து இல்வாழ்க்கை வாழ்ந்து உண்மையான ஆன்மிகம் எது என்பதைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.\nஉமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. (அல்குர்ஆன் 13:38)\nஅவ்வழியில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :\n“திருமணம் எனது வழிமுறையாகும். யார் எனது வழிமுறையைப் பின்பற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல.”\n‘அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)\nதிருமண உறவுகளுக்கு அப்பாற்பட்ட அந்நிய ஆண்கள் மற்றும் அன்னியப் பெண்கள் இடையேயான அனைத்து உறவுகளும் இறைவனிடம் சட்ட விரோதமானவையே காதல் என்ற பெயரில் இன்று நடந்துவரும் அந்நிய ஆண் பெண் பழகுதல், பேசுதல், ஒன்றாக இருத்தல் கூடிக்குலவுதல் போன்ற அனைத்துமே இறைவனிடம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.\nஒரு ஆண் மனைவியை மட்டுமே காதலிக்க முடியும். ஒரு பெண் கணவனை மட்டுமே காதலிக்க முடியும்.இதற்கு அப்பாற்பட்ட அனைத்தும் கள்ளக்காதல்களே இது ஒரு தீவிரவாதமாக சிலருக்குப் படலாம். ஆனால் ஒரு ஒழுக்கம் நிறைந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்று விரும்புவோர் மட்டுமே இதை நியாயம் என்று உணர்வார்கள்\nஇறைவன் விதித்த வரம்புகளை மீறி காதலுக்கும் காமத்துக்கும் உடல் இச்சைக்கும் தங்களைப் பறிகொடுப்பவர்கள் சமூகத்தில் பல சீர்கேடுகள் உண்டாக காரணமாக அமைகிறார்கள். திருமண உறவுக்கு அப்பாற்பட்டு உண்டாகும் காதல் முற்றி காமத்தில் முடியும்போது அதில் ஈடுபட்டோரின் குடும்பங்களில் உண்டாகும் குழப்பங்களுக்கும் கலகங்களுக்கும் சமூக சீர்கேடுகளுக்கும் அதன்மூலம் உண்டாகும் விளைவுகளுக்கும் இவர்கள் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உதாரணமாக அதில் உண்டாகும் சிசுக்கள் கொலை செய்யப்ப��்டாலும் அனாதைகளாக சமூகத்தில் வாழ்ந்தாலும் இவர்களின் பாவம் இவர்களை இறுதி நாள்வரை விடுவதில்லை. அப்பாவம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரியே\n99:7,8 (இறுதித்தீர்ப்பு நாளன்று) எவர் அணுவளவு நன்மை செய்தாலும் அவர் அதனை கண்டுகொள்வார், அணுஅளவு தீமை செய்தாலும் அதனைக் கண்டுகொள்வார்.\nஎனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி கவனமாக செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.\n78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள் அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 10:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இந்த குறளில் கூறப்படும் ஒழுக்கத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு இஸ்லாம் ...\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ உன்மானம் உலகறிய பறப்பது பார் உன்மானம் உலகறிய பறப்பது பார் என் மானம் சேர்ந்தங்கு பறப்பதனால் என் துடிப்பை சொல்கின்றேன் கேளாயோ என் மானம் சேர்ந்தங்கு பறப்பதனால் என் துடிப்பை சொல்கின்றேன் கேளாயோ\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநமது சமூக மனநிலை எந்த அளவு சீர்கெட்டுக் கிடக்கிறது என்பதை ஒரு சிறு உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். நமது கண் முன்னே ஒரு பெண் ஒரு வ...\nதான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் இவற்றைப் படைத்தவன் ஒருவன்தான். எனவேதான் மனித ...\nஉணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா\nஇக்கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னால் நாம் பாவம் எது, புண்ணியம் எது என்பதை தீர்மானிக்க ஒரு அளவுகோலைக் கண்டறியக் கடமைப் பட்டுள்ளோம். மன...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2014\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nசுய இன அழிவுக்கு இரையாகும் நாடு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2014\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரல��று (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99/", "date_download": "2020-10-25T18:45:01Z", "digest": "sha1:LE6GPOPLKP3R7HNBPDQXOMAHKO4RBKFT", "length": 6382, "nlines": 73, "source_domain": "www.tamildoctor.com", "title": "இந்த இலேகியம் உண்டால் உங்கள் ஆண்மை குறைவு இல்லாமல் போகும் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆண்கள் இந்த இலேகியம் உண்டால் உங்கள் ஆண்மை குறைவு இல்லாமல் போகும்\nஇந்த இலேகியம் உண்டால் உங்கள் ஆண்மை குறைவு இல்லாமல் போகும்\nஆண்மை அதிகரிக்க:ஆ‌ண்மை‌ குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே இருக்கிறது.\nஉயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.\nபேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். பின்னர் அதை எடுத்து உள்ளே வைத்து விடவும்.\nதினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.\nஇதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.\nஇப்படி தொடர்ந்து 60 நாட்கள் தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.\nஎந்த பக்கவிளைவுகளும் இல்லாத இந்த இயற்கை முறையை கடைபிடித்து ஆண்களே உங்களை கவலையை தீர்த்து கொள்ளுங்கள். கண்ட கண்ட போலி மருத்துவர்களில் பேச்சை கேட்டு வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.\nPrevious articleகணவன் மனைவி இடையே ஈகோவால் உண்டாகும் பாதிப்பு\nNext article18 வயதுக்கு மேற்பட்ட‍ ஒவ்வொரு பெண்ணும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்.\nசுய பழக்கத்தை திடீரென கைவிட்டால் இப்படி ஒரு பிரச்சனை வருமா இது தெரியாம பலமுறை போயிடுச்சே\nஆண்மையை பெருக்க இதை விட சிறந்த மூலிகை இல்லை\n ஆசைக்காக மட்டுமே ஒரு பெண்ணின் உடலை தேடும் ஆண்கள், எந்த இரகத்தில் வருவார்கள்\n��ரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/09/20_21.html", "date_download": "2020-10-25T19:16:34Z", "digest": "sha1:UCSU5YM6XIDRI6HGXFII3I4WFBVHHXMP", "length": 38219, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "20 ஆவது வரைபு நாளை, பாராளுமன்றில் சமர்ப்பிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n20 ஆவது வரைபு நாளை, பாராளுமன்றில் சமர்ப்பிப்பு\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபு முதல் வாசிப்புக்காக நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nநீதித்துறை அமைச்சர் அலி சப்ரி அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபினை நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் விவாதத்துக்காகவும், நிறைவேற்றத்திற்காகவும் சபையில் சமர்ப்பிப்பார்.\nஅதன் பின்னர் எந்தவொரு குடிமகனுக்கும் திருத்த வரைபிற்கு எதிராக ஏழு நாட்களுக்குள் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய முடியும் என்று பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி‍ எந்தவொரு தரப்பினரோ 20 ஆவது திருத்தத் வரைபை சம்பந்தப்பட்ட காலத்திற்குள் சவால் செய்தால், மனுவை தாக்கல் செய்த நாளிலிருந்து 21 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்க வேண்டும்.\nசட்டமா அதிபரின் கூற்றுப்படி, இந்த திருத்த வரைபு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகிறது.\nமுஸ்லிம் என்கின்ற பெயர் தாங்கியய் வைத்து முஸ்லிம்களுக்கு ஆப்பு அடிக்க பார்க்கிறாங்க\nகல்வி மற்றும் செல்வம். இரண்டையும் அல்லாஹ் கொடுத்ததும் சோதிப்பான், கொடுக்காமலும் சோதிப்பான். அலி சப்ரி அவர்களின் திறமையை இந்த அரசு அவர்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்துவதாக என்ன தோன்றுகிறது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயி��ிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உ��ுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/09/blog-post_279.html", "date_download": "2020-10-25T20:34:56Z", "digest": "sha1:434I6AWYEJGHZT4SCW6X5LMA4RRLFBWF", "length": 45370, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற நிலையை உருவாக்க வேண்டும் - பேராசிரியர் ரஞ்சித் பண்டார ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற நிலையை உருவாக்க வேண்டும் - பேராசிரியர் ரஞ்சித் பண்டார\nஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (19.09.2020) காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரை இல 77, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கோட்போர்கூடத்தில் நடைபெற்றது.\nஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அடுத்த இரண்டு வருடங்களுக்கான உதவித் தலைவர்கள், மஜ்லிஸுஷ் ஷூரா எனப்படும் மத்திய ஆலோசனை சபை உறுப்பினர்கள் தெரிவு, கடந்த கால செயற்பாட்டு அறிக்கைகள்… என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்நிகழ்வில், விஷேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் பொருளியல்‌ துறை சிரேஷ்ட பேராசிரியருமான கலாநிதி ரஞ்சித் பண்டார பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய பேராசிரியர் ரஞ்சித் பண்டார, “சீகிரிய, தலதா மாளிகை, ருவன்வெலிசாய, காக்காப் பள்ளி ஆகியன எமது அடையாளங்கள். அவை எமது வரலாறு. அவை எமது‌ பாரம்பரியம். இவை அனைத்தும் இலங்கையர் அனைவருக்கும் பொதுவானது என்றே நாம் பார்க்கிறோம். இவற்றைப் பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும்” எனத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,\nஎனது ஊரில் வசித்து வந்த 55 குடும்பங்களில் மூன்று முஸ்லிம் குடும்பங்களும் இரண்டு தமிழ் குடும்பங்களும் இருந்தன. நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் போன்று பழகி வந்தோம்.\nமகாவலி கங்கையில் நாம் அனைவரும் ஒன்றாக நீராடினோம். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யானைகள், கால்நடைகள் என எல்லோரும் வெவ்வேறு நேரங்களில் நீராடினர். அப்போது எமக்குள் எவ்வித முரண்பாடுகளும் இருக்கவில்லை.\nஎமதூரில் கடை வைத்திருந்த செய்னுல் ஆப்தின் மாமா ஊரில் யாராவது ஒருவர் மரணித்து விட்டால் தனது கடையில் வெள்ளைக் கொடியை தொங்க விடுவார். மட்டுமல்லாமல் மரணச் சடங்குகளையும் அவரே முன்னின்று நடத்துவார். இப்படி நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தோம்.\nநாம் மச்சான், அய்யா, நங்கி என்ற உரிமையுடன் எமக்குள் பேசிக் கொள���ளும் கலாசாரம் தனித்துவமானது. உலகில் எங்குமே இல்லாத தனித்துவ அடையாளங்கள், கலாசாரப் பண்பாடுகளை கொண்ட நாட்டின் பெருமை மிகு தேசத்தின் உரிமையாளர்கள். இத்தேசம் உலகில் வேறெங்கும் காண முடியாத \"Limited Edition\" - வரையறுக்கப்பட்ட உருவாக்கமாகும். இதை எமது முன்னோர் உருவாக்கினர். இது எமது நாட்டின் தனிச் சிறப்பு.\nநான் இங்கிலாந்து, நோர்வே, அவுஸ்திரேலியா மற்றும் பல பல்கலைக்கழகங்களில் மாணவராக, விரிவுரையாளராக பணியாற்றி இருக்கிறேன். அங்கெல்லாம் இந்த நடைமுறையைக் காணவில்லை.\nஎமது அடுத்த தலைமுறையினர் இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற நிலையை உருவாக்க வேண்டும். உங்களது அமைப்பு இதனைச் செய்து வருகின்றமை பாராட்டுக்குரியது.\nஇன்று எமது இளைஞர்கள் ஸ்மார்ட் ஸ்க்ரீன்களுக்கு முன்னாள் தலை குனிந்த வண்ணமே இருக்கிறார்கள். அவர்களது தலையை நிமிர்த்தி அடுத்தவர் முகம் பார்த்து உறவாடும் அழகிய கலாசாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டியது எம் அனைவரதும் பொறுப்பு.\nநாம் அனைவரும் இலங்கையர். நாம் எல்லோருமாக ஒன்றிணைந்து பலமானதொரு சமூகமாக எழுந்து நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஇதன்போது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் உஸைர் இஸ்லாஹி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கலாநிதி ரஞ்சித் பண்டார அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.\nஎல்லா சமயங்களுக்குள்ளும் மிக உயர்ந்த மனிதர்கள் இன்னமும் இருக்கின்றார்கள். அவரகள் எப்படிப் படித்தவரகளாக, கலாச்சார மேம்பாடுடையவரகளாக இருந்தாலும் அவரகளது பார்வை மக்கள் பக்கமே நிறைவாக இருந்தது; இருக்கின்றது. சொற்ப காலமாக மனிதர்களின் மனங்களில் விஷம் ஊட்டப்பட்டுவிட்டது. அவரகள் எல்லாம் இப்பொழுது மக்களைப் பார்ப்பதற்குப் பதிலாக புத்தகங்களையும் ஐயா சொல்லுகின்றமாதிரி Smart Utilities களையுமே பார்த்தவண்ணம் இருக்கின்றனர். இதனால் அவரகளும் தலைகுனிந்தவண்ணமே இருக்கின்றனர் அதனால் மனிதர்களை தலையை உயர்த்திப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ஒரு காலத்தில் மக்கள் இலங்கையர்களாகவே வாழ்ந்தார்கள். இப்போது சிங்களவரகள், தமிழர்கள், முஸ்லிம்கள் என இனரீதியாகவும் பௌத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்த்தவம் எனப் பல்வேறு மதத்தைச் சார்ந்தவரகளாகவும் இருப்பதனால் அவரகளுக்க���டையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது மிகக் கஷ்டமாகவே இருக்கின்றது. ஆயினும் இவரகளுல் \"மிகவும் பலர்\" இன்னமும் சமூக நல்லிணக்கத்துடன் சிறபபாக சமூகங்களுடன் இணைந்து வாழ்கின்றமையையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/03/blog-post_21.html", "date_download": "2020-10-25T18:56:13Z", "digest": "sha1:SLVBOD256HDIG76ZWWIAYYDRSWXELOQY", "length": 23851, "nlines": 299, "source_domain": "www.ttamil.com", "title": "விமான பயணதில் கால் வீக்கம் ஏன்? ~ Theebam.com", "raw_content": "\nவிமான பயணதில் கால் வீக்கம் ஏன்\n10- 12 மணிநேர தொடர்ச்சியான வான் (விமானப்) பயணத்தின் காரணமாகவே இவை பெரும்பாலும் ஏற்படுகிறது.\nசிலர் வந்த கையோடு 10 மணித்தியால யாழ் பிரயாணம் செய்வதால் இது மோசாக்கி கால்களைப் பொத்தையாக்கி\nவிடுகிறது. வான் பயணத்தால் மட்டுமின்றி நீண்ட தூரப் பயணங்கள் யாவற்றாலும் இது ஏற்படலாம்.\nஇங்கிருக்கும் உள்ளுர்வாசிகளும் உலக உலா வருவதும் அதிகமாகிவிட்டது. இவர்களுக்கும் இதே பிரச்சனைதான்.\nபெரும்பாலும் இது ஆபத்தான பிரச்சனை அல்ல. இருந்தபோதும் ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis)\nஏற்படக் கூடிய வீக்கம் சற்று ஆபத்தானது.\nஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis)\nஅது பற்றி இங்கு அதிகம் பேசப் போவதில்லை. சாதாரண பிரயாண கால்வீக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்.\nமுக்கிய காரணம் செயற்படாது ஒரேயிடத்தில் உட்கார்ந்து இருப்பதுதான். கால்களை கீழே தொங்கிட்டபடி நீண்ட\nநேரம் உட்கார்ந்திருக்கும்போது இரத்த நாளங்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. காலின் கீழ்ப்பகுதிக்கு\nஇறங்கிய இரத்தம், தசைகள் அசையாது இருப்பதால் மேலெழுவது குறைந்து தேங்கிவிடுகின்றன.\nஅத்துடன் உட்கார்ந்திருக்கும்போது கால்; தசைகள் இருக்கையில் அழுத்தப் படுவதால் உள்ளேயுள்ள நாளங்களில்\nஅழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தேங்கியுள்ள இரத்தத்தில் உள்ள நீரானது இரத்தக் குழாய்களை விட்டு கசிந்து\nஇறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிருங்கள். நீண்ட தூரப் பிரயாணங்களின் போது தொளப்பான ஆடைகளை\nஅணிவது நல்லது. அவை கால்களை இறுகப் பிடித்து இரத்த ஓட்டத்தைத் தடுக்காதிருக்கும்\nசிலைபோல ஓரேயிடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டாம். இடையிடையே எழுந்து நடவுங்கள். விமானத்தின்\nஉள்ளறையானது நடைப் பயிற்சிக்கான இடமல்ல என்பது உண்மைதான். இருந்தபோதும் ஓரிரு முறை முன்னும்\nபின்னும் நடந்து கால்களைச் சற்று இயக்குவதற்கு அந்த இடமே போதுமானதுதானே. இது இரத்த ஓட்டத்தை\nஉட்கார்ந்திருக்கும் போதும் சின்னச் சின்ன பயிற்சிகளை உங்கள் கால்களுக்குக் கொடுக்கலாமே. முழங்கால்,\nபாதங்கள், விரல்கள் ஆகியவற்றை மடித்து நீட்டுவது மட்டுமே நடக்க முடியாத நேரங்களில் போதுமான பயிற்சியாக\nகாலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருப்பதும், காலுக்குள் காலைக் கொளுவியிருப்பதும் கூடாது. இவை இரத்தக்\nகுழாய்களை அழுத்தி இரத்த ஓட்டத்தைக் குறைக்கும்.\nஉருளைக் கிழங்குபோல போட்டது போட்டபடி ஆசனத்தில் அசையாது உட்கார்ந்திருந்து இருக்க வேண்டாம்.\nஉட்கார்ந்திருக்கும்போNது இடுப்பை நாரியை சற்று வளைத்து நிமிர்த்தி அசைவு கொடுங்கள்.\nபிரயாணப் பொதிகளை அதற்கான இடங்களில் போட்டுவிடுங்கள். சீற்றில் வைக்க வேண்டாம். ஆவை சீற்றில்\nஇருந்தால் உங்கள் உடலை ஆட்டி அசைத்து இயங்கப் பண்ணுவதற்கான இடம்போதாது. இதனால் உறுப்புகளில்\nஅழுத்தம் ஏற்பட்டு இரத்த ஓட்டம் பாதிப்படையும்.\nகாலுறைகள் அழுத்திப் பிடிக்கும்படியாக இறுக்கமாகயிருத்தல் கூடாது. அவை கணுக்காலுக்கு மேலுள்ள பகுதியை\nஇறுகப் பிடித்து இரத்த ஓட்டத்தைக் குறைத்துவிடும். இதனால் வீங்கச் செய்துவிடும்.\nகாலணிகளும் லேஸ் வைத்துக் கட்டுவதாக அல்லாது சுலபமாகக் கழற்றக் கூடியiவாயாக இருப்பது அவசியம்.\nதேவையானபோது அனற்றிவிட்டு பயிற்சிகள் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.\nமுடியுமானால் காலுறையையும் கழற்றி வைத்துவிட்டு சற்று மசாஸ் பண்ணலாமே. மசாஸ் பண்ணுவது இரத்த\nஓட்டத்தைத் தூண்டிக் கால்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.\nபோதிய நீர் அருந்துங்கள். பிரயாணத்திற்கு முதல் நாளிலிருந்தே கூடியளவு நீர் அருந்துவதால் நீரிழப்பு நிலையைத்\nதவிர்க்கலாம். 'சீ வேண்டாம். தண்ணி கூடுதலாகக் குடித்தால் அடிக்கடி பாத்ரூம் போக வேணும். பிரயாணத்தின் போது\nகரைச்சல்' எனச் சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. உண்மையில் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கு\nஅதுவும் ஒரு காரணம். சிறு கழிப்பதற்காகவேனும் எழுந்து நடப்பதால் கால்களுக்கு பயிற்சி கிட்டுகிறதே.\nபோதிய நீர் அருந்��ாவிடில் குருதியின் நீர்த்தன்மை குறைந்து தடிப்படையும். இதுவும் குருதிச் சுற்றோட்டத்தைப்\nஅதே நேரம் மது அருந்துவது நல்லதல்ல. மது மயக்கத்தைக் கொண்டு வரும். எழுந்து நடக்கவிடாது தூக்கத்தில்\nஆழ்த்திவிடலாம். இதனால் உங்கள் நடமாட்டம் குறைந்துவிடும்.\nபிரயாணத்திற்கு ஓரிரு நாட்கள் முதலே அதிக உப்பு உட்கொள்தைத் தவிருங்கள். குறைந்தளவு உப்பையே\nஉபயோகியுங்கள். ஏனெனில் அதிக உப்பானது உடலில் நீரைத் தேங்கச் செய்யும். அதனால் கால்கள் வீங்கும்.\nஆகாய விமானத்தின் உட்புறத்தே காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதும்,\nஅது வரட்சியான காற்றாக இருப்பதும்\nகுருதிச் சுற்றோட்டத்தைக் குறைத்து கால் வீக்கத்தைக் கொண்டுவரலாம் என்தும் உண்மையே.\nபொதுவாக பிராயணத்தின் பின்னான கால் வீக்கம் அத்துணை ஆபத்தானது அல்ல. ஒரிரு நாட்களில் குறைந்து விடும்.\nஆயினும் கடுமையான கால் வீக்கம்\nஅதுவும் நீங்கள் வழமையான வாழ்க்கை முறைக்கும் திரும்பிய பின்னரும் தொடர்ந்திருந்தால்\nஅதிலும் முக்கியமாக ஒரு கால் மட்டும் வீங்கியிருப்பதுடன் வலியும் சேர்ந்திருந்தால்\nஅலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக அக்கறை எடுக்க வேண்டும்.\nஏனெனில் அது ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis) ஏற்பட்டதாக இருக்கக் கூடும். இது ஆபத்தானது\nஉறைந்த குருதிக் கட்டி இரத்தக் குழாய்களில் அசைந்து சென்று நுரையீரலுக்கான இரத்தக் குழாயை அடைத்தால்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநாடுவிட்டு நாடு படை எடுக்கும் வண்ணாத்திப் பூச்சிகள்\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\n63வது தேசிய திரைப்பட விருதுகள்; விருதை வென்றுள்ளத...\nவிமான பயணதில் கால் வீக்கம் ஏன்\nநீ வந்து போனதால்...[.ஆக்கம்:அகிலன்,தமிழன் ]\nமலர்கள் போல நீயும்....[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஒளிர்வு:64- மாசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,...\nபலாலி விமான நிலையத்தில் ....சண்டியன் சரவணை\nஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...\nபேயைத்தேடி - நடிகர் ஸ்ரீகாந்தின் பயங்கர அனுபவம்\nகணவன் முன் மனைவியை விழுங்கிய எஸ்கலேரர்\nஇந்தியா - ஓர் உரைக்கப்படாத உண்மை:\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சங்கானை] போல் வருமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_59.html", "date_download": "2020-10-25T20:01:35Z", "digest": "sha1:TW5AUBACNSNP6A2T6CXLHSKDMFMPZJWP", "length": 4834, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை; அஸ்கிரிய பீடத்தில் பௌத்த சம்மேளனங்கள் தீர்மானம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இ���த்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை; அஸ்கிரிய பீடத்தில் பௌத்த சம்மேளனங்கள் தீர்மானம்\nபதிந்தவர்: தம்பியன் 03 July 2017\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை என்று அஸ்கிரிய பீடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடிய ஆராய்ந்துள்ள பௌத்த சங்க சம்மேளனங்கள் தீர்மானித்துள்ளன.\nபுதிய அரசியலமைப்பினை தமது எதிர்ப்பினையும் மீறி நடைமுறைப்படுத்தினால், அனைத்து பௌத்த பீடங்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடவும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபுதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 06ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே பௌத்த சங்க சம்மேளனங்கள் மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளன.\n0 Responses to புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை; அஸ்கிரிய பீடத்தில் பௌத்த சம்மேளனங்கள் தீர்மானம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை; அஸ்கிரிய பீடத்தில் பௌத்த சம்மேளனங்கள் தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620636/amp", "date_download": "2020-10-25T19:42:45Z", "digest": "sha1:MUGSYCPQWCD3SHM2ERUAQ2CCOX5WWLHX", "length": 9749, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை | Dinakaran", "raw_content": "\nகுடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாம்பரம்: தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர், குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா (34). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாடகை கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (28). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, 6 மாதங்களாக ரகமதுல்லா வேலை இல்லாமல் இருந்தார். இதனால், குடும்பத்தில் வறுமை வாட்டியது. இதையொட்டி கவணன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மீண்டும் அவர்களுக்கு சண்டை ஏற்பட்டது. இதையடுத்து ரகமதுல்லா வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கார்த்திகா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமாணவர் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை குறைத்தது பச்சை துரோகம்: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nசென்னையில் மேலும் 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 2,869 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.6 லட்சமாக உயர்வு; இதுவரை 6.67 லட்சம் பேர் குணம்.\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்; கொரோனாவும் நுரையீரல் பாதிப்பும் உள்ளது: மருத்துவமனை அறிக்கை..\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை\nதமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஈடுபடும் அரசின் நடவடிக்கையைத் திரும்பப் பெற துரைமுருகன் வலியுறுத்தல்..\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nதாமதமாகும் உள்ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் பன்வாரிலாலை பிற்பகல் 3.30 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..\nசற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\nவடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nசென்னையில் 15 இடங்களில் குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nநீதிபதி கலையரசன் குழு பரிந்துரைப்படி 10% உள்ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றாதது ஏன்: எடப்பாடி அரசின் பொறுப்பற்ற செயலால் மாணவர்கள் பாதிப்பு: மு.க. ஸ்டாலின் கண்ட��ம் \nசென்னை தியாகராய நகருக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு: சென்னை மாநகராட்சி\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிப்பு\nபண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படம் வெளியாவதில் அரசு தடையாக இருக்காது: அமைச்சர் கடம்பூர் ராஜு\nமுதுகெலும்பு இருந்தால் ஆளுநருக்கு கெடு விதித்து 7.5% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதலைப் பெறுங்கள்: பொன்முடி அறிக்கை..\nசென்னையில் உள்ள மதுபான பார்களில் சட்டவிரோதமாக ஹுக்கா போதைப்பொருள் பயன்படுத்தியதாக 14 பேர் கைது\nதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995230", "date_download": "2020-10-25T20:17:22Z", "digest": "sha1:LA3W5D46IEVWJCOMNDI56NXGV4MXGSAY", "length": 7667, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆக்கிரமிக்கப்பட்ட பூங்கா நிலம் மீட்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்கு��ி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆக்கிரமிக்கப்பட்ட பூங்கா நிலம் மீட்பு\nபொள்ளாச்சி, ஆக. 22: பொள்ளாச்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட பூங்கா நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். பொள்ளாச்சி பல்லடம் ரோடு ரத்தின சபாபதிபுரத்தில், நகராட்சிக்குட்பட்ட பூங்கா நிலம் உள்ளது. இந்த பூங்கா நிலத்தில், ஒரு நபர் ஆக்கிரமித்து விளையாட்டு அரங்கம் அமைத்துள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்பேரில், நகரமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள், அந்த இடத்தை சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், நகராட்சி பூங்கா இடம் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 27 சென்ட் பரப்பளவு கொண்ட பூங்கா நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.\nஇதைத்தொடர்ந்து நேற்று முன்தினம், நகராட்சி பூங்கா நிலம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், அந்த நிலத்தில், நகராட்சி சுகாதார பிரிவு மண்டல அலுவலகம் அமைத்து, மரக்கன்றுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகொரோனா சமூக பரவலா என அறிய ரத்த மாதிரி சேகரிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்\nகோட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு\nவால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் பழங்குடியினருக்கு சோலார் மின்விளக்கு தொகுப்பு வழங்கல்\nமாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தில் ரெய்டு\nகோவையில் மேலும் 285 பேருக்கு கொரோனா\nபொள்ளாச்சி கோட்டத்தில் கொரோனா பாதிப்பு 1000த்தை கடந்தது\nகிளைச்சிறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் வேதனை\nஆயுதபூஜை நெருங்குவதால் வாழைத்தார் விலையேற்றம்\nஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்\n× RELATED கொரோனா சமூக பரவலா என அறிய ரத்த மாதிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-10-25T18:44:44Z", "digest": "sha1:HUALL3JVFACLADCF7QNT4HINPMW52C7Q", "length": 5167, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜாவி எழுத்து முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜாவி எழுத்து முறை (Jawi script, جاوي ஜாவி; யாவி என்பது மலாய் எழுத்துக்களை எழுதுவதற்குப் பயன்படும் ஒரு அரபு எழுத்துமுறை ஆகும்.\nஜாவி அதிகாரபூர்வமாக மலாய் எழுத்து முறைக்காக புரூணையிலும் மல��சியாவிலும் பாவிக்கப்படுகிறது. இது மலாய் மொழிக்கான பொதுவான எழுத்து முறையாகை இருந்தாலும், தற்போது மலாய் எழுத்துக்கள் ரூமி எனப்படும் ரோமன் எழுத்துமுறையைக் கொண்டு எழுதப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b9abbfbb1ba8bcdba4-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bcd/b87b9ebcdb9abbfbafbc8ba4bcd-ba4bbeb95bcdb95bc1baebcd-b95bc1bb0bc1ba4bcdba4bc1ba4bc1bb3bc8baabcdbaabbeba9bcd-baebc7bb2bbeba3bcdbaebc8-baebc1bb1bc8b95bb3bcd", "date_download": "2020-10-25T20:17:26Z", "digest": "sha1:RXMRMXS525W4AYPWTCPLA7CRRHZL4HNL", "length": 18833, "nlines": 203, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் மேலாண்மை முறைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / இஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் மேலாண்மை முறைகள்\nஇஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் மேலாண்மை முறைகள்\nஇஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் மேலாண்மை முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇஞ்சியை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும் குறிப்பாக இஞ்சி குருத்துத் துளைய்பான், கிழங்கு ஈ மிக அதிகமாக தாக்கி பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன.\nமுட்டைகளிலிந்து வெளிவரும் புழுக்கள் முதலில் இலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்ணுகின்றன. பின்னர் தண்டில் துளையிட்டு அதன் வழியாக புழு உள்ளே நுழைந்து தண்டின் உட்பகுதியைத் தின்று கொண்டே குருத்தின் அடிப்பகுதியை அடையும். குருத்தின் அடிப்பகுதியைத் தின்பதால் குருத்து வாடி காயத் தொடங்கும். குருத்தின் கீழ், புழுவின் கழிவுப் பொருட்கள் கொண்ட துளைகள் காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும். இதனால் கிழங்கு விளைச்சல் பாதிக்கப்படுகின்றது. இவை மஞ்சள், கொய்யா, மா, மாதுளை, ஆமணக்கு, புளி, கீரை வகைச் செடிகள், சோளம், மல்பெரி, கோகோ போன்ற பயிர்களையும் தாக்கும்.\nதாய் ஈயின் உடல் கருப்பு நிறத்தில் சிறியதாக இருக்கும். சிறிய சாம்பல் நிறப்புள்ளிகள் இறக்கை முழுவதும் காணப்படும். பெண் ஈ, முட்���ைகளை மண்ணிற்கு அருகில் உள்ள தண்டுகளில் இடும். இந்த முட்டைகள் இரண்டு முதல் ஐந்து நாள்களில் பொரிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு தண்டினுள் குடைந்து சென்று கிழங்கை உண்ணும். புழுப்பருவ காலம் 13 முதல் 18 நாள்கள் ஆகும். கூட்டுப் புழு பருவம் 10 முதல் 15 நாள்கள் ஆகும். முட்டையிலிருந்து முதிர்ந்த பூச்சியாக உருமாற சுமார் நான்கு வாரங்கள் ஆகும்.\nபூச்சி தாக்காத நல்ல விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து சேமிக்க வேண்டும்.\nவிதைக் கிழங்குகளை டைக்குளோரோவாஸ் 2 மி.லி. அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1.5 மி.லி. ஒரு லிட்டர் தண்ணிரில் கலந்து அக்கரைசலில் நனைய வைத்து நிழலில் உலர்த்திய பிறகு நடுதல் வேண்டும்.\nதாக்கப்பட்ட குருத்து, கிழங்கைச் சேகரித்து அழிக்க வேண்டும்.\nமோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி. அல்லது. குளோர்பைரிபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணிரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தி அதிக விளைச்சலைப் பெறலாம்.\nஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை\nபக்க மதிப்பீடு (42 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமீன் வளர்ப்பில் மேற்கொள்ளும் நடைமுறைகள்\nவேளாண் சார்ந்த தொழில்களின் நடைமுறைகள்\nவிளைநிலங்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு\nலாபம் தரும் மண்ணில்லா மொட்டைமாடி விவசாயம்\nமண் இல்லாமல் பசுந்தீவன உற்பத்தி\nதிரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்\nநன்மை தரும் பூச்சிகள் உற்பத்தி\nதுல்லிய பண்ணையம் நாற்றாங்கால் உற்பத்தி\nசம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்\nமஞ்சள் சாகுபடி நோய் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nநவீன தொழில்நுட்பம்-வேர் உட்பூசணம் செய்யும் முறை\nஒளிக்கற்றை கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்துதல்\nவெள்ளம் - பயிர்களை எப்படி காப்பாற்றுவது\nபருவநிலை மாற்றத்திற்கேற்ற பேணுகை வேளாண்மை உத்திகள்\nபச்சைப் பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nநீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி\nஏப்ரல் - மே மாதங்களுக்கு ஏற்ற தீவனச் சோளம் சாகுபடி\nகால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’\nகாய்கறி பயிர்களில் உயிரியல் நோய் கட்டுப்பாடு\nபயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள்\nவறட்சியில் இருந்து பயிரை காக்கும் வழிகள்\nசம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல்\nஅதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2\nபுகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள்\nநெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகள்\nஇஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் மேலாண்மை முறைகள்\nவளமிக்க இந்தியாவிற்கு விவசாயிகளை வலுப்படுத்துவது\nபார்த்தீனிய செடிகளை ஒழிக்க ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு\nகோடை தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மரஇலைகள்\nகாபி பயிரில் மகசூலுக்கு ஏற்றவாறு உரமிடல்\nநஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி\nமண் வகைகளைக் கண்டறியும் முறைகள்\nபயிர்களில் நோய்த் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nஇளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கான அணுகுமுறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஇஞ்சி சாகுபடியில் பூச்சி மேலாண்மை\nஇயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 25, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/01/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3087291.html", "date_download": "2020-10-25T19:21:09Z", "digest": "sha1:RPBRXCQSM7KFVRI2PBASOVWAQYH3JEX2", "length": 12130, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் புதிய கட்டடம் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் புதிய கட்டடம் திறப்பு\nமதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் புதிதாக கட்டப்பட்ட சகோதரி நிவேதிதா அரங்கத்தை அகில உலக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் சுவாமி கெளதமானந்தர் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.\nமதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சாரதா வித்யாலயா பள்ளி மற்றும் இலவசக் கல்வி போதனை வகுப்பு ஆகியவற்றுக்கான புதிய கட்டடம் (சகோதரி நிவேதிதா அரங்கம்) திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணி முதல் காலை 9.30 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி ஹரிவரதானந்தரின் பஜனை பாடல்களுடன் திறப்பு விழா தொடங்கியது. இதில் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் வரவேற்புரையாற்றினார். அகில உலக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் சுவாமி கெளதமானந்தர் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியது:\nஅயர்லாந்தில் பிறந்த மார்க்ரெட் நோபிள், சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்டு, அவரது சீடராக விரும்பினார். 1898-இல் இந்தியாவுக்கு வந்த அவருக்கு சகோதரி நிவேதிதை என்று சுவாமி விவேகானந்தர் பெயர் சூட்டினார். அப் பெயருக்கு இறைவனுக்குப் படைக்கப்பட்டவள் என்று பொருள்.\nசகோதரி நிவேதிதை கொல்கத்தாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். பங்கிம் சந்திரர் இயற்றிய வந்தே மாதரம் பாடலை, இப் பள்ளியின் பிரார்த்தனை பாடல்களில் ஒன்றாக அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய வந்தே மாதரம் என்ற சொல், பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. இந்தியாவுக்கென தேசியக் கொடியை 1905-இல் தயார் செய்தார். இதுவே முதல் முதலில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடியாகும்.\nசகோதரி நிவேதிதையிடம், மகாகவி பாரதியார் உபதேசம் பெற்றார். இதனால் பாரதியாரின் குரு ஆனார். தான் இயற்றிய சுதேசி கீதங்கள், ஜன்மபூமி, தேசியப் பாடல்கள், ஞானரதம் ஆகிய நூல்களை சகோதரி நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.\nசென்னை, சேலம், தருமபுரி ஆகிய இடங்களில் சொற்பொழிவாற்றியுள்ள சகோதரி நிவேதிதை, இந்தியாவையும், இந்து மதத்தையும் முழுமையாக ஏற்றுக் கொண்டார். அவர் வாழ்ந்த காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர்களில் ஒருவராக மக்களால் மதிக்கப்பட்டவர். நிவேதிதையின் தேசபக்தி கருத்துக்கள் ஆங்கிலேயருக்கு பெரிய சவாலாக அமைந்தன. இதனால், அவருக்கு வந்த கடிதங்களை ஆங்கிலேய அரசு தணிக்கை செய்து வழங்கியது என்றார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/132176-karunanidhi-completes-49-years-as-dmk-president", "date_download": "2020-10-25T20:26:31Z", "digest": "sha1:SXGGEQOK2YQIHKPCX3BWHDXDLBU57PCB", "length": 20282, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "தி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது? | Karunanidhi completes 49 years as DMK president", "raw_content": "\nதி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது\nதி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது\n`கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்துதான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து விட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது.'\n``என்னுடைய 44 வயது பிறந்தநாளைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன். அந்தப் பிறந்தநாள் விழாவில் அண்ணாவின் பேச்சுதான் எனக்குச் சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது. 'தண்டவாளாத்தில் தலைவைத்துப் படு என்று சொன்னாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும், இரண்டையும் ஒன்றாக, சமமாக கருதுபவன் கருணாநிதி' என்றார். அதனால் அந்தப் பிறந்தநாளை முக்கியமான நாளாகக் கருதுகிறேன்\" - 1997-ம் ஆண்டு 'முக்கால் சத வயதை நீங்கள் எட்டிவிட்டீர்கள். இதில் எந்த வயதை முக்கியமாகக் கருதுகிறீர்கள்' என்ற கேள்விக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்த பதில் இது.\nஅதே 44-வது வயதில் தி.மு.க.வின் தலைவராகவும் உயர்ந்தார் கருணாநிதி. அப்படி கருணாநிதி தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்று நேற்றுடன் 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50-வது ஆண்டைத் தொட்டுள்ளார். 49 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில், அதாவது 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி தி.மு.க.வின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார்.\nதி.மு.க.வை தலைமையேற்றும், தமிழகத்தின் முதல்வராக ஆட்சியும் நடத்தி வந்த அண்ணா, 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அடுத்த முதல்வர் யார், தி.மு.க.வை தலைமையேற்று நடத்தப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி அப்போது எழுந்தது. காலம் கடத்தினால் பிரச்னைகள் உருவாகும் என்பதால் அடுத்த தலைவரை தேர்வு செய்வதில் கட்சி நிர்வாகிகள் வேகம் காட்டினர். அண்ணாவுக்குப் பின்னர் முதல்வர் பதவிக்கு இருவர் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டிருந்தது. ஒருவர் நாவலர் நெடுஞ்செழியன். மற்றொருவர் கருணாநிதி.\n`கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்துதான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்துவிட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது; எனக் கட்சியின் மற்ற நிர்வாகிகளும், ஆர்வலர்களும் எண்ணினர். 'பிரச்னைகள் ஏதும் உருவாகிவிடக்கூடாது; ஆட்சிக்கோ, கட்சிக்கோ ஆபத்து வந்து விடக்கூடாது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகியுள்ளது. அதற்குள் மத்திய அரசின் நெருக்கடிக்குள்ளாகி விடக்கூடாது,\" என்ற அச்சம் அனைவரிடமும் மேலோங்கியிருந்தது.\nகருணாநிதியை அண்ணா புகழ்ந்ததே காரணம்\nயார் முதல்வராக வர வேண்டும் என்றபோது பலரால் முன்மொழியப்பட்டார் கருணாநிதி. பெரியாரும் ராஜாஜியும் 'கருணாநிதியே இருக்கட்டும்' எனச் சொன்னதாகச் சொல்லப்பட்டது. அண்ணாவே கருணாநிதி பெயரைப் பலமுறை முன்மொழிந்ததே, கருணாநிதிக்கு ஆதரவை ஏற்படுத்தியிருந்தது.\n``வரலாற்றின் முற்பகுதியை நான் எழுதினேன், பிற்பகுதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்” எனத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அண்ணா பேசியதும், `தண்டவாளத்தில் தலை வை' என்றாலும் ‘மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொள்’ என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன் என் தம்பி கருணாநிதி' என்று கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பாராட்டிப் பேசியதும், ``என் தம்பி கருணாநிதி தனிமைச் சிறையில் அடைபட்டுக்கிடக்கும் பாளையங்கோட்டை இடந்தான் எனக்கு யாத்திரை தலம்; புனித பூமி’’ என்று பொதுக்கூட்டத்தில் பெருமைபொங்க அண்ணா பேசியதுமே கருணாநிதிக்கு பெரும் ஆதரவை உருவாக்கியதாகவும் சொல்லப்பட்டது.\nஅண்ணாவுக்கு இரங்கல் கூட்டம் நடந்து முடிந்த மறுநாள் கட்சியின் சட்டமன்றக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் பெரும்பான்மையானோர் கருணாநிதியைத் தேர்வு செய்ய முதல்வரானார் கருணாநிதி. பெரும்பான்மையானோர் கருணாநிதியை முதல்வராகத் தேர்வு செய்தாலும், கட்சியில் பிணக்கு உருவாகவே செய்தது. எல்லாம் சரிசெய்த பின்னர் 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றார் கருணாநிதி. இன்று கட்சியின் தலைவராகப் பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறார்.\n80 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கை; தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினர்; 5 முறை தமிழக முதல்வர் எனக் கடந்த நூற்றாண்டில் பல சாதனைகளைப் படைத்த கருணாநிதி, தற்போது ஒரு இயக்கத்தின் தலைவராக 50-வது ஆண்டை தொடக்கியதன் மூலம் இன்னொரு சாதனையைப் படைத்திருக்கிறார்.\n'பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு இல்லை'\n``எதற்கு இந்த அரசியல்; எல்லாவற்றையும் விட்டுச் சென்று விடுவோமா' என எப்போதாவது நினைத்ததுண்டா என, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதியிடம் கேட்டபோது அவர் தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பதிலாகத் தந்தார். ``சிறுவனாக இருந்தபோது நானும் என் நண்பன் தென்னனும் திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தில் நீந்தி மைய மண்டபத்துக்குச் செல்ல முயன்றோம். முக்கால் பகுதி தூரம் கடந்து சென்ற பின்னால் என் நண்பன் தென்னனால் நீந்த முடியவில்லை. 'திரும்பி விடலாம் வா' என என்னை அழைத்தார். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய மண்டபம் என்றால் கா���் பகுதிதான். அதற்கே செல்லலாம்\" எனக்கூறி மைய மண்டபத்தை அடைந்தோம். பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அரசியல் நான் விரும்பித் தேர்ந்தெடுத்த பாதை. எல்லாப் பாதைகளிலும் குளிர்ச் சோலையும் இருக்கும். சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டவுடன் பதுங்கி ஓடுபவன் நானல்ல.\" இதுதான் கருணாநிதி தெரிவித்த பதில். இந்தக் கதையைக் கருணாநிதி எங்கெல்லாம் சொல்லியிருப்பார். எத்தனை முறை சொல்லியிருப்பார் எனக் கணக்கே இருக்காது.\nஅரசியலில் உயரத்தைப் போலவே நெருக்கடிகளையும் சந்தித்தவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் பிரிவால் 13 ஆண்டுகள் ஆட்சி பீடத்தை இழந்தார். ஆனால், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சி தொண்டர்களைச் சோர்ந்து விடாமல் கட்டுக்குள் வைத்திருந்தார். வைகோ பிரிந்து சென்றபோது ஏற்பட்ட நெருக்கடியைக் கூட்டணி மூலம் சமாளித்தார். 2ஜி ஊழல், இலங்கை பிரச்னைகளில் சறுக்கினார். காய்த்த மரங்களே கல்லடிபடுகிறது எனச் சொல்வதுண்டு. எதிலும் நீண்ட காலம் தாக்குப்பிடித்திருப்பதில் உள்ள ஒரு சிக்கலாகவே இதைப்பார்க்க வேண்டும்.\n`கருணாநிதியின் அரசியல் எதிரிகள்கூட அவர் பேச்சுக்கு ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்' எனச் சொல்வார்கள். ஈழப்பிரச்னையின்போது அவரைத் திட்டித்தீர்த்த இளம் தலைமுறையினர் கூட, தற்போது உடல்நலமின்றி இருக்கும் கருணாநிதிக்காகக் கலங்குவதை காண முடிகிறது.\nஒரு இயக்கத்தின் தலைவராக 50 ஆண்டைத் தொட்டிருக்கிறார் கருணாநிதி. அவர் இப்போது பேசுவதில்லை. ஆனால், அவரைப் பற்றித்தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறோம். முதுமை முற்றுகையிட்டு கோபாலபுரம் இல்லத்தில் இருக்கிறார் கருணாநிதி. குளத்தில் நீந்தி மையம் மண்டபம் அடைந்த திருக்குவளை சிறுவனைப்போல.\n10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருபவர். நாளிதழ்கள், தொலைக்காட்சி, பருவ இதழ்கள் என காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது விகடனில் பொறுப்பாசிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_307.html", "date_download": "2020-10-25T19:25:19Z", "digest": "sha1:TQ2E525KNRA6P7F6FHV2MJH5IUNA45XC", "length": 5728, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்பு: பொது வாக்கெடுப்பு நடத்த சுதந்திரக் கட்சி இணக்கம்; த.தே.கூ.விடம் மைத்திரி உற��தி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்பு: பொது வாக்கெடுப்பு நடத்த சுதந்திரக் கட்சி இணக்கம்; த.தே.கூ.விடம் மைத்திரி உறுதி\nபதிந்தவர்: தம்பியன் 22 August 2017\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளது. இதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்.\nஜனாதிபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை இரவு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, புதிய அரசியலமைப்பு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் வலியுறுத்தினர். இதற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.\nஅத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to புதிய அரசியலமைப்பு: பொது வாக்கெடுப்பு நடத்த சுதந்திரக் கட்சி இணக்கம்; த.தே.கூ.விடம் மைத்திரி உறுதி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்பு: பொது வாக்கெடுப்பு நடத்த சுதந்திரக் கட்சி இணக்கம்; த.தே.கூ.விடம் மைத்திரி உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995231", "date_download": "2020-10-25T20:13:41Z", "digest": "sha1:2AF7BCQ5T2UZPCM6MGRKVM2NXM363E5C", "length": 7802, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்: வாகன ஓட்டிகள் அவதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்: வாகன ஓட்டிகள் அவதி\nபொள்ளாச்சி, ஆக. 22: பொள்ளாச்சியிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் குறுகலான பகுதியை அகலப்படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெடுஞ்சாலையில் ஒன்றான மீன்கரை ரோட்டில் அகலப்படுத்தும் பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த ரோட்டில் சுமார் ஒரு அடியளவுக்கு குழிதோண்டப்பட்டு, 5 அடிக்கு சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. இந்நிலையில் குழி தோண்டப்பட்ட பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்காமல் உள்ளனர். மேலும் சாலை அகலப்படுத்துவதற்காக ஜல்லி கற்கல் கொட்டி பரப்பி விட்டு உள்ளனர். ஆனால் அப்பகுதியில் ஜல்லிகள் சிதறி கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர���.\nஎனவே, மீன்கரை ரோட்டில் ஜல்லி பரப்பி போடப்பட்ட இடத்தில் தார்ரோடு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா சமூக பரவலா என அறிய ரத்த மாதிரி சேகரிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்\nகோட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு\nவால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் பழங்குடியினருக்கு சோலார் மின்விளக்கு தொகுப்பு வழங்கல்\nமாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தில் ரெய்டு\nகோவையில் மேலும் 285 பேருக்கு கொரோனா\nபொள்ளாச்சி கோட்டத்தில் கொரோனா பாதிப்பு 1000த்தை கடந்தது\nகிளைச்சிறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் வேதனை\nஆயுதபூஜை நெருங்குவதால் வாழைத்தார் விலையேற்றம்\nஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்\n× RELATED ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174179?ref=archive-feed", "date_download": "2020-10-25T20:02:44Z", "digest": "sha1:IGBPNH46PQIYQXFR7QX6KWOEXVG3UU2W", "length": 7115, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "கவினை செம்ம கலாய் கலாய்த்த பிரபல நடிகர், அசிங்கப்படுத்திவிட்டாரே! - Cineulagam", "raw_content": "\nஎனக்கே புதுசா இருக்கு.. பிக்பாஸ் அனிதாவை பற்றி புட்டு புட்டு வைத்த கணவரின் பதிவு\nஎம்.ஜி.ஆருடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. இதோ நீங்களே பாருங்க..\nபாலாஜியை தொடர்ந்து அதிரடியாக காப்பாற்றப்பட்ட மற்றொரு போட்டியாளர்... எதிர்பாராத நேரத்தில் உண்மையை உடைத்த கமல்\n இந்த மூன்று பொருட்களை வைத்து வழிபட்டால் கிடைக்கும் அதிர்ஷடங்கள் என்ன\nஅனிதாவை வெட்கப்பட வைத்த கமல் இன்று எவிக்ஷன் இல்லையா.. வைல்டு கார்டு எண்ட்ரியாக பிரபல பாடகி\nநடிகர் வடிவேலுவின் 15 வருட சினிமா ராஜ்யம் உடைய இதுதான் காரணமாம் - சகநடிகரின் பரபரப்பு பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவர்தான்.. வெளியான பரபரப்பு தகவல்\nசெங்கோலுடன் கோபமாக கமல்... இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி... நடிகை கஸ்தூரி அளித்த சரியான பதிலடி\nதுப்பாக்கி படத்தின் கதை முதலில் இந்த நடிகருக்கு சொன்னது தானாம், பிறகு தான் விஜய்யாம்...\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் ந��த்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nகவினை செம்ம கலாய் கலாய்த்த பிரபல நடிகர், அசிங்கப்படுத்திவிட்டாரே\nபிக்பாஸ் வீட்டில் பெரிய சர்ச்சையை சந்தித்து வருவது கவின் காதல் கதை தான். எப்போதும் ஏதாவது செய்துக்கொண்டு அனைவரிடமும் சிக்கி சமாளித்து வருகின்றார்.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் தர்ஷன் நிறைய கஷ்டப்பட்டுள்ளார், அவர் வெற்றி பெற்றால் எனக்கு சந்தோஷம் என கூறினார்.\nஇதற்கு அவருக்கு நிறைய ஆதரவும், சில எதிர்ப்பும் வந்தது, இதுக்குறித்து பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.\nஅதுவும் மிக கிண்டலாக அவர் கமெண்ட் அடித்துள்ளார், இதோ நீங்களே பாருங்கள்...\n#BiggBossTamil3 நல்ல வேளை கவின் ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு போகலை. மத்த நாட்டுகாரங்க ஜெயிச்சா அவங்களுக்கு பெருமைன்னு உளரிகிட்டே Loss ஓட ஓரமா உக்காந்து கடலை விவசாயம் பார்த்திருப்பார். HORRIBLE.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1418369.html", "date_download": "2020-10-25T20:06:20Z", "digest": "sha1:6AQQNCQZ5X6AUWGCLMG75WJZQ5LNPMDH", "length": 13976, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அபுதாபி, துபாயில் பனி போர்வையால் மறைத்த வானுயர் கட்டிடங்கள்..!!! – Athirady News ;", "raw_content": "\nஅபுதாபி, துபாயில் பனி போர்வையால் மறைத்த வானுயர் கட்டிடங்கள்..\nஅபுதாபி, துபாயில் பனி போர்வையால் மறைத்த வானுயர் கட்டிடங்கள்..\nஅமீரகத்தில் சமீப நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை சற்று குறைந்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு குறைந்து வருவது அதற்கு முக்கிய காரணமாகும்.\nஇதனை அடுத்து நேற்று காலை நேரத்தில் அபுதாபி மற்றும் துபாய் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக அபுதாபி, துபாயின் வானுயர்ந்த பல கட்டிடங்கள் பனிமூட்டத்தில் மறைந்தது போல காணப்பட்டது.\nஅபுதாபியில் அல் அ��்பான் மற்றும் மதினத் ஜாயித் ஆகிய இடங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. குறிப்பாக மக்தூம் விமான நிலையம், அரேபியன் ரேஞ்சஸ், இன்டர்நேஷனல் சிட்டி மற்றும் லெபாப் ஆகிய பகுதிகளில் பனிமூட்டம் வெகு நேரம் காணப்பட்டது. பல்வேறு சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் தென்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் வேகமாக செல்ல முடியாமல் திணறின. பல்வேறு சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.\nஅந்த பகுதிகளில் பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது. சாலையில் முன்புறமாக 1 கி.மீ. தொலைவுக்கு பார்வைதிறன் குறையும் என அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக துபாய், அபுதாபி சாலையில் செல்லும் வாகனங்கள் மிக கவனமாக செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களை கவனித்து தகுந்த இடைவெளியுடன் தங்கள் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும்.\nமேலும் இன்றும், நாளையும் இதேபோன்ற வானிலை அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சாதாரணமாக நவம்பர் மாத தொடக்கத்தில் குளிர்கால வானிலை அமீரகத்தில் காணப்படும். தற்போது சற்று முன்னதாகவே வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவவுனியா சாரதி, நடத்துனர்களின் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலையேற்படலாம்- சுகாதார அதிகாரி எச்சரிக்கை\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \nகோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார்\nஅடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி சபைகளுக்கு மதுசுதன்…\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nவவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக் கழகத்தின், வருடாந்த…\nஇன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா\nபனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவே��்டும் – வலிகாமம்…\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம்…\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \nகோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஆண்…\nஅடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி…\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை…\nவவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக்…\nஇன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா\nபனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும்…\nயாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும்…\nமைக்பொம்பியோவின் விஜயம் குறித்து ஜேவிபி சந்தேகம்\nபேலியகொடையிலிருந்து ‘கொரோனா’வுடன் தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்;…\nயாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு…\nவவுனியாவில் பிரபல உணவகத்திற்கு பூட்டு : நான்காக அதிகரித்த வர்த்தக…\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/6079/Two-boys,-16,-'raped-a-drunk-girl,-14,-during-a-house-party-and-posted", "date_download": "2020-10-25T20:31:46Z", "digest": "sha1:WZWZIKRBVKHWUDJ7JSMNVE6YCEOH5J7M", "length": 8545, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து ஸ்நாப்சாட்டில் பதிவு செய்த சிறுவர்கள் | Two boys, 16, 'raped a drunk girl, 14, during a house party and posted pictures of her, \"naked and bloody,\" on SNAPCHAT' | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து ஸ்நாப்சாட்டில் பதிவு செய்த சிறுவர்கள்\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சிறுவர்கள் கலந்துகொண்ட பிரைவேட் பார்ட்டியில் 14 வயது சிறுமியை 16 வயது சிறுவர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்து ஸ்��ாப்சாட் எனப்படும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 16 வயது சிறுவர்கள் இருவர் ஹோம் பார்ட்டி என்று அழைக்கப்படும் பிரைவேட் பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க சிறுவர்கள் கலந்துகொள்ளும் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட சிறுவர்கள் விஸ்கி, வோட்கா என பலவகையான மதுபானங்களை அளவுக்கு அதிகமாக அருந்தியுள்ளனர். அப்போது மயக்கமடைந்த ஒரு 14 வயது சிறுமியை அந்த இரு சிறுவர்களும் தனி அறைக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி, ஆடையில்லாமல் கிடந்துள்ளார். அவருடைய காலணிகளில் ரத்தம் கசிந்து இருந்திருக்கிறது. கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள் இருவரும் அவர்கள் செய்த காரியத்தை படம் எடுத்து ஸ்நாப்சாட் எனப்படும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.\nஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட இந்த புகைப்படங்கள் மூலம் இப்போதுதான் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் இருவரையும் வாஷிங்டன் நகர போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nசிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்.. கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்.. கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-08-19-10-32-26/175-5869", "date_download": "2020-10-25T19:11:53Z", "digest": "sha1:HXN6EL2UNMAXOLKTGKZAP5IO6HQP2TFU", "length": 8097, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஐ.தே.க கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்:பொன்சேகா TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஐ.தே.க கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்:பொன்சேகா\nஐ.தே.க கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்:பொன்சேகா\nஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனநாயக தேசிய முன்னணி இணைந்து செயற்பட வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சி தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nதனக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பை தான் எதிர்பார்த்ததாகக் கூறிய சரத் பொன்சேகா, எந்த நேரத்திலும் சிறைத் தண்டனை அனுபவிப்பதற்கு நேரிடலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார். Pix :- Nishal Baduge\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரி��ரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n16 ஆவது கொரோனா மரணம் பதிவானது\n’என்னை ஏன் இன்னும் நீக்கவில்லை’\n’புத்தளத்தையும் நோக்கி கொரோனா வருகிறது’\nமஸ்கெலியாவில் 26 பேருக்கு பிசிஆர் பரிசோதனை\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-01-12-13-22-27/175-14809", "date_download": "2020-10-25T19:57:38Z", "digest": "sha1:75XDVXK3TIPXJYV25CTIYTYS4ULFDAK7", "length": 9129, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு முன்னாள் நீதவான் சாட்சியம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு முன்னாள் நீதவான் சாட்சியம்\nவெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு முன்னாள் நீதவான் சாட்சியம்\nசரத் பொன்சேகா மற்றும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னாள் கொழும்பு பிரதம நீதிபதி சம்பா ஜானகி ராஜரட்ன சாட்சியமளித்தார்.\nமுன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடனான பேட்டியின் குறிப்புக்களை பிரெட்ரிகா ஜேன்ஸ் பதிவு செய்திருந்த குறிப்பு புத்தகத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்ட போது இருந்த மாதிரி இப்போது இல்லை என அவர் கூறினார்.\nஅதில் இரண்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. கிழித்ததற்கான அடையாளமாக ஓர் அங்குல அகலமான கடதாசி மீதி உள்ளது என அவர் கூறினார்.\nபிரெட்ரிகா ஜேன்ஸின் சட்டத்தரணி என்.எம்.சஹீட், சிரஸ செய்தி வாசிப்பாளர் ஓமாயா மடவெல விதானகே, புலனாய்வு பொலிஸ் பிரிவை சேர்ந்த டப்ளியூ.பி.எஸ்.ஐ.அபேரட்ன, உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரும் சாட்சியமளித்தனர்.\nகுறித்த வழக்கு நாளை வியாழக்கிழமையும் தொடரவுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n16 ஆவது கொரோனா மரணம் பதிவானது\n’என்னை ஏன் இன்னும் நீக்கவில்லை’\n’புத்தளத்தையும் நோக்கி கொரோனா வருகிறது’\nமஸ்கெலியாவில் 26 பேருக்கு பிசிஆர் பரிசோதனை\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3/odi-20-20/139-75785", "date_download": "2020-10-25T19:19:40Z", "digest": "sha1:R5RZZ5NJAWXFF62JBZ243LM2Z7YII5XP", "length": 32936, "nlines": 167, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையில் தென் ஆபிரிக்கா: மட்டுப்படுத்தப்பட்ட தொடர்கள் (ODI, 20-20) TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உ��்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விளையாட்டு கட்டுரைகள் இலங்கையில் தென் ஆபிரிக்கா: மட்டுப்படுத்தப்பட்ட தொடர்கள் (ODI, 20-20)\nஇலங்கையில் தென் ஆபிரிக்கா: மட்டுப்படுத்தப்பட்ட தொடர்கள் (ODI, 20-20)\nகடந்த காலம்: ஒரு மீள் பார்வை\nதென்ஆபிரிக்க அணியானது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுபயணம் மேற்கொண்டு வந்துள்ளது. ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், மூன்று டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் பங்குபற்ற வந்துள்ளது. தென் ஆபிரிக்க அணியானது இலங்கை வந்தால் எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருக்கும். பொதுவாக இலங்கைக்கு மற்றைய நாடுகள் வருவதிலும் பார்க்க தென் ஆபிரிக்க அணி வருகை தருவது என்பது குறைவு. ஒரு பலமான அணியாக கருதப்படும் அணி. எனவே நல்ல போட்டிகளை பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்புக்கள் மிக அதிகமாக இருக்கும். அண்மைக்காலமாக இலங்கையில் ஒரே மாதிரியான அணிகளையும் போட்டிகளையும் பார்த்த ரசிகர்களிற்கும் இது வித்தியாசமானதாக இருக்கும்.\n2006ஆம் ஆண்டு இலங்கைக்கு தென் ஆபிரிக்கா அணி ஒருநாள்ப் போட்டித் தொடருக்காக வருகை தந்தது. அது ஒரு முக்கோண ஒரு நாள்ப் போட்டித் தொடர். ஆனால் அந்த தொடர் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. எனவே நாங்கள் அந்த தொடரை மறந்து விடுவது நன்று. அதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு இலங்கைக்கு தென் ஆபிரிக்க அணி வருகை தந்தது. ஆக 9 வருடங்களின் பின்னர் ஒரு பலமான முக்கியமான அணியை சொந்த நாட்டில் எதிர்கொள்வது என்பது மிக முக்கியமான ஒரு நிலை. வீரர்களிற்கும் ரசிகர்களிற்கும் மிக முக்கியமான தொடராக இது இருக்கும்.\nஆனால் என்னவோ இலங்கைக்கு கிரிக்கெட் அணிகள் வந்தால் தேடி வரும் மழை இம்முறையும் தேடி வந்துவிட்டது. எனவே மழைக்கும் இது முக்கிய கிரிக்கெட் தொடரே. ஆனாலும் கொழும்பில் போட்டிகள் வழமையிலும் பார்க்க குறைவு என்றாலும் ஒருநாள்ப் போட்டிகள், கொழும்பிலும் கண்டியிலும் மாத்திரம் என்பது என்னவோ மழை புகுந்து விளையாடும் என்ற அச்சத்தை எழுப்பாமல் இல்லை. ஹம்பாந்த்தோட்டையில் 20-20 போட்டிகள் இரண்டு மாத்திரமே. எனவே ஒருநாள்ப் போட்டி ரசிகர்கள் மிகப் பயப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளார்கள்.\nஇலங்கையில், இலங்கை மட்டும் பங்கு பற்றிய தொடரில் தென் ஆபிரிக்க அணி பங்குபற்றுவது இது மூன்றாவது தடவையாகும். 1993 ஆண்டு, 2004ஆம் ஆண்டு முன்னைய தடவைகள் தென் ஆபிரிக்க அணி இலங்கைக்கு வருகை தந்தது. மற்றைய தொடர்களில் 2000ஆம் ஆண்டு முக்கோண ஒருநாள்ப் போட்டித் தொடரில் பங்கு பற்றினர். அந்த தொடரில் இலங்கை அணியானது தென் ஆபிரிக்க அணியை இறுதிப் போட்டியில் வெற்றி கொண்டது. மற்றைய அணி பாகிஸ்தான் அணி. அடுத்த முக்கோண தொடர் 2006ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. 2002ஆம் ஆண்டு ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக வருகை தந்தது.\nதென் ஆபிரிக்க அணி எவ்வளவுதான் பலமான அணியாக இருந்தாலும் இலங்கை மண்ணைப் பொறுத்த மட்டில் அவர்கள் ஜிம்பாவே அல்லது பங்களாதேஷ் அணிக்கு ஒப்பானவர்களே. 1993ஆம் ஆண்டிற்கு பின்னர் அவர்கள் எந்த ஓர் ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் இலங்கையில் வைத்து இலங்கை அணியை வெற்றி பெறவில்லை. முதற் தொடரில் பெற்ற முதல் வெற்றி மட்டுமே அவர்கள் பெற்ற ஒரே வெற்றி. இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள வெற்றிகள் இலகுவான தென் ஆபிரிக்க அணிக்கு பெறப்பட்டவை இல்லை. இலங்கை அணி பெற்றுள்ள 9 வெற்றிகளும் பலமான முழுமையான அணிக்கு எதிராக பெற்றுக்கொள்ளப்பட்டவை. எனவே இலங்கை அணி மிகப் பலமாக இருந்துள்ளது. இரு அணிகளுக்குமான தொடரில் பந்து வீச்சு முக்கியமாக அமைந்துள்ளது.\nஇலங்கை சார்பாக சுழல்ப்பந்து வீச்சும், தென் ஆபிரிக்க சார்பாக வேகப் பந்தும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதுவரையில் இந்த இரு அணிகளுக்குமான தொடரில் ஒரு சதம் மாத்திரமே அடிக்கப்பட்டுள்ளது. அந்தளவிற்கு பந்து வீச்சு இறுக்கமாக சிறப்பாக அமைந்துள்ளது.\nஇதுவரையில் இரு அணிகளும் இலங்கையில் மோதிய போட்டிகளின் படி கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்\n(போட்டிகள், இன்னிங்ஸ்,ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட்,சதங்கள்,அரைச்சதங்கள் )\n(போட்டிகள், இன்னிங்ஸ்,ஓவர்கள்,வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி)\nஇலங்கை அணி நல்ல முறையில் அண்மைய தொடர்களில் விளையாடி வந்தாலும் இறுதிப் போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது. இந்திய அணியிடம் அடுத��தடுத்த இரு தோல்விகள் ஒரு நாள்ப் போட்டிகளில். இவற்றில் இருந்து இலங்கைக்கு நிச்சயம் ஒரு மாற்றம் தேவை. ஒரு தொடர் வெற்றி தேவை. கடந்த ஒரு வருடம் இலங்கை அணிக்கு ஒரு நாள்ப் போட்டிகளில் சிறப்பான வருடம். இலங்கையில் வைத்து இந்திய அணியிடம் மோசமான தொடர் தோல்வி. அதை தவிர்த்து நியூசிலாந்தில் வெள்ளையடிப்பு வெற்றி. அவுஸ்திரேலியாவில் வைத்து தொடர் சமநிலை வெற்றி. ஆனால் பங்களாதேஷில் சமநிலை முடிவு. கடந்த 5 மாதங்களில் ஒருநாள்ப் போட்டிகளில் இலங்கை அணிக்கு பின்னடைவுகள் ஏறப்பட்டுள்ளன. அவற்றை சீர் செய்யவும் இந்த தொடர் உதவும் என நம்பலாம்.\nஆனாலும் வீரர்களின் இழப்பு என்பது பின்னடைவை தரும். நுவான் குலசேகர அணியில் இருந்து உபாதை காரணமாக வெளியேறியுள்ளார். அஞ்சலோ மத்தியூசிற்கு முதல் இரண்டு போட்டிகளில் விளையாட தடை என்பன பாதிப்பே.\nஅணிக்குள் வீரர்களை உள்வாங்குவதும், வெளியே அனுப்பவதும் இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக் குழு தொடர்ச்சியாக இதை செய்து வருகின்றது என்றே தோன்றுகின்றது. சனத் ஜெயசூரிய தெரிவுக்குழு தலைவர் ஆனதும் இந்த நிலை மாறும் என்று பார்த்தால் இப்போதும் அதே நிலை தொடர்கின்றது. குஷால் பெரேரா, டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆகியோர் அணியால் வெளியேற்றப்பட்டுள்ளனர். 33 வயதான டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஏன் அணிக்குள் வந்தார் வெறும் மூன்று போட்டிகளில் ஏன் வெளியேற்றப்பட்டார் வெறும் மூன்று போட்டிகளில் ஏன் வெளியேற்றப்பட்டார் என கேட்க வேண்டியுள்ளது. குஷால் பெரேரா சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் சரியாக பிரகாசிக்கவில்லை என்பது உண்மையே. ஆனாலும் அதற்கு முன்னர் அடுத்த ஜெயசூரிய என தூக்கி தலையில் வைத்து ஆடினார்கள். சிலவேளைகளில் அது சரியாக இருக்கலாம். சரிவு ஒன்று ஏற்பட்டதும் உடனே அணியை விட்டு தூக்கிவிட்டார்கள். இன்னும் வாய்ப்பு கொடுத்து பார்த்திருக்கலாம். இலங்கை தெரிவுக் குழு இந்த இடங்களில் பிழை செய்கின்றதோ என எண்ண தோன்றுகின்றது. திசர பெரேரா மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். நல்ல முடிவு. இனியும் அவரை நிறுத்தாமல் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தால் இலங்கை அணிக்கு நல்லதே.\nடில்ஷான் அணிக்குள் மீண்டும் வருவது பலமே. உப்புல் தரங்க மீண்டும் அபார மீள் வருகை ஒன்றை காட்டியுள்ளார். ஆனாலும் அடுத்த மூன்று போட்டிகளிலு���் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனாலும் அவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இந்த தொடரில் களமிறங்கப்போகின்றார். இவரால் ஆரம்ப வீரராக தொடர முடியுமா என உறுதி செய்யும் தொடராக இந்த தொடர் அமையும். அடுத்த மூன்று இடங்களில் மூன்றாமிடம் சங்ககாரவிற்கு என்பது உறுதி. நான்காமிடம் மஹேலவா அல்லது லஹிறு திரிமன்னவா என்பது அணி முகாமைத்துவத்தின் முடிவு. ஆனாலும் லஹிறு திரிமன்னே நான்காமிடத்தில் துடுப்பெடுத்தாடுவது நன்றே. மஹேல ஐந்தாமிடத்தில் களமிறங்குவது அணிக்கு சமநிலை தன்மையை வழங்கும். முதல் இரண்டு போட்டிகளின் தலைவரான தினேஷ் சந்திமால் அடுத்த இடமான ஆறாமிடத்திற்கு ஏற்றவரா அந்த இடம் அவருக்கு சரியாக வருமா அந்த இடம் அவருக்கு சரியாக வருமா ஆனால் வேறு வழியில்லை. அஞ்சலோ மத்தியூஸ் அணிக்குள் வந்தால் அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பவை கேள்வியா இருக்கின்றது. அடுத்த இடம் திசர பெரேரா. லசித் மாலிங்க பந்துவீச்சில் உறுதி. சுழல்ப் பந்து வீச்சாளர்களாக இருவர் விளையாட வேண்டும். ஒருவர் ரங்கன ஹேரத். மற்றவர் யார் ஆனால் வேறு வழியில்லை. அஞ்சலோ மத்தியூஸ் அணிக்குள் வந்தால் அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பவை கேள்வியா இருக்கின்றது. அடுத்த இடம் திசர பெரேரா. லசித் மாலிங்க பந்துவீச்சில் உறுதி. சுழல்ப் பந்து வீச்சாளர்களாக இருவர் விளையாட வேண்டும். ஒருவர் ரங்கன ஹேரத். மற்றவர் யார் சசித்திர சேனநாயக்க அல்லது மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் அஜந்த மென்டிஸ். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் சமின்ட எரங்க. மத்தியூஸ் அணிக்குள் வரும் போது சமின்ட எரங்க அணியை விட்டு வெளியேற்றப்படுவார சசித்திர சேனநாயக்க அல்லது மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் அஜந்த மென்டிஸ். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் சமின்ட எரங்க. மத்தியூஸ் அணிக்குள் வரும் போது சமின்ட எரங்க அணியை விட்டு வெளியேற்றப்படுவார அல்லது திசர பெரேரா வெளியேற்றப்படுவார அல்லது திசர பெரேரா வெளியேற்றப்படுவார இரண்டுக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிலவேளைகளில் ஒரு துடுப்பாட்ட வீரரை நிறுத்தவும் வாய்ப்புக்கள் உள்ளன.\nஅணிக்குள் புதிதாக வந்தவர்களில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் ஜெஹன் முபாரக் மற்றும் அஞ்சலோ பெரேரா ஆகியோர். எதிர்கால முக்கிய வீரராக இலங்கை அணிக்கு வருவார் என எத���ர்பார்க்கப்படும் வீரர் அஞ்சலோ பெரேரா. சுழற்சி முறையில் இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் ஓய்வுகளை பெற்று சுழற்சி முறையில் விளையாடுவது இந்த தொடரில் இளையவர்களை மதிப்பிட உதவியாக இருக்கும். ஜெஹன் முபாரக் அணிக்குள் ஏன் மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார் என்பது தெரியவே இல்லை. இவர் அண்மையில் பெற்றுக் கொண்ட ஓட்டங்கள் 79, 4, 54, 7, 0, 42. ஏன் அணியில் இவருக்கு இடம் சனத் ஜெயசூரியவிற்கு மட்டுமே வெளிச்சம்.\nஅணியை சமநிலையான அணியாக மாற்ற, வீரர்களின் இடங்களை நிலை நாட்டிக் கொள்ளவும் இளைய வீரர்களின் இடங்களை சரியாக அமைத்துக் கொள்ளவும் நல்ல ஒரு வாய்ப்பு இது. அதை சரியாக செய்தால் இலங்கை அணி சரியாக அணியை வளர்த்துக் கொள்ளமுடியும். அது மாத்திரமன்றி தொடரையும் வெற்றி கொள்ள முடியும்.\nதென் ஆபிரிக்க அணி அவர்களின் மூன்று முக்கிய வீரர்கள் இன்றி இலங்கை வந்துள்ளனர். ஜக்ஸ் கலிஸ், கிரேம் ஸ்மித், டேல் ஸ்டைன் ஆகியோர் இல்லாமல் விளையாடவுள்ளனர். பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணி டேல் ஸ்டைன் இல்லாமல் பலமாக இருந்தாலும் சுழல்ப் பந்து வீச்சு என வரும்போது பலமில்லாமலே இருக்கின்றார்கள். கடந்த கால தொடர்களின் தோல்விக்கும் இதுவே காரணம். ரொபின் பீற்றர்சன் முழு நேரப்பந்து வீச்சாளராக விளையாடுவார். டுமினி சுழல்ப் பந்து வீசுவார். பப் டு ப்ளேசிஸ் சுழல்ப் பந்து வீசும் துடுப்பாட்ட வீரர். பகுதி நேரப் பந்து வீச்சாளர்கள் எந்தளவிற்கு கை கொடுப்பார்கள் என்பது சந்தேகமே. தென் ஆபிரிக்க அணியின் பலமாக அமையப் போவது அவர்களின் சகலதுறை வீரர்கள். மூன்றாவது , நான்காவது வேகப் பந்துவீச்சாளர்களாக விளையாடப் போகும் வீரர்கள் நிச்சயம் சகலதுறை வீரர்களே. குழுவில் உள்ளவர்களில் ஆறு பேர் வேகப்பந்து வீசக் கூடியவர்கள். சகலதுறை வீரர்களில் க்றிஸ் மொரிஸ், ஆகியோர் விளையாட வாய்ப்புக்கள் உள்ளன.\nஆரம்ப துடுப்பாட்டவீரர் பிரச்சினை ஒன்றுள்ளது. ஹாசிம் அம்லாவுடன் களமிறங்கும் மற்றைய வீரர் யார் என்பது பிரச்சினையே. கொலின் இங்ராம் இன்னும் மிகப் பெரியளவில் அண்மைக்காலங்களில் பெறுதிகளை தரவில்லை. கடந்த 6 போட்டிகளில் இரண்டு அரைச் சதங்களை பெற்றுள்ளார். எனவே ஆரம்ப போட்டிகளில் அவர் வாய்ப்புக்கள் உள்ளன. அடுத்த மூன்��ு அல்லது நான்கு இடங்கள் சுழற்சி முறையில் மாறிக்கொண்டு இருக்கின்றன. ஜக்ஸ் கலிஸ் அணியில் இல்லாதது இதற்கு காரணம். அல்விரோ பீற்றர்சன் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமை அதற்கான ஒரு காரணமாகும். அடுத்த மூன்று இடங்களை AB DE வில்லியர்ஸ், பப் டு ப்லேசிஸ், ஆகியோர் பகிர்ந்து கொள்வார்கள். அடுத்து இடத்தை சகலதுறை வீரராக அவதாரம் எடுத்துள்ள அல்விரோ பீற்றர்சன் பெற்றுக் கொள்வார். மிகுதி இடங்கள் வேகப்பந்து சகலதுறை வீரர்கள் பிடிக்க, மற்றைய இடங்களை மோர்னி மோர்க்கல், லொன்வபூ சொர்த்சொபி ஆகியோர் பெற்றுக் கொள்ளப்போகின்றார்கள். டேவிட் மில்லர், பர்ஹான் பெஹார்டீன் ஆகியோரும் துடுப்பாட்ட வீரர்களாக விளையாட வாய்ப்புக்கள் உள்ளன.\nஇதுவரையில் 11 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. 9 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலை , தென் ஆபிரிக்க அணி சமநிலை இன்றி உள்ள நிலை என்பனவற்றை வைத்து பார்க்கும் போது இலங்கை அணிக்கு இலகுவான ஒரு நாள்ப் போட்டித் தொடர் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம் உள்ளன. தென் ஆபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சும், AB DE வில்லியர்ஸ், அம்லா ஆகியோரின் துடுப்பாட்டமுமே இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் தரக்கூடியதாக அமைந்துள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n16 ஆவது கொரோனா மரணம் பதிவானது\n’என்னை ஏன் இன்னும் நீக்கவில்லை’\n’புத்தளத்தையும் நோக்கி கொரோனா வருகிறது’\nமஸ்கெலியாவில் 26 பேருக்கு பிசிஆர் பரிசோதனை\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_79.html", "date_download": "2020-10-25T19:06:50Z", "digest": "sha1:J5WFLHAWPC263IVDR3ORNPOP7GIEF57A", "length": 12891, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முறையான விசாரணைக்குழு அமைக்கப்படாவிட்டால், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நானாக ஆஜராவேன்: ப.சத்தியலிங்கம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுறையான விசாரணைக்குழு அமைக்கப்படாவிட்டால், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நானாக ஆஜராவேன்: ப.சத்தியலிங்கம்\nபதிந்தவர்: தம்பியன் 02 July 2017\n“வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்படியான நிலையில், மீண்டும் விசாரணைகளை நடத்துவதாக இருந்தால் முறையான விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.\nஇல்லாவிட்டால், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நானாகவே ஆஜராகி குற்றச்சாட்டுக்களை பாரப்படுத்தி விசாரணைகளை எதிர்கொள்வேன்.” என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டுமொரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணைகள் நடைபெறுமானால், அதற்கு முன்னைய விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கியதுபோன்று பூரணமான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளேன். எனினும், அவ்வாறான விசாரணைக்குழு அமைக்கப்படாதவிடத்து, மத்திய அ���சின் சட்டபூர்வமான விசாரணைக்குழுவான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (FCID) நானாக ஆஜராகி என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சமர்ப்பித்து விசாரணைக்கு உட்படுவேன்.\nநான் ஒருபோதும் விசாரணைக்கு பயந்தவன் அல்ல. பயப்பிடவேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் எந்தவிதமான குற்றங்களையும் செய்யவில்லை. இந்த மாகாணத்தின் சுகாதார துறை அபிவிருத்திக்காகவும், கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காவும் பணிசெய்யவே எனது மருத்துவ தொழிலை இராஜினாமா செய்துவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தேன். அமைச்சுப்பதவியும் நான் கேட்டுப் பெற்றுக்கொள்வில்லை. துறைசார் அனுபவத்தின் அடிப்படையில் கட்சியின் தலைமையும், மாகாண முதலமைச்சரும் என்னை அமைச்சராக நியமித்தார்கள். அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட பதவியைக்கொண்டு மாகாணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எனது சக்திக்கும், மாகாண சபையின் சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் அர்ப்பணிப்புடன் எனது கடமையை செய்திருக்கின்றேன். தற்போதும் செய்துகொண்டிருக்கின்றேன்.\nகொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அநாதரவாக விடப்பட்டுள்ள பொதுமக்கள், முன்னாள் போராளிகள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், கணவனை இழந்த மனைவிமார், விசேட தேவைக்குட்பட்டவர்கள் இவர்களை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்காக நாங்கள் எவ்வளவோ செய்யவேண்டியுள்ளது. அவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் பலவற்றை எனது அமைச்சு செய்துவருகின்றது. அதைவிடுத்து வெறும் ஆவேசப்பேச்சுக்களை மட்டும் பேசி காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களோடு மக்களாக அவர்களின் துன்பதுயரங்களில் பங்கெடுத்தவன் என்ற வகையில் அவர்களின் துயரங்களை நன்கறிவேன்.\nகடந்த மூன்றரை வருடங்களில் வடக்கு மாகாண சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்திகளை கண்டுள்ளது. இதை கண்கூடாக பார்க்கலாம். நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான பல திட்டங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். எனினும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளாலும், பதவிமோகத்தினாலும் சிலர் என்மீது அபாண்டமான பழியைச் சுமத்தியுள்ளனர்.\nமக்கள் தங்கள் வாக்குபலத்தினினால்; தங்களுக்கு சேவைசெய்யவே எங்களை தெரிவ��செய்துள்ளனர். அவர்களுக்கு பதில்சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது. மக்கள் மனங்களிலுள்ள சந்தேகத்தை போக்கவேண்டியது எனது கடமையாகும். அதை செய்வதற்காக சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாணைக்குழு முன்னிலையில் அல்லது மத்திய இலஞ்சஊழல் ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு சமூகமளிக்க தயாராகவுள்ளேன்.” என்றுள்ளார்.\n0 Responses to முறையான விசாரணைக்குழு அமைக்கப்படாவிட்டால், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நானாக ஆஜராவேன்: ப.சத்தியலிங்கம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முறையான விசாரணைக்குழு அமைக்கப்படாவிட்டால், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நானாக ஆஜராவேன்: ப.சத்தியலிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995232", "date_download": "2020-10-25T20:07:08Z", "digest": "sha1:KUIFYZQB7VO4RL7AO5XRNLFMAET5X32Y", "length": 9036, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்ட�� ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது\nபொள்ளாச்சி, ஆக. 22: பொள்ளாச்சி அருகே, மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய விவசாயிடம் ரூ.2 ஆயிரம் லட்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரை சேர்ந்தவர் அமர்நாத், விவசாயி. இவர் பண்ணைகிணறு பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 4 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்காக பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் அந்த விவசாயிடம், மின்வாரிய கணக்கெடுப்பு மேற்பார்வையாளர் கிறிஸ்டோபர் மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். முன்பணமாக ரூ.500 வாங்கியதாக கூறப்படுகிறது. மீதி பணத்தை விரைந்து அளிக்க கிறிஸ்டோபர் கேட்டுள்ளார். இது குறித்து அமர்நாத், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார், ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டை அமர்நாத்திடம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அமர்நாத் லஞ்ச பணத்தை மின்வாரிய அலுவலகத்தில் இருந்த கிறிஸ்டோபரிடம் நேற்று கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விவசாயிடம் இருந்து பணத்தை வாங்கிய கிறிஸ்டோபரை கையும் களவுமாக பிடித்தனர். பின் அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு, மின்வாரிய ஊழியர் கிறிஸ்டோபரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.\nகொரோனா சமூக பரவலா என அறிய ரத்த மாதிரி சேகரிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்\nகோட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு\nவால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் பழங்குடியினருக்கு சோலார் மின்விளக்கு தொகுப்பு வழங்கல்\nமாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தில் ரெய்டு\nகோவையில் மேலும் 285 பேருக்கு கொரோனா\nபொள்ளாச்சி கோட்டத்தில் கொரோனா பாதிப்பு 1000த்தை கடந்தது\nகிளைச்சிறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் வேதனை\nஆயுதபூஜை நெருங்குவதால் வாழைத்தார் விலையேற்றம்\nஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்\n× RELATED ஒத்தக்கடையில் பெயர் பலகையை அகற்றியதால் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/reasons-behind-the-jersey-numbers-of-indian-players?related", "date_download": "2020-10-25T18:52:11Z", "digest": "sha1:334KEKUNKOEE4CR2RISAEAFLX2KU37K7", "length": 8061, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் ஜெர்சி எண்களுக்கு பின் மறைந்திருக்கும் ரகசியமும்!!!", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் ஜெர்சி எண்களுக்கு பின் மறைந்திருக்கும் ரகசியமும்\nரோஹித் சர்மா எதற்க்காக 45 என்ற எண்ணை தேர்வு செய்துள்ளார் தெரியுமா\nதற்போதைய உலகில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டுகளில் கால்பந்துக்கு அடுத்த இடத்தை கிரிக்கெட் பிடிக்கிறது.அந்த அளவுக்கு அசுர வளர்ச்சியை கண்டுள்ளது கிரிக்கெட். ஆரம்ப காலங்களில் ஒருசில நாடுகள் மட்டுமே விளையாடி வந்த இந்த போட்டியை தற்போது பல நாடுகளும் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த கிரிக்கெட் போட்டியானது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான போட்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகளில் இத்தனை ஆண்டுகளாக எந்த வீரரும் தங்களது ஜெர்சிக்கு பின் தங்களது எண்களை அச்சிடக்கூடாது என இருந்தது. ஆனால் தற்போது அதுவும் நீங்கி விட்டது. சமீபத்தில் துவங்கிய ஆஷஸ் தொடரிலும் வீரர்கள் தங்களது எங்களை தங்களது ஆடைகளில் பதிவிடத்துவங்கி விட்டனர். இந்திய வீரர்களை பொறுத்தவரையில் அவர்களின் பெயரை விட அவர்களின் எண்களை சொன்னாலே நமக்கு நன்றாக தெரியும். உதாரணத்திற்கு 7 என சொன்னால் தோனி என அனைவருக்கும் தெரியும். இப்படி ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக்கான எங்களை தேர்வு செய்து அதனை தங்களது ஆடையில் அச்சிட்டுள்ளனர். இந்த எங்களுக்கு பின்னால் ஒளிந்துள்ள ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா. அதனை பற்றி இந்த தொகுப்பில��� விரிவாக காணலாம்.\n#1) மகேந்திர சிங் தோனி - 7\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் எண் 7 என்பது அனைவருக்கும் தெரியும். இந்த எண்ணை அவர் எதற்க்காக தேர்வு செய்தார் என்பதற்கான காரணம் தெரியுமா தோனியின் பிறந்த நாள் 7 - 7 - 1981. இதில் பிறந்த நாள் மற்றும் மாதம் இரண்டும் ஏழாம் எண்ணாகவே இருப்பதால் அதனை தன் ஜெர்சி எண்ணாக இணைத்துக் கொண்டார் தோனி.\n#2) விராட் கோலி - 18\nஇந்திய அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. இவர் தனக்கான எண்ணாக தேர்வு செய்திருப்பது 18. இது இவருக்கு மிகவும் ராசியானதாகவே அமைந்துள்ளது. இதற்கான காரணத்தை விராட் கோலி பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதில், \" நான் இந்த எண்னை தேர்வு செய்ய காரணம் என் அப்பா தான். அவர் இறந்த தேதி 18 டிசம்பர் 2006 அந்த நாளை அவரின் நினைவாக எனது ஜெர்சி எண்ணாக சேர்த்துக்கொண்டேன். இந்த எண் என்னுடன் இருக்கும் போது என் அப்பவே என்னுடன் இருப்பதாக தோன்றும்\" எனவும் தெரிவித்தார்.\n#3) ரோஹித் சர்மா - 45\nரோஹித் சர்மா தற்போதைய கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தினை பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதமடித்த வீரர், ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் அடித்த வீரர், டி20 போட்டிகளில் அதிகமுறை சதமடித்த வீரர் என பல சாதனைகளை இவர் படைத்துள்ளார். இவரது ஜெர்சி எண் 45 இது இவரின் தாயாரால் தேர்வு செய்யப்பட்டது. அதாவது ரோஹித் சர்மா-வின் அதிஷ்ட எண் 9. ஆனால் அது இவருக்கு முன்னரே பார்த்தீவ் படேலுக்கு சொந்தமானது. அதனால் 4+5 = 9 வருவதால் 45-ஐ தனது எண்ணாக தேர்வு செய்துள்ளார் இவர்.\nஇந்திய கிரிக்கெட் அணி வீரேந்தர் சேவாக்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/02/blog-post_88.html", "date_download": "2020-10-25T19:06:18Z", "digest": "sha1:GJ6DREZC4S3RG4CLB73CER4HFIH2FTO3", "length": 7954, "nlines": 91, "source_domain": "www.adminmedia.in", "title": "இந்த ஆப் உங்கள் தகவல்களை திருடலாம்! - எச்சரிக்கை விடும் கூகுள் - ADMIN MEDIA", "raw_content": "\nஇந்த ஆப் உங்கள் தகவல்களை திருடலாம் - எச்சரிக்கை விடும் கூகுள்\nFeb 25, 2020 அட்மின் மீடியா\nஇந்த ஆப் உங்கள் தகவல்களை திருடலாம் - எச்சரிக்கை விடும் கூகுள்\nடோட்டோக் ஆப் பயன்பாடு குறித்து கூகுள் ஸ்டோர் தனது பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது.\nடோட்டோக் ToTok ஆப் என்பது சேட்டிங், ஆடியோ, விடிய�� வாய்ஸ் கால் செய்ய பயன்படுகிறது.\nஇந்த செயலியானது எஸ்.எம்.எஸ் செய்திகள், புகைப்படங்கள், ஆடியோ, மற்றும் கால் விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை உளவு பார்க்க முயற்சிக்கிறது.\nடோட்டோக் செயலி இதற்க்கு முன்பாக ஒரு முறை இதே போல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது.\nஅந்த சமயத்தில், டோட்டோக் இணை நிறுவனர் பிரச்சனை சரிசெய்யபட்டுவிட்டது எனவே தங்களது செயலியை மீண்டும் கொண்டுவர உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.\nஇதனால், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் சில நிபந்தனைகளுடன் ஜனவரி மாத தொடக்கத்தில் டோட்டோக் செயலி மீண்டும் சேர்க்கப்பட்டது.\nஇதற்கிடையே, இந்த செயலியில் பயனர்கள் தகவல் ஏதேனும் திருப்பட்டுள்ளதா என்பது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கவனித்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து வாட்ஸ்ஆப், ஸ்கைப், பேஸ்புக் விடியோ கால் வசதி துண்டிக்கப்பட்டதையடுத்து, டோடோக் போன்ற செயலிகள் மாதாந்திர கட்டணத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nFACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nFACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா\nFACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nடைனோசர் முட்டை' என்று வெளியான செய்தி உண்மை என்ன\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2634611", "date_download": "2020-10-25T20:13:46Z", "digest": "sha1:W5PUQ5YR63SAR2NMJ2VYP3SEPLZU2K2M", "length": 21498, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு மணி நேர மழைக்கு நடனமாடிய வாகனங்கள்| Dinamalar", "raw_content": "\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ...\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ... 1\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 4\nதிருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி 2\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nநவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே 4\nஒரு மணி நேர மழைக்கு நடனமாடிய வாகனங்கள்\nதிருவொற்றியூர்: ஒரு மணிநேரம் கொட்டித் தீர்த்த கன மழைக்கு, குண்டும், குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி, வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்தனர்.சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், சுங்கசாவடி - விம்கோ நகர் வரை, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளால், சாலை ஆங்காங்கே பெயர்ந்து படுமோசமாக உள்ளது.சாலையை பராமரிக்க வேண்டிய, மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனம் கண்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவொற்றியூர்: ஒரு மணிநேரம் கொட்டித் தீர்த்த கன மழைக்கு, குண்டும், குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி, வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்தனர்.\nசென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், சுங்கசாவடி - விம்கோ நகர் வரை, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளால், சாலை ஆங்காங்கே பெயர்ந்து படுமோசமாக உள்ளது.சாலையை பராமரிக்க வேண்டிய, மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனம் கண்டு கொள்ளாததால், மரண பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. அதை சீரமைக்க, பல முறை கோரிக்கை விடுத்தும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செவிமடுக்கவில்லை.\nஇந்நிலையில், நேற்று மதியம், கருமேகங்கள் சூழ்ந்து, திடீரென மழை பெய்ய துவங்கியது.எண்ணுார், மணலி, திருவொற்றியூர், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில், ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.பள்ளமாக இருந்த சாலையில், மழை நீர் தேங்கியதால், இருசக்கர வாகன ஓட்டிகள், கார், ஆட்டோ ஓட்டுனர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.\nசிலர், மழை நீர் தேங்கியிருந்ததால், பள்ளம், மேடு தெரியாமல் வாகனங்களுடன் விழுந்து, காயமுற்றனர். ஒரு மணி நேர மழைக்கே இந்த கதி என்றால், இனிவரும் பருவ மழை காலங்களை சமாளிப்பது சிரமம் என, வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர்.சம்மந்தபட்ட அதிகாரிகள் கவனித்து, பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், உயிர்பலி ஏற்பட கூடும் என, வாகன ஓட்டிகள் எச்சரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபொருளீட்டு கடன் பெற வாங்க\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாட��� ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொருளீட்டு கடன் பெற வாங்க\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635502", "date_download": "2020-10-25T20:09:23Z", "digest": "sha1:T4KGGBDSNFNNTG3SGBZWH2HVHJQV5QVK", "length": 28873, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "வந்தேன்டா... நான் விவசாயி அண்ணாமலை (மாஜி) ஐ.பி.எஸ்| Dinamalar", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nபாகிஸ்தானின் உளவு விமானத்தை வீழ்த்தியது இந்திய ... 1\nகாஷ்மீரில் அமைதி நிலவ கோவிலில் பரூக் வழிபாடு 2\nசீனாவுடன் ராணுவ கூட்டணி ரஷ்ய அதிபர் திடீர் ...\nநவராத்திரி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nராணுவ கேண்டீனில் இறக்குமதி பொருட்கள் விற்பனை செய்ய ...\nஅனைவருக்கும் இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் ஜோ பிடன் ... 3\nபஞ்சாப் அணிக்கு 5வது வெற்றி\nதேசிய கொடி பற்றி அவதூறு பேச்சு: மெஹபூபா மீது பாயுமா ... 3\nவந்தேன்டா... நான் விவசாயி அண்ணாமலை (மாஜி) ஐ.பி.எஸ்\nசபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு: நீட் சாதனை மாணவர் ... 61\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 241\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; ... 74\nஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் செலுத்தினால் இனி கட்டணம் 29\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 241\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; ... 74\nசீன ராணுவம் எப்போது வெளியேற்றப்படும்: ராகுல் 67\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்து அரசியலில் நுழைந்து பலர் சாதித்துள்ளனர். பலர் சாதித்து வருகின்றனர். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய முதல் முறையிலேயே வெற்றி ��ெற்று ஐ.பி.எஸ்., அதிகாரியாக சேர்ந்து ஒன்பதாண்டுகளில் 'கர்நாடகா சிங்கம்' என பெயர் பெற்று, 37 வயதில் பா.ஜ.,வில் இணைந்து அரசியல் பயணத்தை துவக்கியிருக்கிறார் கரூர் சின்னதாராபுரம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்து அரசியலில் நுழைந்து பலர் சாதித்துள்ளனர். பலர் சாதித்து வருகின்றனர். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய முதல் முறையிலேயே வெற்றி பெற்று ஐ.பி.எஸ்., அதிகாரியாக சேர்ந்து ஒன்பதாண்டுகளில் 'கர்நாடகா சிங்கம்' என பெயர் பெற்று, 37 வயதில் பா.ஜ.,வில் இணைந்து அரசியல் பயணத்தை துவக்கியிருக்கிறார் கரூர் சின்னதாராபுரம் தொட்டம்பட்டியை சேர்ந்த அண்ணாமலை. இயற்கை விவசாயி, தன்னம்பிக்கை பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், தொழில்முனைவோர் என அவரின் பல பரிமாணங்கள் பலரது பாராட்டுதல்களை பெற்றுள்ளது. சமீபத்தில் மதுரை இம்மையின் நன்மை தருவார் கோயிலில் தரிசனம் செய்ய வந்தவருடன் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...\nவிவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஐ.பி.எஸ்., ஆனது\nகோவை பி.எஸ்.ஜி.,கல்லுாரியில் மெக்கானிக்கல் பி.இ., முடித்தேன். லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் எம்.பி.ஏ., முடித்தேன். அங்கு படித்த போது உ.பி.,மாநிலத்தில் வறுமை, சட்டம் ஒழுங்கு பிரச்னையை கண்டு இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய உந்துதலை ஏற்படுத்தியது. அதன்படி சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ்., கிடைத்தது.\nகர்நாடகா கர்தாலகா, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்தேன். ஹிந்து, முஸ்லீம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, சிக்மகளூரில் ஏழு நக்சைலட்களை சரணடைய வைத்தது, மெரோக்கோ சென்று குற்றவாளியை கைது செய்து கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சி.பி.ஐ., தவிர்த்து இந்தியன் போலீஸ் வெளிநாடு சென்று குற்றவாளியை கைது செய்தது அதுதான் முதல் முறை.\nஓரிடத்தில் இருக்காமல் ஓடை போல இருக்க விரும்பினேன். விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் நான். போலீஸ் துணை கமிஷனர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊரில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டேன். கால்நடை பண்ணை, கோழி வளர்ப்பு என ஒன்றையும் விடவில்லை. 'வி த லீடர்' அமைப்பை ஏற்படுத்தி இளைஞர்களின் ஆற்றலை மேம்படுத்த துவங்கினேன். இந்த அமைப்பு மூலம் கல்வி, மருத்துவம், முக்கிய பிரச்னைகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செல்வது என பல்வேறு நோக்கங்கள் உண்டு.\nநாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் தனிமனித சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. ஆனால் பா.ஜ.,வில் தனி மனித சித்தாந்தம் கிடையாது. ஒரே நாடு, ஒரே சிவில் சட்டம், நதி நீர் இணைப்பு என கொள்கை அடிப்படையில் செயல்படுவது பிடித்தது. கருத்து சுதந்திரம் உண்டு. எல்லா மொழி, மதம், இனத்தவரும் இதில் உள்ளனர். பா.ஜ., மதவாத கட்சி கிடையாது. மக்கள், தேச நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.\nஅரசியலில் ரோல் மாடல் யார்\nபிரதமர் மோடி தான். தன்னை தானே உருவாக்கி கொண்ட மனிதர். 15 ஆண்டுகளாக முதல்வர், ஆறு ஆண்டுகளாக பிரதமராக இருந்த போதும் ஓட்டு வங்கி அரசியல் செய்தது இல்லை. தனி மனித ஒழுக்கம். இதுபோல பிரதமர் குறித்து சொல்லிக் கொண்டே செல்லலாம். மத்திய அரசின் விவசாய சட்டத்தால், விவசாயிகள் விளைபொருட்களை தட்டுபாடு இன்றி எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்க முடியும். நான் விவசாயம் செய்பவன். வயலில் இறங்கி உழுது இருக்கிறேன். சட்டத்தை எதிர்க்கும் ஸ்டாலின் விவசாயி கிடையாது. என்றாவது அவரது கால் விளைநிலத்தில் பட்டிருக்குமா. அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பர். ஆனால் செய்ய மாட்டார்கள். ஆனால் பிரதமர் மோடி விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ.ஆறாயிரம் உதவிதொகை வழங்கி வருகிறார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags விவசாயி அண்ணாமலை ஐபிஎஸ்\n'விவசாய துறையை வலுப்படுத்த திட்டம்'(1)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு அதிகாரம் உள்ள நல்ல பதவியை விட்டு தமிழக அரசியலுக்கு அண்ணாமலை (மாஜி) ஐ.பி.எஸ் அவர்கள் வந்திருப்பது தமிழ் மக்கள் செய்த புண்ணியம். இந்தியாவுக்கு மோடிஜி கிடைத்திருப்பது போல, தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை (மாஜி) ஐ.பி.எஸ். இவரை தமிழ் வோட்டாளர்கள் நல்ல முறையில் வரவேகவேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல மாற்றம் வரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வக��யில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'விவசாய துறையை வலுப்படுத்த திட்டம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/61949", "date_download": "2020-10-25T18:47:34Z", "digest": "sha1:UPA2UI5A4KSBUKWYHWI56MKB65N2OGNP", "length": 4156, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "கண்டி இடிபாடு தொடர்பான நபர் கைது! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nகண்டி இடிபாடு தொடர்பான நபர் கைது\nகண்டி – பூவெலிகடை பகுதியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பாக குறித்த கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதுவரையில் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை என சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பிரதேசவாசிகளும் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபூவெலிகட பகுதியில் கடந்த 20ஆம் திகதி காலை 5 மாடி கட்டடமொன்று இடிந்து, அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.\nஇந்த விபத்தில் குறித்த வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.\nஅத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nகொழும்பு ஷங்கரி-லா- ஹில்டனில் கொரோனா\nமேலும் சிலர் நாட்டை வந்தடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/05/07/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-10-25T19:08:44Z", "digest": "sha1:2KV25DJBSUBFH5RHM2PLZLCAZTP5WIQL", "length": 7377, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "தனிமைப்படுத்தப்பட்டிருந்த அபயபுர கிராமம் மீள திறக்கப்பட்டது - Newsfirst", "raw_content": "\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த அபயபுர கிராமம் மீள திறக்கப்பட்டது\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த அபயபுர கிராமம் மீள திறக்கப்பட்டது\nColombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலன்னறுவை அபயபுர கிராமம் மீள திறக்கப்பட்டுள்ளது.\nகொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டமையால், அபயபுர கிராமம் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.\nஇதேவேளை, முப்படையினரின் கீழ் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,882 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.\n5,130 பேர் இதுவரை கண்காணிப்பு நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.\nதனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 226 பேர் இன்று கண்காணிப்பு காலம் நிறைவடைந்து வீடு திரும்பவுள்ளதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.\nவிமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்ப்பு\nபொலன்னறுவையில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்\nஜூன் மாதம் 29 ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறை நிறைவு\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nபொலன்னறுவையிலுள்ள அரிசி ஆலைகளில் விசேட சோதனை\nபாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு புத்திஜீவிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nவிமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்ப்பு\nஜூன் 29 ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறை நிறைவு\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nபொலன்னறுவையிலுள்ள அரிசி ஆலைகளில் விசேட சோதனை\nபாடசாலைகளை மீள திறப்பதை பரிசீலிக்குமாறு கோரிக்கை\nகம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்\nபொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை\nதபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இல்லை\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nதமது நாட்டு உயர்ஸ்தானிகரை மீள அழைக்கும் பிரான்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995233", "date_download": "2020-10-25T20:02:29Z", "digest": "sha1:KLPGEDVLAERPTVMCH4XVGWVGRJDGYJ7B", "length": 8807, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "வாகன சோதனையில் ரசீது வழங்காமல் போலீசார் கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாகன சோதனையில் ரசீது வழங்காமல் போலீசார் கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்\nபொள்ளாச்சி, ஆக. 22: பொள்ளாச்சியில் கடந்த சில மாதமாக போலீசார் முக்கியமான சாலைகளில் வாகன சோதனை செய்து வருகின்றனர். இதில் பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் விதிமீறி வருவோர் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து இல்லாததால், நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலையில் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகமாக செல்வது அதிகரித்துள்ளது. அதிலும், கோவை, உடுமலை, மீன்கரை, கோட்டூர் ஆகிய ரோடுகளில் பைக் ஓட்டுநர்கள் அதிவேகமாக செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன், முறையான ஆவணம் இல்லாமலும், அதிவேகமாக வரும் வாகன ஒட்டிகளுக்கும் அபராத விதித்து ���ருகின்றனர்.\nஆனால், சில இடங்களில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், விதிமுறைகளை மீறி வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை வழங்குவதற்கான ரசீதை முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமேலும் சிலரிடம், அபராத தொகையைவிட கூடுதல் தொகையை வாங்குவதாகவும், உரிய அபராத தொகைக்கான ரசீது வழங்காமல் அனுப்பி வைப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதித்து, அதற்கான ரசீது வழங்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா சமூக பரவலா என அறிய ரத்த மாதிரி சேகரிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்\nகோட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு\nவால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் பழங்குடியினருக்கு சோலார் மின்விளக்கு தொகுப்பு வழங்கல்\nமாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தில் ரெய்டு\nகோவையில் மேலும் 285 பேருக்கு கொரோனா\nபொள்ளாச்சி கோட்டத்தில் கொரோனா பாதிப்பு 1000த்தை கடந்தது\nகிளைச்சிறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் வேதனை\nஆயுதபூஜை நெருங்குவதால் வாழைத்தார் விலையேற்றம்\nஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்\n× RELATED வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/03/blog-post_7.html", "date_download": "2020-10-25T19:34:24Z", "digest": "sha1:XZQIPCTKTU7IWF2MAGNHL6NQLBGNEI5O", "length": 21746, "nlines": 347, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பயமுறுத்தும் அமைச்சரும் பயந்து விட்ட மக்களும்", "raw_content": "\nபயமுறுத்தும் அமைச்சரும் பயந்து விட்ட மக்களும்\nஅம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குகளால் அமைச்சுப் பதவி வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் அந்த மக்களை அடிமைச் சாசனம் எழுதி ஆள நினைப்பதும்,வாக்குறுதிகளினால் ஏமாற்ற நினைப்பதையும் கொண்டு அவரின் தலைமைத்துவ ஆளுமையை இலகுவாக கணித்துக் கொள்ள முடியும்.\nஅண்மையில் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ரவுப் ஹக்கீம் பிரம்புகளால் அடித்து விரட்டப்பட வேண்டியவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரசிற்குள் உள்ளனர்.எனும் தொனியில் உரையாற்றி இருந்தார்.மு.கா கட்சியில் அதிகமான அங்கத்துவங்களை அம்பாறை மாவட்ட அரசியல்வா��ிகளே கொண்டிருக்கின்றனர்.அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்தின் பிரகாரம் பிரம்புகளால் அடித்து விரட்டப்பட வேண்டியர்கள் என குறிப்பிட்டு பேசியிருப்பது அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளையே என புரியாத சில அரசியல்வாதிகளும்,போராளிகளும் கரகோஷங்களை எழுப்பி,புன்னைக்கத்திருக்கின்றனர் என்றால் இவர்களை போன்ற அறிவிலிகள் யார்இருக்க முடியும் என்று கேள்வி எழுப்ப தோன்றுகின்றது.\nஅம்பாறை மாவட்டம் மு.கா வின் இதயமாகும்.அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் புறக்கணித்தால் மு.கா கட்சி அழிந்து விடும் எனும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் மாவட்டமாகும்.இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு வந்து அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளை, மக்களை அதட்டி பேசும் அளவிற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் அபிலாஷைகளையும்,கரையோர மாவட்ட கனவையும் நிறைவேற்றி விட்டாராஎன அம்பாறை மாவட்ட மக்களால் அவரிடம் வினாவை தொடுக்க முடியும்.\nசாதனைகள் புரிந்த தலைவராக அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவ்வாறு பேசி இருந்தால் வாய் மூடி மெளனியாக கேட்டுக் கொண்டிருப்போம்.மாறாக மழைக்கு முளைக்கும் காளான்களை போல் பருவகாலங்களிற்கு வந்து செல்லும் ஒருவரினால் அம்பாறை மாவட்ட மக்களை அதட்டி பேசும் போது கண்டும் காணாததைப் போல் நடந்து கொள்ள அம்பாறை மாவட்ட மக்கள் அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு கொத்தடிமைகள் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள சில வங்குரோத்து அரசியல்வாதிகள் அக் கருத்தோடு உடன்பட்டு ஆமா சாமி போட்டு சம்மதித்தாலும் அம்பாறை மாவட்ட மக்கள் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டார்கள்.அரவணைக்க தெரிந்த அம்பாறை மாவட்ட மக்களிற்கு தூக்கி வீசவும் தெரியும் என்பதையும் உணர்ந்து அமைச்சர் ரவுப் ஹக்கீம் பேச கடமைப்பட்டவராக இருக்கிறார்.\nமறைந்த மாபெரும் அரசியல் தலைவர் மர்ஷூம் அஷ்ரப் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசியலை கற்றுக் கொடுத்திருக்கிறார்.மறைந்த தலைவர் ஒரு நாளும் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளை பிரம்பு எடுத்து விரட்ட நினைத்ததில்லை.மாறாக அடிமட்ட தொண்டனாலும் அன்பு செலுத்தி அரவணைத்து கொண்டார்.காரணம் மு.கா வை வளர்த்தெடுக்க பட்ட துன்ப,துயரங்கள்,உயிர் இழப்புகளை பக்கத்தில் இருந்து அனுபவித்ததினாலாகும்.துயரத்திற்கு மத்தியில் வளர்க்கப்பட்ட கட்சி போராளிகளை பிரம்புகளால் வெளியேற்றும் அளவு அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு உரிமையில்லை.\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களை நினைத்து கவலையடைய மட்டுமே முடிகிறது.காரணம் இன்று அரசியல் மாய வலைகளுக்குள் சிக்கி பல துண்டுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள்ளயே மோதிக் கொள்கின்றனர்.இதனை சில அரசியல்வாதிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை போன்று சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.படித்த சமுதாயம் முதல் அரசியல் முதிர்ச்சிகள் வரை இதை புரிந்து கொள்வதுமில்லை,புரிந்து கொள்ள நினைப்பதும் இல்லை.\nஅம்பாறை மாவட்ட மக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ள அதனை சாதகமாக்கி அரசியல் முன்னெடுப்புகளை மேற் கொண்டு சில அரசியல்வாதிகள் சொகுசு வாழ்க்கையை வாழ்கின்றனர்.அதற்கான வழிகளை தாங்களே திறந்து விட்டிருப்பதை மக்கள் ஒரு போதும் சிந்திப்பதில்லை.\nமுஸ்லிம்களின் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் முதலில் மக்கள் ஒற்றுமை பட வேண்டும்.உணர்வு அரசியலை விட்டு சிந்தனை அரசியலுக்கு வர வேண்டும்.மக்கள் பிரிந்திருக்கும் வரை அரசியல் அபிலாஷைகளை ஒருபோதும் வென்றெடுக்க முடியாது.ஏமாற்று அரசியல் தலைவர்களை புறக்கணிக்க அம்பாறை மாவட்ட மக்கள் ஒன்றினைய வேண்டும்.\nமுஸ்லிம்களுக்கு என்று பொதுவான கொள்கைகளை ஒன்றினைந்து எமக்குள்ளே பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகொள்கைகள் சரியாக வகுக்கப்படுகின்ற போது அதற்கான பயணங்களும் நேராக அமைந்துவிடும்.மக்களின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகாத எந்த அரசியல்வாதியானாலும் தயவுதாட்சம் இன்றி புறக்கணிக்கும் மனோபாவங்களை உருவாக்கி அதனை செயல் வடிவில் காட்டி தகுந்த பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.\nமுஸ்லிம் அரசியல் மாற்றத்திற்கான தீர்வுகளை மக்கள் தங்களிடத்தில் வைத்துக் கொண்டு வெளியில் தேடிக் கொண்டிருக்கின்றனர்.தனிமனித சிந்தனை மாற்றத்திற்குள்ளிலிருந்தே சமுதாய மாற்றம் ஏற்படும்.ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாய நோக்குடன் சிந்திப்பானேயானால் பிரம்பு எடுத்து விரட்டப்பட வேண்டியவர்கள் தலைவர்களாஅல்லது மக்களா\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண��டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/apr/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-3131164.html", "date_download": "2020-10-25T19:03:41Z", "digest": "sha1:XHB5MV7MGPVPHWEH5NKX6XJCWMMZBXAH", "length": 9222, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nஜவ்வாதுமலை ஒன்றியத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.\nதிருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அதிமுகவினர், திமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரா.ஸ்ரீதரன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்டப் பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், செங்கம் சட்டப் பேரவைத் தொகுதி, ஜவ்வாதுமலை தெற்கு ஒன்றியம், ஊர்கவுண்டனூர், மேல்சிலம்படி ஊராட்சிகளைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர்கள் ஏ.வெள்ளியங்கிரி, சி.ராமநாதன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், அந்தக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு சால்வை அணிவித்து, வரவேற்றார்.\nநிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் ப்ரியா விஜயரங்கன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் த.செந்தில்குமார், ஒன்றிய துணைச் செயலர் எல்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்பட���்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/spb-charan-clarrified-about-ajith-issue-tamilfont-news-270711", "date_download": "2020-10-25T20:24:56Z", "digest": "sha1:IUINXXMVS2RTTEXCH4QSAWNPEBI7PNHE", "length": 13554, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "SPB Charan clarrified about Ajith issue - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அஜித் இறுதிச்சடங்கிற்கு வராதது குறித்து விளக்கமளித்த எஸ்பிபி சரண்\nஅஜித் இறுதிச்சடங்கிற்கு வராதது குறித்து விளக்கமளித்த எஸ்பிபி சரண்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அவருக்காக இரங்கல் தெரிவித்தது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பதும் பலர் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் எஸ்பிபியால் சினிமா வாய்ப்பை முதன்முதலாக பெற்ற அஜித் மட்டும் ஏன் எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்றும் ஏன் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்றும் ஒரு சிலர் சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சினையைக் கிளப்பினர். இந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்பிபி சரண் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அஜித் எனக்கும் நெருங்கிய நண்பர், எனது அப்பாவுக்கும் நல்ல நண்பர். அவர் இறுதிச் சடங்குக்கு வந்தாரா இல்லையா என்பது குறித்த பிரச்சனையை ஏன் இப்போது இழுக்க வேண்டும் அவர் என்னிடம் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தாரா அவர் என்னிடம் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தாரா தெரிவிக்கவில்லையா என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. அதை அவர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.\nஎஸ்பிபியின் மறைவுக்கு உலகத்தில் உள்ள அனைத்து இசை ரசிகர்களும் வருத்தமடைந்து அவருக்கு வீட்டிலிருந்தே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல அஜித்தும் வீட்டிலிருந்தே கண்டிப்பாக வருத்தப்பட்டு இருப்பார், அஞ்சலி செலுத்தியிருப்பார். அவர் நேரடியாக வரவில்லையா என்பது குறித்த பிரச்சனையை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று எஸ்பிபி சரண் விளக்கம் அளித்துள்ளார்.\nஎஸ்பிபி சரணின் இந்த விளக்கத்தை அடுத்து இனிமேலாவது அஜித் ஏன் அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது குறித்த பிரச்சினையை நெட்டிசன்கள் முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\nஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்��்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nநாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி\n'பிக்பாஸ் 4' ஆரம்பிக்கும் நேரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறிய 'பிக்பாஸ் 3' போட்டியாளர்\nநாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/rahu-ketu-peyarchi/rahu-ketu-peyarchi-2019-kataka-rasi/", "date_download": "2020-10-25T20:28:04Z", "digest": "sha1:OGSPMRNB6POIRMM6IKQ3SW32MWAXIIRW", "length": 26566, "nlines": 243, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 கடக ராசி | Rahu Ketu Peyarchi 2019 Kataka Rasi – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சியானது திருக்கணிதப்படி மார்ச் மாதம் 6 ம்தேதி 59.30 நாழிகைக்கு இன்னும் சுருக்கமாக சொல்ல போனால் மார்ச் ஏழாம் தேதி பெயர்ச்சி அடையப் போகின்றார்கள்…\nஇந்த பெயர்ச்சி கடக ராசிக்கு எப்படி இருக்கும்\nஇதுவரை உங்கள் ராசிக்கு ஒன்றில் ராகுவும்,ஏழில் கேதுவும் இருந்து உங்களுக்கு அலைக்கழிப்புகளை உண்டாக்கினார்கள்.ஓய்வே எடுக்க முடியாதபடி வேலைப்பளுவை கொடுத்தார்கள்… உடல் உபாதைகளை கொடுத்தார்கள். பாம்புகள் உடலை(மனசை) சுற்றி வளைத்து விட்டது. அதனால் சிலருக்கு நோய் தொல்லைகளையும், சிலருக்கு மனக்குழப்பங்களையும் தந்திருப்பார்கள்.\nசிலருக்கு கணவன் உறவில் விரிசல்களை, கோர்ட், கச்சேரி, பஞ்சாயத்து போன்றவைகளை கணவன் மனைவிக்குள் ஏற்படுத்தி வாழ்கையே கொஸ்டின் மார்க்காக( கேள்வி குறியாக ) மாற்றிய அரவங்கள் ,\nகடன் வாங்கி கடனை அடைத்து மஹா கடன்காரனாக மாற்றிய அரவங்கள்,\nநோய் தொல்லையால் ஆஸ்பத்திரியே கதி என கிடக்க வைத்தது.\nஇவ்வாறு சாதகமற்ற பலன்களை அளித்து வந்த ராகு,கேதுக்கள் தற்போது ராகு பன்னிரண்டாம் இடத்துக்கும், கேது ஆறாம் இடத்துக்கும் மாறப்போகின்றார்கள். கொடியவர்கள் 3,6,8,12 ல் மறைந்து பலனை கொடுக்க வேண்டும் என்ற விதிப்படி ஒரு கெட்ட கிரகம் இன்னொரு கெட்ட ஸ்தானத்தில் இருப்பது “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்று அழைக்கப்படும். அதாவது விபரீத ராஜயோகத்தை ஏற்படுத்தி திடீர் அதிர்ஷ்டங்களை தருகின்ற ஒரு அமைப்பாகும்.\nஒரு கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் இருப்பது மைனஸ் ×மைனஸ் =ப்ளஸ் என்ற கணக்குப்படி சாதகமான அமைப்பாகும். ஒரு கெட்ட கிரகம் கெடுதல் செய்ய முடியாத அமைப்பில் இருந்தாலே அது யோகம் தான்.இந்த பெயர்ச்சியினால் அதிகமான நன்மைகளை அடையப்போகும் ராசி கடகமேயாகும்..\nகுரு ராசியை பார்த்து கொண்டு உள்ள அற்புதமான ஒரு அமைப்பு கடக ராசிக்கு உள்ளது. “குரு பார்க்க கோடி நன்மை” ஏற்படும்..கடந்த நான்கு மாதங்களாக\nகுருபலம் உள்ளது. சனி ஆறில் இருந்து சனிபலம் கடந்த 15 மாதங்களாக குருவின் வீட்டில் ஏற்பட்டுள்ளது. இப்போது ராகு கேது பலமும் வந்துள்ளது. குருபலம், சனிபலம், ராகு,கேதுபலம் என்ற ஆண்டுகிரங்களின் சஞ்சாரம் மிக அற்புதமாக உள்ளதால் நீங்கள் எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அது ஈசியாக முடியும்.\nநீங்கள் நினைத்துகூட பார்க்க முடியாத காரியங்கள் கூட நடக்கும். முடியவே முடியாது என்ற காரியங்கள் கூட டக்,டக்னு நடந்து முடிந்து உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். உங்களுக்கு நேரம் நன்றாக இருப்பதால் தசாபுக்திகளும் நன்றாக இருந்தால் சொந்த தொழில் பண்ணலாம்.\nநேரம் நன்றாக இருப்பதால் என்ன செய்தாலும் உங்களால் ஜெயிக்க முடியும்.. பணவரவுகள் நன்றாக இருக்கும்… செலவுகள் குறைந்து வருமானம் அதிகரித்து பணம் சேமிப்பு என்று நிலையில் பணத்தை சேமிக்க முடியும்.\nராசிக்கு பன்னிரண்டாம் பாவத்தில் ராகு இருந்து சனி ,கேதுவால் பார்க்க படக்கூடிய அமைப்பால் விரையங்கள் குறையும். செலவுகள் குறையும். மருத்துவ செலவுகள் வராது. தண்டச்செலவுகள் வராது.\nஆறாமிடத்தில் பாவக்கிரகங்கள் இருப்பதால் ஆறாமிடமான கடன்,நோய் ,எதிரி,வம்பு வழக்குகள், தொல்லைகளை கெடுக்கும். கடன்,நோய், எதிரி வம்பு வழக்குகள் இல்லாத வாழ்க்கையை உங்களுக்கு தரும். வழக்குகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். அரசாங்கமே வழக்கு போட்டாலும் உங்களுக்கே வெற்றி கிடைக்கும்.\nகடனை எல்லாம் கட்டமுடியும்.கடனை கட்டும் அளவுக்கு வருமானம் அதிகமாக வரும். செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். நோயற்ற வாழ்க்கையை ஆறில் உள்ள கிரகங்கள் உங்களுக்கு வழங்கும்.\nசிலருக்கு இடம் ,தோட்டம் ,வீடு போன்ற அசையா சொத்துக்கள் விற்பனையாகி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கான பணம் கைக்கு வரும். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, கொண்டாட்டமான வாழ்க்கை, ஈசியான வாழ்க்கை குருபலம், சனிபலம், ராகு கேது பலத்தால் உங்களுக்கு கடகராசிக்காரர்களுக்கு கிடைக்கும்.\nசமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உங்களுடைய சமூக அந்தஸ்து உயரும். இதுவரை உங்களை எள்ளி நகையாடியவர்கள் எல்லாம் மூக்கின் விரலை வைத்து ஆச்சரிய படக்கூடிய அளவில் உங்கள் முன்னேற்றம் இருக்கும்.\nகுருபலத்தால், ராகு ,கேது பலத்தால், சனி பலத்தால் கடகராசிக்காரர்களின் குடும்பத்தில் கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், திரட்டி, வளைகாப்பு போன்ற சுபகாரியங்கள் நடந்து உங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்த வண்ணம் இருப்பர்.\nவீடே ஜே.ஜே என்று இருக்கும்.\nபேங்க்ல லோன் கிடைக்கும். அரசாங்க உதவி கிடைக்கும். படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். வேற்று மதம் ,அந்நிய நாட்டவர்,வேற்று சாதிக்காரர்களால் உதவி கிடைக்கும்.\nஇப்போது புதியதாக அறிமுகம் ஆகக்கூடிய நண்பர்களால் ,நபர்களால்,நண்பிகளால்,காதலன்,காதலியால் , எதிர்காலத்தில் நன்மைகள் இருக்கும். புதிய இடமாற்றத்தால்,தொழில் மாற்றத்தால், உத்யோக மாற்றத்தால் எதிர்காலத்தில் நன்மைகளும், முன்னேற்றங்களும் ஏற்படும்.\nதைரிய வீரியங்கள் அதிகமாக ஏற்பட்டு தன்னம்பிக்கை அதிகம் உள்ளவராக திகழ்வீர்கள். தன்னம்பிக்கையால் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட முடிப்பீர்கள்.\nகணவன் மனைவி உறவு மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும��,ஆதரவுகளும், அனுசரனையும்,ஒத்துழைப்புகளும்,அதாவது தாய், தந்தை, சகோதர,சகோதரிகள், மாமன்,மாமி என்று அனைத்து தரப்பு மக்களின் உதவிகளும் உங்களுக்கு கிடைத்துவிடும்.சுய ஜாதகத்தில் தசாபுக்திகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் இன்னும் கூடுதலான பலன்களை கடகராசிக்காரர்களுக்கு உண்டு என்று கூறி,இந்த பெயர்ச்சியிலேயே அதிகமாக நன்மைகள் அடையப்போகும் ராசிகளில் கடகம் முக்கியமான இடத்தை பெறுகிறது. நன்மைகள் மட்டுமே நடக்க கூடிய பெயர்ச்சியாக இந்த ராகு கேது பெயர்ச்சி இருக்கப் போகின்றது.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 மிதுனம் ராசி | Rahu Ketu Peyarchi 2019 Mithuna Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 சிம்ம ராசி | Rahu Ketu Peyarchi 2019 Simha Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nரிஷப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷ ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி 2020 – 2022 – யோகம் பெறும் ராசிகள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 துலாம் ராசி | Rahu Ketu Peyarchi 2019 Thula Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 கன்னி ராசி | Rahu Ketu Peyarchi 2019 Kanni Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 சிம்ம ரா���ி | Rahu Ketu Peyarchi 2019 Simha Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 மிதுனம் ராசி | Rahu Ketu Peyarchi 2019 Mithuna Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகிரகங்களின் இணைவு நெருக்கத்தை எப் …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஜோதிடப்படி சம்பாதிக்கும் பணத்தை ச …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஜோதிட கணக்குகள் ,விதிகளை நம்முடைய …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan1 month ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu1 month ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu5 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu5 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu5 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu5 months ago\nதுலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nசிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nரிஷப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nமேச ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}