diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1376.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1376.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1376.json.gz.jsonl" @@ -0,0 +1,438 @@ +{"url": "http://kathiranand.in/?page_no=9", "date_download": "2020-10-30T09:35:21Z", "digest": "sha1:4IHW2ZXYRRGTAK5TLEXT5WAM54ZMIDQ7", "length": 5742, "nlines": 59, "source_domain": "kathiranand.in", "title": "D.M KATHIR ANAND M.B.A (USA), Member of Parliament for Vellore", "raw_content": "\nகுடியாத்தம் சேங்குன்றம் ஊராட்சியில் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MBA.,MP அவர்களை சந்தித்து ஊதியம் சரிவர வழங்குவதில்லை என முறையிட்டனர், நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களையும், திட்ட இயக்குனர் அவர்களை தொடர்புகொண்டு கேட்டப்போது இந்த வார காலத்திலேயே விடுபட்ட ஒன்றியங்களில் ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்கள், பெண்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான வரைபடத்தை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திரு.உதயகுமார் அவர்கள் இன்று வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். உடன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.C.வில்வநாதன் .மேற்கொண்டு பணிகள் நடைபெறுவதற்கு தென்னக ரயில்வே பொது மேலாளர் திரு.ஜான் தாமஸ் அவர்களை நேரில் சந்தித்து இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவேலூர் நாடாளுமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MBA.,MP அவர்கள் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி, பேர்ணாம்பட் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காள பெருமக்களையும், கழக தோழர்களையும் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தார்.\nவேலூர் நாடாளுமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MBA.,MP அவர்கள் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி, ஆம்பூர் நகர அனைத்து வார்டுகளிலும் சென்று வாக்காள பெருமக்களையும், கழக தோழர்களையும் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தார்.\nவேலூர் மாநகர இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MBA* அவர்கள் மத்திய மாவட்ட செயலாளர் *திரு.ஏ.பி.நந்தகுமார்MLA,* மாவட்ட அவைத் தலைவர் *திரு.தி.அ.முகமது சகி* அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றியப்போது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2014/05/blog-post_14.html", "date_download": "2020-10-30T09:54:09Z", "digest": "sha1:K5AMMBAZB7TCVRIZW7YAQBWHP5R4TMPJ", "length": 14960, "nlines": 336, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): திரை நண்பர்களுக்கு", "raw_content": "\nதிரைப்படத்துறையினர் மத்தியில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்க வேண்டும், அத்துடன் திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற லட்சியத்துடன் திரைப்பட இலக்கியச் சங்கமம் என்ற இந்த நிகழ்;வை நான் கடந்த இரண்டரை வருடங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றேன்.\nஇந்த சங்கமத்தில் சிறந்த> புகழ்பெற்ற> விருதுபெற்ற படங்களைப்பற்றியும் இலக்கியங்களைப்பற்றியும் மட்டுமல்லாமல் வியாபார ரீதியாக வெற்றிபெற்ற நல்ல படங்களைப்பற்றியும் இலக்;கியங்களைப்பற்றியும் விவாதிக்;கப்படுகின்றது. திரைப்படங்களின் தரம், இலக்கியம் போன்றவை பற்றி மட்டுமல்லாமல் தொழில்நுட்பம்> வியாபாரம்> விளம்பரம் போன்றவை பற்றியும் விவாதிக்கப்படுகின்றது.\nபொதுவாக. சில விருந்தினர்களையும் நண்பர்களையும் தான் இந்த சங்கமத்திற்கு அழைப்பேன். திரைத்துறையில் உள்ள பெரும்பாலான நண்பர்களும் மற்றவர்களும் இந்த சங்கமங்களில் பங்குகொண்டனர். அதில் பலரும் திரைப்படம் மற்றும் இலககியம் பற்றி ஏற்கனவே அறிந்தவர்கள் தான். அதுவுமின்றி அவர்கள் திரைப்படத்துறையும் இலக்கியத்துறையும் இணையவேண்டும் நினைப்பவர்கள் தான்.\nஆனால். அந்த எண்ணத்தையும் அனைத்து புதுமுகங்கள் மத்தயிலும் இலக்கியத்துறைபற்றி அவ்வளவாக தொடர்பு வைத்துக்கொள்ளாத திரை படைப்பாளிகள் மத்தியிலும் திரைப்படம் இலக்கியத்துறைகளை நடைமுறையில் இணைக்கவேண்டியதின் அவசியத்தையும் பரப்பவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நல்ல மற்றும் வெற்றிப்படங்களில் இலககியத்திற்கு உள்ள தாக்கத்தை அவர்களுக்கு சொல்லி புரியவைக்கவேண்டும். அதற்காக அவர்கள் அனைவரையும் இந்த சங்கமத்தில் இணைக்க ஆசைப்படுகிறேன்.\nதிரைப்பட இலக்கியச் சங்கமத்தின் கருத்துக்களையும் நோக்கத்தையும் பெரிய வட்டத்துக்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன். அதற்கு அனைவரையும் இந்த சங்கமத்திற்கு அழைப்பது என்பது போதாது. நான் நடத்து��் சங்கமத்திற்கு அவர்களை அழைப்பதை விட புதுமுகங்கள் மற்றும் திரைஆர்வலர்களிடம் சென்று இந்த எண்ணங்களை பங்குவைப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். இதற்கு உங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் நாடுகிறேன்.\nஏதாவது நண்பர்கள் குழு> திரைப்பட மன்றம்> திரைப்பட கல்லூரி> அல்லது ஒரு அமைப்பு திரைப்படத் தயாரிப்பு> திரைப்பட வியாபாரம் போன்று திரைப்படம் மற்றும் இலக்கியம் சம்பந்தமான எந்த ஒரு தலைப்பிலும் கலந்துரையாடல்> கூட்டம் அலலது விவாதம் நடத்துவதாக இருந்தால்> அதில் திரைப்பட இலக்கியச் சங்கமம் சார்பில் பங்கு பெறுவதில் நான் சந்தோஷமாக உள்ளேன்.\nஅதனால் தயவுசெய்து திரைப்படம் மற்றும் இலக்கியம் சம்பந்தமாக ஒரு நிகழ்வை நடத்துங்கள் அதற்கு என்னை அழையுங்கள்.\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவி��ை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/166073", "date_download": "2020-10-30T11:56:42Z", "digest": "sha1:DRCRHB452TT55UUGGT56TOVTQB6YPU3Q", "length": 2699, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சனத் ஜயசூரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சனத் ஜயசூரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:33, 17 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n04:25, 23 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasu (பேச்சு | பங்களிப்புகள்)\n09:33, 17 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVsBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2876192", "date_download": "2020-10-30T10:40:17Z", "digest": "sha1:4QQCV5WMQZBKMUZQB4W7MPSBUQPN66RM", "length": 4488, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தீபாரீத்தீ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தீபாரீத்தீ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:04, 15 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n09:32, 14 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:தலைநகரங்கள்; added Category:ஆப்பிரிக்கத் தலைநகரங்கள் using HotCat)\n22:04, 15 திசம்பர் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSiddaarth.s (பேச்சு | பங்களிப்புகள்)\n'''தீபாரீத்தீ''' (''Tifariti'', [[எழுத்துப்பெயர்ப்பு]] \"'''தீபாரீத்தீ'''\"; [[அரபு மொழி]]: تيفاريتي) [[மேற்கு சகாரா]]வின் வடகிழக்கில் உள்ள [[பாலைவனச்சோலை]] நகரமாகும். இது [[மொரோக்கோவின் சுவர்|மோரோக்கோவின் சுற்றின்]] கிழக்கே ''இசுமரா''விரிருந்து 138 கிமீ தொலைவிலும் [[மூரித்தானியா]]வின் எல்லையிலிருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பொலிசரியோவினால் ''விடுவிக்கப்பட்ட ஆட்புலம்ஆள்புலம்'' என்றும் [[மொரோக்கோ]]வால் ''இடைநிலை வலயம்'' என்றும் அறியப்படும் பகுதியில் உள்ளது. [[பீர் லெலூ]]விலிருந்து 2011இல் இடம் பெயர்ந்த [[சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு|சகாராவிய அரபு சனநாயகக் குடியரசின்]] ''[[நடைமுறைப்படி]]'' தற்காலிக [[தலைநகரம்|தலைநகரமாக]] உள்ளது. இது சகாராவிய குடியரசின் இரண்டாவது இராணுவப் பகுதியின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/826601", "date_download": "2020-10-30T11:48:45Z", "digest": "sha1:TAJXB6KKWJXCD6VGXCEJJ2INSICWVUPC", "length": 3804, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அப்துல் காதிர் அல்-ஜிலானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அப்துல் காதிர் அல்-ஜிலானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅப்துல் காதிர் அல்-ஜிலானி (தொகு)\n17:59, 24 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n135 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n17:54, 24 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (விக்கியிடை இணைப்புகள் உருவாக்கம் + ஆங்கிலப்பக்கத்திலும் உருவாக்கப்பட்டது)\n17:59, 24 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎புற இணைப்புகள்: விரிவு)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:26:45Z", "digest": "sha1:R5E2VPKCY66W7M733Q7K2ZZV6X5FEMAW", "length": 9724, "nlines": 220, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/விரிவாக்கல் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nநாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா\nமேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.\nஅது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.\nமேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.\nஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.\nநிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.\nஎனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.\nமேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 12:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்��ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2019/09/05082959/1259725/Hard-Exercise-enough-to-Lose-Weight.vpf", "date_download": "2020-10-30T11:19:50Z", "digest": "sha1:R5X4EEKEYTDXXEMN5VBU5WNWBRYGOYVT", "length": 6820, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hard Exercise enough to Lose Weight", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சி போதுமா\nபதிவு: செப்டம்பர் 05, 2019 08:29\nகடுமையான உடற்பயிற்சி, கடுமையான டயட் போன்றவை மட்டும் எடை குறைக்க காரணிகளாக அமைந்துவிடுவது இல்லை. திட்டமிடுதல் மிக மிக அவசியம்.\nஒரு மாதத்திற்கு எவ்வளவு எடை உங்களால் குறைக்க முடியும் இதை முதலில் என்றாவது யோசித்து கணக்கிட்டு செயல்பட்டு இருக்கிறீர்களா இதை முதலில் என்றாவது யோசித்து கணக்கிட்டு செயல்பட்டு இருக்கிறீர்களா கடுமையான உடற்பயிற்சி, கடுமையான டயட் போன்றவை மட்டும் எடை குறைக்க காரணிகளாக அமைந்துவிடுவது இல்லை. திட்டமிடுதல் மிக மிக அவசியம்.\nஇலக்கே இல்லாமல், உழைப்பை மட்டும் கொடுத்தால், எடை குறைவது குறித்த எந்த புரிதலும் இல்லாமல் போய்விடும். ஒருக்கட்டத்தில் நீங்கள் சோர்ந்து, உடற்பயிற்சியை கூட நிறுத்த நேரிடும்.\nஆகையால், ஒரு மனிதனால் வாரத்தில் எவ்வளவு கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதற்கான விடையை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.\nநோய்த் தடுப்பு மற்றும் காத்தல் அமைப்பின் அறிக்கை படி, ஒரு மனிதனால், வாரத்திற்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடை குறைக்க முடியுமாம்(உங்கள் உடல் எடையைப் பொறுத்து). மாதத்திற்கு 2 கிலோ முதல் 4 கிலோ வரை மட்டுமே குறைக்க முடியுமாம். கலோரிகளை எரிப்பதன் மூலமே, உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது நமக்கு தெரியும். ஒரு பவுண்ட் எடையை (0.45 கி) குறைக்க, நீங்கள் 35,000 கலோரிகளை எரிக்க வேண்டும்.\nஆய்வின் படி, ஆரோக்கியமான முறையில் நீங்கள் எடை குறைக்க வேண்டுமெனில், ஒரு நாளைக்கு 500 - 1000 கலோரிகளை, குறைவான உணவு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் அதிக உடற்பயிற்சி செய்வதன் மூலம் எரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nதியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள்\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/124291/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:00:09Z", "digest": "sha1:3HDASAC3IPATA3ONWZ7WIKGO36DRCRNL", "length": 7398, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "குஜராத் ராஜ் மகால் வளாகத்தில் மிகப்பெரிய முதலையை வலை விரித்துப் பிடித்த வனத்துறையினர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமான...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமான...\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\nகுஜராத் ராஜ் மகால் வளாகத்தில் மிகப்பெரிய முதலையை வலை விரித்துப் பிடித்த வனத்துறையினர்\nகுஜராத் ராஜ் மகால் வளாகத்தில் மிகப்பெரிய முதலையை வலை விரித்துப் பிடித்த வனத்துறையினர்\nகுஜராத் மாநிலம் வடோதரா நகரின் ராஜ் மகால் வளாகத்தில் ஒரு மிகப்பெரிய முதலை பிடிக்கப்பட்டது.\nஇங்கு முதலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வனத்துறையினர் அதனை வலை விரித்துப் பிடித்தனர்.\nவலையில் சிக்கிய முதலையை கழுத்தில் சுருக்குக் கட்டி இழுத்துச் செல்ல முயன்ற போது அது சீறிப்பாய்ந்தது. பின்னர் அந்த முதலையை வனப்பகுதியில் கொண்டு போய் விட எடுத்துச் சென்றனர்\nலடாக் விவகாரத்தில் சீனாவின் நஞ்சுகலந்த யோசனையை திடமாக நிராகரிக்கும் இந்தியா\nதங்க கடத்தல் விவகாரம் : பினராயி விஜயன் பதவி விலக, போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் அடித்து கலைத்தனர்\nமத்திய தலைமை தகவல் ஆணையராக யஷ்வரதன் குமார் சின்ஹா நியமனம் - காங்கிரஸ் எதிர்ப்பு என தகவல்\nபினாமி பெயரில் போதைமருந்து கடத்தினார் பினீஷ் கொடியேறி - அமலாக்கத்துறை தகவல்\nகுஜராத்தில் பிரதமர் மோடி 2 நாள் பயணம் - நர்மதாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்\nடாடா சன்ஸ்-ல் இருந்து விலகும் விவகாரம்: ஷபூர்ஜி பல்லோன்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது இந்தியா\nபிரதமர் மோடி 2 நாட்கள் குஜராத்தில் பயணம்.. முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மறைவுக்கு இரங்கல்\nஆந்திராவில் டெம்போ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2015/06/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-30T09:59:21Z", "digest": "sha1:RUZHNKZ5DUFAMOGLZR64XJ7AR7LEDZRV", "length": 25413, "nlines": 148, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் AIRTEL ! – திடுக்கிடும் தகவல்! – விதை2விருட்சம்", "raw_content": "Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் AIRTEL \nவாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் AIRTEL\nவாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் ஏர்டெல் (AirTel) \nமுன்னணி தனியார் மொபைல் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களாக\nஇருந்து வரும் இணைய பயனாளிகளை ரகசியமாக உலவு பார்ப்பதாக\nகுற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிறுவனத்தின் 3ஜி நெட்வொர்க் மூலமாக இணையத்தில் ஒருவர் இணைய பக்கத்தை பார்க்கையில் அவருக்கு தெரியாமலேயே பயனாளியின் ப்ரவுசர்களில் ரகசிய குறியீடு களை ஏர்டெல் ஊடுவச் செய்வதாக புகார் எழுந்துள்ளது.\nஇந்த குற்றச்சாட்டை தகவல் ஆர்வலரான திஜேஷ் ஜி.என் என்பவர் சுமத்��ியுள்ளார். கணினி ப்ரோகிராமிரான இவர் கூறுகையில், ஒரு பயனாளி இணையத்தை பயன்படுத்துகையில், அதில் ஜாவாஸ்கிரிப்ட்\nகோட் மற்றும் ஐஃப்ரேம்கள் ஊடுருவுகின்றன. இந்த கோட் (குறியீடு) எங்கி ருந்து தொடங்குகிறது என்று ஆராய்ந்து பார்த் தால் அது பார்தி ஏர்டெல் நிறுவனத்தினுடைய து என்பது தெரிய வந்தது என்கிறார்.\nஇக்குறியீடு ப்ரவுசிங் செசன்ஸில் ஊடுருவதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் இணைய பயனாளி களின் அந்தரங்கத்தில் இது தலையிடுவதாக உள்ளது. ஏர்டெல் அல்லது\nமூன்றாவது தரப்பு இணைய பயனாளியின் செயல்பாட்டை கண்டறிவது மட்டுமல்லாமல் அதனை கண்காணிக்கவும் செய்வதாக அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.\nபயனாளியின் ப்ரவுசிங் முறையின் அடிப்படை யில் இணையபக்கத்தில் விளம்பரங்களை உட் புகுத்தவும் இந்த ஜாவா ஸ்கிரிப்ட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் திஜேஷ் மேலும் கூறியுள்ளார்.\nஇதனிடையே இது பற்றி ஏர்டெல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பயனாளிகள் எவ்வளவு டேட்டா பயன்படுத்தியுள்ளனர் என்பதை தெரிந்து க் கொள்ள உதவுவதற்காக மேற்கொள்ள ஒர் நடவடிக்கையின் அங்கமாக இந்த குறியீடு கொண்டு வரப்பட்டது. இதனை தெரிவுசெய்த சில வாடிக்கையாளர்களிடம் சோதனை செய்து வந்தது. தற்போது இந்த பரிசோதனையை நிறுத்திவிட முடிவு செய்துள்ளது” என்று கூறியுள்ளது.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nPosted in அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், கணிணி & கைப்பேசி - தொழில் நுட்பங்கள், கணிணி தளம், கைபேசி (Cell), தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\n / Airtel's mystery code raises privacy concerns, உளவு, உளவு பார்க்கும், ஏர்டெல், கணிணி & கைப்பேசி, கைபேசி, திடுக்கிடும் தகவல், தொழில் நுட்பங்கள், பார்க்கிறதா ஏர்டெல், தொழில் நுட்பங்கள், பார்க்கிறதா ஏர்டெல்\nPrevபாலிலோ (அல்) தயிரிலோ ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்துளை கலந்து சாப்பிட்டு வந்தால் . . .\nNextவ‌யது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தால் அது பலாத்காரம் இல்லை – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்���தும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) கு���்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் �� வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/03/05/international-working-womens-day-thiruvarur/", "date_download": "2020-10-30T10:14:42Z", "digest": "sha1:4RX7FQJTLCHPKG5BF6NGGHYIHPTSK2LV", "length": 28723, "nlines": 222, "source_domain": "www.vinavu.com", "title": "திருவாரூர் : உழைக்கும் மகளிர் தினத்தில் சூளுரைப்போம்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு வாழ்க்கை பெண் திருவாரூர் : உழைக்கும் மகளிர் தினத்தில் சூளுரைப்போம்\nதிருவாரூர் : உழைக்கும் மகளிர் தினத்தில் சூளுரைப்போம்\nமார்ச்– 8 உலக மகளிர் தினம். பெருவாரியான பெண்கள் மகளிர் தினத்தில் வீரம் செறிந்த வரலாற்றைப் பற்றியும் பெண்ணுரிமை என்னும் சொல்லாடலின் ஆழ்ந்த அர்த்தத்தையும் அறியாமலே இருப்பது இன்று நம்மை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இன்னொரு பக்கம் ஆளும் வர்க்கப் பிழைப்புவாத அமைப்புகள் இந்நாளைக் கொச்சைப்படுத்திக் கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி, நடனம், குத்தாட்டம் என அறியாமை இருள் நிரம்பிய நுகர்வு கலாச்சார வெறியிலும் ஆழ்த்தி வைக்கின்றன.\n17ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு புரட்சியின் போது பாரிசில் பெண்கள் அடிமைத்தனமாக நடத்தப்படுவதை எதிர்த்துக் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கிளர்ச்சியில் ஈடுப்பட்டனர். பெண்களோடு ஆண்களும் இணைந்து கொள்ள அந்த நாட்டு அரசாங்கமே ஆட்டங்கண்டது. இப்போராட்டம் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கும் காட்டுத்தீ போல் பரவியது. இத்தாலியிலும் பெண்கள் தங்கள் வாக்குரிமைக்காக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அந்நாட்டு அரசு வேறு வழியில்லாமல் 1848 மார்ச் 8 அன்று வாக்குரிமையைக் கொடுத்தது. இது அனைத்துலகப் பெண்கள் தினம் மலர வித்தாக அமைந்தது.\nநியூயார்க் நகரில் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் 16 மணி நேர வேலை செய்து மிகக் கொடூரமாகச் சுரண்டப்பட்டனர். அதை எதிர்த்து 1857–ல் உழைக்கும் வர்க்கப் பெண்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் இறுதியாக 1908-ல் வாக்குரிமைக்காகக் கொதித்தெழுந்து போராடியதில் அமெரிக்காவே அதிர்ந்து போனது. இவற்றின் விளைவு அனைத்துலகப் பெண்கள் மாநாடு 1910-ல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடி உலக மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, மார்ச் 8-ம் நாளை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடத் தீர்மானித்தனர். 1917-ல் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி நடந்த பின்பு 1920-ல் இருந்து மார்ச் -8 மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு தான் 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, வாக்குரிமை என அனைத்து உரிமையும் போராடித்தான் கிடைத்ததேயொழியே அரசு பாவ – புண்ணியம் பார்த்துக் கொடுக்கவில்லை.\nரசியாவில் 1917 அக்டோபர் புரட்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு மார்ச் 8-ம் தேதி, மோசமாகும் வாழ்நிலை, அடிப்படை உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, மற்றும் பற்றாக்குறையை எதிர்த்து பெருமளவு பெண்கள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை நினைவுகூரும் விதமாக சோவியத் யூனியன் 1922 முதல் மார்ச் 8-ஐ உழைக்கும் மகளிர் தினமாக கொண்டாட ஆரம்பித்தது.\nஇப்படிப் பெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் இன்று தனியார்மயம்- தாராளமயம்-உலகமயம் எனும் சேற்றில் மூழ்கடிக்கப்படுகின்றன. ஐ.டி துறையில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் நவீனக் கொத்தடிமைகளாக இராப்பகலாகச் சுரண்டப்படுகின்றனர். ஷாப்பிங் மால்கள், ஜெராக்ஸ் கடைகளில் காலை முதல் மாலை வரை நொந்து கிடக்கின்றனர். விவசாயம் அழிக்கப்பட்டு விரட்டியடிக்கப்படும் பெண்களோ சித்தாள் வேலை தேடி வீதி வீதியாக அலைந்து பரிதவிக்கின்றனர். ஆயத்த ஆடைகள்,பஞ்சாலைகளிலும் தங்களின் இளமையை இழந்து விட்டுக் கோடிக்கணக்கான பெண்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.\nஇவை ஒருபுறம் போக, அரை நிலப்பிரபுத்துவ சமூகம் தாங்கிப் பிடிக்கும் ஆணாதிக்கப் பிற்போக்குத்தனமும், வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படும் அமெரிக்க நுகர்வு வெறி வக்கிர கலாச்சாரமும், 6 வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகி்ன்றன. பெண்களையும் சிக்கிக் சீரழிக்க வைக்கின்றன.\nஇந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு 7-வது நிமிடத்தில் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு வரதட்சணை சாவு நடக்கிறது. இன்னும் இந்த புள்ளி விவரம் அதிகரித்துக் கொண்டே போகிறது.\nஅரசே முன்னின்று சாராயத்தை ஊத்திக் கொடுத்து, தமிழச்சியின் தாலியை அறுக்கிறது. அரசு அனுமதியுடன் பரப்பப்படும் ஆபாச இணையதளமும், ஆபாச பத்திரிகைகளும், போதைப் பொருட்களும் பெண்கள் தைரியமாகச் சமூகத்தில் நடமாட முடியாத நிலைக்கு ஆளாக்கியுள்ளது.\n2013-ம் ஆண்டு டெல்லியில் ‘நிர்பயா’ என்ற மாணவி பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண்கள் – மாணவர்கள் போராட்டத்தையொட்டி அரசு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் கமிட்டி அமைத்து, அக்கமிட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இழைக்கும் முதன்மைக் குற்றவாளிகள் சீருடையணிந்த போலீசு, துணை இராணுவம் மற்றும் இராணுவத்தினர் என்று கூறியது.\nஇவ்வாறு, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே தற்போது பெண்களுக்கு எதிராக மாறி நிற்கிறது. திரும்பவும் சட்டத்தைக் கடுமையாக்கி இந்தக் குற்றக் கும்பல்களிடமே கொடுப்பதில் என்ன பயன் உழைக்கும் பெண்கள், போராடும் ஆண்களுடன் வர்க்கமாகத் திரண்டு இந்த அரசுக் கட்டமைப்பையே நொறுக்கித் தகர்த்தெறிந்து, மக்கள் அதிகாரத்தை நிறுவுவதே ஒரே வழி. இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.\nஉலக மகளிர் தினத்தில் சூளுரைப்போம்\nமத்திய – மாநில அரசுகளே…\nஆபாச இணையதளங்களைத் தடை செய்\nசாராய ஆலைகளை, டாஸ்மாக்கை இழுத்து மூடு\nபோதைப் பொருட்களைத் தடை செய்\nஆளும் வர்க்கங்களால் ஏவப்படும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு எதிரான\nதொடக்கம் : நகராட்சி அலுவலகம் எதிரில், திருவாருர் – மாலை 4.00 மணி\nநாள் : 07-03-2015 சனிக்கிழமை\nஇடம் : பேருந்து நிலையம் அருகில், திருவாரூர் – மாலை 5.30 மணி\nதலைமை : தோழர் ஆசாத், மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nதோழர் கு.ம.பொன்னுசாமி, மாவட்ட அமைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழு.\nதோழர் நிர்மலா, மாவட்டத் தலைவர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.\nதோழர் காளியப்பன், மாநில இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.\nபுரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி\nதிருவாரூர். தொடர்புக்கு : 9943494590\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/20270-all-tourist-destinations-in-kerala-will-be-open-from-today", "date_download": "2020-10-30T10:55:50Z", "digest": "sha1:22W45JDA2OORTVTTYKNMM33P5USUNZHP", "length": 12407, "nlines": 178, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இன்று முதல் கேரளாவில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறப்பு", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇன்று முதல் கேரளாவில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறப்பு\nPrevious Article காங்கிரஸ் கட்சி பதவி நீக்கம் - கட்சியிலிருந்து விலகினார் நடிகை குஷ்பு \nNext Article சென்னையில் மக்களின் அலட்சியம் - தொற்றுக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அதிகரிப்பு \nகேரளாவில் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் கடற்கரைகள் மட்டும் திறக்கப்படாது.\nஇந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு சுற்றுலாதலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 6மாதங்களுக்கும் மேலாக நீடித்த தடையை அடுத்து தற்போது கேரளாவில் கடற்கரைகளை தவிர அனைத்து சுற்றுலா தலங்களையும் திறப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nஇதன் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியதாவது மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலங்கள், சாகச மற்றும் நீர் சுற்றுலா இடங்கள் திங்கள் கிழமை முதல் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றார்,\nசுற்றுலாத்துறையை புதுப்பிக்கும் முயற்சியிலே இவ்வாறு சுற்றுலாதலங்களை திறக்க கேரள மாநில அரசு முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனிடையே கேரளாவில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை இன்று 9,347 புதிய தொற்றுநோய்களுடன் 2,87,202 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.\nஎனினும் கேரளாவுக்கு வரப்போகும் சுற்றுலாப் பயணிகளுக்கான உரிய வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Article காங்கிரஸ் கட்சி பதவி நீக்கம் - கட்சியிலிருந்து விலகினார் நடிகை குஷ்பு \nNext Article சென்னையில் மக்களின் அலட்சியம் - தொற்றுக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அதிகரிப்பு \nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nஅமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை சிக்காது: மஹிந்த அமரவீர\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது.\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை\nதமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து வைரஸ் தொற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா \nகொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் \nசுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/narendra-modi-again-pm-pnkksp", "date_download": "2020-10-30T10:54:01Z", "digest": "sha1:EGRAXJLAS6UANKQJNJTM5DJFH52553MB", "length": 11367, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கோட்டையில் வேட்டை... மீண்டும் பிரதமராகிறார் மோடி..!", "raw_content": "\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் கோட்டையில் வேட்டை... மீண்டும் பிரதமராகிறார் மோடி..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் கோட்டைக்குள் புகுந்து இந்திய விமானப்படையினர் அதிரடி தாக்குதலை நடத்தினர். இதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு பெருகி வரும் நிலையில், மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் கோட்டைக்குள் புகுந்து இந்திய விமானப்படையினர் அதிரடி தாக்குதலை நடத்தினர். இதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு பெருகி வரும் நிலையில், மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 14-ம் தேதி புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அதிகாலை இந்திய விமானப்படை விமானிகள் பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் அத��ரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தாக்குதலையடுத்து மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து தேர்தல் நிபுணர்கள் கூறியதாவது; பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதல், மக்களவை தேர்தலில், மோடியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது. இதனால் மீண்டும் மோடியே பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பங்குச்சந்தை சிறிதளவு சரிந்தாலும், பின் வரும் நாட்களில் உயரும். எனவே, பங்குச் சந்தைகளில் மீண்டும் முதலீடு செய்ய, இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். கடந்த, 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்ற போது பங்குச்சந்தைகள் சரிந்தன. அதன் பின்னர் சில நாட்களில் மளமளவென உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனா, பாகிஸ்தானுடன் போர் புரிவதற்கான தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார்.. பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு.\nபீகார் சமீபத்தில் இரண்டு மகன்களையும் இழந்தது.. உருக்கமாக பேசி ஓட்டு வேட்டையை ஆரம்பித்த பிரதமர் மோடி..\nகொரோனா இன்னும் முற்றிலும் ஒழியவில்லை... எச்சரிக்கையுடன் இருங்கள்... பிரதமர் மோடி பேட்டியின் முழு விவரம்..\nபண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்... பிரதமர் மோடியின் பணிவான வேண்டுகோள்..\nஇந்திய பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.\n6மாநிலங்களில் சொத்து அட்டை வழங்கும் திட்டம்.. நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி ப��னிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:04:47Z", "digest": "sha1:K3HCB4GA5SMBLUIFRUZQCWG45QNMY3XG", "length": 8412, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "நத்தையினவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிலங்கு நரம்பு&நடத்தையியல் · பறவையியல்\nஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின்\nவில்லியம் கிர்பி · கரோலசு லின்னேயசு\nகான்ட்ராட் லாரென்சு · தாமசு சே\nஆல்ஃப்ர்ட் ரஸல் வல்லேஸ் · மேலும்...\nநத்தையினவியல் என்பது, முதுகுநாணிலி விலங்கியலின் ஒரு பிரிவு ஆகும். இது, விலங்கு இராச்சியத்தின் கணுக்காலிகள் தொகுதிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தொகுதியான மெல்லுடலிகள் பற்றி ஆய்வு செய்கிறது. நத்தையினவியலின் ஒரு பகுதியான சிப்பியோட்டியல் மெல்லுடலிகளின் புற ஓடுகள் பற்றி ஆய்வு செய்கிறது.\nநத்தையினவியலின் ஆய்வுத்துறை வகைப்பாட்டியல், சூழலியல், கூர்ப்பு என்பவற்றை உள்ளடக்குகின்றது. பயன்பாட்டு நத்தையினவியலில், மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகள் சார்ந்த பகுதிகள் உள்ளடங்குகின்றன.\nதொல்லியல், குறிப்பிட்ட ஒரு பகுதியின் தட்பவெப்பப் படிமலர்ச்சி, அப்பகுதியின் பயன��பாடு என்பவை பற்றிப் புரிந்துகொள்வதற்கு, நத்தையினவியலைப் பயன்படுத்துகின்றது.\n1794 ஆம் ஆண்டில் மெல்லுடலிகள் தொடர்பான முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. 1868 ஆம் ஆண்டில் செருமன் நத்தையினவியல் கழகம் தொடங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/140", "date_download": "2020-10-30T11:28:11Z", "digest": "sha1:YIBDW5LEYPHB3P5KK56QQ43IDV4AXRHC", "length": 5116, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/140 - விக்கிமூலம்", "raw_content": "\n763. சிக்கனம் என்பது வருவாய்க்குத் தக்க செலவு செய்தல். அது ஒரு அறமன்று, அதற்கு அறிவும் திறமையும் தேவையில்லை.\n764. செலவு செய்தாலும் சிக்கனமாக இருப்பவனே இன்ப வாழ்வினன். அவனே இரண்டுவித இன்பமும் துய்ப்பவன்.\n765. செலவாளி தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான். ஆனால் உலோபியோ தன்னையே கொள்ளையடித்து விடுகிறான்.\n766. உலோபியிடம் எது உண்டு எது இல்லை அவனிடம் உள்ளவைகளும் கிடையா, இல்லாதவைகளும் கிடையா\n767. உலோபி தன்னை இழந்து தன் ஊழியனுக்கு அடிமையாகி அவனையே தெய்வமாக அங்கீகரித்து விடுகிறான்.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 09:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/495", "date_download": "2020-10-30T11:36:20Z", "digest": "sha1:3HB263N4JNDRHIDAIB3XGZSOLFSB5NQC", "length": 6622, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/495 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஒப்பந்தப் படலம் 9. என்று கூறியே காண்டகு தொன்னக ரெங்கும் சென்று கண்களி கொள்ள வே கண்டனர் சென்று ஒன்று பொன் பணி குயின் றவத் தாணியை யுற்றுக் கொன்ற பாவிய ரிருக்கையி லமரவே கொடியோன், 10. ஏழை தன்னையு மோர்பொரு ளாகவே யெண்ணி வாழை நேரடி வாழையா யிறைபெற வந்த மாழை மாமணி யிருக்கையில் வாழ்ந்திட வைத்த வீழை நேருமிந் நன்றியை வீயினு மறக்கேன். 11. பகைவ னோடுடன் பிறந்தவ னென்பதும் பாரா அகமகிழ்வுற வேயெனை யாள்விடுத் தழைத்தே தகவ னாக்கியே யிலங்கையாள் பரிசினைத் தந்தே உகவ னாக்கிய வுதவியான் மறப்பதி லொன்றோ 12. மைதி கழ்விழி மானினை யெடுத்துமே வந்த உய்தி யில்லவன் உடன்பிறப் பென்பது மோரா எய்தி னே னிலை யோதமி ழிலங்கையை யீந்த செய்தி கொல்லுவ னோவுயி ரேகினுஞ் சிறியேன். 13. இனைய பற்பல விழிதக வுடையன வியம்பிப் புனைம் எவர்க்கழல் முடியுறப் படிமிசைப் பொருந்தி எனை ய னேயெனாற் செயத்தகு வனவுனக் கேதோ துனைய னேன்செயும் படிபணித் தருள்கெனத் தொழுதான். 14. தொழுதெ முந்தவவ் வடிமையை வடமகன் றுணைவா 12. மைதி கழ்விழி மானினை யெடுத்துமே வந்த உய்தி யில்லவன் உடன்பிறப் பென்பது மோரா எய்தி னே னிலை யோதமி ழிலங்கையை யீந்த செய்தி கொல்லுவ னோவுயி ரேகினுஞ் சிறியேன். 13. இனைய பற்பல விழிதக வுடையன வியம்பிப் புனைம் எவர்க்கழல் முடியுறப் படிமிசைப் பொருந்தி எனை ய னேயெனாற் செயத்தகு வனவுனக் கேதோ துனைய னேன்செயும் படிபணித் தருள்கெனத் தொழுதான். 14. தொழுதெ முந்தவவ் வடிமையை வடமகன் றுணைவா எழுது மோவியந் தன்னினு மழகுடை யிலங்கை விழுது போலநீ தாங்குதற் கென்படை வீரர் தொழுதி செய்குவ ரிவருந் தேபெருந் துணையே. 9. குயின் ற-செய்த. கொடியோன் -பீடணன், 10. மாழை-பொன், வி ழ்-விழுது. 11. உகவன்-மகிழ்ச்சியுடையவன். 18. என் ஐயனே, துனையன் - விரைவில் செயல்புரி பச,\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/covid-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-30T10:45:36Z", "digest": "sha1:M7BQLICTEWLGX2ZTD7ZCBMI4MEZZ5NXH", "length": 15917, "nlines": 110, "source_domain": "thetimestamil.com", "title": "COVID-19 தொற்றுநோய் இந்தியாவில் தொடக்கங்களின் வியத்தகு வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று ஷிரிஷ் போரல்கர் கூறுகிறார்", "raw_content": "வெள்ளிக்கிழமை, அக்டோபர் 30 2020\nராஜ்யசபா தேர்தல்: மாநிலங்களவை தேர்தல்: உ.பி.யில் பாஜக 1 மாநிலங்களவை ஆசனத்தை தியாகம் செய்வதன் மூலம் எதிர்க்கட்சியை எவ்வாறு சிக்கியது என்பதை அறிவீர்கள் – பிஜேபி தியாகம்\nஐபிஎல் 2020 சிஎஸ்கே vs கே.க���.ஆர் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரிதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செயல்திறனை பாராட்டினார்\nபிளிப்கார்ட் அமேசான் தீபாவளி விற்பனை 2020 இல் சாம்சங் ஆப்பிள் தொலைபேசியில் 40000 தள்ளுபடி\nபுற்றுநோய் புகைப்படங்களுக்கு எதிரான போரில் வென்ற பிறகு சஞ்சய் தத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார்\nபிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை 2020, அமேசான் சிறந்த இந்திய விழா: பிரபலமான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்\nஜாகிர் நாயக் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பற்றிய சர்ச்சைக்குரிய அறிக்கை\nசவூதி ஜி 20 வங்கிக் குறிப்பில் இந்தியாவின் தவறான வரைபடம்: ஜி -20 வங்கி குறிப்பு: ஜம்மு-காஷ்மீர்-லடாக் வரைபடத்தில் தவறாகக் காட்டப்பட்டுள்ளது, சவுதி அரேபியாவைச் சேர்ந்த இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது – சவுதி அரேபியாவில் தவறான வரைபடம் ஜி 20 வங்கி குறிப்பில் இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது\nசிஎஸ்கே விஎஸ் கே.கே.ஆர் ஐ.பி.எல் 2020 புதுப்பிப்பு; சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி 49 வது நேரடி கிரிக்கெட் சமீபத்திய புகைப்படங்கள் | வருண் இரண்டாவது முறையாக தோனியை வீசினார், கடைசி பந்தில் போட்டியை வென்ற சிஎஸ்கே அணி 6 முறை\nஅமேசானில் டின்னர் செட்: அமேசானில் டின்னர் செட்: வலுவான மற்றும் நீடித்த எஃகு டின்னர் செட்டை ரூ .1,500 க்கும் குறைவாக வாங்கவும் – அமேசானில் இந்த எஃகு டின்னர் செட்டை வாங்கவும்\nஜாதகம் 30 அக்டோபர் aaj ka rashifal டாரஸ் மக்கள் நல்ல செய்தியைப் பெறலாம் கும்பம் பணத்தின் அபாயத்தை மற்ற இராசி அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாம்\nHome/Tech/COVID-19 தொற்றுநோய் இந்தியாவில் தொடக்கங்களின் வியத்தகு வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று ஷிரிஷ் போரல்கர் கூறுகிறார்\nCOVID-19 தொற்றுநோய் இந்தியாவில் தொடக்கங்களின் வியத்தகு வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று ஷிரிஷ் போரல்கர் கூறுகிறார்\nதுரதிர்ஷ்டவசமாக நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது இந்தியத் தொழில்களில் அட்டவணையைத் திருப்பக்கூடும். அண்மையில் ஒரு வெபினாரில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் மற்றும் எம்.எஸ்.எம்.இ அமைச்சின் நிதின் கட்கரி, இந்த நெருக்கடி இந்திய தொழில்துறைக்கு மாறுவேடத்தில் ஒரு ஆசீர்வாதமாக இருக்கலாம் என்று கூறினார். இந்த நெருக்கடி கதவுகளைத் திறக்கக்கூடும், மேலும் நாடு ஒரு தொழில்துறை துருவமாக மாற வாய்ப்புள்ளது. ஜப்பான் உட்பட பல நாடுகள் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை சீனாவிலிருந்து மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக நம்பப்படுகிறது.\nவெபினரின் போது, ​​கட்கரி, “இந்த நிறுவனங்கள் தரமான பொருட்களுடன் நியாயமான விலையைத் தேடுகின்றன, அவை இந்தியாவில் கிடைக்கக்கூடியவை” என்று கூறினார். அது நடந்தால், எதிர்காலத்தில் இந்தியா தொழில்முனைவோருக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். கூடுதலாக, இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகள் நடைபெறுவதால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களில் பெரும் தொகையை முதலீடு செய்யக்கூடும், இது இந்திய பொருளாதாரத்தை உயர்த்த உதவும்.\nவெபினருக்குப் பிறகு, மகாராஷ்டிராவில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷிரிஷ் போரல்கர் இது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கட்கரியின் அறிக்கையுடன் உடன்பட்ட அவர், “இந்தியாவில் தொழில்முனைவோரின் நோக்கம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்லாமல், நாட்டில் தொடக்கங்களின் வியத்தகு வளர்ச்சியும் இருக்கும். இது உலகின் பிற நாடுகளுடன் சிறந்த உறவுகளை உருவாக்கவும் உதவும்” என்று அவர் விளக்கினார் நாட்டில் தொழில்முனைவு அதிகரிப்பது மக்களுக்கு பல வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.\nநாட்டில் முற்றுகையின் தருணத்தில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகிறது. COVID-19 ஐ நாட்டிலிருந்து ஒழிக்க உதவும் இரண்டு முக்கிய அம்சங்கள் சுகாதாரம் மற்றும் சமூக தூரம். அரசியல் தலைவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷிரிஷ் போரல்கர் ஒரு தொழில்முனைவோராகவும், அற்புதமான வணிகக் கண்ணோட்டத்தையும் கொண்டவர். கடந்த மூன்று தசாப்தங்களாக மக்களுக்கு சேவை செய்யும் அவர் பல காரணங்களுடனும் முன்முயற்சிகளுடனும் தொடர்புபட்டுள்ளார், மேலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கடுமையாக உழைத்து வருகிறார்.\nREAD நைட் சிட்டி சமீபத்திய 'சைபர்பங்க் 2077' டிரெய்லரில் வெளிப்படுத்தப்பட்டது\nWHO, செஞ்சிலுவை சங்கத்தின் டிக்டோக் கணக்குகள் தளத்தின் கடுமையான சிக்கலை அம்பலப்படுத்துகின்றன\nபிரைம் டே 2020 தொலைபேசி ஒப்பந்தங்களை நீங்கள் இப்போது பெறலாம்: மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி 200 1,200, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி $ 600, டிசிஎல் 10 எல் $ 210\nபேஸ்புக்கின் புதிய புதுப்பிப்பு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பக்கங்கள் அல்லது பிரபலங்களுக்கு செய்தி ஊட்ட – தொழில்நுட்ப செய்திகளில் வைக்கும்\nஎல்ஜி விங் 5 ஜி விலை ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிய டி.எல்.சி ஃபைட்டராக யூயலை வெர்சஸ் வெளிப்படுத்துகிறது\nராஜ்யசபா தேர்தல்: மாநிலங்களவை தேர்தல்: உ.பி.யில் பாஜக 1 மாநிலங்களவை ஆசனத்தை தியாகம் செய்வதன் மூலம் எதிர்க்கட்சியை எவ்வாறு சிக்கியது என்பதை அறிவீர்கள் – பிஜேபி தியாகம்\nஐபிஎல் 2020 சிஎஸ்கே vs கே.கே.ஆர் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரிதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செயல்திறனை பாராட்டினார்\nபிளிப்கார்ட் அமேசான் தீபாவளி விற்பனை 2020 இல் சாம்சங் ஆப்பிள் தொலைபேசியில் 40000 தள்ளுபடி\nபுற்றுநோய் புகைப்படங்களுக்கு எதிரான போரில் வென்ற பிறகு சஞ்சய் தத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார்\nபிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை 2020, அமேசான் சிறந்த இந்திய விழா: பிரபலமான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jul/07/us-looking-at-banning-tiktok-other-chinese-social-media-apps-says-mike-pompeo-3434098.html", "date_download": "2020-10-30T10:03:22Z", "digest": "sha1:ADXJ6BNYV5YB3KQMWUCGLNCLLUOBARFW", "length": 9249, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீன செயலிகளுக்குத் தடை விதிக்க அமெரிக்கா யோசனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nசீன செயலிகளுக்குத் தடை விதிக்க அமெரிக்கா யோசனை\nசீன செயலிகளுக்குத் தடை விதிக்க அமெரிக்கா யோசனை\nடிக்டாக் உள்பட சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் வெளியாகும் முன்னணிச் செய்தி நிறுவனத���திடம் பாம்பியோ இதனைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nபல்வேறு விவகாரங்களில் சீனா - அமெரிக்கா இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.\nசீனாவின் வூஹான் பகுதியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது முதல், உண்மை நிலவரங்களை சீனா மறைத்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.\nமுன்னதாக, சீன - இந்திய எல்லைப் பகுதியில் இரு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.\nபொதுமக்களின் விவரங்கள் மற்றும் தகவல் திருட்டு போன்ற காரணங்களால் சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/02/01/eelam17/?replytocom=2689", "date_download": "2020-10-30T11:12:53Z", "digest": "sha1:OVX6BNGPFTLZV5UNZPAGJRKIICCZVOGA", "length": 17201, "nlines": 203, "source_domain": "www.vinavu.com", "title": "ஈழம்: சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் – வீடியோ ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப���பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு உலகம் ஈழம் ஈழம்: சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் - வீடியோ \nஈழம்: சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் – வீடியோ \nசனவரி 30 காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலிருந்து திடீரென்று வெளியே வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்தார்கள்.\nசுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இப்போராட்டத்தில் பு.மா.இ.மு மாணவர்கள் நெடுஞ்சாலையை மறித்து நாடகம் நடத்தினர். மாணவர்கள் முரையாற்றினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன. நேரம் செல்லச்செல்ல மாணவர் கூட்டமும் மக்கள் கூட்டமும் அதிகரிக்கவே செய்வதறியாமல் திகைத்த்து போலீசு. நோக்கம் நிறைவேறிய பின்னர் மக்களின் சிரமத்தைக் கணக்கில் கொண்டு ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் மறியலை விலக்கிக் கொண்டார்கள் மாணவர்கள். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=braskfox23", "date_download": "2020-10-30T11:18:19Z", "digest": "sha1:GY5F24DGO7OHXPXVAV723SNDLH2MA6VP", "length": 2871, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User braskfox23 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mckeepuggaard3", "date_download": "2020-10-30T11:07:57Z", "digest": "sha1:JFO5V4EDNLVHYYKQ4WHYWJQD7I7ZJXYI", "length": 2888, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mckeepuggaard3 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-30T11:49:32Z", "digest": "sha1:LCW7OEB3QVQG22TKNF35PTOGMMHQDLFM", "length": 9629, "nlines": 97, "source_domain": "thamilone.com", "title": "நம்மவர் நிகழ்வு | Sankathi24", "raw_content": "\nயேர்மனியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு\nஞாயிறு அக்டோபர் 11, 2020\nயேர்மனி எசன் நகரமத்தியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\n33ம் ஆண்டு இணைய வழி வீர வணக்க நிகழ்வு\nசனி அக்டோபர் 03, 2020\nலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும்\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் நினைவெழுச்சி நாள்\nவெள்ளி செப்டம்பர் 25, 2020\nபிரான்சில் இடம்பெறவுள்ள தாயக வரலாற்றுத் திறனறிதல் 2020\nபுதன் செப்டம்பர் 23, 2020\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில்\nதியாகி திலீபன் நினைவு நிகழ்வு_2020 – சிட்னி /குயின்ஸ்லாந்து /பேர்த் /மெல்பேர்ண்\nவெள்ளி செப்டம்பர் 18, 2020\nதன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமை (சிட்னி/ குயின்ஸ்லாந்து/ பேர்த் இல்) இடம்பெறவுள்ளது.\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 7ம் ஆண்டு நினைவெழுச்சி நாள்\nஞாயிறு ஓகஸ்ட் 30, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 - சுவிஸ்\nவெள்ளி ஓகஸ்ட் 28, 2020\nஎத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து உறவ\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 33ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nசெவ்வாய் ஓகஸ்ட் 25, 2020\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 33ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nபிரான்சில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவேந்தல்\nசெவ்வாய் ஓகஸ்ட் 25, 2020\nபிரான்சில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவேந்தல்\n\"அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு..\" *கவனயீர்ப்பு ஒன்றுகூடல்* - சுவிஸ்\nசெவ்வாய் ஓகஸ்ட் 25, 2020\nதாயகத்தில் நடைபெறுகின்ற தொடர் மக்கள் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின்... நினைவெழுச்சி நாள்\nவெள்ளி ஓகஸ்ட் 21, 2020\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின்... நினைவெழுச்சி நாள் 26.09.2020\nசெஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல்\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nசுவிஸ் 14.08.2020 - சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் நினைவேந்தல்\nசனி ஓகஸ்ட் 08, 2020\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் நினைவேந்தல்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nசனி ஓகஸ்ட் 08, 2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nபுதன் ஜூலை 29, 2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... 21.09.2020\nசெவ்வாய் ஜூலை 21, 2020\nமீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க\nஞாயிறு ஜூலை 19, 2020\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 15, 2020\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம்\nஞாயிறு ஜூலை 05, 2020\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nகரும்புலிகள் நாள் 2020 - 05.07.2020 சுவிஸ்\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nநெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றோம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு\nபுதன் அக்டோபர் 28, 2020\nபுதன் அக்டோபர் 28, 2020\nமாவீரர் தொடர்பான விபரங்களை திரட்டல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/20252-2020-10-10-05-59-45", "date_download": "2020-10-30T10:57:26Z", "digest": "sha1:H5W7AYXNAF3HSESUD3DGUAB42L7XLQIN", "length": 12880, "nlines": 186, "source_domain": "www.4tamilmedia.com", "title": "‘பாகுபலி’ பிரபாஸுடன் இணையும் அமிதாப் பச்சன்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n‘பாகுபலி’ பிரபாஸுடன் இணையும் அமிதாப் பச்சன்\nPrevious Article நிசப்தம் படத்திற்காக அனுஷ்காவின் உழைப்பு\nNext Article இந்திய (5) மொழிகளில் 9 திரைப்படங்களை வெளியிடும் அமேசான் \nநடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை ‘மாகாநடி’ என்ற பெயரில் இயக்கியவர் பிரபல இளம் தெலுங்கு இயக்குநரான நாக் அஸ்வின்.\nதமிழில் நடிகையர் திலகமாக வெளிவந்த அந்தப் படத்துக்காக தேசிய விருதையும் பெற்றார். தற்போது இரண்டாவது படத்தில் ‘பாகுபலி’ பிரபாஸை இயக்குகிறார். பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் முதல் முறையாக இணையும் இத்திரைப்படம் பிரபாஸ் 21 என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை தலைப்பு சூட்டப்படவில்லை.\nதெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் தற்போது பிரபாஸுடன் இணைந்து நடிக்கிறார் பாலிவுட்டின் ‘பிக் பீ’ அமிதாப் பச்சன். இதுபற்றிய அறிவிப்பை தனது சமூக வலைதளத்தில் இயக்குனர் இன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘பிரபாஸ் 21 என்று அழைக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தில் பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான அமிதாப் பச்சன் இணைந்துள்ளார்’ என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article நிசப்தம் படத்திற்காக அனுஷ்காவின் உழைப்பு\nNext Article இந்திய (5) மொழிகளில் 9 திரைப்படங்களை வெளியிடும் அமேசான் \nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பி�� தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan1_7.html", "date_download": "2020-10-30T10:27:26Z", "digest": "sha1:P6NCXFJ2OKSOLEV5UVX3OQ73TZPJQQJV", "length": 46820, "nlines": 77, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 1.7. சிரிப்பும் கொதிப்பும் - \", வேண்டும், என்ன, நான், இளவரசர், நீங்கள், பொன், நாம், நாடு, பழுவேட்டரையர், பற்றி, யோசனை, ஒருவர், கூடாது, தான், தாங்கள், மாளிகை, இப்போது, மகாராஜா, போரில், முடியாது, இரண்டு, கேளுங்கள், என்றார், கூட்டத்தில், கொள்ள, முன்னால், சுந்தர, பெரிய, தந்தை, இந்தச், திருப்புறம்பியம், போர், நம்முடைய, நூறு, நானும், நாடுகளில், தாம், அவர், தடவை, வாழ்க, பிராட்டியிடம், அனுப்பி, செய்யும், சென்ற, அருள்மொழிவர்மர், பழுவூர், சிரிப்பும், கொண்டு, அப்படி, ஈழமும், அவருடைய, சொல்ல, எனக்கு, வந்து, சம்புவரையர், பொன்னியின், வந்தியத்தேவன், கவலை, வேண்டிய, செல்வன், கொதிப்பும், கேட்டார், யார், பட்டம், வந்த, ஆடிய, ஆதித்த, வேண்டியதுதான், செய்கிறார், இந்தக், மூத்த, மீதும், காஞ்சிபுரத்தில், அறிந்து, கொண்டே, வீராதி, வசிப்பதற்குப், கட்டிக், வேறு, மாதண்ட, முன்னமே, காரணம், அந்தச், பணியாததற்கு, கரிகாலர், படைத், காலமாக, நாட்டில், கட்டுகிறார், கூறும், இன்றைக்கு, சேனாபதி, யாரும், படையெடுத்துச், ஈழத்து, இல்லை, கேட்டதே, விந்தை, ஆகையால், வேண்டுமாம், போய், விட்டு, பெண்ணிடம், இராஜ்ய, காரியங்களில், உணவு, கப்பல்களில், இவர்கள், அரசுரிமையைப், வேங்கியும், தஞ்சைக், இதுவரை, எழுந்தன, கல்கியின், வீரர்களுக்கு, இங்கிருந்து, அந்த, யுத்த, அமரர், தலைநகரிலுள்ள, நுளம்பாடி, அதிக, தேவர், காலம், பற்றித், காரியங்களைப், செய்து, இனிமேல், பிராட்டியாரான, நினைக்க, மிகக், அரண்மனை, இளைய, செம்பியன், யோசனையும், யோசித்தாக, பிள்ளைகள், தலைமுறையாக, பாட்டனாருக்குத், நாலு, ஒவ்வொருவரும், யாருடைய, இளவரசுப், பட்டத்துக்கு, கூறினார், நிறுத்தினார், நாட்டின், உங்கள், செய்தார், இறந்தார், வந்திருக்கிறேன், துர்க்கை, கிடையாது, தெற்கே, இவ்வளவு, ராஜ்யம், பல்லவ, நாள், வடக்கே, வரையில், நாட்டுப், கொள்ளவும், இன்னொரு, கங்கபாடி, சாம்ராஜ்யம், என்னை, இதற்குள், என்னுடைய, கொண்ட, கொடுத்து, பிறந்த, சொன்னான், ஆயிரம், குரலில், சொல்லிப், மன்னர், உங்களுக்கெல்லாம், முக்கியமான, அதனால், சப்தமும், இரட்டை", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்��்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 1.7. சிரிப்பும் கொதிப்பும்\nஅரசுரிமையைப் பற்றி பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப்போகிறார்கள் இவர்கள் யார் பேசுவதற்கு இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே தீரவேண்டும் இங்கேயே உட்கார வேண்டியதுதான். இதைக்காட்டிலும் வசதியான இடம் வேறு கிடைக்காது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை\nஇன்றைக்கு இங்கு ஏதோ மர்மமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்ற எண்ணம் வந்தியத்தேவன் மனத்தில் முன்னமே உண்டாகியிருந்தது. ஆழ்வார்க்கடியானின் விபரீதமான பொருள் தரும் வார்த்தைகள், கோட்டை வாசற் காவலர்களின் துடுக்கான நடத்தை, சம்புவரையரின் அரைமனதான வரவேற்பு, வெறியாட்டம் ஆடிய சந்நதக்காரனின் ஆவேச மொழிகள் - இவையெல்லாம் அவனுக்கு ஏதேதோ சந்தேகங்களை உண்டாக்கியிருந்தன. அந்தச் சந்தேகங்களையெல்லாம் நீக்கிக் கொள்ளவும், உண்மையை அறிந்து கொள்ளவும் இதோ ஒரு சந்தர்ப்பம் தெய்வாதீனமாகக் கிடைத்திருக்கிறது. அதை ஏன் நழுவவிட வேண்டும் ஆகா தன்னுடைய உயிருக்குயிரான நண்பன் என்று கருதி வந்த கந்தமாறன் கூடத் தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லை. தன்னைத் தூங்க வைத்துவிட்டு, இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்துக்கு வந்திருக்கிறான். அவனை நாளைக்கு ஒரு கை பார்க்க வேண்டியதுதான்.\nஇதற்குள் கீழே பழுவேட்டரையர் பேசத் தொடங்கிவிட்டார். வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கலானான்.\n\"உங்களுக்கெல்லாம் மிக முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கவே நான் வந்திருக்கிறேன். அதற்காகவே இந்தக் கூட்டத்தைச் சம்புவரையர் கூட்டியிருக்கிறார். சுந்தரசோழ மஹாராஜாவின் உடல்நிலை மிகக் கவலைக்கிடமாயிருக்கிறது. அரண்மனை வைத்தியர்களிடம் அந்தரங்கமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் 'இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை; அதிக காலம் உயிரோடு இருக்கமாட்டார்' என்று சொல்லி விட்டார்கள். ஆகவே, இனிமேல் நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் இப்போது யோசித்தாக வேண்டும்\" எ��்று கூறிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.\n\" என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர்.\n சில நாளாகப் பின் மாலை நேரத்தில் வானத்தில் வால் நட்சத்திரம் தெரிகிறதே அது போதாதா\nபின்னர் பழுவேட்டரையர் கூறினார்: \"ஜோசியர்களையும் கேட்டாகிவிட்டது. அவர்கள் சில காலம் தள்ளிப் போடுகிறார்கள்; அவ்வளவுதான். எப்படியிருந்தாலும், அடுத்தாற்போல் பட்டத்துக்கு உரியவர் யார் என்பதை நாம் யோசித்தாக வேண்டும்...\"\n\"அதைப் பற்றி இனி யோசித்து என்ன ஆவது ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே\" என்று இன்னொரு கம்மலான குரல் கூறியது.\n\"உண்மைதான். ஆனால் அப்படி இளவரசுப் பட்டம் கட்டுவதற்கு முன்னால் நம்மில் யாருடைய யோசனையாவது கேட்கப்பட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே கூடியுள்ள நாம் ஒவ்வொருவரும் நூறு ஆண்டுக்கு மேலாக, நாலு தலைமுறையாக, சோழ ராஜ்யத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பழங்குடியைச் சேர்ந்தவர்கள். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனார் வேளூரில் நடந்த போரில் உயிர் விட்டார், என் தந்தை தக்கோலத்தில் உயிர்த் தியாகம் செய்தார். அம்மாதிரியே உங்கள் ஒவ்வொருவரின் மூதாதையரும் இந்தச் சோழ நாட்டின் மேன்மையை நிலைநாட்டுவதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் இளம் பிள்ளைகள் யுத்தகளத்தில் செத்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஈழநாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் என்பது பற்றித் தீர்மானிப்பதில் நம்முடைய அபிப்பிராயத்தை மகாராஜா கேட்கவில்லை. தசரதர் கூட இராமருக்குப் பட்டம் கட்டுவது பற்றி மந்திராலோசனை சபை கூட்டி யோசனை செய்தார். மந்திரிகளையும், சாமந்தர்களையும், சேனைத் தலைவர்களையும், சிற்றரசர்களையும் ஆலோசனை கேட்டார். ஆனால் சுந்தர சோழ மகாராஜா யாருடைய யோசனையையும் கேட்பது அவசியம் என்று கருதவில்லை...\"\n\"நம்மை யோசனை கேட்கவில்லையென்பது சரிதான். ஆனால் யாரையுமே யோசனை கேட்கவில்லையென்று இறைவிதிக்கும் தேவர் கூறுவது சரியன்று. பெரிய பிராட்டியாரான செம்பியன் மகாதேவியின் யோசனையும், இளைய பிராட்டியாரான குந்தவை தேவியின் யோசனையும் கேட்கப்பட்டன. இல்லையென்று பழுவேட்டரையர் கூற முடியுமா\" என்று கேலியான தொனியில் ஒருவர் கூறவும், கூட்டத்தில் ஒரு சிலர் சிரித்தார்கள்.\n எப்படித்தான் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதோ, நான் அறியேன். நினைக்க நினைக்க எனக்கு வயிறு பற்றி எரிகிறது இரத்தம் கொதிக்கிறது. எதற்காக இந்த உயிரை வைத்துக் கொண்டு வெட்கங்கெட்டு வாழவேண்டும் என்று தோன்றுகிறது. இன்று சந்நதம் வந்து ஆடிய 'தேவராளன்' துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான். 'ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்' என்று சொன்னான். என்னைப் பலி கொடுத்து விடுங்கள். என்னுடைய குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கத்தியினால் என் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பலி கொடுத்து விடுங்கள். அன்னை துர்க்கை திருப்தி அடைவாள்; என் ஆத்மாவும் சாந்தி அடையும்...\"\nஇவ்விதம் ஆவேசம் வந்து ஆடிய சந்நதக்காரனைப் போலவே வெறி கொண்ட குரலில் சொல்லிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.\nசற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. மேற்குத் திசைக் காற்று 'விர்' என்று அடிக்கும் சப்தமும், அந்தக் காற்றில் கோட்டைச் சுவருக்கு வெளியேயுள்ள மரங்கள் ஆடி அலையும் 'மர்மர' சப்தமும் கேட்டன.\n\"ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்ட பரிகாசப் பேச்சையும், அதனால் விளைந்த சிரிப்பையும் பழுவூர் மன்னர் பொறுத்தருள வேண்டும். தாங்கள் எங்களுடைய இணையில்லாத் தலைவர். தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம். தாங்கள் காட்டிய வழியில் நடக்கிறோம். தயவு செய்து மன்னித்துக் கொள்ள வேண்டும்\" என்று சம்புவரையர் உணர்ச்சியுடனே கூறினார்.\n\"நானும் கொஞ்சம் பொறுமை இழந்துவிட்டேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு விஷயத்தை எண்ணிப் பாருங்கள். சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயாலய சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துணையாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார். அ��ுமுதல் சோழராஜ்யம் நாளுக்கு நாள் பெருகி விஸ்தரித்து வந்திருக்கிறது. காவேரி நதிக்குக் கரையெடுத்த கரிகால் வளவர் காலத்திலேகூடச் சோழ ராஜ்யம் இவ்வளவு மகோன்னதத்தை அடைந்தது கிடையாது. இன்றைக்குத் தெற்கே குமரி முனையிலிருந்து வடக்கே துங்கபத்திரை - கிருஷ்ணை வரையில் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது. பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு, யாருக்கும் இதுவரையில் வணங்காத சேரநாடு, தொண்டை மண்டலம், பாகி நாடு, கங்கபாடி, நுளம்பாடி, வைதும்பர் நாடு, சீட்புலிநாடு, பெரும்பாணப்பாடி, பொன்னி நதி உற்பத்தியாகும் குடகு நாடு - ஆகிய இத்தனை நாடுகளும் சோழ சாம்ராஜ்யத்துக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வருகின்றன. இவ்வளவு நாடுகளிலும் நம் சோழ நாட்டுப் புலிக்கொடி பறக்கிறது. தெற்கே ஈழமும் வடக்கே இரட்டை மண்டலமும் வேங்கியும் கூட இதற்குள் நமக்குப் பணிந்திருக்க வேண்டும். அப்படிப் பணியாததற்கு காரணங்களை நான் சொல்ல வேண்டியதில்லை; அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தான்\n\"ஆம்; எல்லோருக்கும் தெரியும்; ஈழமும் இரட்டைப்பாடியும் வேங்கியும் கலிங்கமும் பணியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம் வடதிசை மாதண்ட நாயகராகிய இளவரசர் ஆதித்த கரிகாலர்; இன்னொரு காரணம் தென் திசைப் படைத் தலைவரான அவருடைய தம்பி அருள்மொழிவர்மர்...\"\n\"மழவரையர் கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். சென்ற நூறாண்டு காலமாக இந்தச் சோழ நாட்டில் சேனாபதி நியமிக்கும் மரபு வேறாயிருந்தது. பல யுத்தங்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற வீராதி வீரர்களையே படைத் தலைவர்களாகவும் மாதண்ட நாயகர்களாகவும் நியமிப்பார்கள். ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார் மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார் இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு, பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்த���ல் உட்கார்ந்து கொண்டு, பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார் உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார் பல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம். பொன்னிழைத்த அரண்மனை கட்டுகிறார். ரத்தினங்களையும் வைடூரியங்களையும் அப்பொன் மாளிகைச் சுவர்களில் பதிக்கிறார். கங்கபாடி, நுளம்பாடி, குடகு முதலிய நாடுகளில் வெற்றியடைந்து கைப்பற்றிக் கொண்டு வந்த பொருளில் ஒரு செப்புக் காசாவது தலைநகரிலுள்ள பொக்கிஷ சாலைக்கு அவர் இதுவரை அனுப்பவில்ல...\"\n\"பொன் மாளிகை கட்டி முடிந்துவிட்டதா\n\"ஆம். முடிந்துவிட்டது என்று என்னுடைய அந்தரங்க ஒற்றர்கள் மூலம் அறிந்தேன். அத்துடன் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அவருடைய அருமை மூத்த புதல்வரிடமிருந்து கடிதங்களும் வந்தன. புதிதாக நிர்மாணித்திருக்கும் பொன் மாளிகையில் வந்து சுந்தர சோழ மகாராஜா சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என்று.\"\n\"மகாராஜா காஞ்சிக்குப் போகப் போகிறாரா\" என்று ஒருவர் கவலை ததும்பிய குரலில் கேட்டார்.\n\"அத்தகைய கவலை உங்களுக்கு வேண்டாம், அப்படி ஒன்றும் நேராமல் பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன்; தஞ்சைக் கோட்டைக் காவலனாகிய என் சகோதரனும் இருக்கிறான். சின்ன பழுவேட்டரையன் அனுமதி இல்லாமல் யாரும் தஞ்சைக் கோட்டைக்குள் புக முடியாது. என்னையறியாமல் யாரும் ம��ாராஜாவைப் பேட்டி காணவும் முடியாது; ஓலை கொடுக்கவும் முடியாது. இது வரையில் இரண்டு மூன்று தடவை வந்த ஓலைகளை நிறுத்தி விட்டேன்.\n\", \"வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம்\" \"வாழ்க அவர் வீரம்\" \"வாழ்க அவர் வீரம்\" என்னும் கோஷங்கள் எழுந்தன.\n\"இன்னும் கேளுங்கள். பட்டத்து இளவரசர் செய்யும் காரியங்களைக் காட்டிலும் ஈழத்தில் போர் நடத்தச் சென்றிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மனின் காரியங்கள் மிக மிக விசித்திரமாயிருக்கின்றன. யுத்த தர்மத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதென்ன பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக 'நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்திருப்பதென்ன பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக 'நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்திருப்பதென்ன நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்கவேண்டுமாம் ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்கவேண்டுமாம் ஒரு வருஷ காலமாக நானும் பத்துத் தடவை பல கப்பல்களில் ஏற்ற உணவு அனுப்பி வந்திருக்கிறேன்...\"\n\", \"இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாது\", \"இப்படிக் கேட்டதே இல்லை\", \"இப்படிக் கேட்டதே இல்லை\" என்ற குரல்கள் எழுந்தன.\n\"இந்த அதிசயமான காரியத்துக்கு இளவரசர் அருள்மொழிவர்மர் கூறும் காரணத்தையும் கேட்டுவையுங்கள். படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வ���ண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடுமாம். ஈழத்து அரச குலத்தாரோடு நமக்குச் சண்டையே தவிர ஈழத்து மக்களோடு எவ்விதச் சண்டையும் இல்லையாம். ஆகையால் அவர்களை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாதாம் அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம் அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம்\nஇச்சமயம் கூட்டத்தில் ஒருவர், \"படையெடுத்துச் சென்ற நாடுகளில் உள்ள ஜனங்களிடம் ஒன்றுமே கேட்கக் கூடாது; அவர்களின் காலில் விழுந்து கும்பிடவேண்டும் என்ற யுத்த தர்மத்தை இதுவரை நாங்கள் கேட்டதே கிடையாது\n\"அதனால் விளையும் விபரீதத்தையும் கேளுங்கள். இரண்டு இளவரசர்களும் சேர்ந்து செய்யும் காரியங்களினால் தஞ்சை அரண்மனைத் தன பொக்கிஷமும் தானிய பண்டாரமும் அடிக்கடி மிகக் குறைந்து போகின்றன. உங்களுக்கெல்லாம் அதிக வரி போட்டு வசூலிக்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. இதற்காகத்தான் என்னை இறை அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள் சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன் சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன்\n தாங்கள் இப்பதவியிலிருப்பது தான் எங்களுக்கெல்லாம் பெரிய பாதுகாப்பு. இந்த முறைகேடான காரியங்களைப் பற்றித் தாங்கள் மகாராஜாவிடம் சொல்லிப் பார்க்கவில்லையா\n பல தடவை சொல்லியாகிவிட்டது. ஒவ்வொரு தடவையும் பெரிய பிராட்டியிடம் கேளுங்கள். இளைய பிராட்டியிடம் கேளுங்கள்\" என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது\" என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய ���ெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்த படியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப் பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப்போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம், கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும். எப்படியிருக்கிறது கதை முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்த படியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப் பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப்போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம், கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும். எப்படியிருக்கிறது கதை இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும் இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும் அல்லது நீங்கள் எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னால், நான் இந்த ராஜாங்கப் பொறுப்பையும், வரி விதித்துப் பொக்கிஷத்தை நிரப்பும் தொல்லையையும் விட்டு விட்டு என் சொந்த ஊரோடு இருந்துவிடுகிறேன்...\"\n பழுவூர்த் தேவர் அப்படி எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. அரும்பாடுபட்டு, ஆயிரமாயிரம் வீரர்கள் நாலு தலைமுறைகளாகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தி ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்யம் ஒரு நொடியில் சின்னாபின்னமாய்ப் போய் விடும்\" என்றார் சம்புவரையர்.\n\"அப்படியானால் இந்த நிலைமையில் என்ன செய்வது என்று நீங்கள் தான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும். அல்லி ராஜ்யத்தைவிடக் கேவலமாகிவிட்ட இந்தப் பெண்ணரசுக்குப் பரிகாரன் என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்\" என்றார் பழுவூர் மன்னர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 1.7. ���ிரிப்பும் கொதிப்பும், \", வேண்டும், என்ன, நான், இளவரசர், நீங்கள், பொன், நாம், நாடு, பழுவேட்டரையர், பற்றி, யோசனை, ஒருவர், கூடாது, தான், தாங்கள், மாளிகை, இப்போது, மகாராஜா, போரில், முடியாது, இரண்டு, கேளுங்கள், என்றார், கூட்டத்தில், கொள்ள, முன்னால், சுந்தர, பெரிய, தந்தை, இந்தச், திருப்புறம்பியம், போர், நம்முடைய, நூறு, நானும், நாடுகளில், தாம், அவர், தடவை, வாழ்க, பிராட்டியிடம், அனுப்பி, செய்யும், சென்ற, அருள்மொழிவர்மர், பழுவூர், சிரிப்பும், கொண்டு, அப்படி, ஈழமும், அவருடைய, சொல்ல, எனக்கு, வந்து, சம்புவரையர், பொன்னியின், வந்தியத்தேவன், கவலை, வேண்டிய, செல்வன், கொதிப்பும், கேட்டார், யார், பட்டம், வந்த, ஆடிய, ஆதித்த, வேண்டியதுதான், செய்கிறார், இந்தக், மூத்த, மீதும், காஞ்சிபுரத்தில், அறிந்து, கொண்டே, வீராதி, வசிப்பதற்குப், கட்டிக், வேறு, மாதண்ட, முன்னமே, காரணம், அந்தச், பணியாததற்கு, கரிகாலர், படைத், காலமாக, நாட்டில், கட்டுகிறார், கூறும், இன்றைக்கு, சேனாபதி, யாரும், படையெடுத்துச், ஈழத்து, இல்லை, கேட்டதே, விந்தை, ஆகையால், வேண்டுமாம், போய், விட்டு, பெண்ணிடம், இராஜ்ய, காரியங்களில், உணவு, கப்பல்களில், இவர்கள், அரசுரிமையைப், வேங்கியும், தஞ்சைக், இதுவரை, எழுந்தன, கல்கியின், வீரர்களுக்கு, இங்கிருந்து, அந்த, யுத்த, அமரர், தலைநகரிலுள்ள, நுளம்பாடி, அதிக, தேவர், காலம், பற்றித், காரியங்களைப், செய்து, இனிமேல், பிராட்டியாரான, நினைக்க, மிகக், அரண்மனை, இளைய, செம்பியன், யோசனையும், யோசித்தாக, பிள்ளைகள், தலைமுறையாக, பாட்டனாருக்குத், நாலு, ஒவ்வொருவரும், யாருடைய, இளவரசுப், பட்டத்துக்கு, கூறினார், நிறுத்தினார், நாட்டின், உங்கள், செய்தார், இறந்தார், வந்திருக்கிறேன், துர்க்கை, கிடையாது, தெற்கே, இவ்வளவு, ராஜ்யம், பல்லவ, நாள், வடக்கே, வரையில், நாட்டுப், கொள்ளவும், இன்னொரு, கங்கபாடி, சாம்ராஜ்யம், என்னை, இதற்குள், என்னுடைய, கொண்ட, கொடுத்து, பிறந்த, சொன்னான், ஆயிரம், குரலில், சொல்லிப், மன்னர், உங்களுக்கெல்லாம், முக்கியமான, அதனால், சப்தமும், இரட்டை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/accident_94.html", "date_download": "2020-10-30T10:22:51Z", "digest": "sha1:Z6K5ICZDITBYJ2QHAHOFW7NKOFPXQO2H", "length": 9592, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : வவுனியா, புளியங்குளம் பகுதியில் மாட்டுடன் கார் மோதி விபத்து - உயிர் தப்பிய சாரதி", "raw_content": "\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் மாட்டுடன் கார் மோதி விபத்து - உயிர் தப்பிய சாரதி\nவவுனியா – புளியங்குளம் சன்னாசிபரந்தன் பகுதியில் மாட்டுடன் மோதிய கார் கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.\nஇன்றயதினம் காலை10 மணியளவில் முல்லைத்தீவிலுருந்து வவுனியா நோக்கி வருகைதந்த கார் வீதியின் எதிரே சென்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.\nவிபத்தில் குறித்த கார் கடுமையான சேதமடைந்த நிலையில் அதன் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளார்.\nவிபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகினறனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூர��ானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14541,கட்டுரைகள்,1528,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: வவுனியா, புளியங்குளம் பகுதியில் மாட்டுடன் கார் மோதி விபத்து - உயிர் தப்பிய சாரதி\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் மாட்டுடன் கார் மோதி விபத்து - உயிர் தப்பிய சாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://intrag.info/ta/forso-a-review", "date_download": "2020-10-30T09:54:54Z", "digest": "sha1:MBHVW6WQNE6JXZICRDGCKJPOAMXI5W7S", "length": 28115, "nlines": 110, "source_domain": "intrag.info", "title": "Forso A+ ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nForso A+ வழியாக உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்தவா எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது பயனர்கள் தங்கள் வெற்றிகளைப் புகாரளிக்கின்றனர்\nசமீபத்தில் வெளிவந்த எண்ணற்ற அறிக்கைகளை நம்பி, பல ஆர்வலர்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த Forso A+ ஐப் பயன்படுத்துகின்றனர். Forso A+ மேலும் பிரபலமடைந்து Forso A+ ஆச்சரியமில்லை.\nமுடி வளர்ச்சியை மேம்படுத்த Forso A+ உங்களுக்கு உதவும் என்று நிறைய மதிப்புரைகள் தொடர்ந்து தெரிவிக்கின்றன. அதனால்தான் தயாரிப்பு மற்றும் பக்க விளைவுகள், அளவு மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றை நாங்கள் நம்பத்தகுந்த முறையில் ஆராய்ந்தோம். இந்த வழிகாட்டியில் இறுதி முடிவுகளைப் படியுங்கள்.\nForso A+ பற்றிய குறிப்புகள்\nForso A+ இயற்கை பொருட்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களால் விரிவாக முயற்சிக்கப்பட்டுள்ளது. தீர்வு விலை உயர்ந்ததல்ல மற்றும் சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது\nஅதற்கு மேல், சப்ளையர் மிகவும் நம்பகமானவர்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nமருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொள்முதல் சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் கையாள முடியும்.\nஎந்த இலக்கு குழுவுக்கு தயாரிப்பு சிறந்தது\nகூடுதலாக, பின்வரும் கேள்வியை ஒருவர் சமாளிக்க முடியும்:\nஎந்த பயனர் குழு இந்த வழியைத் தவிர்க்க வேண்டும்\nForso A+ லட்சியத்துடன் எந்தவொரு நபரையும் முன்னேற்றுவதற்கான உத்தரவாதம். பல நூற்றுக்கணக்கான நுகர்வோர் இதை உறுதிப்படுத்துவார்கள்.\nநீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே உட்கொண்டு உங்கள் சிரமங்களை உடனடியாக தீர்க்க முடியும் என்று நீங்கள் நம்பினால், உங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது முக்கியம்.\nமுடி வளர்ச்சியை மேம்படுத்துவது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல். இதற்கு நீண்ட நேரம் தேவை.\nForso A+ விருப்பங்களை அடைய உதவுகிறது. Green Coffee Bean Max மாறாக, இது மிகவும் உதவியாக இருக்கும். ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும்.\nநீங்கள் அதிக முடி வளர்ச்சியை விரைவாக விரும்பியவுடன், நீங்கள் தயாரிப்பை மட்டும் வாங்க முடியாது, ஆனால் பயன்பாடு தொடர்பாக அதை முன்கூட்டியே விட்டுவிட முடியாது. இந்த அணுகுமுறையால், எதிர்வரும் காலங்களில் முதல் முடிவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். இதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே 18 ஆக இருக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள்.\nForso A+ மிகவும் கவர்ந்திழுக்கும் பண்புகள்:\nForso A+ உத்தரவாதத்தின் சோதனை முடிவுகள் சந்தேகமின்றி: மிகச் சிறந்த விளைவு கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகிறது.\nநீங்கள் சந்தேகத்திற்கிடமான மருத்துவ பரிசோதனைகளை நம்ப வேண்டியதில்லை\nForso A+ ஒரு மருந்து அல்ல, எனவே ஜீரணிக்கக்கூடியது மற்றும் உடன் Forso A+ எளிது\nஉங்கள் பிரச்சினையை நீங்கள் யாருக்கும் விளக்கத் தேவையில்லை, இதன் விளைவாக இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்\nமுடி வளர்ச்சியை மகிழ்ச்சியுடன் மேம்படுத்துவது பற்றி பேசுகிறீர்களா மிகவும் தயக்கம் அதற்கு எந்த காரணமும் இல்லை, யாரும் கவனிக்காமல் நீங்கள் மட்டுமே இந்த தயாரிப்பை ஆர்டர் செய்ய முடியும்\nபின்வருவனவற்றில் உற்பத்தியின் அந்தந்த விளைவு\nஅந்தந்த கூறுகளின் குறிப்பிட்ட தொடர்பு காரணமாக உற்பத்தியின் விளைவு எதிர்பார்க்கப்படுகிறது.\nமுடி வளர்ச்சியை Forso A+ மேம்படுத்துவதற்கு இயற்கையான தீர்வை உருவாக்கும் ஒரு விஷயம், Forso A+ , இது உடலில் உள்ள உயிரியல் வழிமுறைகளுடன் பிரத்தியேகமாக செயல்படும் நன்மை.\nமுடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் உடலில் உண்மையிலேயே உள்ளன, மேலும் இது எல்லாவற்றையும் தொடங்குவதாகும்.\nகண்களைப் பிடிப்பது இப்போது மேலும் விளைவுகள்:\nதயாரிப்பு முதன்மையாக எப்படி இருக்கும் - ஆனால் அது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்த விளைவுகள் பல்வேறு ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டவை என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியும், இதனால் முடிவுகள் மென்மையாகவோ அல்லது வன்முறையாகவோ இருக்கலாம்.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nForso A+ இன் தீமைகள்\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nமொத்தத்தில், Forso A+ என்பது உடலின் இயல்பான செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு சிறந்த தயாரிப்பு என்று இங்கே முடிவு செய்யலாம்.\nபல போட்டி Forso A+ பின்னர் உங்கள் உயிரினத்துடன் ஒரு அலகுடன் தொடர்பு கொள்கிறது.\nForso A+ க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Forso A+ -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇது கிட்டத்தட்ட இல்லாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nமருந்து சற்று விசித்திரமாக வந்துள்ளதா இது கொஞ்சம் எடுக்கும், அதனால் முழு விஷயமும் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கும்\nநீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்: இதற்கு சிறிது நேரம் ஆகும், மேலும் பயன்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விசித்திரமான ஆறுதல் ஏற்படலாம்.\nவாடிக்கையாளர்கள் கூட எடு���்கும்போது பக்க விளைவுகளைப் பற்றி பேசுவதில்லை ...\nபார்வையில் Forso A+ இன் மிகவும் சுவாரஸ்யமான பொருட்கள்\nதயாரிப்பில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வதில் அதிக பயன் இருக்காது - அதனால்தான் மிக முக்கியமான மூன்றில் கவனம் செலுத்துகிறோம். இது Anvarol போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது.\nதுரதிர்ஷ்டவசமாக, வாடிக்கையாளர்களை ஒரு பயனுள்ள மூலப்பொருளுடன் பிஸியாக வைத்திருக்க இது அதிகம் செய்யாது, ஆனால் இது கட்டுப்படுத்தப்படாதது.\nவிவரங்கள் உண்மையில் அர்த்தமுள்ளவை - எனவே நீங்கள் தவறாகச் சென்று தயக்கமின்றி ஒரு ஆர்டரைச் செய்ய முடியாது.\nஎனவே நீங்கள் குறிப்பாக Forso A+ ஐப் பயன்படுத்தலாம்\nForso A+ இன் நேர்மறையான குணங்களைப் பற்றி அறிய நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், Forso A+ மதிப்பாய்வில் சிறிது நேரம் முதலீடு செய்வது.\nஎனவே எதிர்மறையாக இருக்காதீர்கள் மற்றும் Forso A+ ஐ முயற்சிக்க உங்கள் கண்களில் சரியான நேரத்தை எதிர்நோக்குங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் பரவலாக - எல்லா இடங்களிலும் தவறாமல் பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nஎண்ணற்ற பயனர் அறிக்கைகளின் தேடலால் முறையின் எளிமை உறுதிப்படுத்தப்பட்டது.\nஉங்கள் பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு, கையேட்டில் தெளிவான மற்றும் பயனுள்ள தகவல்கள் உள்ளன, அதே போல் உற்பத்தியாளரின் உண்மையான ஆன்லைன் இருப்பு பற்றியும் உள்ளன, அவை இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அடையலாம்.\nForso A+ இன் பயன்பாடு எவ்வாறு Forso A+\nஉங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த Forso A+ ஐப் பயன்படுத்தலாம் என்பதில் சந்தேகமில்லை\nஎனது பார்வையில் பல ஆவணங்கள் மற்றும் வாடிக்கையாளர் கருத்துக்கள் ஏற்கனவே அதை தெளிவுபடுத்தியுள்ளன.\nசெயல்திறன் எவ்வளவு தீவிரமானது மற்றும் கவனிக்கத்தக்கதாக மாற எவ்வளவு நேரம் ஆகும் இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.\nஉங்களுக்கு எத்தனை வாரங்கள் ஆகும் இது முன்னுரிமை கையால் தீர்மானிக்கப்பட வேண்டும் இது முன்னுரிமை கையால் தீர்மானிக்கப்பட வேண்டும் Forso A+ இன் Forso A+ விளைவுகளை ஒரு சில தருணங்களுக்குப் பிறகு நீங்கள் உணருவது மிகவும் நன்றாக இருக்கும்.\nபலர் உடனடியாக மாற்றத்தைக் காணலாம். மறுபுறம், மாற்றத்த��� கவனிக்க சிறிது நேரம் ஆகலாம்.\n> இங்கே நீங்கள் Forso A+ -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nபெரும்பாலும் இது முடிவுகளை நேரடியாகக் காணும் நேரடி அக்கம். உங்கள் மகிழ்ச்சியான கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.\nForso A+ உடன் அனுபவம்\nஇந்த கட்டுரையுடன் ஏற்கனவே சோதனைகள் உள்ளனவா என்பதை எப்போதும் சரிபார்க்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். உற்சாகமான நோயாளிகளின் முன்னேற்றங்கள் செயல்திறனின் நம்பிக்கைக்குரிய படத்தை வழங்குகின்றன.\nForso A+ இன் Forso A+ பெறுவதற்கு, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மருத்துவ ஆய்வுகள், மதிப்புரைகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவை அடங்கும். அதனால்தான் நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறைகளைப் பார்க்கிறோம்:\nForso A+ அற்புதமான முடிவுகளை வழங்குகிறது\nபல்வேறு சுயாதீனமான கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பு வாக்குறுதியளிப்பதைச் செய்கிறது என்பதை ஒருவர் கண்டுபிடிப்பார். Super 8 மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இது குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் மற்ற எல்லா நிறுவனங்களும் தொடர்ந்து விமர்சிக்கப்படுகின்றன. இன்னும் திருப்திகரமான மாற்றீட்டை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகொள்கையளவில், நிறுவனம் விவரித்த எதிர்வினை பயனர்களின் அனுபவங்களில் சரியாக பிரதிபலிக்கிறது:\nதயாரிப்பு குறித்த எங்கள் நம்பிக்கையான பார்வை\nகுறிப்பாக பொருட்களின் சிந்தனை கலவை, ஏராளமான மதிப்புரைகள் மற்றும் செலவு ஆகியவை சமாதானப்படுத்துகின்றன.\nஎனவே, நீங்கள் இந்த விஷயத்தில் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த தீர்வு நிச்சயமாக ஒரு நல்ல யோசனையாகும். ஆனால் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்போதும் அசல் உற்பத்தியாளரின் தளத்திலிருந்து நேரடியாக தயாரிப்புகளை வாங்குகிறீர்கள். இல்லையெனில் அது மோசமாக முடிவடையும்.\nகுறிப்பாக இங்கு கவனிக்கத்தக்கது, பிரச்சனையற்ற பயன்பாட்டின் மிகப்பெரிய போனஸ் புள்ளி, இது தினசரி வழக்கத்தில் எளிதாக இணைக்கப்படலாம்.\nஎனது விரிவான ஆராய்ச்சி மற்றும் எண்ணற்ற அனுபவங்களின் அடிப்படையில் அனைத்து விதமான உதவிகளிலும் \"\" நான் உறுதியாக நம்புகிறேன்: இதன் பொருள் போட்டி சலுகைகளை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.\nஒரு வருங்கால மா��வர் சோதனை அறிக்கைகள், செயலில் உள்ள பொருட்களின் கலவை மற்றும் இதே போன்ற கருத்துக்களைக் காட்டிலும் முகவரின் நன்மை ஆகியவற்றைப் படித்தால், தீர்வு உதவும் என்பதை அவர் உணரக்கூடும்.\nForso A+ வாங்குவது பற்றிய கூடுதல் தகவல்கள்\nகுறிப்பிட்டுள்ளபடி, விரும்பத்தக்க நிதிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்ய அறியப்பட்ட பல மூன்றாம் தரப்பு Forso A+ கருத்தில் கொண்டு, Forso A+ பெறுவதில் சந்தேகம் இருப்பதை Forso A+ .\nபயனற்ற பொருட்கள், ஆபத்தான கூறுகள் மற்றும் கட்டுரைகளை வாங்குவதற்கான அதிக கொள்முதல் விலைகள் ஆகியவற்றிலிருந்து பின்னர் உங்களைப் பாதுகாப்பதற்காக, நாங்கள் உங்களுக்கு பிரத்யேகமாக கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பித்த சலுகைகளை வழங்குகிறோம். பல சந்தர்ப்பங்களில், இணையத்தில் அங்கீகரிக்கப்படாத சப்ளையர்களிடமிருந்து தயாரிப்பு வாங்குவது விரும்பத்தகாத ஆரோக்கியம் மற்றும் நிதி விளைவுகளைத் தூண்டுகிறது. SlimJet முயற்சிக்க SlimJet.\nஉற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக ஆர்டர் செய்யுங்கள், ஏனென்றால் தனியுரிமை பாதுகாப்பு, பாதுகாப்பான மற்றும் ரகசிய நடைமுறைகள் மட்டுமே உள்ளன.\nநான் வழங்கிய இணைப்புகள் மூலம், நீங்கள் தொடர்ந்து சரியான பக்கத்தில் இருக்கிறீர்கள்.\nநீங்கள் தீர்வை சோதிக்க முடிவு செய்தால், பரிந்துரைக்கப்பட்ட தொகையின் தலைப்பு உள்ளது. ஒரு சிறிய தொகையை எதிர்த்து ஒரு சப்ளை பேக்கை ஆர்டர் செய்யும் விஷயத்தில், மலிவான விலையை பயன்படுத்தி கொள்ளவும், முதலில் உட்கார்ந்து கொள்ளவும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இல்லையெனில், நீங்கள் தொகையை தவறாகக் கருதினால், முதல் பெட்டி பயன்படுத்தப்பட்ட பிறகு உங்களிடம் சிறிது நேரம் தயாரிப்பு இருக்காது.\nRaspberry Ketone மாறாக, இது மிகவும் வெற்றிகரமாக உள்ளது.\nForso A+ உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nForso A+ க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=345", "date_download": "2020-10-30T10:02:01Z", "digest": "sha1:EXGRNERWKUTUGSXKLXEPTKFURCFKU3LO", "length": 20837, "nlines": 38, "source_domain": "indian7.in", "title": "புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும்: சீமான்", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும்: சீமான்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருக்கும் தற்காலத்தில் நிலவும் அசாதாரணச் சூழலைத் தனக்குத் தற்பயனாக்க முனையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு பன்முகத்தன்மை எனும் இந்நாட்டின் தனித்துவத்தைச் சிதைத்தழிக்கும் சதிச்செயலை பெரும் முனைப்போடு செயல்படுத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.\nமாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மத்தியிலே அதிகாரத்தைக் குவிப்பதையும், தேசிய இனங்களின் தனித்த அடையாளங்களை மறைத்து, ஒற்றைமயப்படுத்துவதையும் வீரியமாகச் செய்து எதேச்சதிகாரப்போக்கைக் கட்டவிழ்த்துவிடும் பாசிச செயல்பாட்டின் நீட்சியாக நாடு முழுமைக்கும் தேசிய கல்விக் கொள்கை எனும் பெயரில் காவிக்கொள்கையை நடைமுறைப்படுத்த முனைவது இந்தியாவின் இறையாண்மையையே தகர்க்கும் பேராபத்தாகும்.\n3, 5, 8, 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள், எல்லாவிதப் பட்டப்படிப்புக்கும் நாடு முழுமைக்கும் நுழைவுத்தேர்வுகள் என்று வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் தேர்வறிவிப்புகள் மாணவர்களை அச்சுறுத்தி, அவர்களது தனித்திறன்களை மலடாக்கும் வேலைதானே ஒழிய, அவர்களை ஆளுமைகளாக வளர்த்தெடுக்கும் செயலல்ல.\nஇது அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்திலிருந்து முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வரும் இளந்தளிர்களை உயர்கல்வியிலிருந்து வெளியேற்றி இடை நிற்றலுக்கு வழிவகுக்கும் கொடுஞ்செயலாகும்.\nஏற்கனவே, நீட் தேர்வைக் கொண்டு வந்து வந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை கானல் நீராக்கியது போல, தற்போது கலை, அறிவியல் மாணவர்களுக்கும் பொது நுழைவுத்தேர்வைக் கொண்டு வருவது கிராமத்து, அடித்தட்டு மாணவர்களின் உயர்கல்விக்கு உலை வைக்கும் கயமைத்தனமாகும்.\nமொழிச்சிறுபான்மையினருக்குக்கூட அவர்களது தாய்மொழியில்தான் பயிற்றுவிக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச்சாசனம் கூறுகிறபோது, ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி எனும் அறிவ���ப்பு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. அத்தோடு, மும்மொழிக்கொள்கை எனும் பெயரில் எதற்குப் பயன்தரா சமஸ்கிருத மொழியைத் திணிக்க முற்படுவது கல்வியை ஆரியமயப்படுத்தும் வேலையின்றி வேறில்லை. விருப்ப மொழி எனும் பெயரில் உள் நுழைக்கப்படும் சமஸ்கிருதம் நாளையே கட்டாய மொழியாக மாற்றப்பாட்டாலும் அதில் எவ்வித வியப்புக்கும் இடமில்லை.\nஒருபுறம், கல்விக்காக 6 விழுக்காடு நிதி ஒதுக்கீடு என அறிவித்துவிட்டு மறுபுறம் கல்லூரிகளுக்குத் தரத்தின் அடிப்படையில் நிதியுதவி என்பதும், 5,000 மாணவர்களுக்கு மேலுள்ள கல்லூரிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட அனுமதி என்பதும் ராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட தமிழகத்தின் இருண்டக்காலத்தை நினைவுபடுத்துகிறது.\nமாநில அரசுகள் தரும் நிதியில் செயல்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கப் பிரதமர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு உருவாக்கப்படும் என்பதும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மத்திய அரசே நேரடியாக நியமிக்கும் என்பதும் மாநில அரசுகளின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் பெருந்தாக்குதலாகும்.\nமாநிலப்பட்டியலிலிருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குத் தாரைவார்த்ததன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களை மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் இப்புதிய கல்விக்கொள்கை என்பது கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மொத்தமாய் மத்தியப்பட்டியலுக்குக் கொண்டுசெல்வதற்கான தொடக்க நிலைப்பணிகளே.\nஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே மதிய உணவு வழங்கப்படும் என்பதும், மதிப்பெண்கள் அடிப்படையிலேயே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பதும் சமூகநீதியின் மீது விழுந்த மற்றுமொரு பேரிடியாகும். இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வியை முற்றாகப் பறிக்கும் வேலைத்திட்டமே\nபல்வேறு மாநிலங்களில் வாழும் பல தேசிய இனங்கள் பலதரப்பட்ட பாடத்திட்டங்களைப் பின்பற்றும்போது ஒற்றைத்தேர்வு முறை எப்படிச் சாத்தியம் எனும் கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுவதால், தற்போது பாடத்திட்டத்தையும் ஒரே மாதிரியாக்க இக்கல்விக்கொள்கையில் வழிவகைச் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒரே பாடத்திட்டத்திலும் அறிவியலுக்குப் புறம்பான ஆரியத்துவக் கதைகளையும், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் புராண, இதிகாசப் புரட்டுகளையும் வலிந்து திணிக்கப்பட வாய்ப்பமைத்திருக்கிறது இக்கல்விக்கொள்கை. ஏற்கனவே, வேலுநாச்சியாருக்குப் பதிலாக ஜான்சி ராணியையும், அழகு முத்துக்கோனுக்குப் பதிலாக மராத்திய சிவாஜியையும் படித்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழின வரலாறு இன்னும் இருட்டடிப்புச் செய்யப்படும்.\nமொத்தத்தில், இப்புதிய கல்விக்கொள்கையானது மனுநீதியின் பெயரால் ஆண்டாண்டு காலமாகக் கல்வி மறுக்கப்பட்டு வந்த பூர்வக்குடிகளுக்குக் கல்வி கிடைப்பதை தடுக்க முனையும் குலக்கல்வியை நவீன வடிவத்தில் உட்புகுத்தும் வர்ணாசிரமச்சூழ்ச்சியின் மறுவடிவமேயாகும்.\nகல்வித்தரத்தில் முன்னேறியுள்ள உலகின் முன்னணி நாடுகள் யாவும் 6 வயதிலேதான் குழந்தைகளின் கற்றலைத் தொடங்கும் நிலையில், புதிய கல்விக்கொள்கையின் மூலம் 3 வயது குழந்தைகளையே கட்டமைக்கப்பட்ட கல்வித்திட்டத்திற்குள் கொண்டுவருவது என்பது அவர்களது தனித்திறனை சிதைக்கும் கொடுங்கோன்மையாகும். மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து, அவர்களை விளையாட்டு, இசை, ஓவியம் போன்ற நுண்கலைகளில் தலைச்சிறந்த தகைமையாளர்களாக வளர்த்து, வார்த்தெடுக்காது; ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களைக் கல்வியைவிட்டே அப்புறப்படுத்தும் வேலையைச் செய்திட முனைவதும், தொழிற்கல்வி எனும் பெயரில் தந்தையின் தொழிலையே தானும் செய்யும் வகையில் அதை நோக்கி மாணவர்களை நகர்த்துவதுமே இப்புதிய கல்விக்கொள்கையின் நோக்கமாக இருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.\nமேலும், கல்வித்துறையின் ஒரு அங்கமான தேர்வுத்துறையினைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வாசல் திறந்துவிடுவது ஊழலுக்கும், இலஞ்சத்துக்கும், முறைகேடுகளுக்குமே வழிவகுக்கும். பெண்களுக்கான கல்வி முன்னேற்றத்தை பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லாததும் இப்புதிய கல்விக்கொள்கை நம்மைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் என்பதற்கான மற்றுமொரு சான்றாகும். ஆகவே, அதிக நிதி ஒதுக்கீடு, தொழிற்கல்வி, ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிவழிக்கல்வி என்பவையெல்லாம் நம்மை மடைமாற்றி மயக்க முனையும் பாஜகவின் வழமையான திசைதிருப்பல்களே அன்றி, உண்மையான நோக்கத்தோடு செய்யப்பட்டவை அல்ல. ஆகவே, சிற்சில நன்மைகள் இருப்பதாய் நம்பி இப்புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் நாளைய நம் தலைமுறையே மொத்தமாய்ப் பாஜகவின் வஞ்சக வலையில் சிக்க நேரிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பலதரப்பட்ட தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் இந்திய ஒன்றியத்தின் கல்வி முறையை ஒரே குழுவை வைத்து முடிவுசெய்து, ஒரே பாடத்திட்டத்தை அவர்கள் மீது திணிக்க முற்படுவது தேசிய இனங்களின் தனித்தன்மை மீது கல்லெறியும் போக்காகும்.\nபுதிய கல்விக்கொள்கையின் வாயிலாக நிகழும் மொழித் திணிப்பினை தமிழக அரசு எதிர்ப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அதுவே போதுமானதல்ல. நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் தாய்மொழி வழி கற்றல் எனும் ஒரு மொழி கொள்கையே சரியான கல்விக்கொள்கை. அதற்கு நேர்மாறாக மும்மொழிக்கொள்கையைத் திணித்து மாநிலத்தன்னாட்சிக்குப் பங்கம் விளைத்திடும் இப்புதிய கல்விக்கொள்கையை மொத்தமாய் தமிழக அரசு அமுல்படுத்தக்கூடாது.\nஆகவே, தமிழக அரசு இப்புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகு��் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/174414", "date_download": "2020-10-30T11:36:16Z", "digest": "sha1:HZA6H4DOS74VNA42EBCNUEL4VUPVBHKP", "length": 8461, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமண கேக் தயாரிப்பது இவர் தான்: வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசர் ஹரி- மெர்க்கல் திருமண கேக் தயாரிப்பது இவர் தான்: வெளியான தகவல்\nமேகன் மெர்க்கல் மற்றும் இளவரசர் ஹரியின் திருமண கேக்கினை லண்டனை சேர்ந்த பிரபல பேக்கரி ஒன்று வடிவமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த பேக்கரியின் உரிமையாளர் Claire Ptak, இளவரசர் ஹரியின் திருமண கேக் தொடர்பில் முக்கிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் திருமணம் எதிர்வரும் மே 19 ஆம் திகதி நடைபெற உள்ளது.\nஇதன் பொருட்டு இப்போதே ஆயத்த வேலைகள் அரண்மனை சார்பில் துவங்கப்பட்டுள்ளது.\nகத்தோலிக்க மத நம்பிக்கை கொண்ட மெர்க்கல், இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் மீண்டும் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்.\nதொடர்ந்து திருமண உடை தொடர்பாக தகவல் வெளியானது. தற்போது திருமண கேக் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஹரி மற்றும் மெர்க்கல் இருவரும் தங்கள் திருமண கேக் வடிவமைப்பாளராக கலிபோர்னியரான Claire Ptak என்ற பெண்மணியை தெரிவு செய்துள்ளனர்.\nஆர்கானிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி கேக் தயாரித்துவரும் Claire Ptak, இளவரசர் ஹரி திருமணத்திற்காக பூக்களாலான கேக் ஒன்றை வடிமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதை அரண்மனை வட்டாரமும் உறுதி செய்துள்ளதுடன், திருமணத்தில் கலந்து கொள்ளும் விருந்தினர்களும் மிகவும் விரும்புவர் என குறிப்பிட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமா���. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/744037", "date_download": "2020-10-30T11:49:02Z", "digest": "sha1:N3NNLGXBPEYMDPCTLZG7CYA7FAP5OEZN", "length": 2900, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சம இரவு நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சம இரவு நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசம இரவு நாள் (தொகு)\n10:05, 16 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:02, 27 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:05, 16 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-30T11:52:52Z", "digest": "sha1:XQGMY2ZTOJWOUOUCHTZB5CB635WBG53V", "length": 8542, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தகனம் (உடல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇறந்தவரின் உடலை மின்எரிமேடை மூலம் அல்லது வெளி எரிபொருள் கொண்டு எரிப்பது தகனம் எனப்படுகிறது. மரணமடைந்து விட்ட மனிதனின் உடல் சமய வழக்கங்களின்படி மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது எரியூட்டப்பட்டோ அழிக்கப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவாக இறந்து விட்ட மனித உடல்கள் புதைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில சமய வழக்கங்களின்படியோ அல்லது இடநெருக்கடி காரணமாகவோ இறந்து விட்ட மனித உடல்கள் எரியூட்டப்பட்டும் அழிக்கப்படுகின்றன. இத்தகைய தகனத்தின் போது உடல் முழுமையாக எரிந்து சாம்பலாவதில்லை.பதிலாக எலும்புகள் மட்டுமே எரியா நிலையில் கிடைக்கின்றன. இந்த எரியா நிலை எலும்புகளை அரவை மூலம் பொடியாக்கப்பட்டு புனித சாம்பலாக இறந்தவரின் உறவினரிடம் அவரின் புனித சடங்கிற்காகக் கொடுக்கப்படுகிறது. இதை பெரும்பாலும் மின் தகன அமைப்பின் மூலம் இம்மாதிரி செயல்கள் நடைபெறுகின்றன.இந்த எரியூட்டலுக்கு விறகு, எரிவாயு, மின்சாரம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த எரியூட்டலில் விறகு கொண்டு செய்யப்படும் நிலை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாக இருந்தாலும் இவைதான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாறாக விறகுகள் வைத்து எரிக்கப்படுவைகளில் விறகுகளின் சாம்பலை மனித உடல்களின் சாம்பல் என்று நினைத்து அந்த சாம்பலை சடங்கிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.[சான்று தேவை]\nமின் எரிமேடைகளில் அதன் மின் உலைகளில் சுமார் 870 முதல் 980 டிகிரி சென்டிகிரேட் (பாரன்ஹிட்-1600 டிகிரி முதல் 1800 டிகிரி வரை) அளவு வெப்பநிலையில் உடல்கள் எரிக்கப்படுகின்றன.உடல்கள் எரிமேடையில் உள்ள மின்னூட்டத் தகடுகளில் மேல் வைக்கப்பட்டு மின்னேற்றம் செய்யப்படுகிறது. உடல்களை தகட்டில் செலுத்துவதற்கு முன் அவ்வுடல்களின் மீதுள்ள நகைகள் கழற்றப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் அவ்வாறு கழற்றுவதில்லை.அவர்கள் சவப்பெட்டியில் வைத்து உடல்களை எரிக்கின்றனர் அப்பெட்டியில் வைப்பதற்குமின் ஆபரணங்களை கழற்றிவிடுவர். இவ் வெப்பநிலையில் உடலின் மிருதுவான சருமங்கள் எரிந்து (ஆக்சிஜனேற்றம் அடைந்து) ஆவியாகிவிடுகின்றன. இவ்வேலை நடைபெறுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரம் 2 மணி நேரம் மட்டுமே. பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் ஒரு சமயத்தில் ஒரு உடலை மட்டுமே எரிக்க இம்மேடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.பல உடல்களை ஒரே சமயத்தில் எரிக்க பல நாடுகள் தடை விதித்துள்ளன.\nஇப்போது எரிமேடைகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. எரியூட்டப்படுவதை பல நாடுகளில் பார்வையாளர்கள் பார்ப்பதில்லை இந்து சமயக் கோட்பாடு உடையவர்களுக்காக பார்க்க அனுமதிக்கிறார்கள். பெரியவர்கள் உடல்களின் எரியா எலும்புகளின் எடை சுமார் 2.4 கிலோ கிராம் இருக்கும். இவைகள் தனியாக புனித ஜாடி அல்லது சிறிய பெட்டிகளில் அடைத்து உறவினர்களிடம் கொடுக்கப்படும்.தற்கால எரிமேடைகளில் எரிபொருளாக இயற்கை வாயு, புரோப்பேன் வாயு போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/chinmayi-is-the-miraculous-birth-husband-rahul-open-talk-pgw0kp", "date_download": "2020-10-30T10:07:09Z", "digest": "sha1:AGGFZRBD32MS7MADA5JIXQK257XVMS7Z", "length": 12423, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் பொண்டாட்டி ஒரு அதிசய பிறவி! சின்மயியை புகழ்ந்து தள்ளும் கணவர் ராகுல்!", "raw_content": "\nஎன் பொண்டாட்டி ஒரு அதிசய பிறவி சின்மயியை புகழ்ந்து தள்ளும் கணவர் ராகுல்\nவைரமுத்துவுக்கு எதிராக “மீ டூ” ஹேஷ் டேகில் சின்மயி தெரிவித்திருந்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவிலான சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து பிரபலங்கள் வெளிப்படையாக டிவிட்டரில் புகார் அளித்துவரும் இந்த “மீ டூ” டேகில் சின்மயி வைரமுத்து மீது குற்றம் சாட்டிய விவகாரம் ,இரு தரப்பினர் மீதும் மிகப்பெரிய அளவிலான விவாதத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.\nவைரமுத்துவுக்கு எதிராக “மீ டூ” ஹேஷ் டேகில் சின்மயி தெரிவித்திருந்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவிலான சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து பிரபலங்கள் வெளிப்படையாக டிவிட்டரில் புகார் அளித்துவரும் இந்த “மீ டூ” டேகில் சின்மயி வைரமுத்து மீது குற்றம் சாட்டிய விவகாரம் ,இரு தரப்பினர் மீதும் மிகப்பெரிய அளவிலான விவாதத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇதில் பலரும் சின்மயிக்கு எதிரான கருத்துக்களை தான் பதிவிட்டிருந்தனர். இத்தனை நாள் கழித்து இந்த புகாரை இப்போது சொல்ல வேண்டிய காரணம் என்ன வைரமுத்துவின் பெயரை கெடுப்பதற்காக தான் சின்மயி இவ்வாறு செய்கிறார் என பலரும் பலவிதமாக பேசிவந்தனர்.\nஇந்த சர்ச்சையின் விளைவாக சின்மயி-ன் கணவர் ராகுல் ரவீந்திரனையும் சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்திருக்கின்றனர் சிலர். தனக்கு அடுத்தடுது இணையத்தில் வந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பதிலளித்திருக்கும் ராகுல் பின் வருமாறு ஒரு பதிவினை வெளியிடிருக்கிறார். அதில் “ வேறு வேலையே இல்லாமல் என்னை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சிலருக்காக இந்த பதிவினை வெளியிடுகிறேன். என் மனைவியின் இந்த புகார் உங்களை அசெளகர்யத்துக்கு ஆளாக்கி இருக்கலாம். ஏனென்றால் அவள் தைரியம் மிகுந்த ஒரு அதிசயப்பிறவி.\nஉங்களின் ஆணாதிக்கத்திற்கு அவள் ஒரு அச்சுறுத்தலாக கூட தோன்றலாம். ஆனால் உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. விரைவிலேயெ இங்கு சமநிலை உருவாகும். அதுவரை இது மாதிரி உரத்த குரல் எழும்ப தான் செய்யும். எனக்கு அவள் ஒரு அசெளகர்யமாக தோன்றவில்லை. இப்படி ஒரு பெண்ணை மணந்ததற்காக நான் பெருமை கொள்கிறேன்.\nதன்னை விட அவள் என்னை தான் அதிகம் நேசிக்கிறாள்” என அந்த பதிவில் ராகுல் தெரிவித்திருக்கிறார். இது நாள் வரை இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காத ராகுல் இந்த பதிவினை வெளியிட்டு தன்னிடைய காதல் மனைவிக்கு இந்த “மீ டூ”விவகாரத்தில் தன் முழு ஆதரவும் இருக்கிறது என்பதனை இதனால் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் ராகுல்.\n“பாலு உங்களுக்காக இசை உலகம் காத்துக்கிடக்கிறது... மீண்டு வா”.... வைரமுத்து உருக்கம்...\n15 வயது சிறுமியை காம பசிக்கு இரையாக்கிய முன்னாள் திமுக எம்எல்ஏ விடுதலை.\nசெதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே..எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் வேதனை\nஅறந்தாங்கி சிறுமி பாலியல் கொலை... திமுக எம்பி கனிமொழி... நடிகை வரலட்சுமி ஆவேசம்.\nலிப்லாக் கிஸ் பற்றி அட்வைஸ் செய்ய உனக்கென்ன தகுதியிருக்கு.. வாண்டடாக சிக்கிய வனிதா பீட்டர் பால்..\nசிபிசிஐடி வலையில் சிக்கிய தினேஷ். இளம் பெண்களை சிக்க வைத்தது எப்படி இளம் பெண்களை சிக்க வைத்தது எப்படி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழ���ிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறல் \"The Hindu\" வெளியிட்டது தவறான செய்தி.. இந்திய அரசு அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/restriction-for-tik-tok-app-in-tamilnadu-pmt619", "date_download": "2020-10-30T11:34:28Z", "digest": "sha1:5IALJ4N2QHJ5L2FMSJBUNUTUDTJIQXBR", "length": 10189, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிக்-டாக் கிற்கு செம்ம ஆப்பு..! விரைவில் தமிழகத்தில் தடை..!", "raw_content": "\nடிக்-டாக் கிற்கு செம்ம ஆப்பு..\nடிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ததகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.\nடிக்-டாக் கிற்கு செம்ம ஆப்பு..\nடிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ததகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.\nடிக் டாக் செயலி தற்போது இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் சவாலாக உள்ளது. இந்த செயலி பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களை ஒரு கதாநாயகன் கதாநாயகி என நினைத்து கொள்ளும் அளவிற்கு புகுந்து விளையாடுகிறாரகள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, எல்லை மீறிய காட்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர்.\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள இந்த டிக் டாக் செயலியில் இல்லாததே இல்லை என்ற அளவிற்கு டைம் பாஸ் செய்கின்றனர் நம் இளைஞர்கள். இவர்களுக்கு நேரம் செல்வதும் தெரியாது..வேளையில் கவனம் இருக்காது.. ஏன் சாப்பிட கூட தோணாது..அந்த அளவிற்கு இதுலயே ஊறி உள்ளனர். இந்த நிலையில், டிக் டாக் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் மனித நேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமூன் அன்சாரி கோரிக்கை வைத்தார்.\nஇதற்கு பதில் அளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப்ளூ வேல் விளையாட்டு எப்படி மத்திய அரசு தலையிட்டு தடை செய்ததோ அதேபோல் டிக் டாக் ஆப் தடை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.\nமேலும் இந்த டிக் டாக் செயலியின் சர்வர் ரஷ்ய நாட்டில் செயல்படுவதால் மத்திய அரசிடம் இது தடை செய்வது குறித்து வலியுறுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.ஆக மொத்தத்தில் விரைவில் டிக் டாக்கிற்கு ஆப்பு ரெடி..\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vivek-request-to-thala-and-thalapathy-fans/articleshow/71579684.cms", "date_download": "2020-10-30T11:58:38Z", "digest": "sha1:6K2YEBJVFZIOLCK7FUCW3AVIG5ZVPYBN", "length": 12445, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "#plantforkalam: #plantforkalam: தல, தளபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n#plantforkalam: தல, தளபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்\nவிவேக் ட்விட்டரில் தல, தளபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநகைச்சுவை நடிகர் விவேக் அஜித், விஜய், ரஜினி, சூர்யா என்று டாப் ஹீரோ முதல், தற்போது வரும் சிறிய ஹீரோ வரை அனைவருடனும் சேர்ந்து நடித்து வருகிறார்.\nஇந்த ஆண்டு இவரது நடிப்பில் விஸ்வாசம், வெள்ளைப் பூக்கள் போன்ற படத்தில் நடித்து இருந்தார். இது தவிர உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நகைச்சுவையின் மூலம் சமூகக்கருத்தையும் விழிப்புணர்வையும் பரப்பி வருகிறார்.\n'ரொம்ப சவாலாக இருந்தது': 96 பட ரீமேக் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட சமந்தா\nஅதே போன்று நிஜ வாழ்க்கையிலும் மரம் நடுதல் போன்ற சமூக சேவைகளில் ஈடுபடுகிறார். மற்ற நடிகர்கள் போல் சமூகவலைத்தளத்தில் எப்போதும் படு ஆக்டிவாக உள்ள விவேக், தற்போது #plantforkalam என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்.\nஇது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாளை அக்15 பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல ( நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூகத் தளங்களில் பதிவு செய்து trend செய்ய வேண்டுகிறேன்' என்று அதில் பதிவிட்டுள்ளார்.\nவிவேக், அப்துல்கலாமின் வேண்டுகோள் படி ஒரு கோடி மரக்கன்றுகளைக் கடந்த சில வருடங்களாக நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். விவேக்கின் வேண்டுகோளை ஏற்று நெட்டிசன்கள் #plantforkalam என்ற ஹாஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் விவேக் கோரிக்கை விடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் இந்த ஹாஸ் டேக் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nபீட்டர் பால் விட்டுட்டு போயுமா இதை செய்றீங்க\nAjith கமலுக்காக எழுதிய கதையில் ரஜினி நடிக்க விரும்பி, அ...\nபீட்டர் பால் விட்டுட்டு போனது நல்லதாப் போச்சு வனிதாக்கா...\nஇப்போ வர மாட்டேனு ரஜினி சொன்னது, ரொம்ப நல்லதாப் போச்சு...\n'என்ன பிக்பாஸ் வீட்டு'ல நிறையப் பேர் விரும்பினார்கள்': புதிய சர்ச்சையைக் கிளப்பிய மீரா மிதுன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nடெக் நியூஸ்Yahoo நிறுவனத்தின் அதன் முதல் ஸ்மார்ட்போன் ஆக Blade A3Y அறிமுகம்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nஃபிட்னெஸ்உங்க கால்களை அழகாக வலிமையாக மாற்ற செய்ய வேண்டிய 5 சிம்பிள் யோகப்பயிற்சிகள் என்ன\nஃபிட்னெஸ்வாயுத்தொல்லையும் அசிடிட்டியும் இருந்தா இந்த ஆசனத்தை மட்டும் பண்ணுங்க... உடனே சரியாயிடும்...\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nதிருநெல்வேலிபக்கவாதத்திற்குச் சிறப்புச் சிகிச்சை: அரசு மருத்துவமனை அசத்தல்...\nபாலிவுட்Kamal Haasan கமல் இப்படி பண்ணிட்டாரேனு குமுறிக் குமுறி அழுத பிரபல நடிகர்\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nசினிமா செய்திகள்உங்க சோலியை மட்டும் பாருங்க: கொந்தளித்த வனிதா\nக்ரைம்பேராசிரியர் மீது பிரேமம், கல்லூரி மாணவி பலாத்காரம்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/06223726/1270066/Three-arrested-for-stealing-lorry-goods-worth-Rs-10.vpf", "date_download": "2020-10-30T11:33:38Z", "digest": "sha1:3GESM5KLUXPFYWLSM3DLAQSEP3VKURHU", "length": 15639, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சரக்கு லாரிகளில் ரூ.10 லட்சம் பொருட்களை திருடிய 3 பேர் கைது || Three arrested for stealing lorry goods worth Rs 10 lakh", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசரக்கு லாரிகளில் ரூ.10 லட்சம் பொருட்களை திருடிய 3 பேர் கைது\nதிருவண்ணாமலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\nதிருவண்ணாமலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், மேல் செங்கம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தபடும் லாரிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்து வந்தது.\nவெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளை இரவில் சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வு எடுப்பார்கள். அப்போது மர்ம கும்பல் லாரியின் பின்புறம் தார்பாயை கிழித்துவிட்டு அதில் இருக்கும் பொருட்களை கொள்ளையடித்து வந்தனர்.\nஇதுகுறித்து திருவண்ணாமலை எஸ்.பி. சிபிசக்கரவர்த்திக்கு பல்வேறு புகார்கள் வந்தது.\nஇதையடுத்து போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். நேற்று முன்தினம் இரவு கலசப்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் பொருட்களை திருடி கொண்டிருந்த 3 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி யோகி நகரை சேர்ந்த கோட்டீஸ்வரன், பாலகிருஷ்ண நகர் சின்ராசு (34). கோவை என்.ஜி.ஜி. காலனியை சேர்ந்த பொன்ராஜ் (48) என தெரியவந்தது.அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஎஸ்.பி. சிபி சக்கரவர்த்தி 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய காலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார்.\nஇதையடுத்து கலெக்டர் கந்தசாமி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கலசப்பாக்கம் போலீசார் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.\nஉள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்: ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலு��்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nகூத்தாநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது\nஉள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்: ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\nமணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது\nதணிகை போளூரில் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு\nநாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hello-mister-song-lyrics/", "date_download": "2020-10-30T10:54:58Z", "digest": "sha1:F65XQ2MNQV7IWIKTCXMT6IF2F45LE4HY", "length": 9080, "nlines": 331, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hello Mister Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : நீட்டி மோகன், சிநேகிதா சந்திரா\nபெண் : ஹலோ மிஸ்டர்\n…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்\nஹலோ மிஸ்டர் …. ர்ர்\nபெண் : ஜூட்டு ரெடி\nபெண் : ஞாய படி\nபெண் : கில்லர் கில்லாடி\nகாட்டுபூச்சி ரே ரே புடி\nபெண் : ஹலோ மிஸ்டர்\n…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்\nஹலோ மிஸ்டர் …. ர்ர்\nபெண் : ஜூட்டு ரெடி\nபெண் : ஞாய படி\nபெண் : கில்லர் கில்லாடி\nகாட்டுபூச்சி ரே ரே புடி\nபெண் : ஹலோ மிஸ்டர்\n…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்\nஹலோ மிஸ்டர் …. ர்ர்\nகுழு : கிராம்மர் என்ன\nஆண் : ரைட் டு கை\nஎவன் தான் தலை வலி\nபெண் : பேய உத்து பாத்து\nரே ரே காட்டுபூச்சி ரே\nபெண் : ஹலோ மிஸ்டர்\n…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்\nஹலோ மிஸ்டர் …. ர்ர்\nயே மிஸ்டர் …. ர்ர்\nபெண் : ஹே நல்லவன்\nமட்டும் தான் டா சிறையில\nரே ரே காட்டுபூச்சி ரே ரே புடி\nபெண் : ஹலோ மிஸ்டர்\n…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்\nஹலோ மிஸ்டர் …. ர்ர்\nயே மிஸ்டர் …. ர்ர்\nபெண் : ஜூட்டு ரெடி\nபெண் : ஞாய படி\nபெண் : கில்லர் கில்லாடி\nகாட்டுபூச்சி ரே ரே புடி\nபெண் : ஹலோ மிஸ்டர்\n…. ர்ர் மிஸ்டர் …. ர்ர்\nஹலோ மிஸ்டர் …. ர்ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/aari", "date_download": "2020-10-30T10:35:48Z", "digest": "sha1:33B65VN3KIC2CMHGSDMAWZHCA3OJMOTZ", "length": 3786, "nlines": 49, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nபிக்பாஸ் ஆரியின் மனைவி மற்றும் அழகிய குழந்தையை பார்த்திருக்கீர்களா\nபிரபல நடிகரின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் கும்கி பட நடிகை\nசூப்பர்..லாஸ்லியாவின் படத்தில் இணையும் மற்றுமொரு பிக்பாஸ்3 பிரபலம் யாருனு தெரிஞ்சா செம ஷாக்காகிருவீங்க\n நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு பேச்சு.\n புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய காஜல்\nகடைசி இரண்டு ஓவரில் தோனியாக மாறிய ஜடேஜா கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்பை மங்க வைத்த சிஎஸ்கே.\nபிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் செய்த செயல்\nஏ.ஆர் ரஹ்மான் இசையில் முதன் முறையாக பாட்டு பாடும் தனுஷ்.\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம். உசிலம் பட்டியில் பரபரப்பு போஸ்டர்.\n ஒன்றாக புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக ஸ்டாலின்.\n தடையை மீறி பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள்\nமதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை.\n தனது மாஸ் படடைட்டிலை மாற்றிய ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/28469--2", "date_download": "2020-10-30T11:46:07Z", "digest": "sha1:OWDEB6YTBMMJ2CCI5JTKF2ALXKH2TARM", "length": 19203, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 January 2013 - ���ுரிஞ்சல் இலை மாடுகள்... நெகிழ வைக்கும் நாட்டுரகம் ! | Thurinjal ILLai", "raw_content": "\n50 சென்ட்... மாதம் 30 ஆயிரம்...\nஆயுளைக் கூட்டும் ஆரோக்கிய வனம்...\n''பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார அடியாள்\nஆட்டைக் கடிச்சு... மாட்டைக் கடிச்சு... மனுஷனைக் கடிச்சு...\nவரலாறு காணாத வறட்சி... விளம்பரங்களிலோ புரட்சி \n'காப்பு’... நேற்றைய சந்ததியின் நிஜ பரிசு\nவருகிறது, வறட்சி... வாருங்கள், சமாளிப்போம்\nதுரிஞ்சல் இலை மாடுகள்... நெகிழ வைக்கும் நாட்டுரகம் \nமேலூர் கொழு... சிறுவிவசாயிகளுக்குச் சீதனம்\n''எங்களை வாழ வைக்கறதே இந்த மலர் சந்தைதான்\nநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா \nதுரிஞ்சல் இலை மாடுகள்... நெகிழ வைக்கும் நாட்டுரகம் \nத. ஜெயகுமார்,படங்கள்: வி. ராஜேஷ்\nதன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு...\nசம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு...\nபொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு...\n-'மாட்டுக்கார வேலன்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இப்படி ஆயிரமாயிரம் பாடல்களில் நாட்டு மாடுகளை போற்றிக் கொண்டிருந்த மண்தான் நம்முடையது. ஆனால், அதிக பால் உற்பத்திக்காக கலப்பு இன மாடுகள் வந்த பிறகு, சீந்துவார் இல்லாமல் அடிமாடுகளாக அழிந்து கொண்டிருக்கின்றன, நாட்டுமாடுகள். இருந்தாலும், இவற்றின் மேல் ஈர்ப்புக் குறையாத சிலர், இன்னும் அதை விடாமல் ஆர்வமுடன் வளர்த்து வருகிறார்கள்.\nகொங்கு சீமைக்கு காங்கேயம்; டெல்டா பகுதிகளுக்கு உம்பளாச்சேரி; திருச்சி, மதுரை பகுதிகளுக்கு மணப்பாறை... என ஒவ்வொரு பகுதிக்கும் ஓர் இனம் அடையாளமாக இருப்பதுபோல... கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அடையாளம், 'துரிஞ்சல் இலை’ ரக நாட்டு மாடுகள். இந்த மாடுகளின் பூர்வீகம் குடியாத்தம், பேர்ணாம்பட், சித்தூர் மலைப்பகுதிகள். என்றாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவு வளர்க்கப்பட்டு வருவதால், அம்மாவட்டத்தின் அடையாளமாகவே மாறிவிட்டன.\nகிருஷ்ணகிரி-மத்தூர் சாலையில் 22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கரடிகொல்லப்பட்டி கிராமம். அங்குள்ள ஏரியைக் கடந்து தோப்புகளின் வழியாகச் சென்றால்... மாமரங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது, உத்தேரி கொட்டாய் என்னும் குட்டி ஊர். இங்கே அனைத்து வீடுகளிலும் துரிஞ்சல் இலை இன மாடுகள் இருக்கின்றன. அதை வைத்திருப்பதைப் பெருமையாகவே நினைக்கிறார்கள், உத்தேரி கொட்டாய் வி���சாயிகள்.\nபல வருடங்களாக துரிஞ்சல் மாடுகளை வளர்த்து வரும் காளியப்பனிடம் பேசினோம், ''ஒரு காலத்துல வேலூர் பக்கம் மேய்ச்சல் இல்லாம வறட்சியா இருந்ததால, இந்த ரக மாடுகளை மேய்க்கறதுக்காக இந்தப் பக்கம் ஓட்டிட்டு வந்திருக்காங்க. காலப்போக்குல இந்த மாடுகள் அடிக்கடி எங்க பக்கம் வரவே, எங்க தாத்தா கொஞ்சம் மாடுகள வாங்கி, ஏருக்கு, வண்டிக்குனு பழக்கி ஓட்ட ஆரம்பிச்சார். அது, வேலைக்கு நல்லா தாங்கவும், தொடர்ந்து வளர்க்க ஆரம்பிச்சுட்டாரு. அவர் காலத்துக்குப் பிறகும் நாங்க, துரிஞ்சல் தழ (இலை) மாடுகள விடாம வளர்த்துக்கிட்டிருக்கோம்'' என்று மாடுகளின் பூர்வீகம் சொன்ன காளியப்பன், தொடர்ந்தார்.\nதவிடு, புண்ணாக்கு எதுவும் தேவையில்லை\n'இது துரிஞ்சல் தழைகள விரும்பிச் சாப்பிடும். புல், காய்ஞ்ச கடலக்கொடி, கொள், பொட்டுனு நாட்டு மாடுக சாப்பிடற எல்லாத்தையும் சாப்பிட்டாலும், துரிஞ்சல் தழையைச் சாப்பிட்டாதான் உடம்பு உருண்டு தினுசா வருது. இந்த தழைகள் இல்லாட்டி... மாடுக காஞ்சி போயிடுது. இந்தத் தழையைக் கொடுத்துட்டே இருந்தா தெம்பா வேலை செய்யுது. அதனாலதான் இந்தப் பேரே வந்துச்சு. ஒரு சணல் கோணி அளவுக்கு துரிஞ்சல் இலையை உருவி எடுத்துட்டு வந்தா... ஒரு மாட்டுக்கு ரெண்டு நாளைக்கு வரும். காலையில 11 மணி, சாயந்தரம் 4 மணினு ரெண்டு நேரமும் தொட்டி தண்ணிக்குள்ள இலையை\nஅமுத்தி விட்டுடுவோம். தவுடு, பிண்ணாக்கு, புல்லு எதுவும் தேவைஇல்லை. நாங்க மேய்ச்சலுக்குக்கூட புடிச்சிட்டுப் போறதில்லை. தினமும் 10 மணி நேரத்துக்கு சலிக்காம வேல செய்யுது. ஒரு ஜதை மாடு 35 ஆயிரம் ரூபாய்ல இருந்து, 45 ஆயிரம் ரூபாய் வரை விலை போகுது. கன்னுக்குட்டிகளாப் பாத்து வாங்கி வளர்த்து வித்தா... நல்ல காசு பாக்க முடியும். மாசத்துல 20 நாள் ஏர் ஓட்டினாகூட... ஒரு நாளைக்கு காலையில 500 ரூபா, சாயந்தரம் 400 ரூபாய்னு, 20 நாளைக்கு 18 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது'' என்றார் காளியப்பன் சந்தோஷமாக.\nஉழவு மட்டுமல்ல பாலும் கிடைக்கும்\nஇதே ஊரைச் சேர்ந்த கோவிந்தசாமி, ''குடியாத்தத்துக்கு பக்கத்தில இருக்கற கல்லப்பாடி, மோட்டூர்லருந்து இந்த மாடுகள வாங்கினேன். இதைத் தனியா புடிச்சுட்டு மேய்க்க வேண்டியதில்ல. காட்டுல விட்டா அதுவா மேஞ்சிட்டு வந்துடும். தை, மாசி, பங்குனி, சித்திரைனு 4 மாசமும் துரிஞ்சல் இலை கிடைக்கிறதில்ல. அந்த நேரத்துல கடலைக்கொடி, கொள்ளு, வைக்கோல் போட்டு சமாளிக்கிறோம். ஆனா, அந்த நேரத்துல ஒடம்பு கொஞ்சம் உட்டுப்போகும். வைகாசி மாசத்துல துளிர் போடற துரிஞ்ச இலைகள மேஞ்சதும், பழையபடி ஒடம்பு நல்லா வந்துடும்'' என்கிறார்.\nஅவரைத் தொடர்ந்த துரை, ''வெளிநாட்டுல வேலை பாத்துட்டு திரும்ப வந்து விவசாயம் பார்க்க நினைச்சப்ப... இந்த மாடுகளதான் வாங்கணும்னு தோணுச்சு. ஏன்னா... உழவுக்கும் தாங்குது... வீட்டுக்குத் தேவையான பாலும் கிடைக்குது. காலையில ரெண்டரை லிட்டர், சாய்ந்தரத்தில ஒன்றரை லிட்டர் கறக்குது. கன்னுகுட்டிக்கு நல்லா பால விட்டுட்டு வீட்டுக்குக் குறைவாத்தான் எடுத்துக்கறோம். இதோட உடம்பு தினுசு, நாட்டுரகங்கள்லயே ரொம்ப உருட்டா தெரியும். இதை வெச்சே ரகத்தைக் கண்டுபிடிச்சிட முடியும்'' என்று தொழில்நுட்பம் சொன்னார்.\nதுரிஞ்சல் இலை மாடுகளைப் புதிதாக வாங்குவோருக்காக காளியப்பன் தரும் ஆலோசனைக் குறிப்புகள்: 'இந்த இன மாடுகள், பெரும்பாலும் பாய்ச்சல் காட்டாது. அப்படியே இருந்தாலும் பழகப்பழக பாய்ச்சலைக் குறைத்துவிடும். வெயிலுக்குத் தாங்காது. மழைக்கு நன்றாகத் தாங்கும். பட்டியிலிருந்து வாங்குகிற மாடுகள், புது ஆட்களைக் கண்டால் மிரளும்... வண்டிகளைப் பார்த்தால் தூரத்துக்கு ஓடிவிடும். வாங்கி வந்த உடனே, மூக்கணாங்கயிறு குத்தி கையில பிடித்து பழக்கப்படுத்த வேண்டும். பிறகு, வேலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபடுத்தலாம். ஆரம்பத்தில் இரண்டு மாடுகளையும் கலந்துகட்டி ஏர் ஓட்டும்போது ஒன்றுக்கு ஒன்று மாறி மாறிப்போகும். அதட்டி, உருட்டி ஒரு வழிக்கு கொண்டு வர வேண்டும். இப்படி பழக, ஒரு மாதம் கூட ஆகலாம். காட்டில் மேய்ந்து பழக்கப்பட்ட மாடுகள் என்பதால், வேலை முடிந்ததும் கொஞ்ச நேரம் காட்டில் மேயவிடுவது நல்லது.’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=22&Bookname=ISAIAH&Chapter=66&Version=Tamil", "date_download": "2020-10-30T10:16:41Z", "digest": "sha1:XDOUNY7ASWGIVOWMRFAJOJ2YWLRMD6KG", "length": 17479, "nlines": 110, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:66|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n66:1 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது\n66:2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.\n66:3 மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.\n66:4 நான் கூப்பிட்டும் மறுஉத்தரவுகொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.\n66:5 கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வ���ர்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே. அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.\n66:6 நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டப்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே.\n66:7 பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.\n66:8 இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார் இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார் ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்படும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.\n66:9 பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.\n66:10 எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள் நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.\n66:11 நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரயாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்;\n66:12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன், அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.\n66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.\n66:14 நீங்கள் அதைக் காணும்போது உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப் போலச்செழிக்கும் அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.\n66:15 இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்த���கொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.\n66:16 கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.\n66:17 தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n66:18 நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.\n66:19 நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக்காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும் வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்.\n66:20 இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n66:21 அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n66:22 நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n66:23 அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n66:24 அவர்கள் வெளியே போய் எனக்கு விரோ���மாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_472.html", "date_download": "2020-10-30T10:25:04Z", "digest": "sha1:UVSRYOYJY67UP2YOPWTKXLPB776VQKAK", "length": 8403, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு\nபாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு\nபாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும் வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு தன்னாமுனையில் நடைபெற்றது\nமட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபை ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் ,மாணவர்களின் கல்வி நடவடிக்கையினையும் மேம்படுத்தும் முகமாக பல அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது\nஇதன் கீழ் தன்னாமுனை மெதடிஸ்த திருச்சபை ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான திட்டத்தினை சிறப்பிக்கும் வகையில் தன்னாமுனை பகுதியில் வாழ்கின்ற வரிய குடும்பங்களின் வறுமையை குறைக்கும் வகையிலும் மற்றும் மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் முகமாகவும் உலர்வுணவு பொருட்களும் , பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கர் வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன\nமட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையின் போதகர் டெரன்ஸ் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் மற்றும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன் ,ஆகியோர் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்\nஇந்நிகழ்வில் தன்னாமுனை மெதடிஸ்த திருச்சபையின் அருட் பணியாளர்கள் , மெதடிஸ்த திருச்சபையின் ஏஞ்சல் சிறுவர் அபி��ிருத்தி திட்ட பணியாளர்கள் ,மாணவர்கள் ,பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/en/topics/thirumandhiram/third-tantra/third-tantra-18-yoga-of-cosmic-energy/", "date_download": "2020-10-30T11:06:03Z", "digest": "sha1:AV6PR57JU6FYL6MMNQYZOZCBR2YOXFIU", "length": 25653, "nlines": 322, "source_domain": "kvnthirumoolar.com", "title": "Third Tantra – 18. Yoga of Cosmic Energy – Thirumanthiram by Thirumoolar", "raw_content": "\nபாடல் # 799 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)\nகட்டக் கழன்று கீழ்நான்று விழாமல்\nஅட்டத்தைக் கட்டி அடுப்பை அணை கோலி\nவிட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து\nநட்ட மிருக்க நமனில்லை தானே.\nமூச்சுக் காற்று கீழே இறங்காமல் அண்ணாக்கில் அதைக் கட்டிவிட வேண்டும். அபான வாயு குதம் வழியாகவோ அல்லது குறி வழியாகவோ வெளியேறாமல் குதத்தைச் சுருக்கி நிறுத்த வே��்டும். இரு கண் பார்வைகளையும் ஒன்றாக்கிவிட வேண்டும். உள்ளத்தைச் சுழுமுனை வழியே பாயும் மூச்சில் கொண்டு நிறுத்த வேண்டும். உடலைத் தாண்டிய இந்த நிலையை ஒருவன் அடைந்து விட்டால் அவன் காலத்தைக் கடந்து விடலாம். அவனுக்கு ஒரு மரணம் இல்லை.\nபாடல் # 800 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)\nவண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்\nகண்ணாறு மோழை படாமற் கரைகட்டி\nவிண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்\nஅண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.\nவண்ணான் (துணி துவைப்பவர்) துணியை கல்லில் அடித்து துவைக்கும் போது ஆடையில் இருக்கும் அழுக்கு போவது போல உயிர் முன் பக்கம் உள்ள தன் மூளையை தியானம் மூலம் வரும் சிவயோக ஒளியினால் மோத வேண்டும். இரண்டு கண்களின் பார்வைகளையும் மாறி மாறிப் பார்ப்பதால் சிரசின் உள்ளே தெரியும் இரண்டு பக்கத்துக்கும் இடையே உள்ள சஹஸ்ரதளம் என்னும் குளத்தை தியானத்தின் மூலம் வந்த ஒளியைக் கொண்டு நிரப்ப வேண்டும். அதற்குப் பிறகு நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்த்தால் அந்த உயிர் தன் குற்றங்கள் அனைத்தும் நீங்கித் தூய்மை அடைந்து விடுவான்.\nபாடல் # 801 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)\nஇடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்\nதுதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா\nஉறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்\nகிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.\nஇடகலை பிங்கலை நாடிகள் வழியே மூச்சுக் காற்று இயங்குவதை மாற்றிச் சுழுமுனை வழியே மூச்சுக்காற்றை செலுத்தும் கலையை ஒருவன் அறிந்து கொண்டு விட்டால் அவருக்குத் சோர்வு ஏற்படாது. உறங்கும் காலத்தில் உறக்கத்தை விட்டு பயிற்சி செய்து வந்தால் ஒருவனுக்கு இறப்பு இல்லாமல் நீண்ட காலம் வாழலாம்.\nபாடல் # 802 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)\nஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்\nவாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து\nநீந்துரை செய்யில் நிலாமண் டலமாய்ப்\nபாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.\nயோக நூல்களை ஆராய்ந்து அதனை முறையோடு செய்தால் உடம்பிலிருந்து அமுதம் சுரக்கும். அந்த அமுதம நா���ிகளில் பாய்கின்றபோது ஓர் ஒலியை எழுப்பும். அந்த ஒலி சந்திர மண்டலமாக விளங்கி நரை, திரை, பிணி, மூப்பு இல்லாமல் நம்மைப் பாதுகாக்கும்.\nபாடல் # 803 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)\nநாவின் நுனியை நடுவே விசிறிடிற்\nசீவனும் அங்கே சிவனும் உறைவிடம்\nமூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்\nசாவதும் இல்லை சதகோடி ஊனே.\nநான்கு வகை யோகங்களுள் ஒன்றான அடயோக முறைப்படி நல்லாசனத்தில் அமர்ந்து நாக்கின் நுனியை அண்ணாக்கில் உரசினால் பிரணவ மந்திரம் கேட்கும். அந்த சாதகம் செய்யும் உயிருடன் சிவனும் கலந்து சேர்ந்து அதன் உடலையே தனக்கு விருப்பமான உறைவிடமாக கொண்டு தங்குவார். அங்கே மும்மூர்த்திகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் தோன்றுவார்கள். அந்த உயிருக்கு நூறு கோடி ஆண்டுகளுக்கு மரணம் என்பதே இருக்காது.\nபாடல் # 804 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)\nஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்\nவானூறல் பாயும் வகையறி வாரில்லை\nவானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்\nதேனூறல் உண்டு தெளியலு மாமே.\nஊனால் ஆன உடம்பின் நெற்றி நடுவில் ஓர் ஓளி உள்ளது, அதனை தலை உச்சிக்கு மேல் உள்ள வான மண்டலத்தோடு சேர்க்கும் வகைகளை அறிபவர்கள் யாரும் இல்லை. வான மண்டலத்தோடு சேர்க்கும் வகைகளை தெரிந்து கொண்டு அவ்ஒளியை வான மண்டலத்தோடு சேர்ப்பவர்கள் அங்கு ஊறும் தேன் போன்ற அமுதத்தை உண்டு தெளிவு பெற்று அதன் சிறப்பை உணர்வார்கள்.\nபாடல் # 805 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)\nமேலையண் ணாவில் விரைந்திரு காலிடிற்\nகாலனும் இல்லைக் கதவந் திறந்திடும்\nஞாலம் அறிய நரைதிரை மாறிடும்\nபாலனு மாவான் பராநந்தி ஆணையே.\nஅண்ணாக்கின் அருகில் உள்ள பகுதியில் இடகலை பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியே இயங்கும் மூச்சுக்காற்றை பயிற்சியின் மூலம் பொருத்தினால் யமன் பயம் இல்லை. உடலுக்கு அழிவு இருக்காது. மேலுலகத்து வாயிற் கதவு திறக்கும். நரை திரைகளும் மாறிவிடும். அதன்பின் யோகி உலகம் அறிய இளமைத் தோற்றத்தையும் உடையவனாவான். இது குருவான இறைவன் மேல் ஆணையாகச் சொல்லுகின்ற உண்மை.\nபாடல் # 806 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)\nநந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்\nசந்தித் திருக்கில் தரணி முழுதாளும்\nபந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்\nசிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.\nகுருநாதர் காட்டிய வழியில் நாக்கின் நுனியை அண்ணாக்கில் ஏறும்படிச் செய்து அங்கே நடுநாடியின் உச்சியில் கூடி இருக்க வேண்டும். அதனைச் செய்கின்ற யோகி உலகத்தார் யாவரையும் ஆட்கொள்கின்ற திருவருட் செல்வம் உடையவன் ஆவான். அந்த யோகத்தை மேற்கொள்ளாது உலகியலில் அறிவை நினைத்துக்கொண்டிருப்போர் பிறப்பு இறப்புத் துன்புக்கு ஆட்படும் தீவினையராவர் ஆவார்.\nபாடல் # 807 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)\nதீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்\nநாவினை நாடின் நமனுக் கிடமில்லை\nபாவினை நாடிப் பயனறக் கண்டவர்\nதேவினை யாடிய தீங்கரும் பாமே.\nபாவச் செயல்களைச் செய்ததனால் பிறப்பு இறப்புக்கு உட்பட்டு தீ வினைகள் நம்மை வருத்தும் பொழுது அதனை போக்க வழி தெரியாமல் இருப்பவர்கள் நாவின் நுனியால் உண்ணாக்குத் தொளையை அடைக்கும் பயிற்சியாகிய கேசரி யோகத்தைப் பயின்றால் எமனை வென்று விடலாம். பரந்த வினைகளை எல்லாம் ஆராய்ந்து அவற்றால் விளையும் பயன்கள் ஒன்றும் இல்லை என நன்கு அறிந்தவர்கள் தெய்வப் பணியில் ஈடுபட்டு கிடைக்கும் திருவருளை இனிய கரும்பு சுவைப்பது போல் அதன் இனிமையைச் சுவைப்பர்.\nபாடல் # 808 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)\nதீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்\nஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்\nகோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட\nஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.\nகேசரியோகப் பயிற்சியால் வினைகள் சுழன்ற உடம்பினை இனித்த கரும்பு போல் ஆக்கிக்கொண்டவர்கள் நாவின் நுனியை மேல் நோக்கிக் குவித்துச் செலுத்தி கோங்கரும்பை போன்ற குண்டலியின் வளைவை நேராக்கினால் இந்த உடலிலேயே அமுதத்தைக் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/270944", "date_download": "2020-10-30T11:49:31Z", "digest": "sha1:UAC5CULIGO6JD2IBJFX34XQE5FRHDDSY", "length": 2748, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்கப் பேரவை (தொகு)\n00:17, 4 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n00:17, 4 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWerklorum (பேச்சு | பங்களிப்புகள்)\n00:17, 4 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWerklorum (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/?page-no=2", "date_download": "2020-10-30T10:15:25Z", "digest": "sha1:KDP3SXPRTLK2KLW4CLWLEKVS6RUMQT4I", "length": 10207, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 ரிசர்வ் வங்கி News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nவங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை..KYC அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம்\nடெல்லி : வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், வரும் ஜனவரி 1, 2020-க்குள் கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை பற்றி அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பி...\nமீண்டும் வட்டி குறைப்பு.. அக்.4 ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு..\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் வளர்ச்சி பாதையிலிருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. மோடி அரசு பல திட்டங்களைச் ...\nரூ. 200 கோடி போதும் சிறு வங்கி ரெடி.. ரிசர்வ் வங்கி அதிரடி..\nஇந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை புதிய திட்டத்தை அறிவித்தது, 200 கோடி ரூபாய் மூலதனம் இருந்தால் போது சிறு நிதியியல் வங்கி அதாவது small finance bank துவங்க 'on tap' உ...\nபொருளாதார வீழ்ச்சியிலும் தொழிற்துறை உற்பத்தி உயர்வு..\nஇந்தியாவில் பல வர்த்தகத் துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் பல நிறுவனங்கள் ஊழியர்களைத் தற்காலிக பணவீக்கம் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லா...\n10 மாத சரிவில் நுகர்வோர் பணவீக்கம்.. உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்வு..\nஇந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மிகவும் மோசமான நிலையில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கும் நிலையில் சாமானிய மக்கள் தி...\nவட்டியை குறைக்கும் ரிசர்வ் வங்கி.. இறுதி முடிவு இன்று வெளியாகும்..\nஇந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் வரையில் உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து அதன் வழியில் செல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பட்ஜெட் த...\nவசூலை அள்ளும் வங்கிகளுக்கே அபராதமா.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை.. ரூ1.75 கோடி அபராதம்\nடெல்லி : வாடிக்கையாளர்களை பற்றி அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி (KYC) பற்றிய விதிமுறைகளை மீறியதாக, நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக அ...\nமோடி ஆட்சிக் காலத்துல தான் NPA எனும் வாராக் கடன்கள் சரிவு.. போற்றிப் பாடும் ICRA\nமும்பை : தற்போதைய பொருளாதார நிலையில் வங்கிகளுக்கு ஒரு புறம் Non Performing Asset என்று சொல்லக் கூடிய வாராக்கடன் என்பது பெரும் தலைவலியாக இருந்து வருவதாக கூறப்பட...\nவங்கி சேவை கட்டணம் வசூலிப்பதில் வங்கிகள் அடாவடி - ரிசர்வ் வங்கியிடம் வாடிக்கையாளர்கள் குமுறல்\nடெல்லி: வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளுக்காக வங்கிகள் பிடித்தம் செய்யும் சேவைக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், ஏன், எதற்கு என்பதற்கான கார...\nபுது 20 ரூபாய் நோட்டு - ஜியோமெட்ரிக் பேட்டன் இருக்கு - போலிகள் அச்சடிக்க முடியாது\nடெல்லி: சாக்லேட் நிறத்தில் பத்து ரூபாய் நோட்டை வெளியிட்ட ரிசர்வ் வங்கி இப்போது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் 20 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. இந்த ந...\nஇனி யாரும் எங்கள ஏமாத்த முடியாது.. கடனுக்கு ஒரு வங்கி வருவாய்க்கு ஒரு வங்கியா.. இனி வேண்டாம் RBI\nமும்பை : ஒரு வங்கியில் கடன் பெற்ற ஒரு நிறுவனம், அந்த வங்கிக்கு தெரியாமல் வேறொரு வங்கியில் நடப்பு கணக்கு மூலம், நிதி பரிவர்த்தனையில் ஈடுபடுவதை தடுக்க...\nவிரைவில் புதிய ரூ.200, 500 நோட்டுகள்.. RBI கவர்னர் சக்தி காந்ததாஸ் கையெழுத்திட்ட தாள்கள்\nடெல்லி : ரிசர்வ் வங்கி இயக்குனர் ஷக்திகாந்த தாஸின் கையெழுத்துடன் கூடிய, புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக ரிசர்வ் பே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-30T10:44:59Z", "digest": "sha1:BRYMY5ODM3WOJSX7FA7WCVHHVZA6426G", "length": 12822, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ஒரு கிலோ தங்கத்தில் மின்னும் விநாயகர்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒரு கிலோ தங்கத்தில் மின்னும் விநாயகர்\nபிரபல நகைக்கடையில் ஒரு கிலோ தங்க ஆபரணங்களைக் கொண்டு விநாயகர் உருவம் செய்யப்பட்டிருக்கிறது.\nஇன்று கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருறது. நடனமாடும் விநாயகர், தவில் வாசிக்கும் விநாயகர் என்று பாரம்பரிய வடிவங்களில் மட்டுமின்றி கிரிக்கெட் ஆடும் விநாயகர், ஏவுகணை செலுத்தும் விநாயகர் என நவீன வடிவங்களிலும் விநாயகர் உருவங்கள் செய்யப்படுகின்றன.\nகளிமண், பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், ஆகியவை மூலம் விநாயர் சிலைகள் செய்யப்படுகின்றன.\nஇந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையின் பிரபல நகைக்கடை ஒன்றில் தங்க ஆபரணங்களால் விநாயகர் உருவம் செய்து வைக்கப்பட்டுள்ளது, விநாயகரின் வாகனமான எலியும் (மூஞ்சூறு) மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\n“மொத்தம் ஒரு கிலோ எடை உள்ள தங்க ஆபரணங்களைக்கொண்டு இந்த விநாயகர் உருவம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க நகைகளின் மதிப்பு இன்றைய நிலவரப்படி 10 லட்சத்து 68 ஆயிரத்து 800 ரூபாய்” என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nதங்க ஆபரணங்களால் செய்யப்பட்டுள்ள விநாயகர் உருவம் பார்வையாளர்களைக் கவர்ந்துவருகிறது.\nசென்னை: ரயில் நிலையத்தில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை ஸ்ரீரங்கம் கோவிலில் புதிய நூறு கால் மண்டபம் கண்டுபிடிப்பு பக்தர்கள் மகிழ்ச்சி நடிகை ஸ்ரீவித்யா சொத்து ஏலம்\nPrevious இந்திரா, ராஜீவ் ஸ்டாம்ப் தடை: நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nNext த.மா.காவிலும் புகைச்சல்: பொது செயலாளர் விலகல்\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nதமிழகஅரசின் அரசாணை எதிரொலி: 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் கவர்னர் பன்வாரிலால்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெ���்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/as-priyanka-gandhi-declined-to-take-congress-chief-post-7-names-under-consideration/", "date_download": "2020-10-30T09:41:53Z", "digest": "sha1:U4ZI434AGVLC6SJ2I3U26MGPI4ZHSOHU", "length": 15702, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "காங்கிரஸ் தலைவர் : பிரியங்கா மறுப்பைத் தொடர்ந்து 7 தலைவர்கள் பெயர் பரிசீலனை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாங்கிரஸ் தலைவர் : பிரியங்கா மறுப்பைத் தொடர்ந்து 7 தலைவர்கள் பெயர் பரிசீலனை\nகாங்கிரஸ் தலைவர் : பிரியங்கா மறுப்பைத் தொடர்ந்து 7 தலைவர்கள் பெயர் பரிசீலனை\nகாங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி மறுத்ததை ஒட்டி அந்த பதவிக்கு 7 தலைவர்கள் பெயர் பரிசீலனையில் உள்ளன.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்தது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதையொட்டி அவர் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். இதற்குப் பல மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.\nஅதைத் தொடர்ந்து காங்கிரஸ் செயலரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தியிடம் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டது. அதற்கு அவர் மறுத்தார். மேலும் தாம் தற்போதைய பதவியில் தொடர்ந்து பணி புரிய விரும்புவதாக தெரிவித்தார். அதையொட்டி தற்போது கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.\nசுமார் 130 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்தக் கட்சியில் தொடர்ந்து நேரு-காந்தி குடும்பத்தினர் மட்டுமே தலைவர்களாக உள்ளனர். தற்போது இந்த குடும்பத்தின் இளம் தலைவர்கள் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். கட்சியின் செயற்குழு சார்பில் அடுத்து தலைவர் பகுதிக்கு ஏற்றவர் எனக் கருதுபவர்களின் பெயரை எழுதி சீலிட்ட கவரில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.\nஇவ்வாறு வந்த பெயர்களில் மல்லிகார்ஜுன கார்கே, சுஷில் குமார் ஷிண்டே, திக்விஜய சிங், குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், சச்சின் பைலட் மற்றும் ஜோதித்ராதித்ய சிந்தியா ஆகியோரின் பெயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஏழு பேரில் ஒருவரை ராகுல் காந்தியின் யோசனைப்படி தலைவராகத் தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nதற்போது ராகுல் காந்தி அமெரிக்காவில் பயணம் செய்து வருகிறார். அவர் இந்தியா திரும்பிய பிறகு தலைவர் தேர்வு நடைபெறும் என தெரிய வந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.\nகாங்கிரஸ் தலைமை ஏற்று ஒரு வருட முடிவு : நன்றி கூறும் ராகுல் காந்தி டிவீட் காந்தி குடும்பத்தினர் இல்லை எனில் இந்தியாவில் காங்கிரஸ் இருக்காது : மணி சங்கர் ஐயர் விஜயகாந்த் வேட்புமனு ஏற்பு\nPrevious மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா..\nNext இன்று மாலை பதவி ஏற்பு: எடியூரப்பாவால் பெரும்பான்மை நிரூபிக்க முடியுமா\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\nரியா சக்ரபோர்த்தியின் போதை மருந்து வழக்கு மதிப்பிழப்பு : வழக்கறிஞர் கருத்து\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\nதமிழகஅரசின் அரசாணை எதிரொலி: 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் கவர்னர் பன்வாரிலால்…\nஇன்னும் 4 நாட்களில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/internet-usage-in-india-tamil-nadu-tops-the-list/", "date_download": "2020-10-30T11:10:28Z", "digest": "sha1:BWMXEVNPCZDYXDGIE3XA2EOUXGJUIX2T", "length": 14059, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "இன்டெர்நெட் பயன்பாடு: இந்தியாவில் தமிழகம் முதலிடம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்டெர்நெட் பயன்பாடு: இந்தியாவில் தமிழகம் முதலிடம்\nஇன்டெர்நெட் பயன்பாடு: இந்தியாவில் தமிழகம் முதலிடம்\nஇந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று டிராய் அமைப்பு கூறி உள்ளது.\nமத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்தியா முழுவதும் இன்டர்ட் பயன்படுத்துவது பற்றிய ஆய்வு நடத்தியது.\nஅதில், இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 14.975 கோடி பேர் என்று குறிப்பிட்டுள்ளது.\nஅதில், 1.489 கோடி பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்கிறது டிராய் அமைப்பு. கடந்த மார்ச் மாதம் வரையிலான புள்ளி விவரங்கள் அடிப்படையில் இன்டர்நெட் பயனாளர்கள் எண்ணிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு – 1.489 கோடி பேர்\nமகாராஷ்டிரா – 1.382 கோடி பேர்\nகர்நாடகா – 1.218 கோடி பேர்\nடெல்லி – 1.198 கோடி பேர்\nஆந்திரா – 1.117 கோடி பேர்\nஅதேபோல், கிராமங்களில் இணையத்தின் பயன்பாடு ஹிமாச்சல் பிரதேசம் (28.05%) தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. பஞ்சாப் (27.15%) இரண்டாமிடமும், தமிழகம் (24.03%) மூன்றாமிடமும் பிடித்துள்ளன.\nதமிழகத்தில் இணைய பயன்பாடு அதிகரிக்க, மின் ஆளுமை திட்டங்கள் அதிகரித்திருப்பதே காரணம் என்கின்றனர்.\nஅதாவது, அரசு திட்டங்கள், மின் கட்டணம், வரி வசூல் உள்ளிட்டவை இணையதளங்கள் மூலமே பரிவர்த்தனையாகின்றன. இதற்காக தமிழகத்தின் நகரங்களில் அரசு இசேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nகூடுதலாக, பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி வழங்கும் திட்டமும் இணைய பயன்பாட்டை அதிகரிக்க காரணமென்கின்றனர்.\nஉலகளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதலிடத்தில் சீனாவும், மூன்றாமிடத்தில் அமெரிக்காவும் உள்ளன.\nசாலை விபத்து: தமிழகம் முதலிடம் கடந்த காலாண்டில் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கிய மாநிலம் எது கடந்த காலாண்டில் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கிய மாநிலம் எது தமிழகம்: 25 காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் விருது\nTags: india, Internet usage, tamil nadu, top, இந்தியாவில், இன்டெர்நெட், தமிழகம், பயன்பாடு:, முதலிடம்\nPrevious இந்தியாவில் லேசான நிலநடுக்கம்\nNext ம.தி.மு.க.வில் இருந்து சென்ற ஜோயலுக்கு தி.மு.கவிலும் சிக்கல்\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/permisson-refused-for-valarmathi-gokula-indhra-saraswathi-to-meet-sasikala-at-banglore-jail/", "date_download": "2020-10-30T11:38:18Z", "digest": "sha1:GBKSDNROBMX2LWTSD7BRVHU3TZ6K2ISE", "length": 12099, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "சசிகலாவை சந்திக்க வளர்மதி, கோகுல இந்திரா, சரஸ்வதிக்கு மறுப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசசிகலாவை சந்திக்க வளர்மதி, கோகுல இந்திரா, சரஸ்வதிக்கு மறுப்பு\nசசிகலாவை சந்திக்க வளர்மதி, கோகுல இந்திரா, சரஸ்வதிக்கு மறுப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்ததை தொடர்ந்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவுக்கு இன்று வந்தனர்.\nஆனால் அவர்கள் சிறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட நேரம் காத���திருந்த அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஅ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டாரா கோகுல இந்திரா பெங்களூருவை போல் சென்னை மேம்பாலங்களின் தூண்கள் ஜொலிக்குமா எனக்கு குரல் வளம் இல்லை; தினந்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன் : கருணாநிதி\nPrevious ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர பீட்டா முடிவு\nNext ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் எதிர்ப்பை மத்தியஅரசு கவனத்தில்கொள்ளும்\nவாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 கில்லாடி பெண்கள் கைது…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nவாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் நகை பறி���்பில் ஈடுபட்ட 3 கில்லாடி பெண்கள் கைது…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-4th-september-2018/", "date_download": "2020-10-30T09:35:39Z", "digest": "sha1:NUTU3L7AKBSK4EGUXKZALVWU6XLFVZSH", "length": 11078, "nlines": 187, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question & Answer in Tamil 4th September 2018", "raw_content": "\n1. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ள மாநிலம்\n‘பாமாஷா யோஜனா’ திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு செல்போன்கள் வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.\n2. சமீபத்தில் “Banshidar” என பெயர் மாற்றப்பட்டுள்ள Nagar Untari ரயில் நிலையம் உள்ள மாநிலம்\nஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள Untari ரயில் நிலையம் மற்றும் அது இருக்கும் ஏரியா, “Banshidar” ரயில் நிலையம் மற்றும் Banshidar Nagar என பெயர் மாற்றப்பட்டுள்ளது.\n4. சமீபத்தில் “தூய்மை கங்கா” திட்டதிற்கு 120 மில்லியன் யூரோவை கடனாக வழங்கியுள்ள நாடு\nசமீபத்தில் “தூய்மை கங்கா” (National Mission for Clean Ganga) திட்டதிற்கு 120 மில்லியன் யூரோவை (990 கோடி) கடனாக வழங்கியுள்ளது. இந்த தொகை கங்கையை ஒட்டி உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த பயன்படுத்தப்படும்.\n5. சமீபத்தில் காலமான “ஆர்தர் பெரேரா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nமுன்னாள் மகாராஷ்டிரா கால்பந்து வீரரான “ஆர்தர் பெரேரா” செப்டம்பர் 3 அன்று காலமானார்.\n6. சமீபத்தில், ‘மில்-பன்சே’ என்ற திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்\nகுழந்தைகள் மத்தியில் கல்வி மற்றும் கற்றல் விழிப்புணர்வை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்ட ‘மில்-பன்சே’ (Mil -Banche) என்ற திட்டத்தை மத்திய பிரதேஷ அரசு துவங்கியுள்ளது.\n7. சமீபத்தில் “ஜெபி” என்ற புயலால் பாதிக்கப்பட்ட நாடு \nஜப்பானின் மேற்குப் பகுதியை ஜெபி ((jebi)) என்று பெயரிடப்பட்ட பெரும் புயல் சமீபத்தில் தாக்கியது. ஜெபி என்பதற்கு கொ��ிய மொழியில் விழுங்குதல் என்று பொருள்.\n8. சமீபத்தில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வீரர்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலய்ஸ்டர் குக் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.\nமேலும், சமீபத்தில் இந்திய அணியின் பத்திரிநாத் ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n9. “அஞ்சும் முட்கில்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nஅஞ்சும் முட்கில் மற்றும் அபூர்வி சந்தேலா இருவரும் இப்போதே, 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். தென் கொரியாவில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடியதினால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அஞ்சும் முட்கில் வெள்ளி பதக்கத்தையும், அபூர்வி சந்தேலா 4 இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n10. 19 வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற உள்ள நாடு\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 19ஆவது பதிப்பு வரும் 2022 ஆண்டு செப்டம்பர் 10-25 வரை சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடைபெற உள்ளது.\n17th- தென் கொரியா (2014)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar16/30517-2016-03-27-19-05-18", "date_download": "2020-10-30T09:48:36Z", "digest": "sha1:F4XTI7TKH3XFSVVZ2RFFRN2JDVUQZFM3", "length": 16301, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "முற்றுகைப் போராட்டம் ஏன்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\nஅம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ ஏட்டின் நூற்றாண்டு\nஇளமதி கற்றுத் தரும் பாடம்\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nதீண்டாதவர் என்ற நிலைமையின் கொடுமை\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – II\nசாதிய ஆணவப் படுகொலைகளை முன்வைத்து தீண்டத் தீண்ட ஈருடல் நடனம்\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலை���்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2016\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2016\nதமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன், கோகுல் ராஜ், இப்போது சங்கர். இன்னும் எத்தனை படுகொலைகள் தொடரப் போகிறதோ\nதென் மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் ஜாதி வெறி சக்திகள் சவால் விடுகின்றன. இதைத் தடுப்பதற்கு காவல்துறையோ, தமிழக அரசோ எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழ்நாட்டில் ‘கவுரவக் கொலைகளே’ நடப்பது இல்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்,\nஓ. பன்னீர் செல்வம். மத்திய சட்ட ஆணையமும் மகளிர் ஆணையமும், ‘கவுரக் கொலைகளை’ தடுப்பதற்கான சட்டவரைவுகளை உருவாக்கி, மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனுப்பியது. தென் மாநிலங்களில் இதற்கு பதில் அளிக்காத ஒரே ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மட்டும் தான்.\nதென் மாவட்டங்களில் 5 ஆண்டுகளில் நடந்த 600 படுகொலைகளில் 70 சதவீதம் ஜாதி ஆணவக் கொலைகள், இதைத் தடுத்து நிறுத்த காவல்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனாலும், காவல்துறை தோல்வி அடைந்தே நிற்கிறது. தமிழக காவல்துறைக்கே இது மிகப் பெரும் தலைக்குனிவு\nஜாதி ஆதிக்க சக்திகளின் வாக்கு வங்கிகளை இழந்துவிடக் கூடாது என்பதில் மட்டுமே கவலையாக உள்ள அ.தி.மு.க. - தி.மு.க போன்ற பிரதான கட்சிகள் ஜாதி வெறி சக்திகளைக் கண்டிக்காமல், ‘கள்ள மவுனம்’ சாதிக் கின்றன.\nவாங்கு வங்கி அரசியலுக்காக ஜாதிய அணி திரட்டல்கள் நடக்கின்றன. இதற்கு வலிமை சேர்க்க ஆதிக்க ஜாதித் தலைவர்கள் கட்சிகளை உருவாக்கு கிறார்கள்.\nபார்ப்பனியம் விரும்பும் ஜாதிய கட்டமைப்பு உறுதியாகி வெறியூட்டப் பட்டு படுகொலைகளாக உருவெடுக் கின்றன.\nதமிழகத்தை ஆளத் துடிக்கும் பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, இந்த படுகொலை குறித்து முதலில் கருத்து சொல்லவே மறுத்தார். பிறகு வாக்கு வங்கி அச்சத்தில் எதிர்ப்பதாக க��றினார். பா.ஜ.க. அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், அவரவர் ஜாதிக்குள் திருமணம் செய்து கொண்டால் பிரச்சினை வராது என்று ‘குலதர்மம்’ பேசுகிறார்.\nஎனவேதான், திராவிடர் விடுதலைக் கழகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறது.\n• ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் வரவேண்டும்.\n• ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்.\n• ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோரின் வாழ்வுரிமைப் பாதுகாப்பைப் புறக்கணித்து, வாக்குரிமை பேசும் அரசியல் கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.\n• ஜாதி எதிர்ப்பு - தீண்டாமை எதிர்ப்புக்கான போராட்டக்களத்தை மேலும் வலிமையாக்கிட ஜாதி எதிர்ப்பு, சமூக நீதி இயக்கங்களின் வலிமையான ஒற்றுமை உருவாக வேண்டும்.\n(திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்ட அறிக்கை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2876196", "date_download": "2020-10-30T10:23:41Z", "digest": "sha1:7BNMPBFMVXT3FU6QZH7JZOYRY3HMTWTF", "length": 2888, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் (தொகு)\n22:06, 15 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n113 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\nSiddaarth.s பக்கம் ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் என்பதை ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் என்பதற்கு நகர்த்தினார்\n22:06, 15 திசம்பர் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு)\nSiddaarth.s (பேச்சு | பங்களிப்புகள்)\n(Siddaarth.s பக்கம் ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் என்பதை ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் என்பதற்கு நகர்த்தினார்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் ���ீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/685233", "date_download": "2020-10-30T11:38:06Z", "digest": "sha1:BKVIDUHF4VE3JLARLVN6TEFFR3SAEU6D", "length": 2827, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்ச் 11\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்ச் 11\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:27, 4 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:11. марец\n19:09, 30 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ba:11 март)\n22:27, 4 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:11. марец)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-10-30T11:19:54Z", "digest": "sha1:J322ZMIFFFI3KUJZV2753FFFCE774B35", "length": 5118, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலாவல்லி (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலாவல்லி 1950 களில் இந்தியாவில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பி.எம்.கண்ணன் ஆவார். இது சிறுகதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, சிறுவர்பகுதி, விமர்சனம், நடப்புக் கோட்டோவியம் ஆகிய படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.\n1950 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/h-raja-question-raise-against-vaiko-pmb0d3", "date_download": "2020-10-30T11:44:40Z", "digest": "sha1:4FHSUUZXKVSU3X4F6VJJN3U35DXGXIVO", "length": 9929, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எச்.ராஜா கேட்ட அந்த ஒரு கேள்வி!! மிகுந்த மனவுளைச்சலில் நொந்து போன வைகோ!!", "raw_content": "\nஎச்.ராஜா கேட்ட அந்த ஒரு கேள்வி மிகுந்த மனவுளைச்சலில�� நொந்து போன வைகோ\nபிரதமர் மோடியை வைகோ விமர்சனம் செய்து வருவதால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மரண கலாய் கலாய்த்துள்ளார். அதுமட்டுமல்ல தமிழக பாஜக மூத்த தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.\nநேற்று பட்ஜெட் அறிவிப்பு வெளியானதை அடுத்து கருத்து கூறிய வைகோ, \"அறிவித்த பட்ஜெட், விதிமுறைகளை மீறி வீடு வீட்டுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதற்கு நிகரான மோசடியானது என்றும், நாடு முழுவதும் 130 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுவதுடன், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது\" என்று கருத்து சொல்லி இருந்தார்.\nஇந்நிலையில் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா \"முதலில் பிரதமர் மோடியை பற்றி பேச வைகோவுக்கு என்ன தகுதி இருக்கிறது வைகோவால் கலிங்கப்பட்டியில் அவருடைய வார்டு கவுன்சிலராக ஆக முடியுமா வைகோவால் கலிங்கப்பட்டியில் அவருடைய வார்டு கவுன்சிலராக ஆக முடியுமா டெல்லியில் போய் பேசுவதால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேசிய தலைவராக ஆக முடியுமா டெல்லியில் போய் பேசுவதால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேசிய தலைவராக ஆக முடியுமா\" என பகிரங்கமாக அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.\nஎச்.ராஜாவின் இந்த கேள்வியால் பதில் சொல்ல முடியாமல் திணறி வருகிறாராம் வைகோ.\nஇதனைத் தொடர்ந்து சிதம்பரம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் , \"பாஜக ஆட்சிக்கு வந்தபோது கஜானா காலியாக இருந்தது. தற்போதுள்ள ஆட்சி பல கோடி வாரா கடன்களை வரவைத்துள்ளது. சிதம்பரம் அடிக்கடி சிபிஐ நீதிமன்றத்திற்கு சென்று வருவதால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை மன்னித்துவிடலாம் என்று நக்கலடித்துள்ளார்.\nநவராத்திரி காலத்தில் பெண்கள் குறித்து பொய்... திருமாவை தூண்டிவிடும் திமுக... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nதேர்தல் வரட்டும்... சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக காலி... ஹெச். ராஜா அதிரடி ஆருடம்..\nபாஜகவில் எனக்கு வேறு புதிய பொறுப்பை கொடுப்பாங்க... இதைச் சொல்றது ஹெச். ராஜாதான்..\nஹெச்.ராஜாவுக்கு பவர்ஃபுல்லான பதவி... பாஜக தலைமை திட்டம் ..\n70 நாட்களில் 2ஜி வழக்கில் தீர்ப்பு... கனிமொழி- ஆ.ராஜா தொகுதிகளில் இடைத்தேர்தல்... அடித்துக் கூறும் ஹெச்.ராஜா.\nசட்டப்பேரவைத் தேர்தல் வரட்டும்... திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்... ஹெ��். ராஜா பொளேர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-who-made-low-handed-politicians-with-his-father-death-sellur-raju-pdlik7", "date_download": "2020-10-30T10:46:42Z", "digest": "sha1:VYQXWVR3BGYVB5QWAQHGYPN3TFT466MA", "length": 11985, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தந்தையின் மரணத்தை வைத்து கீழ்த்தரமான அரசியல் செய்யும் ஸ்டாலின்... செல்லூர் ராஜூ தாக்கு!", "raw_content": "\nதந்தையின் மரணத்தை வைத்து கீழ்த்தரமான அரசியல் செய்யும் ஸ்டாலின்... செல்லூர் ராஜூ தாக்கு\nதந்தை கலைஞரின் மரணத்தை வைத்து மு.க.ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியல் செய்வதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதந்தை கலைஞரின் மரணத்தை வைத்து மு.க.ஸ்டாலின் கீழ்த்தரமான அரசி���ல் செய்வதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூவிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கைகளை பற்றிக் கொண்டு கெஞ்சியும் மெரினாவில் கலைஞரை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க மறுத்துவிட்டதாக ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவர்கள் யார் என்பது உலகிற்கே தெரியும்.\nகலைஞர் மரணம் அடைந்த 3 மணி நேரத்திற்குள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது எப்படி ஸ்டாலின் தனக்கு வேண்டியவர்களை வைத்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தான் கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாமல் போனதற்கு காரணம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கலைஞருக்கு தமிழக அரசால் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாததற்கு காரணமே ஸ்டாலின் தான்.\nவழக்கை வாபஸ் பெற்ற பிறகு உயர்நீதிமன்றம் கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கொடுத்தது. முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி அவர்களும் உடனடியாக தமிழக அரசின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து கலைஞர் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. உண்மை இப்படி இருக்க ஸ்டாலின் தான் தனது தந்தையின் மரணத்தை வைத்து கீழ்த்தரமாக அரசியல் செய்வதாக செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டினார்.\nமேலும் கலைஞரால் தான் எம்.ஜி.ஆர் சூப்பர் ஸ்டார் ஆக முடிந்ததாக ரஜினி கூறியது பற்றி செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, பெரும் கடனில் தவித்த கலைஞரின் மருமகன் முரசொலி மாறன் தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுத்தவர் ரஜினி. இதன் மூலம் தங்கள் குடும்பமே எம்.ஜி.ஆருக்கு கடன் பட்டுள்ளதாக கலைஞரே பேசியிருப்பதாகவும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். எனவே வரலாறு தெரியாமல் ரஜினி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று பேசி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nகருணாநிதி சமாதியில் நட்டநடுச் சாமத்தில் கேட்கும் அழுகுரல்... நிழலுக்கு ஏற்பட்ட பரிதாபம்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nக��ரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை மரணம்..\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் கேட்ட வழக்கு... தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்.. எடப்பாடிக்கு உத்தரவிட நீதிமன்றம் சென்ற வழக்கு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/hashim-amla-ruled-of-south-africas-limited-over-tour-of-australia-pgoej2", "date_download": "2020-10-30T11:57:22Z", "digest": "sha1:RXL73RZNJOF5KLXS7MX4BRRL2U6P3EH2", "length": 9869, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஸ்திரேலியா தொடரில் தூக்கி எறியப்பட்ட சீனியர் வீரர்!! ரசிகர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nஆஸ்திரேலியா தொடரில் தூக்கி எறியப்பட்ட சீனியர் வீரர்\nஆஸ்திரேலிய சுற்று��்பயணத்திலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வீரர் ஆசிம் ஆம்லா விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வீரர் ஆசிம் ஆம்லா விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.\nஇதற்கிடையே தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்க உள்ளது.\nஇந்நிலையில், இத்தொடரிலிருந்து ஆசிம் ஆம்லா விடுவிக்கப்பட்டுள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடியபோது கைவிரலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரிலும் ஆம்லா ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஆடும் வாய்ப்பை எல்கார் பெற்றிருந்தார்.\nஇன்னும் காயம் குணமடையாததால் ஆம்லா ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வீரரான ஆம்லா ஆடாதது அந்த அணிக்கு இழப்புதான். ஏற்கனவே டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஆம்லாவும் ஆடாதது தென்னாப்பிரிக்க அணிக்கு பேரிழப்பு தான்.\nசூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கல..\nஐபிஎல் 2020: செம பிளேயர்ங்க அந்த பையன்.. தோனி புகழாரம்\nஉங்க அருமை இந்திய கிரிக்கெட்டுக்கு தெரியல.. உங்களுக்கு ஓகேனா நீங்க நியூசி.,க்கு ஆடலாம்\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n#CSKvsKKR சிஎஸ்கே அணியில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சிகர மாற்றம்.. கேகேஆர் முதலில் பேட்டிங்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/24/pugal/", "date_download": "2020-10-30T10:13:51Z", "digest": "sha1:RKL57ADZ45GFN7WADFFWAYFMY3XP34I5", "length": 26159, "nlines": 140, "source_domain": "thirukkural.io", "title": "புகழ் | திருக்குறள்", "raw_content": "\nஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\nவறியவர்க்கு ஈதல்‌ வேண்டும்‌. அதனால்‌ புகழ்‌ உண்டாக வாழவேண்டும்‌. அப்புகழ்‌ அல்லாமல்‌ உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும்‌ இல்லை.\nபரிமேலழகர் உரை ஈதல் வறியார்க்கு ஈக; இசைபட வாழ்தல்-அதனால் புகழ் உண்டாக வாழ்க; அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை-அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப் பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.\n(இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும், \"உணவின் பிண்டம் உண்டி முதற்று\" (புறநா.18) ஆகலின், ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். 'உயிர்க்கு என்பது, பொதுபடக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.) மணக்குடவர் உரை புகழாவது புகழ்பட வாழ்தல். (இதன் பொருள்) புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல் ; அக்கொடையானல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை,\n(என்றவாற���). இது புகழுண்டாமாறு கூறிற்று.\nஉரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று\nபுகழ்ந்து சொல்கின்றவர்‌ சொல்பவை எல்லாம்‌ வறுமையால்‌ இரப்பவர்க்கு ஒரு பொருள்‌ கொடுத்து உதவுகின்றவரின்‌ மேல்‌ நிற்கின்ற புகழேயாகும்‌.\nபரிமேலழகர் உரை உரைப்பார் உரைப்பவை எல்லாம்-உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம்; இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ்-வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம்.\n('புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்.' (புறநா. 27.) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும், இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளுப்படும்; படவே, 'பாடுவார் பாடுவன எல்லாம் புகழாம்' என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க இதனைப் 'பிறர்மேலும் நிற்கும்' என்பார், 'தாம் எல்லாம் சொல்லுக; புகழ் ஈவார்மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) சொல்லுவார் சொல்லுவனவெல்லாம், இரந்து வந்தார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பார் மேல் நில்லாநின்ற புகழாம்,\nஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\nஉயர்ந்த புகழ்‌ அல்லாமல்‌ உலகத்தில்‌ ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல்‌ நிலைநிற்க வல்லது வேறொன்றும்‌ இல்லை.\nபரிமேலழகர் உரை ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால் - தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை.\n(இணை இன்றாக ஓங்குதலாவது: கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழது சிறப்புக் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை,\n(என்றவாறு). இது புகழ் மற்றுள்ள பொருள் போலன்றி அழியாது நிற்கு மென்றது.\nநிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்\nநிலவுலகின்‌ எல்லையில்‌ நெடுங்காலம்‌ நிற்கவல்ல புகழைச்‌ செய்தால்‌, வ��னுலகம்‌ (அவ்வாறு புகழ்‌ செய்தாரைப்‌ போற்றுமே அல்லாமல்‌) தேவரைப்‌ போற்றாது.\nபரிமேலழகர் உரை நிலவரை நீள் புகழ் ஆற்றின்-ஒருவன் நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின்; புத்தேள் உலகு புதல்வரைப் போற்றாது-புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது.\n(புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான். அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், 'புலவரைப் போற்றாது' என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், ''புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவாவான ஊர்தி, எய்துப என்பதம் செய்வினை முடித்து\" (புறநா. 27)எனப் பிறராலும் சொல்லப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் நிலத்தெல்லையின்கண்ணே நெடிய புகழைச் செய்வ னாயின், தேலருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும்,\n(என்றவாறு). புலவரென்றார் தேவரை; அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தால் ரைத் தேவருலகம் போற்று மென்றது.\nநத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்\nபுகழுடம்பு மேம்படுதலாகும்‌ வாழ்வில்‌ கேடும்‌, புகழ்‌ நிலை நிற்பதாகும்‌ சாவும்‌, அறிவில்‌ சிறந்தவர்க்கு அல்லாமல்‌ மற்றவர்க்கு இல்லை.\nபரிமேலழகர் உரை நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும்; உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும்; வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை.\n('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய், பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று, 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது, புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூத உடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது, புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால் அரிது' என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஆக்கம் போலக் கேடும் உள தானாற்போலச் சாதலும் வல்லவர் கல்லது அரிது,\n(என்றவாறு). இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.\nதோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்\nஒரு துறையில்‌ முற்பட்டுத்‌ தோன்றுவத���னால்‌ புகழோடு தோன்ற வேண்டும்‌; அத்தகைய சிறப்பு இல்லாதவர்‌ அங்குத்‌ தோன்றுவதைவிடத்‌ தோன்றாமலிருப்பது நல்லது.\nபரிமேலழகர் உரை தோன்றின் புகழொடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று - அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.\n(புகழ்; ஈண்டு ஆகுபெயர். 'அஃது இலார்' என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க ; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று,\n(என்றவாறு) இது புகழ்பட வாழவேண்டு மென்றது.\nபுகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\nதமக்குப்‌ புகழ்‌ உண்டாகுமாறு வாழமுடியாதவர்‌ தம்மைத்‌ தாம்‌ நொந்துகொள்ளாமல்‌ தம்மை இகழ்கின்றவரை நொந்துக்கொள்ளக்‌ காரணம்‌ என்ன\nபரிமேலழகர் உரை புகழ்பட வாழாதார் - தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார்-அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே; தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி\n(புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், 'இகழ்வாரை' என்றார்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ் வாரை நோகின்றது யாதினுக்கு\n(என்றவாறு). இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.\nவசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்\nதமக்குப்‌ பின்‌ எஞ்சி நிற்பதாகிய புகழைக்‌ பெறாவிட்டால்‌ உலகத்தார்‌ எல்லார்க்கும்‌ அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்‌.\nபரிமேலழகர் உரை இசை என்னும் எச்சம் பெறாவிடின்-புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவராயின்; வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அதுதானே வசை என்று சொல்லுவர் நல்லோர்.\n('எச்சம்' என்றார். செய்தவர் இறந்து போகத்தான் இறவாது நிற்றலின். இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப் பெறாமைதானே வசையாமென்று சொல்லுவா, (எ - று ) ம���ல் புகழில்லாதாரை யிகழ்ப் வென்றார் அவர் குற்றமில்லாராயின் இகழப் படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா; புகழின்மைதானே யமையும் மென்றார்.\nவசையிலா வண்பயன் குன்றும் இசையிலா\nபுகழ்‌ பெறாமல்‌ வாழ்வைக்‌ கழித்தவருடைய உடம்பைச்‌ சுமந்த நிலம்‌, வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல்‌ குன்றிவிடும்‌.\nபரிமேலழகர் உரை இசைஇலா யாக்கை பொறுத்த நிலம்-புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண்பயன் குன்றும்-பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும்.\n(உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் 'யாக்கை' எனவும், அது நிலத்திற்குப் பொறையாகலின், 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது. பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும்,\n(என்றவாறு). இது புகழில்லாதானிருந்தவிடம் விளைவு குன்று மென்றது.\nவசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய\nதாம்‌ வாழும்‌ வாழ்க்கையில்‌ பழி உண்டாகாமல்‌ வாழ்கின்றவரே உயிர்‌ வாழ்கின்றவர்‌; புகழ்‌ உண்டாகாமல்‌ வாழ்கின்றவரே உயிர்‌ வாழாதவர்‌.\nபரிமேலழகர் உரை வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார்.\n(வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின்; இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலாயாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள் 50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) வசையொழிய வாழு மவர்களே உயிர் வாழ்வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார், (எ - று ). இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Spiritual/navagraha-dhosam-disappear---mylapore-kapaleeshwarar-temple", "date_download": "2020-10-30T09:57:02Z", "digest": "sha1:WSRFVNH3GYOASCH6KDM3SNH4TUIXLV47", "length": 27445, "nlines": 128, "source_domain": "www.fnewsnow.com", "title": "���ரே நாளில் நவக்கிரக தோஷம் நீங்க மயிலாப்பூர் கோயிலுக்கு வாங்க! | FNewsNow", "raw_content": "\nஒரே நாளில் நவக்கிரக தோஷம் நீங்க மயிலாப்பூர் கோயிலுக்கு வாங்க\nமயிலாப்பூர் என்றவுடன் நினைவுக்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்.\nகபாலீஸ்வரர் கோயிலின் அருகே ஆறு பழமையான, அறியப்படாத சிவாலயங்கள் அமைந்துள்ளது. மொத்தம் இந்த ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும்.\nஇந்த 7 சிவாலயங்களுக்கு நவக்கிரகங்களோடு தொடர்புள்ளது. இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப்போல் அமைந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் இந்த 7 ஆலயங்களாகும். இவைகள் அனைத்தும் மயிலாப்பூர் சுற்று வட்டாரத்தில் இருப்பதால் ஒரே நாளில் தரிசனம் செய்ய இயலும்.\nஅப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்தால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் நமக்கு கிடைக்கும்.\nஏழு ஆலயங்களுமே 12-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என வரலாறு கூறுகின்றது. ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இக்கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றும் வழிபடும் மரபு உள்ளது.\nமுதற்கோயில் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் (சூரியன் ஸ்தலம்)\nமயிலை கடைவீதியில் இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயில் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோயிலாகும்.\nவிசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இவ்விடம் விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகும். பைரவர் சன்னிதியும் சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன.\nசுந்தரமூர்த்தி நாயனார் இங்கு சுவாமி தரிசனம் செய்து இறைவன் திருவுளப்படி நடராஜத் தாண்டவம் ஆடி அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக திகழ்கின்றது.\nஇரண்டாவது கோயில் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் (சந்திரன் ஸ்தலம்)*\nமயிலையில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வர���ுக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். இதனால் ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.\nஅத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் இந்த ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். பண்டைக் காலங்களில் 64 வகையான தீர்த்தக்குளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தீர்த்த குளங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகும்.\nமாசி மாதத்தில் ஏழு சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காணும் முன்பாகவே இந்தக் கோயிலில் இருக்கும் தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலின் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது என்பது ஐதீகம்.\nமூன்றாவது கோயில் ஸ்ரீ வாலீஸ்வரர் (செவ்வாய் ஸ்தலம்):\n'மயிலாப்பூரின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில்.\nஇங்கு மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டுள்ளார் அருள்மிகு வாலீஸ்வரர்.\nஇக்கோயில் 2000 வருடங்களுக்கும் முன்பானது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்குரியது.\nராமாயணக் காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இத்தலத்தின் இறைவனை வழிபட்டுத்தான் பல்வேறு வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார்.\nநிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இக்கோயிலின் பிரத்தியேகமாகும். ஸ்ரீ ராமரும் இந்த தலத்தின் இறைவனை வழிபட்டதாக கூறப்படுகிறது.\nநான்காவது கோயில்ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம்:\nகாரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் (மயிலாப்பூர் கடைவீதி) அமைந்திருக்கிறது ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில்.\nமல்லிகை செடிகள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்துள்ளது.\nஅம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலமாகும். மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள். இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்��மாகும். இக்கோயில் இறைவனை புதன் கிழமைகளில் வழிபட்டால் புத கிரக தோஷங்கள் விலகும்.\nஐந்தாவது கோயில் ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்):\nஇக்கோயில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரை சாலையில் இருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் இணையும் இடத்தில் உள்ளது. இக்கோயில் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளது.\n12-ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயில் பிற்கால சோழர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டதாக கூறப்படுறது. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட திருத்தலம். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்பதால் இக்கோயிலின் இறைவனுக்கு ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற பெயர் உண்டு.\nஇக்கோயிலின் ஈசன் நவக்கிரகங்களான தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் விளங்குகிறார். வியாழக்கிழமைகளில் இவர்களை வணங்கி வரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும்.\nஆறாவது கோயில் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் (சுக்கிர ஸ்தலம்):\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் இந்த வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக உள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம். மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு 3 அடி நிலம் தானம் கேட்டார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்துவிட்டார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழியில்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக்கொண்டார்.\nவாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை இழந்து போகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் வரலாறு. ஆகவே ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்கும். இங்குள்ள சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்.\nஏழாவது கோயில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் (சனி ஸ்தலம்):\nமயிலாப்பூர் சப்த சிவதலங்களில் அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டார். திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும்.\nஇங்கு சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி உள்ளார். ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.\nபுன்னை மரத்தின் அடியில் எழுந்தருளிள்ள இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்த கோயிலுக்கு மயிலாப்பூர் எனப்பட்டது.\nநவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.\nஎலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இந்த தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்கு அதிபதியாக உள்ளார். அஸ்தியிலிருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம்.\nஒவ்வொரு வருடமும் பங்குனி பெருவிழாவில் 8ம் நாளில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி எலும்பில் இருந்து பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. உலகில் கலிதோஷம் பெருகிவிட்டதனாலோ என்னவோ தற்போது திருமயிலையின் சிவதலங்களில் முதன்மையாகத் திகழ்வது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்.\nஇந்த தலத்தை சனி கிழமைகளில் வணங்கி வந்தால் ஆயுள் தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும்.\nமேலும் திருக்கடையூர் மற்றும் திருபைஞ்ஞீலி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலமாகவும் இது விளங்குகிறது.\nஎட்டாவது கோயில் அருள்மிகு முண்டக கண்ணியம்தான் (ராகு ஸ்தலம்)\nதிருமயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்டகண்ணியம்மனே ராகுவின் அம்சமாக திகழ்கிறாள்.\nகபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணமுடியும்.\nசுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாதவ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது.\nமருத்துவத்திற்கு ராகுவின் அருள் இருக்க வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.\nஒன்பதாவது கோயில் அருள்���ிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்):\nதுர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் சொல்லப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாக திகழ்கிறாள்.\nகாரணீஸ்வரர், விருபாக்‌ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகாமையில் உள்ளது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம். புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.\nபத்தாவது கோயில் அருள்மிகு அப்பர் சுவாமி:\nமயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அடியார்கள் எல்லோரும் மக்கள் நன்மை பெற்றிட வேண்டும் என்று எண்ணி தத்துவங்களை இறைவனிடம் பெற்று மக்களுக்கு வழங்கி உள்ளார்கள். ஞான தெளிவு பெற்றிடல் என்பது மிகவும் தனிப்பெருமை வாய்ந்தது. ஞானவைராக்கிய அடைந்திட சித்தர்களை வழிபட வேண்டியது அவசியம்.\nசைவ அடியார்களுள் ஒருவரான ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பின்னர் அதனை திருக்கோயிலாக மாற்றி அமைத்தார்.\nஜீவ சமாதிகள் பிரம்ம சமாதிகள் பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் மூர்த்திகளுக்கு விஸ்வநாதர், என்னும் அம்பாள் சன்னதிகளில் இருக்கும் அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள்பாலித்து வருகின்றார். காசியைப் போன்றே இத்தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.\nமயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், *\"மயிலையே கயிலை கயிலையே மயிலை\"* என்ற சிறப்பைப் பெற்றது.\n - சுந்தரர் தேவாரம் : தலம் - கோயில் (சிதம்பரம்)\nமஹாதேவனின் மாணிக்க மகனே.. பழநி முருகா\nதிருமணப் பொருத்தங்கள் என்னென்னு தெரிஞ்சுக்கோங்க\nநவராத்திரியின் பூஜைகளும் பலன்களும் பெரியது\nஒரே நாளில் நவக்கிரக தோஷம் நீங்க மயிலாப்பூர் கோயிலுக்கு வாங்க\nலவ் ஸ்டோரிகளை தவிர்க்கும் கீர்த்தி\nகொரோனா நிதி திரட்ட சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டம்\nஇயக்குநராக தயாராகிவிட்டார் ��க்‌ஷரா ஹாசன்\nபூனம் பாஜ்வா தனது காதலருடன் நெருக்கம்\nபெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.: நடிகை குஷ்பு\nஇலவசமாக கொரோனா தடுப்பூசி: மத்திய இணை அமைச்சர்\nபெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது தவறு: குஷ்பு கண்டனம்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம்: அவகாசம் தேவை - கவர்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=10&Bookname=1KINGS&Chapter=7&Version=Tamil", "date_download": "2020-10-30T10:06:36Z", "digest": "sha1:P42P2NA5UOK2JDNU6PNWCIBLAV6PQG2I", "length": 28810, "nlines": 93, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல�� ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n7:1 சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது.\n7:2 அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறு முழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான்.\n7:3 ஒவ்வொரு வரிசைக்குப் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின் மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின் மேல் கேதுருக்களால் மச்சுப்பாவியிருந்தது.\n7:4 மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.\n7:5 ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எல்லாம் சதுரமாயிருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.\n7:6 ஐம்பதுமுழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான மண்டபத்தையும் தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களும் உத்திரங்களும் எதிராயிருந்தது.\n7:7 தான் இருந்து நியாயம் தீர்க்கிறதற்கு நியாயாசனம் போட்டிருக்கும் ஒரு நியாயவிசாரணை மண்டபத்தையும் கட்டி, அதின் ஒருபக்கம் துவக்கி மறுபக்கமட்டும் கேதுருப்பலகைகளால் தளவரிசைப் படுத்தினான்.\n7:8 அவன் வாசம்பண்ணும் அவனுடைய அரமனை மண்டபத்திற்குள்ளே அதேமாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் விவாகம்பண்ணின பார்வோனின் குமாரத்திக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டுவித்தான்.\n7:9 இவைகளெல்லாம், உள்ளும் புறம்பும், அஸ்திபாரமுதல் மேல்திரணைகள்மட்டும், வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும், அளவுபடி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்டது.\n7:10 அஸ்திபாரம் பத்துமுழக் கற்களும், எட்டுமுழக் கற்களுமான விலையேறப்பெற்ற பெரிய கற்களாயிருந்தது.\n7:11 அதின்மேல் உயர ���ளவுபடி பணிப்படுத்தின விலையேறப்பெற்ற கற்களும், கேதுருமரங்களும் வைக்கப்பட்டிருந்தது.\n7:12 பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை பணிப்படுத்தின கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.\n7:13 ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான்.\n7:14 இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான்; இவன் சகலவித நீதி வெண்கலவேலையையும் செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளவனாயிருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து, அவன் வேலையையெல்லாம் செய்தான்.\n7:15 இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூண் பதினெட்டு முழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவு பன்னிரண்டு முழ நூலளவுமாயிருந்தது.\n7:16 அந்தத் தூண்களுடைய தலைப்பில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாயிருந்தது.\n7:17 தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் எவ்வேழாக இருந்தது.\n7:18 தூண்களைப் பண்ணின விதமாவது: தலைப்பின்மேலுள்ள கும்பங்களை மூடும்படிக்கு, கும்பங்கள் ஒவ்வொன்றிலும் பின்னலின்மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதளம்பழங்களைச் செய்வித்தான்.\n7:19 மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய தலைப்பின்மேலுள்ள கும்பங்கள் லீலி புஷ்பங்களின் வேலையும், நாலுமுழ உயரமுமாயிருந்தது.\n7:20 இரண்டு தூண்களின்மேலுமுள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகே இருந்த இடத்தில் விம்மிய இரு நூறு மாதளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது.\n7:21 அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்.\n7:22 தூண்களுடைய சிகரத்தில் லீலி புஷ்பவேலை செய்யப்பட்டிருந்தது; இவ்விதமாய்த் தூண்களின் வேலை முடிந்தது.\n7:23 வெண்கலக் கடல் என்னும் தொட்ட��யையும் வார்ப்பித்தான்; சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும், அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.\n7:24 அந்தக் கடல்தொட்டியைச் சுற்றி விளிம்புக்குக் கீழே அதைச் சுற்றிலும் மொக்குகள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து பத்தாகச் செய்யப்பட்டிருந்தது; வார்க்கப்பட்ட அந்த மொக்குகளின் வரிசைகள் இரண்டும் தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தது.\n7:25 அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி ரிஷபங்களின் மேலாகாவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது.\n7:26 அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.\n7:27 பத்து வெண்கல ஆதாரங்களையும் செய்தான்; ஒவ்வொரு ஆதாரம் நாலுமுழ நீளமும், நாலுமுழ அகலமும், மூன்று முழ உயரமுமாயிருந்தது.\n7:28 அந்த ஆதாரங்களின் வேலைப்பாடு என்னவெனில், அவைகளுக்குச் சவுக்கைகள் உண்டாயிருந்தது; சவுக்கைகளோ சட்டங்களின் நடுவில் இருந்தது.\n7:29 சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்தச் சவுக்கைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலாக ஒரு திரணையும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள ஜலதாரைகளும் அதனோடே இருந்தது.\n7:30 ஒவ்வொரு ஆதாரத்திற்கு நாலு வெண்கல உருளைகளும், வெண்கலத் தட்டுகளும் அதின் நான்கு கோடிகளுக்கு அச்சுகளும் இருந்தது; கொப்பரையின் கீழிருக்க, அந்தக் கொம்மைகள் ஒவ்வொன்றும் வார்ப்பு வேலையாக ஜலதாரைகளுக்கு நேராயிருந்தது.\n7:31 திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரைமுழ சக்கராகாரமும் தட்டையுமாய், அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் சவுக்கைகள் வட்டமாயிராமல் சதுரமாயிருந்தது.\n7:32 அந்த நாலு உருளைகள் சவுக்கைகளின் கீழும், உருளைகளின் அச்சுகள் ஆதாரத்திலும் இருந்தது; ஒவ்வொரு உருளை ஒன்றரை முழ உயரமாயிருந்தது.\n7:33 உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது; அவைகள���ன் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்புவேலையாயிருந்தது.\n7:34 ஒவ்வொரு ஆதாரத்தினுடைய நாலு கோடிகளிலும், ஆதாரத்திலிருந்து புறப்படுகிற நாலு கொம்மைகள் இருந்தது.\n7:35 ஒவ்வொரு ஆதாரத்தின் தலைப்பிலும் அரைமுழ உயரமான சக்கராகாரமும், ஒவ்வொரு ஆதாரத்தினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் சவுக்கைகளும் இருந்தது.\n7:36 அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத் தக்கதாய்ச் செய்தான்.\n7:37 இந்தப் பிரகாரமாக அந்தப் பத்து ஆதாரங்களையும் செய்தான்; அவைகளெல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரேவித கொத்துவேலையுமாயிருந்தது.\n7:38 பத்து வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரை நாற்பது குடம் பிடிக்கும்; நாலுமுழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் பத்து ஆதாரங்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது.\n7:39 ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குக்கு நேராக வைத்தான்.\n7:40 பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.\n7:41 அவைகள் என்னவெனில்: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களும், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும் இரண்டு வலைப்பின்னல்களும்,\n7:42 தூண்களின்மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் பண்ணின இரண்டு வரிசை மாதளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னலுக்கும் நானூறு மாதளம்பழங்களும்,\n7:43 பத்து ஆதாரங்களும், ஆதாரங்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும்,\n7:44 ஒரு கடல்தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டு ரிஷபங்களும்,\n7:45 செப்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; ��ர்த்தரின் ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிமுட்டுகளும் சுத்தமான வெண்கலமாயிருந்தது.\n7:46 யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண்தரையிலே ராஜா இவைகளை வார்ப்பித்தான்.\n7:47 இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை.\n7:48 பின்னும் கர்த்தருடைய ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்தப்பங்களை வைக்கும் பொன்மேஜையையும்,\n7:49 சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடுங்கூட உண்டாக்கினான்.\n7:50 பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகா பரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான முளைகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான முளைகளையும் செய்தான்.\n7:51 இவ்விதமாய் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bfz/Mahasu+Pahari", "date_download": "2020-10-30T11:11:35Z", "digest": "sha1:VBHGO2SJSYYBKHVMRC6LVP6EDNSFQDG7", "length": 6174, "nlines": 31, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Mahasu Pahari", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nMahasu Pahari மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியு���் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dcr/Negerhollands", "date_download": "2020-10-30T10:58:25Z", "digest": "sha1:P2FXO52SW35DVOTU5L3SWEFSJOLJASDF", "length": 5829, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Negerhollands", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nNegerhollands பைபிள் இருந்து மாதிரி உரை\nNegerhollands மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 1781 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=1197", "date_download": "2020-10-30T11:18:44Z", "digest": "sha1:HQ5AL47BGCYBKQ2PGLIRZHK7CBSJQ73V", "length": 13063, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nஉதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கிய படம்தான் காளி.\nRead more: காளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nபிரபல சமூக சேவகர் பியூஷ் மானுஷ் அழைப்பின் பேரில் சேலம் போயிருந்தார் சிம்பு.\nRead more: சிம்புவுக்கு நல்ல பொழுதுபோக்கு\nபைனான்சியர் அன்புச்செழியன் குறித்து டைரக்டர் சுசீந்திரன் ஹாட்டாக பேசியதை மற்றவர்கள் மறந்திருப்பார்கள்.\nRead more: சிக்குனாரு சுசீந்திரன்\nவிரைவில் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வந்துவிடும் போலத் தெரிகிறது.\nRead more: விஷால் ஆசை நிறைவேறுமா\nரஜினி கட்சி இப்போ இல்ல... ஏன்\nரஜினியின் அரசியல் பிரவேசம் இன்னும் தள்ளிப் போனாலும் ஆச்சர்யமில்லை.\nRead more: ரஜினி கட்சி இப்போ இல்ல... ஏன்\nRead more: அடங்காத வடிவேலு\nஇதுக்கெல்லாம் தேசிய விருது வேணுமாம்... சே, தூ\nதேசிய விருதுக்கு தகுதியான படமா என்ற ஆய்வு கூட இல்லாமல் கடந்த வருடம் வெளியான டப்பா படங்களையும் கூட விருது கமிட்டிக்கு அனுப்பி இம்சை படுத்திவிட்டார்கள் நம்ம இயக்குனர்கள்.\nRead more: இதுக்கெல்லாம் தேசிய விருது வேணுமாம்... சே, தூ\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இ��ம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/12/blog-post_12.html", "date_download": "2020-10-30T11:17:11Z", "digest": "sha1:ZF6EBHO6RX62BDRJXDW4W73KG7U7NMH3", "length": 3415, "nlines": 52, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்ப்பாணத்தில் இளைஞனுக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா! (வீடியோ)", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் இளைஞனுக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா\nயாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்ப் பகுதியில் இளைஞன் ஒருவருக்கு பூப்புனித நீராட்டு விழா இடம்பெற்றுள்ளது.\nஇது தொடர்பாக காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/09/18.html", "date_download": "2020-10-30T09:55:30Z", "digest": "sha1:NYIDF7OHGXD5PNK66GGAZIIYI7YK4G33", "length": 5993, "nlines": 57, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் 18 வயது யுவதி கைது!", "raw_content": "\nயாழில் 18 வயது யுவதி கைது\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஉயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுடன் யாழ். கொழும்புத்துறையில் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு கெலன்தோட்டம் கொழும்புத்துறையில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் 18 வயதுடைய இளம் யுவதி ஒருவரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nமதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று (செப்-21) நண்பகல் 2.00 மணியளவில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது கொழும்புத்துறை பகுதியில் அதே இடத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமதுவரி உதவி ஆணையாளர் வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான சக மதுவரிபரிசோதகர் V.ரசிகரன் மற்றும் EG 1026 V.அனுஷன் FEG 67 T. வாசுகி ஆகியோர் nகொண்ட குழுவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 185 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் குறித்த யுவதியிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றத்தில் முற்படுத்த மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n ���ாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/category/cartoon/", "date_download": "2020-10-30T10:33:34Z", "digest": "sha1:WMEQZRAUU4PWQWPPYFNLQDWPHO3MXLYQ", "length": 6177, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "கேலிச்சித்திரம் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • கேலிச்சித்திரம் • பிரதான செய்திகள்\nஆனந்தசுதாகரன் சங்கீதாவின் கோரிக்கையை வெளிப்படுத்தும் மறைந்த காட்டூனிஸ்ட் அஸ்வினின் கருத்துச் சித்திரம்\nஇலங்கை • கேலிச்சித்திரம் • பிரதான செய்திகள்\nசமூக NEETதி- முகத்தில் அறையும் கருத்தியல் சித்திரம்\nஇயற்கைக்கெதிரான மனிதனின் செயல்கள் பல தொற்றுநோய்கள் உருவாக வழிவகுக்கும் October 30, 2020\nகாவற்துறையினரின் நடவடிக்கை பூரண பலனளிக்கவில்லை… October 30, 2020\nஇலங்கையில் வளிமண்டல மாசு அதிகரிப்பு October 30, 2020\nஇலங்கையின் மேல் மாகாணத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை மீண்டும்.. October 30, 2020\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக டக்ளஸ் நியமனம் October 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை ��ாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=637", "date_download": "2020-10-30T09:52:29Z", "digest": "sha1:ILSS7PNB5572E47CO5EFNTA7ABZRXXYS", "length": 12522, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஇந்திய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் வெளி நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நிபுணர்களை சந்திக்கவும், தேவைப்படும் கல்வி உதவித்தொகையை வழங்க இன்லேக்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்த உதவித்தொகையின் மூலம் மூன்று மாதங்கள் ஆராய்ச்சி சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும். இதற்கான விமான பயணக்கட்டணம், தங்கும் வசதி, மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் என அனைத்துக்கும் குறிப்பிட்ட அளவு மட்டுமே உதவித் தொகையாக வழங்கப்படும்.\nஇந்த கல்வி உதவித் தொகையை பெற இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.\nஇந்த கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பதாரர்கள் செய்ய வேண்டியவை:\n* இன்லேக்ஸ் டிராவல் கிராண்ட்டில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து அதை முழுவதும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை www.inlaksfoundation.org என்ற இணையதள முகவரியில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.\n* மாணவர்கள் தாங்கள் ஆராய்ச்சி சம்பந்தமான கட்டுரை மாதிரியை (3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வார்த்தைகளுக்குள்) இணைத்து அனுப்ப வேண்டும். இந்த கட்டுரை நன்கு வடிவமைக்கப்பட்டதாகவும், தங்களது ஆராய்ச்சி முழுவதையும் விளக்குவதாகவும், ஆய்வின் களப்பணி மற்றும் வேறு ஏதாவது பணி செய்திருந்தால் அதையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.\nஇந்த கல்வி உதவித் தொகையின் மற்ற விபரங்களை அறியவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் www.inlaksfoundation.org என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.\nவிண்ணப்பங்களை தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:\nScholarship : ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் ���றிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் எம்.பி.ஏ., படிப்புக்கு பன்னாட்டு வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nசிறுபான்மையினருக்கான ஸ்காலர்ஷிப்பை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளதா என அறிய விரும்புகிறேன்.\nநான் தற்போது பி.காம்., முடிக்கவிருக்கிறேன். ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., கம்பெனி செகரடரிஷிப் இந்த இரண்டில் எதைப் படித்தால் சிறப்பான எதிர்காலம் அமையும்\nவெப் டிசைனிங் எங்கு படிக்கலாம்\nசிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2 படித்து முடிக்கவுள்ளேன். இத் துறையின் பணி வாய்ப்புகள் குறித்துக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/chandigarh-player-take-10wickets-9902", "date_download": "2020-10-30T11:03:24Z", "digest": "sha1:MBQO6GSRBEKU7WBGJMOWJ3GAO4Z3IBVX", "length": 5443, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 29 பந்துகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சண்டிகர் வீராங்கனை சாதனை!", "raw_content": "\nஒருநாள் கிரிக்கெட் போட்டி: 29 பந்துகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சண்டிகர் வீராங்கனை சாதனை\nபெண்களுக்கான 19 வயது உள்ளிட்ட 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் - அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதின.\nமுதலில் பேட்டிங் செய்த சண்டிகர் அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. பின்னர் களம் இறங்கிய அருணாச்சல பிரதேசம் அணி 187 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்தது. சண்டிகர் வீராங்கனை காஷ்வீ கவுதம் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அருணாச்சல பிரதேசம் அணி 25 ரன்னில் ஆல்-அவுட் ஆனது .\nஇதில் சண்டிகர் வீராங்கனை காஷ்வீ கவுதம் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். முதல் ஓவரில் காஷ்வீ இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளை விழித்தினர். அதன் பிறகு அடுத்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.\nஇதனால் அருணாச்சல பிரதேசம் அணி 10 ரன்களில் ஏழு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-அவுட் ஆக்கினார். அருணாச்சல பிரதேசம் அணி 9 ஓவர்களில் சுருண்டது.மேலும் காஷ்வீ கவுதம் 8 வீராங்கனைகள் டக்-அவுட் ஆக்கினார். அதில் நான்கு பேரை முதல் பந்திலேயே வீழ்த்தி வெளி��ேற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/28-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1-2/", "date_download": "2020-10-30T10:12:48Z", "digest": "sha1:BXTTIWWPNPAWCD6ZRUAL7VCKD6K24RVE", "length": 19360, "nlines": 123, "source_domain": "thetimestamil.com", "title": "28 நாட்களுக்குப் பிறகு .. திறந்த தொழிற்சாலைகள், உணவகங்கள் .. புதுச்சேரி தனது இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவார் | அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் இன்று முதல் பாண்டிச்சேரியில் செயல்படத் தொடங்கின", "raw_content": "வெள்ளிக்கிழமை, அக்டோபர் 30 2020\nபுற்றுநோய் புகைப்படங்களுக்கு எதிரான போரில் வென்ற பிறகு சஞ்சய் தத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார்\nபிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை 2020, அமேசான் சிறந்த இந்திய விழா: பிரபலமான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்\nஜாகிர் நாயக் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பற்றிய சர்ச்சைக்குரிய அறிக்கை\nசவூதி ஜி 20 வங்கிக் குறிப்பில் இந்தியாவின் தவறான வரைபடம்: ஜி -20 வங்கி குறிப்பு: ஜம்மு-காஷ்மீர்-லடாக் வரைபடத்தில் தவறாகக் காட்டப்பட்டுள்ளது, சவுதி அரேபியாவைச் சேர்ந்த இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது – சவுதி அரேபியாவில் தவறான வரைபடம் ஜி 20 வங்கி குறிப்பில் இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது\nசிஎஸ்கே விஎஸ் கே.கே.ஆர் ஐ.பி.எல் 2020 புதுப்பிப்பு; சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி 49 வது நேரடி கிரிக்கெட் சமீபத்திய புகைப்படங்கள் | வருண் இரண்டாவது முறையாக தோனியை வீசினார், கடைசி பந்தில் போட்டியை வென்ற சிஎஸ்கே அணி 6 முறை\nஅமேசானில் டின்னர் செட்: அமேசானில் டின்னர் செட்: வலுவான மற்றும் நீடித்த எஃகு டின்னர் செட்டை ரூ .1,500 க்கும் குறைவாக வாங்கவும் – அமேசானில் இந்த எஃகு டின்னர் செட்டை வாங்கவும்\nஜாதகம் 30 அக்டோபர் aaj ka rashifal டாரஸ் மக்கள் நல்ல செய்தியைப் பெறலாம் கும்பம் பணத்தின் அபாயத்தை மற்ற இராசி அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாம்\nபிளேஸ்டேஷன் பிளஸ் சேகரிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே\nபிரான்ஸ் தாக்குதல்: மகாதிர் முகமதுவின் சர்ச்சைக்குரிய ட்வீட், பிரதமர் மோடியும் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்\nபாகிஸ்தான் மந்திரி ஃபவாத் சவுத்ரி சாங் பாதையில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக தனது அறிக்கையுடன்\nHome/un categorized/28 நாட்களுக்குப் பிறகு .. திறந்த தொழிற்சாலைகள், உணவகங்கள் .. புதுச்சேரி தனது இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவார் | அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் இன்று முதல் பாண்டிச்சேரியில் செயல்படத் தொடங்கின\n28 நாட்களுக்குப் பிறகு .. திறந்த தொழிற்சாலைகள், உணவகங்கள் .. புதுச்சேரி தனது இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவார் | அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் இன்று முதல் பாண்டிச்சேரியில் செயல்படத் தொடங்கின\nவெளியிடப்பட்டது: திங்கள் ஏப்ரல் 20, 2020, 4:19 [IST]\nபுதுச்சேரி: தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் உணவகங்கள் புதுச்சேரியில் 28 நாட்களுக்குப் பிறகு பல்வேறு நிபந்தனைகளுடன் செயல்படத் தொடங்கின. பாண்டிச்சேரி மக்கள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்கள்.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மார்ச் 24 முதல் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாண்டிச்சேரி மாநிலத்திற்கு மார்ச் 23 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால்,\nபொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய கடைகளான பால், மருந்துகள், மளிகை பொருட்கள் மற்றும் உணவு கடைகள் தவிர மற்ற அனைத்து மத நிறுவனங்களும் மூடப்பட்டு அனைத்து மத இடங்களும் மூடப்பட்டன. கொரோனாவின் பரவல் பெரும்பாலும் மாநில ஊரடங்கு உத்தரவு மற்றும் மக்கள் ஒத்துழைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ளது. இதன் விளைவாக, கொரோனா விளைவுக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது.\nபுதுச்சேரியின் கூற்றுப்படி, தற்போதைய சமூக இடைவெளியைத் தொடர்ந்து, விவசாயம், கேட்டரிங், 100 நாள் திட்டம், பல்வேறு தொழில்கள், கட்டுமானம், எலக்ட்ரீஷியன், தச்சர்கள், பிளம்பர்ஸ், மீன்பிடித் தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் 33%. ceyalpatuvatarka பாண்டிச்சேரி அரசாங்கத்தின் அனுமதியைத் தொடர்ந்து, மேற்கண்ட பணிகள் அனைத்தும் வழக்கம் போல் தொடங்கப்பட்டுள்ளன.\nமேலும் உணவகங்கள் சமூக இட சதித்திட்டத்தில் மட்டுமே பார்சல்களை விற்கின்றன. இதற்கிடையில், உள்ளூ��் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து தடை 3 வரை தொடரும் என்று மாவட்ட ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார். பாண்டிச்சேரி மின்சார சேவை இன்று முதல் அந்தந்த மையங்களுக்கு மின்சார கட்டணங்களை செலுத்துவதாக அறிவித்துள்ளது ‘ஹுய். இதனால், மின்சாரம் செலுத்த பொதுமக்கள் வந்தனர். ஆனால் சார்ஜிங் நிலையங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன, தொடக்க தேதி அறிவிக்கப்படும் என்ற கருத்துக்கு அவர்கள் திரும்பினர்.\nஎரிசக்தித் துறையின் அதிகாரிகளால் கேள்வி எழுப்பப்பட்ட அரசாங்கம் அதன் அங்கீகாரத்தை எரிசக்தி அமைச்சகத்திற்கு வழங்கியது. ஆனால் அதிகரித்து வரும் குடிமக்களின் எண்ணிக்கையில் மின்சார செலவுகளைச் செலுத்த வேண்டிய நிலையில், என்ன ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் தீர்மானிக்க வேண்டும், அங்கீகாரம் பெற்ற பின்னரே சேகரிப்பு மையங்கள் திறக்கப்படும்.\nREAD லாக்டவுன் கேலிக்குள்ளான தேவகவுடா வீட்டு திருமணம் .. பண்ணையில் சொகுசு வீடு | கொரோனா வைரஸ் கதவடைப்பு நீட்டிப்பு: குமாரசாமியின் மகன் இப்போது காங்கிரஸ் தலைவரின் மகளை மணக்கிறார்\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nஇது நம்பிக்கையின் சின்னம் .. கொரோனாவுடன் போராடும் செவிலியர்கள் ஜோடி .. நெகிழ்வான சேவை | திருமணமான செவிலியர்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் மருத்துவமனை\nபொது இடத்தில் உமிழ்நீர் தெளிப்பது நல்லது .. முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கிறார் | பாண்டிச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கொரோனா வைரஸ் பத்திரிகையாளர் சந்திப்பை புதுப்பிக்கிறார்\nகொரோனாவில் இந்து மற்றும் முஸ்லீம் பாகுபாடு மறுக்கும் குஜராத் அரசு மருத்துவமனை சர்ச்சைக்குரிய முதலமைச்சர் | இந்து மற்றும் முஸ்லீம் தளங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அகமதாபாத் சிவில் மருத்துவமனை\nலாக்டவுன் கேலிக்குள்ளான தேவகவுடா வீட்டு திருமணம் .. பண்ணையில் சொகுசு வீடு | கொரோனா வைரஸ் கதவடைப்பு நீட்டிப்பு: குமாரசாமியின் மகன் இப்போது காங்கிரஸ் தலைவரின் மகளை மணக்கிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமெரிக்கா ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறது .. சரியாக சிக்கியு���்ள சீனா .. டிரம்ப் டிரம்ப் கார்டைப் பயன்படுத்துவார் | கொரோனா வைரஸ்: மரண எண்ணிக்கையை அதிகரிக்க டிரம்ப் சீனாவைப் பயன்படுத்தலாம் டிரம்ப் அட்டை\nபுற்றுநோய் புகைப்படங்களுக்கு எதிரான போரில் வென்ற பிறகு சஞ்சய் தத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார்\nபிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை 2020, அமேசான் சிறந்த இந்திய விழா: பிரபலமான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்\nஜாகிர் நாயக் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பற்றிய சர்ச்சைக்குரிய அறிக்கை\nசவூதி ஜி 20 வங்கிக் குறிப்பில் இந்தியாவின் தவறான வரைபடம்: ஜி -20 வங்கி குறிப்பு: ஜம்மு-காஷ்மீர்-லடாக் வரைபடத்தில் தவறாகக் காட்டப்பட்டுள்ளது, சவுதி அரேபியாவைச் சேர்ந்த இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது – சவுதி அரேபியாவில் தவறான வரைபடம் ஜி 20 வங்கி குறிப்பில் இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது\nசிஎஸ்கே விஎஸ் கே.கே.ஆர் ஐ.பி.எல் 2020 புதுப்பிப்பு; சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி 49 வது நேரடி கிரிக்கெட் சமீபத்திய புகைப்படங்கள் | வருண் இரண்டாவது முறையாக தோனியை வீசினார், கடைசி பந்தில் போட்டியை வென்ற சிஎஸ்கே அணி 6 முறை\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/incident-thattarmadam", "date_download": "2020-10-30T11:02:39Z", "digest": "sha1:ARDQOYC5PF57RF6CZ7SVIRY63XT4LSOW", "length": 15520, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "கூலிப்படையால் லாரி டிரைவர் கடத்திக் கொலை... ஆய்வாளர், ஆளும் கட்சிப் புள்ளி மீது வழக்கு!! | INCIDENT IN THATTARMADAM | nakkheeran", "raw_content": "\nகூலிப்படையால் லாரி டிரைவர் கடத்திக் கொலை... ஆய்வாளர், ஆளும் கட்சிப் புள்ளி மீது வழக்கு\nதூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் சரகத்திற்குப்பட்ட சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த காலமான தனிஸ்லாஸ் என்பவரின் மகன் செல்வன். இவர்களின் குடும்பத்திற்கும் அந்தப் பகுதியின் அ.தி.மு.க. புள்ளியான திருமணவேல் என்பவருக்கும் நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக செல்வன் அவரது சகோதரன் பீட்டர் ராஜன் ஆகியோர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்னர். ஆனால் திருமணவேலுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தட்டார்மடம் காவல் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லையாம். மாறாக திருமணவேலின் புகார் மீது நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் செல்வன் மற்றும் சகோரர்கள் மீது குற்ற எண் 177+ 179/2020படி வழக்குப் பதிவு செய்து கைது செய்தவர் அடித்துத் தாக்கி அவர்களைச் சிறையிலும் அடைத்திருக்கிறார்.\nஇதனிடையே லாரி மூலம் தண்ணீர் விற்பனை செய்து வரும் செல்வனை மூன்று முறை திருமணவேலின் தரப்புகள் தாக்கியதாகத் தெரிகிறது. அதனைப் புகார் செய்த செல்வத்தின் புகார் மீது இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்தே தனது புகார் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் மீது நடவடிக்கைக்காக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார் செல்வம். அந்த மனு மீதான பதிலளிக்கும்படி நேற்றைய தினமான 16.09.2020க்கு அன்று இன்ஸ்பெக்டருக்கு தாக்கீது வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமாகியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன்.\nஇந்த நிலையில் நேற்று மதியம் சாத்தான்குளத்திற்கு ஒரு வேலையாகச் சென்று விட்டு தனது பைக்கில் திரும்பியிருக்கிறார் செல்வம். அவர் கொழுந்தட்டு விலக்கு பக்கம் வரும் சமயம் இன்னோவா கார் TN.69.K.8957ல் வந்த மர்ம நபர்கள் சிலர் செல்வத்தை வழி மறித்துக் கடத்திச் சென்றவர்கள் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக செல்வத்தைத் தாக்கியதாகத் தெரிகிறது. குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த செல்வத்தை அந்த கும்பல் கடக்குளம் பகுதியில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.\nசெல்வம் துடிப்பதைப் பார்த்த சிலர் அவரைக் சிகிச்சைக்காக திசையன்விளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுப் வழியில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட எஸ்.பி.ஜெயக்குமார் விசாரணை மேற் கொண்டிருக்கிறார்.\nநடந்தவைகளை எல்லாம் தன் புகாரில் தெரிவித்த செல்வத்தின் தாய் எலிசபெத், திருமணவேல் அவருக்கு ஆதரவாரச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் தன் மகன் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு திசையன்விளை காவல் நிலையத்தில் பகார் செய்திருக்கிறார்.\nஅவர்கள் கொடுத்த புகாரின் படி திருமணவேல், மற்றும் இன்ஸ்பெக்டர் மீது எப்.ஐ.ஆர். ஆகியுள்ளது. அடுத்து விசாரணைக்குப் பின்பு நடவடிக்கை என்று நம்மிடம் தெரிவித்தார் நெல்லை சரக டி.ஐ.ஜி.யான பிரவீன்குமார்.\nமேலும் இந்தக் கடத்தல் கொலை சம���பவத்தில் கூலிப்படையின் செயல்பாடுகளிருப்பதாகச் சந்தேகித்த போலீஸ் விசாரணை, அதன் ரூட்டிலும் செல்கிறது. முதலில் சாத்தான்குளம் போலீஸ் டார்ச்சர் அடுத்த தொற்றாக பக்கம் உள்ள தட்டார் மடம் டார்ச்சர் அம்பலமேறியுள்ளது.\nதிசையன்விளை காவல் நிலையத்தின் முன்பு திருமணவேல், இன்ஸ் ஹரிகிருஷணன் இருவரையம் கைது செய்யும்படி செல்வம் மனைவி செல்வ ஜீவிதா மற்றும் நாம் தமிழ்ர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அ.தி.மு.க அமைச்சர்கள்\nகாதலனை நம்பி விஷம் குடித்த பெண் உயிரிழப்பு\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை (படங்கள்)\nஆளும்கட்சி நிர்வாகியான பள்ளி மாணவன்\nஉண்டியல் உடைப்பு... முக்கியக் குற்றவாளி கைது வீட்டை உடைத்துத் திருடியவரும் கைது\n'தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமழையில் நனைந்து பாழாகும் நெல்... விவசாயிகள் வேதனை\n'பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை அனுமதிக்கக் கூடாது' - திருமாவளவன் எம்.பி மனு\nதிடீர் உடல்நலக் குறைவால் 'பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர்\nநெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்\n“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n14 வயதில் கர்ப்பம்... பெற்றோருக்குப் பயந்து சிறுமி எடுத்த விபரீத முடிவு...\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/forums/ajvanthis-vannangalin-vasantham.1299/", "date_download": "2020-10-30T10:59:45Z", "digest": "sha1:WLHWMGMALOM7OOSWO32GX7KHVHUPWFVX", "length": 3286, "nlines": 178, "source_domain": "mallikamanivannan.com", "title": "Ajvanthi's Vannangalin Vasantham | Tamil Novels And Stories", "raw_content": "\nவண்ணங்களின் வசந்தம் - 7\nவண்ணங்களின் வசந்தம் - 6\nவண்ணங்களின் வசந்தம் - 4\nவண்ணங்களின் வசந்தம் - 2\nP2 - வண்ணங்களின் வசந்தம்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://sivalaipiddi.blogspot.com/2014/", "date_download": "2020-10-30T10:49:34Z", "digest": "sha1:CU6CC6ITV6ONXB55VACY2ADNDNNYDKOV", "length": 5794, "nlines": 52, "source_domain": "sivalaipiddi.blogspot.com", "title": ".: 2014", "raw_content": "\nதிங்கள், 3 நவம்பர், 2014\nசிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தின் தூரநோக்கு: (1)வறிய மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தல். (2)வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல். (3)நன்னீர் குளங்கள், கிணறுகளை புனரமைத்தல், பராமரித்தல். (4)எமது உள்ளூர் வளங்களை கொண்டு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல். (5)எமது மண்ணின் விழுமியங்களை பாதுகாத்தல்.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 2:04 கருத்துகள் இல்லை:\nசிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தின் அலகுகளில்: (1)அம்பாள் விளையாட்டுக்கழகம். (2)அம்பாள் அமுதம். (3)சிவலைப்பிட்டி முன்பள்ளி. (4)சிவலைப்பிட்டி படிப்பகம். (5)சிவலைப்பிட்டி இளைஞர் செயற்பாட்டுக்குழு. (6)சிவலைப்பிட்டி வெளிநாட்டு தொடர்பகம்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 2:04 கருத்துகள் இல்லை:\nசிவலைப்பிட்டி சனசமூக நிலையம் 29.12 1952 ஆம் ஆண்டு அமரர் சுப்பையா செல்லத்துரை (முத்தையா வாத்தியார்) அவர்களின் முயற்சியால் அன்று காளி கோவிலடியில் கூடி நின்றவர்களை கூட்டி நிலையத்தின் அவசியத்தை விளக்கி அங்கு நின்றவர்களிடத்தில் ஒவ்வொருவரும் நிதிப்பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்கு நின்றவர்களின் நிதி பங்களிப்புடன் (99ரூபாய் 75 சதம்) நிதியுடன் சிவலைப்பிட்டி சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகால நிர்வாக விபரமும்: போசகர். சு.செல்லத்துரை( முத்தையா வாத்தியார்) தலைவர்: சோ.இராமலிங்கம், உபதலைவர்: க.கணபதிப்பிள்ளை, செயலாளர்: சு.சண்முகம், உபசெயலாளர்: வை.நாகேஸ், பொருளாளர்: ஆ.கண்ணையா ஆகியோரின் நிர்வாக அலகுடன் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 2:03 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசிவலைபிட்டியின் சிற்பி சிவலிங்கம் (அம்மான் )\nசிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தின் தூரநோக்கு: (1)வறி...\nசிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தின் அலகுகளில்: (1)அம்...\nசிவலைப்பிட்டி சனசமூக நிலையம் 29.12 1952 ஆம் ஆண்டு ...\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: piskunov. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_202.html", "date_download": "2020-10-30T10:32:13Z", "digest": "sha1:O2TFMIFUBFPYVQI2LR5C6KE3BZEZ3XUV", "length": 10034, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"வொய் திஸ் குறுகுறு பார்வை..\" - பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் - எடக்கு மடக்காக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Reshma Pasupuleti \"வொய் திஸ் குறுகுறு பார்வை..\" - பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் - எடக்கு மடக்காக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n\"வொய் திஸ் குறுகுறு பார்வை..\" - பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் - எடக்கு மடக்காக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\nசினிமாவில் முதன் முதலாக “மசாலா” படம் மூலமாக அறிமுகமானவர்தான் ரேஷ்மா பசுபுலேட்டி (Reshma Pasupuleti). இவர் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக இயங்கும் சீரியல்களில் நடித்து வருகிறார்.\nஅதுமட்டுமில்லாமல் பிரபல நடிகரான “பாபி சிம்ஹா”வின் உறவினரும் கூட.ரேஷ்மா பசுபுலேட்டியின் தந்தை தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஅதாவது இந்த திரைப்படத்தில் அவர் ஒரு உலகம் சுற்றும் பெண்ணாக நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் “சூரி”க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பெரும் அளவிற்கு ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தற்போது நமது ரேஷ்மாவின் பெயரைக்கூட “புஷ்பா” என்று சொன்னால் தான் நமது ரசிகர்களுக்கு தெரிகிறது.\nஅந்த அளவிற்கு அந்த படத்தில் இவர் பிரபலமானார்.ரேஷ்மா விற்கு திரைப்படத்தை விட சீரியல்களில் தான் அதிகம் நடித்துள்ளார். அதாவது சன் டிவியில் தொகுத்து வழங்கிய “சன் சிங்கர்” என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் பிரபல அரசியல்வாதி மனைவியான ராதிகா நடித்து வெளிவந்த “வாணி ராணி” என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஇசையமைப்பாளரும் , நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்-ன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் ரேஷ்மா.\nஇதனை பார்த்த ரசிகர்கள், ஜீ.வி.. வொய் திஸ் குறு குறு பார்வை.. என்று நக்கலடித்தும். சிலர் ரேஷ்மாவின் முன்னழகை வர்ணித்தும் கமென்ட் செய்து வருகிறார்கள்.\n\"வொய் திஸ் குறுகுறு பார்வை..\" - பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் - எடக்கு மடக்காக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போனை தலைகீழா திருப்பி பாத்தவங்க கைய தூக்கிடு..\" - வெறும் ப்ராவுடன் மாஸ்டர் பட ஹீரோயின் - பதறும் நெட்டிசன்கள்.\nபெரிய நிகழ்ச்சி - பெரிய்ய்ய்ய கவர்ச்சி - உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..\n\"இப்படி ஜாக்கெட் போட்டா எப்படி ப்ரா போடுவீங்க..\" - சீரியல் நடிகை நிவிஷாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..\nகடற்கரையில் பிரமாண்ட தொடையை காட்டிய தொகுப்பாளினி மகேஸ்வரி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்ல..\" - மொத்தமாக காட்டிய கிரண் - மிரண்டு போன நெட்டிசன்கள்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்க��்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/dr.html", "date_download": "2020-10-30T09:33:44Z", "digest": "sha1:IB56DHTVXDMPN5ZIAQS6XCYZMZB5LVX5", "length": 11758, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பெருநாள் தினத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றிய முஸ்லீம் சமூகத்திற்கு நன்றி", "raw_content": "\nபெருநாள் தினத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றிய முஸ்லீம் சமூகத்திற்கு நன்றி\nரமழான் பண்டிகையை முன்னிட்டு எமது பிராந்தியத்தில் சுகாதார நடைமுறைக்கமைய முஸ்லீம் மக்கள் நடந்துகொண்ட விதம் சந்தோஷத்துக்கு உரிய விடயமாக காணப்பட்டது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்தில் கொவிட்- 19 பரவல் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை(1) முற்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகொவிட் -19 அனர்த்த நிலைமையினால் நாடுபூராகவும் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும் எமது சமய கலாச்சார நிகழ்வுகள் இப் பிரதேசத்தில் ஒவ்வொரு இனரீதியான சமூகம் சம்பந்தமான விழாக்கள் இடம்பெறும்.இருந்த போதிலும் இக்காலப்பகுதியில் விசேடமாக வெசாக் ரமழான் பண்டிகை காலங்களில் எவ்வாறு மக்களை கட்டுபடுத்துவது என்ற பயம் எங்களிடம் இருந்தது. ரமழான் காலத்தில் எவ்வாறு சமய கடமைகளை ஆற்ற போகின்றார்கள் . ஒன்றுபட போகிறார்கள் கொவிட் 19 வைரஸ10க்குரிய தடுப்பு முறைகளை உடைத்து விடுமா என்ற ஐயப்பாடு எங்களிடம் இருந்தது.\nஆனால் எமது பிராந்தியத்தில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவசல்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும்அப்பகுதி முஸ்லீம் மக்கள் நடந்துகொண்ட விதமும் மிகவும் சந்தோஷத்துக்கு உரிய விடயமாக காணப்பட்டது .ஏனென்றால் பெருநாள் தினத்தில் சுகாதார ஆலோசனைகளை ஏற்று ஒன்று கூடலை வெகுவாக தவிர்த்து இருந்தார்கள் இது அந்த சமூகத்திற்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றேன் என்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14539,கட்டுரைகள்,1528,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: பெருநாள் தினத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றிய முஸ்லீம் சமூகத்திற்கு நன்றி\nபெருநாள் தினத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றிய முஸ்லீம் சமூகத்திற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/50-feet-cut-out-getting-ready-for-vijay-ahead-of-bigil-release-at-hyderabad/articleshow/71707371.cms", "date_download": "2020-10-30T10:47:53Z", "digest": "sha1:EVF2AUZTDXLZISHH3LLVFD4ESLN237HS", "length": 14032, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vijay Cut out: Bigil Telugu Release: 50 அடியில் தளபதி விஜய்க்கு கட் அவுட் ரெடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBigil Telugu Release: 50 அடியில் தளபதி விஜய்க்கு கட் அவுட் ரெடி\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வெளியாக இருக்கும் நிலையில், அவருக்கு 50 அடியில் கட் அவுட் உருவாக்கியுள்ளனர்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 25 ஆம் தேதி பிகில் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், விஜய்க்கு கட் அவுட் வைக்கும் வகையில், ஹைதராபாத்தில் விஜய் ரசிகர்கள் 50 அடிக்கு கட் அவுட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.\nஇது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பேனரோ, கட் அவுட்டோ வைப்பதில்லை என்று முடிவெடுத்துள்ள நிலையில், ஹைதராபாத்தில் அவரது ரசிகர்கள் கட் அவுட் உருவாக்கியிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.\nThalapathy Vijay: உலகம் முழுவதும் 4200 திரையரங்குகளில் வெளியாகும் பிகில்\nவிசில் என்ற டைட்டிலில் பிகில் படம் தெலுங்கில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள ஆர்டிசி எக்ஸ் சாலையிலுள்ள மெயின் திரையரங்கமான சந்தியா திரையரங்கிற்கு வெளியில், விஜய் ரசிகர்கள் 50 அடியில் கட் அவுட் உருவாக்கியுள்ளனர். இது போன்ற ஒரு கட் அவுட் தெலுங்கு நடிகர்களுக்கு மட்டும் வைப்பது வழக்கம். ஒரு தமிழ் நடிகருக்கு இது போன்ற கட் அவுட் வைத்து விஜய் ரசிகர்கள் அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nBigil: பிளக்ஸ் பேனருக்குப் பதிலாக 12 சிசிடிவி கேமரா வைத்துக்கொடுத்த விஜய் ரசிகர்கள்\nபிகில் படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல் மற்றும் பிகில் என்று மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம், உலகம் முழுவதும் 4200 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வெளியாவதற்கு முன்பாகவே இப்படம் ரூ.136.55 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nBigil Online Ticket Booking வாவ்.. பிகில் பற்றி ஜோதிடர் பாலாஜி ஹாசன் சொன்னது நடக்க ஆரம்பிச்சிடுச்சே\nஇதுவரை விஜய், கபடி, கிரிக்கெட், கேரம், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடியுள்ளார். இப்படத்தின் மூலம் கால்பந்தும் விளையாடிவிட்டார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில், விஜய், வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார்.\nஇப்படத்திற்கு பூ வியாபாரிகள் சங்கம் முதல் மீன் வியாபாரிகள் சங்கம் வரையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விஜய்யை வைத்து ட்விட்டரில் மதம் சார்ந்த சர்ச்சையும் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nபீட்டர் பால் விட்டுட்டு போயுமா இதை செய்றீங்க\nAjith கமலுக்காக எழுதிய கதையில் ரஜினி நடிக்க விரும்பி, அ...\nபீட்டர் பால் விட்டுட்டு போனது நல்லதாப் போச்சு வனிதாக்கா...\nஇப்போ வர மாட்டேனு ரஜினி சொன்னது, ரொம்ப நல்லதாப் போச்சு...\nமீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் நிவேதா பெத்துராஜ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nடெக் நியூஸ்அதுக்குள்ள அடுத்த Foldable Smartphone ரெடி; தீயாக வேலை செய்யும் Samsung\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 அக்டோபர் 2020)\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nசெய்திகள்KXIP vs RR Preview: பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான்\nஇந்தியாபள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி: அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n - ஜெயிலுக்கு போன தொழிலதிபர்\nகோயம்புத்தூர்மேஜராகவே இல்லை அதற்குள் 2 திருமணம்; கணவர்கள் மீது போக்ஸோ\nபாலிவுட்படுக்கைக்கு வந்தால் படம், இல்லைனா நடைய கட்டுனு சொன்னாங்க: கமலின் 'ரீல்' மகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-10-30T10:56:39Z", "digest": "sha1:FWAYCI3VDBY24BMMVLFSXUSZRWRR5O5I", "length": 4885, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅதுக்குள்ள அடுத்த Foldable Smartphone ரெடி; தீயாக வேலை செய்யும் Samsung\nSamsung Galaxy M51 மீது அதிரடி விலைக்குறைப்பு; புது போன் வாங்க செம்ம சான்ஸ்\nFlipkart Diwali Sale : என்னென்ன மொபைல்கள் மீது எவ்வளவு ஆபர்\nMicromax In series : சியோமி & ரியல்மி பட்ஜெட் போன்களுக்கு ஆப்பு கன்பார்ம்\nகேலக்ஸி S20 FE மீது ரூ.9,000 ஆபர்; சாம்சங்கின் தெறிக்கவிடும் தீபாவளி சலுகை\nரூபே கார்டு உங்க கிட்ட இருக்கா\nபுது ஐபோன் வாங்க.. பழைய போனை கொடுத்தா எவ்வளவு எக்ஸ்சேன்ஜ் ஆபர் கிடைக்கும்\nசாம்சங்கின் அடுத்த சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இதுதான்\nGalaxy S21 : ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இப்படியொரு ஷாக் நியூஸா\nFlipkart Diwali Sale : அக்.29 முதல் ஆரம்பம்; என்னென்ன ஆபர்கள்\nSamsung Galaxy F12 : பட்ஜெட் விலையில் இன்னொரு F சீரிஸ் ஸ்மார்ட்போன்\nகொரோனாவால் உயர்ந்த ஸ்மார்ட்போன் விற்பனை\nFlipkart Dussehra Sale ஆரம்பம்: என்னென்ன மொபைல்கள் மீது ஆபர்\nSamsung Galaxy S21 முக்கிய அம்சங்கள் லீக் ஆகின; எப்போது அறிமுகம்\nVivo X51 அறிமுகம்: விவோவின் இன்னொரு பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/prime-minister/12", "date_download": "2020-10-30T11:28:29Z", "digest": "sha1:4UEGDSJLZUKQYLZGIPSQ2MCV7WPEFT2Z", "length": 5105, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செய���்படுகிறது.\nவரும் மார்ச் 6ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி\nஅதிமுக அலுவலகத்தில் முதல் முறையாக மோடி படம்: ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி\nபழுதடைந்தது பிரதமர் மோடி தொடங்கிவைத்த அதிநவீன ரயில்\nதீவிரவாதிகளை ஓட ஓட அடிக்க முழு சுதந்திரம் அளிக்கப்படும்: மோடி எச்சரிக்கை\nரபேல் சர்ச்சை: பிரச்னையை மூடி மறைக்க பாரிக்கர் முயற்சி\nபிரதமர் பெயரை மாற்றிக்கூறிய திண்டுக்கல் சீனிவாசன்\nVideo : மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் சம்பளம் பெறும் வர்க்கத்திற்கு சலுகை\nஅதிக குழந்தை பெற்றுக்கொண்டால் அதிக சலுகை : பிரதமர் அறிவிப்பு\nதமிழகர்களுடன் பொங்கல் சமைத்து விழாவை கொண்டாடிய கனடா பிரதமர்\n‘மன்மோகன் சிங்’ வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு\nமோடியின் மொபைல் ஆப் மூலம் ரூ.5 கோடி வரை வணிக பொருட்கள் விற்பனை\nVideo : மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் சம்பளம் பெறும் வர்க்கத்திற்கு சலுகை\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தல பட வில்லன்\nமன்மோகன் சிங் படத்தை தமிழகத்தில் திரையிட தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு\nRishabh Pant : அவன் தானா நீ.... ரிஷப் பண்ட்டை நக்கல் செஞ்ச ஆஸி., பிரதமர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2019/11/05140205/1269747/Athirasam.vpf", "date_download": "2020-10-30T11:06:54Z", "digest": "sha1:KJ7ARVXZFWMVFRBLU4WL7E3LD3TZJM7K", "length": 14265, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "கவுனி அரிசி அதிரசம் || Athirasam", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகளுக்கு கவுனி அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த அரிசியில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகளுக்கு கவுனி அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த அரிசியில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகவுனி அரிசி - ஒரு கிலோ\nபாகு வெல்லம் - அரை கிலோ\nசர்க்கரை - ஒரு ஸ்பூன்\nதேவையான எண்ணெய் - பொரிப்பதற்கு\nகவுனி அரிசியை நன்றாக கழுவி 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் தண்ணீரை வடிகட்டி ஒரு துணியில் சிறிது ஈரப்பதம் இருக்கும் வரை ஆறவிட வேண்டும். அரிசியை மாவாக திரிக்க வேண்டும்.\nபாகு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும்.\nஒரு கடாயில் தண்ணீர் ���ற்றி பாகு வெல்லத்தை சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு வெல்லத்தை எடுக்க வேண்டும்.\nஅதன்பின் கவுனி அரிசி மாவில் சர்க்கரை, பொடித்த ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.\nபின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறிய பிறகு வட்ட வடிவில் கவுனி அரிசி மாவை தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூடான சுவையான கவுனி அரிசி அதிரசம் தயார்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nநாளை வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\nநவராத்திரி பலகாரம்: இனிப்பு பூந்தி\nநவராத்திரி பலகாரம்: உடனடி ஜவ்வரிசி அல்வா\nநவராத்திரி பிரசாதம்: வேர்கடலை - தேங்காய் சாதம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/07-jan-2018", "date_download": "2020-10-30T11:38:43Z", "digest": "sha1:UATOLCBLS4FLOYHA5NES5FDTG6RTX72K", "length": 11871, "nlines": 232, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 7-January-2018", "raw_content": "\nஎதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்\n2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்\nட்விட்டர் சர்வே - பங்குச் சந்தையை நம்பும் முதலீட்டாளர்கள்\nசந்தையின் இறக்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்..\nவெல்கம் 2018... புத்தாண்டுக்கான 10 முதலீட்டுத் தீர்மானங்கள்\nதனியார்துறை ஊழியர்களுக்கும் கிடைக்கும் கிராஜுவிட்டி பலன்\nதமிழக ரியல் எஸ்டேட்... 2018-ல் தலை தூக்குமா\nநாணயம் விகடன் கான்க்ளேவ்... - 2018-ல் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்குமா\nவிபத்துக் காப்பீடு ஏன் அவசியம்\nஷேர்லக்: ஜனவரியில் ஏற்ற இறக்கத்தில் சந்தை\nநிஃப்டியின் போக்கு: காலாண்டு முடிவுகளே சந்தையை நகர்த்தும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஆக்ஸிஸ் பேங்கிங் & பி.எஸ்.யூ டெட் ஃபண்ட் - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\n - #LetStartup - அச்சகங்களை இணைக்கும் அசத்தல் ஸ்டார்ட் அப்\n2018 - கமாடிட்டி சந்தை எப்படி இருக்கும்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nஎதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்\n2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்\nட்விட்டர் சர்வே - பங்குச் சந்தையை நம்பும் முதலீட்டாளர்கள்\nசந்தையின் இறக்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்..\nவெல்கம் 2018... புத்தாண்டுக்கான 10 முதலீட்டுத் தீர்மானங்கள்\nமுகைதீன் சேக் தாவூது . ப\nதனியார்துறை ஊழியர்களுக்கும் கிடைக்கும் கிராஜுவிட்டி பலன்\nஎதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்\n2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்\nட்விட்டர் சர்வே - பங்குச் சந்தையை நம்பும் முதலீட்டாளர்கள்\nசந்தையின் இறக்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்..\nவெல்கம் 2018... புத்தாண்டுக்கான 10 முதலீட்டுத் தீர்மானங்கள்\nமுகைதீன் சேக் தாவூது . ப\nதனியார்துறை ஊழியர்களுக்கும் கிடைக்கும் கிராஜுவிட்டி பலன்\nதமிழக ரியல் எஸ்டேட்... 2018-ல் தலை தூக்குமா\nநாணயம் விகடன் கான்க்ளேவ்... - 2018-ல் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்குமா\nவிபத்துக் காப்பீடு ஏன் அவசியம்\nஷேர்லக்: ஜனவரியில் ஏற்ற இறக்கத்தில் சந்தை\nநிஃப்டியின் போக்கு: காலாண்டு முடிவுகளே சந்தையை நகர்த்தும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஆக்ஸிஸ் பேங்கிங் & பி.எஸ்.யூ டெட் ஃபண்ட் - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\n - #LetStartup - அச்சகங்களை இணைக்கும் அசத்தல் ஸ்டார்ட் அப்\n2018 - கமாடிட்டி சந்தை எப்படி இருக்கும்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bfu/Erankad", "date_download": "2020-10-30T11:34:44Z", "digest": "sha1:HZEVQ6M7JEG73TCXJETVBKDJ37UBDMNW", "length": 6009, "nlines": 30, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Erankad", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nErankad மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1911 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/02/blog-post_93.html", "date_download": "2020-10-30T11:10:40Z", "digest": "sha1:U2I6QXV7YJJFJZF7GTIFJOVDTBF3MWB3", "length": 9183, "nlines": 63, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் கூலி வேலைக்கு வந்தவர்களின் மோசடி! கட்டாயப்படுத்திப் பணம் பறிப்பு!!", "raw_content": "\nயாழில் கூலி வேலைக்கு வந்தவர்களின் மோசடி\nயாழ்ப்பாணத்தில் கூலி வேலை செய்பவர்கள் போல் வீடுகளுக்கு வரும் நபர்கள் ஏமாற்றிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅந்தவகையில் தென்னை மர வட்டு மிதிப்பதாக குறைந்த கூலி பேசி வேலையைத் தொடங்கும் நபர்கள் வேலை முடிந்த பின் அதிக பணம் கேட்டு மிரட்டி பணத்தினைப் பெற்றுச் சென்றனர் என பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nதிருநெல்வேலி தபால்பெட்டி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்ற இருவர் உங்கள் வீட்டு தென்னை மரத்தில் ஏறி வட்டினை மதிச்சு தருகிறோம் 300 ரூபாய் கூலி தாருங்கள் எனக் கோரியுள்ளனர்.\nதென்னை வட்டு மிதிச்சால்தான் குலை விழும் எனவும் கூறியுள்ளனர். அதற்கு வீட்டார் தேவையில்லை என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந் நிலையில் இன்றைய தினம் புதன்கிழமையும் அந்த வீட்டுக்கு மீளவும் சென்ற இருவர் தென்னையில் ஏறி வட்டு மிதிச்சு தாருகிறோம் 300 ரூபாய் தாருங்கள் என பேரம் பேசியுள்ளனர். இன்றைக்கு வீட்டு உரிமையாளரும் அதற்கு சம்மதித்துள்ளார்.\nஅதனை அடுத்து தென்னையில் ஏறி வட்டை மதித்தவர்கள் 15 நிமிடத்திற்குள் இறங்கி 2 ஆயிரத்து 300 ரூபாய் கூலி கேட்டுள்ளனர்.\nஅவர்களின் கூலியைக் கேட்ட வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்து 300 ரூபாய் தானே முதலில் பேசினீர்கள். அதற்குத் தான் நான் உடன்பட்டேன் எனக் கூறி 300 ரூபாயை கொடுத்துள்ளார்.\nஅதற்கு கூலிக்கு வந்த இருவரும் தாம் 2 ஆயிரத்து 300 ரூபாய்தான் கேட்டோம். அதற்கு நீங்கள் சம்மதித்ததால்தான் தென்னையில் ஏறினோம் என கூறி தமக்கு 2 ஆயிரத்து 300 ரூபாய் தந்தால்தான் வீட்டை விட்டு போவோம் எனக் கூறி வீட்டு வளவுக்குள் இருந்துள்ளார்கள்.\nசுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் இருவரும் வீட்டு வளவை விட்டு வெளியேறாமல் இருந்ததால் வீட்டின் உரிமையாளர் வேறு வழியின்றி அவர்கள் கேட்ட 2 ஆயிரத்து 300 ரூபாயினை கொடுத்து அவர்களை அனுப்பியுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஅதேவேளை பகல் வேளைகளில் வீடுகளுக்கு பழைய பொருட்கள் வாங்க எனவும், பொருட்கள் விற்க எனவும், கூலி வேலைகள் செய்து தருவதாகக் கூறியும், ஜோதிடம் மற்றும் ஆலயத்திற்குப் பணம் சேகரிக்க எனவும் வரும் ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், தெரியாத நபர்களை வீட்டு வளவினுள் அனுமதிப்பதை இயன்றவரை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇவ்வாறு வரும் சில நபர்கள் கண்காணித்து களவு மற்றும் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mari-amman-abishegam-video/", "date_download": "2020-10-30T10:04:25Z", "digest": "sha1:LIC3ACI3XGLMSKQDO3DTRC4FEZMIFHZM", "length": 5096, "nlines": 95, "source_domain": "dheivegam.com", "title": "மாரியம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் வீடியோ - Dheivegam", "raw_content": "\nHome வீடியோ அபிஷேகம் மாரியம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் வீடியோ\nமாரியம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் வீடியோ\nமாரி அம்மன் என்றாலே நமக்கு ஆடி மாதம் தான் நினைவில் வரும். ஆடி மாதத்தில் மாரி அம்மனுக்கு ஊர் கூடி விழா எடுத்து கூழ் ஊற்றி, தீ மிதித்து பல சம்பிரதாயங்களை செய்வது வழக்கம். மழையை தன் சக்தி மூலம் வரவைக்கும் மாரி அம்மனுக்கு நடக்கும் ஆதிஷேகம் குறித்த வீடியோ இதோ.\nநடராஜருக்கு நடந்த ஆருத்ரா தரிசன அபிஷேகம் – வீடியோ\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nஅட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம் – வீடியோ\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2876199", "date_download": "2020-10-30T11:05:01Z", "digest": "sha1:3BSTU2247VAK3VEUMPD4SJNLYYWHYFTL", "length": 6149, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சப்பானியப் பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சப்பானியப் பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:09, 15 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 10 மாதங்களுக்கு முன்\n07:19, 25 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIllegitimate Barrister (பேச்சு | பங்களிப்புகள்)\n22:09, 15 திசம்பர் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSiddaarth.s (பேச்சு | பங்களிப்புகள்)\n|s6 = சோவியத் ஒன்றியம்\n|s7 = பசிபிக் தீவுகளின் ஐக்கிய நாடுகள் அறங்காவல ஆட்புலம்ஆள்புலம்\n|s8 = இந்தோனேசியன் தேசியப் புரட்சி\n[[படிமம்:Japanese Empire2.png|thumb|280px|left|சப்பானியப் பேரரசு ஆட்புலம்ஆள்புலம்.]]\nசப்பானியப் பேரரசின் {{nihongo|''ஃபுகோகு கியோஹை''|富国強兵||\"நாட்டை செழிப்பாக்கு, படைத்துறையை வலிதாக்கு\"}} முழக்கத்துடன் நிறைவேறிய [[தொழில்மயமாதல்|தொழில்மயமாக்கலும்]] படைத்துறையாக்கமும் சப்பானை [[உலக வல்லமை]] உள்ள நாடாக மாற்றியது; [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளுடன்]] கூட்டு சேர்ந்து ஆசியா - பசிபிக் பகுதியின் பெரும்பாலான நாடுகளை கைப்பற்றியது. 1942இல் சப்பானியப் பேரரசு உச்சநிலையில் இருந்தபோது அதன் ஆட்சிப்பரப்பு {{Convert|7400000|km2|mi2|-3}} ஆக இருந்தது. இதனால் வரலாற்றிலேயே மிகப் பெரிய கடல்சார் பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது.Bruce R. Gordon (2005). {{Wayback|date=20071013221640|url=starnarcosis.net/obsidian/earthrul.html|title=''To Rule the Earth...''}} (See {{Wayback|date=20071021150702|url=starnarcosis.net/obsidian/Bibliography.html|title=Bibliography}} for sources used.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/657615", "date_download": "2020-10-30T10:39:10Z", "digest": "sha1:HFREYBRHX66ZFFIYXLRVPKUEQT5U6V2U", "length": 2711, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:17, 1 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n03:59, 28 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: sco:Mali)\n00:17, 1 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMjbmrbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fo:Mali)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/12/blog-post_52.html", "date_download": "2020-10-30T11:02:19Z", "digest": "sha1:UC6MU5EEO6GSOW5WU5672QAL4TT5SZTN", "length": 8846, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மேலாடை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவான்மீன்கள் போல உங்கள் பல வாசகமீன்களில் ஒரு துளி நான். வெண்முரசு நடைபெறும் காலம் 5ம் நூற்றாண்டு எனக் கொள்கிறேன். மகாபாரதம் அப்போது நடந்ததாகவே கூறுகிறார்கள்.\nமுதற்கனலில் முதல் பகுதியிலேயே மானசாதேவி வருகிறாள். ஓவியர் சண்முகவேல் அவளை கச்சையுடன் வரைந்துள்ளார். வட இந்திய சமூகத்தில் 5ம் நூற்றாண்டு வாக்கிலேயே கச்சையணியும் வழக்கம் வந்துவிட்டதா இலங்கை மன்னர்கள் மக்களை வரையும் பிரசனா பெண்களை மேலாடையின்றி வரைகிறார். நிறைய பண்டைய ஓவியங்களும் அவ்வாறே மேலாடையின்றி, கச்சையின்றி உள்ளன. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்புதான் இந்திய பெண்களுக்கு மேலாடை அணிவது வழக்கத்திற்கு வந்தது என்கிறார்கள்.\nஓவியங்களிலும், எழுத்துகளிலும் அந்த காலக்கட்டத்தின் ஆடையலங்காரமும் முக்கியமானதன்றோ\nபழங்காலத்தில் பெண்கள் மேலாடை அணிந்திருக்கவில்லை என்பது சில ஆய்வாளர்களால் சொல்லப்படுவது. தமிழக வரலாற்றை ஆய்வுசெய்த வெள்ளையர் அப்படி எழுதியிருக்கிறார்கள். ஆனால் கச்சு, வம்பு என பெண்கள் அணியும் மேலாடைக்கு மட்டுமான பல பெயர்கள் நம் தொல்மரபில் உள்ளன\nமகாபாரதத்தில் பல இடங்களில் பெண்களின் மேலாடை பற்றிய குறிப்புகள் உள்ளன. உத்தரீயம் என்னும் சொல் மேலாடைக்குப் பொதுவானது. அந்தரீயம் கீழாடை. கண்ணீரில் மார்புகளின்மேல் ஆடை நனைந்தது பற்றியும் மேலாடை விலகியது பற்றியும் பல குறிப்புகள் உள்ளன\nமேலாடை அனைவரும் அணிந்திருக்கவில்லை என்று வேண்டுமென்றால் கொள்ளலாம். ஆனால் அதற்குக்கூட சான்றுகள் இல்லை.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதிசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/gangs-of-madras-movie-review/", "date_download": "2020-10-30T10:43:42Z", "digest": "sha1:V5UFGG6KJCMBTJ7DOLRY7NSA2PG67SLR", "length": 9196, "nlines": 56, "source_domain": "www.cinemapluz.com", "title": "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் பட திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5) - CInemapluz", "raw_content": "\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் பட திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)\nசி.வி.குமார் இயக்கத்தில் பிரியங்கா ருத், அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் விமர்சனத்தை இங்கே காணாலாம்.\nபடத்தின் கதாநாயகி பிரியங்கா ரூத் தன்னுடைய பெற்றோர் மற்றும் இரு சகோதிரிகளுடன் குடும்பமாக ஜெயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறுவதை விட வாழ்ந்துள்ளார் என்று தெரிவிப்பதே சரியாக இருக்கும். இப்ராஹிம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அசோக் மீது ஜெயாவிற்கு காதல் ஏற்பட, அதை ஜெயாவின் குடும்பத்தார் எதிர்க்கின்றனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய ஜெயா, இப்ராஹிமை திருமணம் செய்து கொள்ள முஸ்லீம் மதத்திற்கு மாறி தந்து பெயரை ரசியாவாக என்றும் மாற்றி கொள்கிறார். மிக பெரிய தாதாவும், தொழிலதிபருமான இயக்குனர் வேலு பிரபாகர் நிறுவனத்தில் இப்ராஹிம் வேலைக்கு சேர்கிறார்.\nஇந்நிலையில், இப்ராஹிமை, அவர் வீட்டின் வாசலில் காவல்துறையினர் என்கவுண்டர் செய்கின்றார். இதை பார்த்த ரசியா அதிர்ச்சி அடைந்து, இதற்கான காரணத்தை அறிந்து கொண்டு, தன்னுடைய கணவர் கொலை செயப்பட காரணமானவர்களை பழி வாங்கும் எண்ணத்தில் இறங்குகுறார். தன்னை தயார்படுத்திக்கொள்வதற்காக மும்பை சென்று, அங்கு வசிக்கும் தாதா டேனியல் பாலாஜியை சந்திக்கிறார். மீண்டும் சென்னை திரும்பிய ரசியா, தன்னுடைய கணவரை கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதே படத்தின் மீதி கதை.\nரசியாவின் நடிப்பு அபாரம். குறிப்பாக பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிடும் லொது, தன்னுடைய எதிரிகள் இருவரை பார்த்தவுடனான ரியக்ஷன், அவர்களை சுட்டு வீழ்த்திவிட்டு மீண்டும் வந்து பிரியாணியை சாப்பிடும் காட்சி சிறப்பாக உள்ளன. மேலும் இவர் சண்டை காட்சிகளில் நடிக்க தன்னை நன்றாக தயார் செய்துகொண்டுள்ளார், மொத்தத்தில் பிரியங்கா ரூத் தனது கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார் என்பதே உண்மை.\nநடிகர் அசோக், இந்த படத்தில் அளவோடு நடித்துள்ளார். இயக்குனர் வேலு பிரபாகர் புதிய ப��ிமாணத்தில் நடித்துள்ளார். டேனியல் பாலாஜி, வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல்வாதியாக வரும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், போதை மருந்து வியாபாரம் செய்யும் லாலா சேட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர்.\nபடத்தின் ஒளிப்பதிவை புதுமுகமான கார்த்திக் கையாண்டுள்ளார். கார்த்திக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு மிக பெரிய ப்ளஸ். ஒளிப்பதிவில் ஒரு புதிய நிறம் தெரிகிறது. ஒரு நல்ல ஒளிப்பதிவாளராக கார்த்திக் பேசப்படுவார். படத்தின் பாடல்களுக்கு புதுமுகம் ஹரியின் இசை நியாயம் சேர்த்துள்ளது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு ஒரு கூடுதல் சப்போர்ட்.\n‘மாயன்’ படத்தை இயக்கிய இயக்குனர் தன்னால் ஒரு நல்ல ஆக்ஷன் கதையை எழுதவும் தெரியும் என்பதை இந்த ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படம் மூலமாக நிரூபித்துள்ளார்.\nTagged #Review, gangs of, madras, movie, ஆஃப் மெட்ராஸ், கேங்க்ஸ், பட திரை, விமர்சனம்\nPrevராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)\nNextஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\nகலை இயக்குனர் கிரண் நாயகனாக நடிக்கும் படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் \nPositive Print Studios LLP நிறுவனம் தாயாரிக்கும் “தயாரிப்பு எண் 2”, கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2018/11/17161834/1213473/Delhi-Patiala-House-Court-frames-charges-TTV-Dhinakaran.vpf", "date_download": "2020-10-30T11:33:45Z", "digest": "sha1:KJRT5WMG55MLBBJXQWHCRI7NGNDZH4OD", "length": 16260, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரட்டை இலைக்கு லஞ்சம் - டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு || Delhi Patiala House Court frames charges TTV Dhinakaran in the two leaves alleged bribery case", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇரட்டை இலைக்கு லஞ்சம் - டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு\nஇரட்டை இலை சின்னம் பெறும் விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிசம்பர் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. #TwoLeavesSymbol #Bribe #TTVDhinakaran\nஇரட்டை இலை சின்னம் பெறும் விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிசம்பர் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. #TwoLeavesSymbol #Bribe #TTVDhinakaran\nஇரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும்.\nலஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யவும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து நத்துசிங், லலித்குமார், குல்பித் குந்த்ரா உள்பட 5 பேரை விடுவித்தது நீதிமன்றம்.\nமேலும், இந்த வழக்கில் டிசம்பர் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. #TwoLeavesSymbol #Bribe #TTVDhinakaran\nஇரட்டை இலை வழக்கு | டிடிவி தினகரன்\nஇரட்டை இலை பற்றிய செய்திகள் இதுவரை...\nஇரட்டை இலைக்கு லஞ்சம் வழக்கு- டெல்லி போலீஸ் பதலளிக்க உத்தரவு\nடிடிவி தினகரன் குரல் மாதிரி பரிசோதனை வழக்கு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா சீராய்வு மனு தாக்கல்\nஇரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇரட்டை இலை சின்னம்: தினகரனின் அப்பீல் மனு 15-ந்தேதி விசாரணை\nமேலும் இரட்டை இலை பற்றிய செய்திகள்\nஉள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்: ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nரஜினி வருகைக்காக நாங்கள் நம்ப���க்கையோடு காத்து இருக்கிறோம்- ரஜினி ரசிகர்கள்\nசமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும்- அமைச்சர் ஜெயக்குமார்\nவானத்தில் நாளை இரவு ‘நீல நிலா’ பார்க்கலாம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mysterious-mob-temple-priest", "date_download": "2020-10-30T10:39:05Z", "digest": "sha1:HNPVFLH3H3XG2Y2FEKEOICQI4UQWU66A", "length": 10532, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோவில் அர்ச்சகரை தாக்கிய மர்ம கும்பல்! | Mysterious mob the temple priest! | nakkheeran", "raw_content": "\nகோவில் அர்ச்சகரை தாக்கிய மர்ம கும்பல்\nஈரோடு மோளகவுண்டம் பாளையம் ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் 45 வயதான சீனிவாசன். இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சமயசங்கிலியில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், சீனிவாசன் நேற்று முன்தினம் மாலை அவரது டூவீலரில் கோயிலிருந்து சென்று கொண்டிருந்தார்.\nமோளகவுண்டம் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த நான்கு நபர்கள் சீனிவாசனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த நான்கு பேரும் சீனிவாசனை கட்டையாலும், கைகளாலும் சரமாரியாக அடித்து உதைத்தனர். சீனிவாசன் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டதால���, அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.\nஅதைப் பார்த்த அந்த நான்கு பேரும் தப்பி ஓடியுள்ளனர். அந்த மர்மநபர்கள் தாக்கியதில் சீனிவாசனுக்கு தலை, கால், முகம் போன்ற இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சீனிவாசனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அர்ச்சகர் சினிவாசன். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார், சீனிவாசனிடம் விசாரணை நடத்தி, அவரது புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய நான்கு மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'ஒரு நாளைக்கு 83 ரூபாயை வைத்து எந்த அமைச்சர் சமாளிப்பார்'-கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் கேள்வி\nஈரோட்டில் திருமா வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய பா.ஜ.கவினர்... போலீஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு\n\"ஜனவரி மாதம் சீக்ரெட்...\" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த புதிர்..\nபுகார்தாரர் வீடுகளுக்கு சென்று தீர்வுகாணும் காவல்துறை...\nஉண்டியல் உடைப்பு... முக்கியக் குற்றவாளி கைது வீட்டை உடைத்துத் திருடியவரும் கைது\n'தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமழையில் நனைந்து பாழாகும் நெல்... விவசாயிகள் வேதனை\n'பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை அனுமதிக்கக் கூடாது' - திருமாவளவன் எம்.பி மனு\nதிடீர் உடல்நலக் குறைவால் 'பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர்\nநெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்\n“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய�� ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thoothukudi-district-sathankulam-father-and-son-incident-cbi-court", "date_download": "2020-10-30T09:52:52Z", "digest": "sha1:7HRS2DEVPY34ZUVS4QOVDELHTW5WO2SG", "length": 10514, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சாத்தான்குளம் வழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்! | thoothukudi district sathankulam father and son incident cbi court | nakkheeran", "raw_content": "\nசாத்தான்குளம் வழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.\nவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கு எதிராக சி.பி.ஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nமதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். அதில், '9 போலீசார் மீதும் கொலை, கூட்டுச்சதி உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சித்ரவதைச் செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் 22, 23- ஆம் தேதிகளில் அடுத்தடுத்து சிறையில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' எனக் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உயிரிழந்த நிலையில் கைதான 9 போலீசாருக்கு எதிராக சி.பி.ஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகையும் களவுமாக சிக்கிக் கொண்ட போலீஸ்காரர்..\nரவுடி சரமாரி வெட்டிக்கொலை... தூத்துக்குடியில் பயங்கரம்\n இருவரைக் கொன்ற கொலைகார போலீஸ் அதிரவைக்கும் போஸ்ட் மார்ட்டம்\n'7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்'\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் (படங்கள்)\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின் (படங்கள்)\nநெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்\n“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\n\"பீகாரில் நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்\" - வேட்பாளர் மீது குற்றஞ்சாட்டிய நடிகை\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/yashika", "date_download": "2020-10-30T11:01:59Z", "digest": "sha1:ICD64KD44EEX7EN5TC4GGM6HCJUGOSFU", "length": 7776, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nநள்ளிரவில் நடிகை யாஷிகாவை சிக்கவைத்து, தப்பியோடிய பிக்பாஸ் பாலாஜி முகத்திரையை கிழித்து ஷாக் கொடுத்த பிரபலம்\n வெட்கத்துடன் அவரே வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான இளம் ரசிகர்கள்\nஊரடங்கு சமயத்தில் எளிமையாக ரகசிய திருமணம் நடைபெற்றதா. வைரலாகும் யாஷிகாவும் புகைப்படம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி மகிழ்விக்க வருகிறார் பிக்பாஸ் யாஷிகா\nஎனது மகனுக்கு நடிகை யாஷிகாவுடன் காதலா தீயாய் பரவும் புகைப்படம் உண்மையைப் போட்டுடைத்த நடிகர் தம்பி ராமையா\nயாஷிகாவுக்கு கணவர் இப்படிதான் இருக்கணுமாம். அதிரடியாக போட்ட கண்டிஷன்\nஅந்த இடத்திற்கு அஜித்தை அழைக்கும் யாஷிகா ஏம்மா இந்த வேலை\nஉள்ளாடை தெரிய ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..\nமொத்தத்தையும் காட்டி நடிகை யாஷிகா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nபார்த்ததும் பாற்றிக்கொள்ளும் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்\n சண்டைபயிற்சி வீடியோவை வெளியிட்ட கவர்ச்சிபுயல் யாஷிகா\n நடிகை யாஷிகா ஆனந்திற்கு இப்படி ஒரு தங்கையா உள்ளாரா..\nபோதையில் வந்த நடிகை யாஷிகா ஆனந்த் நள்ளிரவில் இ��ைஞருக்கு ஏற்பட்ட வீபரிதம்.\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை உசுப்பேத்தும்படி யாஷிகா கேட்ட கேள்வி அனல்பறக்கும் பதில்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nவீட்டிற்குள் நுழைந்த அடுத்தகணமே முக்கியபிரபலங்கள் செய்த காரியம். ரணகளமான சாண்டி, லாஸ்லியா\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் முக்கிய பிரபலங்கள் செம உற்சாகத்தில் மூழ்கிய போட்டியாளர்கள் செம உற்சாகத்தில் மூழ்கிய போட்டியாளர்கள்\nமிகவும் குட்டையான கவர்ச்சி உடையில் வலம்வந்த யாஷிகா. அதுவும் எங்கு பார்த்தீர்களா\nமுதன்முதலாக யாஷிகா வெளியிட்ட வீடியோவை கண்டு கண்கலங்கிய நெட்டிசன்கள். வீடியோ பாருங்க நீங்களே அழுதுருவீங்க..\n நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு பேச்சு.\n புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய காஜல்\nகடைசி இரண்டு ஓவரில் தோனியாக மாறிய ஜடேஜா கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்பை மங்க வைத்த சிஎஸ்கே.\nபிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் செய்த செயல்\nஏ.ஆர் ரஹ்மான் இசையில் முதன் முறையாக பாட்டு பாடும் தனுஷ்.\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம். உசிலம் பட்டியில் பரபரப்பு போஸ்டர்.\n ஒன்றாக புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக ஸ்டாலின்.\n தடையை மீறி பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள்\nமதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை.\n தனது மாஸ் படடைட்டிலை மாற்றிய ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumarpalanisamy.blogspot.com/2015/", "date_download": "2020-10-30T11:49:08Z", "digest": "sha1:GWUHUROO2WPCHEEESKM4ZPPLKWZGLJJN", "length": 42650, "nlines": 143, "source_domain": "selvakumarpalanisamy.blogspot.com", "title": "selvakumar palanisamy: 2015", "raw_content": "\n\"கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டினை வீசியது. பில்கேட்ஸ் மைக்ரோசாஃப்டை நிறுவினார். ஒசாமா பின்லேடன் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தார்.\" ஒரு ட்விட்டில் அடங்கிவிடக்கூடிய இவைதான் டாலர் தேசம் புத்தகத்தைப் படிக்கும் முன்பாக எனக்குத் தெரிந்த அமெரிக்காவின் வரலாறு.\n\"அமெரிக்கா உலகின் தன்னிகரற்ற ஒரே வல்லரசு. பூலோக சொர்க்கம். அங்கே மட்டும்தான் மாதம் மும்மாரி பொழிகிறது. அமெரிக்காவில்தான் சொர்க்கத்திற்கு டிக்கெட் ��ிடைக்கும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒருமுறையேனும் அமெரிக்காவிற்குப் போய்விட்டு வருவதுதான் பிறப்பின் அர்த்தம்.\" இதெல்லாம் என்னைச் சுற்றிலுமுள்ளோரின் அமெரிக்கப் புரிதல்கள்.\nஅதெப்படி ஒரு தேசம் உலகெங்கிலுமுள்ளோரின் ஒரே விருப்பத் தேர்வாக இருக்கிறது வெறும் 500 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்காவால் எப்படி இந்த மாபெரும் வளர்ச்சியை எட்டமுடிந்தது வெறும் 500 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்காவால் எப்படி இந்த மாபெரும் வளர்ச்சியை எட்டமுடிந்தது அதற்குப் பின்னாலிருக்கும் உழைப்பு யாருடையது அதற்குப் பின்னாலிருக்கும் உழைப்பு யாருடையது அந்த தேசத்தின் மக்களின் உழைப்பா அல்லது ஆட்சியாளர்களின் அதிபுத்திசாலித்தனமான நடவடிக்கைகளா அந்த தேசத்தின் மக்களின் உழைப்பா அல்லது ஆட்சியாளர்களின் அதிபுத்திசாலித்தனமான நடவடிக்கைகளா ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பினால்தான் அமெரிக்காவின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ந்ததா ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பினால்தான் அமெரிக்காவின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ந்ததா இந்தியர்களுக்கும் அமெரிக்காவின் பூர்வ குடிகளுக்கும் யாதொரு தொடர்புமில்லாதிருக்கும்போது ஏன் அவர்களைச் செவ்விந்தியர்கள் என்று அழைக்கிறார்கள் இந்தியர்களுக்கும் அமெரிக்காவின் பூர்வ குடிகளுக்கும் யாதொரு தொடர்புமில்லாதிருக்கும்போது ஏன் அவர்களைச் செவ்விந்தியர்கள் என்று அழைக்கிறார்கள் இது தவிரவும் நமக்கிருக்கும் அமெரிக்கச் சந்தேகங்களுக்கு விடை சொல்கிறது டாலர் தேசம்.\nபொதுவில் நமக்குத் தெரிந்த பளபளக்கும் அமெரிக்காவின் பின்னால் இருக்கும் அழுக்குகள், அது எதிர்கொண்ட பிரச்சினைகள், தடுமாறித் தலைகுப்புற விழுந்து முகம் பெயர்த்துக் கொண்ட சம்பங்கள் என்று நமக்குத் தெரியாத, நாம் நினைத்துப் பார்த்திராத மொத்த அமெரிக்காவின் வரலாற்றையும் அமெரிக்கா உலகின் வல்லரசான அதே ஜெட் வேக எழுத்து நடையில் வாசிக்கமுடிகிறது.\nஇரண்டாம் உலகப்போர் காலங்களில் அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசித் தனது முதல் அணு ஆயுதத்தைப் பரிசோதித்தது. மனிதத் தன்மையற்ற செயலென்று இன்று வரையிலுமே உலக நாடுகள் பேசிவரும் இந்தக் கொடூரத்திற்கு ஜப்பான் நிகழ்த்திய பெர்ல்-ஹார்���ர் துறைமுகத் தாக்குதல்தான் காரணமென்று புரிந்து கொண்டிருந்தேன். ஆனால், ஜப்பானின் தொழில் புரட்சியும், அது அடைந்துவந்த பொருளாதார முன்னேற்றமும், அதனால் அமெரிக்கா அடைந்த இழப்புகளுமே இதற்குக் காரணமென்று தெரிந்தபோதுதான் மேலோட்டமாக நாம் புரிந்து வைத்திருப்பவையெல்லாம் வரலாறுகளே இல்லையென்று தெரிகிறது.\nநேரடியாக Sound Cloudல் கேட்க : டாலர் தேசம்\nஅமெரிக்க - ரஷ்ய பனிப்போர் காலங்களில் எப்படி இந்த இரண்டு வல்லரசுகளின் \"யார் பெரியவன்\" என்கிற சண்டைக்கு சின்னச் சின்னத் தேசங்களும், அதன் மக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும், குறிப்பாக வியட்நாம் போரின்போது அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி அரசுக்கு எதிரானதாக இருந்தது என்பதையும், அமெரிக்காவிற்கு எந்த அளவிலும் சமமில்லாத வியட்நாம் எப்படி அமெரிக்காவிற்கு எதிராக சுமார் 20 ஆண்டுக்காலம் போராட முடிந்தது என்பதும், வியட்நாமியர்களின் தேசத்தந்தையாகப் போற்றப்படும் ஹோசிமீன் எவ்வாறு அமெரிக்காவுக்கு எதிரான வியட்நாமியர்களின் யுத்தத்தை ஒருங்கிணைத்தார் என்பதும் ஆச்சர்யமான வரலாறு.\nஆப்கன் யுத்தம் குறித்தும், வளைகுடா யுத்தம் குறித்தும், சதாம் உசேன் மீதான யுத்தம் குறித்தும் அமெரிக்கா உருவாக்கியிருக்கும் பொய்கள் என்னென்ன, உண்மையில் யுத்த காலங்களில் எவ்விதம் ஊடகங்களும், செய்தி நிறுவனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அமெரிக்கச் சார்புச் செய்திகள் மட்டுமே உலகிற்குத் தெரிவிக்கப்பட்டன என்பதும் அமெரிக்காவைக் குறித்து எனக்குள் இருந்த பிம்பத்தை உடைத்தெறிந்தது.\nக்யூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் பிடிவாதம்தான் அமெரிக்காவின் எதிரி நாடாக க்யூபா உருவானதற்குக் காரணமென்று இதுவரையிலும் நினைத்திருந்த எனக்கு, எந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு எதிரான நிலையினை எடுத்தார் என்றும், அமெரிக்காவுடன் இணக்கமான உறவைப் பேன நினைத்திருந்த பிடல் காஸ்ட்ரோவை எவ்விதமாக அமெரிக்காவின் நிரந்தர எதிரியாக அமெரிக்காவே உருவாக்கியது என்பதும் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஐநூறு ஆண்டுகளில் அமெரிக்கா அடைந்திருக்கும் உயரங்களுக்கும், அதன் அறிவியல் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் அரசியல் தலைவர்கள் எவ்விதமாக வழிநடத்தினார்���ள், உலகின் தன்னிகரற்ற ஒரே வல்லரசு என்கிற நிலையை அடைவதற்கு அந்த தேசம் செய்த போர்கள், சூழ்ச்சிகள், ஆட்சிக்கவிழ்ப்புகள் என்னென்ன என்பது குறித்தும், அறிவியல் வளர்ச்சிக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், அது எவ்விதமாக உலக முதலீட்டாளர்களை ஈர்த்தது என்பது குறித்தும் விரிவாகத் தெரிந்து கொள்ள நிச்சயமாக டாலர் தேசம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.\nஆன்லைனில் வாங்க : டாலர் தேசம்.\nLabels: அமெரிக்க வரலாறு, டாலர் தேசம், பா.ராகவன், வரலாறு\nசாதிச் சண்டைகளும், சாதிப் பாகுபாடுகள் சார்ந்த கொடூரக் கொலைகளும் தினசரிச் செய்திகளாகிவரும் சமகாலத்தில் எளியவர்கள் மீது வலியவர்களுக்கு இருக்க வேண்டிய கரிசனம் குறித்துப் பேச எந்த அருகதையும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஆங்கிலேயர்களைக் குறித்து நம் இந்தியச் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக ஒரு பிம்பத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது ஜிம் கார்பெட்டின் எனது இந்தியா. எண்ணற்ற சாதிய அடுக்குகளைக் கொண்ட இந்திய மண்ணில் இந்தியாவின் உண்மையான ஏழை, எளிய மக்களோடு வாழ்ந்த தனது அனுபவங்களை ஆங்கிலேயர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 1952 ஆம் ஆண்டு வெளியான இப்புத்தகத்தினைத் தமிழில் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்துள்ளார். \"இந்தியாவின் ஏழை ஜனங்களாகிய என் நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்\" என்று பெருமிதமாகக் கூறும் ஜிம் கார்பெட் தனது காலத்திய இந்திய மக்களையும், வாழ்க்கை முறையையும் மிகத் தத்ரூபமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்.\nபுத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இழைந்தோடும் தோழமை உணர்வும், அன்பும், எளிய மனிதர்களின் வாழ்க்கை மீது அவர் கொண்டிருந்த கருணையும் கண்ணீரையும், இனம் புரியாத சிலிர்ப்பையும் ஏற்படுத்திச் செல்கிறது. 1875 ஆம் ஆண்டு இமயமலைப் பிரதேசத்தின் உத்ரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில் பிறந்த ஜிம் இந்தியா சுதந்திரமடையும் வரையிலும் இந்தியாவில் வசித்தார். உத்ரகாண்டின் குமாவுன் பகுதியில் இருந்த ஆட்கொல்லிப் புலிகளை வேட்டையாடி கிராமத்தின் பாதுகாவலராகத் திகழ்ந்த அதே சமயத்தில் வேட்டையின்பத்திற்காக உயிர்களைக் கொல்லாத ஒப்பற்ற நேர்மையுணர்வு கொண்டவராகவும் வாழ்ந்திருக்கிற���ர்.\nநேரடியாக சவுண்ட் கிளவுடில் கேட்க : எனது இந்தியா\nஇந்தியாவின் பெரும்பான்மையினரான ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை அறவுணர்வையும், விசுவாசத்தையும் மெச்சும் ஜிம் கார்பெட் தன் வாழ்வில் மறக்கவியலாத சம்பவங்களையும், மனிதர்களையும், நெகிழ்ச்சியான தருணங்களையும் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார். சுமார் இருபது வருடங்கள் வடமேற்கு ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து ஆய்வாளராகப் பணியாற்றிய ஜிம் கார்பெட் \"எங்கள் ஜனங்கள்\", \"என் மக்கள்\" என்று இந்திய மக்களைப் பற்றி எழுதும்போது தேசம், மொழி போன்ற பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் மனித நேயத்தினை நாம் உணரமுடிகிறது.\nஎனது இந்தியா என்ற இந்த அனுபவக் குறிப்புகளில் மிக முக்கியமாக என்னைப் பாதித்த அம்சம் இதன் இலக்கியத் தரமான எழுத்து நடைதான். வாசிக்க வாசிக்க ஒவ்வொரு பக்கத்திலும் ஊற்றெடுக்கும் அன்பும், பாசமும், கருணையும் ஒருபக்கமிருக்க தன் வாழ்வில் தொடர்புடைய ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் ஜிம் விவரித்த விதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nபெரும்பாலான என்பதை விடவும் எல்லாக் கட்டுரைகளுமே ஒருவித நெகிழ்ச்சியான சம்பவங்களையே மையமாகக் கொண்டிருப்பதால் நம்மையும் அறியாமல் அழ நேர்வதை எப்பாடுபட்டும் கட்டுப்படுத்த முடிவதில்லை. தொடர்ந்து நான்கைந்து தடவைகள் வாசித்தாலும் ஒவ்வொரு வாசிப்பின் போதும் அழவும், அதே சமயத்தில் மனித வாழ்க்கையின் அடிப்படையான மனிதநேயம், கருணையுணர்வு போன்றவை குறித்து ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கிற புத்தகமாக எனது இந்தியா விளங்குகிறது.\nயுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பு இது ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகம்தானா என்ற சந்தேகத்தை எழுப்புமளவிற்கு மிக நேர்த்தியாக மொழியாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுத்தகம் : எனது இந்தியா\nஆசிரியர் : ஜிம் கார்பெட்.(ஆங்கிலம்)\nதமிழாக்கம் : யுவன் சந்திரசேகர்.\nஆங்கில மூலம் : MY INDIA\nதமிழ் : எனது இந்தியா\nLabels: எனது இந்தியா, கட்டுரைகள், யுவன் சந்திரசேகர், ஜிம் கார்பெட்\n அப்படி உயிரோட்டத்துடன் எழுதப்பட்ட கதையையோ நாவலையோ வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகள் எப்படியிருக்கும் அப்படியாக அதன் ஒவ்வொரு பக்கத்திலும் அன்பினையும், காதலையும் நிரப்பி எழுதப்பட்ட ஒரு கதையைப் பற்றிய மதிப்புரைதான் மதில்கள் மதிப்புரை.\nமலையாள இலக்கிய உலகின் மிக முக்கியப் படைப்பாளியான வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மதிலுகள் என்ற குறுநாவலினைத் தமிழில் மதில்கள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார் சுகுமாரன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல், சிறைச்சாலையில் உணர்வும், உயிருமற்ற மதில்கள் இடைநிற்க அதனைத் தாண்டி வளரும் காதலினை மையமாகக் கொண்டது.\nசுதந்திரப்போராட்டக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு வருகிறார் பஷீர்.\nசிறைச்சாலைக்குள் நுழைகின்றபோதே பெண்ணின் வாசனையை உணர்ந்துகொள்ளும் பஷீர் அது எங்கிருந்து வருகிறதென்று காவலரிடம் கேட்க, பெண்கள் சிறைச்சாலையிலிருந்து வருவதாகவும், அதற்கு அருகில்தான் பஷீரின் சிறையும் இருப்பதாகவும் கூறுகிறார். சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஓரிரு முறைகள் காற்றில் சுவாசம் பிடித்துப் பார்த்தும் பெண்ணின் வாசனையை அவரால் அடையாளம் காணமுடியாமல் போகிறது. பிறகு, அதனை மறந்தும்விடுகிறார்.\nSound cloudல் நேரடியாகக் கேட்க மதில்கள்\nசிறைச்சாலைக்குள் வந்ததிலிருந்து அவருக்கும் மற்ற கைதிகள், சிறைக்காவலர்கள், அதிகாரிகள் என எல்லோருக்கும் ஏற்படும் பிரியத்தினைப் பற்றியும் வெகு இயல்பாகச் சித்திரத்திருக்கிறார். ஏற்கெனவே பலமுறை சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் இந்தமுறை சிறைவாசம் இலக்கியத்திற்கானதென்று ஆரம்பத்திலேயே கூறிக் கொள்வதாலோ என்னவோ நாவல் முழுவதிலும் எல்லோர் மீதும் அன்பினை அள்ளித் தெளித்திருக்கிறார். என்னைப் பொருத்தவரையிலும் இவையெல்லாம் கதையின் ஆரம்பக்கட்டம் மட்டுமே.\nசிறையிலிருக்கும் எல்லாக் கைதிகளுக்கும், காவலர்களுக்கும் பஷீரின் மீது பெரும் ப்ரியம் ஏற்பட்டிருக்கும் சூழலில் பஷீருடன் இருந்த மற்ற அரசியல் கைதிகள் விடுதலையாகிச் செல்கின்றனர். அந்தச் சமயத்தில் பஷீர் மட்டும் தனியே சிறைவாசம் அனுபவிக்க நேர்கிறது. உலகமே சூன்யமாகிப் போனதாகக் கற்பனை செய்துகொண்டு, சிறையிலிருந்து தப்பிக்க நினைத்துச் சிற்சில யோசனைகளைச் செய்து கொண்டே, தனிமையில் மரங்களுடனும், அணில்களுடனும் பேசவும், சீட்டியடிக்கவும் செய்கிறார்.\nசீழ்க்கைச் சத்தத்தினைக் கேட்டதும், சிறைச்சாலையின் மதிற்சுவரின் மறுபக்கத்திலிருந்து பெண்ணின் குரல் வருகிறது. \" யாரு அங்கே சீட்டியடிக்கிறது\" என்ற கேள்வியைத் தொடர்ந்து வரும் உரையாடல்கள்தான் நாவலினைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகிறது.\nபெண்கள் ஜெயிலிலிருக்கும் நாராயணிக்கும் பஷீருக்கும் இடையே இருக்கும் மதிலினைத் தாண்டி காதல் மலர்கிறது. இவர்களின் காதலுக்குச் சாட்சியாகவும், அதே சமயத்தில் பெரும் எதிரியாகவும் இந்த மதில் நிற்கிறது. நாவலின் பக்கங்கள் நகர நகர எங்கே இவர்களின் காதலால் இந்த மதில் உயிர்பெற்றுப் பெயர்ந்து விழுந்துவிடுமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.\nநாராயணியின் நுழைவிற்குப் பிறகுதான் மதில்கள் நாவலே பெரும் கவர்ச்சிக்குள்ளாகிறது. நாராயணியின் வரவுக்குப் பிறகுதான் பஷீரும் கூடத் தனது சிறையினைச் சுத்தம் செய்கிறார்.\n\"எனக்கொரு ரோஜாச் செடி குடுப்பீங்களா \", \" இன்னிக்கு உங்களுக்காக அழுவேன்\", \" நாம தூரத்திலே நின்னாவது ஒருதடவை பார்த்தாப்போதும் \" என்ற உரையாடல்களில் புத்தகத்திற்குள்ளாகவே ஒரு திரை உருவாகி, அதில் பஷீரும், நாராயணியும், இடையே இடைஞ்சலாய் நிற்கும் மதிலும் திரும்பத் திரும்ப வந்துபோய் காதலின் மென் சோகத்தினை நமக்குள் பரவச் செய்கின்றன.\nநாராயணிக்கும் பஷீருக்குமான உரையாடல்கள் மொத்தத்திலும் காதல் நிரம்பிவழிகிறது. நாராயணிக்குக் கொடுப்பதற்கு முன்பாக பஷீர் அந்த ரோஜாச் செடியின் ஒவ்வொரு தளிருக்கும், ஒவ்வொரு பூவுக்கும், ஒவ்வொரு இலைக்கும் முத்தம் கொடுக்கும் காட்சிதான் நாவலின்/காதலின் உச்ச நிலை.\nபெண்ணிற்காக ஏங்கும் ஆணும், ஆணிற்காக ஏங்கும் பெண்ணும், எதுவுமறியாமல் இடையில் நிற்கும் மதிலும் நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் வார்த்தையில் வடிக்கவியலாதவை. நேரில் சந்திக்கவிரும்பி, அதற்காகத் திட்டமிட்டு, அந்த நாளுக்காகக் காத்திருந்து, அந்த நாளுக்கு முன்னதாகவே பஷீருக்கு விடுதலைகிடைத்துவிட \" ஒய் ஷுட் ஐ பி ஃப்ரீ ஹூ வான்ட்ஸ் ஃப்ரீடம்\" என்று ஜெயிலரிடம் கேட்கும் கேள்வி நியாயமாகவே தோன்றுகிறது.\nநான் வாசித்த புத்தகங்களில்/ காதல் கதைகளில் பஷீரின் மதில்கள் எப்பொழுதும் பசுமையாகவே நினைவிலிருக்கும். நாவலின் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் பழவிள ரமேசனின் \" மதில்களின் பணிமன��\" மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணனின் \" வாக்கும் நோக்கும்\" இரண்டு கட்டுரைகளும் மதில்கள் நாவலுக்கு மிக முக்கியமான கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர். ( மலையாளம்)\nLabels: குறுநாவல், மதில்கள், வைக்கம் முகம்மது பஷீர்\nஇரவு - எலீ வீசல்\nஒரு ஊரில் ஒரு எல்சூனியா வாழ்ந்தாள்.\nஒருநாள் யாருமற்று அவள் இறந்துபோனாள்.\n(மேற்கண்ட கவிதை காலச்சுவடு ஜூலை 2014 இதழில் பிரசாந்தி சேகர் அவர்கள் எழுதிய ஔஷ்விற்ஸ் கவிதைகள் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது)\nஉலகின் மிகப் பண்பட்ட மக்களைக் கொண்ட தேசங்களாகப் போற்றப்படும் ஐரோப்பியர்களின் இனவெறிப் போராட்டத்தினை யாரும் மறந்திருக்கமுடியாது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னதாக இரண்டாம் உலகப் போர் துவங்கி முடியும் வரையிலும் (1941 - 1945) ஐரோப்பாவில் இருந்த யூத மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் - 60 லட்சம் பேர் - ஹோலோகஸ்ட் என்னும் அழித்தொழிப்பு முறையினால் தகன உலைகளிலும், விஷவாயுக் கூடங்களிலும் கொல்லப்பட்டனர். ஹிட்லர் தனது பிரசங்கங்களின் மூலமாக இனவெறியை மக்களிடம் தூண்டிவிட்டதுடன் ஆரியர் அல்லாத யூதர்கள், ரோமானியர்கள், போலந்துக்காரர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோர் முற்று முழுதாக ஐரோப்பாவில் இருந்து அழிக்கப்பட வேண்டுமென ஆடிய பேயாட்டம் ஒரு கோடிக்கும் மேலான அப்பாவி மனித உயிர்களைப் பலி வாங்கியது.\nநேரடியாக sound cloud ல் கேட்க இங்கே தொடவும்.\nதனது பதினைந்தாவது வயதில் தனது சொந்த ஊரிலிருந்து ஆஸ்விட்ஸ் வதை முகாமுக்கு நாடு கடத்தப்பட்டத்திலிருந்து, புனா மற்றும் புச்சன்வால்ட் வதை முகாம்களில் தானும் தனது குடும்பமும் எதிர்கொண்ட கொடுமைகளை சுயசரிதையாக எழுதியுள்ளார் எலீ வீசல். ஆஸ்விட்ச் வதை முகாமில் தன் கண்ணெதிரிலேயே தனது தாயும், இளைய சகோதரி ஜிபோராவும் தகன உலைக்கு எரிபொருளாவதைக் காண நேர்ந்ததது முதல் தனது தந்தையின் மரணத்தை எதிர்பார்க்கும் அளவிற்கு ஆன்மா அழிந்துபோய் ஒரு வயிராக, பசியெடுக்கும் வயிராக மட்டுமே வாழ்ந்த நிஜத்தையும் வார்த்தைகளாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\nநாஜிப் படையினரின் இன அழிப்புப் பேயாட்டத்தினை இரவு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணரமுடிகிறது. கற்பனையும் செய்ய முடிந்திராத அளவிற்கு மனிதர்களுக்குள் ���த்தனை வன்மம் இருக்கமுடியுமா என்ற கேள்வியும் அடுத்தடுத்த பக்கங்களில் அதனை விடக் கொடூரமான சம்பவங்களைப் படிக்க நேரும்போது இதனை நிகழ்த்தியவர்கள், நிகழக் காரணமாயிருந்தவர்கள் என எல்லோருமே மனிதர்களாகவே இருக்கமுடியாதென்ற வெறுப்பும், பயமும் நம்மைப் பற்றிக் கொள்கிறது.\nதகன உலைகளில் உயிருடன் மனிதர்களைப் போடுவது, குழந்தைகளை மேலே வீசியெறிந்து சுட்டு வீழ்த்துவது, விஷவாயுக் கூடங்களில் மனிதர்களை அடைத்துக் கொல்வது, பட்டினியால் இறக்க விடுவது, கடும் குளிரில் நிர்வாணமாக நெடுந்தொலைவு நடக்கவிடுவது, நடக்க இயலாதவர்களைச் சுட்டு வீழ்த்துவது, கால்நடைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் ரயிலில் மிக நெருக்கமாக மனிதர்களை அடைத்து வைத்து தொடர்ந்து பயணம் செய்ய வைப்பது, நெரிசலில் இறந்தவர்களை அங்கங்கே வயல்வெளிகளில் வீசிவிட்டுப் பயணத்தைத் தொடர்வது என்பதாக நாஜிப் படைகள் செய்த கொடுமைகள் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரே வாசிப்பில் இந்த நூலினைப் படித்து முடித்துவிடுவதென்பது அசாதாரணமானது. பக்கங்கள் குறைவுதானென்றாலும் விவரிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வினையும் கற்பனை செய்து பார்க்கையில் அதற்கு மேலும் தொடர்ந்து வாசிப்பதென்பது சாத்தியமற்றதாகிறது. பூமி உருவான காலத்திலிருந்தே கூட இப்படியொரு பேரழிவினை யாராலும் நிகழ்த்தியிருக்க முடியாதென்பதுதான் உண்மை.\nஎலீ வீசலின் இந்த நூலினைத் தமிழில் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் ரவி இளங்கோவன். யுனைட்டட் ரைட்டர்ஸ் இந்நூலைப் பதிப்பித்துள்ளார்கள். விலை ரூ.70. பக்கங்கள் : 126. ( பின்ணினைப்பான நாஜி வதைமுகாம் குறித்த ஓவியங்கள் தவிர்த்து )\nLabels: இரவு, எலீ வீசல், ரவி இளங்கோவன்\nஇரவு - எலீ வீசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=22&Bookname=ISAIAH&Chapter=49&Version=Tamil", "date_download": "2020-10-30T10:03:32Z", "digest": "sha1:234UFD7FSMQFMO2R3AAOS5GZE5VPZ424", "length": 17621, "nlines": 112, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏ���ாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:49|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n49:1 தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.\n49:2 அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.\n49:3 அவர் என்னை நோக்கி: நீ என்தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.\n49:4 அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பெலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.\n49:5 யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத்தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.\n49:6 யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் எ��்கிறார்.\n49:7 இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.\n49:8 பின்னும் கர்த்தர்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;\n49:9 கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.\n49:10 அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.\n49:11 என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும்.\n49:12 இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள், இவர்கள் சீனீம் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார்.\n49:13 வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.\n49:14 சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.\n49:15 ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.\n49:16 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.\n49:17 உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னைவிட்டுப் புறப்பட்டுப்போவார்கள்.\n49:18 உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.\n49:19 அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.\n49:20 பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள்.\n49:21 அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார் நான் பிள்ளைகளற்றும், தனித்தும் சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார் நான் பிள்ளைகளற்றும், தனித்தும் சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார் இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள் இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள் என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.\n49:22 இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n49:23 ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;\n49:24 பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ\n49:25 என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள், பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைக��ை இரட்சித்துக்கொள்ளுவேன்;\n49:26 உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-30T10:26:47Z", "digest": "sha1:VZJ6AVKVLUCHSK2A2HN3R3NCGISOM2EK", "length": 11496, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "விஜய் கோயல் |", "raw_content": "\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசுத்தமான இந்தியாவுக்கு நமது பங்களிப்பை நாம் அளிப்போம்\nபிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் வானொலி மூலம் நாட்டுமக்களுக்கு ஆற்றும் உரையின் 43-வது நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசையிலும், இடம் பெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் ......[Read More…]\nApril,29,18, —\t—\tநரேந்திர மோடி, விஜய் கோயல்\nபாஜக.,வின் டெல்லி மாநிலத் தலைவர் விஜய்கோயல் கைது\nபாஜக.,வின் டெல்லி மாநிலத் தலைவர் விஜய்கோயல் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியதால் போலீசார் கைதுசெய்துள்ளனர்.கோயல் தலைமையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட பா.ஜ.க தொண்டர்கள் 400 பேர் கைது செய்யப் ......[Read More…]\nமக்களுக்கு அதைச்செய்வேன், இதைச்செய்வேன் என்று வாக்குறுதி கொடுப்பது மிக எளிது\nமக்களுக்கு அதைச்செய்வேன், இதைச்செய்வேன் என்று வாக்குறுதி கொடுப்பது மிக எளிது; ஆனால் அவற்றை நிறைவேற்றுவது மிககடினம். அதற்கு மிகுந்த எச்சரிக்கைதேவைப்படும் என்று பா.ஜ.க தலைவர் விஜய்கோயல் தெரிவித்துள்ளார். ...[Read More…]\nதில்லியில் மறுதேர்தலை சந்திக்க தயார்\nதில்லியில் மறுதேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக தில்லி பிரதேச பா.ஜ.க தலைவர் விஜய்கோயல்.தெரிவித்துள்ளார் மேலும், கட்சியினர் தொகுதிகளுக்கு சென்று தேர்தல்பணிகளை தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ...[Read More…]\nஓட்டுபோட்ட மக்களை இழிவுபடுத்த ஆம் ஆத்மி கட்சிக்கு உரிமையில்லை\nஜனநாயக நடைமுறைகளை கேலிக் கூத்தாக்கும் நாணயமற்ற அரசியல் அராஜகத்தின்மூலம் ஓட்டுபோட்ட மக்களை இழிவுபடுத்த ஆம் ஆத்மி கட்சிக்கு உரிமையில்லை என பாஜக கடுமையாக சாடியுள்ளது. ...[Read More…]\nDecember,16,13, —\t—\tஅரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி, விஜய் கோயல்\nதலை நகரில் மாற்றம் பிறக்கவுள்ளது\nதில்லி சட்டப் பேரவை தேர்தல் மூலம் தலை நகரில் மாற்றம் பிறக்கவுள்ளது என்று பா.ஜ.க தில்லிபிரதேச தலைவர் விஜய்கோயல் கூறினார். ...[Read More…]\nஉள்ளூர் பிரச்னைகளைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தொகுதி வாரி தேர்தல் அறிக்கை\nசட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, உள்ளூர் பிரச்னைகளைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், தொகுதி வாரியாக தேர்தல் அறிக்கையை பா.ஜ.க வெளியிட்டு வருவதாக தில்லி மாநில பாசக தலைவர் விஜய்கோயல் தெரிவித்துள்ளார். ...[Read More…]\nNovember,23,13, —\t—\tதேர்தல் அறிக்கை, தொகுதிவாரி, விஜய் கோயல்\nதினமும் ரூ.33 இருந்தால் நகர் புறங்களிலும் , ரூ 27 இருந்தால் கிராமபுரங்களிலும் ஒருவரால் வாழமுடியும் என்று திட்டக்கமிஷன் கூறியுள்ளது. இதையடுத்து ரூ.33ல் ஒருநாள் வாழ்ந்துகாட்டுங்கள் என்று கூறி அந்ததொகையை பிரதமருக்கு ......[Read More…]\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, . அன்னை சக்தி வடிவில் நாடெங்கும் கொலுவிலிருக்க, நாடே அவளை கொண்டாடி கொண்டிருக்க. ...\nகுஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொட ...\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது மாற்� ...\nபள்ளிக்கல்வியை மேம்படுத்த உலகவங்கியி� ...\nவேளாண் துறை சீா்திருத்தங்கள் விவசாயிக ...\nநரேந்திர மோடி, புட்டீனுடன் பேச்சு\nஜல் ஜீவன் திட்டத்தை மக்கள் இயக்கமாக மா� ...\nஅக்டோபர் 3 உலகின் மிக நீள சுரங்க பாதையை � ...\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/iitnit.asp?cat=IIT", "date_download": "2020-10-30T11:10:24Z", "digest": "sha1:4EP4XOFW7MIL2X3LYMXEEAKLNPKFR5V2", "length": 11321, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - IIT/NIT/IIM", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கான்பூர்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி , புவனேஸ்வர்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மும்பை\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி , காந்திநகர்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுகாத்தி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஹைதராபாத்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, இந்தூர்.\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கராக்பூர்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, மண்டி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாட்னா\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரோபர்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, ராஜஸ்தான்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nநான் ராஜகோபால். தற்போது எனது பள்ளி இறுதியாண்டை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன் படித்து வருகிறேன். எனது, இதர பாடங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம். இதை முடித்தப் பின்னர், வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் எப்படி மற்றும் அமிட்டி பல்கலையில் பயோடெக்னாலஜி படித்தால் நன்மைகள் அதிகமா\nஎன் பெயர் கிருஷ்ணன். நான் உத்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம். முடித்துள்ளேன். கேரளாவிலுள்ள மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான டி.சி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறேன். இந்தக் கல்லூரியானது பி.ஜி.டி.எம் மற்றும் எம்பிஏ படிப்புகளை வழங்குகிறது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தால் எனக்கு நல்லது\nகம்பெனி செகரடரிஷிப் படிப்பு மிகவும் சிறப்பானது எனக் கேள்விப்படுகிறேன். இந்த படிப்பு பற்றிக் கூறவும்.\nபாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன\nசுற்றுலாத் துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/147", "date_download": "2020-10-30T11:05:35Z", "digest": "sha1:XA3YLQGVGMOOOQTZWWWJPUMWRZUTRGBM", "length": 5614, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/147 - விக்கிமூலம்", "raw_content": "\n805.விளக்கு ஏற்றுவது விளக்குக்கு வெளிச்சம் தருவதற்காக வன்று. அதுபோல் ஆண்டவன் அருளிய நம் நற்குணங்கள் பிறர்க்கு நன்மை தராவிடில் இருந்தும் இல்லாதனபோல் தான்.\n806. பிறர் பாரத்தைத் தாங்கிக் கைகொடுத்தால் நம் பாரம் கனம் குறையும்.\n807.உபகாரமானது செய்த சேவையில் அடங்காது. செய்தவனுடைய நோக்கத்திலேயே அடங்கும்.\n808.உண்மையாளர்க்கு உதவியின் மதிப்பு உதவுவார் மதிப்பளவே யாகும்.\n809.பிறர் செய்த உபகாரம் அதிகமாக உன் கையில் தங்கவிடாமல் பார்த்துக்கொள், ஜாக்கிரதை.\n810.நம் விளக்கை ஏற்ற பிறன் விளக்குக்குச் செல்லுதல் நலமே. ஆனால் நம் விளக்கை ஏற்றாமல் அவன் விளக்கருகே அதிக நேரம் தாமதித்தல் நலமேயன்று.\n811.பெறுபவன் மதிக்குமளவே பெறுகின்ற உதவியின் மதிப்பாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 12:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:33:42Z", "digest": "sha1:RVF7I5PREOVKOW7VLLCPBZVBPINWEN23", "length": 4797, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "போர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇரு நாடுகளிடேயே நடைபெரும் போராட்டமும் சண்டையும்.\nபோர், போர்க்களம், போர்முனை, போர்வீரன், போர்க்கப்பல், போர் நிறுத்தம்\nபோராடு, போராளி, போரிடு, போர்தொடு, போர்புரி\nஉலகப்போர், வே��ிப்போர், சொற்போர், ஈழப்போர், இனப்போர், மொழிப்போர், உரிமைப்போர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/indian-team-playing-with-3-wicket-keepers-in-first-t20-against-new-zealnad-pmhu0z", "date_download": "2020-10-30T10:49:00Z", "digest": "sha1:KMOR2RLK4N2TOHWJJPT4PVJTFWLS4Y6M", "length": 9831, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி செய்த செம சம்பவம்!!", "raw_content": "\nடி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி செய்த செம சம்பவம்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரு சம்பவத்தை செய்துள்ளது.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரு சம்பவத்தை செய்துள்ளது.\nநியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது.\nஇந்த போட்டியில் இந்திய அணி, தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்களுடன் களமிறங்கியுள்ளது. டி20 போட்டியில், ஒரு அணி மூன்று தொழில்முறை விக்கெட் கீப்பர்களுடன் களமிறங்குவது இதுவே முதன்முறையாகும்.\nஇவர்களில் தோனி விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் பேட்ஸ்மேன்களாக அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் மூவருமே விக்கெட் கீப்பர்கள் என்பதால், ஆடும் லெவனில் மூன்று விக்கெட் கீப்பர்களுடன் ஒரு அணி களமிறங்குவது இதுவே முதன்முறை.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால் முதலில் பேட்டிங் ஆடிவரும் நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடிவருகிறது. 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 54 ரன்களை குவித்துள்ளது.\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n#CSKvsKKR சிஎஸ்கே அணியில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சிகர மாற்றம்.. கேகேஆர் முதலில�� பேட்டிங்\n#AUSvsIND நினைத்ததை சாதித்து கெத்து காட்டிய பிசிசிஐ\n#CSKvsKKR சிஎஸ்கே அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. தமிழக இளம் ஸ்பின்னருக்கு வாய்ப்பு\nசூர்யகுமாரை சூடாக்க முயன்று மூக்குடைபட்ட கோலி உனக்கு அசிங்கமாவே இல்லையா மானாவாரியா மானத்தை வாங்கிய ரசிகர்கள்\nசர்ச்சையை கிளப்பனுங்குறதுக்காகவே சம்மந்தம் இல்லாம பேசுறவன் சஞ்சய் மஞ்சரேக்கர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n7.5% இட ஒதுக்கீடு: காலக்கெடு விதித்து ஆளுநருக்குக் கடிவாளம் போட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அதிரிபுதிரி யோசனை.\nபோதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைக்கு ஜாமீன்... நீதிமன்றம் போட்ட ஒரே ஒரு கன்டிஷன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/badusha/", "date_download": "2020-10-30T10:10:32Z", "digest": "sha1:SGJOSUWJOPWLKQEVCOCRO2NRLTXGLT4C", "length": 19014, "nlines": 225, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி? இதை ட்ரை பண்ணிப் பாருங்க!!- பொங்கல் ஸ்பெஷல் | Badusha Recipe: How To Make Balushahi At Home - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\n1 hr ago இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\n1 hr ago இந்த ராசிக்காரர்கள் டேட்டிங்கிற்கு செல்லும்போது அதிகமாக உடலுறவு கொள்ளதான் விரும்புவார்களாம்...\n3 hrs ago செக்ஸ் குறித்து இளைஞர்களுக்கு அதிகம் தோன்றும் பயங்கள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago தினமும் 15 நிமிஷம் இந்த ஆசனத்தை செஞ்சா சர்க்கரை வியாதிக்கு 'குட்-பை' சொல்லிடலாம்…\nNews \"தனுஷ்\".. ரஜினிகாந்த் இறக்க போகும் அதிரடி ஆயுதம்.. பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nAutomobiles வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்.. காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்\nMovies சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி இதை ட்ரை பண்ணிப் பாருங்க இதை ட்ரை பண்ணிப் பாருங்க\nமைதா மாவு, தயிர், பேக்கிங் சோடா மற்றும் நெய் போன்றவற்றை கொண்டு செய்யும் பாதுஷா விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகையின் போது செய்யப்படும் ஒரு விருப்பமான ரெசிபி ஆகும். வட இந்தியாவில் இது பலுசாஹி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nஇந்த பாதுஷாவை அப்படியே சர்க்கரை பாகுவில் ஊற வைத்து சாப்பிடும் போது அதன் உருகும் தன்மையும் தித்திக்கும் இனிப்பு சுவையும் உங்கள் நாக்கை சொட்டை போடச் செய்து விடும்.\nசரியான பதத்தில் மாவை பிசைந்து விட்டால் போதும் நல்ல மென்மையான புஷ் புஷ் என்ற பாதுஷாவை வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம்.\nசரி வாங்க இந்த சுவையான பாதுஷா ரெசிபியை இங்கே காணலாம்.\nRecipe By: காவ்யா ஸ்ரீ\nநெய் - 2 டேபிள் ஸ்பூன்\nதயிர் - 3 டேபிள் ஸ்பூன்\nபேக்கிங் சோடா - 1/4 டேபிள் ஸ்ப��ன்\nஉப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்\nமைதா - 1 கப்\nசர்க்கரை - 11/4 கப்\nதண்ணீர் - 1/4 கப்\nகொத்தமல்லி பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்\nஒரு பெளலில் நெய்யை எடுத்து கொள்ளவும்\nஅதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும்\nஅதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்\nகைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்\nகொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும்\nபல் குத்தும் குச்சியை கொண்டு நடுவில் லேசாக அழுத்தி விடவும்\nபொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்\nஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்\nகுறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.\nஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்\nபொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு ஆற வைக்கவும்\nஅதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும்\nசர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்\nபிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்\nஇப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும்\n10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்\nபிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும்\nசர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.\nமாவின் பதம் மிகவும் முக்கியம். எனவே சரியான அளவு பொருட்களை கலந்து சரியான பதத்தில் பிசைய வேண்டும்.\nமாவின் பதம் ரெம்ப மென்மையாக இருந்தால் அதனுடன் இன்னும் கொஞ்சம் மைதாவை சேர்த்து கொள்ளவும். ரெம்ப கெட்டியான பதமாக இருந்தால் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.\nஅதிகமான அல்லது மிதமான தீயில் பாதுஷாவை பொரித்தால் சீக்கிரம் பொன்னிறமாக மாறி உள்ளே வேகாமல் இருக்கும். எனவே குறைந்த தீயில் பொரிப்பது முக்கியம்.\nபரிமாறும் அளவு - 1 பாதுஷா\nகலோரிகள் - 178 கலோரிகள்\nகொழுப்பு - 5 கிராம்\nபுரோட்டீன் - 2 கிராம்\nகார்போஹைட்ரேட் - 38 கிராம்\nசர்க்கரை - 25 கிராம்\nஒரு பெளலில் நெய்யை எடுத்து கொள்ளவும்\nஅதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும்\nஅதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக க���க்கவும்\nகைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்\nகொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும்\nபல் குத்தும் குச்சியை கொண்டு நடுவில் லேசாக அழுத்தி விடவும்\nபொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்\nஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்\nகுறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.\nஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்\nபொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு ஆற வைக்கவும்\nஅதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும்\nசர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்\nபிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்\nஇப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும்\n10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்\nபிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும்\nசர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.\nசெட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nமும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்\nசுவையான... சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்\nருசியான... தவா பன்னீர் மசாலா\nசோயா கீமா கோலா உருண்டை\nஐயர் வீட்டு பருப்பு ரசம்\nமுகத்துல பிம்பிள் அதிகமா வருதா அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...\nஉங்க முகம் குண்டா அசிங்கமா இருக்கா அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க சரியாகிடும்...\nநுரையீரலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றணுமா இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/11/blog-post_106.html", "date_download": "2020-10-30T11:26:13Z", "digest": "sha1:SGMV3X5BCXSFRUM2PMPQ2NIYBLIGMPZS", "length": 9057, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பீஷ்மர்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபீஷ்மர் வேறு ஊடகங்கள் வழியாக நிறையவே பார்த்த கதாபாத்திரம். ஆனால் வெண்முரசில் அவருடைய ஆளுமை இன்னும் துல்லியமாக வடிக்கப���பட்டிருந்தது. நமது தந்தைகளைப்போலவே அவர் இருக்கிறார். என் பெரியப்பாவை பீஷ்மர் என்றுதான் நான் வெண்முரசு வாசித்தபின் சொல்வேன்/ எங்கள் தாத்தா செத்துப்போனபோது அவருக்கும் 9 வயது. அவர் அப்போதே பால் சொசைட்டியில் பால் வினியோகிக்கும் வேலைக்குச் சென்றார். நல்ல உயரமான மனிதர். நாளொன்றுக்கு 100 கிமி சைக்கிள் ஓட்டுவார். குடும்பப் பொறுப்பை அவரே ஏற்றுநடத்தினார். தம்பி தங்களை வளர்த்து படிக்கவைத்தார். அவர் கல்யாணம்செய்துகொண்டது தம்பிகள் கல்யாணம் முடித்தபின்னாடிதான். அவருக்கு பிள்ளைகள் கிடையாது. பிறகு கடுமையான ஆளாக மாறிவிட்டார். எல்லாமே அவர்தான் செய்வார். ஆனால் எவரிடமும் முகம்கொடுத்துப் பேசமாட்டார். நல்லதாக ஒன்றுமே எவரைப்பற்றியும் சொல்லமாட்டார்.\nஇப்போது வயசாகிவிட்டது. இப்போது எதைப்பற்றியும் பற்றில்லாமல் இருக்கிறார். இப்போது ஒரு பேஷன் மட்டும்தான் டிராக்டர் ரிப்பேர் செய்வார். ஒருநாளுக்கு பத்துமணிநேரம் அந்த வேலையை மட்டும்தான் செய்வார். அப்படியே எல்லா குணங்களும் பீஷ்மரைப்போலத்தான். ஆகவே இன்று பீஷ்மர் களத்தில் விழுந்தபோது என் கண்களிலிருந்து கண்ணீர் விழுந்துகொண்டே இருந்தது. இந்தியாவில் இன்றைக்கும் பலலட்சம் பீஷ்மர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமழைப்பாடலின் இறுதியில்- வளவ. துரையன்\nவஞ்சம் என்பது நேர்கோடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/cine-news/news/new-fight-at-big-boss-house/", "date_download": "2020-10-30T09:36:42Z", "digest": "sha1:PGRKWEPG2ESF5SLMQHKVBHUFUUWQNME2", "length": 8718, "nlines": 92, "source_domain": "www.123coimbatore.com", "title": "பிக்பாஸ் வீட்டில் கிளம்பும் புதிய சண்டை !", "raw_content": "\nஇதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத் தைரியத்தை இழந்து நிக்கும் பாலா ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத் தைரியத்தை இழந்து நிக்கும் பாலா ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்\nHome News பிக்பாஸ் வீட்டில் கிளம்பும் புதிய சண்டை \nபிக்பாஸ் வீட்டில் கிளம்பும் புதிய சண்டை \nபிக்பாஸ் வீட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்ற வெறுப்பில் ரசிகர்கள் \nபிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் நன்றாக இருந்தது, ஆனால் அடுத்த நாளில் இருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன.\nஅனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் நடந்த சண்டைகள் தான் 3 நாட்களாக காண்பிக்கப்பட்டன.\nதற்போது இன்று ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் சண்டை வந்துள்ளது. அதில் ரேகா நான் Cooking captain என்று சொல்கிறார் அதற்கு ரம்யா பாண்டியன் நீங்கள் ஒரு உதவியும் செய்ய வேண்டாம் என்று திமிராக பதில் சொல்ல அதை கொஞ்சம் கூட மதிக்காமல் சனம் ஷெட்டி தனது தலையில் அடித்துக்கொள்வது போல காட்சிகள் உள்ளது.\nஇதனால் வீட்டில் தலைமை பொறுப்பை இந்த வாரம் ஏற்றிருக்கும் ரம்யா பாண்டியன் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். என்ன இது எப்போதும் நிகழ்ச்சியில் சண்டையாக இருக்கிறது இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்ற வெறுப்பில் ரசிகர்கள் உள்ளனர்.\nஇதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் \nநாரதர் வேலை செய்யும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் வீட்டில் சண்டை போடும்பொழுது, நான் தலைவர் ஆனால் அனைவரையும் அம்மியில் அரைக்க வைப்பேன் என்று சவால் விட்டார். அதற்கு பிக...\nபாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்...\nதைரியத்தை இழந்து நிக்கும் பாலா\nபிக்பாஸ் 4வது சீசன் ஆரம்பித்த நாள் முதல் போட்டியாளர்களிடையே சண்டை மட்டும் தான் நீடித்து வருகின்றது. இதற்கிடையில் தற்போதுவரை ரசிகர்களால் விரும்பப்பட்டு வருபவர் பாலாஜி முருகதா...\nஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா \nஷிவானி எப்பவுமே தனிமைல இருக்காங்க, யாரிடமும் சகஜமா பழக மாட்டிங்குறாங்க என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்சும் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருக்க, ஷிவானி தனியா ஒரு ட்ராக்கில துணை ஓட பயணம் ச�...\nஅரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் \nவிஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில் தற்போது விஜய் தனது பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...\nபிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் \nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 2 வாரங்கள் முடிவடைந்து ஏகப்பட்ட சண்டைக்கிடையில் முதல் போட்டியாளராக ரேகா அவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் 3வது வாரம் முழுக்க முழுக்க �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/videos/video-songs/hasina-pagal-deewani-indoo-ki-jawani-kiara-advani-aditya-seal-mika-singh-asees-kaur/", "date_download": "2020-10-30T10:07:33Z", "digest": "sha1:THJVMATYS57IGU3KHSBT2AO2GQRNDUJ6", "length": 3754, "nlines": 84, "source_domain": "www.123coimbatore.com", "title": "Hasina Pagal Deewani | Indoo Ki Jawani | Kiara Advani, Aditya Seal | Mika Singh,Asees Kaur,", "raw_content": "\nஇதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத் தைரியத்தை இழந்து நிக்கும் பாலா ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத் தைரியத்தை இழந்து நிக்கும் பாலா ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/05/mercedes-benz-decrease-price.html", "date_download": "2020-10-30T11:00:02Z", "digest": "sha1:USIN374BCREHVCR5QMAFNSGXTH5NY5T7", "length": 10015, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "இந்திய மாடல் கார்களின் விலையை குறைக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / இந்திய மாடல் கார்களின் விலையை குறைக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ்.\nஇந்திய மாடல் கார்களின் விலையை குறைக்கிறது ���ெர்சிடிஸ் பென்ஸ்.\nஜி.எஸ்.டி. சட்ட நடைமுறையின்படி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கும் கார்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த இந்த நிறுவனம் சொகுசுக்கார்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் முன்னணியில் உள்ளது.\nஇந்தியாவில் உற்பத்தி நிறுவனங்களை அமைத்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ், இங்கு உற்பத்தியாகும் மாடல் கார்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. ஜூலை 1முதல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின்கீழ், கார்களின் விலையை குறைக்க உள்ளது. அதன்படி, சிஎல்ஏ செடன் உள்ளிட்ட 9 வகையான கார்களின் விலை சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தல���மை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.imposalight.com/ta/about-us/history/", "date_download": "2020-10-30T10:55:23Z", "digest": "sha1:N7XDIFLNTX2FPEZ4MBT3U6GDLWVM7RE6", "length": 3982, "nlines": 144, "source_domain": "www.imposalight.com", "title": "", "raw_content": "\n2000 | கம்பெனி நிறுவப்பட்டது\n2001 | புதிய ஒருங்கிணைக்கும் வேலையை பணிமனையில் தயாரிப்பு விரிவாக்கம் வாடகைக்கு\n2006 | தொழிற்சாலை கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்ட\n2008 | வர்த்தக முத்திரை IMPOSA ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவு\n2009 | தொழிற்சாலை கட்டிடம் புதிய பகுதியாக கட்டப்பட்ட\n2010 | ஏற்றுமதி இலக்கு நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 110 தாண்டியது\nஏற்றுமதி விற்பனை குழு விரிவாக்கம் மற்றும் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது\n2013 | ஒரு முற்றிலும் புதிய தொழிற்சாலை சிக்கலான நகர்த்து\n2015 | Chainzone தேசிய பங்குகள் பரிமாற்றம் மற்றும் மேற்கோள்கள் பட்டியலிடப்பட்டது வருகிறது\n2017 | உயர் வளைகுடா Chainzone விற்பனை அளவு, சீனா முதல் 17 வது இடம்.\n2018 | Chainzone பரிந்துரைக்கப்பட்டார் உள்ளது \" குவாங்டாங் மாகாணத்தில் 2018 பிரபல ஏற்றுமதி நிறுவன \"\nசேர்: Chainzone தொழிற்சாலை பார்க், Taishan பீய் St, Sanshan அவென்யூ, Nanhai மாவட்ட, போஷனில் பெருநகரம், குவாங்டாங் மாகாணம், PRChina 528000.\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/132194-one-day-farmer-event", "date_download": "2020-10-30T10:40:00Z", "digest": "sha1:E6P46YBDPJS74IB37UDF6BKV3HTGL7I5", "length": 11320, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 July 2017 - ஒரு நாள் விவசாயி! பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்! | One day farmer Event - Pasumai Vikatan", "raw_content": "\nவறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nமலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்\nநம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு - 25 சென்ட் நிலம்... ஆண்டுக்கு ரூ 3 லட்சம்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\n - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்\n2 மாதங்களில் கரும்பு நிலுவைத் தொகை... - உறுதியளித்த முதல்வர்\nபாரம்பர்யத்தை விதைத்த விதைத் திருவிழா..\n‘நம்மாழ்வார் சொல்றத நம்பாதய்யா’ இதைச் சொன்னதும் நம்மாழ்வார்தான்\n‘‘நான் விவசாயம் படிக்கப் போறேன்’’ - மாடித்தோட்ட மாணவனின் ஆசை\nஇனி, ரேஷன் கடைகளிலும் சிறுதானியம் - நெல் திருவிழாவில் நல்ல அறிவிப்பு\n - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 8\nநீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\n‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ - நாமக்கல்லில்...\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\n பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்\n பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்\n பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்\n பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது\n பருவம் - 2 - அசத்தலான இயற்கைப் பண்ணை\n பருவம் 2 - பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்\n பருவம் 2 - பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்\n பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி\nநம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம் - ஒரு நாள் விவசாயி - ஒரு நாள் விவசாயி\n - ஒரு நாள் விவசாயி\n“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்��� - ஒரு நாள் விவசாயி” - ஒரு நாள் விவசாயி\nமேட்டுப்பாத்தி... குறைந்த பரப்பில் அதிக மகசூல் - ஒருநாள் விவசாயி பருவம் - 2\nஒரு நாள் விவசாயி - 1\n பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்\nபண்ணையை நோக்கி பயனுள்ள பயணம் பயணம் துரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaivanigam.com/index.php/20/255-jun-20", "date_download": "2020-10-30T09:37:11Z", "digest": "sha1:U7435J5DLMZW56X6YAZZ6FTHHNUWZRDM", "length": 2141, "nlines": 30, "source_domain": "kovaivanigam.com", "title": "ஜூன் 2020", "raw_content": "Covid-19 கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் கோவை வணிகம் ஏப்ரல் 2020 மே 2020 மாத இதழ் வெளிவரவில்லை. ஜூன் 2020 இதழ் E-book மூலம் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி மேலும் உங்களது பொன்னான ஆதரவை எங்களுக்கு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் .\nஇந்த இதழில் ஏற்றுமதியில் ஏமாறாமல் இருக்க என்ன வழிகள், வெட்டுக்கிளிகள் தாக்கம், இயற்கை முறையில் வெண்டை சாகுபடி, பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்பு கருவிகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன்பெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/18139-hollywood-actor-irfan-khan-passed-away", "date_download": "2020-10-30T10:31:50Z", "digest": "sha1:SYUR73VPYUAYIGFAXCPWL7ZFSNQNFKG4", "length": 13766, "nlines": 187, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் இயற்கை எய்தினார்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் இயற்கை எய்தினார்\nPrevious Article இந்திய பாலிவுட் நட்சத்திரம் ரிஷிகபூர் மறைந்தார்.\nNext Article மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை : சூர்யா\n53 வயதே ஆகும் இந்தியாவின் பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்பான் கான் உடல் நலக்குறைவால் புதன்கிழமை இயற்கை எய்தியுள்ளார்.\nமிகவும் அரிய வகைப் புற்று நோயால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இவர் 2018 ஆமாண்டே அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென சுகயீனமுற்றிருந்த நிலையில் மும்பை வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்ட அவர் பெருங்குடல் தொற்றினால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇவரின் மரணச் செய்தி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களையும், தி��ைத் துறையினரையும், ரசிகர்களையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தான் இர்பான் கானின் தாயார் சயீதா பேகம் என்பவர் ராஜஸ்தானில் காலமானதாகவும் தெரிய வருகின்றது. 30 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றி இருந்த இர்பான் கான் தேசியத் திரைப்பட விருது, ஆசியத் திரைப்பட விருது, உட்பட 4 பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.\n2011 ஆமாண்டு இவருக்குப் பத்மஸ்ரீ விருதை வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. நூற்றுக் கணக்கான திரைப் படங்களில் நடித்துள்ள இவரது ஹாலிவுட் படங்களில் தி நேம் சேக், ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் லைஃப் ஆஃப் பை ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்த குறிப்பிடத்தக்க படங்களாகும்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article இந்திய பாலிவுட் நட்சத்திரம் ரிஷிகபூர் மறைந்தார்.\nNext Article மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை : சூர்யா\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/03/blog-post_64.html", "date_download": "2020-10-30T10:03:04Z", "digest": "sha1:PYUVFPO52PXTE25AOLUK5QMJVFI7NVA6", "length": 9943, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "மகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - TamilLetter.com", "raw_content": "\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் திரைமறைவு காய்களை நகர்த்தல்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகென்யா பயணத்தை முடித்து நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரி, ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்திருந்தால், அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு மகிந்த தரப்பிற்கு தகவல்கள் அனுப்புள்ளார்.\nமகிந்த தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கலாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டு அந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஏகோபித்த ஆதரவுடன், மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ள தகவல்களுக்கு அமைய கூட்டணி அமைவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nமுகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் : இடைக்காலத் தடை உத்தரவு…\nமுகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் ஜுலை மாதம் 12 ஆம் திகதி வரை நீ...\nசர்ச்சைக்குரிய காணொளியில் நாமல் எம்.பி\nசர்ச்சைக்குரிய காணொளியில் நாமல் எம்.பி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நடிப்பிலான இசை காணொளி ஒன்று வெளியிடப்படவுள்ளது. இலங்க...\nவிசித்திர வடிவில் பிறந்த ஆண் குழுந்தை : முதலில் ஏற்க மறுத்த தாய்\nஇந்தியாவின் கத்திஹார் - கடமகச்சி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு மிகவும் விசித்திர வடிவமுடைய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. குற...\nசவூதியில் தாக்குதல் - வெளியேறும் மக்கள்,\nசவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியிலுள்ள அவாமியா நகரில் இடம்பெற்று வரும் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களு...\n திருமணம் செய்யவுள்ளார் நியூசிலந்துப் பிரதமர்\nநியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன், அவரது நீண்டகாலத் துணைவரான கிளார்க் கேஃபர்டைத் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்பதை ...\n1750 பேரை கடத்திய இலங்கையர் கைது.\nஅமெரிக்காவினால் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள ஸ்ரீ���ஜமுகன் செல்லையா என்ற இலங்கையர் வருத்தத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஆ...\nஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள் - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம்\nஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள் - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் ...\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவோடு இணைவதற்கு இரகசிய பேச்சு\nஏ.எல்.நஸார் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட...\nஅடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – எஸ்.பி திசநாயக்க\n2020ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேனவையே, வேட்பாளராக போட்டியில் நிறுத்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-10-30T10:34:38Z", "digest": "sha1:TYZM3CQ4RHOOIK5ORJAZGU6P3B3WD43P", "length": 18875, "nlines": 233, "source_domain": "gttaagri.relier.in", "title": "மிளகாய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவானம் பார்த்த பூமியில் குண்டு மிளகாய் சாகுபடி\nஇது வானம் பார்த்த பூமி… மழைதான் எங்க சாமீ…’’ என மழையை நம்பி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், மிளகாய் Tagged நம்மாழ்வார், பசுமை விகடன் Leave a comment\nஇயற்கை முறையில் மிளகாய் சாகுபடி\nஇயற்கை முறையில், மணப்பாறை மிளகாய் சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வரும், தஞ்சாவூர் மேலும் படிக்க..\nஇஸ்ரேல் தொழில்நுட்பத்தில் புல்லட் ரக மிளகாய் சாகுபடி\nகாளையார்கோவில் அருகே இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் புல்லட் ரக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சூசையப்பர்பட்டணத்தைச் மேலும் படிக்க..\nபசுமை குடில் தொழிற்நுட்பத்தில் மிளகாய் சாகுபடி\nதிண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில், உள்ள காய்கனி மகத்துவ மையத்தின் செயல் விளக்கத் மேலும் படிக்க..\nநீர் மேலாண்மை மூலம் மிளகாய் பாசனம்\nமதுரை தென்பழஞ்சியை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி சிவராமன். இவர் நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை மேலும் படிக்க..\nகாய்கறிகளில் நிலைத்த வரவு பெற மிளகாய் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதியுள்ள வண்டல் மேலும் படிக்க..\nமண் தரையில் காய வைப்பதால் தரத்தை இழக்கும் மி��காய்\nபோதிய உலர் களம் இல்லாததால் அறுவடை செய்யும் மிளகாய்களை மண் தரைகளில் கொட்டி மேலும் படிக்க..\nமிளகாயில் இலை சுருட்டல், மற்றும் நுனிகருகல் நோயை கட்டுப்படுத்த இளையான்குடிதோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும் படிக்க..\nமிளகாய் பயிரிடும் விவசாயிகள் முறையான பயிர் மேலாண்மையைக் கையாள்வதன் மூலமும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மேலும் படிக்க..\nவிறுவிறு லாபம் தரும் மிளகாய்\nதேவையான தொழில்நுட்பங்கள், முறையான திட்டமிடல் போன்றவை இருந்தால்… விவசாயத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம், மேலும் படிக்க..\nஇயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவுகள்\nவெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், கரும்பு, சிறு தானியங்கள், நெல் சாகுபடி, மிளகாய், வெங்காயம் Leave a comment\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு\nவெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மேலும் படிக்க..\nPosted in உளுந்து, கரும்பு, சிறு தானியங்கள், மிளகாய், வெங்காயம் Leave a comment\nஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது எப்படி\nமிளகாய் விவசாயத்தில் வீரிய ஓட்டு மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து மேலும் படிக்க..\n1 ஏக்கர் நிலத்தில் 40 டன் பச்சை மிளகாய் சாதனை\n1 ஏக்கர் நிலத்தில் 40 டன் பச்சை மிளகாயை அறுவடை செய்து சாதனை மேலும் படிக்க..\nமிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெற..\nமிளகாய் சாகுபடியில் அதிகளவில் மகசூல்பெற விவசாயிகளுக்கு காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் பெருமாள் மேலும் படிக்க..\nமானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மிளகாய் முக்கியப் பயிராகும்.ஆந்திரம், கர்நாடகம் மேலும் படிக்க..\nமிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்\nஇந்தியாவில் அதிக அளவில் மிளகாய் உற்பத்தி செய்யப்படுகிறது. மிளகாய் உணவுப் பொருட்களில் காரத்தை மேலும் படிக்க..\nகத்திரி, தக்காளி, மிளகாய் சாகுபடி பயிற்சி\n“கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச மேலும் படிக்க..\nPosted in கத்திரி, தக்காளி, பயிற்சி, மிளகாய் Leave a comment\nமிளகாய் பயிரில் பூக்கள் உதிர்வதைத் தடுக்க..\nமிளகாய் சாகுபடியில் பூக��கும் பருவத்தில் பூ மொட்டுகளும், பூக்களும் உதிர்வதை தடுக்க பிளானோபிக்ஸ் மேலும் படிக்க..\nமஞ்சளுக்கு ஊடுபயிராய் மிளகாய் பயிரிடுவதில் பவானிசாகர் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் படிக்க..\nமானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மிளகாய் முக்கியப் பயிராகும். மானாவாரி மேலும் படிக்க..\nஸ்ரீபெரும்புதூர் – திருவள்ளூர் சாலையில், செங்காடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 2,500க்கும் மேற்பட்ட மேலும் படிக்க..\nஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு மூலம் மிளகாயில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தி உயர்மகசூல் பெறலாம் என்று மேலும் படிக்க..\nமிளகாய் சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள்\nமிளகாய்ச் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற சரியான ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் படிக்க..\nநாற்றங்காலில் இலைப்பேன் தாக்குதல் உள்ளதா என்று கவனியுங்கள். இலைப்பேன் தாக்குதலுக்கு உள்ளான மிளகாய் மேலும் படிக்க..\nசொட்டு நீர் பாசன முறையில் மிளகாய் விளைச்சல் அமோகம்\nசொட்டு நீர் பாசனத்தில் பயிரிட்டுள்ள மிளகாய் அமோகமாக விளைச்சல் கண்டுள்ளதாக விவசாயி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மேலும் படிக்க..\nPosted in மிளகாய் Tagged சொட்டு நீர் பாசனம் 1 Comment\nபச்சை மிளகாயை தாக்கும் பூச்சிகள்\nமிளகாயைத் தாக்கும் பூச்சிகள் மிளகாயைத் தாக்கும் பூச்சிகளையும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்தும் மேலும் படிக்க..\nபச்சை மிளகாய் பயிரில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படி\nபச்சை மிளகாய் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. பச்சை மிளகாயில் மேலும் படிக்க..\nஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை பெற வழிகள்\nவீரிய ஒட்டு ரக மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு மேலும் படிக்க..\nபுதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1\nபுதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1 (TNAU Chilli மேலும் படிக்க..\nPosted in புதிய பயிர் ரகங்கள், மிளகாய் 1 Comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/agri-inputs/baabc2b9abcdb9abbf-b95bb2bcdbb2bbfb95bb3bcd/b87bafbb1bcdb95bc8-baabc2b9abcdb9abbfb95bcd-b95bb2bcdbb2bbfb95bb3bcd/bb5bc7baabcdbaab99bcdb95b9fbcdb9fbc8-b95bb0bc8b9abb2bcd-ba4bafbbebb0bbfba4bcdba4bb2bcd-1", "date_download": "2020-10-30T11:10:22Z", "digest": "sha1:OJ2ADAR7NCUDCJFC4S3DD2JNKKDBM672", "length": 13087, "nlines": 169, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேப்பங்கொட்டை கரைசல் தயாரித்தல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் இடுபொருட்கள் / பூச்சிக் கொல்லிகள் / இயற்கை பூச்சிக் கொல்லிகள் / வேப்பங்கொட்டை கரைசல் தயாரித்தல்\nவேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள், செய்முறை குறிப்பு ஆகியன இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nநூறு லிட்டர் 5 % வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு\nநன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் - 5 கிலோ\nதண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர்\nசோப்பு - 200 கிராம்\nமெல்லிய மஸ்லின் வகை துணி - வடிகட்டுவதற்காக\nதேவையான அளவு வேப்பங்கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் (5 கிலோ).\nநன்றாக பவுடராகும் வரை வேப்பங்கொட்டைகளை கவனமாக அரைக்க வெண்டும்.\nஇரவு முழுவதும் அரைத்த கொட்டைகளை பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.\nமரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.\nஇரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லீன் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும்.\nஇதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும் (முதலில் சோப்பை ஒரு பசையைப் போலாக்கி பின்பு கரைசலுடன் கலக்க வேண்டும்)\nபின்பு கரைசலை நன்கு கலக்கிவிட்டு உபயோகிக்க வேண்டும்.\nவேப்பம் கொட்டைகள் அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் ஒன்று சேர்த்து காற்றுபட நிழலில் உலர்த்த வேண்டும்.\nஎட்டு மாதத்திற்கும் மேற்பட்ட வேப்பம் விதைகளை உபயோகித்தல் கூடாது. எட்டு மாதத்திற்கும் மேல் சேமித்து வைக்கப்பட்ட வேப்பம் விதைகள் தங்களுடைய செயல்படும் திறனை இழக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால், அவைகள் வேப்பங்கொட்டை சாறு தயாரிப்பதற்கு ஏற்றதாய் இருக்காது.\nஎப்பொழுதும் புதிதாக தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும்.\nமதியம் 3.30 மணிக்கு பின்பு வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.\nமூலம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்\nFiled under: Neem Seed Kernal Extract, விதை முளைப்புத் தன்மை, வேப்பங்கொட்டை கரைசல், வேப்பம் விதை\nபக்க மதிப்பீடு (41 வாக்குகள்)\nஇளம் தென்னங் கன்றுகளுக்கு வேப்பம் புண்ணாக்கு எவ்வளவு இடலாம் எத்தனை நாட்கள் இடைவளி\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஅங்கக முறையில் நோய் மேலாண்மை முறைகள்\nவீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள்\nகுறுவை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-30T10:52:26Z", "digest": "sha1:WRVHL7LI4C3E6DRRDRIORUXJL2O7WZB2", "length": 5508, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "மட்டுவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமட்டுவில் (Madduvil) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய கிராமம். மட்டுவில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடம். இங்கு மிகவும் புகழ் பெற்ற பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.\n12ஆம் 13ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வத்தை சிவன் கோவில், பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், கலைக்கேசரி\nயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/90-m-l-film-trailor-pmnapf", "date_download": "2020-10-30T11:21:20Z", "digest": "sha1:3Z5QM74NQ2XDR3MWQW6RQMEN2B2APZDQ", "length": 12029, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’விஜய் தம் அடிக்கக்கூடாது...ஆனா ஓவியா சரக்கு தம் அடிக்கலாம்...ஐயா அன்புமணி, ராமதாஸ் எங்கே இருக்கீக?...", "raw_content": "\n’விஜய் தம் அடிக்கக்கூடாது...ஆனா ஓவியா சரக்கு தம் அடிக்கலாம்...ஐயா அன்புமணி, ராமதாஸ் எங்கே இருக்கீக\nயூடுபில் வெளியிட்ட ஒரே நாளில் 7 லட்சம் பார்வைகளுடனும், நாலாயிரத்துச்சொச்ச ‘நீங்கள்லாம் நாசமாப் போவீங்க’ போன்ற கமெண்டுகளுடனும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் ஓவியா நடிப்பில் வெளிவர உள்ள ‘90 எம்.எல்’ படத்தின் ட்ரெயிலர்.\nயூடுபில் வெளியிட்ட ஒரே நாளில் 7 லட்சம் பார்வைகளுடனும், நாலாயிரத்துச்சொச்ச ‘நீங்கள்லாம் நாசமாப் போவீங்க’ போன்ற கமெண்டுகளுடனும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் ஓவியா நடிப்பில் வெளிவர உள்ள ‘90 எம்.எல்’ படத்தின் ட்ரெயிலர்.\n“குளிர் 100 டிகிரி” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘90ml'. இந்த படத்தில் ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்க, பெண்கள் பட்டாளத்தையே அவர் வழி நடத்துகிறார். “இந்தப் படம், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பற்றிய கதைன்னு சொன்னாலே, ஏதோ தியாகத்தை, சாதனையைப் பற்றி சொல்ல வரேன்னு நினைச்சிக்குவாங்க. ஆனா, இதுவரைக்கும் எந்தப் படமும் பெண்கள் மனசுக்குள்ளே இருக்கிற உணர்ச்சிகளைப் பற்றி பேசினது இல்லை. இந்தப் படம் ,பெண்களுக்கு இருக்கிற ஆசைகள், உணர்ச்சிகளை எந்த சமரசமும் இல்லாம பேசியிருக்கிறது” என்று சமீபத்தில் இந்த படத்தின் இயக்குநர் அனிதா உதீப் சொல்லியிருந்தார்.\nடிரைலர் தொடங்கும் போதே ஓவியா யாரிடமோ வம்பிழுக்கிறார், “ [ஒரு கெட்டவார்த்தையுடன்’ தா... நான் பிக் பாஸையே பார்த்தவண்டா” என மிரட்டுகிறார். நாங்கு பெண்கள் ஒன்றாக சேர்ந்து தண்ணியடிக்கும் போது, அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் பெண்களின் உணர்ச்சிகள் வெளிப்பாடு பற்றியதாக இருக்கிறது. இவர்களின் உரையாடல்களில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள் எதுவும் இடம் பெறவில்லை .மாறாக ஸ்ட்ரெயிட்டாக பச்சை பச்சையாக கொட்டுகிறார்க��்.\n18 வயது தொடங்கி 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற அறிவிப்புடன் வரும் அந்த ட்ரெயிலரில் ஓவியாவும் இன்னும் மூன்று பெண்களும் தம் அடிப்பது, கஞ்சா அடிப்பது, சரக்கடிப்பது, உதட்டைக் கவ்வி கிஸ் அடிப்பது என்று சகட்டுமேனிக்கு ஆடித்தீர்க்கிறார்கள். அந்த யூடுப் வீடியோவுக்குக் கீழே உள்ள 4ஆயிரத்துச் சொச்ச கமெண்டுகளில் ‘நாசமாப்போவீங்கடா’வுக்கு அப்புறம் விஜய் தம் அடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி,ராம்தாஸ் ஐயாக்களைத்தான் விஜய் ரசிகர்கள் அதிகமாக வச்சு செய்திருக்கிறார்கள்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/yogi-babu-slim-fit-photo-goes-viral-pmep83", "date_download": "2020-10-30T09:56:50Z", "digest": "sha1:BHDFQAZFVG5B2M2O7F4O3EBUMIE6JBTB", "length": 10370, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாங்களும் ஒல்லி தான் ஒருகாலத்துல! வைரலாகும் யோகி பாபுவின் ஸ்லிம் புகைப்படம்!", "raw_content": "\nநாங்களும் ஒல்லி தான் ஒருகாலத்துல வைரலாகும் யோகி பாபுவின் ஸ்லிம் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் \"யாமிருக்க பயமேன்\" திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இவர் நடித்திருந்த பண்ணி மூஞ்சி வாயன் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.\nதமிழ் சினிமாவில் \"யாமிருக்க பயமேன்\" திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இவர் நடித்திருந்த பண்ணி மூஞ்சி வாயன் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.\nஇந்த படத்தை தொடர்ந்து, படிப்படியாக சிறு பட்ஜெட் படங்களில் நடிக்க துவங்கினார். இவருடைய காமெடி, மற்ற காமெடி நடிகர்களின் சாயலில் இல்லாமல் மிகவும் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்களிடம் இவருடைய காமெடி ரசிக்கப்பட்டது. மேலும் முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nஅதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் என்கிற பெயரை பெற்றுள்ளார். கடந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் 12 திரைப்படங்கள் வெளியாகியது அதில் 8 படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. சில படங்களில் இவருடைய காமெடி ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.\nஇவர் நடிக்க வாய்ப்பு தேடிய காலங்களில் இவர் மிகவும் குண்டாக இருக்கிறார் என இவரை ஒதுக்கியவர்களும் உண்டு. ஆனால் அது தான் தற்போது இவருடைய பிளஸ் ஆக மாறியுள்ளது. யோகிபாபு என்ன நினைத்தார் என தெரியவில்லை.\nதிடீர் என இவர் ஒல்லியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு \"நாங்களும் ஒல்லிதான் ஒரு காலத்துல\" என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nமறக்க முடியாத பிறந்தநாள்... உருக்கமாக வெளியிட்ட பதிவு\nகேக்கை மாறி மாறி மூஞ்சில் பூசி... கலகலப்பாக பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு..\nடிராபிக் போலீசுக்கு இதை செய்யணும்னு யாருக்காவது தோணுச்சா கலக்கும் யோகி பாபு\n... புதுமாப்பிள்ளை யோகிபாபுவிற்கு ஓ.கே. சொல்லப்போவது யார்\nநயன்தாராவிற்காக காத்திருக்கும் யோகிபாபு... அதுக்காக என்ன வேலை எல்லாம் பார்த்திருக்கார் தெரியுமா\nகண்டுகொள்ளாமல் கைவிடப்பட்ட சின்னத்திரை... ஆயிரம் கிலோ அரிசியை வாரி வழங்கிய யோகிபாபு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\nவெள்ளத் தடுப்பு நிதியை ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே சென்னை வெள்ளத்துக்கு காரணம்.. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thambidurai-oppose-to-bjp-pmuhrg", "date_download": "2020-10-30T11:55:59Z", "digest": "sha1:J7LVLPPCXUSGDPLCQ7DUH5FWRI4LIYCP", "length": 13341, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜகவை கடுமையாக எதிர்க்கும் தம்பிதுரை….தாறுமாறா பேச இது தான் காரணமாம் !!", "raw_content": "\nபாஜகவை கடுமையாக எதிர்க்கும் தம்பிதுரை….தாறுமாறா பேச இது தான் காரணமாம் \nபாஜக மேலிடம் டெல்லியில் தனக்கு போதுமான மரியாதை கொடுக்கவில்லை என்பதாலும், தமிழகத்தைச் சேர்ந்த சில அதிமுக முக்கிய தலைவர்கள் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருவதாலும் தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஅதிமுக – பாஜக கூட்டணி பேச்சு இறுதி வடிவம் பெறவுள்ள நிலையில், துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பது குறித்த பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.\nமத்திய அமைச்சரவையில் தன்னை சேர்க்காமல், துணை சபாநாயகர் பதவியை வழங்கியதில் இருந்தே, தம்பிதுரை பாஜக மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மோடியை விளாசி வருகிறார்.\nஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் தீவிர விசுவாசியாகி, அவர் சிறைக்குப்போனதும், எடப்பாடி அணிக்கு தாவினார். அணிகள் இணைந்த பின் டெல்லி விவகாரங்களில், எல்லாம் நாம்தான்' என, நம்பியவருக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.\nதம்பிதுரையால், டில்லி அரசியல்வாதிகளிடம் அறிமுகப்படுத்தப் பட்ட, தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்து, தாங்களாகவே, டெல்லி அரசியலை கையாளத் தொடங்கியது தம்பிதுரையை அதிர்ச்சி அடையச் செய்தது.\nமேலும் காவிரி உட்பட பல விவகாரங்களுக்காக, தன் தலைமையில், எம்.பி.,க்கள் குழு சந்திக்க, பிரதமரிடம் நேரம் கேட்டார், ஆனால் தம்பிதுரை. அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை; இதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதினார்.\nசொந்த கட்சியும், பாஜகவும் ஒரேநேரத்தில் தன்னை ஓரங்கட்டுவதை, அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தனக்கே தெரியாமல், தமிழகத்தை சேர்ந்த மூத்த அமைச்சர்கள், அடிக்கடி டெல்லி வந்து, பாஜக தலைமையுடன் பேச்சு நடத்தியதை, அவரால் பொறுக்க முடியவில்லை.\nஇதையடுத்து தான் நாடாளுமன்றம் என்னும் களத்தில் இறங்கி வாளை சுழற்றத் தொடங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் போகும் இடமெல்லாம் சகட்டு மேனிக்கு பாஜகவை வறுத்தெடுத்து வருகி���ார்.\nஅதே நேரத்தில் பாஜகவுடனான கூட்டணியை விரும்பாத, அதிமுகவின் ஒரு பகுதியினர், இதை ரசித்ததால், இன்னும் உத்வேகத்துடன் அவர் பேசி வருகிறார்.\nகூட்டணி தொடர்பாக, பா.ஜ.,வின் நெருக்கடியை பகிரங்கமாக கூற முடியாத முக்கிய தலைவர்கள், எம்.பி.,க்கள் பலரும், தம்பிதுரையிடம் தனிப்பட்ட முறையில், 'எங்களால் முடியவில்லை. நீங்களாவது பேசுங்கள்' என்றதும் உற்சாகமானார்.\nபா.ஜ.,வுடனான கூட்டணி உறுதியாகி விட்டது என்பது, தம்பிதுரைக்கு தெரியும்; இருந்தும், விமர்சிக்கிறார் என்றால், காரணங்கள் உள்ளன. வயதில் மூத்தவரான அவருக்கு, இன வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன.\nமே மாதத்துடன், எம்.பி., பதவிக்காலம் முடியும் நிலையில், அடுத்து மாநிலங்களவை எம்.பி.பதவி கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எனவே தான் தம்பிதுரை இறங்கி அடிப்பதாக கூறப்படுகிறது.\nதம்பிதுரைக்கு இதை விட முக்கிய வேலை என்னய்யா இருக்குது யாரையுமே மதிக்கலைன்னா இதான் கதி: ஆனானப்பட்ட மனுஷனை அசால்டாய் போட்டுத்தாக்கும் அ.தி.மு.க.\nநேரம் பார்த்து பழிவாங்கிய பாஜக... தம்பிதுரைக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதன் பரபரப்பு பின்னணி..\nஇவங்க துரோகத்த தமிழ்நாடே அம்பலப்படுத்தியது தெரியலயா கூட்டணியில் வெடி குண்டு வைக்கும் வன்னி அரசு...\nபாவம் நீங்க... ஏத்தன அம்மாவாசதான் பிளான் பண்ணுவீங்க\nதுணை சபாவை கடைசி ரவுண்ட் வரை கதறவிட்ட ஜோதிமணி.. மொத்த கூட்டத்தையும் வெச்சி செய்த செந்தில்பாலாஜி..\nதம்பிதுரை காலை வாரி விட்ட 2 அமைச்சர்கள்... செம்ம டென்ஷானில் தம்பி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ��சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kaithi", "date_download": "2020-10-30T11:32:35Z", "digest": "sha1:3HV635K2S27MVUMBWKZ7UU2443D56LY4", "length": 4944, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதனுஷின் அசுரன் மற்றும் ஆடுகளம் கெட்டப்பில் நடிகர் தீனாவின் போட்டோஷூட்\nநடிகை சஞ்சனா நடராஜனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநடிகை சஞ்சனா நடராஜனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nசாப்பாட்டுக்கே வழி இல்லை, யாராவது உதவுங்களேன்: காலா, கைதி பட நடிகர் கோரிக்கை\nசாப்பாட்டுக்கே வழி இல்லை, யாராவது உதவுங்களேன்: காலா, கைதி பட நடிகர் கோரிக்கை\nரஜினி இல்லை.. லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போவது இந்த ஹீரோவைத் தான்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nAjay Devgn அண்ணன் சூர்யாவை அடுத்து தம்பி கார்த்தி பட இந்தி ரீமேக்கில் நடிக்கும் 'சிங்கம்'\nஇந்தி கைதியில் ஹீரோ இவரா\nஇந்தி கைதியில் ஹீரோ இவரா\nகைதி இந்தி ரீமேக் : பாலிவுட் போகும் லோகேஷ் கனகராஜ் \nஅசுரன், பிகில், விஸ்வாசம், கைதி: போட்டி போட்டு புதுப்படங்களை ஒளிபரப்பும் டிவி சேனல்கள்\nகைதி அர்ஜுன் தாஸின் ஸ்டைலான புகைப்படங்கள்\nவர்லாம், வர்லாம் வா: 2019ல் புது டிரெண்ட் செய்த அஜித் படங்கள்\nGemini : என் கண்ணை கொஞ்சம் பாரு. உன் கண்ணை அதில் சேரு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறத��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/245410-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/?tab=comments", "date_download": "2020-10-30T10:35:28Z", "digest": "sha1:T5UXTNWS57RULB3UFRM2A3KOVO632UN7", "length": 37586, "nlines": 193, "source_domain": "yarl.com", "title": "நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதம் - புதிய நம்பிக்கை - அறிவியல் தொழில்நுட்பம் - கருத்துக்களம்", "raw_content": "\nநிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதம் - புதிய நம்பிக்கை\nநிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதம் - புதிய நம்பிக்கை\nJuly 14 in அறிவியல் தொழில்நுட்பம்\nநிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதம் - புதிய நம்பிக்கை\nநிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதை மேம்படுத்தும் வகையில் எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கணித சமன்பாட்டை உருவாக்கியுள்ளனர்.\nபிரிட்டன் புவியியல் ஆய்வு அமைப்பு மற்றும் ஹெரியட்-வாட் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.\nஆய்வகங்களில் சோதனை செய்வதைக் காட்டிலும் அவர்கள் கணித்தத்தை பயன்படுத்தி நிலநடுக்கத்தை அறிய முற்பட்டுள்ளனர்.\nநிலநடுக்கம் ஏற்படும் புவியோட்டின் மையப்பகுதியில் உள்ள முக்கிய பாறையின் வலுவை கணிப்பதே இந்த ஆய்வின் நோக்கம்.\nஇவை ஃபிலோசிலிகேட்ஸ் எனப்படும். இது மைக்கா, க்ளோரைட் போன்ற தாதுக்களின் கலவை. இவை தட்டுகள் அல்லது தாள்களாக காணப்படும்.\nஆராய்ச்சியாளர் சபைன், ஹார்டாக் லிவர்பூல் மற்றும் உட்ரேஷெட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார்.\nஅவை ஒன்றோடொன்று அழுத்தத்தின் காரணமாக நழுவும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.\nஇதில் முக்கியமான விஷயம் பாறையின் உரசும் வலிமை. அதாவது அதிர்வை உருவாக்கக்கூடிய வலு.\nதாதுக்களின் கலவையான பாறையில் ஏற்படக்கூடிய சிறிய அசைவுகளால் நிலநடுக்கம் தொடங்குகிறது.\nஆனால் இந்த சிறிய அசைவுகளால் பெரிய வலுமிகுந்த அதிர்வுகள் ஏற்படுகின்றன.\nஇந்த பாறைகளின் தன்மை குறித்து ஆய்வகத்தில் சோதிக்கப்படும்.\nஆனால் பூமியின் கீழே ஆழமான பகுதியில் உள்ள தளத்தை ஆராய்வது கடினம்.\nஇங்குதான் கணித முறை��ில் கணக்கிடுதல் வருகிறது. ஃபிலோசிலிகேட்ஸின் வலுவை ஆராய்ச்சியாளர்கள் கணிக்கலாம். இதனை ஆய்வகத்தில் கண்டறிய முடியாது.\n\"என்ன நடந்தது என்பதை ஆராய பூமியோடுகளை பிரிக்கும் செயற்கையான பகுதிகளை மைக்ரோஸ்கோப் அளவுகோல் மூலம் ஆராய்ந்தோம்,\" என்கிறார் ஹர்டாக்\n\"அதைப் பொறுத்து, ஃபிலோசிலிகேட்ஸின் உராயும் வலிமை ஈரப்பதம் அல்லது இரு பாறைகளின் நடுவில் உள்ள பகுதி ஆகியவற்றின் வேகத்தை பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறிய நாங்கள் ஒரு சமன்பாடை உருவாக்கினோம்.\"\nஇந்த கண்டுபிடிப்பு சாலிட் எர்த் என்னும் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் நிலநடுக்கத்தின்போது இரு பாறைகளுக்கு இடையே உள்ள பகுதி எவ்வாறு நகர்கிறது என்பதை கணிக்கமுடியும்.\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nதொடங்கப்பட்டது 4 hours ago\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nபோருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nவெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nஒரு தொழில் நுட்பவியலாளர் வருகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லையே என்னவோ கள்ளக்கூட்டு செய்யிறானுகள் போல இருக்கு. இந்த கொரோனா சீனுக்கு பின்னால் ஒரு பெரிய திட்டம் ஒளிந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. எது எப்பிடியிருப்பினும் ஒரு சர்வாதிகார ஆட்சி மலரப்போகுது. அதை சிங்களவர் தட்டு வைத்து அழைத்திருக்கிறார்கள்.\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nBy உடையார் · பதியப்பட்டது 7 minutes ago\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, கடந்த மாதம் கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட���டது. கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் மூத்த அமைச்சர்கள் சிலர் சென்று கவர்னரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்திருந்தார். பல கோணங்களில் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வேண்டியதிருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் கவர்னருக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் செப்.26ந்தேதி எழுதிய கடிதத்துக்கு நேற்றுதான் சொலிசிட்டர் ஜெனரல் பதில் அளித்ததாகவும், சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை கேட்டறிந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தந்துள்ளதால் விரைவில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்க வாய்ப்பு உள்ளது. https://www.maalaimalar.com/news/topnews/2020/10/30132659/2017954/7-5-Percent-Medical-Quota-Governor-Approved.vpf\nபோருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்\nBy உடையார் · பதியப்பட்டது 10 minutes ago\nபோருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள் 48 Views போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் தற்கொலை வீதங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவை போதியளவில் மக்களுக்கு பயனளிக்கவில்லை என்றே கூற முடியும். வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளார்கள் மாற்றப்படுவது வழமை. அந்த தகவலின் அடிப்படையில், கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தற்கொலைகள் எண்ணிக்கையளவில் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும், வருடாந்தம் 500இற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெறுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் த���வுகள் தெரிவிக்கின்றன. இவற்றின் அடிப்படையில், 2013ஆம் ஆண்டு 714 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதோடு, 2014இல் 640 பேரும், 2015இல் 588 பேரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 2016ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்து 578 ஆகக் காணப்பட்டது. இவ்வாறு குறைவடைந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 612 எனத் தெரிவிக்கும் வைத்தியசாலை புள்ளிவிபரத்தில்; இதில் 104 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது. அதே நேரம் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் 361 பேர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலைக்கான காரணங்களாக பலதை குறிப்பிட்டாலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் இத் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு ஒரு சில காரணங்களை சுருக்கமாக குறிப்பிடலாம். பொருளாதாரப் பிரச்சனை போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் சென்றடைவதில் பல வேறுபாடுகள் இருப்பதை காணமுடிகிறது. சிலருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் உரிய முறையில் கிடைப்பதில்லை. சிலருக்கு வழங்கப்படும் உதவிகள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு போதுமானதாக இருப்பதில்லை, ஒருசிலருக்கு தனிப்பட்ட காராணங்களுக்காக உதவிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பல குறைபாடுகள் காணப்படுகின்றன. புலம்பெயர் தேசத்தில் இருந்து கிடைக்கும் உதவிகள் தற்காலிக உதவிகளாகவே பெரும்பாலும் கிடைக்கின்றன. இவை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு போதிய அளவில் இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரியது. பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசும் போது, அவர்கள் நிலையான ஒரு தொழில் முயற்சியை மேற்கொள்வதற்கே விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு உதவி செய்வதற்கு அரசோ, புலம்பெயர் உறவுகளோ தயாராக இல்லை. ஒரு சிலர் தமது முயற்சியாலும் உறவுகளின் பலத்துடனும் தமது வாழ்க்கையை முன்னேற்றி செல்கின்ற போதும், போரால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்றே கூறலாம். தமது வாழ்க்கைச் செலவை கொண்டு செல்வதில் பாரிய இடர்பாடுகளை சந்தித்தவண்ணமே உள்ளார்கள். மன உளைச்சல் பேரால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் முன்னாள் போரளிகளே. இவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். குறிப்பாக அவர்கள் சமூகத்தில் நடத்தப்படும் விதம், பாரிய மன உளைச்சலுக்கு அவர்களை உள்ளாக்குகிறது. அரசியல் விடயங்களோ, பாதுகாப்பு பிரச்சனைகளோ எதுவாக இருந்தாலும்; முன்னாள் போராளிகள் விசாரணை என்ற போர்வையில் துன்பப்படுத்தப்படுகிறார்கள். தனி மனித சுதந்திரத்தையும் மீறி அவர்கள் கண்காணிக்கப்படுவதும், சந்தேகத்துக்கிடமான பார்வைகளும் அவர்களை நிம்மதியான வாழ்வை வாழ முடியாத நிலைக்குத் தள்ளுகிறது. பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவி செய்கின்ற பெயரில் பல்வேறு துன்பகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிலர் வெளியில் சொல்லாமல் தமது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சிலர் வெளியில் சொல்லி நீதி கிடைக்காமல் தமது வாழ்கையை தொலைக்கின்றனர். வேலையின்மை இது அனைத்து தரப்பினருக்கும் பொதுப் பிரச்சனையாகவே இருக்கிறது. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டவர்களில் அங்கவீனமுற்றோர் அதிகளவில் காணப்படுகிறார்கள். அவர்களுக்கான நிலையான தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. கடந்த 10 வருடங்களில் வடக்கில் ஆக்கபூர்வமான ஒரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. அரசோ, தமிழ் அரசியல்வாதிகளோ, புலம்பெயர் உறவுகளோ பாரிய திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை என்றே கூறலாம். வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படாததால், போரல் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் தமது வாழ்க்கைமுறையை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு முடியாத நிலையில் உள்ளார்கள். முன்னாள் போராளிகள் என்றால், எந்த தனியார் நிறுவனங்களிலும் வேலை வாழங்குவதற்கு பின்னிற்கின்ற நிலையே அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு பாரிய தொழிற்சாலைகள் வடக்கில் நிறுவ வேண்டியது மிக மிக முக்கியமாக இருந்தாலும், அதை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை. உறவுகளின் பிரிவு போரால் பலர் தமது உறவுகளை இழந்துள்ளனர். ஒரு கட்டத்துக் ���ேல் துணை இல்லாமல் வாழ முடியாத சூழ்நிலையும் காணப்படுகிறது. கணவனை இழந்த மனைவி பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என பலர் இந்த நிலையில் உள்ளார்கள். வாழ்வதாரம் என்பது சீர்படுத்தப்படாததாலும், சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவாலின் தாக்கத்தின் காரணமாக தாம் இழந்த தமது உறவுகளை நினைத்து மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள். தமது உறவுகள் இருந்தால் இந்த நிலை ஏற்படாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்ற போது இவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பாக சில காரணங்களை கூற முடியும். மேலும் தற்போது இள வயதினரின் தற்கொலைகளும் அதிகரிக்கின்றன. இதற்கு பெற்றோர் ஆசிரியர்கள், மத தலைவர்கள் பாதுகாப்பையும் அறிவுரைகளையும் வழங்க வேண்டியது அவசியமாகிறது. தற்கொலைகளை தடுப்பதற்கான பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எந்த அளவுக்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பது குறித்து யாரும் சிந்திப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மாத்திரம் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், ஊடகங்கள் ஊடாக சில கருத்துக்களையும் பகிர்வதன் மூலம் தற்கொலையை தடுத்துவிட முடியாது. முக்கியமாக ஒவ்வொருவரினதும் பிரச்சினைகளை அறிந்து, அதை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிளை மேற்கொள்ள வேண்டும். போரால் பதிக்கப்பட்டவர்கள் என ஆரம்பத்தில் பலர் உதவிகளை செய்து வந்தார்கள். நிரந்தரமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் தமக்கு விருப்பிய உதவிகளை செய்தார்களே தவிர, அந்த மக்களை சுய முயற்சியாளர்களாக ஆக்குவதற்கு முயற்சிக்கவில்லை. தற்போது உதவிகைளை நிறுத்தும்போது, அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் செய்வது அறியாமல் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சினை வந்தாலும், முதலில் முன்னாள் போராளிகளை சந்தேகப்பட்டு அவர்களை அச்சத்துக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதுடன், அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும். வடக்கில் பாரிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளையவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க புலம்பெ��ர் தேசத்தவர்கள் முன்வர வேண்டும், சுயமுயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டங்களை செய்ய வேண்டும் இவைகள் தொடர்சியான முறையில் மேற்கொண்டால் மாத்திரமே பாதிக்கப்பட்ட சமூகத்தில் இடம்பெறும் தற்கொலைகளை குறைத்துக் கொள்ள முடியும். வடக்கில் போருக்கு பின்னர் தற்கொலைகள் அதிகரிப்பது தொடர்பில் தற்கொலைக்கு முயற்சி செய்து அதிலிருந்து மீண்ட முன்னாள் போராளி ஒருவரிடம் கேட்ட போது, எமக்கு வேண்டும் என்பதைக் கேட்கவோ, வேண்டாம் என்றதை மறுக்கவோ முடியாத நிலையில் வாழ்கின்றோம். எம்முடன் இருந்தவர்கள் எம் நிலை பற்றி அறிவார்கள். எமது சுய கௌரவம் மதிக்கப்படும் நிலை வரும்போது தான் நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு எமது உறவுகளே வழி செய்ய வேண்டும் என தெரிவித்தார். https://www.ilakku.org/போருக்கு-பின்னர்-வடக்கில/\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nவெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.\nசிறீ லஙா எனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கைக்கு பங்கம் விளைந்தால் பயங்கர அதிபயங்கர விளைவுகள் வந்துவிட்டுப்போகட்டும் அதுக்கு ஏன் இவர் குத்தி முறியுறார். தமிழர்களைப் பொறுத்தமட்டில் அது அவர்களது நாடு. அப்படி ஏதாவது நடந்தால் அதில் குளிர்காய்வதை விட்டு நாம் ஏன் கவலைப்படவேண்டும். சம்பந்தர் மேதின ஊர்வலத்தில ஏந்திய சிங்கக்கொடியை இன்னமும் கீழிறக்கி விடவில்லை. அவருக்குத் தெரியும் தான் கட்டையில போறமட்டும் தமிழர்கள் தன்னைத் தரையில் இறக்கிவிடமாட்டினம் என.\nநிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதம் - புதிய நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/category/padangal/?filter_by=review_high", "date_download": "2020-10-30T10:26:32Z", "digest": "sha1:DJGBXIQURNA5I6U3Q7STA7KUGO7SIRQS", "length": 4335, "nlines": 117, "source_domain": "sivankovil.ch", "title": "படங்கள் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு நான்காம் நாள் 23.10.2017\n2006ம் ஆண்டு கலைவாணி வி���ா படங்களின் தொகுப்பு-இ\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 15.06.2018 தொடக்கம் 24.06.2018 வரை.\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-இ\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/BusinessSchools.asp", "date_download": "2020-10-30T10:32:11Z", "digest": "sha1:PDCLMTF3BK57KQCINETKOT3FS4VQXZUV", "length": 10972, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Business Schools | B-Schools | State wise B-Schools | Top Indian management Institutes | MBA Courses", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மேலாண்மை கல்வி\nஅகாடமி ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்,\nஅகடமி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், உத்ராஞ்சல்\nஅகடமி ஆப்மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், புவனேஸ்வர், ஒரிசா\nஆச்சார்யா இன்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அன்ட் சயின்ஸ், கர்நாடகா\nஅடைக்கலமாதா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், தமிழ்நாடு\nஎ. ஐ. சி. எ. ஆர். ஸ்கூல் ஆப் பிசினஸ் , மகாராஷ்டிரா\nஅலானா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ், மகாராஷ்டிரா\nஅலையன்ஸ் பிசினஸ் அகாடமி, கர்நாடகா\nஅம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், ஆந்திரா\nஅமிட்டி பிசினஸ் ஸ்கூல், உத்தரபிரதேசம்\nஅம்ஜத் அலி கான் காலேஜ் ஆப் பிஸினஸ் அட்மினிஸ்டேஷன் ,\nஅமிர்தா ஸ்கூல் ஆப் பிசினஸ், தமிழ்நாடு\nஅபீஜெ ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், புதுடில்லி\nஅப்பல்லோ இன்ஸ்டிடியூட் ஆப் ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், ஆந்திரா\n« முதல் பக்கம் மேலாண்மை கல்வி முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஎன் பெயர் தேவ சிரில். நான் பி.எஸ்சி., இயற்பியல் முடித்துவிட்டு, தற்போது எம்.சி.ஏ., படிக்கிறேன். இந்த கல்வித் தகுதிகளுடன், டெல்லியிலுள்ள நேஷனல் பிசிகல் லெபாரட்டரியில் இடம் பிடிக்க முடியுமா\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன்.\nபுள்ளியியல் துறை படிப்புகள் பற்றி விபரங்கள் தரவும்.\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., முடித்துள்ள நான் ரயில்வே பணி வாய்ப்புகளைப் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%BD%9C", "date_download": "2020-10-30T11:31:42Z", "digest": "sha1:O6WF4DMUWHEAXWD4DS5YIJNNK2L5J6RD", "length": 4554, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "作 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to do) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/trivancore-devasam-board-pmjazv", "date_download": "2020-10-30T11:23:58Z", "digest": "sha1:3MCR64EB2ZVG25PTM6LAZHCOYWTPUXME", "length": 12614, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சபரிமலை விவகாரம்…. அந்தர் பல்டி அடித்த திருவாங்கூர் தேவசம் போர்டு !!", "raw_content": "\nசபரிமலை விவகாரம்…. அந்தர் பல்டி அடித்த திருவாங்கூர் தேவசம் போர்டு \nசபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் இது வரை பக்தர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த திருவாங்கூர் தேவஸ்தானம் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது , நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்பை ஏற்று செயல்படுவோம் என்று தேவம்சம் போர்டு தெரிவித்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து கேரளாவில் உள்ள பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.\nஇதையடுத்து, அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற இளம் பெ��்களை, பக்தர்கள் தடுத்து, திருப்பி அனுப்பினர்.\nஆனாலும் , பிந்து, கனகதுர்கா, என்ற இரு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலுக்குள் சென்று, தரிசனம் செய்தனர். இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇதனிடையே அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட, 65 மனுக்கள் மீது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.\nஇந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நேற்று, விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என, நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் மாற்றம் செய்யத் தேவையில்லை' என, வாதிட்டார்.\nசபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில், உச்சநீதிமன்றத்தில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர், ராகேஷ் திவிவேதி அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்று செயல்படுவோம் என்றார்.\nஇயற்கையாக ஏற்படும் மாதவிலக்கு உள்ளிட்ட காரணங்களை கூறி, மனித சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு எதிராக பாகுபாடு பார்க்கக் கூடாது. அரசியல் சட்டம், தங்களுக்கு பிடித்த மதத்தை பின்தொடர, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது. அரசியல் சாசனத்தின் முக்கிய சாராம்சம், சமத்துவமே என்றும் அவர் கூறினார்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது என இதுவரை திட்டவட்டமாக கூறி வந்த, தேவஸ்வம் போர்டு, நேற்று, தன் நிலையை முற்றிலும் மாற்றி அந்தர் பல்டி அடித்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசபரிமலை நாளை நடை திறப்பு.. கட்டுப்பாடுகள் என்னென்ன. இதுக்கு ஓகேனா நீங்கள் சபரிமலை செல்லலாம் பக்தர்களே..\nசபரிமலையில் மண்டல- மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு... கேரள அரசு சிறப்பு ஏற்பாடு..\nகாப்பாற்றப்பா ஐயப்பா... சபரிமலையில் எஸ்.பி.பி.க்காக நடந்த சிறப்பு பிரார்த்தனை... \nஇந்து கோயில்களில் சிலைகள் வெறும் மார்பகங்களுடன் இருப்பதைவிட நான் செய்தது குற்றமல்ல... அதிர வைத்த ஆபாச ரெஹானா.\nநீட் ���ோராட்டம்.. ஆசிரியர் பணி ராஜினாமா.. சபரிமாலா ஆசிரியர்.. தொடங்கிய புதிய கட்சி.\nஅரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து செய்த பகீர் காரியம்... அடங்காத சபரிமலை சர்ச்சை ரெஹானா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/i20-active/videos", "date_download": "2020-10-30T10:41:32Z", "digest": "sha1:YUOKRL2LEROWTGU43II3TWP7HTSNGGX6", "length": 6578, "nlines": 178, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்விதேஒஸ்\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் வீடியோக்கள்\nஇந்த கார் மாதிர��� காலாவதியானது\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் :: விமர்சனம் :: zigwheels\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் விஎஸ் எலைட் ஐ20 | comparison story | ...\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் விஎஸ் ஃபியட் அவென்ச்சூரா விஎஸ் டொயோட்டா இடியோஸ் ...\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் launch இந்தியாவில்\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஐ விமர்சனம் of பிட்டுறேஸ் ஐ cardekho.co...\n2015 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் டீசல் | expert விமர்சனம் ஐ card...\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் : விமர்சனம் : powerdrift\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/09/28/286165/", "date_download": "2020-10-30T10:21:29Z", "digest": "sha1:TZ3F36G2KGVWCTCRJKZZNSJLK6Z45NTM", "length": 9674, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர் - ITN News சர்வதேச செய்திகள்", "raw_content": "\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\nகொரோனா அச்சம் காரணமாக 800 மில்லியனுக்கும் மேற்பட்ட பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் 0 19.மார்ச்\nமுச்சக்கர வண்டி சங்க தலைவர் கொலை சந்தேக நபர்களை இனங்காண அடையாள அணிவகுப்பு (video) 0 12.ஜூன்\nலிபிய படகு விபத்து : 103 அகதிகள் பலி 0 03.ஜூலை\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படுமென அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவிருந்தன. எனினும் கொரோனா பரவல் காரணமாக ஒருவருடத்திற்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் தற்போது வரை கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வராத நிலையில் உலக நாடுகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளன. அதற்கமைய அடுத்த வருடம் போட்டிகள் நடைபெறுமா என்கின்ற சந்தேகமும் நீடித்து வந்தது. இந்நிலையில் போட்டிகளை நடத்துவது உறுதியென ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன�� தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்\nதிட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்\n22 வது பொதுநலவாய விளையாட்டு போட்டி அட்டவணையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-30T11:01:24Z", "digest": "sha1:4YXSEBWL42P2HEVVODYCI7NBIVM7GJQV", "length": 30238, "nlines": 480, "source_domain": "www.neermai.com", "title": "கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந���து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் IT செய்திகள் கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nகூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவையான கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்து நாம் தேடும் நபரை எளிதில் கண்டுகொள்ளலாம்.\nநாம் முன் பின் தெரியாத நபரை அல்லது வெளியூரில் ஒருவரை சந்திக்க வேண்டுமெனில் ஒரு 10 முறையாவது கால் செய்து விடுவோம் நீங்க எங்க இருக்கீங்க அங்கதான் நானும் இருக்கேன் ஒரு வழியாக தேடுவதற்குள் பெரும் பாடாகிவிடும்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்போது கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்ஐ வழங்கியுள்ளது.\nநீங்கள் தேடும் நபரை கண்டுபிடிக்க இப்போது கூகுள் மேப்ஸ��� உங்களுக்கு உதவும் .\nநாம் எங்கு செல்கிறோம் என கண்டறிய கூகுள் மேப்ஸ் இல் உங்கள் real time location ஐ ஆன் செய்வதன் மூலம் நீங்கள் எங்கு இருக்கீர்கள் என்பதை நீங்கள் உங்கள் location ஐ ஷேர் செய்த நபருக்கு காட்டும்.\nஎனவே நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைப் பார்க்கவும், நீங்கள் நகரும் போதும், உங்கள் இடத்திற்கு செல்லவும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உங்கள் பயண முன்னேற்றத்தில் நம்பகமான நபர் தகவல்களை வைத்திருப்பதற்கு நீங்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.\nஉங்கள் இருப்பிடத்தை யாராவது கண்காணிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பினால்.\nஉங்கள் iOS அல்லது Android சாதனத்தில் Maps பயன்பாட்டைத் திறக்கவும் பின்பு blue dot பட்டன் ஐ கிளிக் செய்யவும் பின்பு “share location” செலக்ட் செய்யவும்.\nமேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், “1 மணிநேர” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் தேவைப்படும் நேரத்தை அதிகரிக்க அல்லது குறைக்க நீல “+”மற்றும் “-” பட்டன் ஐபயன்படுத்தவும்.நீங்கள் இதை off செய்யும் வரை உங்கள் லொகேஷன் பகிரப்படும்.\nநாம் யாரிடம் locationஐ ஷேர் செய்ய வேண்டும் என்பதை “கான்டக்ட்ஸ்” மூலம் செலக்ட் செய்யலாம் அல்லது ஓர் ஆப் (ஜிமெயில்,message)மூலம் link ஐ பகிரலாம்.\nஉங்கள் இருப்பிடத்தை நீங்கள் பகிரும் நபருக்கு, அவர்களின் தொலைபேசியில் மெசேஜ் மூலம் ஒரு அறிவிப்பு வழங்கப்படும்.\nபயனர்கள் இதை பயன்படுத்தி பயனடையலாம் எனஅறிவித்துள்ளது.\nநன்றி : டெக் தமிழ்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nமுந்தைய கட்டுரைpackage registry serviceயை git hub தொடங்கியுள்ளது\nஅடுத்த கட்டுரைஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு குறைபாடு\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnal-mudiyum-thambi-song-lyrics/", "date_download": "2020-10-30T10:42:36Z", "digest": "sha1:YTY6ATFV5OYQIAHNIS77QFEY35QJ2JT7", "length": 8861, "nlines": 255, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnal Mudiyum Thambi Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : {உன்னால் முடியும்\nஆண் : தோளை உயர்த்து\nதூங்கி விழும் நாட்டை எழுப்பு\nதூங்கி விழும் நாட்டை எழுப்பு\nஆண் : உன்னால் முடியும்\nஆண் : நாளைய நாட்டின்\nஆண் : உன்னால் முடியும்\nஆண் : ஆகாய கங்கை\nஆண் : குடிச்சவன் போதையில் நிப்பான்\nஆண் : கள்ளு கடை காசிலே தான்டா\nகட்சி கொடி ஏறுது போடா\nகள்ளு கடை காசிலே தான்டா\nகட்சி கொடி ஏறுது போடா\nநம் நாடு திருந்த செய்யணும்\nஆண் : உன்னால் முடியும்\nஆண் : கல்லூரி பள்ளி இல்லாத ஊரை\nகையோடு இன்றே தீ மூட்டுவோம்\nகல்லாத பேர்கள் இல்லாத நாடு\nநம் நாடு என்றே நாம் மாற்றுவோம்\nஆண் : இருக்கிற கோவிலை எல்லாம்\nஆண் : வானம் உங்கள் கைகளில் உண்டு\nஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு\nவானம் உங்கள் கைகளில் உண்டு\nஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு\nநாம் என்று உறவு கொள்ளனும்\nஆண் : உன்னால் முடியும்\nஆண் : தோளை உயர்த��து\nதூங்கி விழும் நாட்டை எழுப்பு\nதூங்கி விழும் நாட்டை எழுப்பு\nஆண் : உன்னால் முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28487", "date_download": "2020-10-30T11:32:57Z", "digest": "sha1:36OHDWXRHEGYCSNMP2VVQMNPLXYARPOY", "length": 13360, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிப்பு : சிலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை | Virakesari.lk", "raw_content": "\nநாளை கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பானை பயன்படுத்த அனுமதி\n2035 வரை இவரே சீன ஜனாதிபதி\nநாட்டில் சமூக தொற்று ஏற்படவில்லை என்று எம்மால் நிரூபிக்கமுடியும் - சுகாதார அமைச்சு\n140 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு\nதனி நபரை முன்னிலைப்படுத்தி இ.தொ.கா முடிவு எடுக்காது ; நாடும், சமூகமுமே முக்கியம் - ஜீவன்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nவவுனியாவில் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிப்பு : சிலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை\nவவுனியாவில் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிப்பு : சிலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை\nவவுனியா வடக்கிற்கான சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் சில அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் சீரான ஆவணங்களை சமர்ப்பிக்காமையால் அந்தந்த வட்டாரங்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்தார்.\nவேட்பு மனு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n\"இந்த மாதம் 18ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி வரை வேட்பு மனு காலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 12 கட்சிகளும், 5 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.\nஇதனடிப்படையில் வவுனியா நகரசபைக்கு 10 அரசியல் கட்சிகள் மாத்திரமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 9 அரசியல் கட்சியும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.\nவவுனியா தெற்கு சிங்கள பிரதே��� சபைக்கு 4 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும், வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.\nவெண்கல செட்டிக்குளம் பிரதேசசபைக்கு 8 அரசியற் கட்சிகள் மாத்திரமே வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன. இதனடிப்படையில் 45 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nவவுனியா வடக்கு பிரதேசசபைக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரேயொரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சில வேட்புமனுக்களில் வேட்பாளர்களது ஆவணங்கள் சரியாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் கட்சிகள் நிராகரிக்கப்படா விட்டாலும் அந்த வட்டாரங்களிற்குரிய வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.\" எனவும் தெரிவித்தார்.\nவவுனியா சுயேட்சைக் குழு வேட்புமனு நிராகரிப்பு தேர்தல் ஆணையாளர்\nநாளை கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பானை பயன்படுத்த அனுமதி\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளைய தினம் நடைபெறவுள்ள கணக்கியல் பாடத்தின்போது பரீட்சாத்திகளுக்கு நிரல்படுத்தப்படாத கணிப்பானை (Calculater) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.\n2020-10-30 16:30:03 க.பொ.உயர்தரம் கணக்கியல் பாடம் பரீட்சை\nநாட்டில் சமூக தொற்று ஏற்படவில்லை என்று எம்மால் நிரூபிக்கமுடியும் - சுகாதார அமைச்சு\nநாட்டில் சமூக தொற்று ஏற்படவில்லை என்று எம்மால் உறுதியாகக் கூற முடியும். அதற்கான உறுதிப்படுத்தல்கள் எம்மிடமுள்ளன.\n2020-10-30 15:59:21 நாடு சமூகத்தொற்று கொரோனா வைரஸ்\n140 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு\nநாட்டில் இன்றையதினம் மேலும் 140 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-10-30 15:55:04 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nதனி நபரை முன்னிலைப்படுத்தி இ.தொ.கா முடிவு எடுக்காது ; நாடும், சமூகமுமே முக்கியம் - ஜீவன்\n\" நாடு மற்றும் மலையக மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவுகளை எடுக்கும். தனி நபர்களுக்காக ஒருபோதும் தீர்மானங்களை எடுத்தில்லை. இனி எடுக்கப்போவதும் இல்லை.\" - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.\n2020-10-30 15:19:41 இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான் Ceylon Workers Congress\nமட்டக்களப்பில் துப்பாக்கி, வாள் மீட்பு\nமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் பற்றையில் இருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் இன்று வெள்ளிக்கிழமை (30) மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசாரால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.\n2020-10-30 15:57:33 மட்டக்களப்பு துப்பாக்கி வாள்\n2035 வரை இவரே சீன ஜனாதிபதி\n1500 ஊழியர்களை கொண்ட தொழிற்சாலையில் கொரோனா\nஅமெரிக்காவை தாக்கிய ஜீட்டா ; 6 பேர் உயிரிழப்பு, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸ் கத்திக்குத்து - சில நாட்களுக்கு முன் துனீஷியாவிலிருந்து வந்தவரே தாக்குதல்தாரி\n22 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38611/", "date_download": "2020-10-30T10:00:38Z", "digest": "sha1:WP7YQFWTG6R3527YLROMBMOX3LIYDTMQ", "length": 10252, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "பார்சிலோனா கழகம் மற்றுமொரு வீரரை கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளது - GTN", "raw_content": "\nபார்சிலோனா கழகம் மற்றுமொரு வீரரை கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளது\nபார்சிலோனா கழகம் மற்றுமொரு வீரரை கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளது. பிரான்ஸ் தேசிய அணியின் வீரரும் போர்சியா டோர்ட்மண்ட் (Borussia Dortmund ) கழக வீரருமான ஓஸ்மானே டெம்பெல்லா ( Ousmane Dembele ) வே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளார்.\nகழகங்களுக்கு இடையிலான பரிமாற்ற அடிப்படையில் ஓஸ்மானே 135.5 மில்லியன் பவுண்ட்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளார். கால்பந்தாட்ட கழக வரலாற்றில் பிரபல வீரர் நெய்மருக்கு வழங்கப்பட்ட பரிமாற்றத் தொகைக்கு அடுத்தபடியாக ஓஸ்மானேக்கே அதிகளவு தொகை வழங்கப்பட்டுள்ளது.\nபார்சிலோனா போன்ற பிரபல்யமான கழகமொன்றை பிரதிநிதித்துவம் செய்ய கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக ஓஸ்மானே தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த வீரர்கள் இந்த அணியில் அங்கம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsBorussia Dortmund Ousmane Dembele கூடுதல் விலை பார்சிலோனா கழகம் மற்றுமொரு வீரரை வாங்கியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஷிகர் தவான் புதிய சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடென்மார்க் ஓபன் சர்வதேச பட்மிண்டன் – சம்பியனானாா் நஜோமி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் -சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 போ் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜர் பெரடரின் சாதனையை சமன் செய்த நடால்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுதல்முறையாக இகா ஸ்வியாடெக் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடால் -ஜோகோவிச்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகின்றது\nஇந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டியின் போது குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை\nஇயற்கைக்கெதிரான மனிதனின் செயல்கள் பல தொற்றுநோய்கள் உருவாக வழிவகுக்கும் October 30, 2020\nகாவற்துறையினரின் நடவடிக்கை பூரண பலனளிக்கவில்லை… October 30, 2020\nஇலங்கையில் வளிமண்டல மாசு அதிகரிப்பு October 30, 2020\nஇலங்கையின் மேல் மாகாணத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை மீண்டும்.. October 30, 2020\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக டக்ளஸ் நியமனம் October 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/09/narendra-modi-sadbhavana-mission/", "date_download": "2020-10-30T11:43:36Z", "digest": "sha1:TMRCUNKPGHUEECGRNL6Q2VCTBPWMMG5Y", "length": 38573, "nlines": 235, "source_domain": "www.tamilhindu.com", "title": "நரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம��� | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம்\nஅமைதி – சமூக ஒற்றுமை – வளர்ச்சி ஆகிய உயர் நோக்கங்களை முன்வைத்து தேசியத் தலைவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது 61-வது பிறந்தநாள் அன்று 3-நாள் அடையாள உண்ணாவிரதத்தினையும் Sadbhavana Mission என்ற நல்லெண்ண இயக்கத்தையும் தொடங்கியுள்ளார்.\n“குஜராத் மாநிலம் நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களில் இருந்து மீண்டு, இன்று அனைத்து துறைகளிலும் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. குஜராத் அனைத்து மாநிலங்களிலும் மாதிரியாக பேசப்பட்டு வருகிறது… பிற மாநிலத்தவருக்கும் குஜராத் வேலைவாய்ப்பை அளித்து வருவதில் பெருமை கொள்கிறோம். இந்த குறுகிய காலத்தில் பெற்ற வளர்ச்சியால் குஜராத் உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது” என்று இன்று காலையில் விரதத்தைத் துவக்கிப் பேசுகையில் மோடி குறிப்பிட்டார்.\n“சாதியமும், இனவாதமும் சமுதாயத்திற்கு எந்த நன்மையும் செய்யாது என்பதற்கு இந்தியாவின் வரலாறு சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது. எனது உறுதியான நிலைப்பாடும் அதுவே… கடந்த 10 ஆண்டுகளில் எனது உண்மையான தவறுகளைச் சுட்டிக் காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது மாநிலத்தில் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும் வலியை என்னுடையதாக உணர்கிறேன். ..\nவேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ஒளிவீசும் உதாரணமாக நம் நாடு திகழ்கின்றது. உங்களது ஆசிகளுடன், இந்த நல்லெண்ண இயக்கம் நமது சமூக ஒற்றுமை இழையை இன்னும் பலப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்ஹிந்து இத்தருணத்தில் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், அவரது இயக்கத்திற்குத் தனது முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.\nவாசகர்களும் தங்களது கருத்துக்களை மறுமொழிகளில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nTags: Narendra Modi, இந்திய தேசியம், இந்தியா, உண்ணாவிரதம், கலவரம், குஜராத், சமூக ஒருங்கிணைப்பு, தலைவர், தேசிய உணர்வு, தேசிய சிந்தனை, நரேந்திர மோடி, பா.ஜ.க, பிரதமர்\n24 மறுமொழிகள் நரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம்\nநரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம்…\n”வேற்றுமையில் ஒற்றுமை என்பத���்கு ஒளிவீசும் உதாரணமாக நம் நாடு திகழ்கின்றது. உங்களது ஆசிகளுடன், இந்த நல்லெண்ண இயக்கம் நமது சமூக ஒற்றுமை இழையை இன்னும் பலப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்ப…\n// தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் எம்.பி.க்கள் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகியோரை தனது பிரதிநிதிகளாக கலந்துகெள்ளுமாறு முதல்வர் ஜெ., பணித்துள்ளார். //\n ஜெயலலிதா தீர்க்க தரிசனத்துடன் சிந்திப்பவர், நாட்டு ந்லனைக் கருத்தில் கொண்டு செயல்படுபவர் என்று தனது செயல்கள் மூலம் அழுத்தமாக சொல்கிறார்..\nமோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் இயக்கம் வெற்றியடையவும் வாழ்த்துக்கள்\nவாழ்த்துகளுடன், நரேந்திரமோடி பிரதமராகும் நன்னாளை எதிர்நோக்கி எம் பிரார்த்தனைகளும்.\nநமது நாட்டின் அரசியல் வாதிகளை நினைத்தாலே நம் தேசத்தின் எதிர்கால நம்பிக்கையே தகர்ந்து போகும் இவ்வேளையில் திரு மோடிஜி அவர்கள் மட்டுமே நமது தேசத்தை உலகின் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்வார் என்ற நம்பிக்கை என்னைப் போல் தேசபக்தி உள்ள சாமானியனையும் மகிழ்விக்கிறது .B J P தலைவர்கள் அனைவரும் தம் சொந்த விருப்பு வெறுப்புக்களை கடந்து திரு மோடிஜி அவர்களை முன்னிறுத்த வேண்டும்.\nகுஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் மதக்கலவரம் நடைபெற்ற போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது.\nகலவரத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களையும் நினைத்து மனம் வெதும்பிய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கடிதம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கோரப்பட்டு, சமூக ஆர்வலர் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் என்னை கடுமையான வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கலவரத்தை தடுக்கவும், கலவரம் பாதித்த பகுதிகளை முறையாக பராமரிக்கவும், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.\nநரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் இந்த கடிதம் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி:மாலைமலர்\nகிறுத்துவ, இஸ்லாமிய, இந்து மதங்களும், வேறுபடும் சமூக அமைப்புக்களும், சாதாரண மக்களும் இந்தியத்தன்மை கொண்டு பன்மையில் ஒருமை காண்பதற்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.\nநல்லெண்ணம் கொள்ள மோடி விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று ஆபிரகாமிய நோயால் பாதிக்கப்பட்ட மெக்காலே இந்துக்களாவது நலமடைய முன்வரவேண்டும்.\nஇந்த அழைப்பின் முக்கியத்துவம் அறிந்து வெளியிட்ட தளத்தினைப் பாராட்டுகிறேன். ஒரு வரலாறு செதுக்கப்படுவதைக் கூர்மையாக அவதானிக்கிறீர்கள்.\nஇது இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்\nநரேந்திர மோடி யின் நோக்கம் வெற்றி நிச்சயம் பெறும். மற்றும் அவருக்கு பிறந்த நாள் நலவாழ்துக்கள் .\nமோடி போல ஒரு முதல்மந்திரி தமிழகத்திற்கு வாய்க்க நாம் இறைவனை பிரார்த்திப்போம் – பாஸ்கரன்\nஎளிமையான அதேசமயம் வலிமையான தலைவரை நமது தேசம் தற்போது பெற்றுள்ளது.இனி என்றும் பாரதத்திற்கு வெற்றி நிச்சயமே ….வாழ்த்துவோம்\nமோடி இந்தியப் பிரதமராக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..\nதன்னலம் சிறிதுமற்ற நரேந்திர மோடி போன்ற நல்லோர் இந்திய திரு நாட்டின் தலைமை பதவியை பெற்று , நாடு சிறக்க எல்லாம் வல்லான் அருள் புரியட்டும்.\nஎல்லோரும் சிறிது அளவாவது நாட்டிற்காக செயல் பட்டால் நிறைய நல்லவர்களை நாட்டிற்காக தயார் செய்ய முடியும்.\nஇந்த தருணத்தில் தமிழ் ஹிந்து ஏன் ஒரு தொலைக்காட்சி சானலை ஆரம்பித்து இன்னும் பல பேரை சென்று அடையக் கூடாது. முயன்று வெற்றிபெறுங்கள்.\nகடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் இந்துத்வாவினரால் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் அப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது.\nகுஜராத் கலவரத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற துயரமான சம்பவங்களையும் நினைத்து மனம் வருந்திய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கடிதம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கோரப்பட்டு, சமூக ஆர்வலர் ஒருவரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த ச���்பவங்களும் என்னை கடுமையான வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கலவரத்தை தடுக்கவும், கலவரம் பாதித்த பகுதிகளை முறையாக பராமரிக்கவும், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.\nதங்கள் பெயரில் இருந்தே தெரிகிறது. தாங்கள் எந்த மண்ணின் மீது மரியாதை வைத்து உள்ளீர்கள் என்று. உங்கள் பாட்டன் முப்பாட்டன் கட்டி காத்த மண் மீது மரியாதை போய் வளம் அற்ற ஒன்றீர்க்கும் உதவாத பாலை வன மண் மீது தங்களுக்கு வைத்துள்ள பற்று உங்கள் பாட்டின் மண்ணையும் பாலைவன மண்ணாக்கும் என்று தாங்கள் அறியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. வளம் அற்ற மண்ணைவிட்டு வளமான ஆயிரம் நதிகளால் செழித்து வளர்ந்த உங்கள் பாட்டன் முப்பாட்டனின் ம்ண்ணை வணங்குங்கள்….\n3000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். கூடவே 500 மேற்பட்ட ஹிந்துக்களும் தான் இறந்தார்கள். இப்படி உங்களையும் ஏமாற்றி அடுத்தவரையும் ஏமாற்றி என்ன சாதிக்க போகிறீர்கள்.\nமோடி மட்டும் இல்லாவிட்டால். பாக்கிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஹிந்துக்கள் எப்படி அழிந்தார்களோ அதே போல முஸ்லீம்களும் அழிந்து போயிருப்பார்கள்…..\nகோமதி செட்டி ஐய்யா : தங்கள் பெயரில் இருந்தே தெரிகிறது. தாங்கள் எந்த ஜாதி என்று.\nஉங்களுக்கு தமிழ் மக்கள் மீது ஜாதி மதம் பாரா இந்த மண்ணின் மைந்தர்கள் மீதும் எவ்வளவு நெருக்கம் உள்ளது நன்றாக தெரிகிறது.\nசும்மா பாக்கிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஹிந்துக்கள் அழிந்தார்கள் என கதை கட்டி விட வேண்டாம். சம்பந்தம் இல்லாமல் இந்த மறுமொழி பக்கத்தை திசை திருப்ப வேண்டாம்.\nகழகங்களிடம் நல்ல பயிற்சி எடுத்திருப்பீர்கள் போலும்……பதில் சொல்ல முடியாத கேள்வியை யாராவது கேட்டுவிட்டால் அவரை சாதியை குறிப்பிட்டு தாக்குவது கழகங்களின் டெக்னிக்……….\n// சும்மா பாக்கிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஹிந்துக்கள் அழிந்தார்கள் என கதை கட்டி விட வேண்டாம்.//\nகதையெல்லாம் கிடையாது……சுதந்திரத்தின் போது மேற்படி இரு நாடுகளிலும் [ அப்போது ஒரே நாடு ] இருந்த ஹிந்துக்களின் ஜனத்தொகை எவ்வளவு\n தற்போது இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு உள்ள சுதந்திரம் மேற்படி இரு நாடுகளிலும் உள்ள சிறுபான்மை ஹிந்துக்களுக்கு உள்ளதா\nஅதையும் விடுங்கள்……வளைகுடா நாடுகளில் மாற்று மதத்தினருக்கு என்ன உரிமை வழங்கப்படுகிறது \n உங்களைப் போல இந்த உண்ணா விரதத்தை கேலிக்குரியதாக்க முயலும் யாரோ ஒருவர்தான் அப்படி ஒரு கடிதத்தை தகவல் அறியும் உரிமையில் கேட்டு அதை வெளிப் படுத்தியுள்ளார் . அந்தக் கடிதத்தில் திரு மோடி அவர்களை வாஜ்பாய் குற்றம் சொல்லவில்லை அப்படி பிறர் நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் கூடவரக்கூடாது என்பதைச் சொல்லியுள்ளார் .மற்றவர்கள் கூறுவது போல திரு மோடிஜி இருந்தால் குஜராத்திலுள்ள முஸ்லிம்கள் அவரை விரும்புவார்களா அங்கு உள்ள முஸ்லிம்கள் மோடி அவர்கள்தான் இஸ்லாமியர்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.இதையே இந்திய முஸ்லிம்களும் தெரிந்து கொண்டால் இந்தியர் அனைவருமே மதம் பார்க்காமல் ஆதரவு கொடுப்பார்கள்.அப்படி நடந்துவிட்டால் போலி மதச்சார்ப்பின்மைவாதிகளுக்கு கரிபூசியது போல ஆகிவிடுமே ஆகவேதான் ஏதாவது ஒன்றை சொல்லி பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள் .இதை குஜராத் மக்கள் புரிந்து கொண்டது போல் நாட்டின் இதர மக்களும் புரிந்து கோண்டால் நமது நாட்டின் எதிர்காலமே மாறிவிடும்.\nநரேந்திர மோடிஜி பிரதமராக வரவேண்டும் அப்பதான் நாடு உருப்படும். சுதந்திரம் அடைந்ததற்கு பின் கடந்த 65 ஆண்டுகளாக பல ஆட்சிகளை பார்த்திருக்கிறோம். இப்படி ஒரு உதாரண புருஷனை இப்பதான் பார்க்கிறோம். இந்த நல்லவர் கைல இந்த நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்திய இன்னும் எதனை வருடம் காத்திருக்க வேண்டுமோ சிறந்த நிர்வாகத்திற்கு. அந்த நரேந்திரனின் (சுவாமி விவேகனந்தர்) மறு அவதரமேதான். BECAUSE நம்ம நாட்டிற்கு பிரச்சினை வரும் பொது எல்லாம் எதாவது ஒரு அவதாரம்தான் நாட்டையும் மக்களையும் காப்பாற்றும். பாரத் மதகி ஜெய்\nஉங்கள மாதிரி நல்லவங்க இருக்கறதால தான் நாட்டுல மழையே பெய்யுது. என்ன ஒரு பிரச்சனை உங்கள மாதிரி ஆளுங்க சட்டிஸ்கர் மற்றும் ஒரிசா மாதிரி இடத்துல நிறைய பேரு இருக்கறாங்களா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டு வெள்ளம் வந்து நூத்து கணக்குல இறந்து போயிடுராங்க 🙁\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பி��்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி\nதேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 11\nஎழுமின் விழிமின் – 29\nதேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் -2\n[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்\nநாட்டிற்குத் தேவை நல்ல தலைமை\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nதேநீர் விற்றவன் தேச தலைவனா\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/03/blog-post_5.html", "date_download": "2020-10-30T11:28:26Z", "digest": "sha1:P5NABGJLTY4Y7VXK6Y6DWTS7VLWK4N6H", "length": 7911, "nlines": 63, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் விபத்து! ஐந்து வயதுச் சிறுவன் உயிரிழப்பு!!", "raw_content": "\n ஐந்து வயதுச் சிறுவன் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இட��்பெற்ற வாகன விபத்தொன்றில் 04 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.\nவீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் வான் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.\nகணவனைப் பிரிந்து வாழும் தாயார் 3 பிள்ளைகளில் ஏற்கனவே ஒரு ஆண் பிள்ளையை இழந்த நிலையில் மற்றுமொரு மகனை இழந்து தவிக்கின்றார்.\nஇந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் ராஜா பிளாசா வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் ஜீவன் அபிசரன் (வயது-04) என்ற சிறுவனே உயிரிழந்தார்.\nசிறுவன் தனது வீட்டுக்கு முன்பாக உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரின் தாயார் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். தாய் அழைத்தையடுத்து சிறுவன் வீட்டை நோக்கி வீதியைக் கடக்க ஓடிச் சென்றுள்ளார்.\nஅப்போது வீதியில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த வான் மோதி படுகாயமடைந்தார். சிறுவன் உடனடியாக தெல்லிப்பளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nபின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் சிறுவன் நேற்றிரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளார்.\nஇந்த இறப்புத் தொடர்hபாக விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.\nஇந்த விபத்துச் சம்பவம் தெடார்பில் வாகன சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.\nமருத்துவரின் வாகனத்தை அவரது சகோதரர் எடுத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக மன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.\nவழக்கை விசாரித்த மல்லாக மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, சாரதியை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.\nஇதேவேளை கணவனைப் பிரிந்து வாழ்ந்து வரும் தாயார் தனது மூன்று பிள்ளைகளில் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இறந்து விட்டது. இச் சிறுவனும் உயிரிழந்துள்ளார். தற்போது மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளையுடன் தாயார் கணவனைப் பிரிந்த நிலையில் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகியுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் ���மிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/aparnathi-latest-photos/cid1528033.htm", "date_download": "2020-10-30T10:49:26Z", "digest": "sha1:EQDCL3YJZKJWLYDHFGDF4HL3FH3L4DYV", "length": 4346, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "கவனத்தை ஈர்க்கும் அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!", "raw_content": "\nகவனத்தை ஈர்க்கும் அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nஎங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவை உருகி உருகி காதலித்தவர் நடிகை அபர்ணதி. எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் போராடினார். ஆர்யாவை நீ.. வா.. போ என ஒருமையில் அழைக்கும் அளவுக்கு அவரிடம் நெருக்கமானார்.\nஇதனாலேயே அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் உருவானது. ஆனாலும், அந்த நிகழ்ச்சியின் முடிவில் ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்படி இருந்தும் தான் அளிக்கும் பேட்டிகளில் ஆர்யாவுக்கு பிடித்த பெண் நான்தான் என தொடர்ந்து அபர்ணநதி கூறி வந்தார். இன்ஸ்டாகிராமில் abarnathi_6ya என்றே பெயர் வைத்திருக்கிறார்.\nஆனால், முடிவில் ஆர்யாவோ சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அபர்ணதிக்கு அல்வா கொடுத்துவிட்டார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் எப்போது குடும்ப குத்துவிளக்கு போன்று உடை அணிந்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த அபர்ணதி தற்ப்போது சுடிதாரில் அடக்கம் ஒடுக்கமாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/678409", "date_download": "2020-10-30T11:06:58Z", "digest": "sha1:ORLLNCDLYEVONGGPH5TX4C6VS432AWJN", "length": 2716, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:09, 28 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:36, 27 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: gag:Mali)\n13:09, 28 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAmirobot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ckb:مالی)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-govt-tightening-rules-for-border-sharing-countries-like-china-to-invest-in-india-018638.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-30T09:41:08Z", "digest": "sha1:IZYGIGWUBKR3UMQRNNGU2TGBW5VBTGYX", "length": 25860, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா! அரசு என்ன சொல்கிறது? | Indian Govt tightening rules for border sharing countries like china to Invest in india - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா\nசீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா\nதங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி..\n2 hrs ago நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா.. இந்த கட்டணங்கள் எல்லாம் உண்டு.. எச்சரிக்கையா இருங்க..\n3 hrs ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n4 hrs ago வாரத்தின் இறுதியில் சர்பிரைஸ் கொடுத்த சந்தை.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\n18 hrs ago இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nNews 15 வயசில் ஒருத்தர்.. 17 வயசில் இன்னொருத்தர்.. பிஞ்சுலேயே திருமணம் செய்து.. கோவை கொடுமை..\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nAutomobiles வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்.. காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்\nMovies சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள��, செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா நாட்டின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன், எப்போதுமே நமக்கு உறவுகள் மிக சிறப்பாக இருந்ததில்லை.\nஎதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கணக்கில், எப்போதும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கான உறவு நன்றாகத் தான் இருக்கிறது.\nகொரோனா வைரஸ் உலகத்தையே பிய்த்து எரிந்து கொண்டு இருக்கும் போதும் இந்தியாவின் DPIIT-யிடம் இருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது.\nஒரு நிறுவனம் அல்லது ஒரு நபர், இந்தியாவின் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாட்டில் இருந்து, இந்தியாவில் வந்து முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்றால், அவர்கள் அல்லது அந்த நிறுவனங்கள் அரசின் அனுமதி பெற வேண்டும் என மத்திய வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் (Department for Promotion of Industry and Internal Trade) - DPIIT சொல்லி இருக்கிறது. புரியவில்லையா\n1. இந்தியா உடன் எல்லைப் பகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் நாட்டைச் சேர்ந்த கம்பெனிகள்\n2. இந்தியாவில் செய்ய இருக்கும் முதலீடுகளால் பயன் பெற இருக்கும் நபர் வாழும் நாடு, இந்தியா உடன் எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொண்டால்\n3. இந்தியா உடன் எல்லைப் பகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் நாட்டின் குடிமகன்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினால், அவர்கள் மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே இந்தியாவில் முதலீடு செய்ய முடியும்.\nமத்திய அரசு, இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களையும், கொள்கைகளையும் பரிசீலனை செய்யும் போது, இந்த கொரோன வைரஸ் தொற்று போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, இந்திய கம்பெனிகளை வளைத்துப் போடுவதை (opportunistic takeovers/acquisitions) தவிர்க்கவே இந்த மாற்றங்களைக் கொண்டு வந்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.\nஏற்கனவே வங்க தேசத்தில் இருந்து யாராவது அல்லது எந்த கம்பெனியாவது இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அவர்கள் இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதே போலத் தான் பாகிஸ்தானைச் சேர்ந்த தனி நபர் அல்லது பாகிஸ்தான் கம்பெனி இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி தேவை.\nசீனா டெக் முதலீட்டாளர்கள் இந்தியாவின் பல ஸ்ஆர்ட் அப் கம்பெனிகளில் சுமார் 4 பில்லியன் டாலர் வரை greenfield investments என்று சொல்லக் கூடிய ஒரு வகையான அந்நிய நேரடி முதலீட்டைச் செய்து இருக்கிறார்களாம். இந்��� வகை முதலீடுகள், முதலீட்டாளர்களுக்கு, கம்பெனியில் கூடுதல் அதிகாரம் கொடுக்கக் கூடிய வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1 பில்லியன் டாலருக்கு மேல்\nஇந்தியாவில் மொத்தம் 30 ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கிறது. இப்படி ஒரு பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட கம்பெனிகளை யுனிகார்ன் கம்பெனிகள் என்போம். இந்தியா இந்த 30 ரத்தின ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் 18 கம்பெனிகளில் சீனர்கள் முதலீடு செய்து இருக்கிறார்களாம்.\nஇதுவரை சீனா கடந்த ஏப்ரல் 2000-ம் ஆண்டில் இருந்து டிசம்பர் 2019 வரை சுமார் 2.34 பில்லியன் டாலர் (14.846 கோடி ரூபாய்) முதலீடு செய்து இருக்கிறார்களாம். இந்த புதிய விதியால் இனி, வங்க தேசம், சீனா, பாகிஸ்தான், பூடான், நேபாளம், மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசின் அனுமதி வேண்டுமாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனாவுக்கு இந்தியா செக்.. இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..\nசீனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை.. கைகொடுக்காது.. மறு ஆய்வு தேவை.. எச்சரிக்கும் அறிக்கை\nநிர்மலா சீதாராமன் சொன்ன நல்ல செய்தி.. கொரோனா காலத்திலும் $20 பில்லியன் FDI.. அசத்திய இந்தியா..\nசீன நிறுவனங்களை இந்தியா அனுமதிக்குமா கிரேட்வால் மோட்டார்ஸ் உள்ளிட்ட 175 நிறுவனங்கள் காத்திருப்பு\nஇந்திய ஸ்டார்ட்அப்-களில் சீன முதலீடுகள் சரிவு..\nசீனாவுக்கு 'நோ'.. சிங்கப்பூர் நிறுவனத்திடம் 100 மில்லியன் டாலர் முதலீடு பெற சோமேட்டோ திட்டம்..\nஇதில் என்னப்பா குழப்பம்.. இந்தியா $2.3 பில்லியன்.. சீனா $8 பில்லியன்.. எது தான் உண்மையான முதலீடு\nசீனாவை பகைத்துக் கொள்வதும் இந்தியாவுக்கு பிரச்சனை தான்.. எப்படி.. மோதல் என்ன ஆகும்..\nஇந்தியாவை விடாது துரத்தும் சீன நிறுவனங்கள்.. பல ஆயிரம் கோடி முதலீடு..\nசீனா நிறுவனங்களுக்கு இது போறாத காலமே.. FDIஐ தொடர்ந்து.. செபியும் செக் வைக்கப் போகிறதா\nசீனா பளார் கேள்வி.. இந்தியா WTO வழிகாட்டுதலை மீறுகிறது.. எல்லா நாடுகளையும் சமமாக நடத்த வேண்டும்\nசீனாவின் ஆதிக்கம் இனி இந்தியாவில் குறையும்.. புதிய முதலீடுகளும் குறையும்.. செக் வைத்த இந்தியா..\nகணிப்புகளை தவிடுபொடியாக்கிய கோட்டக் மஹிந்திரா.. வைத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட் தான்\nஇரு மடங்கு லாபத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. எகிறிய பிரீமிய வருவாய் தான் காரணம்..\nரிசர்வ் வங்கியின் கடன் மறு சீரமைப்புத் திட்டம்.. ஆர்வம் காட்டாத பெருநிறுவனங்கள்.. வங்கிகள் கவலை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/iit-student-suicide-case-has-to-register-as-a-murder-case-says-thirumavalavan/articleshow/72057750.cms", "date_download": "2020-10-30T11:38:39Z", "digest": "sha1:7WVXDH2VEFWH4GROPLVG5N5TLC2JGUTI", "length": 14003, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஐ.ஐ .டி மாணவி தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் - திருமாவளவன் கொந்தளிப்பு\nசென்னை ஐ.ஐ.டியில் முதலாம் ஆண்டு படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்திஃப் தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய விடுதலை சிறுத்தைகளை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்.\nஐ.ஐ .டி மாணவி தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் - திருமாவளவன் கொந்தளிப்பு\nசென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்திஃப் தற்கொலை செய்து கொண்டு 5 நாட்கள் ஆகும் நிலையில் அவரது மரணம் தொடர்பாக பேராசிரியர் சுதர்சன் பத்பநாபன் உள்ளிட்ட 3 பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கக்கோரி தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த விசாரணையானது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமாவளவன் ஐ.ஐ.டி நிர்வாகத்தை கண்டித்து மாணவியின் வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்ய அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற அவலங்கள் நடந்து வருவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன் போன்றவர்களின் வரிச���யில் தற்போது இஸ்லாமிய மாணவி ஃபாத்திமாவும் பலியாகியுள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் சனாதன சக்திகளின் வெறுப்பு அணுகு முறைகள்தான் இத்தகைய வலிக்கு காரணமாக உள்ளன.\nமாணவி ஃபாத்திமா பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மில்ந்த் பிராமே, ஹேமச்சந்திரா ஆகிய மூவரையும் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இதனை தற்கொலை என கருதாமல் நிறுவன கொலையாகவே கருத வேண்டி இருக்கிறது. ஆகவே இதனை கொலை வழக்காக பதிவு செய்து மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து சிறைப் படுத்த வேண்டும்.\nஉயர் கல்வி நிறுவனங்களில் தலைவிரித்தாடும் சாதி, மதவெறி கொடுமைகளால் மாணவ மாணவியரின் தற்கொலைகள் தொடர்கின்றன. இந்நிலையில் இதற்கான காரணங்களை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என கூறினார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஅனைவருக்கும் மாதம் ரூ.3,000; தமிழக முதல்வர் சூப்பர் அறி...\nசசிகலா விடுதலை: டெல்லி கையெழுத்துக்காக காத்திருக்கும் க...\nஅடுத்த கட்ட பொது முடக்கம்: முதல்வர் நடத்தும் ஆலோசனை\nதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெ...\nதொடரும் கந்துவட்டி கொடுமை; நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றொறு துயரம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாமகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை நடை: பக்தர்களுக்கான முக்கிய விதிகள்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nதிருநெல்வேலிபக்கவாதத்திற்குச் சிறப்புச் சிகிச்சை: அரசு மருத்துவமனை அசத்தல்...\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nக்ரைம்காஷ்மீரில் பயங்கரம்: 14 பாஜக நிர்வாகிகள் சுட்டுக்கொலை..\nசினிமா செய்திகள்உங்க சோலியை மட்டும் பாருங்க: கொந்தளித்த வனிதா\nவர்த்தகம்மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nஉலகம்கொரோனா தடுப்பூசிக்கு என்னதான் ஆச்சு\nவர்த்தகம்வெளிநாட்டுப் பணம்: கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு\nFact CheckFACT CHECK: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி முழக்கம் - உண்மை என்ன\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/islam/14", "date_download": "2020-10-30T11:23:42Z", "digest": "sha1:HWZV54PA7TAB2B2XEC4DIY4LS2X7RCRR", "length": 4442, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமோடி வந்ததே அமெரிக்காவுக்கு பெரிய பெருமை: டிரம்ப் புகழாரம்\nசமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கும் ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகை...\nரம்ஜான் பண்டிகை கோலாகலம் - ஆட்டுச் சந்தை விற்பனை அமோகம்\nபாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 70 பேர் பலி; பலர் படுகாயம்\n31 செயற்கைக் கோள்கள் தாங்கிய பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nஐஎஸ் பயங்கரவாதத் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி கொலை\nமுஸ்லீம் தீவிரவாதிகளுடன் மோதல்: பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்கள் 13 பேர் பலி\nகத்தாருக்கு அதிகரிக்கும் நெருக்கடி: உதவிக்கரம் நீட்டும் துருக்கி\nலண்டன் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/99/saandraanmai/", "date_download": "2020-10-30T10:16:24Z", "digest": "sha1:NZ2DFAHUOQ7DQU2SDDR25HW4FDN2AMLV", "length": 25709, "nlines": 138, "source_domain": "thirukkural.io", "title": "சான்றாண்மை | திருக்குறள்", "raw_content": "\nகடன்எ���்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து\nகடமை இவை என்று அறிந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம்‌ இயல்பான கடமை என்று கூறுவர்‌.\nபரிமேலழகர் உரை கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர்.\n(சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும், சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.) மணக்குடவர் உரை சான்றாண்மையாவது நற்குணங்கள் பலவற்றானும் அமைந்தார் இலக்கணங் கூறுதல். இது பெரும்பான்மையும் அறத்தினால் தலையளி செய்தொழுகுவாரை நோக்கிற்று. (இதன் பொருள்) நமக்குத் தகுவது இதுவென்றறிந்து சான்றாண்மையை மேற் கொண்டொழுகுவார்க்கு, நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாயிருக்கு மென்று சொல்லுவர் நூலோர்,\nகுணநலம் சான்றோர் நலனே பிறநலம்\nசான்றோரின்‌ நலம்‌ என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின்‌ நலமே; மற்ற நலம்‌ வேறு எந்த நலத்திலும்‌ சேர்ந்துள்ளதும்‌ அன்று.\nபரிமேலழகர் உரை சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று.\n(அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப்பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள் பொதுவகையான் கூறப்பட்டன.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்; குணநலம், பிற நல மாகிய எல்லா நலத்தினும் உள்ள தொரு நலமன்று,\n(என்றவாறு). இது குணநலம் சால்பிற்கு அழகென்றது.\nஅன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு\nஅன்பு, நாணம்‌, ஒப்புரவு, கண்ணோட்டம்‌, வாய்மை என்னும்‌ ஐந்து பண்புகளும்‌ சால்பு என்பதைத்‌ தாங்கியுள்ள தூண்களாகும்‌.\nபரிமேலழகர் உரை அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு - யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு - எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து.\n(எண் 'ஓடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண் ணோட்டமும், மெய்யுரையுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங் கும் தூண்,\n(என்றவாறு). இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது.\nகொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை\nதவம்‌ ஓர்‌ உயிரையும்‌ கொல்லாத அறத்தை அடிப்படையாகக்‌ கொண்டது; சால்பு பிறருடைய தீமையை எடுத்துச்‌ சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக்‌ கொண்டது.\nபரிமேலழகர் உரை நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம்.\n(நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உண்டாயினும், கொல்லாத நலத்தையுடையது தவம்; அதுபோல், சான்றாண்மைக்கு உறுப்பான நற்குணங் கள் பல உண்டாயினும், பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது சால்பு. 2\nஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்\nஆற்றலுடையவரின்‌ ஆற்றலாவது பணிவுடன்‌ நடத்தலாகும்‌. அது சான்றோர்‌ தம்‌ பகைவரைப்‌ பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்‌.\nபரிமேலழகர் உரை ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே.\n(ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன் கூறினார்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) பெரியார் ப��ருமையாவது எல்லார்க்கும் தாழ்ந்தொழுகுதல்; சான்றோர் தம் பகைவரை ஒழிக்கும் கருவியும். அதுவே,\nசால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி\nசால்புக்கு உரைகல்போல்‌ மதிப்பிடும்‌ கருவி எது என்றால்‌ தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்‌ தோல்வியை ஏற்றுக்‌ கொள்ளும்‌ பண்பாகும்‌.\nபரிமேலழகர் உரை சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துரை அல்லார் கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல்.\n(துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) சால்பாகிய பொன்னினளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதெனின், அது தம்மினுயர்ந்தார் மாட்டுக் கொள்ளுந் தோல்வியை இழிந்தார் மாட்டுங் கோடல்,\nஇன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nதுன்பமானவற்றைச்‌ செய்தவர்க்கும்‌ இனிய உதவிகளைச்‌ செய்யாவிட்டால்‌, சான்றோரின்‌ சால்பு என்ன பயன்‌ உடையதாகும்‌\nபரிமேலழகர் உரை இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து சிறப்பு உம்மை அவர் இன்னா செய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை, வினா, எதிர்மறிப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனிய வற்றைச் செய்யாராயின், அச்சால்பு வேறென்ன பயனையுடைத்து,\nஇன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்\nசால்பு என்னும்‌ வலிமை உண்டாகப்‌ பெற்றால்‌ ஒருவனுக்குப்‌ பொருள்‌ இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.\nபரிமேலழகர் உரை சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப் பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது\n(தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார் சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.) சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். ''பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'' (புறநா. 350) என்றார் பறிரும். ஏகதேச உருவகம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனுக்குச் சால்பாகியநிலை உண்டாகப் பெறின், பொரு ளின்மை இளிவாகாது, (எ - ற). இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.\nஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு\nசால்பு என்னும்‌ தன்மைக்குக்‌ கடல்‌ என்று புகழப்‌ படுகின்றவர்‌, ஊழிக்காலத்தின்‌ வேறுபாடுகளே நேர்ந்தாலும்‌ தாம்‌ வேறுபடாமல்‌ இருப்பர்‌.\nபரிமேலழகர் உரை சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்-சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார்-ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம் திரியார்.\n(சாண்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும். அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். \"பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ\" (புறநா. 330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்படுவார் எனைக் கடலுங் கரையுணில்லாமற் காலந் திரிந்தாலும் தாந்திரியார்,\nசான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்\nசான்றோரின்‌ சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால்‌ இந்தப்‌ பெரிய நிலவுலகமும்‌ தன்‌ பாரத்தைத்‌ தாங்க முடியாமற்‌ போய்விடும்‌.\nபரிமேலழகர் உரை சான்றவர் சான்றாண்மை குன்றின் - பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; இரு நிலந்தான் பொறை தாங்காது - மற்றை இரு நிலத்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும்.\n('தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன் ஒழியி���ைக்கண் வந்தது ஓகாரம் அசை. இதற்கு 'இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான், அதுவும் அது தாங்கலாற்றாது' என்று உரைப்பாரும் உளர் இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) பலகுணங்களானு நிறைந்தவர் தந்தன்மை குன்றுவராயின், மற்றை யிருநிலந்தானுந் தன்பொறையைத் தாங்காதாய் முடியும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2020-10-30T10:11:37Z", "digest": "sha1:7JAX7LEI2KOOGDTH4DWPELRCQD6XNUAF", "length": 29770, "nlines": 473, "source_domain": "www.neermai.com", "title": "எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது- விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் IT செய்திகள் எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது- விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்\nஎம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது- விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்\nகணினி பயன்பாட்டாளர்களிடையே மிகவும் பிரபலமான ‘மைக்ரோசாப்ட் பெயிண்ட்’ மென்பொருளை தனது இயங்குதளத்திலிருந்து நீக்கப் போவதில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.\n90-களில் பிறந்த அல்லது படித்தவர்களுக்கு பெயின்ட் பிரஷை மறக்க முடியாது. கணினி புரோகிராம்களை விட இதை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்த சாப்ட்வேரை தெரிந்து வைத்துக் கொண்டு அன்று நம் காலத்து மாணவர்கள் கொடுத்த பில்டப் இருக்கே அப்பப்பா….\nஎம்எஸ் பெயின்ட் பிரஷ் கற்றுக் கொண்டிருந்தால் கணினியே அத்துப்படி என்ற அளவுக்கு அப்போதைய டிரென்ட் இருந்தது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படம் வரைந்தும், வண்ணங்கள் தீட்டியும் மகிழ்ந்ததை யாராலும் மறக்க முடியாது. இந்த பெயின்ட் பிரஷை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ரத்து செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. இதற்கு அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தன் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது அந்த நிறுவனம். இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில் விண்டோஸ் 10-இன் புதிய அப்டேட்டில் பெயின்ட் பிரஷ் சேர்க்கப்படும். இதை நீக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது வரும் விண்டோஸ் 10 ன் புதிய அப்டேட்டில் அதில் புதிய அணுகளுடன் கொண்டஅம்சத்தை இணைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.\nநாம் எம்எஸ் பெயின்ட்டில் பொதுவாக மவுசு அல்லது டச் ஸ்க்ரீன் உள்ளிட்டவை மூலம் பயன்படுத்துவோம் ஆனால் தற்போது கிபோர்டு மூலம் இயக்கும் வசதியை கொண்டுவந்துள்ளது.மேலும் இந்த அப்டேட் விரைவில் வெளியாகும் விண்டோஸ் 10 ன் புதிய அப்டேட்டில் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது.\nநன்றி : டெக் தமிழ்\nஎம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது- விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்\nமுந்தைய கட்டுரைபிட்னாமி நிறுவனம் உடன் கைகோர்க்கும் vmware\nஅடுத்த கட்டுரைNational Transportation Safety Board :டெஸ்லா கார் விபத்து\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/11/blog-post_5.html", "date_download": "2020-10-30T09:59:01Z", "digest": "sha1:YFTLBH6AYRYZQAB3XTALUBFNLRJHA3SQ", "length": 9312, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "மோடியுடன் தென்கொரியா அதிபர் மனைவி சந்திப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / மோட���யுடன் தென்கொரியா அதிபர் மனைவி சந்திப்பு\nமோடியுடன் தென்கொரியா அதிபர் மனைவி சந்திப்பு\nஅயோத்தி தீபவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.\nநாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார்.\nதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகள��க்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-quiz-may-9-2020/", "date_download": "2020-10-30T10:13:57Z", "digest": "sha1:P2JVLUW6KSZREU23KY5QTKK54I2V7UKJ", "length": 10652, "nlines": 171, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Quiz: 9th May 2020 in Tamil | tnpscjob.com", "raw_content": "\n1. ஊரடங்கிற்கு பின் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்\nஊரடங்கிற்கு பின் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.\nஇந்த குழு மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n2. சமீபத்தில் தமிழகத்தில் முதல் முறையாக எங்கு தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது\n5 ரூபாய் நாணயத்தை செலுத்தி முகக் கவசம் பெற்றுக்கொள்ளும் வகையில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் சமீபத்தில் தமிழகத்தில் முதல் முறையாக தூத்துக்குடியில் அமைக்கப்பட��டுள்ளது.\n3. சமீபத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்ரா இணைப்பு சாலை-யை காணொளி மூலம் திறந்து வைத்தவர்\nகைலாஷ்-மானசரோவர் செல்வதற்கான லிப்புலேக் கணவாயை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள இணைப்பு சாலையை காணொளி மூலம் பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.\nஇந்த சாலையானது தர்ச்சூலாவில் (உத்தரகண்ட்) இருந்து லிப்புலேக் (சீனா எல்லை) வரை அமைக்கப்பட்டுள்ளது.\n4. சமீபத்தில் இந்தியா, எந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வானிலை அறிவிப்பை வெளியிட்டது\nAnswer: கில்ஜித், பல்டிஸ்தான் & முசபராபாத்\nகில்ஜித், பல்டிஸ்தான் பகுதிகளில் பொதுத் தேர்தலை நடத்தலாம் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது.\nஇந்த தீர்ப்புக்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து. அந்தப் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா அறிவித்தது.\nஅதன் ஒருபகுதியாக, முதல்முறையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வானிலை முன்னறிவிப்பை இந்தியா வெளியிட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர், லடாக், கில்ஜித், பல்டிஸ்தான், முசபராபாத் ஆகிய பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்பையும் நேற்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.\n5. சமீபத்தில் எந்த நாடு “லாங் மார்ச் 5பி” என்னும் ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியது\nசமீபத்தில் சீனாவின் வென்சாங் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட லாங் மார்ச் -5 பி என்ற ராக்கெட் ஏவப்பட்டது.\n6. உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதர்\nலண்டனின் இம்பீரியல் கல்லூரியில் உலக சுகாதார பேராசிரியராக பணியாற்றும் டாக்டர் டேவிட் நபரோ, உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதராகவும் செயலாற்றி வருகிறார்.\n7. சர்வதேச தாலசீமியா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nஒவ்வொரு ஆண்டும் மே 08 ஆம் தேதி உலகம் முழுவதும் உலக தாலசீமியா நோய் (இரத்த அழிவுச் சோகை) தினம் அனுசரிக்கப்படுகின்றது.\nரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/expert-speaks-about-blue-filter-glass-usage", "date_download": "2020-10-30T10:21:22Z", "digest": "sha1:6KCG37M6WUH5L76IS7E6VG46LMJGWO22", "length": 9134, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "நீண்ட நேரம் செல்போன் பார்ப்பவர்களைக் காக்குமா புளூ ஃபில்டர் கண்ணாடி? | Expert speaks about Blue filter glass usage", "raw_content": "\nநீண்ட நேரம் செல்போன் பார்ப்பவர்களைக் காக்குமா புளூ ஃபில்டர் கண்ணாடி\nகணினியையும் செல்போனையும் அதிக நேரம் பயன்படுத்தும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றினால், புளூ ஃபில்டர் கிளாஸ் அவசியமே இல்லை.\n``காலையில் தினமும் கண் விழித்தால் நாம் தொழுதிடும் தேவதை செல்போன்\" என்று பாடலைப் மாற்றிப் பாடும் சூழ்நிலையில்தான் நாம் அனைவரும் உள்ளோம். ஆம். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்போன் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டது. நம் குடும்பத்தினர், உறவினர்களைவிட நாம் அதிக நேரம் செலவழிப்பது செல்போனுடன்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.\nசெல்போனை அதிக நேரம் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படும் என்பது நாம் அறிந்ததுதான். அதிலிருந்து நம்மைக் காப்பதற்கு புளூ ஃபில்டர் கிளாசஸ் (Blue filter glasses) என்ற கண்ணாடி பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களுக்கும் செல்போன் உபயோகிப்பவர்களுக்கும் புளூ ஃபில்டர் கண்ணாடி அவசியமா என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார் கண் மருத்துவர் சந்திரசேகர்.\n``குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லா வயதினரும் செல்போனுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். ``ராத்திரி 2 மணிக்குக்கூட போர்வைக்குள்ளே போனைவெச்சுப் பார்த்திட்டிருக்காங்க' எனப் பிள்ளைகளைப் பற்றிய புகாரோடு வரும் அம்மாக்களை அதிகம் பார்க்கிறேன்.\nசெல்போன் மற்றும் கணினியிலிருந்து நீலக்கதிர்கள் வெளிவருகின்றன. நாம் தூங்குவதற்குத் தேவையான மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் சுரப்பை இவை குறைக்கின்றன. தூக்கமின்மை பல உடல்நல, மனநலப் பிரச்னைகளுக்குக் காரணமாவது நமக்கெல்லாம் தெரியும்.\nகணினியையும் செல்போனையும் அதிக நேரம் பயன்படுத்தும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றினால், புளூ ஃபில்டர் கிளாஸ் அவசியமே இல்லை என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்கிற டாக்டர்.சந்திரசேகர், அந்த வழிமுறைகளையும் பட்டியலிடுகிறார்.\n1. ஒரு மணிநேரம் செல்போனையோ, கணினியையோ தொடர்ச்சியாகப் பார்த்தால், அடுத்த 20 நிமிடங்கள் கண்ணுக்கு அவசியம் ஓய்வு கொடுக்க வேண்டும்.\n2. படுத்துக்கொண்டு போன் உபயோகிக்கக் கூடாது. அவ்வப்போது உள்ளங்கைகளால் கண்களை மூடி ��த்தடம் கொடுப்பதுபோல் செய்ய வேண்டும்.\n3. சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2011/04/lovers-of-the-love", "date_download": "2020-10-30T10:16:39Z", "digest": "sha1:57BQ4LDRP7V5OTUVRRTVNBN5U3XUTTGZ", "length": 18742, "nlines": 118, "source_domain": "blog.unchal.com", "title": "காதலின் காதலர்கள் – ஊஞ்சல்", "raw_content": "\nஒரு கையில் சின்ன மரப் பொச்சுக்களாலான கூட்டினைத் தாங்கிய படியும் மறு கையில் சொட்டச் சொட்ட இரத்தம் வழிந்த படியும் அவசரமாக வீட்டினை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள் வாசுகி. “ஒரு கெல்ப் பண்னேண்டா சுதா..” வீட்டுக்குள் தன் ஒரு வயதுக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சுதாகரை அழைந்தாள். என்ன வாசு எனத் திரும்பிப் பார்த்த சுதாகர் ஏங்கிப்போனான். “என்னடி இது.. வாசு..” அவள் கைகளில் சொட்டிக் கொண்டிருந்த இரத்தத் துளிகளைப் பார்த்து பதறிப் போய் அவள் கைகளைப் பிடித்தான் சுதாகர்..\n“எனக்கு ஒன்றும் இல்லடா.. பாவம் இந்த அணில் குஞ்சுடா.. மரத்தில இருந்து தவறி கூட்டோட நிலத்தில விழுந்திட்டுதடா.. இந்தக் குஞ்சின்ர தாய் மரத்துக்கு மேல இருந்து கீச்சு கீச்சு என்று கத்திக் கொண்டே இருந்துதடா.. அதன் குரலக் கேட்கவே… பா…வமா இருந்துதடா.. அதுதான் போய் மரத்தில திருப்பி எடுத்து வைக்கலாம் என்று விழுந்த மரக்கூட்டை எடுத்தனான்டா.. உடனே இந்தக் குஞ்சு என் கைவிரலைக் கடிச்சிட்டுதடா..” என்றாள் வாசுகி.\nஅவள் கையினைப் பிடித்து இரத்தம் வழிந்த இடத்தினை மெல்லத் துடைத்துவிட்டு கொண்டிருந்த சுதாகர், ஒருகணம் அவளை உற்றுப் பார்த்தான். மறுகணம் அவன் பார்வையை மாற்றி “உனக்கு என்னடி வேற வேலையே இல்லையா.. நான் இங்க நம்மட குழந்தை வைச்சுக் கொண்டிருக்கிறன். ஆனா நீ போய் அந்த அணிற் குஞ்சுக்கு இரக்கப்பட்டு கையில கடி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாய்..” என்று கடுமையாக அவளை கடிந்து கொண்டான் சுதாகர். அப்படியே எழுந்துபோய் டெற்றோளினை சற்று இளம் சூட்டான தண்ணீருக்குள் கலந்து கொண்டு வந்து காயம் பட்ட அவள் விரலினை மெல்லக் கழுவிவிட்டான் சுதாகர்.\n“காயம் வலிக்குதாடா.. நீயும் பேசாதடா… அங்க பாருடா.. அந்த அணில் எவ்வளவு கஷ்டப்பட்டு கத்திக்கொண்டே இருக்குது.. கேட்கவே பரிதாவமா இருக்குதடா.. சப்போஸ்.. கீழ விழுந்த இந்த அணில் குஞ்சினை ஏதாவது பூனையோ நாயோ கடிச்சா.. பாவம்தானடா.. இந்தக் குட்டியின்ற தாய நினைச்சுப்பாரு.. அதுதான்டா.. எடுத்து மேலவிட்டு விடுவம் என்று போனான்டா..” என்றாள் இரு கண்களிலும் கனிவும் இரக்கமும் தவழ.\n“அதுக்கு.. இப்படியா.. ” அவள் கைவிரலில் சின்ன பன்டேஸ்ட்டினைச் சுற்றிக்கொண்டே கேட்டான்.\nசின்னப் புன்னகை மட்டும் அவள் உதடுகளில் மலர்ந்தது அப்போது.\n“ஒருக்கா இந்தக் கூட்டினையும் அணிற் குஞ்சினையும் மரத்தில வைச்சுவிடன்டா சுதா.. அச்சாப் பிள்ளையல்லா..” என்று கனிந்தாள் வாசுகி.\n“அதுசரி.. நாங்களும் கையில கடிவாங்க உங்களுக்கு அவ்வளவு விருப்பமா” என்று சிரித்துக் கொண்டே அந்த கூட்டினை தன் கையிலெடுத்தான் சுதாகர். அணிற்குஞ்சு தன் சக்தி எல்லாவற்றையும் திரட்டி கஸ்டப்பட்டுக் கீச் கீச் என்று கத்திக் கொண்டே இருந்தது. அப்படியே அதனை ஆட்டாமல் அசைக்காமல் பக்குமாக எடுத்து சென்று மரத்தின் கீழ் வைத்திருந்த ஏணியில் ஏறி கிளைகளுக்கு இடையே அந்தக் கூட்டினை வைத்தான் சுதாகர். வாசுகி அந்த ஏணியினை கீழ் இருந்து இறுக்கமாகப் பிடித்து கொண்டாள். இனிமேல் விழாது அந்தக் கூடு என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் மெல்ல மரத்திலிருந்து கீழே இறங்கினான் சுதாகர்.\n“தன் குஞ்சினை காப்பாற்றியதற்கு அந்தத் தாய் சொல்லியது உனக்குக் கேட்கவில்லையா..” என்று சிரித்தாள் வாசு.. சுதாகர் மேலே திரும்பிப் பார்த்தான்.. குட்டியும் தாயும் ஒன்றாக சேர்ந்து மெல்லமாக கத்திக்கொண்டிருந்தன. ஆனால் அந்தக் கீச் சத்தத்தில் ஒரு சந்தோசம் இருப்பது அவனுக்குள் புரிந்தது.\n“அதுசரி.. இப்ப எல்லாம் உங்களுக்கு அணிலின்ர பாசையெல்லாம் புரியுது போல..” என்று நக்கலாக வாசுகியைப் பார்த்துக் கேட்டான் சுதாகர்..\nசிரித்தாள் வாசுகி. வீட்டை நோக்கித் திரும்பி போகப் போனவளின் கையைப் பிடித்து மெல்ல நிறுத்தினான் சுதாகர்.\n“ஒன்றும் இல்லையே..” என அவள் கண்களை உற்றுப் பார்த்து கண்களுக்குள் சிரித்தான் சுதாகர்.\n“அப்ப ஏன்னடா இப்படிப் பார்க்கிறாய் புதுசா..”\n“இல்லாடா.. ஒன்றும் இல்லடா.. ஒன்று தெரியுமா.. உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்டா வாசு.. ஆனா.. அதுக்கு ஏன்ன காரணம் ஏன் பிடிச்சிருக்கு என்று காரணம் கேட்டால் எனக்கு தெரியாதுடா..” என்று அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான் சுதாகர்.\n“கண்ணா… ஒருத்தருடம் நாம பழகும் போது அவர்களிடம் ஏதோ ஒன்று பிடிச்சிருக்கும்.. அந்தப் பிடிப்பு நம��பளை அவங்களை நோக்கி ஈர்க்கும்டா.. அது ஈர்ப்புடா.. சில பேருக்கு அழகா இருக்கிற அல்லது கெட்டித்தனமா நடக்குறவங்களைப் பார்த்தால் இந்த ஈர்ப்பு வருவதுண்டு. ஆனால் அவற்றை எல்லாம் காதல் ஏன்று அங்க நினைச்சிடுவதும் உண்டு. காதல்.. அது எந்த எதிரப் பார்ப்பும் இல்லாமல் இந்த ஈர்ப்புக்களை எல்லாம் தாண்டி மனதுக்கு எல்லையற்ற சந்தோசத்தைக் கொடுக்கும் பாரு.. அதுதாண்டா காதல்.. காதல் இதுதான்.. இப்படிதான் இருக்கும் என்று யாரும் விளங்கப்படுத்தவோ அல்லது வரைவிலக்கணப்படுத்தவோ முடியாதுடா.. அவங்களே அவங்களுக்குள்ள உணரணும்டா.. உன்னை நான் காரணமே தெரியாமல் விரும்ப ஆரப்பிச்சனே.. அந்தக் கணமே இதுதான் காதலா என்று உணர்ந்தனான்டா.. காரணத்தினைக் தேடி ஒருத்தரை கணக்குப் போட்டு விரும்புறத்திற்கு காதல் ஒரு மனக்கணக்கு இல்லடா.. அது மனசும் மனசும் பேசும் ஒரு பாசையடா.. ஒருத்தரை நமக்கு ஒரு விசயத்திற்காக பிடிச்சுப் போகுதென்று சைச்சுக் கொள்ளு.. அவங்களிடம் அந்த எதிர்பார்த்த விடயம் இல்லாமல் போகும் போது அல்லது அது குறையும் போது அந்த விருப்புக் கூட வெறுப்பாக மாறக்கூடும்டா.. எதிப்பார்பும் காரணமும் தெரியாமல் வாற காதல்தான்டா உண்மையா நினைச்சு நிக்கும்டா.. அதுதான் உண்மையும் கூட.. இப்ப கூடப் பாரேன்.. எனக்கு கையில இரத்தம் வடியுது என்று தெரிஞ்ச உடனமே உன் கண் மெல்லக் கலங்கியதுதானே.. அதை மறைக்க நீ கஸ்டப்பட்டு என்னைப் பேசினாயே.. அது என்னடா.. எதனாலடா உன் கண்கள் கலங்கியது அதுதான்டா சொன்னான்டா.. மனசும் மனசும் பேசும் பாசையடா காதல்.. காதலைக் காதலிப்பவர்களடா நாங்கள்.. ஐ லவ்யுடா கண்ணா..” என அவனை அணைத்தாள் வாசுகி.\n“ஐ லவ்யு டூ டா” என வாசுவை மெல்ல அணைத்து நெற்றியில் ஒரு முத்தம் தந்தான் சுதாகர். மரக்கிளையில் இருந்து அணில்கள் இரண்டும் இந்தக் காதலர்களை பார்த்து மனதார நன்றி சொல்லிக் கீச்சிட்டன… வீட்டுக்குள் இருந்து அவர்களின் காதல் குழந்தையும் மெல்லச் சிரித்தது. அந்தச் சிரிப்பு அவர்கள் காதுகளுக்கும் கேட்கவே சுதாகர் சொன்னான்.. “do you know one thing..\nகாதலைக் காதலிப்பவர்களுக்கு காதல் என்றுமே புதுப் புது சந்தோச வர்ணங்களை வாழ்க்கைப் பாதையில் தெளித்துக் கொண்டே செல்லும்…\nCategories: எனது பார்வையில், கதை, சிறுகதை\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று – பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் – இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்\nகவலையரச் செய்து – மதி\nதன்னை மிக தெளிவு செய்து – என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/09/16/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-10-30T10:49:17Z", "digest": "sha1:KC4BU5TVK77VTHRLMZEMUU5PG7PXWOJV", "length": 6220, "nlines": 50, "source_domain": "plotenews.com", "title": "தாமரைக் கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதாமரைக் கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது-\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nதெற்காசியாவின் மிக உயரமான தொடர்பாடல் கோபுரமாக ´கொழும்பு தாமரை கோபுரம்´ அமைகிறது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு ஆ���ம்பமானது.\nகடந்த 2012 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு தாமரை கோபுரம், 356 மீற்றர்கள் உயரமாகும்.\n104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவீட்டில் இதன் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ள அதேவேளை, அதில் 67 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சீன அரச வங்கியான எக்சீம் வங்கியினால் வௌிநாட்டு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.\nமீதமுள்ள செலவுகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுள்ளது.\nபேர வாவிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் கீழ் பகுதியில் மூன்று மாடிகள் பொது மக்கள் பாவனைக்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சுழலும் உணவகம் ஒன்றும் இதில் அடங்குகின்றது.\nஇந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் தெளிவான வானிலையில் கட்டுநாயக்க விமான நிலையம், சிவனொளிபாத மலை ஆகியவற்றை பார்க்கலாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.\n« அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்த நடவடிக்கை- பஸ்களை கண்காணிக்க GPS தொழில்நுட்பம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_660.html", "date_download": "2020-10-30T10:14:41Z", "digest": "sha1:H4QZLLZ4B6IC47C5MMPE3BKSJKBL2XBK", "length": 8350, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்த நதியாவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா..? - திகைத்து போன ரசிகர்கள்.! - Tamizhakam", "raw_content": "\nHome Nadhiya ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்த நதியாவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா.. - திகைத்து போன ரசிகர்கள்.\nஒரு காலத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்த நதியாவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா.. - திகைத்து போன ரசிகர்கள்.\nஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. 80-களில் வெளியான படங்களின் மூலம் அனைவரின் மனதையும் ஆட்கொண்டவர்.\n200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இப்போது இவருக்கு 54 வயதாகின்றது. திருமணத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு, ஜெயம் ரவியின் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலமாக தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.\nஇதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நதியா இன்றும் அதே பொலிவுடனும் உற்சாகத்துடனும் திரையில் தோன்றுவதே அவரின் தனித்துவம்.\nவெள்ளிதிரையில் வெற்றி வாகை சூடிய நதியா தற்போது சின்னத்திரைய��ல் கால் பதித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய இரண்டு மகள்கள் ஷனம் மற்றும் ஜனா-வுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகி வருகின்றது.\nநிஜமாகவே அவர்களுக்கு நீங்கள் அம்மா-வா.. இல்லை அக்கா-வா.. என்று கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.\nஒரு காலத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்த நதியாவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா.. - திகைத்து போன ரசிகர்கள். - திகைத்து போன ரசிகர்கள்.\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போனை தலைகீழா திருப்பி பாத்தவங்க கைய தூக்கிடு..\" - வெறும் ப்ராவுடன் மாஸ்டர் பட ஹீரோயின் - பதறும் நெட்டிசன்கள்.\nபெரிய நிகழ்ச்சி - பெரிய்ய்ய்ய கவர்ச்சி - உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..\n\"இப்படி ஜாக்கெட் போட்டா எப்படி ப்ரா போடுவீங்க..\" - சீரியல் நடிகை நிவிஷாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..\nகடற்கரையில் பிரமாண்ட தொடையை காட்டிய தொகுப்பாளினி மகேஸ்வரி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்ல..\" - மொத்தமாக காட்டிய கிரண் - மிரண்டு போன நெட்டிசன்கள்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/jasprit-bumrah-says-england-the-most-difficult-place-for-bowlers.html", "date_download": "2020-10-30T10:45:53Z", "digest": "sha1:T4GKXITIAG5SXYGCY4XOFXF7VVVTBBMR", "length": 8187, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Jasprit Bumrah says England the most difficult place for bowlers | Sports News", "raw_content": "\n‘இவ்வளவு மோசமா நான் எங்கயுமே பாத்ததில்ல..’ புலம்பித் தள்ளிய இந்திய வீரர்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது இந்திய அணி.\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி சனிக்கிழமை ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை நடைபெற்று வரும் இங்கிலாந்து பவுலர்களுக்கு சொர்க்கபுரி, இங்கு பந்துகள் ஸ்விங் ஆகும் என்பவை பொய்யோ எனத் தோன்ற வைத்துள்ளார் இந்திய வீரர் ஜஸ்ப்ரிட் பும்ரா.\nசெய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பும்ரா, “நான் இதுவரை ஆடிய குறைந்த ஓவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுகளில் இங்கிலாந்து போல வெறும் மட்டைப் பிட்சுகளைப் பார்த்ததில்லை. இந்தப் பிட்சுகளால் பவுலர்களுக்கு எந்தவொரு உதவியும் இல்லை. இங்கு ஸ்விங்கும் இல்லை, வேகமும் இல்லை. நாம் நம் துல்லியத்திலும், கட்டுக்கோப்பிலும்தான் வீச வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளார்.\nமேலும் பேசிய அவர், “சவுத்தாம்டனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்து புதியதாக இருந்ததால் கொஞ்சம் பவுலிங்குக்கு உதவியாக இருந்தது. பந்து லேசாகப் பழசானாலும் அது பேட்டிங்கிற்கு சாதகமே. ஆனால் இதையெல்லாம் முன்கூட்டியே யோசிக்கக் கூடாது. ஆட்டம் நடைபெறும் அன்று பிட்சைப் பார்த்து அதில் நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதைத் தேர்வு செய்து விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.\n‘பறிபோன இங்கிலாந்து தொடர்’.. வயதில் குளறுபடி, இளம் வீரருக்கு தடை விதித்த பிசிசிஐ..\nஅதிரடி மாற்றத்தை சந்திக்க போகும் இந்திய அணி.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிக பெரிய சர்ப்ரைஸ்\n‘விராட் கோலி ஜென்டில்மேன் நீங்க..’ பிரபல வீரரை வறுத்தெடுத்த ரசிகர்கள்..\n'போச்சுடா..'.. 'இந்திய அணிக்கு வந்த அட��த்த சோதனையா இது\n'5 வயசு அதிகமான மாதிரி இருக்கு'.. கலங்கிய கேப்டன்.. மனதை உருக்கும் பேச்சு\n‘தவான் இடத்த நிரப்ப இவர்தான் சரியான ஆள்’.. அதிரடி வீரரை கன்ஃபார்ம் பண்ணிய ஐசிசி\n‘கண்ணீருடன் வெளியேறிய ஷிகர் தவான்..’ ரசிகர்களுக்குப் பகிர்ந்துள்ள உருக்கமான மெசேஜ்..\n'.. ஏன்னா கேட்ட கேள்வி அப்படி.. பிசிசிஐ-க்கு சிஎஸ்கே-வின் மரண மாஸ் பதில்\n‘இப்படியே கேள்வி கேட்டா எந்திரிச்சு போய்டுவேன்..’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆவேசப்பட்ட கேப்டன்..\n‘தொடர் தோல்வியால் விரக்தியடைந்த வீரர்கள்..’ ஹோட்டலில் ஃபோட்டோ எடுத்தவர்களுடன் செய்த தகராறால் பரபரப்பு..\n‘உலகக் கோப்பை போட்டிக்கான ஸ்பெஷல்‘... ‘ரகசியம் உடைத்த இந்திய வீரர்‘\n ‘உலகக்கோப்பையில் இனிமேல் இவர் விளையாடமாட்டார்’.. வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/islam/15", "date_download": "2020-10-30T12:02:20Z", "digest": "sha1:5LTPLONAAMOSVKGISBFLXXFV6FFLLPGB", "length": 4165, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅகதிகள் மூலம் ஆண்டிற்கு 35 பில்லியன் டாலர்; லாபம் ஈட்டும் கடத்தல்காரர்கள்...\nலண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்பு\nலண்டன் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 12 பேர் கைது\nகுண்டுவெடிப்பில் வெடித்துச் சிதறிய ஐஸ்கிரீம் கடை; 13 பேர் பலி\nரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம் : ஷஹர் உணவு இலவசமாக வழங்க சிறப்பு ஏற்பாடு\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 20 போலீசார் பலி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை\nபெண்களும் தலாக் தலாக் தலாக் சொல்லலாம்: இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T10:24:03Z", "digest": "sha1:NBXNGKTXAL3SIMMMGAECROZERATHG267", "length": 14247, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "நூரிஸ்தான் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநூரிஸ்தான் மாகாணத்தில் பாயும் ஆறுகள்\nநூரிஸ்தான் மாகாணம் தனித்துக் காட்டப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானின் நிலவரைபடம்\nநூரிஸ்தான் மாகாணம், ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் ஒன்று. இது ஏழு மாவட்டங்களை உள்ளடக்கியது. இங்கு ஏறத்தாழ 140,900 மக்கள் வசிக்கின்றனர்.[2] இந்த மாகாணத்தின் தலைநகராக பருன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாகாண நிலப்பரப்பு முன்னர் காபீரிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. 1895ஆம் ஆண்டுவாக்கில் இங்கு வாழ்ந்த மக்கள் இசுலாம் சமயத்தை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. அப்போதில் இருந்து இந்த மாகாணம் நூரிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு ஒளி மிகுந்த நிலம் என்று பொருள்.[3]\n2013ஆம் கணக்கெடுப்பில் உள்ள விவரங்களின்படி, இங்கு 140,900 மக்கள் வசிக்கின்றனர்.[2] இவர்களில் 99.3% மக்கள் நூரிஸ்தானி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 0.6 சதவீத மக்கள் பஷ்தூன் மக்கள் ஆவர்.[4][5]\n90% மக்கள் நூரிஸ்தானி மொழியில் பேசுகின்றனர்.[6]\nபஷ்தூ மொழியும், பாரசீகமும் முறையே இரண்டாவது, மூன்றாவது மொழிகளாகப் பயன்பாட்டில் உள்ளன.\nஇந்த மாகாணத்தில் ஏழு மாவட்டங்கள் உள்ளன.[7] அவை பர்கி மட்டால் மாவட்டம், து அப் மாவட்டம், காம்தேஷ் மாவட்டம், மண்டோல் மாவட்டம், நூர்கிராம் மாவட்டம், பருன் மாவட்டம், வாமா மாவட்டம், வேகல் மாவட்டம் ஆகியன.\nஇந்த மாகாணத்தின் தற்போதைய் ஆளுநர் ஹபீஸ் அப்துல் கயாம் ஆவார்.[8] இவருக்கு முன்னர் பதவியில் இருந்த ஜமாலுதீன் பதர் என்பவர் அரசியல் ஊழல் காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்..[9] இந்த மாகாணத்தின் தலைநகரமாக பருன் விளங்குகிறது.\nஇந்த மாகாணத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு ஆப்கான் தேசிய காவல்படையினரைச் சேரும். பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்துடன் எல்லையை பகிர்ந்துள்ளதால், எல்லைப் பகுதியில் ஆப்கன் எல்லைப் பாதுகாப்புப் படையினர் காவலில் ஈடுபடுவர். ஆப்கான் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக மாகாணத்துக்கு காவல் தலைவர் நியமிக்கப்படுகிறார். இவர் இரு காவல் படையினருக்கும் கட்டளைகள் இடுவார்.\n2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், இங்கு வாழ்வோரில் 17 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருப்பது தெரிய வந்தது.[10] 2011ஆம் ஆண்டில், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் விகிதம் 45 சதவீதமாக இருந்தது.[10]\n↑ 10.0 10.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; cimicweb.org என்னும் பெயரில் உள்ள ref க���றிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபடக்‌ஷான் மாகாணம் வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பாக்கித்தான்\nலக்மான் மாகாணம் குனர் மாகாணம்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/dinesh-karthik-super-catch-in-first-t20-against-new-zealand-video-pmi4z3", "date_download": "2020-10-30T11:52:42Z", "digest": "sha1:WKPJYQOAKSWG32VDCV26SIW22GML33VL", "length": 11612, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு விக்கெட் கீப்பர் இப்படியொரு கேட்ச்சை புடிச்சதே பெரிய சாதனைதான்!! வீடியோ", "raw_content": "\nஒரு விக்கெட் கீப்பர் இப்படியொரு கேட்ச்சை புடிச்சதே பெரிய சாதனைதான்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், ஃபீல்டிங் செய்து அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார்.\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், ஃபீல்டிங் செய்து அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார்.\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 219 ரன்களை குவித்தது. 220 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது. இந்திய வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழக்க, 19.2 ஓவரில் வெறும் 139 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது.\nஇதையடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய தோல்வி இதுதான்.\nஇந்த போட்டியில் இந்திய அணி தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்களுடன் களமிறங்கியது. தோனி தான் விக்கெட் கீப்பர். மற்ற இருவரும் பேட்ஸ்மேன்களாக அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். விக்கெட் கீப்பர்கள் ஃபீல்டிங் செய்வது எளிதான காரியம் அல்ல. எனினும் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு தினேஷ் மற்றும் ரிஷப்பின் தேவை இருப்பதால் அவர்கள் அணியில் சேர்க்கப்படுகின்றனர்.\nஇன்றைய போட்டியில் 2 ��ேட்ச்களை தவறவிட்டார் தினேஷ் கார்த்திக். ஆனால் ஒரே ஒரு கேட்ச்சை பிடித்தாலும் அபாரமாக பிடித்தார் தினேஷ் கார்த்திக். லாங் ஆன் திசையில் பவுண்டரி லைனில் அபாரமாக கேட்ச் செய்தார் தினேஷ். ஹர்திக் வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தை மிட்செல் தூக்கி அடிக்க, லாங் ஆன் திசையில் நின்ற தினேஷ் கார்த்திக் பந்தை பிடித்தார். ஆனால் பேலன்ஸ் இல்லாமல் பவுண்டரி லைனை மிதிக்கப்போன தினேஷ், அதற்கு முன்பாக பந்தை தூக்கிப்போட்டு பின்னர் மீண்டும் அந்த பந்தை கேட்ச் செய்து அசத்தினார். ஒரு விக்கெட் கீப்பர் இப்படியான கேட்ச்சை பிடிப்பது பெரிய விஷயம்தான். அந்த வீடியோ இதோ..\nசூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கல..\nஐபிஎல் 2020: செம பிளேயர்ங்க அந்த பையன்.. தோனி புகழாரம்\nஉங்க அருமை இந்திய கிரிக்கெட்டுக்கு தெரியல.. உங்களுக்கு ஓகேனா நீங்க நியூசி.,க்கு ஆடலாம்\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n#CSKvsKKR சிஎஸ்கே அணியில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சிகர மாற்றம்.. கேகேஆர் முதலில் பேட்டிங்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்திய��வின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122446/29-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-10-30T10:02:58Z", "digest": "sha1:SZEJQLHKDMLFQQK3NW2DJGDSQFOCEXCL", "length": 7810, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "29 ஆண்டுகள் வளர்த்து பராமரித்த பெண் பயிற்சியாளரை கடித்து துவம்சம் செய்த கொரில்லா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமானது..\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\n29 ஆண்டுகள் வளர்த்து பராமரித்த பெண் பயிற்சியாளரை கடித்து துவம்சம் செய்த கொரில்லா\n29 ஆண்டுகள் வளர்த்து பராமரித்த பெண் பயிற்சியாளரை கடித்து துவம்சம் செய்த கொரில்லா\nஸ்பெயின் நாட்டில் உயிரியல் பூங்காவில் கொரில்லா ஒன்று தன்னை 29 ஆண்டுகள் வளர்த்து பராமரித்த பெண் பயிற்சியாளரை கடித்து துவம்சம் செய்துள்ளது.\nமாட்ரிட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் \"Malabo\" என்ற கொரில்லாவை பிறந்தது முதல் 29ஆண்டுகளாக 46வயதுடைய பெண் பயிற்சியாளர் ஒருவர் அன்புடன் வளர்த்து வந்துள்ளார்.\nவழக்கம்போல கொரில்லாவுக்கு உணவு கொடுப்பதற்காக சென்ற போது மூன்று கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்த கொரில்லா, அந்த பெண்ணை கடித்து துவம்சம் செய்துள்ளது.\n190 கிலோ எடையுள்ள அந்த கொரில்லாவிடம் சிக்கிய அந்த பெண்ணின் இரு கைகளும் உடைந்தது மட்டுமின்றி மார்பு மற்றும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.\nஅசர்பைஜான் - அர்மீனியா இடையே தொடரும் மோதல் : ராணுவ பயிற்சியில் அர்மீனிய பிரதமரின் மனைவி\nசெனகல் கடல்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து 140 பேர் பலி\nஅதிபர் தேர்தலை ஒட்டி அமெரிக்காவில் பொது அமைதி குலைய வாய்ப்பு: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை\nபிரான்சில் மத பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அதிபர் மேக்ரோன் எச்சரிக்கை\nபிரான்ஸ் சர்ச்சில் நடந்த கொலைகளை வரவேற்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது டுவிட்...வெடிக்கும் சர்ச்சை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி - அமெரிக்க விமானப்படை\nதைவானில் கடந்த 200 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு, பலி இல்லை..\n\"கூகுள், பேடிஎம்-ல் சீன நிறுவனங்களின் முதலீடு எவ்வளவு\" -நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி\nஅமெரிக்காவில் களைகட்டியது ஹாலோவீன்ஸ் திருவிழா\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vasantha-vizha-song-lyrics/", "date_download": "2020-10-30T10:35:17Z", "digest": "sha1:KCD6QQWHTD25VOWXMLFL2STWHTQYQTDI", "length": 7986, "nlines": 185, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vasantha Vizha Song Lyrics - Thirumalai Deivam Film", "raw_content": "\nபாடகி : பி. வசந்தா\nஇசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்\nபெண் : வசந்தவிழா நல்ல வசந்தவிழா\nபெண் : இளமை விழா இன்று இனிமை விழா\nநெஞ்சம் எழிலோடு விளையாடும் திருவிழா\nதென்றல் பட்டு வண்ணம் தொட்டு முகம் பார்க்கலாம்\nநாணப்பட்டு வாழ்வைத்தொட்டு சுகம் சேர்க்கலாம்\nதுணை தேடலாம் சுவை காணலாம்\nதுணை தேடலாம் சுவை காணலாம்\nஇருவர் : வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ…..ஆ…..ஆ….\nபெண் : மேகக் கருங்குழல் முத்திரை பொன்னுடல்\nபெண் : மின்னல் வரைகின்ற சித்திரமாய்\nபெண் : வேல்விழி பார்வையும் செவ்விதழ் பூவையும்\nபெண் : சீதனம் தந்திடும் பக்குவமாய்\nபெண் : மெல்ல மெல்ல நடந்து\nஉயிரில் கலந்து உலகை மறக்கும்\nஇருவர் : அந்த ஆனந்தம் எப்படியோ\nவசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ…..ஆ…..ஆ….\nபெண் : எந்தன் கண்ணும் இடது தோளும்\nபெண் : இந்த நாளில் ஒரு நன்மை உங்களை\nபெண் : ஏதோ ஒன்று மனதில் வந்து\nபெண் : இளமை வந்தவுடன் காதல் ஏக்கம்\nபெண் : இரவினில் தூக்கம் வரவில்லையே\nஅது ஏனோ சொல்லடி தோழி\nபெண் : உங்கள் இதயத்தில் ஒருவன் புகுந்திருப்பான்\nஅதை அவனிடம் கேளுங்கள் தேவி\nபெண் : கனவிலும் அவனை கண்டதில்லையே\nபெண் : கண்டால் அவனை தனியே அழைத்து\nஇருவர் : வசந்தவிழா நல்ல வசந்தவிழா\nவசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ…..ஆ….ஆ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/244388-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-10-30T10:21:29Z", "digest": "sha1:SDVRW6CM3HJCDGB2HFZGYCVL3C5WKSOM", "length": 9001, "nlines": 172, "source_domain": "yarl.com", "title": "சூப்பர் உணவு- பேரிச்சம் பழம் - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nசூப்பர் உணவு- பேரிச்சம் பழம்\nசூப்பர் உணவு- பேரிச்சம் பழம்\nJune 23 in நலமோடு நாம் வாழ\nசூப்பர் உணவு- பேரிச்சம் பழம் || Dr.Kader Ibrahim\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nவெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nதொடங்கப்பட்டது 3 hours ago\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதொடங்கப்பட்டது March 29, 2013\nபொலநறுவை கொரோனோ சிகிச்சை நிலையம்: யாழில் இருந்து 20 தாதியர்களை அனுப்ப நடவடிக்கை\nதொடங்கப்பட்டது 4 hours ago\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nவெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.\nசிறீ லஙா எனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கைக்கு பங்கம் விளைந்தால் பயங்கர அதிபயங்கர விளைவுகள் வந்துவிட்டுப்போகட்டும் அதுக்கு ஏன் இவர் குத்தி முறியுறார். தமிழர்களைப் பொறுத்தமட்டில் அது அவர்களது நாடு. அப்படி ஏதாவது நடந்தால் அதில் குளிர்காய்வதை விட்டு நாம் ஏன் கவலைப்படவேண்டும். சம்பந்தர் மேதின ஊர்வலத்தில ஏந்திய சிங்கக்கொடியை இன்னமும் கீழிறக்கி விடவில்லை. அவருக்குத் தெரியும் தான் கட்டையில போறமட்டும் தமிழர்கள் தன்னைத் தரையில் இறக்கிவிடமாட்டினம் என.\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nஅமெரிக்கா இந்த ஆளைக்கண்டு ஏன் பயப்படுகிறது என்று இப்ப புரிகிறது. அப்பப்பா என்ன பயங்கரம்.😲\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nஉடையார் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள்\nபொலநறுவை கொரோனோ சிகிச்சை நிலையம்: யாழில் இருந்து 20 தாதியர்களை அனுப்ப நடவடிக்கை\nதெற்கில் இருந்து வடக்கிற்கு படையெடுக்கிறானுகள் கேட்டால் வடக்கில் பற்றாக்குறை எண்டானுகள், இப்போ என்னடாவெண்டால் தெற்கில் பற்றாக்குறை என்று இங்கிருந்து அனுப்புகிறானுகள் கொரோனாவுக்கு பயந்து எல்லோரும் ஒளிச்சிட்டானுகளோ\nசூப்பர் உணவு- பேரிச்சம் பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=17&Bookname=JOB&Chapter=37&Version=Tamil", "date_download": "2020-10-30T10:42:28Z", "digest": "sha1:VOTULABU6QS2WVT7NCYMH3EJ2KM3X7PM", "length": 10865, "nlines": 86, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH Tamil | யோபு:37|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா ப��லம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n37:1 இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.\n37:2 அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள்.\n37:3 அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.\n37:4 அதற்குப்பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.\n37:5 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக் கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.\n37:6 அவர் உறைந்த மழையையும், கல்மழையையும் தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.\n37:7 தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்.\n37:8 அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.\n37:9 தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.\n37:10 தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது அணைந்துபோம்.\n37:11 அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.\n37:12 அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.\n37:13 ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும் ஒன்றில் கிருபையாகவும் அவைகளை வரப்பண்ணுகிறார்.\n37:14 யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியை���ளைத் தியானித்துப்பாரும்.\n37:15 தேவன் அவைகளைத் திட்டம்பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ.\n37:16 மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவன் அற்புதமான செய்கைகளையும்,\n37:17 தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ\n37:18 வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ\n37:19 அவருக்கு நாம் சொல்லத்தக்கதை எங்களுக்குப் போதியும்; அந்தகாரத்தினிமித்தம் முறைதப்பிப் பேசுகிறோம்.\n37:20 நான் பேசத்துணிந்தேன் என்று யாதாமொருவன் அவருக்கு முன்பாகச் சொல்லத்தகுமோ ஒருவன் பேசத்துணிந்தால் அவன் விழுங்கப்பட்டுப்போவானே.\n37:21 இப்போதும் காற்று வீசி ஆகாயமண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்தி வருகிறபோது,\n37:22 ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக் கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.\n37:23 சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.\n37:24 ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் மதிக்கமாட்டார் என்றான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/16905", "date_download": "2020-10-30T10:28:21Z", "digest": "sha1:Z4IYVBUB3TKI77IP6M4777EI23S5JUY4", "length": 5918, "nlines": 57, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகரின் பஞ்சதள ராஜகோபுரத்தின் நான்காம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில்…..படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகரின் பஞ்சதள ராஜகோபுரத்தின் நான்காம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில்…..படங்கள் விபரங்கள் இணைப்பு\nதீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானுக்கு அமைக்கப்பட்டு வரும் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nவெகுவிரைவில் மகா கும்பாபிஷ��க பெருஞ்சாந்தி விழாவை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதளத்தின் நான்காம் தள கட்டுமானப் பணி நிறைவடைந்து ஐந்தாம் தளத்தை நோக்கி பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன .\nஎனவே இப் பெருங் கைங்கரியத்தில் நீங்களும் இணைந்துகொண்டு எம் பெருமானின் பேரளுனினை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.\nஓம் கம் கணபதயே நமஹ…\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n“திருச்சிற்றம்பலம்” ” திருச்சிற்றம்பலம்” “திருச்சிற்றம்பலம்’\nPrevious: மண்டைதீவு வைத்தியசாலையினால் பயனடையும் கிராம மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: யாழ்ப்பாணம் சென்று திரும்பிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி -விபரங்கள் படங்கள் வீடியோக்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/3631", "date_download": "2020-10-30T09:38:03Z", "digest": "sha1:O3BSZXIN2GLFGSDOOH4NBQNEM5IQ4DCA", "length": 5427, "nlines": 53, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nகின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம்\nகனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\nகின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. அதை முதல்வர் கருணாநிதியிடம் காட்டி வாழ்த்துப் பெற்றுள்ளது சிவப்பு மழை படக்குழு.\nசுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோரை முதல்வர் வாழ்த்தினார்.\nஇந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்திருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார்.\n1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது.\nஆனால் சிவப்பு மழை படம் 12 நாட்களிலேயே அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தப் படம் பழைய சாதனையை முறியடித்துள்ளது.\nஈழப் போராட்டப் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே சென்சார் சான்றிதழ் பெறுவதில் பல போராட்டங்களையும் சந்தித்தது சிவப்பு மழை.\nPrevious: அல்லைப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கம்\nNext: பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2020/10/1-52.html", "date_download": "2020-10-30T11:22:29Z", "digest": "sha1:XTTANOXK3JEQWUQY6KEI42LX5SCNCP3U", "length": 43600, "nlines": 390, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): பொன்னியின் செல்வன் பாகம் 1 - 52", "raw_content": "\nபொன்னியின் செல்வன் பாகம் 1 - 52\nமாமல்லபுரத்து கடற்கரையில் சிறிய சிறிய கற்பாறைகள் பல உண்டு. சில சமயம் கடல் பொங்கி வந்து அப்பாறைகளின் மீது அலைகள் மோதிக் கொண்டிருக்கும். சில சமயம் கடல் பின்வாங்கிச் சென்று அப்பாறைகள் உலருவதற்கு அவகாசம் அளிக்கும்.\nஅவற்றில் ஒரு சிறிய பாறையையேனும் மாமல்லபுரத்து மகா சிற்பிகள் சும்மா விட்டுவிடவில்லை. அந்தந்தப் பாறைக்குத் தகுந்தபடி பெரிதாகவும் சிறிதாகவும் காட்சிகளைக் கற்பனை செய்து அழியாச் சிற்ப உருவங்களை அமைத்து வைத்தார்கள்.\nஅவ்விதம் சிறிய பாறைகள் இரண்டு எதிரெதிராக அமைந்திருந்த இடத்தை ஆதித்த கரிகாலனும் மற்ற இருவரும் அணுகினார்கள். ரதத்திலிருந்து இறங்கி சென்றார்கள். இரண்டு பாறைகளையும் இரண்டு சிம்மாசனங்களாக கருதி, கரிகாலனும் மலையமானும் அமர்ந்தார்கள். பார்த்திபேந்திரன் அவர்களுக்கு சற்று அப்பால் நின்றான். அடிக்கடி அலைகள் வந்து அவர்களுடைய முழங்கால் வரையில் நனைத்துக் கொண்டிருந்தன.\nஅலைகள் பாறைகளில் மோதியபோது எழுந்த திவலைகள் சில சமயம் அவர்கள் மீது முத்து மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. சற்றுத் தூரத்தில் படகுகள் வரிசை வரிசையாகப் பல்வகைப் பண்டங்களைச் சுமந்து கொண்டு கடலைக் கிழித்துக் கொண்டு சென்றன. அப்பண்டங்களைப் படகிலிருந்து இறக்கிப் பாய்மரம் விரித்து நின்ற பெரிய மரக் கலங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.\n\"இரட்டை மண்டலப் படையெடுப்புக்காக சேகரித்து வைத்த பண்டங்களெல்லாம் இலங்கைக்குப் போக வேண்டியிருப்பதை நினைத்தால் என் நெஞ்சம் கொதிக்கிறது\n சோழ நாட்டின் பொறுக்கி எடுத்த வீரர் படைகள் இலங்கையில் இருக்கின்றன. அவர்கள் போர்க்களங்களில் வெற்றி மேல் வெற்றி அடைந்து வருகிறார்கள். ஆயிரம் வருஷமாக இலங்கை அரசர்கள் வீற்றிருந்து அரசு புரிந்த அனுராதபுரத்தை கைப்பற்றி ஜயக்கொடி நாட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வீரர்கள் பட்டினி கிடந்து சாகும்படி விட்டுவிடுவதா\" என்றான் ஆதித்த கரிகாலன்.\n\"அப்படி விட வேண்டும் என்று யார் சொன்னார்கள் உணவுப் பண்டங்கள் அனுப்ப வேண்டியதுதான். ஆனால் சோழ நாட்டிலிருந்து நாகப்பட்டின துறைமுகத்தில் ஏறிப் போக வேண்டும். அல்லது பாண்டிய நாட்டிலிருந்து சேதுக்கரையில் ஏற்றி அனுப்ப வேண்டும்.\nஇந்த வரண்ட தொண்டை மண்டலத்திலிருந்து போக வேண்டிய அவசியம் என்ன அதிலும் நாம் வடக்கே படையெடுத்துச் செல்வதற்கு இதனால் தடை ஏற்படுமே என்பதை எண்ணிச் சொன்னேன் அதிலும் நாம் வடக்கே படையெடுத்துச் செல்வதற்கு இதனால் தடை ஏற்படுமே என்பதை எண்ணிச் சொன்னேன்\n\"அதை நினைத்தால் எனக்கும் உள்ளம் கொதிக்கத்தான் கொதிக்கிறது. அந்தப் பாவி பழுவேட்டரையர்களின் நோக்கம் என்ன தான் என்று தெரியவில்லை. எத்தனை நாள் இதையெல்லாம் சகித்துக் கொண்டிருப்பது தாத்தா ஏன் இன்னும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள் ஏதாவது வாயைத் திறந்து சொல்லுங்கள் ஏதாவது வாயைத் திறந்து சொல்லுங்கள்\n இந்தக் கடல் அலைகள் ஓயாமல் 'ஓ' வென்று சத்தமிடுகின்றன. கடல் அலைகளோடு போட்டி போட்டுக் கொண்டு உன் தோழன் பார்த்திபேந்திரனும் கூச்சலிடுகிறான். இதற்கு நடுவில் நான் என்னமாய் பேசுவது எனக்கோ வயதாகி தள்ளாமை வந்து விட்டது... எனக்கோ வயதாகி தள்ளாமை வந்து விட்டது...\" என்றார் மலையமான் மிலாடுடையார்.\n சற்று நேரம் நீ சும்மா இரு. தாத்தா அவருடைய கருத்தை சொல்லட்டும்\" என்றான் ஆதித்த கரிகாலன்.\n\"இதோ வாயை மூடிக் கொண்டு விட்டேன். பாவம் தாத்தா தள்ளாத வயதில் மலைக் கோட்டையிலிருந்து கீழே இறங்கி இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்கிறார். அவ��் முன்னால் நான் வாயைத் திறக்கலாமா தாத்தா தள்ளாத வயதில் மலைக் கோட்டையிலிருந்து கீழே இறங்கி இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்கிறார். அவர் முன்னால் நான் வாயைத் திறக்கலாமா இந்தக் கடலுக்குத் தான் கொஞ்சமும் புத்தியில்லை இந்தக் கடலுக்குத் தான் கொஞ்சமும் புத்தியில்லை ஓயாமல் இரைந்து கொண்டிருக்கிறது இதை அடக்குவார் ஒருவரும் இல்லை. நம் மலை அரசரிடம் சமுத்திர ராஜனுக்கு கொஞ்சமும் பயமில்லை போலிருக்கிறது\n அப்படியும் ஒரு காலம் இருந்தது. திருக்கோவலூர் மலையமான் என்ற பெயரை கேட்டு இந்த காசினியில் உள்ள அரசர்களெல்லாம் நடுநடுங்குவார்கள். இரட்டை மண்டலத்துச் சளுக்கர்களும், வல்லத்து வாண கோவரையர்களும், வைதும்பராயர்களும், கங்கர்களும், கொங்கர்களும் மலையமான் பெயரைக் கேட்டதுமே இடி முழக்கம் கேட்ட சர்ப்பத்தைப் போல் பொந்தில் ஒளிந்து கொள்வார்கள்.\nசமுத்திர ராஜனும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகத்தான் இருப்பான். இந்த உடம்பு கொஞ்சம் தளர்ச்சி அடைந்ததும் இப்போது எல்லாரும் துள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆயிரம் வருஷத்து பழங்குடியை சேர்ந்த என்னை நேற்றைக்கு மேற்கேயிருந்து வந்த பழுவேட்டரையர்கள் ஒழித்துவிடப் பார்க்கிறார்கள் அது ஒரு நாளும் நடக்கப் போவதில்லை\n பழுவேட்டரையர்களின் நோக்கம் இன்னதென்று தெரியவில்லை என்பதாக சற்று முன்னால் சொன்னாய் அல்லவா அவர்களுடைய நோக்கம் இன்னதென்று நான் சொல்லுகிறேன், கேள் அவர்களுடைய நோக்கம் இன்னதென்று நான் சொல்லுகிறேன், கேள் உன்னையும் உன் சகோதரனையும் தனித்தனியே பலவீனப்படுத்துவதுதான் அவர்களுடைய நோக்கம்.\nஇலங்கையில் உன் தம்பி அருள்மொழி தோல்வி அடைய வேண்டும். அதனால் அவனுக்கு அவமானம் நேர வேண்டும். இங்கே உனக்கு உன் தம்பியின் பேரில் கோபம் ஏற்பட வேண்டும். நீங்கள் இரண்டு பேரும் சண்டை போட்டு கொள்ள வேண்டும். அதை பார்த்து இந்தக் கிழவன் வேதனைப் படவேண்டும் இதுதான் அவர்களுடைய அந்தரங்க நோக்கம்.....\" என்று மிலாடுடையார் ஆத்திரத்துடன் சொல்லி வருகையில் கரிகாலன் குறுக்கிட்டான்.\n\"இந்த நோக்கத்தில் அவர்கள் ஒரு நாளும் வெற்றி அடையப் போவதில்லை, தாத்தா என் தம்பியையும் என்னையும் யாராகிலும் பிரிக்க முடியாது. அருள்மொழிக்காக நான் உயிரையும் விடுவேன்.\nஎனக்கு ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது; - கப்பல�� ஏறி நானும் இலங்கைக்குப் போகலாமா என்று. அங்கே அவன் என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ என்னமோ நான் இங்கே சுகமாக உண்டு உடுத்து அரண்மனையில் தூங்கிக் கொண்டு காலங்கழிக்கிறேன்.\nஎன் வாளும் வேலும் துருப்பிடித்துப் போகின்றன. ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. தாத்தா சொல்லுங்கள் இந்தப் பண்டங்கள் ஏற்றும் கப்பல்களில் ஒன்றில் ஏறி நானும் இலங்கைக்குப் போகட்டுமா\" என்று கேட்டான் கரிகாலன்.\n பல நாளாக நான் நினைத்து கொண்டிருந்ததைத் தாங்களும் சொல்லுகிறீர்கள். புறப்படலாம், வாருங்கள் இதற்கு தாத்தாவை யோசனை கேட்பதில் பயனில்லை. இவரைக் கேட்டால் 'வேண்டாம் பொறு இதற்கு தாத்தாவை யோசனை கேட்பதில் பயனில்லை. இவரைக் கேட்டால் 'வேண்டாம் பொறு' என்றுதான் புத்திமதி சொல்லுவார்\nநாளைக்கே நாம் புறப்படலாம். தொண்டை மண்டலப் படையில் பாதியை அழைத்துக் கொண்டு போகலாம். இலங்கை யுத்தத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு நேரே நாகப்பட்டினத்தில் வந்து இறங்கலாம். இறங்கி தஞ்சாவூருக்கு சென்று அந்தப் பழுவேட்டரையர்களை ஒரு கை பார்த்து விடலாம்...\" என்று பார்த்திபேந்திரன் பொறித்துக் கொட்டினான்.\n நான் முதலிலேயே என்ன சொன்னேன் இவன் வாயை மூடிக் கொண்டிருந்தால் தான் நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா இவன் வாயை மூடிக் கொண்டிருந்தால் தான் நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா\n\"இதோ வாயை மூடிக் கொள்கிறேன், தாத்தா நீங்கள் சொல்வதையெல்லாம் சொல்லி முடியுங்கள் நீங்கள் சொல்வதையெல்லாம் சொல்லி முடியுங்கள்\" என்று பார்த்திபேந்திரன் வாயைக் கையினால் பொத்திக் கொண்டான்.\n நீ வீராதி வீரன். உன்னைப் போன்ற பராக்கிரமசாலி இந்த வீரத் தமிழகத்திலே கூட அதிகம் பேர் பிறந்ததில்லை. என்னுடைய எண்பது பிராயத்துக்குள் நானும் எத்தனையோ பெரிய யுத்த களங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எதிரிகளின் கூட்டத்தில் தன்னந்தனியே புகுந்து சென்று உன்னைப் போல் சண்டையிட்ட இன்னொரு வீரனைப் பார்த்ததில்லை.\nசேவூர்ப் பெரும்போர் நடந்தபோது உனக்குப் பிராயம் பதினாறு கூட ஆகவில்லை. அந்த வயதில் பகைவர்களின் கூட்டத்தில் நீ புகுந்து சென்ற வேகத்தையும், இடசாரி வலசாரியாக வாள் சுழன்ற வேகத்தையும், பகைவர்களின் தலைகள் உருண்ட வேகத்தையும் போ��் நான் என்றும் பார்த்ததில்லை.\nஇன்னும் என் கண் முன்னால் அந்தக் காட்சி நின்று கொண்டிருக்கிறது. உன்னைப் போலவே உன் சிநேகிதன் பார்த்திபேந்திரனும் வீராதி வீரன்தான். ஆனால் நீங்கள் இரண்டு பேரும் பதற்றக்காரர்கள்; முன்கோபம் உள்ளவர்கள். அதனால் உங்களுக்கு யோசிக்கும் சக்தி குறைந்து விடுகிறது. எது செய்ய வேண்டுமோ அதற்கு நேர்மாறான காரியத்தைச் செய்யத் தோன்றிவிடுகிறது....\"\n இம்மாதிரி உபதேசம் தாங்கள் இதற்கு முன் எத்தனையோ தடவை செய்திருக்கிறீர்கள்...\"\n\"செய்திருக்கிறேன். ஆனால் ஒன்றும் பயன்படவில்லை என்கிறாயா பேசாமல் என்னை ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லுகிறாயா பேசாமல் என்னை ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லுகிறாயா\n இப்போது நடக்க வேண்டிய காரியம் என்னவென்று சொல்லுங்கள்.\"\n\"உன் சகோதரன் அருள்மொழியை உடனே இவ்விடத்துக்கு அழைத்துக் கொள்ள வேண்டும். நீயும் உன் சகோதரனும் பிரிந்திருக்கவே கூடாது...\"\n அருள்மொழி இங்கே வந்துவிட்டால் இலங்கை யுத்தம் என்ன ஆகிறது\n\"இலங்கை யுத்தம் இப்போது ஒரு கட்டத்திற்கு வந்திருக்கிறது, அனுராதபுரத்தை பிடித்தாகிவிட்டது. இனி அங்கே மழைக் காலம். இனி நாலு மாதத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. பிடித்த இடத்தை விட்டு கொடாமல் பாதுகாத்து வர வேண்டியதுதான். இதை மற்ற தளபதிகள் செய்வார்கள்.\nஅருள்மொழி இச்சமயம் இங்கே இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கரிகாலா உண்மையை மூடி மூடி வைப்பதில் பயன் என்ன உண்மையை மூடி மூடி வைப்பதில் பயன் என்ன விஜயாலய சோழரின் குலத்துக்கும் அவர் அடிகோலிய சோழ சாம்ராஜ்யத்துக்கும் பேராபத்து வந்திருக்கிறது.\nநீயும் உன்னை சேர்ந்தவர்கள் எல்லாரும் இப்போது ஒரே இடத்தில் தங்கிச் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய பலத்தையெல்லாம் திரட்டி வைத்துக் கொள்ளவும் வேண்டும். எப்போது என்ன விதமான அபாயம் வரும் என்று சொல்ல முடியாது.......''\n இது என்ன இப்படி என்னைப் பயமுறுத்துகிறீர்கள் என் கையில் வாள் இருக்கும் வரையில் எனக்கு என்ன பயம் என் கையில் வாள் இருக்கும் வரையில் எனக்கு என்ன பயம் எப்படிப்பட்ட அபாயம் வந்தால் தான் என்ன எப்படிப்பட்ட அபாயம் வந்தால் தான் என்ன தன்னந்தனியாக நின்று சமாளிப்பேன். எத்தகைய அபாயத்துக்கும் நான் பயப்படுகிறவன் அல்ல.....\"\n நீ எப்படிப்பட்ட தைரியசாலி என்ற�� எனக்குச் சொல்ல வேண்டுமா ஆயினும், திருவள்ளுவர் பெருமான் சொல்லியிருப்பதையும் சில சமயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\n\"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது\nஎன்று அந்த மகான் சொல்லியிருக்கிறார். போர்க்களத்தில் பகைவர்களுக்கு எதிரெதிரே நின்று போரிடும் போது அச்சம் கூடாது. அப்படிப் பயப்படுகிறவன் கோழை. அவ்விதம் பயப்படுகிற பிள்ளை என் வம்சத்தில் பிறந்தால் அவனை நானே இந்தக் கிழடாய்ப் போன வலுவிழந்த கையினால் வெட்டிப் போட்டு விடுவேன்.\nஆனால் மறைவில் நடக்கிற சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் கண்ணுக்குத் தெரியாத அபாயங்களுக்கும் பயப்பட்டேயாக வேண்டும். பயப்பட்டு, அந்தந்த நிலைமைக்குத் தகுந்த முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள வேண்டும். அரச குலத்தில் பிறந்து சிம்மாசனத்துக்கு உரியவர்கள் இது விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. இருந்தால் நாட்டுக்கே நாசம் விளையும்.\"\n அப்படி என்ன இரகசிய அபாயங்களைத் தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள் சற்று விளக்கமாகச் சொன்னால்தானே நாங்கள் ஜாக்கிரதையாயிருக்க முடியும்... சற்று விளக்கமாகச் சொன்னால்தானே நாங்கள் ஜாக்கிரதையாயிருக்க முடியும்...\n\"சொல்லத்தான் வருகிறேன். சில நாளைக்கு முன்னால் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரி வேளையில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்குப் பெரிய பழுவேட்டரையர் வந்திருந்தார். இன்னும் தென்னவன் மழவராயர், குன்றத்தூர்க் கிழார், வணங்காமுடி முனையரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார் - இவர்கள் எல்லாரும் வந்திருந்தார்களாம். என் காதுக்கு வந்தது இந்தப் பெயர்கள் தான். வேறு பலரும் வந்திருக்கலாம்......\"\n எல்லாரும் நடுநிசி வரையில் கூத்தும் கேளிக்கையும் பார்த்துவிட்டு, வயிறு புடைக்க சாப்பிட்டு, அதற்கு மேல் மிடாமிடாவாய்க் கள்ளைக் குடித்து விட்டுத் தூங்கப் போயிருப்பார்கள். அதைப் பற்றி நமக்கு என்ன. நீங்கள் சொன்ன தாடி மீசை நரைத்த கிழடுகள் எல்லாம் கூடிப் பேசி என்ன புரட்டி விடுவார்கள்\n\"கிழடுகளைப் பற்றி உனக்கு இவ்வளவு நல்ல அபிப்பிராயம் இருக்கும் பட்சத்தில் நான் என்ன சொல்லி என்ன பயன் நானும் ஒரு கிழவன் தானே நானும் ஒரு கிழவன் தானே அவர்கள் எல்லாரையும் விடத் தொண்டு கிழவன் நான்.. அவர்கள் எல்லாரையும் விடத் தொண்டு கிழவன் நான்..\n கோபம் ��ேண்டாம். அந்தக் கையினாலாகாத கிழங்களோடு தங்களை நான் சேர்த்து விடுவேனா சரி, அப்புறம் என்ன நடந்தது, சொல்லுங்கள் சரி, அப்புறம் என்ன நடந்தது, சொல்லுங்கள்\n\"கையினால் ஆகாக் கிழங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறாய் அவர்களில் தலைமைப் பெரிய கிழவன் கொஞ்ச நாளைக்கு முன்புதான் கலியாணம் செய்து கொண்டான் என்பதை மறந்து விடாதே அவர்களில் தலைமைப் பெரிய கிழவன் கொஞ்ச நாளைக்கு முன்புதான் கலியாணம் செய்து கொண்டான் என்பதை மறந்து விடாதே இளம் பெண்ணை மணந்த கிழவனைப் போல் உலகில் அபாயகரமான இளைஞன் யாரும் இல்லை என்பதையும் தெரிந்து கொள் இளம் பெண்ணை மணந்த கிழவனைப் போல் உலகில் அபாயகரமான இளைஞன் யாரும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்\nகிழவனின் கல்யாணத்தை பற்றிய பேச்சு தொடங்கியதும் ஆதித்த கரிகாலனுடைய முகத்தில் ஒரு விசித்திர மாறுதல் உண்டாகியது. அவனுடைய கண்கள் திடீரென்று சிவந்து இரத்த பலி கேட்கும் க்ஷூத்ர தேவதையை போல் விழித்தன. உதடுகள் துடிதுடித்தன. பற்கள் நறநறவென்று கடித்துக் கொண்டன.\nஇதையெல்லாம் மலையமான் கவனிக்கவில்லை. ஆனால் பார்த்திபேந்திரன் கவனித்துக் கொண்டான்.\n\"அந்தக் கலியாணப் பேச்சு இப்போது என்னத்துக்கு, ஐயா சம்புவரையர் அரண்மனையில் அப்புறம் என்ன நடந்தது என்பதைச் சொல்லுங்கள்\" என்றான் பல்லவ வீரன்.\n\"அதைத்தான் சொல்ல வந்தேன் ஆனால் வயதாகிவிட்டது அல்லவா புத்தி தடுமாறி வேறு எங்கேயோ போய் விடுகிறேன்.கேள் கரிகாலா புத்தி தடுமாறி வேறு எங்கேயோ போய் விடுகிறேன்.கேள் கரிகாலா பார்த்திபேந்திரா அந்த நள்ளிரவுக் கூட்டம் கிழவர்களின் கூட்டம் மட்டும் அல்ல. சில வாலிபர்களும் அதில் இருந்தார்கள். ஒருவன் சம்புவரையன் மகன் கந்தமாறன். இன்னொருவன்...\" என்று தயங்கினதை பார்த்து, \"யார், தாத்தா இன்னொருவன் யார்' என்று கரிகாலன் தூண்டிக் கேட்டான்.\n\"உன்னுடைய பெரிய பாட்டனார் கண்டராதித்தருடைய திருக்குமாரன், உன்னுடைய சித்தப்பன் - மதுராந்தகத் தேவன்தான்\nஇதைக் கேட்டதும் ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும் கலகலவென்று சிரித்தார்கள்.\n இந்தச் சிரிப்புக்குப் பொருள் என்ன மறுபடியும் என்னைப் பரிகசிக்கிறீர்களா\" என்று மிலாடுடையார் கேட்டார்.\n மதுராந்தகனைத் தாங்கள் 'வாலிபன்' என்கிறீர்களே அதற்காகத்தான் சிரிக்கிறோம். அவன் கிழங்களிலேயெல்லா��் தொண்டுக் கிழடு அல்லவா அதற்காகத்தான் சிரிக்கிறோம். அவன் கிழங்களிலேயெல்லாம் தொண்டுக் கிழடு அல்லவா பழுத்த சிவஞானக் கிழடு அல்லவா பழுத்த சிவஞானக் கிழடு அல்லவா\" என்றான் ஆதித்த கரிகாலன்.\n\"கிழவனுக்குச் சில சமயம் யௌவனம திரும்பும் என்று நீ கேள்விப்பட்டது இல்லையா அதுபோல் மதுராந்தகனுக்கும் இளமை திரும்பியிருக்கிறது. சில நாள் முன்பு வரையில் 'துறவியாகப் போகிறேன்; சிவ கைங்கரியம் செய்யப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தவன், ஒன்று, இரண்டு, மூன்று என்று கலியாணம் செய்து கொண்டு போகிறான் அல்லவா அதுபோல் மதுராந்தகனுக்கும் இளமை திரும்பியிருக்கிறது. சில நாள் முன்பு வரையில் 'துறவியாகப் போகிறேன்; சிவ கைங்கரியம் செய்யப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தவன், ஒன்று, இரண்டு, மூன்று என்று கலியாணம் செய்து கொண்டு போகிறான் அல்லவா\n\"செய்து கொள்ளட்டும். இன்னும் பல கலியாணம் செய்து கொள்ளட்டும்; அதனால் என்ன\n மதுராந்தகனின் கலியாணங்கள் சாதாரண கலியாணங்கள் அல்ல. இராஜரீக கலியாணங்கள். பழுவேட்டரையர்களின் அந்தரங்க சூழ்ச்சியைச் சேர்ந்த கலியாணங்கள்...\n இன்னும் எதற்காக மர்மமாகவே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் விட்டுச் சொல்லுங்கள் ஊர் ஊராய்ச் சென்று அவர்கள் கூட்டம் போடுவதின் நோக்கம் என்ன மதுராந்தகத் தேவனை வைத்துக் கொண்டு என்ன செய்யப் பார்க்கிறார்கள் மதுராந்தகத் தேவனை வைத்துக் கொண்டு என்ன செய்யப் பார்க்கிறார்கள்\" என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.\n\"வேறு ஒன்றும் இல்லை. உனக்கும் உன் தம்பிக்கும் இராஜ்ய உரிமை இல்லையென்று செய்துவிட்டு, மதுராந்தகனை சோழ நாட்டின் சிம்மாசனத்தில் ஏற்ற எண்ணியிருக்கிறார்கள். அதற்கு உன் தந்தையின் சம்மதத்தை பெறுவதற்காகவே அவரைத் தஞ்சைக் கோட்டையில் சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள்\nLabels: பொன்னியின் செல்வன் பாகம் 1\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/09/school-morning-prayer-activities-16-09.html", "date_download": "2020-10-30T10:18:31Z", "digest": "sha1:J3KNC72BADR5BOUI7GPJGCA2HCS2O5OK", "length": 12809, "nlines": 168, "source_domain": "www.tnppgta.com", "title": "School Morning Prayer Activities -16-09-2019", "raw_content": "\n* தமிழகத்தில் ஆவின் பால் விலையை தொடர்ந்து, ஆவின் பால் பொருள்களின் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது.\n* தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகமான கறுப்பு கவுனி அரிசியில் இருந்து\nநூடுல்ஸ், பாஸ்தா, குக்கீஸ் உட்பட மதிப்பு கூட்டப்பட்ட ஐந்து வகையான\nஉணவு பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.\nதஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் கறுப்பு\nகவுனி அரிசியிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஐந்து வகையான உணவு\nபொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.\n* தூய்மை இந்தியா திட்டப்பணியில், வேலூர் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது,'' என, மத்திய இணை செயலாளர் ஜிந்தால் கூறியுள்ளார்.\n* உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 22வது முறையாக பட்டம்\nவென்று இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை புரிந்துள்ளார்.\n* 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 5 ���ன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.\n* வியட்நாம் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர்\nமழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nஉலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.\n1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.\n2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்\nஎறும்பு ஓரறிவு உயிர் ,அவை ஆற்றிவு உடைய நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் ஒற்றுமை, சேமிப்பு, உழைப்பு மற்றும் சுறுசுறுப்பு..\n1. இரத்தத்தில் உள்ள Ph அளவு எ‌ன்ன\n2. Ph என்றால் என்ன\nஒரு திரவத்தில் உள்ள அமில அல்லது கார அளவை குறிப்பிடும் ஒரு குறியீடு.\nபிளாஸ்மா. இரத்தத்தில் காணப்படும் நிறமற்ற திரவம் .\nகாரமும் கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. இது எளிதில் ஜீரணமாகி மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும் .\nஇரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி.\nதூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட���டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.\nஅடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.\nசவுரப் வர்மா சீன வீரர் சன் ஃபெய் ஜியாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nதலைமை ஆசிரியரின் கையொப்பத்தை போலியாக போட்டு, B.Ed படிப்புக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி கணினி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nDSE OLD GO NO 324 DATED 25/04/1995 - மேல்நிலை வகுப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாடங்களில் எந்த பாடத்தை பயின்றாலும் ஊக்க ஊதியம் வழங்கலாம் எனும் அரசாணை\nகாஸ் சிலிண்டர் பதிவுக்கு புதிய தொலைபேசி எண்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_92.html", "date_download": "2020-10-30T10:48:29Z", "digest": "sha1:4UT2NZNQC7IUACQ7T7ZTE6B5BY7GB2W7", "length": 7384, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "சமுர்த்தி சங்க தலைவி மீது சுடுதண்ணீர் வீச்சு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa சமுர்த்தி சங்க தலைவி மீது சுடுதண்ணீர் வீச்சு\nசமுர்த்தி சங்க தலைவி மீது சுடுதண்ணீர் வீச்சு\nமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள 16ஆம் வட்டாரத்தில் சமுர்த்தி சங்கத் தலைவிக்கு, பெண்ணொருவர் சுடுதண்ணீர் வீசியதில் காயமடைந்த சமுர்த்தி சங்கத் தலைவி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம், நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\n16ஆம் வட்டாரம் மஞ்சந்தொடுவாயிலுள்ள ஜின்னா வீதியில் வசிக்கும் சமுர்த்தி சங்கத் தலைவிக்கும் அவரது அயல் வீட்டுக்காரப் பெண்ணுக்குமிடையில், சமுர்த்தி புகைத்தல் எதிர்ப்புக் கொடி விற்பனை நிதி சேகரிப்புத் தொடர்பாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த வாய்த்தர்க்கத்தின் போதே, அயல் வீட்டுக்காரப் பெண், தனது வீட்டிலிருந்து சுடுதண்ணீரைக் கொண்டுவந்து, சமுர்த்தி சங்கத் தலைவி��்கு வீசியுள்ளார்.\nஇதன்போது காயமடைந்த சமுர்த்தி சங்கத் தலைவி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇது தொடர்பாக சமுர்த்தி சங்கத் தலைவி, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://intrag.info/ta/prostalgene-review", "date_download": "2020-10-30T11:26:30Z", "digest": "sha1:MQER2GRSQWRAZ5EM3GP2Z3DEFPZUQNZP", "length": 30838, "nlines": 112, "source_domain": "intrag.info", "title": "Prostalgene ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்பு��ுகாதாரஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nபுரோஸ்டல் Prostalgene மூலம் புரோஸ்டேட் Prostalgene மேம்படுத்த அது உண்மையில் அவ்வளவு எளிதானதா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா\nஒவ்வொரு முறையும் உரையாடல் புரோஸ்டேட் பிரச்சினைகள் நிவாரணத்தில் பற்றியதாகவே இருக்கும் Prostalgene இந்த எனவே இந்த Thematikgebracht- தொடர்பாக ஏன் பயனர்களின் சான்றுகளைப் பார்க்கும்போது, காரணம் மிகவும் Prostalgene : புரோஸ்டேட் Prostalgene மேம்படுத்துவதில் புரோஸ்டால்ஜீன் சிறந்தது என்று பெரும்பாலும் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையா பயனர்களின் சான்றுகளைப் பார்க்கும்போது, காரணம் மிகவும் Prostalgene : புரோஸ்டேட் Prostalgene மேம்படுத்துவதில் புரோஸ்டால்ஜீன் சிறந்தது என்று பெரும்பாலும் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையா தயாரிப்பு அது உறுதியளித்தால் நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.\nProstalgene பற்றிய அடிப்படை தகவல்\nஉற்பத்தி நோக்கம் Prostalgene எப்போதும் உற்பத்தியில் புரோஸ்டேட் ஆரோக்கியமான erhalten.Die பயன்படுத்த ஒன்று குறுகிய அல்லது நீண்ட நேரம் செய்யப்படுகிறது வருகிறது - விளைவாக மற்றும் விளைவு உங்கள் முயற்சிகள் மற்றும் ஆஃப் தனிப்பட்ட வலிமையை பொறுத்து அமையும். நல்ல நகைச்சுவையான பயனர்கள் Prostalgene சிறந்த வெற்றிக் Prostalgene. நீங்கள் அதை வெப் ஷாப்பில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nProstalgene பின்னால் உள்ள தயாரிப்பாளர் ஒரு நல்ல படத்தைக் கொண்டிருக்கிறார் மற்றும் நீண்ட காலமாக இணையத்தில் பணத்தை விற்று வருகிறார் - இதன் விளைவாக, ஏராளமான நவ்-ஹவ் உள்ளது. இயற்கையான அடிப்படையில், Prostalgene பயன்பாடு பாதுகாப்பானது என்று எதிர்பார்க்கலாம்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nநிறுவனம் விநியோகிக்கிறது Prostalgene புரோஸ்டேட் பிரச்சினைகள் நிவாரணத்தில் பிரச்சினை தீர்க்க இது மிகவும் உதவியாக இருக்கும் என்று ஒரு தயாரிப்பு.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Prostalgene உருவாக்கப்பட்டுள்ளது, இது ஒரு ��ல்ல தயாரிப்பு ஆகும். போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல சவால்களை தீர்க்க முயற்சிக்கின்றன. இது ஒரு மகத்தான சவாலை முன்வைக்கிறது மற்றும் அரிதாகவே வெற்றி பெறுகிறது. விரும்பத்தகாத இறுதி முடிவு என்னவென்றால், முக்கிய பொருட்களின் மிகக் குறைந்த அளவுகளில் ஈடுபடுகின்றன, அதனால்தான் இதுபோன்ற தீர்வுகள் அர்த்தமற்றவை.\nகூடுதலாக, Prostalgene தயாரிப்பாளர் இந்த மருந்தை Prostalgene. இது உங்களுக்கு மலிவான விலை என்று பொருள். இது ZetaClear விட எப்போதும் மிகவும் உதவியாக இருக்கும்.\nProstalgene என்ன பேசுகிறது, Prostalgene எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nஇதன் விளைவாக, Prostalgene நிலையான நன்மைகள் வெளிப்படையானவை:\nகுறிப்பாக, தயாரிப்பைப் பயன்படுத்துவதன் நல்ல நன்மைகள் வாங்குதல் ஒரு சிறந்த முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது\nகரிம பொருட்கள் அல்லது பொருட்கள் மட்டுமே உகந்த பொருந்தக்கூடிய தன்மையையும் இனிமையான பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது & ஆர்டர் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது மற்றும் மருந்து இல்லாமல்\nபேக் & அனுப்புநர் தெளிவற்றவை மற்றும் ஒன்றும் இல்லை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு வாங்குவது\nநிபந்தனைகளுக்கு அந்தந்த கூறுகளின் ஆடம்பரமான தொடர்பு காரணமாக உற்பத்தியின் விளைவு எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, துல்லியமாக மனித உடலின் இந்த அதிநவீன செயல்பாடுதான் இந்த நீண்டகால செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயனளிக்கிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால வளர்ச்சியின் விளைவாக ஒரு சாதாரண அளவிலான புரோஸ்டேட்டுக்கான அனைத்து தவிர்க்க முடியாத செயல்முறைகளும் ஏற்கனவே உள்ளன, அவை மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.\nதயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் அவசியமில்லை. தயாரிப்புகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பது நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ இருக்கலாம்.\nProstalgene முக்கிய பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன\nProstalgene கலவை நன்கு சீரானது மற்றும் அடிப்படையில் பின��வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nதுரதிர்ஷ்டவசமாக, ஒரு பயனுள்ள மூலப்பொருளை பரிசோதிப்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயனற்றது, ஆனால் இவற்றில் மிகக் குறைவானது.\nஒன்று மற்றும் மற்றொன்று பசுமை பிரிவில் Prostalgene தற்போதைய சூழலில் உள்ளது - இந்த கட்டத்தில் இருந்து நீங்கள் நிச்சயமாக தவறுகளை செய்யலாம் மற்றும் நம்பிக்கையுடன் வரிசைப்படுத்தலாம்.\nஉற்பத்தியில் இருந்து எதிர்பார்க்கப்படும் பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா\nதற்போது, மனித உடலின் இயற்கையான செயல்முறைகளில் Prostalgene ஒரு உதவி தயாரிப்பு என்று ஒரு பொதுவான புரிதல் இருப்பது முக்கியம்.\nபோட்டியிடும் Prostalgene மாறாக Prostalgene இவ்வாறு நம் உடலுடன் தொடர்பு கொள்கிறது. இது கிட்டத்தட்ட நிகழாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nகட்டுரை ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வாய்ப்பு உள்ளதா இது மிகவும் வசதியாக இருக்கும் என்று நேரம் எடுக்கிறதா\nநடைமுறையில் ஆம். இதற்கு சிறிது நேரம் ஆகும், மேலும் பயன்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு வேடிக்கையான உணர்வு உண்மையில் வரக்கூடும்.\nபயன்படுத்தும் போது பக்க விளைவுகள் பற்றி பயனர்கள் பேசுவதில்லை ..\nProstalgene க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Prostalgene -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇந்த தயாரிப்பை நிச்சயமாக பயன்படுத்த முடியாது என்பதற்கான அளவுகோல்கள் இவை:\nநீங்கள் பெரும்பான்மை வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் நிச்சயமாக தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது. முழு பயன்பாட்டு காலத்திலும் நீங்கள் முறையைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்களா நீங்கள் பயன்பாட்டிலிருந்து விலகிப் பார்க்க விரும்புகிறீர்கள். உங்கள் பணத்தை உங்கள் சொந்த உடல் நலனுக்காக நீங்கள் முதலீடு செய்ய மாட்டீர்கள், இறுதியில் நீங்கள் எந்த அளவிற்கு புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறீர்களோ இல்லையோ, நீங்கள் பொதுவாக அக்கறை கொள்கிறீர்களா நீங்கள் பயன்பாட்டிலிருந்து விலகிப் பார்க்க விரும்புகிறீர்கள். உங்கள் பணத்தை உங்கள் சொந்த உடல் நலனுக்காக நீங்கள் முதலீடு செய்ய மாட்டீர்கள், இறுதியில் நீங்கள் எந்த அளவிற்கு புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறீர்களோ இல்லையோ, நீங்கள் பொதுவாக அக்கறை கொள்கிறீர்க���ா இந்த சூழ்நிலையில் நான் இந்த முறைக்கு எதிராக அறிவுறுத்துகிறேன்.\nசிக்கல்களின் பட்டியல் உங்களைப் பொருட்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த சிக்கல்கள் தேர்வுசெய்யப்படும் வரை, நீங்கள் நிச்சயமாக, \"இப்போது நான் புரோஸ்டேட் அளவைப் பற்றி வேலை செய்ய விரும்புகிறேன், அர்ப்பணிப்பைக் காட்ட தயாராக இருக்கிறேன்\", இப்போது தொடங்கவும். செயலில் ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nProstalgene பெரும்பாலும் உங்களுக்கு பெரிதும் உதவக்கூடும் என்று நான் நம்புகிறேன்\nயார் வேண்டுமானாலும் எளிதாகப் பயன்படுத்தலாம்\nஇந்த வழக்கில், ஒரு எளிய தேற்றம் உள்ளது: நிறுவனத்தின் உதவிக்குறிப்புகள் எப்போதும் அவசியமாக இருக்கும்போது. இந்த கட்டுரையை Revitol Anti Aging Cream போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nஎனவே அளவைப் பற்றி கவலைப்படுவது நல்லதல்ல. உங்கள் அன்றாட வழக்கத்தில் தயாரிப்பை ஒருங்கிணைப்பதில் சிரமம் இல்லை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nஅதிக எண்ணிக்கையிலான பயனர்களின் வாடிக்கையாளர் கருத்துக்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.\nஅதனுடன் இணைந்த கையேட்டில் மற்றும் இணைக்கப்பட்ட முகப்புப்பக்கத்தில் சமமாக தயாரிப்பை நீண்ட கால மற்றும் பயனுள்ள வழியில் பயன்படுத்த முக்கியமான எல்லாவற்றையும் படிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.\nபுரோஸ்டால்ஜீனுடன் நீங்கள் புரோஸ்டேட் Prostalgene மேம்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை\nஇதற்கு எனது கருத்தில் போதுமான சான்றுகள் மற்றும் மிகவும் மகிழ்ச்சியான அறிக்கைகள் உள்ளன.\nஇறுதி முடிவு முடிவின் சரியான வரம்பு நிச்சயமாக தனிநபருக்கு மாறுபடும்.\nஉண்மையில், பிற்கால சிகிச்சையின் செயல்முறை வரை Prostalgene விளைவுகள் வெளிப்படையாக இருக்காது என்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nஉங்கள் முடிவுகள் மற்ற ஆய்வுகளிலிருந்து விஞ்சும் மற்றும் உங்கள் முதல் டோஸுக்குப் பிறகு புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை எட்டும் என்பதும் கற்பனைக்குரியது .\nநீங்கள் புதிதாகப் பிறந்த நபர் என்பதை நீங்கள் மறைக்க முடியாது. உங்களுக்காக, நிச்சயமாக, வளர்ச்சி தனித்து நிற்கவில்லை, மாறாக, மற்றவர்கள் உங்களை நீல நிறத்தில் இருந்து பாராட்டுகிறார்கள்.\nProstalgene அனுபவமுள்ள பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு Prostalgene\nஒருவர் இன்னும் துல்லியமாகப் பார்த்தால், பெரும்பாலும் வாடிக்கையாளர் மதிப்புரைகளைக் காணலாம், இது நேர்மறையான அனுபவங்களைப் பற்றி பேசுகிறது. நிச்சயமாக, குறைவான வெற்றியைக் கூறும் பிற கதைகள் உள்ளன, ஆனால் எல்லா எதிர்வினைகளிலும் மிகச் சிறந்தவை.\nProstalgene - நிறுவனத்தின் சாதகமான செயல்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வரை - இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு.\nமருந்து உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் சில விஷயங்களை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்:\nபுலம் அறிக்கைகளில் Prostalgene கணிசமான முடிவுகளைக் கொண்டுள்ளது\nகட்டுரையின் நடைமுறை அனுபவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.\n> இங்கே நீங்கள் Prostalgene -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nகாப்ஸ்யூல்கள், களிம்புகள் மற்றும் பல்வேறு வைத்தியம் போன்ற வடிவங்களில் நீண்ட காலமாக இதுபோன்ற பொருட்களுக்கான சந்தையை நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், மேலும் நம்மை நாமே சோதித்துப் பார்த்தோம். இருப்பினும், Prostalgene போலவே தெளிவாக திருப்திகரமாக இருக்கிறது, ஆய்வுகள் அரிதாகவே காணப்படுகின்றன.\nபுரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், தயாரிப்பு அதிசயங்களைச் செய்யலாம்\nபின்வருபவை கேள்விக்குறியாக உள்ளன - வழிகளை முயற்சிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது\nProstalgene போல ஒரு சலுகை நம்பகமானதாக இருக்கும் சந்தர்ப்பங்களில், இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளவையாக இருப்பதால் சில சப்ளையர்களை Prostalgene. எனவே வாய்ப்பை இழக்காதபடி நீங்கள் சரியான நேரத்தில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்.\nஅத்தகைய சக்திவாய்ந்த தயாரிப்பை நம்பகமான வழங்குநர் மூலமாகவும் நியாயமான கொள்முதல் விலைக்காகவும் வாங்குவதற்கான விருப்பம் பெரும்பாலும் காணப்படவில்லை. இந்த நேரத்தில் அது குறிப்பிட்ட ஆன்லைன் கடையில் இன்னும் கிடைக்கும். மற்ற விற்பனையாளர்களைப் போலல்லாமல், அசல் தயாரிப்பை நீங்கள் அங்கு பெறுவது உறுதி. எனவே இது Hammer of Thor விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது.\nஒரு முறை நீண்ட நேரம் செல்ல உங்களுக்கு போதுமான விடாமுயற்சி இல்லையென்றால், அதை முயற்சி செய்யாதீர்கள்.இந்த விஷயத்தில், என் கருத்துப்படி, முற்றிலும் அல்லது இல்லாவிட்டாலும். ஆயினும்கூட, உங்கள் பிரச்சினைக்கு ந���ங்கள் போதுமான ஊக்கத்தைப் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், இது Prostalgene மரபணுக்களுக்கு நீங்கள் விரும்பிய நிலையை Prostalgene.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு குறிப்பிடத்தக்க கருத்துக்கு முன்:\nஎச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்த, Prostalgene வாங்கும் போது நீங்கள் Prostalgene கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் இதுபோன்ற பிரபலமான தயாரிப்புகளில் Prostalgene வர நீண்ட காலம் இல்லை.\nபட்டியலிடப்பட்ட வலை முகவரிகளில் அனைத்து தயாரிப்புகளையும் வாங்கியுள்ளேன். கட்டுரைகளை பட்டியலிடப்பட்ட இணைப்புகள் மூலம் ஆர்டர் செய்ய எப்போதும் எனது பரிந்துரை, ஏனெனில் அவை தயாரிப்புகளின் அசல் உற்பத்தியாளரை நேரடியாகக் குறிக்கின்றன.\nProstalgene இருங்கள்: குறைந்த புகழ்பெற்ற வழங்குநர்களிடமிருந்து Prostalgene பெறுவது எப்போதும் Prostalgene, எனவே பெரும்பாலும் விரும்பத்தகாத ஆரோக்கியம் மற்றும் நிதி விளைவுகளை உள்ளடக்கியது. முகவரின் உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்தில், தனித்துவமான, ஆபத்து இல்லாத மற்றும் கவலையற்ற கொள்முதல் செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nஇதற்காக நீங்கள் எங்கள் சரிபார்க்கப்பட்ட மற்றும் முற்றிலும் பாதுகாப்பான ஆதாரங்களுடன் பாதுகாப்பாக வேலை செய்யலாம்.\nசந்தேகமின்றி, நீங்கள் ஒரு பெரிய அளவை ஆர்டர் செய்ய வேண்டும், இந்த வழியில் எல்லோரும் பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் எண்ணற்ற பின்தொடர்தல் வேலைகளைத் தடுக்கலாம். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇது ACE போன்ற பிற கட்டுரைகளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது.\nProstalgene உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nProstalgene க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-30T11:46:12Z", "digest": "sha1:KBB25M3HQW5NAMLHOW4ZCBHSWY27UEGU", "length": 15555, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்ரோசாப்ட் வேர்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமைக்ரோசாப்ட் வேட் (Mac OS X)\nமாக் இற்கான மைக்ரோசாப்ட் வேர்டு\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் வேர்டு (Microsoft office word) மைக்ரோசாப்டின் உரையாவணைத்தைத் தயாரிக்கும் மென்பொருள் ஆகும். இது முதலில் aktoopar 25,1983[1] இல் எக்ஸிக்ஸிற்கான மல்டி ரூல் வேட் என்றவாறு அறிமுகமானது..[2][3][4] பின்னர் இந்த மென்பொருளானது ஐபின் இசைவான கணினிகளில் மைக்ரோசாட் டாஸ் இயங்குதளம் (1983), ஆப்பிள் மாக்கிண்டோஷ், SCO யுனிக்ஸ், ஓஸ்/2 மற்றும் மைக்ரோசாட் விண்டோஸ் (1989) இல் அறிமுகமானது. இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளின் ஓர் பகுதியாகும் இது 2003 ஆம் ஆண்டுப் பதிப்பில் இருந்து தனியாகவும் சந்தைப் படுத்தப் படுகின்றது.\nநேரடியாகக் கணினிகளில் இறுவட்டின் மூலம் தொடரிலக்கத்தை தட்டச்சுச் செய்து நிறுவுவதே பெருவழக்காகும் எனினும் பெரிய நிறுவனங்களின் கணினி வலையமைப்பு அதிகாரிகள் இதற்கென நிர்வாக நிறுவல்களை உருவாக்குவார்கள் பின்னர் வலையமைப்பூடாக நிறுவல்கள் அதிவேகத்தில் நிறுவப்படும். இவ்வாறான செய்கைகளில் சேவைப் பொதிகளையும் (Service Packs) ஒருங்கிணைப்பது பெருவழக்காகும்.\nஆபிஸ் XP, ஆபிஸ் 2003 மற்றும் அதனில் இருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை ஒருங்கிணைத்த நிறுவல்களை ஆதரிக்கும் இதனிலும் பழைய பதிப்புக்கள் இவற்றை ஆதரிக்காது. ஆபிஸ் 2007 இலிருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை பிரித்து நிறுவலில் உள்ள மேம்படுத்தல் எனப்பொருள்படும் Update என்னும் கோபுறைக்குள் போடுவதன் மூலம் நிறுவும் போது தானாகவே மேம்படுத்தல்களை நிறுவிக்கொள்ளும்.\nஒரு சொல்லைத் தேர்வுசெய்ய அந்தச் சொல்லில் எங்காவது சுட்டியினால் இரண்டு முறை சொடுக்கவும். இதன்போது அந்தச் சொல்லும் அதைத் தொடர்ந்துவரும் இடைவெளியும் சேர்ந்து தெரிவுசெய்யப்படும். அச்சொல்லில் அடையாளக் குறியீடுகள் (எடுத்துக்காட்டாக ஆச்சரியக் குறி) அதில் தேர்வுசெய்யப்படாது.\nஒரு வசனத்தைத் தேர்செய்ய விசைப்பலகையில் Ctrl உடன் சுட்டியினால் சொடுக்கவும். இதன்போது அடையாளக் குறியீடுகள் உட்பட அந்தச் சொல்லும் அதைத் தொடர்ந்து வரும் இடைவெளியும் தேர்வு செய்யப்படும்.\nஒரு பந்தியைந் தேர்வுசெய்ய சுட்டியினால் மூன்றுமுறை சொடுக்கவும். இதன்போது அந்தப் பந்தி உட்பட பந்தி அடையாளமும் தேர்வு செய்யப்படும்.\nமுதலாம்நிலைத் தலையங்கம�� Alt+Ctrl+ 1\nஇரண்டாம்நிலைத் தலையங்கம் Alt+Ctrl+ 2\nமூன்றாம்நிலைத் தலையங்கம் Alt+Ctrl+ 3\nதடிப்பாக்கல் (Bold) Ctrl+ B\nநகல் எடுக்க/பிரதி பண்ண Ctrl+ C\nவடிவமைப்பை நகல் எடுக்க Ctrl+Shift+ C\nஆவணத்தை மூட Ctrl+ W\nஆவணத்தை மூட Ctrl+ F4\nஆவணத்தைப் பெரிதாக்க Ctrl+ F10\nஇரட்டை அடிக்கோடு இட Ctrl+Shift+ D\nஆவணத்தின் இறுதிக்கு Ctrl+ End\nஎழுத்துருவின் அளவு Ctrl+Shift+ P\nஎழுத்துருவைப் பெரிதாக்க Ctrl+Shift+ .\nஒரு அளவாற் எழுத்துருவைப் பெரிதாக்க Ctrl+ ]\nபுதிய ஆவணம் Ctrl+ N File\nஅச்சு மேலோட்டம் Ctrl + F2\nதிரும்பச் செய்ய Ctrl+ Y Edit\nதிரும்பச் செய்ய F4 Edit\nதிரும்பச் செய்ய Alt+ Return Edit\nஎல்லாவற்றையும் தெரிவுசெய்ய Ctrl+ A\nஎல்லாவற்றையும் காட்ட Ctrl+Shift+ 8\nபொதுவகத்தில் மைக்ரோசாப்ட் வேர்டு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2020, 14:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/MBBS", "date_download": "2020-10-30T11:53:46Z", "digest": "sha1:A7SR2RRLX454Y5ZR33NX7QMH6TH6AUVP", "length": 5412, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n - அதிமுக அமைச்சரின் 'நோஸ்கட்' பதில்\nஅரசு மருத்துவமனையில் இரு ஆண்டுகள் பணிபுரிவது கட்டாயம்\nபுதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nகமலின் இந்த மெகாஹிட் படம் உருவாக அஜித் தான் காரணம்: இயக்குனர் சொன்ன ரகசியம்\nஐஸ்வர்யா ராய் நோ சொல்லி ரிஜெக்ட் செய்து, பிறகு ஹிட்டான பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்\nNIE தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் 2020ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, அப்ளை பண்ண மறந்துடாதீங்க\nதிருச்சி தென்னிந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2020. அப்ளை பண்ண மறந்துடாதீங்க\nமுன் அனுபவம் இல்லாதவர்கள், அனுபவம் உள்ளவர்கள் ECHS வேலைவாய்ப்பு 2020\n+12 முதல், டிகிரி வரை படித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலைவாய்ப்பு, உடனே அப்ளை பண்ணுங்க\nகொரோனாவை குணப்படுத்தும் மருத்துவர்களுக்கு சம்பளம் எங்கே\nதாயும் சேயும் நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எவ்வாறு : மருத்துவரின் கருத்து\n12th Biology படித்தவர்களுக்கு அடுத்தாக என்னென்ன வாய்ப்புகள் உள்ளது\nநீட்: 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட பாணியில் தேர்வெழுதிய 10 பேரின் ஃபோட்டோ ரிலீஸ்\nபுஷ்பவனம் குப்புசாமியின் மகளுக்கு என்னாச்சு..\n வீடியோ போட்டு காட்டிய மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படக்குழு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cuddalore-district-viruthachalam-and-ponnadam-issue", "date_download": "2020-10-30T10:47:30Z", "digest": "sha1:F3I6GZF2BPRN57HAXSXBCOVMKGGUGKC7", "length": 15382, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இறந்தவர்களின் உடல்களுக்கு எதிர்ப்பு! வெவ்வேறு இடங்களில் தகராறு - மறியல்! | cuddalore district viruthachalam and ponnadam issue | nakkheeran", "raw_content": "\n வெவ்வேறு இடங்களில் தகராறு - மறியல்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் நேற்று முன்தினம் (13.09.2020) உடல்நிலை குறைவால் இறந்த நிலையில், அவரது உடலை நேற்று அவரது உறவினர்கள், வழக்கமாக அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது போட்டியிட்டு வென்ற அய்யாசாமி என்பவரை எதிர்த்து போட்டியிட்ட வரதராஜ் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரிவாள், கட்டை, ஈட்டி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கொண்டு, இறந்துபோன சேகர் உடலை அடக்கம் செய்யவிடாமல், துரத்திக்கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன குப்பநத்தம் புதியகாலனியை சேர்ந்த சேகர் உறவினர்கள பிணத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்யாமல் பயத்துடன் தெறித்து ஓடி உள்ளனர். மேலும் உடலை அடக்கம் செய்வதற்காக வழி நெடுக அடிக்கப்படும் மேளங்களை கிழித்ததாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அக்கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இறந்துபோன சேகர் உடல் அடக்கம் செய்யாமல் சுடுகாட்டில் அநாதையாக கிடந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் பிணம் எரிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் போலீஸார் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.\nஇதேபோல் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த கூடலூர் கிராமத்தில் வசிக்கும் 76 வயது முதியவரான கனகசபை என்பவர் ந��ற்று வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 200 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவினர் இறந்தால் திட்டக்குடி - விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள கூடலூர் கிராமத்தில் புதைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டின் அருகில் சின்னதுரை மகன் சக்திவேல் என்பவர் வீடு கட்டி குடி அமர்ந்துள்ளார். தற்சமயம் சம்பந்தப்பட்ட பிரிவினரின் சடலம் புதைக்கப்பட்டுவந்த இடத்தில் புதைக்கக்கூடாது என்று இரு தரப்பினருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.\nஇந்நிலையில் கனகசபையின் உடலை புதைப்பதற்காக சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஊர்வலமாக கனகசபையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த தனிநபர் ஒருவர் இந்த இடத்தில் புதைக்கக்கூடாது என தடுத்து நிறுத்தி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து இறந்துபோன கனகசபையின் உடலை வைத்து திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திட்டக்குடி காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானமடைய மறுத்த ஊர் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேலன், திட்டக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் சமூகநல பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினரும் மற்றும் காவல் துறையினரும் அவருடன் பேச்சுவார்த்தை செய்து இறந்துபோன கனகசபையின் உடலை அடக்கம் செய்வதற்கு கொண்டு சென்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉண்டியல் உடைப்பு... முக்கியக் குற்றவாளி கைது வீட்டை உடைத்துத் திருடியவரும் கைது\n“மணல் குவாரி அமைத்தால் 15 கிராமத்தினர் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம், தீக்குளிப்போம்” - சமாதானக் கூட்டத்தில் கிராம மக்கள் ஆவேசம்\nவிருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்... ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nஉண்டியல் உடைப்பு... முக்கியக் குற்றவாளி கைது வீட்டை உடைத்துத் திருடியவரும் கைது\n'தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமழையில் நனைந்து பாழாகும் நெல்... விவசாயிகள் வேதனை\n'பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை அனுமதிக்கக் கூடாது' - திருமாவளவன் எம்.பி மனு\nதிடீர் உடல்நலக் குறைவால் 'பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர்\nநெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்\n“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-10-30T10:56:51Z", "digest": "sha1:TBN6QAXSZWB25J7STIBENB4ALDLKDMGX", "length": 12619, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "வரிவிலக்கு தேவையில்லை!: வித்தியாசமான சித்தார்த்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசித்தார்த்துக்கு ரொம்பவே தைரியம். பெண் கதாபாத்திரமே இல்லாத முதல் தமிழ்ப்படத்தில் நடிப்பதோடு, அதை தயாரித்தும் இருக்கிறார். படத்தின் பெயரும் வித்தியாசமாக “ஜில் ஜங் ஜக்” வரும் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது.\nபடத்துக்கான ப்ரஸ்மீட்டும் வித்தியாசம்தான். படக்குழுவினரை தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை சித்தார்த். அதோடு, படத்தில் தன்னோடு நடித்த இருவரை, “இவர்கள்தான் என் படத்தின் ஹீரோக்கள்” என்று அறிமுகப்படுத்தினார்.\n“ஜில் ஜங் ��க் தமிழ் பெயராக இல்லையே.. வரிவிலக்கு கிடைக்காதே..” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “வரிவிலக்கு கிடைக்காவிட்டால் பரவாயில்லை படத்தில் வரும் மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் பெயர் இவை. என் படத்துக்கு உயிர் முக்கியம். அது இந்த டைட்டில் ஆகவே இதை மாற்றும் எண்ணம் இல்லை\nவரிவிலக்கு கிடைக்கவில்லையே என வழக்கு தொடுக்கப்படும் காலத்தில், கதையின் ஜீவன்தான் முக்கியம் என்று வரிவிலக்கை மறுக்கும் சித்தார்த் துணிச்சலானவர்தான்\n நடிகர் நெப்போலியன் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். நான் சீமானுக்கு ஜோடியா\nTags: சினி பிட்ஸ் jil jung juk ஜில் ஜங் ஜக் சித்தார்த் வரிவிலக்கு tax free sidharth\nPrevious “பர்த் டே” பேபி சிம்பு இன்று காலை கேக் வெட்டி கொண்டாடினார் \nNext விரல் கேட்காத துரோணர் பாலுமகேந்திரா: நெகிழ்கிறார் “ஏலைவன்” பாரதி\nஇந்து அமைப்பின் எதிர்ப்பால் ‘லட்சுமி பாம்’ படத்தின் பெயரை மாற்றிய அக்‌ஷய் குமார்.\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உ��ர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/arvind-kejirwal-sudden-meeting-with-kamal/", "date_download": "2020-10-30T11:04:42Z", "digest": "sha1:CNJQHENHJPRU3WAARJK6MC2OBLKZ4TP4", "length": 20322, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "கெஜ்ரிவால்ஆலோசனைகமலுக்குஉதவுமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வருகிறார். நடிகர் கமல் ஹாசனை சந்திக்க இருக்கிறார். அவருடன் கமல் அரசியல் ஆலோசனை செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.\nஇதை ஆம் ஆத்மி டில்லி பிரமுகர்கள் உறுதி செய்துள்ளனர். அவர்கள், “கமல்ஹாசனும் கெஜ்ரிவாலும் அரசியல் சம்பந்தமாக கலந்துரையாடுவார்கள். தமிழ்நாடு திறன்மேம்பாட்டு மையத்தையும் கேஜரிவால் பார்வையிட உள்ளார்” என்கிறார்கள் அவர்கள்.\nகெஜ்ரிவாலின் அரசியல் ஆலோசனை கமலுக்கு உதவுமா\nகடந்த பாராளுமன்ற த்தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தேர்தலை சந்தித்தார் அணவுலை எதிர்ப்புபிர முகர்சுப. உதயகுமார். “எளியமக்கள்கட்சி” என்று ஆம் ஆத்மி பெயரை மொழி பெயர்த்து மக்களை சந்தித்தார் உதயகுமார்.\nஅந்த நேரத்தில், “அணுவுலையை ஆம் ஆத்மி எதிர்ப்பதால் சேருகிறோம்��� என்றார் அவர். ஆனால் அணுவுலை எதிர்ப்புபற்றி ஆம் ஆத்மி எதுவும் கருத்து தெரி விக்கவில்லை.\n“ஈழப்பிரச்சினைக்கு ஆம் ஆத்மி ஆதரவுதரும்” என்றும் கூறினார் உதயகுமார். அதுகுறித்தும் ஆம் ஆத்மி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.\nஅதேநேரம், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரின் தூக்கை அப்போதைய (ஜெயலலிதா தலைமையிலான) தமிழக அரசு ரத்துசெய்த போது உடனடியாக ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் எதிர்த்தார்.\n“ முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது சரியல்ல. இது, மற்ற வழக்குகளுக்கு, எதிர்காலத்தில், தவறான முன் உதாரணமாக அமைந்து விடும்” என்றார்கெஜ்ரிவால்.\n“கெஜ்ரிவால் அப்படி ச்சொல்லவேஇல்லை. செய்தி நிறுவனம் ஒன்று அப்படி தவறாக வெளியிட்டுவிட்டது” என்று தமிழகத்தில் உள்ள கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் கூறினார்கள்.\nஆனால் பிறகு உதயகுமாரே, “கெஜ்ரிவால் அப்படி ச்சொன்னது உண்மைதான். அவரிடம் கேட்டேன் .தான்கவனக் குறைவாக சொல்லிவிட்ட தாகஎன்னிடம் சொன்னார். அந்தக்கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கெஜ்ரிவாலிடம் கோரிக்கைவைத்தேன்” என்றார்.\nஆனால் இதை ஏற்றோமறுத்தோ கெஜ்ரிவால் ஏதும் சொல்லவில்லை.\nஅணுவுலை, ராஜீ்வ் கொலை வழக்கு கைதிகள்… ஆகியோரது விசயங்களில் கெஜ்ரிவால்க ருத்து என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். அது அவரது உரிமை.\nஆனால் அவரது கட்சியின் தமிழகத்தலை வரின்கருத்தை கெஜ்ரிவால் பொருட்படுத்தவில்லை என்பதுஇதன்மூலம் உறுதியாகிறது.\nகடந்த பாராளுமன்ற த்தேர்தலில்ன்போது, “தமிழகத்தில் சிலரை எதிர்த்து ஆம் ஆத்மி வேட்பாளர் களைநிறுத்த வேண்டாம்” என்று தலைமையை வேண்டியிருக்கிறோம்” என்றார் ஆம் ஆத்மி கட்சியின் அப்போதைய பொறுப்பாளர் உதயகுமார்.\nபிறகுடில்லிதலைமை (கெஜ்ரிவாலின்) முடிவுகளைத்தான் உதயகுமார் ஏற்றநடக்க வேண்டியிருந்தது.\nமேலும், “தமிழகத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி என்பது, “எளிய மக்கள் கட்சி” என்றே அழைக்கப்படும்” என்றார் உதயகுமார். ஆனால் இவர் மட்டுமே அப்படிச்சொல்லிவந்தார். இப்போது அதற்கும்டில்லி தலைமை தடைபோட்டுவிட்டது. இதையடுத்து “ஆம்ஆத்மி” தொப்பி போட்டுக்கொண்டு ஓட்டு க்கேட்க ஆரம்பித்தார்உதயகுமார்\nஆக, “மாநில தலைமையின் மற்றும்மாநில கட்சிக்காரர்களின் உணர் வுகளைடில்லி தலைமைமதிப்பதில்லை” என்று பிறதேசிய கட்சிகளின் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டுக்கு ஆளானது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி.\nபின்னாட்களில் அக்கட்சியில் இருந்துவிலகிய உதயகுமார் இதேகருத்தை வெளிப்படையாக அறிவித்தார்.\nஅப்போதுஅவர், “தமிகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு வாய்ப்பில்லை.அந்தக்கட் சியிலும்மற்ற தேசியகட்சிகளைப்போல ஒரேகட்சி, ஒரே தலைமை, ஒரே சின்னம் என்ற மையப்படுத்துதல் இருக்கிறது. கட்சியின் அரசியல் விவகாரக்குழுவில் இந்திபேசக்கூடிய பேருக்குமட்டு மேபிரதிநிதித்துவம் இருந்தது. தமிழகத்தில் ஆம் ஆத்மி என்ற பெயருக்குப்பதில் சாமானியர் கட்சி என்று வைத்துக்கொள்ளலாம் என்ற யோசனையை க்கூட ஏற்கமறுத்தார்கள். தமிழகநிலை மையை அறியாதவர்களாகவும், அறிய விரும்பாதவர்களாகவும் அவர்கள் இருந்ததால் தான் நாங்கள் விலகினோம்” என்றார்.\n“கமல் இதையெல் லாம்கவனத்தில் கொள்வதுநல்லது. கெஜ்ரிவாலுக்கு முன்பாகசுப. உதயகுமாரிடம் கமல் ஆலோசனை பெறவேண்டும்” என்று அரசியல் வட்டாரத்தில் ஒருகருத்து உலவுகிறது.\n தூங்காவனத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் சாராயம் விற்பார்கள்: காடுவெட்டி குரு\nPrevious இறுதி விழாவில்எப்படி இருந்தார்ஜெயலலிதா\nNext தகுதி நீக்கம்: சபாநாயகருக்கு சேலை, நைட்டி அனுப்பிய இளைஞர்கள்\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/as-devotees-re-increasing-in-sabarimalai-income-increased-to-rs-69-crore/", "date_download": "2020-10-30T11:24:33Z", "digest": "sha1:IOX356ZCMKFY3LXSYVIXG7JFLV4LU7WL", "length": 13690, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "சபரிமலையில் பெருகி வரும் பக்தர்கள் கூட்டம் : ரூ.69 கோடி வருமானம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசபரிமலையில் பெருகி வரும் பக்தர்கள் கூட்டம் : ரூ.69 கோடி வருமானம்\nசபரிமலையில் பெருகி வரும் பக்தர்கள் கூட்டம் : ரூ.69 கோடி வருமானம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் அதிகரித்து நேற்று முன் தினம் வரை சுமார் ரூ.69.39 கோடி வருமானம் வந்துள்ளது.\nகடந்த மாதம் 17 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. அன்று முதல் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. சென்ற ஆண்டு அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி கடும் வன்முறை வெடித்தது. இதனால் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் குறைந்தது.\nசமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆயினும் கேரள அரசும் காவல்துறையும் பெண்கள் விளம்பரம் தேடும் நோக்கில் வருவதால் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என அறிவித்தது. இதனால் இந்த வருடம் பக்தர்கள் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது\nதிருவாங்கூர் தேவசம் போர்டை சேர்ந்த விஜயகுமார், “சென்ற ஆண்டு மண்டல பூஜையின் போது கோவிலின் மொத்த வருமானம் ரு.41.84 கோடியாக இருந்தது. தற்போது 20 நாட்களில் ரூ. 69.39 கோடி வருமானம் வந்துள்ளது. இவை அரவணப் பாயச விற்பனை, அப்பம் விற்பனை மற்றும் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்த வருமானம் ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.\nசபரிமலை பெண்கள் தரிசனம் : புதிய பட்டியல் அளிக்க கேரள அரசு முடிவு சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம் – மூன்றாம் பகுதி சபரிமலை நடை திறப்பு : நிலுவையில் உள்ள கட்டமைப்பு வசதிகள் – பகுதி 1\nPrevious 43 பேரை பலி கொண்ட தீ.. எப்படி நிகழ்ந்தது விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவு\nNext இந்தியாவை ஜின்னாவின் பாதைக்கு பாஜக மாற்றுகிறது : சசிதரூர்\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/director-balas-naachiar-film-first-look-poster-released/", "date_download": "2020-10-30T10:19:22Z", "digest": "sha1:B3BOWTTNB5QTWC3Y22IPVGYQDJLZNFQK", "length": 12867, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "இயக்குநர் பாலாவின் 'நாச்சியார்' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஇயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெள���யீடு\nஇயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகை ஜோதிகாவுடன், ஜி.வி. பிரகாஷ் இணையும் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.\nஇந்த பஸ்ட்லுக் போஸ்டரை ஜோதிகாவின் கணவரான நடிகர் சூர்யா வெளியிட்டு உள்ளார்.\n‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து பாலா இயக்க இருக்கும் புதிய படம் நாச்சியார். இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கவுள்ளார்.\nஇப்படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் முதல் தொடங்கவிருக்கிறது. இதற்கான போட்டோ ஷூட் எடுக்கப்பட்டு உள்ளது. அதில் எடுக்கப்பட்ட பஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.\n2015ம் ஆண்டு வெளிவந்த 36 வயதினிலே படத்துக்கு பிறகு ஜோதிகா நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\n‘வேதாளம்’ டிரைலர் இன்று நோ ரிலீஸ் அஜீத் ரசிகர் வருத்தம் ஒரு நாள் கூத்து : விமர்சனம் ரசிகர்கள் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள் – நடிகர் பார்த்திபன்\nTags: Director Bala's 'Naachiar' film First look poster released, இயக்குநர் பாலாவின் 'நாச்சியார்' பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nPrevious நான் எப்போது மீண்டு வருவேன்\nNext இங்கிலாந்து அரசி எலிசபெத்தை சந்தித்தார் கமல்\nஇந்து அமைப்பின் எதிர்ப்பால் ‘லட்சுமி பாம்’ படத்தின் பெயரை மாற்றிய அக்‌ஷய் குமார்.\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\nதமிழகஅரசின் அரசாணை எதிரொலி: 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் கவர்னர் பன்வாரிலால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rk-nagar-by-election-cases-will-be-taken-tomorrow/", "date_download": "2020-10-30T11:20:33Z", "digest": "sha1:RUQBSH6HMWMUJVX2KS3IRKDYPUM2HRH6", "length": 13673, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "ஆர் கே நகர் இடைத்தேர்தல் வழக்கு நாளை விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆர் கே நகர் இடைத்தேர்தல் வழக்கு நாளை விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம்\nஆர் கே நகர் இடைத்தேர்தல் வழக்கு நாளை விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம்\nஆர் கே நகர் இடைத்தேர்தல் குறித்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின��� மரணத்துக்கு பின் காலியாக இருந்த ஆர் கே நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி தேர்தல் ஆணையம் ஆர் கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது.\nதற்போது குஜராத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட சமயத்தில் தலைமை தேர்தல் ஆணையர் இந்த வருட இறுதிக்குள் ஆர் கே நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார். ஆர் கே நகரில் திமுக சார்பில் போட்டியிட இருந்த மருது கணேஷ் பணப்பட்டுவாடா குறித்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போலி வாக்காளர்களை நீக்கக் கோரி ஆர் எஸ் பாரதி மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.\nதேர்தல் ஆணையம் இந்த வழக்குகளால் தேர்தல் தேதியை அறிவிக்க முடியவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது. தேர்தல் ஆணையத்தின் மனுவை ஏற்றுக் கொண்ட சென்ன உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நாளை ஆர் கே நகர் தேர்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.\n சாதிக் மரணம்… தமிழக காவல் துறை அமைதி காப்பது ஏன் : தடா ரகீம் கேள்வி தஞ்சை: 10 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட சிறுவன்\nPrevious மதுரையில் விவசாயிகள் போராட்டம்: பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல்\n: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிரடி அறிவிப்பு\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரு��் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sc-agrees-to-hear-plea-seeking-interest-waiver-on-loans-during-3-month-moratorium/", "date_download": "2020-10-30T10:28:19Z", "digest": "sha1:VFE4TX2QFM6GKVQP6FDLYMTD6G7F23EW", "length": 15206, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "கடன்கள் மீதான 3 மாத கால அவகாசம்: வட்டியை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை ஏற்ற சுப்ரீம்கோர்ட் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகடன்கள் மீதான 3 மாத கால அவகாசம்: வட்டியை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை ஏற்ற சுப்ரீம்கோர்ட்\nகடன்கள் மீதான 3 மாத கால அவகாசம்: வட்டியை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை ஏற்ற சுப்ர���ம்கோர்ட்\nடெல்லி: 3 மாத கால அவகாசத்தின் போது கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.\nகொரோனா தாக்கம் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் மாதாந்தர கடன் தவணைகளை 3 மாதங்களுக்கு பிறகு செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.\n3 மாத அவகாசம் என்பது கடன் செலுத்துவதை தள்ளிவைக்கும் காலமாகும். வாங்கிய கடன் தள்ளுபடிக்காக அல்ல. எனவே கடன் வாங்கியவர்களும், சில்லறை வர்த்தகர்களும், கார்ப்பரேட் கடன் பெற்றவர்களும் 3 மாத அவகாசத்தை பயன்படுத்தாமல் தவிர்த்தனர்.\nஇந் நிலையில், 3 மாத கால அவகாசத்தின் போது கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.\nஇது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: லாக்டவுன் காலகட்டத்தில் இந்த வட்டி விதிக்கப்படுவது கடன்களுக்கு விதிக்கப்பட்ட கால அவகாசம் என்ற நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது. எனவே ஊரடங்கின் போது, கடன்களுக்கு வட்டி வசூலிக்க கூடாது என்று நீதிமன்றம் அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nவருமான இழப்பு காரணமாக கடன் தவணைகளில் செலுத்த முடியாதவர்கள் வட்டி நிலுவையை திருப்பிச் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொரோனா கால வங்கிக்கடன் வட்டி: ரிசர்வ் வங்கி பின்னால் ஒளியாதீர்கள் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு ஆர்பிஐ அறிவிப்பை அடுத்து 3 மாத கால தவணைகளுக்கு அவகாசம் தந்த வங்கிகள்: பட்டியல் வெளியீடு தொழிலாளர்களை அனுப்பி வையுங்கள்: பீகார் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் முதலமைச்சர்கள்\nTags: Bank loan, lockdown, RBI, ஆர்பிஐ, லாக்டவுன், வங்கிக்கடன்\nPrevious ஐக்கியஅரபு நாடுகளில் இருந்து 3குழந்தைகள் உள்பட 356 பேர் சென்னை திரும்பினர்…\nNext குஜராத்தில் சூறாவளியாக பரவும் கொரோனா… ஏய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பிய அமித்ஷா..\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\nரியா சக்ரபோர்த்தியின் போதை மருந்து வழக்கு மதிப்பிழப்பு : வழக்கறிஞர் கருத்து\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\nதமிழகஅரசின் அரசாணை எதிரொலி: 7.5% ���டஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் கவர்னர் பன்வாரிலால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/these-services-do-not-need-aadhaar-number-supreme-court-verdict/", "date_download": "2020-10-30T11:19:25Z", "digest": "sha1:XD26YDCPQWTT4PHBXWHRTS5HML54PQP6", "length": 13202, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "இந்த சேவைகளுக்கு ஆதார் எண் தேவையில்லை: உச்சநீதி மன்றம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்த சேவைகளுக்கு ஆதார் எண் தேவையில்லை: உச்சநீதி மன்றம்\nஇந்த சேவைகளுக்கு ஆதார் எண் தேவையில்லை: உச்சநீதி மன்றம்\nஅனைத்து சேவைகளும் பெற ஆதார் காட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது.\nஇதில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள், ஆதார் அடையாள அட்டை செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\n“ஆதார் இல்லை என்பதற்காக அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக்கூடாது “என்று தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆதாரால் வரும் பாதகங்களை விட சாதகங்களே அதிகம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண் கேட்க கூடாது. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளி சேர்ப்புக்கு ஆதாரர் தேவையில்லை\nநீட், சி.பி.எஸ்.இ. தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை.\nசெல்போன் சிம்கார்டு பெற ஆதார் எண் கட்டாயமில்லை.\nசெல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியமில்லை.\nபெரு நிறுவனங்கள் ஆதார் தகவ்லகளை அரசிடம் கேட்கக்கூடாது\nவங்கி கணக்கு தொடங்கவோ, படிப்பு விவகாரங்களுக்கோ ஆதார் கட்டாயமில்லை\nஇந்த சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: உச்சநீதி மன்றம் தீர்ப்பு தலைவர்களின் செல்போன் பிரச்சாரங்கள் வழக்கறிஞர்களுடன் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை\nPrevious பதவி உயர்வில் எஸ்சி-எஸ்டிக்கு இடஒதுக்கீடு கிடையாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nNext இந்த சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: உச்சநீதி மன்றம் தீர்ப்பு\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்��ு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/youth-marries-girl-he-raped-and-sells-infant-born-from-marriage/", "date_download": "2020-10-30T11:23:26Z", "digest": "sha1:KZ3WTYU2UJYAJB6E3526Y4RB2XHGFWWG", "length": 15197, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "கற்பழித்த பெண்ணை மனைவியாக்கி, பிறந்த குழந்தையை ரூ.25,000க்கு விற்ற கொடூரக் கணவன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகற்பழித்த பெண்ணை மனைவியாக்கி, பிறந்த குழந்தையை ரூ.25,000க்கு விற்ற கொடூரக் கணவன்\nகற்பழித்த பெண்ணை மனைவியாக்கி, பிறந்த குழந்தையை ரூ.25,000க்கு விற்ற கொடூரக் கணவன்\nசமுதாயத்தில் வற்புறுத்தலுக்கு பயந்து கற்பழித்த பெண்ணையே மணந்து பிறகு தனக்கு பிறந்த குழந்தையை 25,000 ரூபாய்க்கு விற்றுவிட்டு மனைவியையும் விவாகரத்து செய்த கொடூரமான கணவன் மீது போலீஸ் வழக்குப்பதிவு விசாரணை நடத்து வருகிறது.\nஉத்திரப் பிரதேச மாநிலம் பரெய்லி நகரத்தை சேர்ந்த ஒரு 25 வயது பெண் கொடுத்த புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அதே பகுதியில் வசிக்கும் சாவேஸ் என்ற எம்ப்ராய்டரி துணிகளை விற்கும் தொழில் செய்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவது போவதுமாக இருந்திருக்கிறார். தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் வாக்குறுதி கொடுத்து தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், தான் கர்ப்பமானது தெரிந்தவுடன் தம்மை மிரட்டியதுடன் தன்னை விட்டு விலக முயற்சித்ததாகவும், பின்னர் சமூகப் பெரியவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.\nஆனால் குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையை குழந்தைகளில்லாத ஒரு தம்பதிக்கு ரூ.25,000-க்கு விற்றது மட்டுமன்றி தன்னையும் விவாகரத்து செய்து, 7 குழந்தைக்கு தகப்பனான ஒரு முதியவருக்கு திருமணம் முடித்து வைக்க முயன்றதாகவும் புகார் அளித்திருக்கிறார்.\nகடந்த ஆண்டு இதுகுறித்து அப்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த போது சாவேஸ் என்ற அந்த நபரும் அவரது குடும்பமும் பயந்து போய் அப்பெண்ணுடன் சமரச ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்துள்ளனர். பிரச்சனை முடிந்ததும் சாவேஸ் தனது பழைய முகத்தை மறுபடி காட்ட ஆரம்பித்துள்ளான். இதனால் அப்பெண் மறுபடி போலீஸ் உயரதிகாரியின் உதவியை நாடியிருக்கிறார்.\nதான் சாவேஸ் என்ற அந்த நபரால் கடந்த 3 ஆண்டுகள் கடும் துயருக்கு ஆளானதாகவும் அவனும் அவனது குடும்பமும் தண்டனை பெற வேண்டும், தனக்கு தனது குழந்தை திரும்ப வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nமுன்னாள் ஆஸ்விட்ச் காவலாளி சோதனைக்கு சில நாட்களுக்கு முன் இறந்தார் காஷ்மீர்: உரி ராணுவ முகாம்மீது தீவிரவாதிகள் தாக்குதல் ராஜ்நாத் ஆவேசம் தனியொருவன்: அரசுக்கு நெருக்கடியை உணர்த்த டிக்கெட் எடுக்காமல் பயணம்\nPrevious விரைவில் குஜராத் சட்ட மன்ற தேர்தல்: பா.ஜ.கவுக்கு தோல்வி பயமா\nNext காஷ்மீர்: தீவிரவாதிகளின் மறைவிடங்களில் சீனக்கொடிகள், 44 பேர் கைது\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்ல�� இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/home-remedies-for-simple-ailments", "date_download": "2020-10-30T10:06:33Z", "digest": "sha1:XEZS4Q2XTE3WXU6OLDKO6DJM6B7DQXUG", "length": 23200, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "கண்ணுக்குக் கொய்யா இலை; காதுக்குப் பூண்டு! - முத்தான 10 பாட்டி வைத்தியம் #MyVikatan | Home remedies for simple ailments", "raw_content": "\nகண்ணுக்குக் கொய்யா இலை; காதுக்குப் பூண்டு- முத்தான 10 பாட்டி வைத்தியம் #MyVikatan\nஇந்த எளிமையான வழிமுறைகளை நாம் சோம்பேறித்தனமில்லாமல் மேற்கொண்டால் டாக்டரிடம் செல்லும் நேரமும் பணமும் மிச்சமாகும்.\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇன்றைய அவசர வாழ்க்கை முறையில், காய்ச்சல் வந்தாலோ சளி பிடித்தாலோ உடனே மருந்து மாத்திரைகளை வாங்கி விழுங்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. 60 வயதைக் கடந்த நான், என் சிறிய வயதிலிருந்து கற்றுக்கொண்ட வீட்டு மருத்துவத்தைத்தான் கடைப்பிடித்து வருகிறேன். ஒருவேளை அப்படிச் செய்து சரியாகவில்லை என்றால் மட்டுமே மருத்துவரை அணுகுவேன். கஷாயம் வைப்பது மாத்திரை போடுவதுபோல் எளிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எந்த பின்விளைவுகளும் அதில் இருக்காது. டாக்டரிடம் செல்ல பணமாவது இருக்கும். நேரம்தான் இல்லாமல் போய்விட்டது. சில எளிய ���ிணிகளுக்கான எளிமையான வைத்தியங்களைப் பின்பற்றி பாருங்கள்... நான் பின்பற்றி நலமானதால் அவற்றை இங்கே பகிர்கிறேன்.\nமுதலில் நமக்கு அடிக்கடி வரும் சளி காய்ச்சலுக்குப் பாட்டி வைத்தியம் சிலவற்றைச் சொல்கிறேன். சளி இருமல் இதனோடு காய்ச்சல் என்றால் ஒன்றரை டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் 2 வெற்றிலை, 1/2 தேக்கரண்டி (டீ ஸ்பூன்) சீரகம் , 2 கிராம்பு ,1 ஏலக்காய், 7 மிளகு இவற்றைப்‌போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள் 3/4 டம்ளர் ஆனதும் பொறுக்கும் சூட்டில் குடியுங்கள். இரண்டுநாள் காலையும் மாலையும் செய்தால், சளி வெளியேறி இருமல்போய் காய்ச்சலும் விட்டுவிடும். அப்படியும் காய்ச்சல் சரியாகவில்லையென்றால் டாக்டரிடம் செல்லுங்கள். தேவைப்படாது என்பதே உண்மை. சிறுவர்களுக்கு இதில் பாதியளவு எல்லாம் போட்டு கொதிக்க வைத்துத் தரலாம். குணமாகும்.\nகண்சிவப்பியிருந்தால் அதாவது, வலது கண் சிவந்தால் இடதுகால் கட்டைவிரல் நகத்தின்மேல் வெற்றிலை சுண்ணாம்பைத் தடவி வைத்தும் இடது கண் சிவந்தால் வலது கால் கட்டைவிரல் நகத்தில் சுண்ணாம்பு தடவியும் பூசி வரக் கண்சிவப்பு போகும்.\nகண்ணில் நீர் வடிந்து கலங்கி வலித்தால் கொய்யாமர இலைகளை நான்கைந்து பறித்துவந்து தோசைக்கல் அல்லது வாணலியைச் சூடாக்கி அதன்மேல் இலைகளை மாற்றி மாற்றிப் போட்டு கண்மேல் ஒத்தடம் வைக்க, ஒருநாளில் மூன்றுமுறை செய்ய கண்டிப்பாக இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.\nபல் தேய்க்கும்போதும் மாலையில் முகம் கழுவும்போதும் தண்ணீரை கண்களில் அடித்துக் கொள்ளுங்கள். இது கண்களுக்கான சிறந்த தெரபி.\nவாயுத் தொல்லையால் முதுகுவலி வந்தால் ஒரு டம்ளர் பாலில் 8 மீடியம் சைஸ் பூண்டெடுத்து மாத்திரைபோல் துண்டுகளாக்கி அது வேகும் வரை நன்கு காய்ச்சி பூண்டை சுவைத்துச் சாப்பிட முதுகுவலி போய்விடும். ரத்தத்தில் சர்க்கரை அளவும் கொலஸ்ட்ரால் அளவும் குறையும். வாயுத் தொல்லையும் குணமாகும். இதயத்துக்கும் நல்லது.\nசில பேருக்குக் காலில் தொடையில் அரிப்பு ஏற்படும். சிலபேருக்கு காலில் கறுப்பு நிறத்தில் படையாக ஆரம்பித்து உடம்பு முழுவதும் நமைச்சல் ஏற்படும். இதற்கு எளிதான மருந்து குப்பைமேனி இலையை ஒரு கைப்பிடி எடுத்து மிக்ஸியிலேயே அரைக்கலாம். தண்ணீர் ஊற்றி அரைத்து அதை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பி���் நமைச்சல் இருக்கும் இடத்தில் ஊற்றிக் கழுவிவர குணமாகும். தொடைப்புண் உடனடியாக சரியாகும்.\nபடிகாரத்தை 5 கிராம் எடுத்து (ஒரு சிறு துண்டு), ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு வைத்தால் கரையும். அதைக்கொண்டுகூட கழுவி வரலாம். இவையெல்லாம் செய்த பின் வேறு தண்ணீர் ஊற்றிக் கழுவாதீர்கள். மருந்து பிடிக்கட்டும்.\nகறுப்பு படை நமைச்சலுக்குக் குப்பைமேனி இலையோடு வேப்பிலையும் சேர்த்தரைத்து மஞ்சள் போட்டு பாதிக்கப்பட்ட இடங்களைக் கழுவி வர குணமாகும். இதையெல்லாம் பொடியாக நாட்டு மருந்துக்கடையில் வாங்கிகூட செய்யலாம். இந்தத் தண்ணீரை நாம் ‌குளிக்கும்‌நீரில் கலந்து குளித்துவர உடல் அரிப்பு குணமாகும்.\nகுதிகால் வலிக்கு நான் சூடான செங்கல்போட்டு பழுத்த எருக்கு இலை போட்டு நிறைய நாள் அதன்மேல் மிதித்தேன். ஆனால், ஒரு சித்த வைத்தியர் சொன்ன யோகா தெரபியில் உடனே நலமானது. ஓரிருநாளில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. நம் முதுகு, சுவரில் லேசாகப்படுமாறு நின்றுகொண்டு இரு கைகளையும் மேலே உயரத்தூக்கி ( நன்கு நீட்டித் தூக்குங்கள், வளைக்காமல்) பின் நுனிவிரல்களால் நிற்க வேண்டும். முதுகை லேசாக சுவரில் வைப்பது விழாமல் இருக்கவே.\nநேராக நின்று செய்யுங்கள். இதன்மூலம் நம் இரத்த ஓட்டம் கால்களில் நன்றாகப் பாய்கிறது. குதிகால் வலிபோகிறது. இதுவும் என் அனுபவமே. இப்படி நிற்பது மூன்று அல்லது ஐந்து நிமிடங்கள் நில்லுங்கள். வயதானால் சர்க்கரை நோய் வந்தால் நம் கால்விரல்கள் மரத்துப் போகும். இந்தப் பயிற்சியை தினம்தோறும் இருமுறை செய்யுங்கள். நல்லது.\nகுழந்தைகளுக்கோ நமக்கோ காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யில் (1 ஸ்பூன்) 1/2 பூண்டைத் தட்டிப்போட்டு சூடாக்கி ஆறிய பின் காதில் ஊற்ற (மறக்காதீர்கள், ஆறியபின்) காது வலி குணமாகும். கொஞ்சம் காதைச்சுற்றிகூட தேய்க்கலாம். இதனால் காது வலி சரியாகும். இதில் சரியாகவில்லையென்றால் பின் ஏதாவது பிரச்னையென்றால் டாக்டரிடம் போகலாம். சாதாரண காதுவலிக்கு இந்த எளிய வைத்தியம் போதுமானது.\nஇது எல்லோருக்கும் தெரிந்ததுதான். எங்காவது ஏற்படும் வலிகளுக்குத் தேங்காய் எண்ணெய்யில் கட்டிகற்பூரம் பொடித்துப் போட்டு காய்ச்சி வலியிருக்கும் இடத்தில் தேய்த்தால் வலி சரியாகும். முக்கியமாகக் குழந்தைகளுக்கு நெஞ்சில் சளியிருந்தால் நா���் விக்ஸ் தடவிவிடுகிறோம். கொஞ்சம் சோம்பேறித்தனம் பார்க்காமல் இந்தக் கற்பூர தேங்காய் எண்ணெய்யைத் தடவிப்பாருங்கள், நல்ல பலன் கிட்டும். லேசான சூட்டில் தடவுங்கள்.\nபச்சைக் குழந்தைகளுக்கு வயிற்றுவலியால் அழுதால் சொல்லத் தெரியாது. தொப்ப்ளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவ வயிற்றுவலி உடனே நின்றுவிடும். பால் கொடுக்கும் தாய்மார்களின் உணவைப் பொறுத்தே குழந்தைகளுக்கு வயிற்றுவலி ஏற்படும். அது வாயு வயிற்றுவலி என்றால் வசம்பை விளக்கில் காண்பித்து சுட்டு அதன் கரியை நீரில் இழைத்து தொப்புளைச் சுற்றிப் போட வலிபோய் குழந்தை அழுகையை நிறுத்தும். இவையெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது.\nநமக்கு அஜீரணம் ஏற்பட்டால் லிம்காவையும் கோக்கையும் குடிப்பதற்குப் பதிலாக நீர்மோர் ஒரு டம்ளர் எடுத்து 2 சிட்டிகை பெருங்காயம் 1/4 ஸ்பூன் மிளகு பொடி கலக்கி சாப்பிட அஜீரணம் போகும். புட் பாய்சன் லேசாக ஏற்பட்டால்கூட ஒருநாள் மூன்று முறை இதைக் குடித்து வர சரியாகும். மிகக் கடுமையானால் மட்டும் டாக்டரிடம் சென்றால் போதும்.\nநாம் காலையில் வெறும் வயிற்றில் சீரகம் காய்ச்சிய நீரும் (1 டம்ளருக்கு 1/4 டீ ஸ்பூன்) மதிய உணவிவுக்குப் பின் தயிர் கலந்த வெங்காய பச்சடியும் இரவு மேலே சொன்ன பூண்டுபாலையும் சாப்பிட்டு வர இதயநோய் இல்லாமல் நலமோடு வாழலாம். இதயத்தில் பிளாக் ஏற்படாது. ஓரிரு பிளாக் கரைந்துபோகும்.\nஎப்போதும் புத்தகம் படித்து கணினி பார்த்து டிவி பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் கண் அயர்ச்சிக்குக் கண்ணிமைகளின் மேல் விளக்கெண்ணெய் தேய்த்து வர கண்களின் அயர்ச்சி போகும்.\nஒரு நாளைக்கு இருமுறை 1 நிமிடம் கண்சிமிட்டலாம். கண்களின் இரு ஓரங்களையும் கண்ணிதழ்களையும் லேசாகத் தடவித்தரலாம். புருவங்களைத் தடவலாம். இவையெல்லாம் கண் பயிற்சிகள்.\nநம்மைப் படைத்த இறைவன் நமக்கு வேண்டியதை இயற்கையிலேயே தந்துமிருக்கிறான். மேற்சொன்ன அத்தனையும் ஆபத்தில்லாதது. இந்த எளிமையான வழிமுறைகளை நாம் சோம்பேறித்தனமில்லாது மேற் கொண்டால் டாக்டரிடம் செல்லும் நேரமும் பணமும் மிச்சமாகும்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிற��ு. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/20293-2020-10-14-03-33-26", "date_download": "2020-10-30T10:54:54Z", "digest": "sha1:G53PTXTTK3VYHOMKGH3AHYL75U6DJAUI", "length": 14573, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தமிழகத் திரையரங்குகளுக்கு மூடல் தொடர்வது ஏன்?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழகத் திரையரங்குகளுக்கு மூடல் தொடர்வது ஏன்\nPrevious Article பலரது வாழ்வுக்கும் நம்பிக்கை தருபவர் முன்னாள் ஜனாதிபதி கலாம் : பிரதமர் மோடி புகழாரம்\nNext Article குஷ்பு கொண்டாட்டம் \nஇந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வரும் 15-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது.\nஇந் நிலையில் கேரளாவில் திரையரங்குகளை திறப்பது குறித்து, கேரள திரைப்பட வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் மாயாயும் பியோக் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் , பிலிம் சேம்பர் ஆகியவற்றின் பிரதி நிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து தியேட்டர்களை திறந்தாலும் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க ரசிகர்கள் வருவார்களா என்பது சந்தேகமே . அப்படியே தனி மனித இடைவெளியுடன் 50 சதவீத பார்வையாளர்களுடன் ஸ்நாக்ஸ் சேல்ஸ் கூட இல்லாமல் நஷ்டத்தில் தியேட்டர்களை இயக்க முடியாது. அரசு சலுகைகளை அறிவித்தால் மட்டுமே தியேட்டர்களை திறப்பது குறித்து ஆலோசிக்க முடியும். தற்போதுள்ள சூழ் நிலையில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு தியேட்டர்களை திறக்கும் எண்ணம் இல்லை என்று சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.\nஆனால் சோதனை முயற்சியாக அரசு திரையரங்குகளில் படங்களை திரையிடலாம் என்று கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி கழகம் ��ார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு சங்க பிரதிநிதிகள் மறுத்து விட்டனர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். இது தொடர்பாக மந்திரி சபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனாலும் இன்னும் ஒரு மாத காலத்திற்கு தியேட்டர்களை திறக்க சாத்தியமில்லை என்று கூறப்படுது. இதுவொருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் திரையரங்குகளை வரும் நவம்பர் மாதத்தில் திறக்க உத்தேசித்து வரும் 21 தேதி அதுபற்றி ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறது தமிழக அரசு. ஆனால், நவம்பரில் கோரோனா பரவல் அதிகரித்தால் கேரளா எடுத்த முடிவையே தமிழகமும் எடுக்கும் என்று தமிழக தகவல் ஒளிப்பரப்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article பலரது வாழ்வுக்கும் நம்பிக்கை தருபவர் முன்னாள் ஜனாதிபதி கலாம் : பிரதமர் மோடி புகழாரம்\nNext Article குஷ்பு கொண்டாட்டம் \nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nஅமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை சிக்காது: மஹிந்த அமரவீர\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது.\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை\nதமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து வைரஸ் தொற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா \nகொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் \nசுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_5.html", "date_download": "2020-10-30T09:39:03Z", "digest": "sha1:XEVBRLTRYZUB6IP6RK3QSH2RRX6NI227", "length": 6422, "nlines": 53, "source_domain": "www.vettimurasu.com", "title": "கொழுந்து பறித்த தாயின் மகனே நான் ; பெருமிதம் கொள்ளும் நீதவான் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North Sri lanka கொழுந்து பறித்த தாயின் மகனே நான் ; பெருமிதம் கொள்ளும் நீதவான்\nகொழுந்து பறித்த தாயின் மகனே நான் ; பெருமிதம் கொள்ளும் நீதவான்\nகொழுந்து பறித்த தாயின் வயிற்றில் உருவான முதலாவது நீதவான் நானே”என யாழ்ப்பாண மாஜிஸ்திரேட் நீதவான் அந்தோணிசாமி பீட்டர் போல் பெருமிதம்எந்நிலை சென்றாலும் தன்னிலை மறவாத தன்னிகரில்லாத மண்ணின் மைந்தனாகவும் நாட்டின் அடையாளமாகவும் எம்மனைவருக்கும் முன்மாதிரியாகவும் விளங்குகின்றார்.\nதலவாக்கலை ஹோலிரூட் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர் மனிதாபிமானம் உள்ள மனிதராகவும்,அனுபவமிக்க அரசியல் விஞ்ஞான ஆசிரியராகவும் , ,நுவரெலியா மாவட்ட சட்டத்தரணியாகவும் , அக்கரைப்பற்று நீதிபதியாகவும் பல்வேறு ஆற்றல் நிரம்பிய அனுபவமிக்க இளம் நீதிபதி பீட்டர் போல் மேலும் எமது தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்க எமது இதயபூர்வமான நல்வாழ்த்துகள்.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=11", "date_download": "2020-10-30T11:01:02Z", "digest": "sha1:HFZ6V5GAL3MPUVZRI2OGDJZDBTPOQ74I", "length": 10526, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎம்.பி.ஏ - எகனாமிக்ஸ் படிப்பு\nசட்டம் படித்தவர்கள் என்னவெல்லாம் செய்யலாம்\nஉள்கட்டமைப்பு மேலாண்மைக்கு ஆட்களின் தேவை அதிகம்\nஎம்.பி.ஏ - கிராமப்புற மேலாண்மை படிப்பின் முக்கியத்துவம்\nஇந்தியாவில் அகழ்வாராய்ச்சித் துறையின் நிலை எப்படி\nவங்கி புரபேஷனரி அதிகாரி எனும் பணி\nபெயின்டிங் மற்றும் காஸ்மெடாலஜி துறைகளில்...\nசாப்ட்வேர் டெவலப்பர் அல்லது சாப்ட்வேர் இன்ஜினியர்\nகோரியோகிராபி : அழகியலை உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை\nசுற்றுச்சூழல் அறிவியல் குறித்து படித்தோருக்கு...\nஇவர்தான் ஒரு நல்ல லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்\nதாவர நோய்க்கூறு நிபுணரின் பணி முக்கியத்துவம் எப்படிப்பட்டது\nசினிமா தொடர்பான படிப்புகள் எப்படிப்பட்டவை\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதற்போது பி.எஸ்சி., இயற்பியல் படிக்கிறேன். கப்பற்படையில் பணியாற்ற விரும்புகிறேன். பிஎஸ்சி., யில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றால் இதற்கு உதவியாக இருக்கும்\nஏ.எப்.எம்.எஸ்., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான தேர்வில் என்ன பகுதிகள் இடம் பெறுகின்றன\nகடனை எவ்வளவு ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/meyaadha-maan-audio-release-at-loyola-college-photos/", "date_download": "2020-10-30T09:40:34Z", "digest": "sha1:52BLAQ73SUSNMEVSLQYJKBOKNPPEMJFX", "length": 2617, "nlines": 55, "source_domain": "newcinemaexpress.com", "title": "Meyaadha Maan Audio Release at Loyola College Photos", "raw_content": "\nநாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nகே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்\nOctober 30, 2020 0 நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nOctober 30, 2020 0 கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nOctober 30, 2020 0 ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nOctober 30, 2020 0 நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/carpenter-who-fled-kerala-becomes-millionaire-by-winning-lottery.html", "date_download": "2020-10-30T10:59:31Z", "digest": "sha1:FA37AQ2UWGWC6QIBWOZRYTS24CF7Z4FT", "length": 10144, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Carpenter who fled kerala becomes millionaire by winning lottery | India News", "raw_content": "\nகொரோனாவால் 'எல்லாம் முடிஞ்சுது' என நினைத்த கூலி தொழிலாளி... சொந்த ஊருக்கு திரும்பிய போது... காத்திருந்த அதிர்ச்சி... சொந்த ஊருக்கு திரும்பிய போது... காத்திருந்த அதிர்ச்சி... ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனது எப்படி\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா அச்சுறுத்தலால், வயிற்றுப் பிழைப்புக்காக ஊரை விட்டு வெளியேறிய தச்சர் ஒருவர், ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா முழுவதும் கொரோனா தாக்குதல் காரணமாக, கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி கூலித்தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர் முதலிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து போகும் நிலை உருவாகியுள்ளது.\nஅந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தச்சர் லெஜருள், கேரளாவில் தச்சராக வேலை செய்து வந்தார். கேரளாவில் கொரோனா அச்சம் அதிகமாக இருப்பதால், அவரது வேலை முடங்கியது. இதனால், சொந்த ஊருக்கே திரும்பச் சென்றுவிடலாம் என்று எண்ணி, ரயில் ஏறி மேற்கு வங்கம் சென்றடைந்துள்ளார்.\nஇந்நிலையில், அவர் கேரளாவில் இருந்த சமயத்தில் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்ததால், அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட் பரிசுத் தொகையை தட்டிச் சென்றுள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கத்தால், இருக்கின்ற வாழ்வாதாரத்தைத் தொலைத்து, வாழ்க்கையின் திசை அறியாது, சொந்த ஊருக்கே வெறும் மனதுடன் சென்ற லெஜருள், இன்று கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் அவர் சுற்றத்தார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்த பேசிய லெஜருள், \"இந்த தொகையை நான் எனது பிள்ளைகளின் மேற்படிப்புக்கு செலவு செய்ய உள்ளேன்\" என்று தெரிவித்தார். மேலும், \"என்னைப் போல எனது மகனும் தச்சராக மாட்டான். ஏனென்றால், அவன் இப்பொழுது கோடீஸ்வரன்\" என்று அவர் கூறுகையில் அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சியில் உறைந்தனர்.\n'காலம்காலமா நம்ம முன்னோர்கள் பண்ணிட்டு இருந்ததுதான்...' 'நச்சு கிருமிகள் எதுவும் வீட்டுக்குள்ள வராம இருக்க தெளிக்கிறோம்...' மஞ்சள் நீரை வாசலில் தெளிக்கும் கிராமத்து பெண்கள்...\nஇன்று நாடு முழுவதும் 'சுய ஊரடங்கு'... 'கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சோதனை முயற்சி...' வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தல்...\n’கொரோனாவை’ வில்லனாக பாவித்து...’ ’தெறிக்கவிடும்’ ’பாடல்களுடன்’... ’கேரளா’ வெளியி���்ட ’விழிப்புணர்வு வீடியோ’...\n'சின்ன வயசுல இருந்து லவ்'... 'அம்மா, அப்பா ஒகே'...'ஆனா 3 தடவ நின்ற கல்யாணம்'...போராடும் காதலர்கள்\n‘இத்தாலியில் கொரோனாவின் கோரம்’... ‘நிரம்பி வழியும் மருத்துவமனைகள்’... ‘உலகையே நடுங்க வைக்கும் இறப்பு எண்ணிக்கை’\n‘அவனுக்கு கொரோனா வந்துருச்சு’... ‘சக ஊழியர்கள் அனுப்பிய வீடியோவால்’... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'\n.. பயந்து பாத்ரூமில் ஒளிந்தாரா பாலிவுட் பாடகி.. வெளியான பரபரப்பு தகவல்..\n'ஆபீஸ்ல லீவு கொடுக்கல'... 'வாட்ஸ்ஆப்' மூலம் இளைஞர்கள் செய்த கொடூரம்'...சென்னையை கலங்கடித்த பீதி\n‘யாரும் வீட்டைவிட்டு வெளிய வரக்கூடாது’.. ‘மீறினால் கடும் அபராதம்’.. முதல்முறையாக பவாரியாவில் லாக்டவுன் உத்தரவு..\n‘கொரோனா’ பாதித்த பாலிவுட் ‘பாடகியுடன்’... ‘பார்ட்டியில்’ பங்கேற்ற... அரசியல், ‘சினிமா’ பிரபலங்கள் ‘கலக்கம்’... ‘பரபரப்பு’ சம்பவம்...\n‘சீனா’ பண்ண ‘அதே’ தவறை ‘இவங்களும்’ பண்றாங்க... பாதிப்பு ‘அதிகமாக’ அதுதான் காரணம்... சீன மருத்துவர்கள் ‘கவலை’...\n‘கொரோனா’ அறிகுறியால் பயந்து... மகனை ‘வீட்டில்’ தனிமைப்படுத்தாமல்... ‘ரயில்வே’ அதிகாரியான தாய் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... பாதிப்பு உறுதியானதால் ‘பரபரப்பு’...\n'கொரோனாவை கட்டுப்படுத்தும் தமிழகம்...' 'கூடுதல் கண்காணிப்புடன் மருத்துவக்குழு...' தமிழக அரசின் சிறப்பான துரித நடவடிக்கைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:52:17Z", "digest": "sha1:4ISEPNKYM5T4N7RKPJ7ZH2GQNIBMHQMV", "length": 7324, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அந்தலைத்தாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:\nபொதுவான பக்க அமைவு மற்றும் அச்சுக்கோர்வைத் தெரிவுகள்\nமுன் அட்டை, பின் அட்டை\nஅந்தலைத்தாள் என்பது ஒரு நூலின், முன்புறத்திலும், பின்புறத்திலும் காணப்படும் இரண்டு பக்கங்களைக் குறிக்கும்.\nநூலொன்றின் முன்புற அந்தலைத்தாள். முன் அட்டையில் முழுவத��கவும் நூலின் முதல் பக்கத்தில் கட்டோடு அண்டிய ஓரத்திலும் ஒட்டப்படிருப்பதைக் காண்க.\nஇவை நூலை விரித்த அளவிலான தாள்கள் ஆகும். இது இரண்டாக மடிக்கப்பட்டிருக்கும். முன்புற அந்தலைத்தாளில் இரண்டாக மடித்த ஒருபகுதி முன் அட்டையின் உட்புறத்தில் முழுமையாக ஒட்டப்பட்டிருக்கும். அடுத்த பகுதியின் மடிப்பை அண்டிய ஓரம் தலைப்புப் பக்கத்தின், அல்லது குறைத் தலைப்புப் பக்கம் இருப்பின் அதன் கட்டிய ஓரத்துடன் இறுக்கமாக ஒட்டப்பட்டிருக்கும். இது போன்றே பின்புற அந்தலைத் தாளின் ஒருபகுதி பின் அட்டையுடனும், மற்றப் பகுதியின் மடிப்பை அண்டிய ஓரம் நூலின் கடைசிப் பக்கத்தின் கட்டிய ஓரத்துடனும் ஒட்டப்பட்டிருக்கும். உண்மையில் இந்த அந்தலைத் தாள்கள் நூலையும் அதன் அட்டையையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்கின்றன.\nஇவற்றின் மேற்படி செயற்பாடு காரணமாக இத் தாள்கள் நூலின் ஏனைய பக்கங்களை விடத் தடிப்பாக இருப்பதுண்டு. பெரும்பாலும் இவை வெறுமையாகவே இருக்கும். சில வேளைகளில் இத்தாள்கள் கறுப்பு, மற்றும் பிற நிறங்களிலும் இருப்பதுண்டு. நூற்பதிப்பின் செலவைக் குறைக்க விரும்பும் பதிப்பகங்கள் சில இத் தாளின் முதற் பக்கத்திலேயே குறைத் தலைப்பை அச்சிடுவதும் உண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/09/29/286470/", "date_download": "2020-10-30T09:45:29Z", "digest": "sha1:62VB5U5DED3B3XK3YFXIWZII3IYJQCEQ", "length": 9293, "nlines": 125, "source_domain": "www.itnnews.lk", "title": "அரிசி இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லையென விவசாய அமைச்சு தெரிவிப்பு - ITN News Breaking News", "raw_content": "\nஅரிசி இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லையென விவசாய அமைச்சு தெரிவிப்பு\nமினுவாங்கொட கொரோனா கொத்தணி : உடன் விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் 0 27.அக்\nமட்டக்களப்பு சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி 0 05.அக்\nபோக்குவரத்து இடை நிறுத்தம் 0 25.நவ்\nசந்தையில் போதுமான அளவு அரிசி காணப்படுவதாக வர்த்த அமைச்சின் செயலாளர் ச்சந்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய அரிசி இறக்குமதிக்கான தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை. எவ்வாறெனினும் செயற்கையாக அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டால் அதனை சமாளிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கான நெல் தொகை நாட்டில் சேமிப்பில் உள்ளது.\nபெரும்போக மற்றும் சிறுபோக நெற்பயிர்ச்செய்கைகளின் ஊடாக மக்களின் கேள்வியை பூர்த்தி செய்வதற்கான நெற்தொகை அறுவடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்த அமைச்சின் செயலாளர் ச்சந்ராணி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். தற்போது விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நெல், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளுக்கமைய ஓக்டோபர், நவபம்பர், டிசம்பர் மாதங்களில் சந்தையில் அரிசிக்கான குறைவு ஏற்படக்கூடும். எனினும் குறித்த நிலை ஏற்படாத வண்ணம் விவசாய அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஎனினும் சந்தையில் செயற்கையான அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் மாத்திரம் அரிசி தொகையை இறக்குமதி செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் ச்சந்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nஅலங்கார மீன் தொழிற்துறையில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/at-least-25-cows-die-at-govt-shelter-in-kurukshetra-due-to-rain-lack-of-fodder/", "date_download": "2020-10-30T10:28:55Z", "digest": "sha1:UETFNUOAQIPXWRZ3UZBPW37RQTHRFHHF", "length": 15000, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "ஹரியானா: கடும் மழையில் சிக்கி அரசு முகாமில் இருந்த 25 மாடுகள் பலி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஹரியானா: கடும் மழையில் சிக்கி அரசு முகாமில் இருந்த 25 மாடுகள் பலி\nஹரியானா: கடும் மழையில் சிக்கி அரசு முகாமில் இருந்த 25 மாடுகள் பலி\nஹரியானா மாநிலம் குருக்ஷேத்திராவில் உள்ள மதானா கிராமத்தில் அரசு முகாமில் இருந்த 25 பசுக்கள் இறந்துள்ளது. தொடர் மழையான் தீவனம் கிடைக்காமல் பசுக்கள் இறந்திருப்பது தெரியவந்துளளது.\nதொடர் மழையால் முகாமில் நீர் தேங்கியுள்ளது. சதுப்பு நிலப்பகுதியில் சிக்கி மாடுகள் இறந்துள்ளது. இதர மாடுகள் நோய்வாய்ப் பட்டு இறந்திருப்பதாக கிராமத் தலைவர் கிரன்பாலா தெரிவித்துள்ளார்.\nஹரியானா கவ் சேவா கமிஷன் தலைவர் பானி தாஸ் மங்கலா மற்றும் சில மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இந்த முகாமை பார்வையிட்டு சூழ்நிலையை ஆய்வு செய்து வருகின்றனர். நோய் தாக்குதலுக்கு உள்ளான மாடுகளை கர்னாலில் உள்ள முகாமிற்கு மாற்ற கலெக்டர் நரீந்தர் பால் மாலிக் உத்தரவிட்டுள்ளார். பழுது பார்க்கும் பணி முடியும் வரை இதர மாடுகளை மாவட்டத்தில் செயல்படும் 20 முகாம்களுக்கு பிரித்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஸ்ரீ கிரிஷன் கவுசாலா முன்னாள் தலைவர் அசோக் பாப்னேஜ இந்த முகாமில் உள்ள மாடுகளுக்கு தீவனங்களை வழங்கி வருகிறார். அவர் கூறுகையில்,‘‘ மாவட்ட நிர்வாகம் இங்கு சுமார் 7 ஏக்கரில் காம்பவுண்டு சுவர் கட்டியுள்ளனர். அதை எப்படி கட்டினார்கள் என்பது தெரியவில்லை. தற்போது இங்கு 600 மாடுகள் உள்ளன. ஆனால், அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. தீவனம் முழு அளவில் இல்லை. குடிநீரும் இல்லாமல் மாடுகள் அவதிப்படுகின்றன’’ என்றார்.\nமாவட்ட கால்நடை துறை துணை இயக்குவர் தர்மீந்தர் சிங் கூறுகையில், மாடுகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்���ுள்ளது. அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சில நோய் தாக்குதலுக்கு ஆளான மாடுகள் சதுப்பு நிலத்தில் சிக்கி இறந்துள்ளது. 25 முதல் 30 மாடுகள் வரை இறந்திருக்கலாம்’’ என்றார்.\nகண்ணையாகுமார் நாக்கை அறுத்தால் ரூ. 5 லட்சம்…. பரிசு அறிவித்த பாஜ இளைஞரணி தலைவர் சஸ்பெண்ட் தேர்தல் தமிழ்: ஆதரவு முதல்வரானால் கல்வி, மருத்துவம், பேருந்து பயணம் இலவசம் : கஞ்சா கருப்பு பேட்டி\nPrevious கேலிக்கூத்தான ஜி.எஸ்.டி அமல்: ப.சிதம்பரம் விமர்சனம்\nNext 4 ஆயிரம் பேர் டிஸ்மிஸ்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\nரியா சக்ரபோர்த்தியின் போதை மருந்து வழக்கு மதிப்பிழப்பு : வழக்கறிஞர் கருத்து\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\nதமிழகஅரசின் அரசாணை எதிரொலி: 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் கவர்னர் பன்வாரிலால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bank-is-not-responisible-for-locker-robbery-resevrve-bank-reply-to-rti/", "date_download": "2020-10-30T10:34:56Z", "digest": "sha1:SXZDMCCDCLNLA326SEMB2AXA2O6C73X3", "length": 14016, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "லாக்கர் கொள்ளைக்கு வங்கி பொறுப்பு ஏற்காது!! ரிசர்வ் வங்கி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலாக்கர் கொள்ளைக்கு வங்கி பொறுப்பு ஏற்காது\nலாக்கர் கொள்ளைக்கு வங்கி பொறுப்பு ஏற்காது\nவங்கிகளில் உள்ள லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடு போனால் அதற்கு வங்கிகள் பொறுப்பாக முடியாது என்று ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.\nவக்கீல் குஷ் கல்ரா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி, 19 பொதுத்துறை வங்கிகள் அளித்த பதிலில், ‘‘வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் லாக்கர் தொடர்பாக உள்ள உறவு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் என்ற அடிப்படையில் உள்ளது. வங்கி லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்களுக்கு உரிமையாளரே பொறுப்பு.\nஇன்னும் சில வங்கிகள், லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்களை, வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த விருப்பம் மற்றும் முயற்சி ஆகியவற்றின் கீழ் வைக்கிறீர்கள் என கையெழுத்து வாங்கப்படும். லாக்கர்களில் வாடகைக்கு எடுக்கப்படும் போது அதில் வைக்கப்படும் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றிற்கு வங்கி நிர���வாகம் பொறுப்பாகாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ‘‘ போர், உள்நாட்டு பிரச்னை, திருட்டு, கொள்ளை போன்ற சூழ்நிலைகளிலும் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் தான் வைக்க வேண்டும் என்பது அனைத்து வங்கிகளிலும் உள்ள பொதுவான நடைமுறை’’ என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று முதல் பீகாரில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. நிதிஷ் தேர்தல் வாக்குறுதி அமுல்படுத்தினர். மத்திய பிரதேசத்தில் நேர்மை எஸ்பி இடமாற்றம்: பாஜ அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தெலங்கானா: குழந்தையை விற்ற பெற்றோர் கைது\nPrevious புதிய சரித்திரம் : உடுப்பி கிருஷ்ண மடத்தில் இஃப்தார் விருந்து\nNext காஷ்மீர்: பள்ளியில் பதுங்கிய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\nரியா சக்ரபோர்த்தியின் போதை மருந்து வழக்கு மதிப்பிழப்பு : வழக்கறிஞர் கருத்து\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\nதமிழகஅரசின் அரசாணை எதிரொலி: 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் கவர்னர் பன்வாரிலால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-mlas-shocking-idea-to-stop-rape/", "date_download": "2020-10-30T11:08:38Z", "digest": "sha1:U6Z2K3KH64XB3PBIGH5XWTMYXFNPMW67", "length": 17123, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "பலாத்காரத்தை தடுக்க பாஜக எம் எல் ஏ சொல்லும் அதிர்ச்சி ஊட்டும் ஐடியா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபலாத்காரத்தை தடுக்க பாஜக எம் எல் ஏ சொல்லும் அதிர்ச்சி ஊட்டும் ஐடியா\nபலாத்காரத்தை தடுக்க பாஜக எம் எல் ஏ சொல்லும் அதிர்ச்சி ஊட்டும் ஐடியா\nபெண் குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் குறித்துக் கற்பித்தால் பலாத்காரத்தைத் தடுக்கலாம் என உத்தரப்பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் கூறியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது\nபாஜகவை சேர்ந்த பல பிரமுகர்கள் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வருவதும் அதனால் கடும் சர்ச்சைகள் உண்டாவதும் வழக்கமாகி வருகிறது. அவர்களில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் சுரேந்திர சிங் ஒருவர் ஆவார். அவர் கடந்த நவம்பர் மாதம் மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு பயங்கரவாதி இல்லை எனவும் தவறு செய்த பொதுமக்களில் ஒருவர் எனவும் கூறி சர்ச்சையை உண்டாக���கினார்.\nகடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று உபி மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு 19 வயது தலித் பெண் தாகூர் இனத்தை சேர்ந்த 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 29 ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருடைய உடல் இரவோடு இரவாக அரசால் தகனம் செய்யப்பட்டது.\nஇதனால் நாடெங்கும் அதிர்வலைகள் கிளம்பின. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல ஹத்ராஸ் மாவட்டம் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய உ பி காவல்துறையினர் ராகுல் காந்தியைக் கீழே தள்ளினர் அத்துடன் அவர் மீதும் பிரியங்கா மீதும் வழக்குப் பதிந்தனர். இது மேலும் சர்ச்சையை அதிகரித்தது..\nஇந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில பாலியா மாவட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒரு நிக்ழ்வில் பேசுகையில் “ஹ்த்ராஸ் மாநிலத்தில் ஒரு தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் இது போன்ற நிகழ்வுகளை நமது கலாச்சாரம் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். ஆளுமை மற்றும் வாளைக் கொண்டு இல்லை.\nநற்பண்புகள் குறித்து பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அரசின் கடமை மக்களைக் காப்பது மட்டுமே ஆகும். ஆனால் பெற்றோர்களின் கடமை தங்கள் மகளுக்கு அமைதியான பழக்க வழக்கங்களையும் பொறுமையையும் கற்பிக்க வேண்டும். இது போன்ற கட்டமைப்பு மூலம் மட்டுமே நமது நாடு அழகானதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.\nபெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்குப் பெண்களின் பழக்க வழக்கங்களே காரணம் என்னும் பொருள்பட சிங் பேசியது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. டிவிட்டரில் பல ஆர்வலர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆண்கள் செய்யும் தவறுகளுக்கும் பெண்களே பொறுப்பு என அவர் கூறுவதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nமெழுகுவர்த்தி சூடு கொரோனா கிருமியைக் கொல்லும் : கர்நாடக பாஜக எம் எல் ஏ வின் கண்டு பிடிப்பு நரசிம்மராவ் நூற்றாண்டு விழாவில் சர்ச்சை… சர்ச்சையில் சிக்கிய யோகி ஆதித்ய நாத் : மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..\nPrevious ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ���ன்லாக் 5.0-வை மீறிய பஞ்சாப் நகர விவசாயிகள்\nNext எல்லாம் நினைத்தபடி நடந்தால் 2021 ஜனவரியிலேயே கொரோனா தடுப்பு மருந்து: எய்ம்ஸ் இயக்குநர்\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பே���ிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cvc-chief-sanjay-kothari-sworn-in-at-rashtrapathi-bhavan/", "date_download": "2020-10-30T10:45:23Z", "digest": "sha1:QI3ONZ5Q2JIHFGK2YQNEK6PNSK2OIT7X", "length": 12964, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "பதவியேற்றார் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபதவியேற்றார் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்\nபதவியேற்றார் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்\nபுதுடெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார் சஞ்சய் கோத்தாரி.\nஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nமத்திய அரசின் அமைப்பான சிவிசி(Chief Vigilance Commissio‍n) எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஆணையராக இருந்த கே.வி.செளத்ரி ஓய்வு பெற்றதையடுத்து, அந்தப் பதவி கடந்தாண்டு ஜூன் வரை காலியாக இருந்தது.\nஇந்நிலையில் சிவிசி எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் புதிய ஆணையரை, பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழு கடந்த பிப்ரவரியில் தேர்வு செய்தது. இதன்படி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் புதிய ஆணையராக சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டார்.\nசமூக விலகலைப் பின்பற்றி, எளிமையான முறையில் நடைபெற்ற இந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n19வயது இளம்பெண் கொலை: கட்டி வைத்து அடித்ததில் ஒருவர் பலி -ஒருவர் கவலைக்கிடம் ஏர்செல்-மேக்சிஸ்: மாறன் பிரதர்ஸ் மேல்முறையீடு உச்ச நீதி மன்றம் தள்ளுபடி உச்ச நீதி மன்றம் தள்ளுபடி புதிய 500, 2000 ரூபாய் நோட்டு அச்சிட ஆன செலவு என்ன\nPrevious கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக உயர்வு…\nNext கேரளாவில் 84 வயது கொரோனா நோயாளி: நிமோனியா, சிறுநீரக நோய் பாதித்திருந்தும் குணமடைந்த அதிசயம்\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற���றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/i-wish-to-expose-bjp-to-the-nation-kumarasamy/", "date_download": "2020-10-30T11:26:23Z", "digest": "sha1:OYQIGV2LVJUZ5CPX32G7RJUEUDMSUTS3", "length": 14704, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "\"பாரதீய ஜனதாவின் அரசியல் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவதே எனது விருப்பம்\" | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“பாரதீய ஜனதாவின் அரசியல் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவதே எனது விருப்பம்”\n“பாரதீய ஜனதாவின் அரசியல் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவதே எனது விருப்பம்”\nபெங்களூரு: தான் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை என்றும், பாரதீய ஜனதா கட்சியின் ஜனநாயகப் படுகொலைகளையும், அக்கட்சியின் தரத்தையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் எனவும் கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.\nஅவர் கூறியிருப்பதாவது, “பாரதீய ஜனதாக் கட்சி, கர்நாடக அரசியலை மட்டும் சீர்குலைக்கவில்லை. மட்டமான அரசியலை நடத்துவதற்கான ஒரு புதிய அளவுகோலையே தீர்மானித்து வருகிறது அக்கட்சி. நான் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. பாரதீய ஜனதாவின் பித்தலாட்டங்களை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டுமென்பதுதான் எனது விருப்பம்.\nகவர்னர் மாளிகையை பகடைக் காயாகப் பயன்படுத்தி, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான காலக்கெடுக்களை விதிக்கிறது அக்கட்சி. ஆளுங்கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று அடைத்து வைத்துள்ளது அக்கட்சி. பாரதீய ஜனதா தலைவர்களும் நிர்வாகிகளும், எங்கள் உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பு விமானத்தில் மும்பை செல்லும் வீடியோக்களே இதற்கு சாட்சி.\nநான் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று கேட்கும் பாரதீய ஜனதா, தனது நோக்கத்திற்காக ஆளுநர் மாளிகையை பயன்படுத்திக் கொள்கிறது. அரசியல் நன்னெறியைப் பற்றி பேசிக்கொள்ளும் பாரதீய ஜனதா, நடைமுறையில் அவற்றை எப்படி அலங்கோ��ப்படுத்துகிறது மற்றும் அரசியல் சாசனத்தை எப்படி கேலிக்குள்ளாக்குகிறது என்பதை நாடே பார்க்கிறது” என்றார்.\nமேலும், மும்பை ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கர்நாடகம் திரும்பி, சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தார் குமாரசாமி.\nஜியோவுடன் ஒத்துழைக்க மறுப்பு: போட்டி நிறுவனங்கள் மீது பாயும் அம்பானி இரயில்வே விண்ணப்பங்களில் இனி திருநங்கையருக்கும் இடம் உ.பி.: அத்தி மரம் வெட்டுவதன் ரகசியம் இதுதான்\nPrevious பாரத்மாலா திட்ட சாலைகளை அமைக்க காப்பீட்டு நிதியை கடன்வாங்கும் மத்திய அரசு\nNext கழிவறையை சுத்தம் செய்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை: சாத்வி பிரக்யா\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணி��்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rare-pink-diamond-may-rake-in-50-million-in-auction/", "date_download": "2020-10-30T10:16:42Z", "digest": "sha1:LPBFFAZ4V7TQNFNSTI7VY5J5HF6WF4JZ", "length": 12806, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "Rare Pink Diamond May Rake In $50 Million In Auction | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசுவிட்சர்லாந்து: இளஞ்சிவப்பு வைரக்கல் ரூ.370 கோடிக்கு ஏலம்\nசுவிட்சர்லாந்து: இளஞ்சிவப்பு வைரக்கல் ரூ.370 கோடிக்கு ஏலம்\nசுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் ரூ.370 கோடிக்கு ஏலம் போனது.\nசுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம் நடைபெற்றது. இதை கிறிஸ்டி ஏல மையம் நடத்தியது. 10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் சுமார் ரூ.370 கோடிக்கு (50 மில்லியன் டாலர்) ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்த வைரக்கல் நீள் சதுரவடிவமும், பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது.\nஇந்த வைரத்தை பலர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். முடிவில் ஒருவர் அதிக விலை கொடுத்து வாங்கினார். அவரின் பெயரை வெளியிட கிறிஸ்டி ஏல மையம் மறுத்து விட்டது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1920-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இருந்து இந்த வைரக்கல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nபொதுவாக வைரங்கள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த வைரம் அரிய இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிப்பது அனைவரையும் கவர்ந்து வருகிறது.\nஆஸ்திரேலிய முன்னால் சட்டசபை உறுப்பினர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஓட்டப் பயணம் சிங்கப்பூரில் ராஜபக்சேவுக்கு நேர்ந்த அவமானம் ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம் : சூரிய மின்சார நிலையத்தை பார்வையிட்டார்.\nPrevious ரோஹிங்கியா விவகாரம்: ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெற்றது ஆம்னஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு\nNext இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nபிரான்ஸ் கத்திக்குத்து குறித்த மலேசிய முன்னாள் பிரதமர் கருத்து : டிவிட்டரில் சர்ச்சை\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\nதமிழகஅரசின் அரசாணை எதிரொலி: 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் கவர்னர் பன்வாரிலால்…\nஇன்னும் 4 நாட்களில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalaipiddi.blogspot.com/2015/03/45-16.html", "date_download": "2020-10-30T10:55:22Z", "digest": "sha1:J63OBANPFB7PZDBKXGR3WXD2LPL7E7LI", "length": 3640, "nlines": 59, "source_domain": "sivalaipiddi.blogspot.com", "title": ".", "raw_content": "\nவெள்ளி, 13 மார்ச், 2015\nஎமது நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினரான அமரர் சந்திரசேகரம் நமசிவாயம் அவர்களின் 45ஆவது நாள் நினைவாக\nமுன்பள்ளி சிறார்களுக்கு மதிய உணவும், சிறார்களுக்கு தேவையான உணவு உண்பதற்கான பாத்திரங்களும் 16.02.15 அன்று வழங்கப்பட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய காளித்தாயை வேண்டுகிறோம்.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிவலைபிட்டியின் சிற்பி சிவலிங்கம் (அம்மான் )\nஎமது கிராமத்தின் வளர்ச்சிக்காக தன்னையும் இணைத்துக்...\nஎமது நிலைய செயலாளர் சி.உத்தரதாசன் அவர்கள் தனது மகன...\nஎமது நிலையத்தின் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப வேலை...\nஎமது நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று ...\nஎமது நிலையத்தின் அங்கத்தவரான திரு திருமதி சிவநேசன்...\nஎமது நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினரான அமரர் சந்திர...\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: piskunov. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cld/Chaldean+Neo-Aramaic", "date_download": "2020-10-30T11:31:47Z", "digest": "sha1:JF3C7KTMOQLRUUMRFFTLBANBRBMRIUYQ", "length": 6500, "nlines": 37, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Chaldean Neo-Aramaic", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nChaldean Neo-Aramaic பைபிள் இருந்து மாதிரி உரை\nChaldean Neo-Aramaic மொழியில் பைபிள் பி�� வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1993 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 2006 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_913.html", "date_download": "2020-10-30T11:18:29Z", "digest": "sha1:WRMWEVGAY2OYLXXHUEQAP3IRRQ7VB5KG", "length": 9156, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "விஸ்வா பாயிடம் தில்-ஐ பறிகொடுத்த நடிகை இப்போ இன்னாமா இருக்காங்க பாருங்க..! - Tamizhakam", "raw_content": "\nHome Ragini Nandwani விஸ்வா பாயிடம் தில்-ஐ பறிகொடுத்த நடிகை இப்போ இன்னாமா இருக்காங்க பாருங்க..\nவிஸ்வா பாயிடம் தில்-ஐ பறிகொடுத்த நடிகை இப்போ இன்னாமா இருக்காங்க பாருங்க..\nநடிகர் விஜய்யின் நடிப்பில் பல பிரச்னைகளுக்கு நடுவே வெளியான திரைப்படம் தலைவா. இந்த படம் தமிழ் நாட்டில் வெளியாகும் முன்பே இணையதளங்களில் வெளியாகிவிட்டது. தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்ய முடியாது என கடைசி நேரத்தில் வந்த அறிவிப்பால் மற்ற மாவட்டங்களுக்கு தகவல் கொடுக்க முடியாமல் போனது.\nமேலும், கேராளா போன்ற மாநிலங்களில் நள்ளிரவு 2 மணிக்கே படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால், படக்குழு, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பெருவாரியான ரசிகர்கள் அப்செட்.\nஇதனால், படம் சரியான வசூல் செய்ய முடியாமல் தோல்வியடைந்தது. இந்த படத்தில் மும்பையில் நடக்கும் காட்சிகளில் விஜய்-யை காதலிக்கும் பெண்ணாக கௌரி என்ற கத��பாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை ராகினி நந்த்வாணி. தற்போது, 30 வயதாகும் இவர் டேராடூனில் பிறந்தவர்.\nதலைவா படத்தில் நடிக்கும் போது இவருக்கு வயது வெறும் 22 தான். பாலிவுட் சினிமாவில் இடத்தை பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு வரும் இவரின் தற்போதைய புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.\nபாலிவுட்டில் இடம் பிடிக்க வேண்டுமானால் கவர்ச்சி முக்கியம். அதை விட தன்னை சுற்றி சர்ச்சைகளை வளர்த்துக்கொள்வது முக்கியம். அடிக்கடி எதையாவது செய்து மீடியாவில் அடிபடும் நடிகைகளுக்கு தான் பாலிவுட்டில் மவுசு.\nஆனால், கவர்ச்சி காட்ட தயாராக இருக்கும் இவர். சர்ச்சைக்கெல்லாம் போக மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டிருப்பதால் பட வாய்ப்பும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.\nவிஸ்வா பாயிடம் தில்-ஐ பறிகொடுத்த நடிகை இப்போ இன்னாமா இருக்காங்க பாருங்க..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போனை தலைகீழா திருப்பி பாத்தவங்க கைய தூக்கிடு..\" - வெறும் ப்ராவுடன் மாஸ்டர் பட ஹீரோயின் - பதறும் நெட்டிசன்கள்.\nஇதுவரை பலரும் பார்த்திடாத பிக்பாஸ் மும்தாஜின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..\nபெரிய நிகழ்ச்சி - பெரிய்ய்ய்ய கவர்ச்சி - உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..\n\"இப்படி ஜாக்கெட் போட்டா எப்படி ப்ரா போடுவீங்க..\" - சீரியல் நடிகை நிவிஷாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..\nகடற்கரையில் பிரமாண்ட தொடையை காட்டிய தொகுப்பாளினி மகேஸ்வரி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-10-30T11:35:42Z", "digest": "sha1:RLZ6GUUXTMW4Q422VFM7CGF4VZG7PLYZ", "length": 7018, "nlines": 284, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nதானியங்கி: 73 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: kk:Табиғи газ\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: mk:Земен гас\nதானியங்கிஇணைப்பு: hi:प्राकृतिक गैस அழிப்பு: eu:Naturgas\nதானியங்கி மாற்றல்: bg:Природен газ\nதானியங்கி மாற்றல்: bg:Природна газ\nதானியங்கி இணைப்பு: an:Gas natural\nதானியங்கி இணைப்பு: mr:नैसर्गिक वायू\nதானியங்கி இணைப்பு: qu:Allpa wapsi\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/918956", "date_download": "2020-10-30T11:27:38Z", "digest": "sha1:ILB43SNTFBKWDEX7YSJ5TBS5JUKC75FY", "length": 6723, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒடிசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒடிசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:33, 6 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n1,884 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n14:54, 5 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKurumban (பேச்சு | பங்களிப்புகள்)\n10:33, 6 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\n|நகரத்தின் பெயர் = ஒடிசா\n|ஆட்சி மொழிகள் = [[ஒடியா மொழி]]\n|தலைவர் பதவிப்பெயர் 1 = [[ஆளுனர்]]\n|தலைவர் பெயர் 1 = முர்லிதர் சந்திரகாந்த் பந்தர்\n|தலைவர் பதவிப்பெயர் 2 = [[முதல்வர்]]\n|தலைவர் பெயர் 2 = [[நவீன் பட்நாய்க்]]\n'''ஒடிசா (Odisha)''' ) பழைய பெயர் ஒரிசா (Orissa), [[இந்தியா]]வின் கிழக��குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். ('''ஒடிசா''' என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்[http://www.ndtv.com/article/india/parliament-passes-bill-to-change-orissas-name-93888 இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்பு][http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html குடியரசு தலைவர் ஒப்புதல்]. ஒடிசா தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.ஒடிசாவின் தலைநகர் [[புவனேஸ்வர்]]. [[கட்டக்]], [[கோணார்க்]], [[புரி]] ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி [[ஒரியா|ஒடியா]][http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html ஒரியா ஒடியா என மாற்றம்]. ஒடிசாவின் வடக்கில் [[ஜார்க்கண்ட்]] மாநிலமும், வடகிழக்கில் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளமும்]], கிழக்கு, தென்கிழக்கில் [[வங்காள விரிகுடா]]வும், தெற்கில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசமும்]], மேற்கில் [[சட்டிஸ்கர்]] மாநிலமும் அமைந்துள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-30T12:10:15Z", "digest": "sha1:CE2ZUYFLURDGDILJDFHCBG34GKJRWAF5", "length": 16903, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊட்டி ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊட்டி ஏரி (Ooty lake) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[3] இந்த ஏரியில் படகு இல்லம் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரி உதகமண்டலத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாகும்.\nஊட்டி ஏரி ஜான் சல்லிவன் என்பவரால் 1824 இல் வெட்டப்பட்ட ஒரு செயற்கை ஏரி ஆகும். மலை ஓடைகள் பாய்ந்து ஊட்டி பள்ளத்தாக்கை அடையும் பாதையில் நீரைத் தேக்கி ஏரி அமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் கரை உடைந்து மூன்று சந்தர்ப்பங்களில் நீரின்றிப் போயுள்ளது. ஏரி முதலில் மீன்பிடிக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. என்றாலும் முதன்மையாக ஏரி முழுவதும் படகு பயணம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரியின் அசலான பரப்பளவு குறைந்து போயுள்ளது, காரணம் இந்த ஏரிக்கு உட்பட்ட பகுதியில் தற்போதைய பேருந்து நிலையம், குதிரைப் பந்தய மைதானம், ஏரி பூங்கா ஆகியவற்றை அமைத்து ஏரியின் பரப்பளவு சுருக்கப்பட்டுவிட்டது. ஏரி 1973 இல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வசம் வந்தது.[3]\nஇந்த ஏரியைச் சுற்றி யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்தும், இதன் கரையில் தொடர்வண்டிப் பாதையும் செல்கிறது.[2] கோடைக்காலமான மே மாதத்தில் படகுப் போட்டி போன்றவை இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன.[4][5]\nஏரியை ஒட்டி படகு இல்லம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் கட்டப்பட்டது.[2] ஏரியில் படகுகளுகளில் செல்ல பயணிகளுக்கு ஈர்ப்பு உள்ளது. படகு துறையில் துடுப்பு படகுகள், மிதி படகுகள், மோட்டார் படகுகள் போன்றவை உள்ளன.[6] இங்கு ஒரு பூங்காவும்,[6] அதில் ஒரு சிறிய தொடர்வண்டியும் சுற்றிவருகிறது.[3] பிற குறிப்படத்தக்க அம்சங்களாக சுற்றுலாத்துறையால் இங்கு ஒரு உணவகம் நடத்தப்படுகிறது. மேலும் படகு இல்லம்முன்பு குதிரைவண்டி சவாரி வசதியும் உள்ளது.[2]\nஏரியில் பெரிய பிரச்சனையாக உள்ளது வெங்காயத் தாமரையின் பெருக்கம்தான். பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து இந்தக் களைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர்.[7] தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஒரு ஆய்விபடி ஊட்டி ஏரி மாநிலத்தின் மிகவும் மாசுப்பட்ட ஏரிகளில் ஒன்றாக உள்ளது. மனிதர்கள் குடிக்கவோ அல்லது குளிக்கவோ தகுதியற்றதாக உள்ளதாக உள்ளது.[8]\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • குழித்துறை தாமிரபரணி ஆறு • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • நீவா ஆறு • மணிமுத்தாறு (பா���்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • பாரூர் ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராஜ் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nநீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/bandhan-bank-to-invest-300-crore-in-yes-bank-018137.html", "date_download": "2020-10-30T10:33:56Z", "digest": "sha1:T4N24LNRQUVU22RTLTMIOBND6QLK2JFJ", "length": 25212, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யெஸ் வங்கியை காப்பாற்ற வந்த எதிர்பாராத முதலீடு.. 300 கோடி ரூபாய்..! | Bandhan Bank to invest ₹300 crore in Yes Bank - Tamil Goodreturns", "raw_content": "\n» யெஸ் வங்கியை காப்பாற்ற வந்த எதிர்பாராத முதலீடு.. 300 கோடி ரூபாய்..\nயெஸ் வங்கியை காப்பாற்ற வந்த எதிர்பாராத முதலீடு.. 300 கோடி ரூபாய்..\nநிலுவையில் லட்சம் கோடி கிரெடிட் கார்டு கடன்கள்..\n51 min ago ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\n3 hrs ago நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா.. இந்த கட்டணங்கள் எல்லாம் உண்டு.. எச்சரிக்கையா இருங்க..\n4 hrs ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n5 hrs ago வாரத்தின் இறுதியில் சர்பிரைஸ் கொடுத்த சந்தை.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\nMovies 'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nNews அடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..\nSports யாருக்கும் குறைந்தவன் கிடையாது.. பயமே இல்லை.. கோலிக்கு எதிராக குதித்த சேவாக்.. கதையில் செம டிவிஸ்ட்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே முக்கிய விவாத பொருளாக இருப்பது கொரோனா வைரஸ் மற்றும் யெஸ் வங்கி தான். இவ்விரண்டுக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் இன்று நாட்டின் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு இருப்பதும் இவ்விரண்டும் தான். யெஸ் வங்கியைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கி தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா யெஸ் வங்கியில் சுமார் 7,250 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்து இவ்வங்கியின் பங்குகளைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வரையில் சில வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட புது வங்கியான பந்தன் வங்கி, யெஸ் வங்கியின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.\nஊழியரு���்கு கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்பு.. அலுவலகத்தை காலி செய்த இன்ஃபோசிஸ்\nபல்வேறு மோசடிகள் மத்தியில் சிக்கிக்கொண்டு இருக்கும் யெஸ் வங்கியை மீட்டு எடுக்கும் முயற்சியில் தற்போது ரிசர்வ் வங்கி களத்தில் இறங்கி முக்கியமான பணிகளைக் கையில் எடுத்துள்ளது. இவ்வங்கியை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியில் தற்போது ரிசர்வ் வங்கி சுமார் 10,650 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தான் எஸ்பிஐ, எல்ஐசி ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்வதாக அறிவித்த நிலையில், எல்ஐசி கடைசியில் முதலீடு செய்த தயங்குவதாக அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் பந்தன் வங்கி, யெஸ் வங்கியின் 8 ரூபாய் மதிப்புடைய பங்குகளை வெறும் 2 ரூபாய் மதிப்பில் சுமார் 30 கோடி பங்குகளைச் சுமார் 300 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த முதலீட்டில் 75 சதவீத தொகையை அடுத்த 3 வருடத்திற்கு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி யெஸ் வங்கியில் எஸ்பிஐ வங்கி 7,250 கோடி ரூபாயும், ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி தலா 1000 கோடி ரூபாய், ஆக்சிஸ் வங்கி 600 கோடி ரூபாயும், கோட்டாக் மஹிந்திரா வங்கி 500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.\nபந்தன் வங்கி துவங்கி வெறும் 4 வருடங்கள் மட்டுமே ஆன நிலையில் இந்தியாவில் சுமார் 34 மாநிலங்களில் 4,288 வங்கி கிளைகள் உடன் வர்த்தகம் செய்து வருகிறது. இவ்வங்கியில் தற்போது 2 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தியக் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு வங்கி சேவைகளைக் கொண்டு சேர்க்கும் முக்கியமான பணியில் பந்தன் வங்கி ஈடுபட்டு உள்ளது.\n2001ஆம் ஒரு NGOஆக உருவான பந்தன் வங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்குச் சிறுதொழில் துவங்கச் சிறிய அளவிலான கடனை வழங்கி வந்தது. ஏப்ரல் 2014இல் உலகளாவிய வங்கி சேவை அளிக்க உரிமம் பெற்ற நிலையில் இந்தியா முழுவதும் முழுமையான வங்கி சேவையை அளித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nYes Bank பங்குகளை கவனிக்கிறீர்களா 19 வர்த்தக நாளில் அபார விலை ஏற்றம்\nசெம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nஅனில் அம்பானியின் பரிதாப நிலை.. வங்கிக் கடனுக்காக அலுவலகத்தினை மீட்க யெஸ் வங்கி அதிரடி நடவடிக்கை..\n38% உயர்வுடன் ���ூ.18.92 கோடி சம்பளம்.. மாஸ்காட்டும் ஹெச்டிஎப்சி ஆதித்யா பூரி..\nடிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\nசிக்கலில் இந்தஸ்இந்த் பேங்க்.. 14.76% பங்கு வீழ்ச்சி.. என்ன காரணம்..\nயெஸ் வங்கி நிதி மோசடி.. நேரில் ஆஜரான அனில் அம்பானி.. விவரங்களை தர அவகாசம் கொடுக்க வேண்டுகோள்..\n1 லட்சம் போட்டிருந்தா 16 லட்சம் லாபம் யெஸ் பேங்க் பங்குகள் கொடுத்த ஜாக்பாட்\nபச்சை கொடி காட்டிய யெஸ் பேங்க்.. நாளை மாலை முதல் பணம் எடுத்துக் கொள்ளலாம்..\n7 நாட்களில் 1000% ஏற்றமா.. யெஸ் பேங்க் அசத்தல் பெர்பார்மன்ஸ்.. காரணம் என்ன..\nயெஸ் பேங்க் நெருக்கடி எதிரொலி.. 3% டெபாசிட்டை இழந்த RBL பேங்க்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..\nஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா பிரச்சனையில்ல.. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம்\nRead more about: yes bank sbi bandhan bank rbi யெஸ் வங்கி எஸ்பிஐ பந்தன் வங்கி ரிசர்வ் வங்கி\nஏற்கனவே வெங்காயமே பெரும் 'காயத்தை\" தந்திருக்கு.. இதுல புதுசா இந்த பிரச்சனை வேறயா\nரிசர்வ் வங்கியின் கடன் மறு சீரமைப்புத் திட்டம்.. ஆர்வம் காட்டாத பெருநிறுவனங்கள்.. வங்கிகள் கவலை\nஉயரும் வெங்காயம் விலை.. கேரள முதல்வர் எடுத்த அதிரடி முடிவு.. முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/movie-events/surya-mohanalal-arya-starrer-kaappaan-audio-launched-in-chennai/photoshow/70320265.cms", "date_download": "2020-10-30T11:20:59Z", "digest": "sha1:Y6SKX4BAKVSXSI5HGTELF3XAWJF6JULB", "length": 6373, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரஜினி பங்கேற்ற ’காப்பான்’ பட ஆடியோ வெளியீட்டு விழா- புகைப்படத் தொகுப்பு\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ’காப்பான்’ பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nகாப்பான் பட ஆடியோ வெளியீட்டு விழா\nபிரம்மாண்டமாக ��டைபெற்ற விழாவில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்ட படக்குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.\nகாப்பான் பட ஆடியோ வெளியீட்டு விழா\nகாப்பான் படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்காக பார்வையாளர்கள் முன்னிலையில் தோன்றிய நடிகர் ரஜினிகாந்த்.\nகாப்பான் பட ஆடியோ வெளியீட்டு விழா\nநடிகர் சூர்யாவின் காப்பான் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவருடைய சகோதரரும் நடிகருமான கார்த்தி.\nகாப்பான் பட ஆடியோ வெளியீட்டு விழா\nபிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘காப்பான்’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அதற்காக தன்னுடைய நிறுவனத்தின் முத்திரை வடிவில் நிகழ்ச்சிக்கான நுழைவாயிலை அமைத்து அசத்தியுள்ளது லைகா.\nவிழா அரங்குக்கு செல்லும் வழியில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் காப்பான் பட போஸ்டர்களை வழிநெடுகிலும் வைத்துள்ள காட்சி.\nகாப்பான் பட ஆடியோ வெளியீட்டு விழா\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ’காப்பான்’ பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசுதா ரகுநாதன் மகள் மாளவிகா, மைக்கல் மர்பி திருமணம் - புகைப்படங்கள்அடுத்த கேலரி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/11334/", "date_download": "2020-10-30T11:18:32Z", "digest": "sha1:ERG2DD4SPE3P65BABNVEGMXA2XOPGM34", "length": 5370, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள கோவில் மணி ராமரத யாத்திரை.! | ஜனநேசன்", "raw_content": "\nராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள கோவில் மணி ராமரத யாத்திரை.\nராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள கோவில் மணி ராமரத யாத்திரை.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் தங்கம், வெள்ளி, கட்டுமான பொருட்களை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.\nநேற்று பிரதமர் மோடியின் 70வது பிறந்த தினத்தையொட்டி சென்னையில் உள்ள சட்ட உரிமைகள் குழு தேசிய பொதுசெயலர் ராஜலட்சுமி மன்தா ஏற்பாட்டில் 613 கிலோ கோவில் மணி, செம்பு உலோகத்தில் வடிவமைத���த ராமர், சீதை, லட்சுமணர், அனுமான், விநாயகர் சிலைகள் அடங்கிய ராமரத யாத்திரை வாகனம் அயோத்திக்கு செல்ல ராமேஸ்வரம் வந்தது.\nராமேஸ்வரம் கோவில் முன்பு மெகா மணி, சிலைகளுக்கு பூஜை செய்து தமிழக பா.ஜ., துணை தலைவர் நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன் கொடியசைத்து ரதயாத்திரையை துவக்கி வைத்தனர்.\n‘மனித மூலதன குறியீடு’ பட்டியலில், இந்தியா, 116வது இடத்தை பிடித்துள்ளது.\nதங்கக்கடத்தல் வழக்கு : என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை – கேரளாவில் பினராயி அரசுக்கு நெருக்கடி.\nபாகிஸ்தான் பார்லிமென்டில் பிரதமர் மோடி கோஷம்..\nஇந்திய உள்கட்டமைப்புத்துறையில் மாற்றங்களை உருவாக்க நிதி ஆயோக், க்யூசிஐ…\nஎரிசக்தித் துறையில் இந்தியாவுடன் இணையுங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு அமைச்சர்…\nராணுவத்திற்கான பாதுகாப்பான மொபைல் இணைய செயலியை இந்திய ராணுவம்…\nவலிமையான இந்தியா மட்டுமல்ல, பசுமையான இந்தியாவும் நமக்குத் தேவை…\n24 மணி நேரத்தில் அதிகளவு நிலக்கரியை கையாண்டு புதிய…\nராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…\nகுயவர்களுக்கு பானை செய்யும் மின்சார சக்கரம் வழங்கிய மத்திய…\nபயங்கரவாத அமைப்புகளிடம் நிதி : டிரஸ்ட் & என்.ஜி.ஓ..க்களில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246857-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-30T10:34:54Z", "digest": "sha1:Z4JLEBRP6GNYQ3ZYEIDUIVFPWOBJJKRK", "length": 37402, "nlines": 180, "source_domain": "yarl.com", "title": "`சீமான் மீது வழக்கு...காரணம் இதுதான்!' - கொதிக்கும் நிர்வாகிகள் - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\n`சீமான் மீது வழக்கு...காரணம் இதுதான்' - கொதிக்கும் நிர்வாகிகள்\n`சீமான் மீது வழக்கு...காரணம் இதுதான்' - கொதிக்கும் நிர்வாகிகள்\nAugust 18 in தமிழகச் செய்திகள்\nசீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ச��ன்னையில், மதுராவயல் ஆலப்பாக்கம் அருகே உள்ளே அஷ்டலட்சுமி நகரில் சீமானின் வீட்டுக்கு எதிராக கட்சியினர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது இப்படி ஆள்களைக் கூட்டி போராட்டம் நடத்தியதற்காக சீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சீமானிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தநிலையில், ``ஊரடங்கு காலத்தில் அனைத்துக் கட்சியினரையும்தான் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆளும் கட்சியாக அ.தி.மு.க-வே பட்டியலின மக்களுக்காக ஆதரவாக ஒரு போராட்டத்தை நடத்தியது. தற்போது தமிழகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது புதிய கல்விகொள்கைக்காக அல்ல இந்த விஷயத்தில் தமிழக அரசை பின்னால் இருந்து இயக்குவது தமிழக பா.ஜ.கதான் எனக் கொந்தளிக்கிறார்கள் அந்தக் கட்சியின் நிர்வாகிகள்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர்,``போராட்டம் நடத்தியதற்காக மட்டும் வழக்குப் பதிவு செய்யவில்லை. போராட்டம் முடிந்த பிறகு அண்ணன் செய்தியாளர்களைச்ச் சந்தித்தார். அப்போது, இந்தி, சமஸ்கிருத மொழித்திணைப்பை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதுமட்டுமில்லாமல் இந்தியா என்பது ஒரு நாடல்ல எனவும், இந்து என்கிற மதம் வெள்ளையர்களின் கையெழுத்தில் உருவானது எனவும் மிகக் கடுமையாகவும் பேசினார்.\nஅதுமட்டுமில்லாமல், நாடற்றவர்கள் இந்த நாட்டை தனதாக்கிக்கொள்ளத் துடிக்கிறார்கள் என்று பேசினார். அதுதான் தமிழக பா.ஜ.க-வினரை அதிகமாகக் கோபப்படுத்தியிருக்கிறது. அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கைச் சந்திக்க எங்கள் அண்ணன் தயாராகவே இருக்கிறார்'' என்றார் அவர்.\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nதொடங்கப்பட்டது 4 hours ago\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nபோருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nவெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nஒரு தொழில் நுட்பவியலாளர் வருகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லையே என்னவோ கள்ளக்கூட்டு செய்யிறானுகள் போல இருக்கு. இந்த கொரோனா சீனுக்கு பின்னால் ஒரு பெரிய திட்டம் ஒளிந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. எது எப்பிடியிருப்பினும் ஒரு சர்வாதிகார ஆட்சி மலரப்போகுது. அதை சிங்களவர் தட்டு வைத்து அழைத்திருக்கிறார்கள்.\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nBy உடையார் · பதியப்பட்டது 7 minutes ago\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, கடந்த மாதம் கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் மூத்த அமைச்சர்கள் சிலர் சென்று கவர்னரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்திருந்தார். பல கோணங்களில் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வேண்டியதிருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் கவர்னருக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் செப்.26ந்தேதி எழுதிய கடிதத்துக்கு நேற்றுதான் சொலிசிட்டர் ஜெனரல் பதில் அளித்ததாகவும், சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை கேட்டறிந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தந்துள்ளதால் விரைவில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்க வாய்ப்பு உள்ளது. https://www.maalaimalar.com/news/topnews/2020/10/30132659/2017954/7-5-Percent-Medical-Quota-Governor-Approved.vpf\nபோருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்\nBy உடையார் · பதியப்பட்டது 10 minutes ago\nபோருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள் 48 Views போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் தற்கொலை வீதங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவை போதியளவில் மக்களுக்கு பயனளிக்கவில்லை என்றே கூற முடியும். வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளார்கள் மாற்றப்படுவது வழமை. அந்த தகவலின் அடிப்படையில், கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தற்கொலைகள் எண்ணிக்கையளவில் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும், வருடாந்தம் 500இற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெறுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றின் அடிப்படையில், 2013ஆம் ஆண்டு 714 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதோடு, 2014இல் 640 பேரும், 2015இல் 588 பேரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 2016ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்து 578 ஆகக் காணப்பட்டது. இவ்வாறு குறைவடைந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 612 எனத் தெரிவிக்கும் வைத்தியசாலை புள்ளிவிபரத்தில்; இதில் 104 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது. அதே நேரம் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் 361 பேர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலைக்கான காரணங்களாக பலதை குறிப்பிட்டாலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் இத் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு ஒரு சில காரணங்களை சுருக்கமாக குறிப்பிடலாம். பொருளாதாரப் பிரச்சனை போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக��கு உதவிகள் சென்றடைவதில் பல வேறுபாடுகள் இருப்பதை காணமுடிகிறது. சிலருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் உரிய முறையில் கிடைப்பதில்லை. சிலருக்கு வழங்கப்படும் உதவிகள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு போதுமானதாக இருப்பதில்லை, ஒருசிலருக்கு தனிப்பட்ட காராணங்களுக்காக உதவிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பல குறைபாடுகள் காணப்படுகின்றன. புலம்பெயர் தேசத்தில் இருந்து கிடைக்கும் உதவிகள் தற்காலிக உதவிகளாகவே பெரும்பாலும் கிடைக்கின்றன. இவை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு போதிய அளவில் இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரியது. பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசும் போது, அவர்கள் நிலையான ஒரு தொழில் முயற்சியை மேற்கொள்வதற்கே விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு உதவி செய்வதற்கு அரசோ, புலம்பெயர் உறவுகளோ தயாராக இல்லை. ஒரு சிலர் தமது முயற்சியாலும் உறவுகளின் பலத்துடனும் தமது வாழ்க்கையை முன்னேற்றி செல்கின்ற போதும், போரால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்றே கூறலாம். தமது வாழ்க்கைச் செலவை கொண்டு செல்வதில் பாரிய இடர்பாடுகளை சந்தித்தவண்ணமே உள்ளார்கள். மன உளைச்சல் பேரால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் முன்னாள் போரளிகளே. இவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். குறிப்பாக அவர்கள் சமூகத்தில் நடத்தப்படும் விதம், பாரிய மன உளைச்சலுக்கு அவர்களை உள்ளாக்குகிறது. அரசியல் விடயங்களோ, பாதுகாப்பு பிரச்சனைகளோ எதுவாக இருந்தாலும்; முன்னாள் போராளிகள் விசாரணை என்ற போர்வையில் துன்பப்படுத்தப்படுகிறார்கள். தனி மனித சுதந்திரத்தையும் மீறி அவர்கள் கண்காணிக்கப்படுவதும், சந்தேகத்துக்கிடமான பார்வைகளும் அவர்களை நிம்மதியான வாழ்வை வாழ முடியாத நிலைக்குத் தள்ளுகிறது. பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவி செய்கின்ற பெயரில் பல்வேறு துன்பகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிலர் வெளியில் சொல்லாமல் தமது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சிலர் வெளியில் சொல்லி நீதி கிடைக்காமல் தமது வாழ்கையை தொலைக்கின்றனர். வேலையின்மை இது அனைத்து தரப்பினருக்கும் பொதுப் பிரச்சனையாகவே இருக்கிறது. குறிப்பாக ப���ரால் பாதிக்கப்பட்டவர்களில் அங்கவீனமுற்றோர் அதிகளவில் காணப்படுகிறார்கள். அவர்களுக்கான நிலையான தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. கடந்த 10 வருடங்களில் வடக்கில் ஆக்கபூர்வமான ஒரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. அரசோ, தமிழ் அரசியல்வாதிகளோ, புலம்பெயர் உறவுகளோ பாரிய திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை என்றே கூறலாம். வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படாததால், போரல் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் தமது வாழ்க்கைமுறையை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு முடியாத நிலையில் உள்ளார்கள். முன்னாள் போராளிகள் என்றால், எந்த தனியார் நிறுவனங்களிலும் வேலை வாழங்குவதற்கு பின்னிற்கின்ற நிலையே அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு பாரிய தொழிற்சாலைகள் வடக்கில் நிறுவ வேண்டியது மிக மிக முக்கியமாக இருந்தாலும், அதை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை. உறவுகளின் பிரிவு போரால் பலர் தமது உறவுகளை இழந்துள்ளனர். ஒரு கட்டத்துக் மேல் துணை இல்லாமல் வாழ முடியாத சூழ்நிலையும் காணப்படுகிறது. கணவனை இழந்த மனைவி பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என பலர் இந்த நிலையில் உள்ளார்கள். வாழ்வதாரம் என்பது சீர்படுத்தப்படாததாலும், சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவாலின் தாக்கத்தின் காரணமாக தாம் இழந்த தமது உறவுகளை நினைத்து மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள். தமது உறவுகள் இருந்தால் இந்த நிலை ஏற்படாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்ற போது இவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பாக சில காரணங்களை கூற முடியும். மேலும் தற்போது இள வயதினரின் தற்கொலைகளும் அதிகரிக்கின்றன. இதற்கு பெற்றோர் ஆசிரியர்கள், மத தலைவர்கள் பாதுகாப்பையும் அறிவுரைகளையும் வழங்க வேண்டியது அவசியமாகிறது. தற்கொலைகளை தடுப்பதற்கான பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எந்த அளவுக்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பது குறித்து யாரும் சிந்திப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மாத்திரம் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், ஊடகங்கள் ஊடாக சில கருத்துக்களையும் பகிர்வதன் மூலம் தற்கொலையை தடுத்துவிட முடியாது. முக்கியமாக ஒவ்வொருவரினதும் பிரச்சினைகளை அறிந்து, அதை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிளை மேற்கொள்ள வேண்டும். போரால் பதிக்கப்பட்டவர்கள் என ஆரம்பத்தில் பலர் உதவிகளை செய்து வந்தார்கள். நிரந்தரமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் தமக்கு விருப்பிய உதவிகளை செய்தார்களே தவிர, அந்த மக்களை சுய முயற்சியாளர்களாக ஆக்குவதற்கு முயற்சிக்கவில்லை. தற்போது உதவிகைளை நிறுத்தும்போது, அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் செய்வது அறியாமல் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சினை வந்தாலும், முதலில் முன்னாள் போராளிகளை சந்தேகப்பட்டு அவர்களை அச்சத்துக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதுடன், அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும். வடக்கில் பாரிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளையவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க புலம்பெயர் தேசத்தவர்கள் முன்வர வேண்டும், சுயமுயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டங்களை செய்ய வேண்டும் இவைகள் தொடர்சியான முறையில் மேற்கொண்டால் மாத்திரமே பாதிக்கப்பட்ட சமூகத்தில் இடம்பெறும் தற்கொலைகளை குறைத்துக் கொள்ள முடியும். வடக்கில் போருக்கு பின்னர் தற்கொலைகள் அதிகரிப்பது தொடர்பில் தற்கொலைக்கு முயற்சி செய்து அதிலிருந்து மீண்ட முன்னாள் போராளி ஒருவரிடம் கேட்ட போது, எமக்கு வேண்டும் என்பதைக் கேட்கவோ, வேண்டாம் என்றதை மறுக்கவோ முடியாத நிலையில் வாழ்கின்றோம். எம்முடன் இருந்தவர்கள் எம் நிலை பற்றி அறிவார்கள். எமது சுய கௌரவம் மதிக்கப்படும் நிலை வரும்போது தான் நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு எமது உறவுகளே வழி செய்ய வேண்டும் என தெரிவித்தார். https://www.ilakku.org/போருக்கு-பின்னர்-வடக்கில/\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயா��ு அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nவெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.\nசிறீ லஙா எனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கைக்கு பங்கம் விளைந்தால் பயங்கர அதிபயங்கர விளைவுகள் வந்துவிட்டுப்போகட்டும் அதுக்கு ஏன் இவர் குத்தி முறியுறார். தமிழர்களைப் பொறுத்தமட்டில் அது அவர்களது நாடு. அப்படி ஏதாவது நடந்தால் அதில் குளிர்காய்வதை விட்டு நாம் ஏன் கவலைப்படவேண்டும். சம்பந்தர் மேதின ஊர்வலத்தில ஏந்திய சிங்கக்கொடியை இன்னமும் கீழிறக்கி விடவில்லை. அவருக்குத் தெரியும் தான் கட்டையில போறமட்டும் தமிழர்கள் தன்னைத் தரையில் இறக்கிவிடமாட்டினம் என.\n`சீமான் மீது வழக்கு...காரணம் இதுதான்' - கொதிக்கும் நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/01/blog-post_79.html", "date_download": "2020-10-30T10:47:55Z", "digest": "sha1:3YQWX3UB2HZMDMUEHNYSH4JS3QBAAXA3", "length": 8857, "nlines": 206, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: போர்முனையில்...", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய (கார்கடல்-19) அத்தியாயம் உணர்வெழுச்சியும்,உவமைகளும்,தத்துவங்களும்,அங்கதமும் நிறைந்தது.\nஅங்கரை வாழ்த்தி பாண்டவ படைகள் ஆர்ப்பரிப்பதை எதிர்த்து சகாதேவனிடம் தன் உள்ளத்து கசடுகளை கொட்டுகிறார் பேரறத்தானென போற்றப்படும் யுதிஷ்டிரன்.\nவைத்து போர்முகம் நிற்க்கும் அங்கன்\nகாண்டீபத்தோடு இடக்கையை இடையில் வைத்து எதிர் நிற்க்கும் அர்ஜூனன்,\nஆடிப்பாவை போல் அர்ஜூனன் உணர்வதை மிக அழகாய் எடுத்துக்காட்டும் இடங்கள்.\nபேரறத்தான் போரறத்தை விட சூதர்சொல்லே பெரிதென எண்ணுவதும் அதற்கான தீர்வை மிகச்செம்மையான போர்சூழ்கையொன்றை வகுத்துமுடித்த திருப்தியோடு அணுகுவதும் வேடிக்கை.\n“சூதர்கள் இனி புதியதாகப் பாடுவதற்கு ஒன்றுமில்லை, மூத்தவரே. இந்தப் பத்து நாட்களும் பெரும்பாலும் நீங்கள் ஒளிந்துகொண்டுதான் இருந்தீர்கள்”\nஒவ்வொரு பொருந்தா அவை நிகழ்வுகளையும் எள்ளி நகையாடும் பீமன்.\nபோர் துவக்கத்திற்க்கு தயாராய் ஓங்கி நிற்க்கும் கழைக்கோல்கள்.\n\"பெருமழை ஒரேகணத்தில் இறங்கும் ஒலிபோல பாண்டவப் படையும் வாழ���த்தொலிக்கத் தொடங்கியது.\"\nபலமுறை கேட்டதனால் இவ்வரிகள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தபடி உள்ளன.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது\nஒளிந்திருந்து சீறி எழும் நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/atr/Atrowari", "date_download": "2020-10-30T11:49:05Z", "digest": "sha1:2TJP7HASWBU6GDV5OAQQJSMWSXZLDN3L", "length": 5459, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Atrowari", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nAtrowari மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/09/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0/", "date_download": "2020-10-30T10:42:07Z", "digest": "sha1:WONJH67R3RHPC7H4XGSWL7Q7ORSHZGJS", "length": 10229, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "இந்தியாவிவசாயிகளுக்கு ரூ.3,000 ரூபாய் பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா இந்தியாவிவசாயிகளுக்கு ரூ.3,000 ரூபாய் பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவிவசாயிகளுக்கு ரூ.3,000 ரூபாய் பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nராஞ்சி: 60 வயதை கடந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பென்சன் வழங்கும் பிரதான் மாதிரி கிஷான் மான்- தன் யோஜனா என்ற திட்டத்தை ராஞ்சியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.\nகிசான் மான்-தன் யோஜனா திட்டம்:\n* இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.36,000 தொகையை மாத தவணைகளாக பிரித்து ஓய்வு ஊதியமாக மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும்.\n* 18 முதல் 40 வயதுடைய சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து மாதம் ரூ.55 – ரூ.200 வரை செலுத்தலாம்.\n* விவசாயிகள் செலுத்தும் தொகைக்கு சமமான தொகையை மத்திய அரசும் செலுத்தும்.\n* விவசாயிகள் 60 வயதை எட்டும் போது அவர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்கும்.\nதேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இந்த பென்சன் திட்டத்தை இன்று பிரதமர் மோடி நிறைவேற்றினார். இந்த திட்டத்தை ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் தொடங்கிவைத்தார். அதன் பின் பேசிய பிரதமர் மோடி, இந்த திட்டத்திற்காக ரூ.10,774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனக் கூறியுள்ளார். இதையடுத்து பேசிய அவர், நாட்டை கொள்ளையடித்தவர்களை கண்டுபிடித்து அவர்களை உரிய இடத்தில் வைப்போம் என தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகளுக்கு 3000 ரூபாய் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் தமிழகத்தில் இருந்து இதுவரை 38,000 பேர் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தில் 18 வயதுள்ள ஒரு விவசாயி மாதம் 55 ரூபாயும், 40- வயதையடைந்த ஒரு விவசாயி மாதம் 200 ரூபாயும் செலுத்த வேண்டும். விவசாயிகள் அளிக்கும் தொகைக்கு இணையான தொகையை மத்திய அரசும் அளிக்கும். இவ்வாறு பணம் செலுத்தி வந்த விவசாயி 60 வயதை எட்டும் போது அவருக்கு மாதம் தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும்.\nஇந்த திட்டத்தில் தமிழகத்தில் இருந்து இதுவரை 37,904 பேர் இணைந்துள்ளனர். இதில் 24,952 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதில், 5,179 பேர் 18 -லிருந்து 25 வயது உடையவர்களாகவும், 11,777 பேர் 26 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், 7,996 விவசாயிகள் 36 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர். மேலும் இதில் 10,979 பெண்களும், 13,973 ���ண்களும் அடங்குவர். மீதமுள்ளவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விவசாயிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.\nPrevious articleபேஸ்புக்-நிறுவனதில் ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்கு. நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு\nNext articleகாவிரி உபரி நீரைச் சேமிக்க முடியாமல் இஸ்ரேல் பயணம் ஏன்\nபேஸ் புக் நண்பரால் பெண்ணுக்கு நேர்ந்த நிலை\nஇந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும்\nசர்வதேச சேமிப்பு தினம்: சேமிப்பே இல்லாத இந்தியர்கள்\nகோவிட்-19 : 30 விழுக்காடு பணியிட சம்பந்தப்பட்டது\nபத்துசாபி இடைத்தேர்தல்: கடுமையான நடவடிக்கை அவசியம்\nஇன்று 835 பேருக்கு கோவிட் தொற்று: இருவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஏ.டி.எம் மூலம் கொரோனா பரவல்: இந்திய இராணுவ வீரர்கள் 3 பேர் பாதிப்பு\nமதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/sports/", "date_download": "2020-10-30T09:52:30Z", "digest": "sha1:T3YWKJTHIYT6RWWHZIJ5TF6KNQPWXZF4", "length": 13550, "nlines": 191, "source_domain": "news.lankasri.com", "title": "Sports Tamil News | Latest Sports News | Online Tamil Web News Paper on Sports | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல்லில் அபார சதமடித்த நட்சத்திர வீரர் இதை தான் நான் விரும்புவேன் என பேட்டி\nகிரிக்கெட் 6 hours ago\nகடைசி இரண்டு ஓவரில் காட்டடி அடித்த ஜடேஜா கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்பை மங்க வைத்த சென்னை...த்ரில் வெற்றி\nகிரிக்கெட் 11 hours ago\nஅன்றே சரியாக கணித்த ரோகித்சர்மா பெங்களூரை கதறவிட்ட சூர்யாகுமார் பற்றி 2011-ல் போட்ட பதிவ பாருங்க\nகிரிக்கெட் 18 hours ago\n2020 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே சொதப்பியதற்கு முக்கிய காரணம் இது தான் வெளிப்படையாக கூறிய பிரையன் லாரா\nகிரிக்கெட் 20 hours ago\n மாரடைப்பில் இருந்து குணமான இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் உருக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் 22 hours ago\nமைதானத்தில் இருந்து சைகை மூலம் கர்ப்பிணி மனைவிய��� பார்த்து கோஹ்லி செய்த நெகிழ்ச்சி செயல்\nஏனைய விளையாட்டுக்கள் 1 day ago\n 100வது விக்கெட்டும் கோஹ்லி... ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த நட்சத்திர வீரர்\nகிரிக்கெட் 1 day ago\nஇந்திய அணியில் எடுக்காத விரக்தியில் கோஹ்லியை பார்த்து முறைத்தாரா சூர்யாகுமார் யாதவ் கமராவில் சிகிகிய அந்த காட்சி\nகிரிக்கெட் 1 day ago\n கோஹ்லி முன்னாடி அடித்து காட்டிய சூர்யகுமார் யாதவ்: பெங்களூருவை வீழ்த்தி மும்பை அபார வெற்றி\nகிரிக்கெட் 2 days ago\n சீறிய டோனியின் ரசிகர்...அவருக்கு பதிலடி கொடுத்த பிரபலம்\nகிரிக்கெட் 2 days ago\nஐபிஎல்லில் கலக்கி வரும் தமிழனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நன்றி என உருக்கம்\nகிரிக்கெட் 2 days ago\nமுதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை காட்டடி மிரண்டு போன டெல்லி: ஹதராபாத் அபார வெற்றி\nகிரிக்கெட் 3 days ago\nபென் ஸ்டோக்ஸ் மனைவி குறித்து மிகவும் கொச்சையாக பேசிய அதிரடி வீரர் சாமுவேல்ஸ்\nகிரிக்கெட் 3 days ago\nதந்தை உயிரிழந்த துக்கத்திலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அணிக்கு வெற்றி தேடி தந்துள்ள வீரர்\nகிரிக்கெட் 3 days ago\nஅடுத்து ஆண்டு சென்னை அணியின் கேப்டன் யார் சிஎஸ்கே அணியின் சிஇஓ முக்கிய தகவல்\nகிரிக்கெட் 3 days ago\nநிஜ வாழ்விலும் மாமனிதர் குமார் சங்ககாரா அவர் பிறந்தநாளில் தமிழிலேயே வாழ்த்தும் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவுகள்\nஏனைய விளையாட்டுக்கள் 3 days ago\nமொத்தமாக சொதப்பிய கொல்கத்தா: பட்டையை கிளப்பிய பஞ்சாப் அணி\nகிரிக்கெட் 4 days ago\nஒற்றை கையில் அசால்ட்டாக பறந்து பிடித்த ஆர்ச்சர் மிரண்டு போன வீரர்கள்: வைரலாகும் வீடியோ\nகிரிக்கெட் 4 days ago\n மும்பையை கதறவிட்ட பென் ஸ்டோக்ஸ்\nகிரிக்கெட் 4 days ago\nசென்னையின் பிளே ஆப் கனவை சுக்கு நூறாக உடைத்த ராஜஸ்தான்\nகிரிக்கெட் 4 days ago\nபென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் அதிரடி: மும்பை அணியை துவம்சம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்\nகிரிக்கெட் 5 days ago\nகோஹ்லி படையை காலி செய்த டோனி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகிரிக்கெட் 5 days ago\nபவுண்டரி லைனில் டு பிளிஸ்சிஸ்-கெய்க்வாட் இணைந்து பிடித்த பிரமிக்க வைக்கும் கேட்ச்: குவியும் பாராட்டு\nகிரிக்கெட் 5 days ago\nஎங்களுக்கு இன்னும் பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறது டோனி கூறிய கணக்கு: உச்சகட்ட மகிழ்ச்சியி CSK ரசிகர்கள்\nகிரிக்கெட் 5 days ago\nபூரன் வெறிதனமாக வீசிய த்ரோ: ஹெல்மட்டில் பலமா�� தாக்கிய பந்து.. மைதானத்திலே சுருண்ட விஜய் சங்கர்\nகிரிக்கெட் 5 days ago\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி முத்தத்தை பறக்க விட்ட ப்ரீத்தி ஜிந்தா: கமெராவில் சிக்கிய காட்சி\nகிரிக்கெட் 5 days ago\nஒரே பந்தில் எடுக்கப்பட்ட 286 ரன்கள் அசத்தலான வெற்றியை பெற்ற அணி... கிரிக்கெட்டில் நடந்த ஆச்சரிய நிகழ்வு\nகிரிக்கெட் 5 days ago\nமொத்தமாக சொதப்பிய ஐதராபாத்: 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் மிரட்டல் வெற்றி\nகிரிக்கெட் 6 days ago\nபிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்து கொண்ட கொல்கத்தா டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி\nகிரிக்கெட் 6 days ago\nசென்னை அணிக்கு எதிரான போட்டியில் பச்சை ஜெர்சியுடன் களமிறங்கும் பெங்களூரு அணி\nகிரிக்கெட் 6 days ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2503182", "date_download": "2020-10-30T11:31:57Z", "digest": "sha1:YGK6G7C3SPPWFLA2GDGAG7FAL5ITMJDB", "length": 4837, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/கட்டுரைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/கட்டுரைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/கட்டுரைகள் (தொகு)\n20:20, 27 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம்\n210 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nfountain ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கு தடைசெய்யப்பட்டுள்ள ஒரு பயனரின் ஐபி முகவரியை நானும் பகிர்வதாகக் காரணம் கூறுகிறது.\n15:43, 27 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\n20:20, 27 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n5anan27 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (fountain ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கு தடைசெய்யப்பட்டுள்ள ஒரு பயனரின் ஐபி முகவரியை நானும் பகிர்வதாகக் காரணம் கூறுகிறது.)\n# [[மெட்பார்மின்]] --[[பயனர்:5anan27|அஞ்சனன்.வி]] ([[பயனர் பேச்சு:5anan27|பேச்சு]]) 20:19, 27 மார்ச் 2018 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/809958", "date_download": "2020-10-30T11:27:49Z", "digest": "sha1:ZSHVGHNUTUDY53JGVS7AZ4JGM7QZIUTX", "length": 2807, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சமூகவுடைமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சமூகவுடைமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:41, 4 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:38, 2 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: oc:Socialisme)\n20:41, 4 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஅழிப்பு: arz:اشتراكيه (deleted))\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:42:50Z", "digest": "sha1:XX6UZI72VH5TETEIGRYVG5GEX5ZHVNNZ", "length": 9635, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராசிச் சக்கரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேற்கத்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்\nஇராசிச் சக்கரம் என்பது பன்னிரண்டு இராசி மண்டலங்கள், நவக்கிரகங்கள், பன்னிரு வீடுகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் ஆகியவற்றை கொண்ட சோதிடப் பொறியாகும். இந்த இராசிச் சக்கரம் பன்னிரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. இதற்கு வீடுகள் என்று பெயர். மேற்கத்திய நாடுகளில் வட்ட வடிவில் இந்த இராசிச் சக்கரம் அமைக்கப்பெறுகிறது. ஆனால் இந்து சோதிட முறையில் இவை கட்டங்களாக அமைக்கப்பெறுகின்றன. அதற்கு பனையோலையில் வட்டத்தினை விட கோடுகளாக வரைதல் ஏதுவாக இருந்ததே காரணம்.\nதென்னிந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்\nவட இந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2020, 11:14 மணிக்குத் திரு��்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/husband-balakrishnan-explain-about-killed-his-wife-pmnyvr", "date_download": "2020-10-30T11:33:46Z", "digest": "sha1:3DIVCEZHA2QPOGGC3YWP44NWT4V3QOLJ", "length": 12185, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்னை பார்த்தால் சந்தியாவுக்கு பிடிக்கல, என்னை வயதான கிழவன் என சொன்னாள்... கணவன் பகீர் வாக்குமூலம்", "raw_content": "\nஎன்னை பார்த்தால் சந்தியாவுக்கு பிடிக்கல, என்னை வயதான கிழவன் என சொன்னாள்... கணவன் பகீர் வாக்குமூலம்\nதுணை நடிகை சந்தியாவை, கொடூரமாக பீஸ் பீஸாக வெட்டி சிதைத்த கணவனை கைது செய்த போலீஸ் சந்தியாவின் இடுப்பு, தொடை பகுதியை கண்டுபிடித்தது. இதனையடுத்து சந்தியாவின் தலையை தேடி வருகிறது ஆனால் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் கைது செய்யப்பட்ட கணவனை விசாரித்த அதிகாரி பல தகவல்களை கூறியிருக்கிறார்.\nகொடூரமாக பீஸ் பீஸாக வெட்டி சிதைத்த கணவனை கைது செய்த போலீஸ் சந்தியாவின் இடுப்பு, தொடை பகுதியை கண்டுபிடித்தது. இதனையடுத்து சந்தியாவின் தலையை தேடி வருகிறது ஆனால் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் கைது செய்யப்பட்ட கணவனை விசாரித்த அதிகாரி பல தகவல்களை கூறியிருக்கிறார்.\nஇதுகுறித்து அந்த விசாரணை அதிகாரி கூறுகையில்; எனக்கும் எனது மனைவிக்கும் சுமார்15 வயது, தற்போது எனக்கு 51 வயதாகிவிட்டது. ஆனால் ஏன் மனைவிக்கு 35 வயதுதான். இரண்டு குழந்தைகளை பெற்றாலும், இந்த வயதில் பெண்களுக்கு இயல்பாகவே வரக்கூடிய ஆசைகள் சந்தியாவுக்கு இருந்தது. இதனால்தான் என்னை பார்த்தால் சந்தியாவுக்கு பிடிக்கவில்லை, என்னை வயதான கிழவனை கட்டி வைத்து விட்டீர்கள்\" என அவரது வீட்டில் சொல்லி சண்டைபோட்டுள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் பிறந்துவிட்டாலும், சமீபகாலமாகவே, என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட சந்தியாவிற்கு ஆர்வம் இல்லை. என்னை அறுவறுப்பாக பார்த்தார்.\nநான் உறவுக்கு அழைத்தாலும், அழகு கெட்டுவிடும் என்று ஒரு காரணத்தை கூறி, என்னுடன் உடலுறவு வைக்க உடன்படாமல் இருந்தார். இதனால் எனக்கு சந்தியா மீது இன்னும் கோபம் வந்தது. \"எல்லாத்துக்கும் காரணம், அவளின் அந்த அழகான உடல் அழகுதானே\" அதான், சந்தியாவை பார்க்கும்போதெல்லாம், ஒரு ��ித வெறியேறும். இந்த அழகே இல்லாமல் போனால் என்னை யாரும் அறுவெறுப்பாக பார்க்க மாட்டார்கள்தானே என நினைத்தேன்.\nஇந்நிலையில் கடந்த மாதம் எனக்கும் சந்தியாவுக்கும் பயங்கர சண்டை வந்தது. இதனால், சில நாட்களில் அவர் வீட்டுக்கே வரவில்லை. தனது ஆண் நண்பரோடு விருப்பம் போல ஊர் சுற்றினார். அதை கேட்டால், அசிங்கப்படுத்துவாள். எனவேதான், மிக கடுமையான கோபத்தில், சந்தியாவை கொன்றதோடு, பீஸ் பீஸாக வெட்டினேன். இப்போது எனது மனதுக்கு திருப்தியாக உள்ளது. அதனால்தான் என்னால் சிரித்த முகத்தோடு இருக்க முடிகிறது என கணவர் பாலகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் கூறியதாக விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறல் \"The Hindu\" வெளியிட்டது தவறான செய்தி.. இந்திய அரசு அதிரடி\nபட்டு புடவையில் சும்மா சரோஜா தேவி போல் தகதகன்னு மின்னிய பிகில் பாண்டியம்மா..\nஅப்பா மனதை மாற்றி... சூர்யாவிற்கு உதவிய பிரபல நடிகை..\nசூப்பர் சிங்கர் சாய் சரணுக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்.. நேரில் வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள்..\nகொரோனா காலத்தில் 11,600 சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா 3,971 சிறை ஊழியர்களும் பங்கேற்றனர்\nபிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா... அதிர்ச்சியான ரசிகர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்���ில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/parliament-bjp-government-thambidurai-speech-minister-jayakumar-ans-pmt0ay", "date_download": "2020-10-30T11:40:07Z", "digest": "sha1:ORY4FOLSXMRB26F2P4ZFAIHT3RXXS4PU", "length": 10932, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அரசை விமர்சித்ததில் தப்பே இல்லை... தம்பிதுரைக்கு ஜெயக்குமார் அதிரடி ஆதரவு..!", "raw_content": "\nமத்திய அரசை விமர்சித்ததில் தப்பே இல்லை... தம்பிதுரைக்கு ஜெயக்குமார் அதிரடி ஆதரவு..\nநாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல என சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல என சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போது துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது. தற்போது விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 உதவித் தொகையை மத்திய அரசு ஏன் 2018ம் ஆண்டு அறிவிக்கவில்லை மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது.\nஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா பாஜக அரசின் அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்து விட்டன. கொடுத்த வாக்குறுதி எதனையும் பாஜ நிறைவேற்றவில்லை. இவ்வாறு தம்பிதுரை கடுமையாக விமர்சித்தார்.\nஇந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்தா அல்லது அரசின் கருத்தா என திமுக எம்எல்ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் மத்திய பாஜக அரசை விமர்சித்து மக்களவையில் தம்பிதுரை பேசியது தவறில்லை. எந்த திட்டமாக இருந்தாலும் மாநிலங்கள் பாதிக்கப்படும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில அரசின் கடமை, இதுவே ஜெயலலிதாவின் கொள்கை. மத்திய அரசு நிதியை தாமதமாக வழங்குவது குறித்து தம்பிதுரை பேசியுள்ளதில் எந்த தவறும் இல்லை என ஜெயக்குமார் அதிரடியாக பதிலளித்துள்ளார்.\nதிருமாவளவனுக்கு பயப்படவேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை..\nஉங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.. மனக்குறையை கொட்டி தீர்த்த ராமதாஸுக்கு அதிமுக அமைச்சர் சமாதானம்..\nராமதாஸ் போட்ட ஒரு ட்வீட்... அரண்டுபோன அதிமுக... ஓடோடி வந்து பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..\n ரகசியத்தை கசியவிட்ட ஜெயக்குமார்... சலசலக்கும் திமுக..\nஅதிமுகவிலும் கூட்டணியிலும் அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை... மார்த்தட்டும் ஜெயக்குமார்..\nவழிகாட்டு குழுவில் ஓபிஎஸ் தரப்பு புறக்கணிப்பா அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி சரவெடி விளக்கம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/uyirm/uyirm00019.html", "date_download": "2020-10-30T10:17:06Z", "digest": "sha1:JCCFFDIJCZNR4SKZJVG5MFCCNVWB7NSM", "length": 10045, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } ராட்சசி - Raatchasi - புதினம் (நாவல்) - Novel - உயிர்மை பதிப்பகம் - Uyirmmai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 175.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: பெண் இந்த பூமியின் மைய அச்சாக இருக்கிறாள். காந்தமாக தன்னைச் சுற்ற்யிருக்கும் உலகை சுழல விடுகிறாள். ஆண்கள் எப்போதும் ரகசியமாக தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகி தன் சதுரங்கக் கட்டத்தில் உறவுகளை அவ்வளவு தந்திரமாக நகர்த்தியவண்ணம் இருக்கிறாள். எந்த சந்தர்ப்பத்திலும் எவராலும் தீண்ட முடியாத அந்தரங்கம் ஒன்றை பாதுகாக்கிறாள். அந்த அந்தரங்கமே அவளை வெல்லபடமுடியாதவளாக மாற்றுகிறது. இந்த வாழ்க்கையை தங்கள் வழியில் கையாளக் கற்றுக்கொள்ளும் சரிதாக்களை இந்த உலகம் அன்பு மிகுதியிலோ ஆத்திரத்திலோ ராட்சசி என்றே அழைக்கிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாள���ல் அனுப்பப்படும்.\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nஇப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப் படுவதில்லை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/aug/05/over-20-per-cent-population-increase-their-faith-in-god-3445948.html", "date_download": "2020-10-30T10:53:20Z", "digest": "sha1:BFJOBHRG4TONCXRIOSVBC5ZQVQ6EOQU3", "length": 10403, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா காலத்தில் கடவுள் பக்தி உயர்ந்திருக்குமா குறைந்திருக்குமா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nகரோனா காலத்தில் கடவுள் பக்தி உயர்ந்திருக்குமா குறைந்திருக்குமா\nகரோனா காலத்தில் கடவுள் பக்தி உயர்ந்திருக்குமா குறைந்திருக்குமா\nடேஹ்ராடூன்: ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 16க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில், கரோனா பேரிடர் காலத்தில் சுமார் 21.2% பேருக்கு கடவுள் பக்தி அதிகரித்திருப்பதாகவும், 18.3% பேருக்கு சற்று கடவுள் பக்தி உயர்ந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nஇதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 50% பேருக்கு கரோனா பேரிடர் காலத்திலும் தங்களது கடவுள் பக்தியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், 4.4% பேருக்கு சற்று நம்பிக்கைக் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும், இந்த கரோனா காலத்தில் தங்களது வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், உடற்பயிற்சி செய்வது, செல்லிடப்பேசியில் விளையாடுவது, உள்ளரங்க விளையாட்டு, புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, சமையல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது போன்ற செயல்பாடுகளும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகரோனா பொது முடக்கத்தால் ஐந்த���ல் 2 பேருக்கு மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.\nகரோனாவால் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மனதுக்குள் எழுந்ததால், சில உறவுகளுடன் இருந்த மனக்கசப்புகள் அகன்று, உறவுகள் வலுப்படுத்தப்பட்டதாகவும், சின்னச் சின்ன வாக்குவாதங்களை தவிர்த்ததாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87-14/", "date_download": "2020-10-30T10:03:47Z", "digest": "sha1:GGZKDKBM3MDWCVNFYKBSJO4A2XFE2VKZ", "length": 54804, "nlines": 261, "source_domain": "www.smtamilnovels.com", "title": "ஆழி சூழ் நித்திலமே 14 | SMTamilNovels", "raw_content": "\nHome Story Updates ஆழி சூழ் நித்திலமே 14\nஆழி சூழ் நித்திலமே 14\nகுழப்பத்தின் பிடியில் இருந்தாலும் நாத்தனாருக்கு குறைவில்லாத உபசரிப்புகளை செய்து கொண்டிருந்தார் பாக்கியலஷ்மி. யாருமில்லாமல் தன்னந்தனியாக காலையிலேயே வந்திறங்கிய வசந்தாவைப் பார்த்து திகைப்புதான் அவருக்கு.\nஆனாலும் கணவரை இழந்து தவிக்கும் தனக்கு ஆறுதலுக்காக வந்திருக்கக்கூடும் என்றெண்ணிக் கொண்டவர், வசந்தாவுக்கு காலை டிபன், காபி என்று பார்த்துப் பார்த்து கொடுத்துக் கொண்டிருந்தார்.\nநாதன் கொடுத்த மனவுளைச்சலில் இரவெல்லாம் உறங்காமல் உழன்று கிடந்த உள்ளத்துக்கு நாத்தனாரின் வருகை சற்று பலத்தைக் கொடுத்தது என்னவோ நிஜம்தான்.\nதஞ்சாவூருக்கே சென்று செட்டிலாவதைப் பற்றி வசந்தாவுடன் பேச வேண்டும் என்றெண்ணிக் கொண்டவரை, நன்கு உண்டு முடித்து ஏப்பம் விட்டபிறகு ஒப்பாரியை ஆரம்பித்த வச��்தாவின் செய்கை குழப்பியது.\n“என்தம்பி இருந்திருந்தா எனக்கு இப்படியொரு கஷ்டம் வந்திருக்குமா உனக்குத்துணையா நானிருப்பேன்னு சொன்னானே… இப்படி பாதியில போயிட்டானே… எங்கஷ்டத்தை யாருகிட்ட சொல்லியழ உனக்குத்துணையா நானிருப்பேன்னு சொன்னானே… இப்படி பாதியில போயிட்டானே… எங்கஷ்டத்தை யாருகிட்ட சொல்லியழ\nதம்பி, நீயில்லாம நாதியத்துப் போனேனே…”\nசெய்முறையைக் குறைவில்லாமல் செய்யும் உறவு இல்லாமல் போனதே, என்ற அர்த்தத்தில் வரும் பாடலைப் பாடி ஒப்பாரி வைத்து மூக்கைச் சிந்திய அத்தையை, விநோதமாகப் பார்த்திருந்தனர் நித்திலாவும் நிகிலேஷூம்.\nஏற்கனவே பரசுராமனின் இழப்பில் மனம் நொந்திருந்த பாக்கியலஷ்மி,\nவசந்தா அழுததும் தானும் அழுதவாறு,\n“என்ன அண்ணி இப்படி சொல்லிட்டீங்க. உங்க தம்பியில்லைன்னா என்ன, நானும் பிள்ளைங்களும் இல்லையா உங்களுக்கு என்ன கஷ்டம்\n“ஆயிரமிருந்தாலும் என்தம்பி மாதிரி வருமா அவன்கிட்ட உரிமையா கேட்டேனே, உனக்குச் செய்யாம யாருக்கு செய்யப் போறேன்க்கான்னு வாக்கு குடுத்தானே அவன்கிட்ட உரிமையா கேட்டேனே, உனக்குச் செய்யாம யாருக்கு செய்யப் போறேன்க்கான்னு வாக்கு குடுத்தானே அதேமாதிரி உன்கிட்ட கேக்க முடியுமா அதேமாதிரி உன்கிட்ட கேக்க முடியுமா அவனே போனப்புறம் அவன் வாக்குதான் நிக்குமா அவனே போனப்புறம் அவன் வாக்குதான் நிக்குமா\nவசந்தாவையே குழப்பமாய் பார்த்திருந்தனர் மூவரும். “என்ன விஷயம் அண்ணி எனக்கு நிஜமாப் புரியல. என்ன வாக்கு குடுத்தார் அவர் எனக்கு நிஜமாப் புரியல. என்ன வாக்கு குடுத்தார் அவர்\n“பரசு தஞ்சாவூர் கல்யாணத்துக்கு வந்தப்ப, எம்மகனுக்கு நித்திலாவ கல்யாணம் பண்ணித் தரேன்னு வாக்கு குடுத்தான். எந்தம்பி பேச்சு காத்துல கரைஞ்சு போகமுன்ன அவனே காத்தோட கரைஞ்சு போயிட்டானே… இதை இனி யாருகிட்ட கேப்பேன்.” விடாமல் வசந்தா அழுகையைத் தொடர…\nஅதிர்ச்சியாயிருந்தது பாக்கியலஷ்மிக்கு. வசந்தாவின் மகன் ராஜசேகருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதே, திரும்ப என்ன இவர் பெண் கேட்கிறார்\n“ராஜசேகருக்குதான் கல்யாணமாகி குழந்தை இருக்கே அண்ணி.”\nநாத்தனார் குடும்ப விபரங்கள் ஏதும் பாக்கியலஷ்மிக்குத் தெரியவில்லை. நடந்த எதையும் பெரிதாக பரசுராமனும் சொல்லியதில்லை. ஊருக்குச் சென்றும் பலவருடங்கள் கழிந்திருக்க ���ர் நிலவரமும் தெரியவில்லை.\n“என்னத்த கல்யாணம் பண்ணி என்னத்த வாழ்ந்தான் எம்புள்ள. வந்தவ அரக்கியா இருந்தா ஆம்பள என்ன செய்வான் புள்ளைய தூக்கிட்டு அவ அம்மா வீட்டோட போயிட்டா.\nபஞ்சாயத்துல எங்களை நிக்க வச்சி சந்தி சிரிக்க வச்சிட்டா. எம்புள்ளகூடவும் வாழ வரமாட்டேன்னுட்டா.\nஒத்தையா மருகி நிக்கிற எம்மகனைப் பார்த்து பரசு ரொம்ப மனசு வருத்தப்பட்டு போயிட்டான். அவனேதான் நித்திலாவ எம்புள்ளைக்குக் கட்டிக் குடுக்கறதா சொல்லியிருந்தான். ஏன், உன் புருஷன் எதையுமே உன்கிட்ட சொல்லலையா\nபிட்டு பிட்டாய் வசந்தா பேசிய எதுவுமே பாக்கியலஷ்மிக்குப் புரியவில்லை. தன் கணவர் இதைப் பற்றியெல்லாம் எதுவுமே தன்னிடம் சொல்லவில்லையே, என்று எண்ணியபடி இருந்தவருக்கு பரசுராமன் நித்திலாவை இரண்டாம்தாரமாய் திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தது அதிர்ச்சியாய்தான் இருந்தது.\nஆனால் வசந்தாவோ, தான் பேசுகையில் குழப்பம் சூழ பார்த்திருந்த பாக்கியலஷ்மியின் முகத்தைக் கண்டதுமே, தன் தம்பி எந்த விபரத்தையும் லஷ்மியிடம் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொண்டவள், பரசுராமன்தான் திருமண விஷயத்தைப் பேசி உறுதி செய்தது போல மேலும் மேலும் பேசி வைத்தாள்.\nநித்திலாவுக்கும் நிகிலேஷூக்கும் அத்தையின் பேச்சுக்கள் பெரும் அதிர்ச்சியாயிருந்தது. தங்கள் தந்தை அப்படிக் கூறியிருக்க வாய்ப்பேயில்லை என்பது புத்திக்குப் புரிந்தாலும், கண்முன்னே அமர்ந்து அழும் அத்தையின் வார்த்தைகளையும் நம்பாமல் இருக்க முடியவில்லை.\nஅதைவிட பாக்கியலஷ்மிக்கு தன் கணவரின் வாக்குறுதி என்ற பேச்சிலேயே மனம் நின்றுவிட்டது. மற்ற எதையும் யோசிக்க முடியவில்லை. பரசுவே ஒத்துக்கொண்டார் என்றால் அது சரியாகத்தானே இருக்கும் என்ற எண்ணம் அவருக்கு.\nகணவரைத் தாண்டி எதையுமே சிந்தித்திராத அந்த பெண்மணிக்கு, வேறு யோசிக்கத் தோன்றவில்லை. இரண்டாம்தாரமா என்ற ஒரு தயக்கம் மட்டுமே இருந்தது அவருக்கு. அதையும் விடாமல் பேசிப் பேசிக் களைந்திருந்தாள் வசந்தா.\nதன் பிள்ளை உத்தமசிகாமணி, ஊர் போற்றும் யோக்கியன், அவனைப் போல மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவள் பேசிய பேச்சுக்களில் இந்த திருமணத்தை நடத்தலாமா என்று யோசிக்கத் துவங்கியிருந்தார் பாக்கியலஷ்மி.\nஇந்த திருமணத்தின் ச���தக பாதகங்களை அலசியது மனது. தானும் தஞ்சாவூருக்கே மாறிச் சென்றுவிடலாம். மகள் சொந்த ஊரில் தன் கண்பார்வையில் வாழ்வாள். சொந்த அத்தையின் மகன், ஆகவே அவளது வாழ்க்கையும் சிறப்பாய் இருக்கும்.\nநாதன் போன்றவர்களை இனி சொந்தங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாய் இருந்து கொண்டு எதிர்கொள்ளலாம். வேறு எங்காவது மாப்பிள்ளை பார்த்தாலும் மாப்பிள்ளை பற்றி விசாரிக்கக்கூட தனக்கு யாருமில்லை, வருபவன் எப்படியிருப்பானோ\nஅதைவிட ராஜசேகர் பரசுராமனின் சொந்த அக்காள் மகன், நல்லவனாய்தான் இருப்பான் என்று உறுதியாக நம்பினார். இரண்டாம்தாரம் என்ற ஒன்றைத்தவிர வேறு எந்த பாதகமும் இருப்பதாய் தோன்றவில்லை.\nவெகுநேரம் யோசித்தவருக்கு இந்த திருமணத்தால் நன்மைகளே அதிகம் என்பது போலத் தோன்றவும் ஆவலோடு பிள்ளைகள் முகத்தைப் பார்த்தார். நித்திலாவுக்கு சம்மதம் என்றால் வசந்தாவிடம் ஒப்புக்கொள்ளலாம் என்று எண்ணியபடி நித்திலாவைப் பார்க்க, அவள் முகமோ கலக்கமாய் இருந்தது.\nதந்தை இறந்ததிலிருந்து அடுக்கடுக்காய் நிகழ்ந்த சம்பவங்களின் தாக்கத்தில் இருப்பவர்களுக்கு சிந்திக்கவே வாய்ப்பு தராமல், இந்தத் திருமணத்தை எப்படியாவது நடத்திவிடும் முனைப்போடு பேசும் அத்தையைப் பார்த்து பயமாய் இருந்தது அவளுக்கு.\nஇவர் சொல்வதெல்லாம் எந்தளவுக்கு உண்மை தன் தந்தை அப்படித் தனக்கு இரண்டாம் தாரமாக மாப்பிள்ளை பார்ப்பாரா என்றெல்லாம் குழப்பம் இருக்க, தாயை மூளைச்சலவை செய்யும் அத்தையையே பார்த்திருந்தாள். வசந்தா நடிக்கிறாள் என்பது அப்பட்டமாய் தெரிந்தது அவளுக்கு.\nகிட்டத்தட்ட நிகிலேஷின் மனநிலையும் அதுவே.\nஅவனுக்கு சுத்தமாய் தன் அக்காவை இப்படி இரண்டாம்தாரமாய் திருமணம் செய்து கொடுக்க விருப்பமேயில்லை. வெளிப்படையாக முகத்தில் விருப்பமின்மையை காட்டியபடி அமர்ந்திருந்தான்.\n“நித்திம்மா நீ என்னடா சொல்ற” பாக்கியலஷ்மி சற்று ஆவலோடு நித்திலாவைக் கேட்க,\n நீ முடிவெடுத்தா சரிதான் லஷ்மி. நீ சம்மதம் சொன்னா பரசுக்கு முப்பதாம்நாள் சாமி கும்பிடவும் அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை வச்சிடலாம். துக்கம் நடந்த வீட்ல உடனடியா சுபகாரியம் பண்றது நல்லதுதான” என்று வசந்தா கூற…\nதிருமணத்தை உடனடியாக நடத்திவிட்டால் நாதன் கொடுக்கும் தொல்லைகளில் இருந்து விடுபட்டுவிட��ாமே, இதை எப்படி நாத்தனாரிடம் பேசுவது என்றெண்ணியவருக்கு வசந்தாவின் பேச்சு பெரும் நிம்மதியளித்தது.\nஉடனே நித்திலாவைக்கூடக் கேட்காமல், “அப்ப சரி அண்ணி. எனக்குமே மனசுல இருக்கற பாரமெல்லாம் இறங்குனாப்ல இருக்கு. எம்புருஷனே உங்க ரூபத்துல வந்து துணையா இருக்கறமாதிரி இருக்கு எனக்கு. நாம உடனடியா கல்யாணத்தை முடிச்சிடலாம் அண்ணி.”\nகண்களில் நீர் கசியப் பேசிய அன்னையை அதிர்ச்சியோடு பார்த்திருந்தனர் நித்திலாவும் நிகிலேஷூம்.\nஎவ்வளவு மனவுளைச்சலில் இருந்திருந்தால் தன் அன்னை வேறெதையும் யோசிக்காமல் இத்திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருப்பார் என்று வேதனையோடு எண்ணிய நித்திலா, தாயை எதிர்த்துப் பேச வாயெடுத்த தம்பியை பார்வையாலே அடக்கினாள்.\nஅப்படியும், “நித்திம்மா, உனக்கு சம்மதம்தானடா” என்று ஆவலாய் முகம் பார்த்த தாயிடம்,\nஎன்று நிகிலேஷ் வார்த்தையைவிட… சட்டென்று பாக்கியலஷ்மியின் முகம் வாடியது. உடனே அவனை அடக்கிய நித்திலா,\n“நிக்கி, நீ சும்மாயிரு. அம்மா நம்ம நல்லதுக்குதான் எதுவும் செய்வாங்க.”\nஅதட்டியவள், தாயிடம் திரும்பி, “உங்க விருப்பப்படி செய்ங்கம்மா. எனக்கு சம்மதம்.” என்றபடி எழுந்து அறைக்குள் சென்றிருந்தாள்.\nநிகிலேஷூம் வேறு எதையும் பேச முடியாமல் நகர்ந்திருந்தான்\nஅறைக்குள் வந்தவளுக்கு, ஏனோ அழவேண்டும் போலத் தோன்றியது.\nதலையணையில் முகம் புதைத்து வெகுநேரம் அழுதவள் எழும்போது உள்ளம் தெளிவாயிருந்தது. அம்மாவுக்கு நிம்மதியளிக்குமானால் எதையும் செய்யலாம் என்றெண்ணிக் கொண்டவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள்.\nபாக்கியலஷ்மியை சம்மதிக்க வைத்ததில் வசந்தாவுக்கு வாயெல்லாம் பல்லானது.\nபரசுராமனுக்கு அரசாங்கப் பணம் எவ்வளவு வரும் என்பதில் துவங்கி குடியிருக்கும் வீட்டின் மதிப்புவரை விசாரிக்க பாக்கியலஷ்மியும் வெள்ளந்தியாய் அனைத்தையும் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅப்படியே நாதனின் பிரச்சனையையும் தன் நாத்தனாரிடம் மெதுவாகக் கூறினார்.\nஎப்படி இவ்வளவு சீக்கிரம் பாக்கியலஷ்மி திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார் என்று உள்ளூர குழப்பத்தோடு இருந்த வசந்தாவுக்கு தற்போது விஷயம் விளங்கியதில், நித்திலாவையும் பாக்கியலஷ்மியையும் தங்கள் பேச்சைக் கேட்காமல் போலீசுக்கு சென்றதற்காக வசைபாட ஆரம்பித்தார்.\n“அன்னைக்கே நாங்க சொன்னோம். தேவையில்லாத பிரச்சனையை இழுத்து விட்டுக்கறீங்கன்னு. கேக்காம நியாயம் கேட்டுப் போனீங்க… இப்ப என்னாச்சி எவனோ ஒருத்தன் பொட்டப்புள்ள கைய புடிச்சி இழுக்கற அளவுக்கு போயிருக்கு.\nஇனியும் இந்த ஊர்ல நீ இருக்க வேணாம் லஷ்மி. எல்லாத்தையும் வித்து எடுத்துக்கிட்டு ஊருக்கு வந்துடு. எங்க வீட்லயே கூட நீ இருந்துக்கலாம். உன் பொண்ணயும் பக்கத்துல இருந்து பார்த்துக்குவ, பணத்தை என்கிட்ட குடுத்தீன்னா வட்டிக்கு விட்டு வட்டிப்பணம் உனக்குக் குடுத்துடுவேன். நீ நிம்மதியா இருக்கலாம் லஷ்மி.”\n“ஊரோட வந்துடலாம்னு நானும் முடிவுலதான் இருக்கேன் அண்ணி. ஆனா பொண்ணு குடுத்த வீட்ல எப்படி இருக்க முடியும். அது சரிவராது. ஊர்லயே ஏதாவது வீடு விலைக்கு வந்தா வாங்கிக்கிட்டு நான் அங்க இருந்துப்பேன் அண்ணி.”\n“சரி சரி… அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல கல்யாணத்தை முடிப்போம்.”\n“நம்ம ஊர்லயே கல்யாணம் வச்சிக்கலாம் அண்ணி. இங்கன்னா அந்த போலீஸ்காரன் எதுவும் தொல்லை தரப்போறான்.”\n‘ஐயோ… கல்யாணத்துக்கு முன்ன இவங்களை ஊருக்குக் கூட்டிப் போனால் நம்ம குட்டு உடைஞ்சி போகுமே. அப்புறம் கல்யாணமே நடக்காதே’ என ஒருநொடி ஜெர்க்கான வசந்தா,\n“அதெல்லாம் என்னையும் என் மகனையும் மீறி எவன் வரான்னு நான் பாக்கறேன். நாம இங்கயே கல்யாணத்தை சிம்பிளா கோவில்ல வச்சி முடிச்சிடலாம்.\nசொந்தபந்தங்களைக்கூட நிறைய கூப்பிட வேணாம். தேவையில்லாத பேச்செல்லாம் வரும். சிம்பிளா நமக்குள்ள முடிச்சிடலாம் லஷ்மி.”\nஒற்றை மகளின் திருமணத்தை எப்படியெப்படியோ நடத்த ஆசையிருந்தும், இப்படி நடத்த வேண்டியதாயிருக்கிறதே என்ற வருத்தம் உள்ளூர இருந்தபோதும், வேறுவழியின்றி வசந்தா கூறிய அனைத்துக்கும் தலையாட்டினார் பாக்கியலஷ்மி.\nவசந்தாவுக்கும், இவர்களுக்கு தன் மகனைப் பற்றி தெரியாதவரைதான் இந்த திருமணத்தை நடத்த முடியும் என்பது புரிந்தது. தன் மருமகளின் வீட்டினர் முன்பு மகனுக்கு வேறு திருமணத்தை முடித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் வசந்தா.\nராஜசேகரின் குணலட்சணத்தைப் பற்றி தெரிந்து கொண்ட அவன் மனைவியின் பெற்றோர் மகளை வசந்தாவிடம் சண்டையிட்டு அழைத்துச் சென்றிருந்தனர். பஞ்சாயத்து வைத்து பேசியதில் வசந்தாவையும் ராஜசேகரையும் பஞ்சாயத்தார் கடுமையாக எச்சரித்திருந்தனர்.\nகட்டிய மனைவியை வைத்து ஒழுங்காக வாழும்படி கூறியிருந்தனர். ராஜசேகரனின் மனைவியோ தனது ஊருக்கு ராஜசேகர் வந்தால் மட்டுமே உடன் சேர்ந்து வாழ்வேன் என்று கூறிவிட, அவர்களையே பேசி முடிவெடுக்கச் சொல்லியிருந்தனர் பஞ்சாயத்தில்.\nஎங்கே மகனை பிரித்துக்கொண்டு சென்றுவிடுவாளோ என்று எண்ணிய வசந்தா மகனை விடாமல் பிடித்து வைத்ததோடு அல்லாமல், அவனுக்கு வேறு திருமணமும் செய்ய யோசித்தாள்.\nராஜசேகரும் தாய்க்கு தப்பாத மகன். சதா குட்டியும் புட்டியும் வேண்டும் அவனுக்கு. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனைவியை கழட்டிவிடும் முடிவில்தான் இருந்தான்.\nஅத்தனை பேரின் முன்னே தன்னை பஞ்சாயத்தில் நிற்க வைத்த மருமகளையும் அவளது பெற்றோரையும் பழிவாங்க, அப்பாவியான தம்பி குடும்பத்தை பலி கொடுக்கத் துணிந்தாள் வசந்தா.\nதனது உடன் பிறந்த அக்காள்களுக்கே இந்த விஷயம் தெரிந்தாலும் பரசுராமனின் மேல் உள்ள பாசத்தில் திருமணத்தை கலைத்துவிடக்கூடும் என்ற பயத்தில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறிவைத்தாள்.\nபெரிதாக பெற்றோரை எதிர்த்துப் பேசியிராத பிள்ளைகளும் மறுப்பைத் தெரிவிக்க இயலாமல் மருகி நிற்க, நாதன் கொடுக்கும் குடைச்சலில் இருந்து தங்களை மீட்க வந்த தெய்வமாகவே வசந்தாவை பாக்கியலஷ்மி எண்ணியிருக்க, திருமணத்தைப் பேசி தேதியும் குறித்திருந்தாள் வசந்தா.\nஸ்ரீதரன் ஐபிஎஸ்… அசிஸ்டெண்ட் கமிஷ்னர் ஆப் போலீஸ் என்ற பெயர் பலகையைத் தாங்கியிருந்த வீட்டின் முன் புல்லட்டை நிறுத்தி இறங்கினான் பாரி. பின்னிருந்த வெற்றியும் இறங்கியிருக்க, அழைப்புமணியை அழுத்திவிட்டு காத்திருந்தனர்.\nசற்று அமைதியான ஏரியாவாக இருந்தது அது. சுற்றியிருந்த வீடுகள் அனைத்துமே நல்ல வசதியானவர்கள் குடியிருக்கும் பங்களா டைப் வீடுகளாய் இருந்தது.\nஅழைப்பு மணியின் ஓசையில் கேட்டைத் திறந்த செக்யூரிட்டியிடம் தங்களது விபரத்தைத் தெரிவித்துவிட்டு காத்திருக்க, சில நிமிடங்களில் உள்ளே அழைக்கப்பட்டனர்.\nநல்ல ஆகிருதியான தோற்றத்தோடு, காதோர நரையும் கம்பீரத்தைக் கூட்டிக்காட்ட, முறுக்கிய மீசையோடு சேர்ந்த புன்னகையுடன் வரவேற்றார் ஏசிபி ஸ்ரீதரன்.\n வாங்க, உங்களுக்காகதான் வெயிட் பண்றேன். ராகவன் சார் சொன்னார் நீங்க வருவீங்கன்னு. இதுல வெற்றி…\n“நான்தான் சார்.” ���ன்றவாறு முன்னே வந்து நீட்டிய அவரது கையைப் பற்றி குலுக்கினான் வெற்றி.\n“உங்கப்பா மகேந்திரனை எனக்கு நல்லாத் தெரியும். உங்களை இப்பதான் மீட் பண்றேன்.” என்றபடி வெற்றிக்கு கைகொடுக்க…\n“கிளாட் டு மீட் யூ சார். இவன் பாரி வேந்தன். என்னுடைய நண்பன்.”\n“நைஸ் டூ மீட் யூ பாரி.” பாரியின் கைகளைப் பற்றி குலுக்கிய ஸ்ரீதரன் இருவரையும் அமரச் சொன்னார்.\nஸ்ரீதரனின் மனைவி மஞ்சுவும் அவர்களை வரவேற்று டீ கொடுத்து உபசரிக்க, தொழில் தொடர்பான சில பொதுவான பேச்சுக்களுக்குப் பிறகு,\n“சொல்லுங்க வெற்றி என்ன விஷயமா என்னைப் பார்க்கனும்னு சொன்னீங்க.”\nசில நிமிடங்கள் செலவழித்து நடந்த அத்தனை விபரங்களையும் ஸ்ரீதரனிடம் தெரிவித்த வெற்றி, தற்போது நாதன் நித்திலாவுக்குத் தரும் தொல்லைகளையும் தெரிவித்தான். கூடவே நாதனின் மிரட்டல்களையும் தெரிவித்தான்.\n“நாதனுக்கு பேக்கிரௌண்டுல பெரிய அரசியல்வாதிகளும் இருக்கறதால இந்த பிரச்சனைய எப்படி சமாளிக்கலாம்னு அப்பா உங்ககிட்ட பேசச் சொன்னாங்க சார்.”\n“ம்ம்… இந்த நாதனை மாதிரியான ஆளுங்க எங்க டிபார்ட்மெண்ட்ல இருக்கறதாலதான் ஒட்டு மொத்த போலீஸ்துறைக்கும் கெட்ட பேரு.” அலுத்துக்கொண்ட ஸ்ரீதர்,\n“பொதுவா நான் எங்க டிபார்ட்மெண்ட் சீக்ரெட்ஸ் வெளிய சொல்லக்கூடாது. சில விஷயங்கள் மட்டும் சொல்றேன்.\nஎதிரியை அடக்குவதைவிட ஆடவிட்டு அமைதியாக வேடிக்கை பார்…\nதவறுக்கு மேல் தவறிழைத்து தானாகவே மாட்டிக்கொள்வான்னு சொல்லுவாங்க…\nநாதன் விஷயத்துல நாங்க அதைதான் செய்துகிட்டு இருக்கோம்.\nஎங்களோட பார்வை நாதன்மேல விழுந்து ஆறு மாசமாகுது. அவனோட இல்லீகல் ஆக்டிவிடீஸ் ஒவ்வொன்னையும் நோட் பண்ணிக்கிட்டுதான் இருக்கோம்.\nநீங்க நினைக்கறதை விடவே நாதன் டேஞ்சரானவன்தான். அவனுக்கு நிறைய வெளிநாட்டு தீவிரவாதிகளோட தொடர்பு இருக்கும்னு நாங்க சந்தேகப்படறோம்.\nஇங்க இருக்கற சில அரசியல்வாதிகளுக்கும் அந்த தீவிரவாதிகளுக்கும் இடையில ஒரு ஏஜென்ட் மாதிரி நாதன் செயல்படறதா நாங்க சந்தேகப்படறோம்.\nஅது சம்பந்தமான தகவல்களையும் திரட்டிக்கிட்டு இருக்கோம். மொத்தமா கூண்டோட பிடிக்கனும்ங்கறதால பொறுமையா வலைய விரிச்சி வச்சிட்டு காத்திருக்கோம்.\nநாதன் மட்டும்தான் உங்க பிரச்சனைன்னா, நீங்க ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்தாலே போதும். டிபார���ட்மெண்டே அவனைப் பார்த்துக்கும்.\nஅந்தப் பொண்ணோட பாதுகாப்புக்கு அவங்க அஃபீஷியலா புகார் குடுத்தா நான் என்ன செய்யலாம்னு பார்க்கறேன்.”\nஸ்ரீதரின் பேச்சைக் கேட்டதும் உள்ளத்தில் பெரிதாய் குடைந்த குடைச்சல் விலகியது போல இருந்தது பாரிக்கும் வெற்றிக்கும். இருவரின் மலர்ந்த முகமே அதைக் காட்டியது. வந்த விஷயம் இவ்வளவு எளிதாக முடியும் என்பதே அவர்கள் எதிர்பார்க்கவில்லை.\nஆனால் நித்திலாவின் குடும்பத்தில் யார் வந்து புகார் கொடுப்பர். இனி போலீஸை நம்புவார்களா அவர்கள்\n“ஆனா, அந்த பொண்ணு குடும்பத்துல வந்து புகார் கொடுக்கறது கஷ்டம் சார்.” பாரி சொல்ல,\n“புகார் தரலன்னா அஃபீஷியலா எதுவும் செய்ய முடியாது பாரி. வேணும்னா யாராவது செக்யூரிட்டி பிரைவேட்டா ஏற்பாடு பண்ணலாம்.”\n“செக்யூரிட்டிலாம் வேணாம் சார். அந்தப் பொண்ணைப் பாதுகாக்கறது என்னோட பொறுப்பு சார். நான் பார்த்துக்குவேன்.” அவசரமாய் பாரி உறுதி கொடுக்க,\n‘வெளிய வா உன்னை கவனிச்சிக்கிறேன்’ என்பது போல பாரியை முறைத்த வெற்றி,\n“நித்திலா சோஷியல் மீடியால போட்ருந்த வீடியோலாம் அந்த நாதன் தவறா யூஸ் பண்ணுவேன்னு மிரட்றான் சார்” என்றான்.\n“அந்த மாதிரி அவன் எதுவும் செய்தாலும், அதை உடனடியா பார்த்து அழிக்க நம்மால முடியும் வெற்றி. நான் கேக்கற டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிக் குடுங்க. இதை நான் பார்த்துக்கறேன்.\nஅதுமட்டுமில்லாம அந்தப் பொண்ணுக்கு ரொம்பத் தொந்தரவு தராதபடிக்கு அவனை டிபார்ட்மெண்ட் ரீதியா பிசியா வச்சிருக்க என்னால முடியும். மாற்றி மாற்றி அவனுக்குப் பொறுப்புகள் தரும் பட்சத்துல அவனோட கவனம் சிதறும். அதையும் நான் பார்த்துக்கறேன்.\nதென், அவனோட ஆக்டிவிடீஸ், ஃபோன்கால்ஸ் எல்லாமே பதிவு செய்யப்படுது. இனி இந்தப் பொண்ணு விவகாரத்திலும் அவனோட செயல்களை கண்காணிக்கச் சொல்றேன்.”\n“ரொம்ப தேங்க்ஸ் சார். நிஜமா இந்த நாதனை என்ன பண்றதுன்னு புரியாம இருந்தோம் சார். எங்க பிரச்சனைய இவ்வளவு ஈசியா சால்வ் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல சார்.”\n“தேங்க்ஸ்லாம் எதுக்கு வெற்றி. பொதுமக்களுக்கு பாதுகாப்பா இருக்கறது எங்க கடமை. நாதன் மாதிரி சில புல்லுருவிகளாலதான் எங்க எல்லாருக்குமே கெட்ட பேரு.\nஇவனை மாதிரி ஆட்களை டிபார்ட்மெண்ட்ல இருந்து அடிக்கடி களையெடுக்கறதும் எங்க கடம��தான் வெற்றி. வேற எந்த உதவி, எப்ப வேணும்னாலும் என்னைக் கான்டாக்ட் பண்ணலாம் நீங்க. என்னால முடிஞ்ச உதவிய செய்வேன்.”\n“ரொம்பவே நன்றி சார். உங்களை மாதிரியான அதிகாரிகளைப் பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. போலீஸ் டிபார்ட்மெண்ட் மேலயும் நம்பிக்கை வருது. அப்ப நாங்க கிளம்புறோம் சார்.”\n“ஓகே கைஸ்…” இருவருக்கும் கைகுலுக்கி ஸ்ரீதர் விடைகொடுக்க, வெளியே வந்து பாரி வண்டியை எடுத்ததும் பின்னே அமர்ந்த வெற்றி,\n அந்தப் பொண்ண, நான் பார்த்துக்குவேன் நான் பார்த்துக்குவேன்னு ரொம்பத் துள்ளுற என்னா வண்டி டிராக் ஏதும் மாறுதா என்னா வண்டி டிராக் ஏதும் மாறுதா நேத்தும் கவனிச்சேன் நான் வேற அவ வேற இல்லங்குற, நான் முறைச்சதும் பேச்சை மாத்துற, என்னா சங்கதி நேத்தும் கவனிச்சேன் நான் வேற அவ வேற இல்லங்குற, நான் முறைச்சதும் பேச்சை மாத்துற, என்னா சங்கதி\n அந்தப் பொண்ணுக்கு கண்ணாலம் பண்ணப் போறாங்களாம். கயலு நேத்து சொன்னுச்சி. அது கண்ணாலமாகிப் போறவரைக்கும் அத்த பத்திரமாப் பாத்துக்கினாப் போதும்.”\n“அந்தப் பொண்ணு வாழ்க்க நல்லாயிருக்கனும் வெற்றி. என்னால ரொம்ப கஷ்டப்பட்டுடுச்சி. இனியாச்சும் நல்லாயிருக்கனும்டா.\nஒரு தபா சொன்னா சொன்னதுதான். எப்பயும் நானு உன்ன மீறிப் போவமாட்டேன்டா.”\nநண்பனின் குரல் பேதமே அவனது மனநிலையை வெற்றிக்குத் தெளிவாய் எடுத்துரைக்க, ஆதரவாய் பாரியின் தோள்மீது தட்டியவன்,\n“அதெல்லாம் அந்தப் பொண்ணும் நல்லாயிருக்கும், நீயும் நல்லாயிருக்கனும். உன்னோட வாழ்க்கையும் எதிர்காலமும் எனக்கு ரொம்ப முக்கியம்.”\n“சரி, கயலு எதுக்குடா நித்திலாவப் போய் பார்த்துச்சி\n“அட அத்த ஏன் கேக்கற முந்தாநாளு நைட்டு மனசே சரியில்லன்னு கடலாண்ட படுத்துக் கிடந்தனா, இந்த தேவா சரக்க குடுத்து, ஊத்திக்கோண்ணா ஜோராத் தூக்கம் வரும்ன்னான்.\nஎனக்கும் அல்லாத்தையும் மறந்தாத் தேவலைன்னு அத்த வாங்கி குடிச்சிப்புட்டேன். நான் குடிச்சிட்டு வந்துட்டேன்னு இந்தக் கயலுபுள்ள ராவெல்லாம் அழுதுக்குது.\nகாலம்பர எழுந்ததும் என்கிட்ட இனி குடிக்கக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கினு, செல்விய இஸ்த்துக்கினு அவுங்க வூட்டுக்கும் போயி எம்மாமன் மேலத் தப்பில்லன்னு பேசிக்கினு வந்துக்குது. என்னாதான் கயலு எம்மேல இருக்கற பாசத்துல பேசினாலும், விசாரிக்கா��� சண்டை வலிச்சது எந்தப்புதான\n“அந்தப் புள்ளயும் ஒத்தே அழுவையாம். எம்மேல கொலக் காண்டுலக்குதாம். ம்ப்ச், இது தெரிஞ்ச சங்கதிதான். அவுங்கப்பா செத்ததுக்கு காரணமே நானுன்னு நெனைக்கிற புள்ள காண்டாவாம இன்னாப் பண்ணும் சொல்லு.”\n“இதுல கயலுக்கு ரொம்ப வருத்தம். அந்தப்புள்ள உன்னப்பத்தி புரிஞ்சுக்கவே இல்ல மாமான்னு புலம்புச்சி. நானும் கயல திட்டிப் புட்டேன். நீ எதுக்கு கயலு அங்கலாம் போனன்னு.”\n“அவுங்க வூட்டாண்ட போனாக்கண்டிதான இந்த பரதேசி நாதன் பண்ற காலித்தனம் தெரிஞ்சிச்சின்னு என் வாய அடைச்சிருச்சி. அவுங்கம்மாதான் லேசா சமாதானமா பேசிக்கினாங்க போல. ஆனா அல்லாருமே நாதனுக்கு ரொம்ப பயந்து போயி இருக்குறாங்க.\nகொஞ்சநாள்ல அந்த பொண்ணுக்கு படிப்பு முடியுதாம் வெற்றி. அப்பாலிக்கா கண்ணாலத்தை முடிச்சிட்டு அவுங்க ஊராண்ட போவப் போறாங்களாம்.”\nஎவ்வளவுதான் முயன்று சாதாரணமாகப் பேசினாலும் நண்பனின் குரலில் இழையோடும் சோகமும் ஏக்கமும் வெற்றிக்குப் புரியாமலில்லை.\n‘ஆனால், இதைத்தவிர வேறுவழியுமில்லை. ஏற்கனவே சிக்கலாய் இருந்ததை இடியாப்பச் சிக்கலாய் மாற்றி வைத்திருக்கிறான் இவன். அந்தப் பெண் நல்லபடியாகத் திருமணம் முடித்துச் செல்வதுதான் எல்லோருக்கும் நல்லது. நாளடைவில் பாரியின் மனமும் மாறிவிடும்’\nதனக்குத்தானே எண்ணிக் கொண்டவன், ஒன்றை மறந்து போனான். தன்னால் கயலை எப்படி மறக்க முடியாதோ, அவளைத் தவிர வேறு பெண்ணை மனதால்கூட நினைக்க முடியாதோ, அதுபோலத்தானே பாரியும் என்பதை ஏனோ யோசிக்கத் தவறினான்.\nநினைவில் நிறைந்தவர்கள் வாழ்க்கையில் சேர முடியாமல் போனாலும், நம் இறுதி மூச்சு உள்ளவரை அவர்தம் நினைவுகள் நெஞ்சைவிட்டு அகலுவதில்லை என்பது நிஜம்தானே… இது வெற்றிக்கு மட்டுமா\nநேற்றும் இன்றும் எப்படி நம்கையில் இல்லையோ அதுபோல நாளையும் நம்கையில் இல்லை. இதை வெற்றி விரைவில் புரிந்து கொள்வான்.\nநூல் கொண்டு அவன் ஆடும் ஆட்டத்தில் நாம் யாரும் அவன் கை பொம்மைகளே அப்படியிருக்க, வருங்கால நிகழ்வுகளை அவனன்றி யாரறிவார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/127200-know-the-money-management", "date_download": "2020-10-30T11:14:27Z", "digest": "sha1:PHRQXQ3TY5RLKAICODG3VGB76UXFYRAF", "length": 12209, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 January 2017 - மணி மேனேஜ்மென்ட்! - 6 - அஞ்சலகத் தொடர் சேம��ப்புத் திட்டம்! | Know The Money Management - Nanayam Vikatan", "raw_content": "\nஇனி என்ன செய்ய வேண்டும்\nடாப் புள்ளி விவரங்கள் - சொந்த நாட்டுக்கு வெளியே வாழ்பவர்கள்\nநியூ இயர் சபதம் என்னாச்சு பாஸ்..\nபணத்தைப் பெருக்கும் 10 முதலீட்டுத் தீர்மானங்கள்\nபணமில்லா பரிவர்த்தனைக்கு கைகொடுக்கும் இ - வேலட்\n2017 லாபம் தரும் முதலீடுகள்\nவட்டி குறைப்புக்குப் பிறகு பிஎஃப் லாபகரமான முதலீடா\nஅதானி கட்டி எழுப்பிய சாம்ராஜ்யம்\n2017 கவனிக்க வேண்டிய மியூச்சுவல் ஃபண்டுகள்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n2017 பங்குச் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் 10 விஷயங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமீண்டும் வருமா கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் \nஷேர்லக்: புதிய ஆண்டில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்\nநிஃப்டியின் போக்கு: திடீரென ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\nபிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஸ்டார்ட் அப்: இளைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம்\nபேரக் குழந்தைகளுக்காக 15 வருட ஆர்டி சரியா\n2017 கமாடிட்டி லாபம் தருமா\nஇரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - ஃபண்டமென்டல் அனாலிசிஸ்\nஎஃப் & ஓ - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nகற்கலாம்... ஜெயிக்கலாம்... பங்குச் சந்தை சூட்சுமங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\n - 25 - அத்தியாவசியமான அவசர கால நிதி\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\n - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்\n - 22 - அதிக லாபம் தரும் அஸெட் அலோகேஷன்\n - 21 - வரிச் சலுகை முதலீடுகள்\n - 20 - பங்குச் சந்தை முதலீடு சூதாட்டமா\n - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்\n - 18 - முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பேலன்ஸ்டு ஃபண்ட்\n - 17 - வங்கி சேமிப்புக் கணக்கைவிட அதிக லாபம் தரும் லிக்விட் ஃபண்ட்\n - 16 - டாக்ஸ் ஃப்ரீ பாண்ட்: ரிஸ்க் இல்லாத, வரி இல்லாத முதலீடு\n - 15 - அரசு தங்கக் கடன் பத்திரங்கள்... லாபம் தரும் முதலீடா\n - 14 - வருமான வரிச் சலுகை தரும் சேமிப்புப் பத்திரம்\n - 13 - கிஸான் விகாஸ் பத்திரம்... 112 மாதங்களில் இரு மடங்கு\n - 12 - தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்\n - 11 -தபால் அலுவலக டைம் டெபாசிட்\n - 10 - முதியோருக்கு ஏற்ற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்\n - 9 - பெண் குழந்தைகளுக்கு கைகொடுக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்\n - 8 - கம்பெனி டெபாசிட்... ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம்\n - 7 - வங்கி எஃப்டி-யை ஏன் அதிகம் விரும்புகிறோம்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\n - 4 - வங்கி சேமிப்பு கணக்கு... வருமானத்துக்கு வரி உண்டா\n - 3 - வங்கி சேமிப்புக் கணக்கு எதற்கெல்லாம் அபராதம்\n - 2 - வங்கி சேமிப்புக் கணக்கு ஏன் அவசியம்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\nஉங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...சி.சரவணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2020/07/06/project-management-6/", "date_download": "2020-10-30T09:34:09Z", "digest": "sha1:NYUO6DXUREHRDLHYTFI7EORMU3MHJW4M", "length": 33962, "nlines": 250, "source_domain": "xavi.wordpress.com", "title": "புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க ? |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← புராஜக்ட் மேனேஜ்மென்ட் 5\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை →\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nஎந்த ஒரு புராஜக்டையும் துவங்கும் போது நமக்கு முன்னால் நீட்டப்படுகின்ற மிக முக்கியமான கேள்வி, “எப்போ இந்த புராஜக்டை முடிப்பே” என்பது தான். ஒரு புராஜக்ட் எப்போது முடியும் என்பதை கண்டுபிடிப்பது மிக முக்கியமான அம்சம். அது சரியாக அமையாத போது ஏகப்பட்ட பொருளாதார இழப்பும், நேர இழப்பும் வந்து விடுகிறது. பல வேளைகளில் அந்த புராஜக்டே கூட கைவிடப்படுவதுண்டு.\nபுராஜக்டைத் தருபவர்கள் எவ்வளவு சீக்கிரம் இதை முடிக்க முடியுமோ அத்தனை வேகமாக முடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதற்காக அவர்கள் பல வேளைகளில் சாத்தியமில்லாத கால அளவைக் கூட நிர்ணயிப்பார்கள். யானையை விழுங்க வேண்டும் அதையும் உடனே விழுங்க வேண்டும் என்பார்கள். நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க புராஜக்டுக்கான‌ செலவுகள் அதிகமாகும் என்பது ஒரு பக்கம். இந்த புராஜக்டை முதன் முதலில் சந்தைப்படுத்த வேண்டும் எனும் தேவை இன்னொரு பக்கம். என இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.\nஆனால், புராஜக்ட் செய்பவர்களுக்குத் தான் அதன் கஷ்டம் தெரியும். ஒரு புராஜக்டை முடிக்க எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதெல்லாம் பல காரணிகளைப் பொறுத்தது. அதற்குரி�� தொழில்நுட்பம் வேண்டும், அதற்குரிய ஆட்கள் வேண்டும், அதற்குத் தேவையான பொருட்கள் வேண்டும், அதற்குத் தேவையான பட்ஜெட் வேண்டும் என இந்த விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nபொதுவாக ஒரு புராஜக்டை முடிக்க‌ எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்பதைக் கண்டுபிடிக்க பல வழிமுறைகளை வைத்திருப்பார்கள். அதில் ஒன்று நெட்வர்க் டயகிராம். அதாவது வலைப்பின்னல் படம். இது உலக அளவில் ஏறக்குறைய எல்லா வகையான தளங்களிலும் செயல்படுத்தப்படுகின்ற ஒரு முறை.\nநெட்வர்க் படத்தை வரையும் முன், என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும். அதன் பின் அந்த பணிகளை எந்தெந்த வரிசையில் செய்யவேண்டும் என பார்க்க வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு கால அளவு தேவைப்படும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயங்களைக் கொண்டு தான் தான் ஒரு புராஜக்டை முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதைக் கண்டு பிடிக்க முடியும். சுருக்கமாக கீழ்க்கண்ட இரண்டு விஷயங்களும் அடிப்படை.\n1. பணிகளை எந்த வரிசையில் செய்ய வேண்டும்\n2. ஒவ்வொரு பணியை செய்யவும் ஆகும் கால அளவு என்ன‌\nஇந்த தகவல் இருந்தால் மட்டுமே ஒரு புராஜக்டை எவ்வளவு காலத்தில் முடிக்க முடியும் என அறிய முடியும். உதாரணமாக, பத்து பணிகள் இருக்கின்றன என வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு வாரம் ஆகும் என்றால் அதைக் கொண்டு புராஜக்டின் கால அளவைக் கணிக்கலாம்.\nஒன்றன் பின் ஒன்றாகத் தான் பணிகளைச் செய்ய முடியும் எனில் பத்து வாரங்கள் ஆகும். இரண்டு இரண்டு பணிகளை ஒரே நேரத்தில் இரண்டு குழுக்களை வைத்துச் செய்யலாம் எனில் ஐந்து வாரங்கள் ஆகும். அல்லது எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யலாம் எனில் ஒருவாரம் ஆகும். இப்படி ஒரு தோராயமான கணக்கை எட்ட எளிதாக இருக்கும். அதை அறிவியல் பூர்வமாக துல்லியமாய் கண்டுபிடிக்க இந்த நெட்வர்க் டயகிராம் பயன்படும்.\nநெட்வர்க் படத்தில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை\nமைல்கற்கள் என்பது நமது பணியின் பாதையில் வருகின்ற‌ குறிப்பிடத்தக்க இடங்கள் எனலாம். அதை அடைவதற்கு ஒரு கால அளவு இருக்கும். ஆனால் மைல்கல்லுக்கு ஒரு கால அளவு இருக்காது. சாலைப் பயணங்களில் ஒரு குறிப்பிட்ட மைல் கல்லை அடைய கொஞ்ச தூரம் பயணம் செய்வோம், ஆனால் அந்த மைல்கல்லுக்கென பயண நேரம் இருக்காது இல்லையா \nவீடு கட்டவேண்டுமெனில் பிளான் போட்டு அதை அப்ரூவல் வாங்குவது ஒரு மைல் கல், அஸ்திவாரம் கட்டுவது இன்னொரு மைல் கல், காங்கிரீட் போடுவது இன்னொரு மைல்கல், எலக்ட்ரிக் வேலை ஒரு மைல் கல், பிளம்பிங் ஒரு மைல் கல் என புரிந்து கொள்ளலாம்.\nஇந்த நெட்வர்க் டயகிராம் சின்னச் சின்ன கட்டங்களும், அதை இணைக்கின்ற அம்புகளுமாக இருக்கும். கட்டங்களில் “பணிகள் அல்லது மைல்கற்கள்” குறிப்பிடப்பட்டிருக்கும். கட்டங்களில் ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு கால அளவு என்பதை ( உதாரணம் t – 10 மணி நேரம் ) என்பதைக் குறிப்பிட வேண்டும். கட்டத்தில் இருப்பது மைல் கல் எனில் கால அளவு பூச்சியம் என குறிப்பிட வேண்டும்.\nஒரு வேலை முடிந்தபின் தான் அடுத்த பணிக்கு நகர முடியும். முந்தைய பணி முடியாமல் அடுத்த பணிக்குச் செல்ல முடியாது. அடுத்த பணி எது என்பதை அம்புக்குறி மூலம் இன்னொரு கட்டத்தைக் காட்ட வேண்டும். ஒரு கட்டத்திலிருந்து ஒன்றிற்கு மேற்பட்ட அடுத்த கட்டத்துக்கும் செல்ல முடியும், அவையெல்லாம் ஒரே நேரத்தில் செய்யக் கூடிய பல‌ பணிகள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nஇப்படி ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு கட்டம் போட்டு, அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கும் போது ஒரு மிகப்பெரிய படம் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த புராஜக்டின் பயண நேரத்தைக் கண்டுபிடிக்கலாம்.\nஇப்படி ஒரு படம் வரைந்து முடிந்தீர்களெனில் பாதி வேலை முடிந்து விட்டது என்று அர்த்தம். அதன் பிறகு முதல் கட்டத்திலிருந்து கடைசி கட்டத்திற்குச் செல்ல ஆகும் அதிக பட்ச தூரம் எது என பார்க்க வேண்டும். அதை கிரிட்டிகல் பாத், மிக முக்கியமான பாதை, என்பார்கள். ஒரு புராஜக்டை முடிக்க தோராயமாய் ஆகின்ற கால அளவு அது தான். எனவே தான் இந்த பாதையைக் கண்டுபிடிப்பது மிக முக்கியம். இந்தப் பாதையைக் கண்டுபிடிக்க ஒரே வழி இந்த நெட்வர்க் டயகிராம் தான்.\nஒரு புராஜக்டின் கடைசி நிலையை எட்ட வேறு பல வழிகளும் இருக்கலாம். அவற்றை நான் கிரிட்டிக்கல் பாத் என்பார்கள். அதாவது முக்கியமற்ற பாதை. அதில் புராஜக்ட் முடிந்தாலும் எல்லா பணிகளும் நிறைவடைந்திருக்காது. உதாரணமாக வீடு முழுமையடைந்திருக்கும், ஆனால் பெயிண்டிங் முடிந்திருக்காது என்பது போல.\nஇது மிகவும் எளிய ஒரு வழிகாட்டல். இதில் ஒவ்வொரு பணியையும் எப்போது ���ுவங்கலாம், ஒரு பணிக்கும் அடுத்த பணிக்கும் இடையே எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் போன்ற அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்படும். விரிவாக இந்த நெட்வர்க் டயகிராம் பற்றிப் பார்க்க விரும்புபவர்கள் இணையத்தில் அதற்குரிய தகவல்களைத் தேடிக் கற்றுக் கொள்ளலாம். ஏகப்பட்ட இலவச கட்டுரைகளும், வீடியோக்களும் இருக்கின்றன.\nசில நேரங்களில் புராஜக்ட் குறிப்பிட்ட காலத்தில் துவங்காது. ஆனால் அதை முடிக்க வேண்டிய நேரத்தை மாற்ற முடியாத சூழல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் கடைசியிலிருந்து முதல் கட்டத்தை நோக்கி நகர்ந்து எந்தெந்த விஷயங்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கலாம் என்பது போன்ற விஷயங்களை அலசுவார்கள். இதை பேக்வேர்ட் பாஸ் என்பார்கள். இது சிறப்பான முறை என சொல்ல முடியாது, ஆனால் தவிர்க்க முடியாத சூழல்களில் இவற்றைக் கட்டாயமாய் செய்ய வேண்டிய நிலை வரலாம் என்பதையும் மறுக்க முடியாது.\nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் பயணத்தில் இந்த நெட்வர் டயகிராம் ரொம்ப முக்கியமானது. இந்த நெட்வர்க் படத்தின் பணிகளும் கால அளவுகளும் மாறுதலுக்கு உட்படலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக திடீரென அதிக நபர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டால் பணிகளின் கால அளவு குறையும். தொழில்நுட்பத்தில் ஏற்படும் புதுமையான ஒரு அம்சம் பணியின் காலத்தை குறைக்கும். அங்கீகாரம் கிடைக்க ஏற்படுகின்ற தாமதம் புராஜக்டின் துவக்கத்தை தாமதப்படுத்தும். சட்டென நிகழ்கின்ற காலநிலை மாற்றம் புராஜக்ட்டின் செயல்பாட்டைத் தடுக்கும். இப்படி பாசிடிவ் ஆகவோ, நெகடிவ் ஆகவோ மாற்றங்களை இவை சந்திக்கலாம். அவற்றைக் கொண்டு நெட்வர்க் டயகிராமை மாறுதல் செய்து கொள்ளவும் செய்யலாம்.\n← புராஜக்ட் மேனேஜ்மென்ட் 5\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை →\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஇயேசு சொன்ன உவமைகள் 9 : தலைவனும், பணியாளரும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இரு���்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nசுயநலம் காட்சி 1 ( சிறையில் ஒரு கைதியைச் சென்று பார்க்கிறார், சிறை ஊழியம் செய்யும் ஒருவர் ) ஊழியர் : ஐயா வணக்கம், கைதி : ( கடுப்பாக ) நீங்க யாரு எனக்குத் தெரியாதே ஊழியர் : உங்களை எனக்கும் தெரியாது. சும்மா உங்களைப் பாத்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் கைதி : என்னைப் பாக்க எனக்குத் தெரிஞ்சவங்களே வரல, நீங்க யாரு உங்களைப் பாத்ததே இல்லையே \nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/01/blog-post_89.html", "date_download": "2020-10-30T10:50:20Z", "digest": "sha1:JQXIRQPARG477DNJLSE4RNLPCK5LDMAQ", "length": 9746, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பெருந்தன்மை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகார்கடலில் துரியோதனன் கர்ணனிடம் காட்டும் பெருந்தன்மையை பார்க்கும் பொழுது நமக்கும் இப்படி ஒரு உறவு கிடைக்காதா என ஏங்குகிறேன்.ஆனால் அந்த மாதிரி ஒரு உறவு கிடைத்தால் தக்கவைத்து கொள்வேனா என ஏங்குகிறேன்.ஆனால் அந்த மாதிரி ஒரு உறவு கிடைத்தால் தக்கவைத்து கொள்வேனா என்பதும் சந்தேகம்தான்.மழைப்பாடலில் பீஷ்மரை சிறுவயது விதுரர் சந்தித்து சத்யவதியின் வலிமையை குறித்து கேள்விகேட்கும்போது பீஷ்மர் \"ஆட்சியாளனுக்கு எந்த திறனிலும் குறைபாடு இருக்கலாம் ஆனால் ஒன்றுமட்டும் இருக்கவேண்டும் அது பெருந்தன்மை, வரலாற்றின் மாபெரும் சக்கரவர்த்திகளெல்லாம் அத்தகையவர்களே\" என கூறுவார். பீஷ்மர் சிறியவர்கள் அனைவரையும் பொருத்தருள்பவர் அல்ல, ஆதலால் வரலாறு ஓரிடத்தில் படேல்லை நிராகரித்ததுபோல் பீஷ்மரை நிராகரித்தது. துரியோதனன் பாண்டவர்களை தவிர எல்லா இடங்களிலும் பெருந்தன்மையாகவே நடந்துகொள்கிறான். பிறகு ஏன் பாண்டவர்கள் மீது அவ்வளவு வெறுப்பு என்பதும் சந்தேகம்தான்.மழைப்பாடலில் பீஷ்மரை சிறுவயது விதுரர் சந்தித்து சத்யவதியின் வலிமையை குறித்து கேள்விகேட்கும்போது பீஷ்மர் \"ஆட்சியாளனுக்கு எந்த திறனிலும் குறைபாடு இருக்கலாம் ஆனால் ஒன்றுமட்டும் இருக்கவேண்டும் அது பெருந்தன்மை, வரலாற்றின் மாபெரும் சக்கரவர்த்திகளெல்லாம் அத்தகையவர்களே\" என கூறுவார். பீஷ்மர் சிறியவர்கள் அனைவரையும் பொருத்தருள்பவர் அல்ல, ஆதலால் வரலாறு ஓரிடத்தில் படேல்லை நிராகரித்ததுபோல் பீஷ்மரை நிராகரித்தது. துரியோதனன் பாண்டவர்களை தவிர எல்லா இடங்களிலும் பெருந்தன்மையாகவே நடந்துகொள்கிறான். பிறகு ஏன் பாண்டவர்கள் மீது அவ்வளவு வெறுப்பு அதற்கும் பீஷ்மர் விதுரரிடம் கூறியதுதான் \" “பெண்களில் அந்தப் பெருந்தன்மைதான் மிக அரிதாகக் காணப்படுகிறது. அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவர்களில் உள்ள தாய்மைதான் அதற்குக் காரணம் என்று தோன்றும். கொள்கைகளை விட, கனவுகளைவிட கையில் இருக்கும் குழந்தை என்னும் மெய் பெரிதென்று அவர்கள் நினைக்கிறார்களா அதற்கும் பீஷ்மர் விதுரரிடம் கூறியதுதான் \" “பெண்களில் அந்தப் பெருந்தன்மைதான் மிக அரிதாகக் காணப்படுகிறது. அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவர்களில் உள்ள தாய்மைதான் அதற்குக் காரணம் என்று தோன்றும். கொள்கைகளை விட, கனவுகளைவிட கையில் இருக்கும் குழந்தை என்னும் மெய் பெரிதென்று அவர்கள் நினைக்கிறார்களா என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை ,அதிலும் தன்னை தனிமைப்படுத்தப்பட்டவளாக எண்ணும் பெண் மிக ஆபத்தான ஆட்சியாளர். அவள் எவரையும் நம்புவதில்லை. தன்னையும் தன் குலத்தையும் நிலைநாட்ட அவள் எதையும் செய்வாள்” . துரியோதனன் குந்தியை சரியாய் புரிந்துகொண்டிருக்கிறான்.அந்த வெறுப்புதான்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறி���்த விவாதங்கள்\nஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது\nஒளிந்திருந்து சீறி எழும் நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-30T09:41:28Z", "digest": "sha1:L7DXAV74NSVRWREHX7TBHIIEIDLBIC5S", "length": 10660, "nlines": 169, "source_domain": "gttaagri.relier.in", "title": "செண்டுமல்லி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநடப்பு பருவத்துக்கு ஏற்றபடி, துல்லியத் தொழில்நுட்பச் சாகுபடி திட்டத்தில் செண்டுமல்லியை பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம்.விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் செண்டுமல்லி அனைத்து வகையான மண்ணிலும் பயிரிடலாம். முக்கியமாக, மணல்பாங்கான மண, களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும்.\nவிடையூர் கிராமத்தில் சாகுபடிசெய்யப்பட்டுள்ள மல்லிகை பூக்கள். Courtesy: Dinamani\nதுல்லியத் தொழில்நுட்பச் சாகுபடி மூலம் செண்டுமல்லியைப் பயிரிடுவது குறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது:\nசெண்டுமல்லியை அக்டோபர்- ஜனவரி மாதம் வரையிலும், பிப்ரவரி-மே மாதம் வரையிலும் பயிர் செய்யலாம்.\nசெண்டுமல்லி ஒரு ஹெக்டேருக்கு குட்டை ரகத்துக்கு 75 ஆயிரம் விதைகளும், நெட்டை ரகத்துக்கு 55 ஆயிரம் விதைகளும் இட வேண்டும்.\nபதப்படுத்தப்பட்ட தென்னை நார்க் கழிவை வளர் தட்டுகளில் நிரப்பி குழிக்கு ஒரு விதை வீதம் நிரப்பி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி பாலித்தீன் பேப்பர் மூலம் மூடி மூன்று நாள்கள் 50 சதவீத நிழல் உள்ள இடத்தில் அல்லது நிழல் வலையில் வைக்க வேண்டும். அப்போது முளைப்புத் திறன் அதிகரிக்கும்.\nபின்னர் ஒரு நாளைக்கு இரு முறை பூ வாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 19:19:19 என்ற உரத்தை லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து 15ஆம் நாள் தெளிக்க வேண்டும்.\nநடவு முறை மற்றும் இடைவெளி:\n25 நாள்கள் வயதான செண்டுமல்லி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். குட்டை வீரிய ஒட்டு ரகத்தை 40 ல 30 செ.மீ. அளவில் ஒரு ஹெக்டேருக்கு 74 ஆயிரம் செடிகளை நடலாம்.\nநெட்டை வீரிய ஒட்டு ரகத்தை 60 ல 30 செ.மீ. என்ற அளவில் 55 ஆயிரம் செடிகளை நடலாம்.\nநீர்ப் பாசனம் மற்றும் நீர்வழி உரமிடுதல்:\nவீரிய ஒட்டு ரகத்துக்கு 90:90:75-வுடன் தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை பயிர் காலம் முழுவதும் நீர்பாசனத்துடன் இட வ��ண்டும்.\nநடவு செய்த 30, 60ஆம் நாள்களில் களை எடுக்க வேண்டும்.\nகளையெடுக்கும் சமயத்தில் மண் அணைத்தல் அவசியம். இது நன்கு பேர் பிடிக்கவும், செடியினை தாங்குத் திறனை அதிகப்படுத்தவும் உதவுகிறது.\nமேற்கண்ட முறைகளை முறையாக கடைபிடித்தால் நடவு செய்த 60ஆம் நாளில் இருந்து மகசூல் கிடைக்கும்.\nகாலை நேரத்தில் பூக்களைச் செடியில் இருந்து பறித்து கூடை அல்லது சாக்குப் பையில் அடைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்லலாம் என்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநடவு முறையில் துவரைச் சாகுபடி →\n← கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி\n3 thoughts on “செண்டுமல்லி சாகுபடி”\nநல்ல மகசுல் பெற என்ன மருந்து தெலிக்கனும். ஐய்யா .\n15 – 20 நாட்கள் இடைவெளியில் NEEMAZAL T/S என்ற மருந்தினை தெளித்து வரவும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/scientific-and-spiritual-reasons-behind-wearing-rudraksha/articleshow/70990183.cms", "date_download": "2020-10-30T11:39:20Z", "digest": "sha1:JZZLCISS2ZG4PQ543QWMTPNIHQFBPJG5", "length": 15640, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rudraksha benefits: ருத்ராட்சம் அணிந்தால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nருத்ராட்சம் அணிந்தால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா\nருத்ராட்சம் ஆணிவது ஆன்மிக காரணங்களை கடந்து அறிவியல் உண்மைகளும், பலன்கள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.\nருத்ராடசத்தை அணிந்தால் பல்நன்மைகள் விளையும் என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அதை அணிவதன் மூலமும், அதை ஆராதிப்பதன் மூலமும் பல்வேறு நன்மை நடப்பதை நீங்களே உணர முடியும்.\nருத்ராட்சம் சித்தர்கள் கண்டறிந்த ஒரு மகத்தான மூலிகையாக பார்க்கப்படுகின்றது. இது நம் உடலோடு ஒட்டி இருக்க கிருமிகளை அழித்து, சக்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல வித நோய்களிலிருந்து காக்க வல்லது.\nஎத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா\nஎதிர்மறை எண்ணங்கள் அழியும் :\nஉடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு, உள்ளத்திற்கான மன தைரியத்தை தர வல்லது. நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்திகளை அழிக்கக் கூடியது.\nநாம் ருத்ராட்சத்தை அணிந்திருதால் ஒரு செயல் தொடங்கும் போதே அது வெற்றி அடையுமா இல்லையா என்பது நம் மனதிற்கு தெரிந்துவிடும். அதை தெரிவிக்க வல்ல சக்தியை தரும் இந்த ருத்ராட்சம்.\nருத்ராட்சம் உண்மையானதா, போலியானதா எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா\nயார் எல்லாம் அணியலாம் :\nகூடியது அற்புதங்களை கொண்ட ருத்ராட்சத்தை யார் வேண்டுமானலும் அணியலாம். அகிலாண்டேஸ்வரியே அணிந்து காட்சி தருகின்றாள்\nசிறு குழந்தைகள் முதல் ருத்ராட்சத்தை அணிந்து வர அவர்களின் கல்வியில் வியத்தகு முன்னேற்றத்தை காண முடியும். படிப்புக்கு தேவையான மனதை ஒரு நிலை படுத்தக் கூடிய சக்தி மிக்கது. அதோடு ஞாப சக்தியை தரக் கூடியது.\nஆண் / பெண்களுக்கான பலன்கள் :\nஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் அணியலாம். இதை அணிவதன் மூலம் மன தூய்மை கிடைக்கும். எந்த ஒரு செயலை செய்வதற்குமான தெளிவும், ஆற்றலும்கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தை தரக் கூடியதாக இருக்கிறது. உடல், உள்ள தூய்மையை தரவல்லது.\nஎப்படி அணிவது, யார் அணிவிப்பது\nருத்ராட்சம் என்பது ஒரு குரு போன்றது. நமக்கான வழிகாட்டுதலை தருவதால் நாம், கருப்பு நிற கயிறில் கோர்க்கப்பட்ட ருத்ராட்சத்தை குருவிடம் கொடுத்து அணிந்து கொள்ளலாம். அல்லது நாமே ‘ ஓம் நம சிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்து அணிந்து கொள்ளலாம்.\nருத்ராட்சம் அனிந்து குளிப்பதால், அதில் பட்டு நம் உடலில் படும் நீர் கங்கை நீருக்கு ஈடாக பார்க்கப்படுகிறது. கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.\nநாம் ருத்ராட்சத்தை அணிந்திருந்தால் அதை இரவு நேரம் நாம் கலற்றி வைக்கலாம். காலையில் குளித்து இறை வழிபாடு செய்து அணிந்து கொள்ளலாம்.\nபல்வேறு காரணங்களுக்காக நாம் ருத்ராட்சத்தை கலற்ற நேரிடலாம், ஆனால் அதை அணிந்து கொண்டிருப்பதே சிறப்பு எனப்படுகிறது. ருத்ராட்சத்தை கலற்றினாலும், அதை மீண்டும் அணிய எல்லா நன்மைகளும் வந்து சேரும். நம் பாவங்கல் பரந்தோடும்.\nஅப்படியே கலற்றினாலும், குளிக்கும் போதாவது அதை அணிந்து கொண்டு அதன் பலன்களை பெறுவது உத்தமம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய���திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nஆன்லைன் மூலம் திருக்கோயில் இலவச தரிசனம் மற்றும் கட்டண த...\nசிவ புராணம் மாணிக்கவாசகர் அருளிய‌ - நமச்சிவாய வாழ்க, நா...\nராகு கேது தோஷங்கள் நீங்கி சுப பலன்கள் பெறுவதற்கான ஸ்லோக...\nகுரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாச...\nDeva Guru Brhaspati: ஆசிரியர் தினத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஆசிரியர் யார் என தெரிந்து கொள்ளுங்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nஅழகுக் குறிப்புகூந்தல் பலவீனமாக இருக்க முக்கியமான காரணங்கள் இதுதான்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nஆரோக்கியம்அசைவம் வேண்டாம் சரி ஆனால் சைவ உணவில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் சத்தில்லாமல் செய்துவிடும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 அக்டோபர் 2020)\nடெக் நியூஸ்Samsung Galaxy M51 மீது அதிரடி விலைக்குறைப்பு; புது போன் வாங்க செம்ம சான்ஸ்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nசென்னைவீட்டிற்குள் புகுந்த வெள்ளம்: கனமழை தொடரும் என எச்சரிக்கை\nஇலங்கைநள்ளிரவு முதல் அமலுக்கு வந்த பொது முடக்கம்\nCSKநோபால் கைகொடுத்ததால் வென்ற சிஎஸ்கே; பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விடும் கொல்கத்தா\nதமிழ்நாடுஅனைவருக்கும் மாதம் ரூ.3,000; தமிழக முதல்வர் சூப்பர் அறிவிப்பு\nசெய்திகள்CSK vs KKR: டெத் ஓவர்களில் சொதப்பிய கொல்கத்தா பௌலர்கள்... சிஎஸ்கே த்ரில் வெற்றி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/06/01/", "date_download": "2020-10-30T11:42:28Z", "digest": "sha1:K2I45IJE7H63EVNOX32DT2FBHP6ED3FR", "length": 13575, "nlines": 163, "source_domain": "vithyasagar.com", "title": "01 | ஜூன் | 2015 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n17, மதங்கொண்ட மனிதா மனிதம் கொள்\nPosted on ஜூன் 1, 2015\tby வித்யாசாகர்\nஉணவு செய்தோம் ஆடை நெய்தோம் வீடு கட்டினோம் வாகனம் தயாரித்தோம் வசதிகளை பெருக்கினோம் விண்ணையும் மண்ணையும் ஒரு புள்ளி பொத்தானில் இணைத்தோம் எல்லாவற்றிலும் மாறுபடுகையில் மாற்றம் உணரப்படுகிறது மாறுபட்ட மனிதர்கள் தோன்றிய மண்ணில் மதமும் அவரவர் வணங்கும் சிந்தனைக்கேற்ப மாறி இருப்பதன் யதார்த்தத்தில் … Continue reading →\nPosted in ஒரு கண்ணாடி இரவில்\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், கௌதம புத்தர், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், புத்தர், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., budda, cost, father, gowthama budda, jaadhi, kadavul, madham, mother, oru kannaadi iravil, pichchaikaaran, relegion, vidhyasagar, vithyasaagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாட�� இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mangai-nee-song-lyrics/", "date_download": "2020-10-30T09:52:23Z", "digest": "sha1:P2Q73KWNZYPPJK64YNY5QI3T5YBO3XXO", "length": 6868, "nlines": 174, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mangai Nee Song Lyrics - Innisai Mazhai Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் இளையராஜா\nஆண் : மங்கை நீ மாங்கனி\nமடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்\nஆண் : மங்கை நீ மாங்கனி\nமடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்\nஆண் : மங்கை நீ மாங்கனி\nமடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்\nநடக்கும் தோட்டம் நீ நான் ஒரு தேனீ\nஆண் : மங்கை நீ மாங்கனி\nமடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்\nஆண் : கை வீசிப் போகின்ற வைகாசி மேகம்\nகை சேர்த்துப் பாடாதோ தன்யாசி ராகம்\nமை பூசிப் பார்க்கின்ற கண் பார்வை நீலம்\nஎன்னோடு காணாதோ கல்யாணக் கோலம்\nசித்தாடை மேல் ஆடும் செந்தூர தேகம்\nசிற்பங்கள் கொண்டாடும் பொற்கோயில் ஆகும்\nதடாகம் நீ தண்ணீரும் நான் ஒன்றாக வா\nஆண் : ம���்கை நீ மாங்கனி\nமடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்\nஆண் : மங்கை நீ மாங்கனி\nமடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்\nஆண் : பொட்டோடு பூ வைத்த பொன் மானைப் போற்றி\nபல்லாண்டு சொன்னேனே பாமாலை சூட்டி\nஅன்றாடம் நான் பாடும் கானங்கள் யாவும்\nஅம்மாடி நீ தந்த தானங்கள் ஆகும்\nஎங்கேயும் உன் தோற்றம் கண்டேனே நானும்\nஎன் கூட நீ இன்றி இங்கேது ஞானம்\nஇசை தரும் கலை மகள் எந்நாளும் நீ\nஆண் : மங்கை நீ மாங்கனி\nமடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்\nநடக்கும் தோட்டம் நீ நான் ஒரு தேனீ\nஆண் : மங்கை நீ மாங்கனி\nமடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்\nஆண் : ராத்த தா ராத்த தா\nதர ரா தர ரா ரார ரா ரார ரா\nரர ரிரர ரிரர ரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/02/4.html", "date_download": "2020-10-30T10:05:44Z", "digest": "sha1:NF4AEXXQUW5BLIALM66T2NBIGKNYRTF5", "length": 7260, "nlines": 108, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: பதவி இழப்புக்கு தயாராகும் 4 இந்திய அமைச்சர்கள்?", "raw_content": "\nபதவி இழப்புக்கு தயாராகும் 4 இந்திய அமைச்சர்கள்\nபுதிய கூட்டணி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் அமையக்கூடும் என்ற பரபரப்பான அரசியல் சூழலில் 4 இந்திய அமைச்சர்களின் பதவியும் கேள்விக்குறியாகி உள்ளது.\nநாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியில் சேவியர் ஜெயகுமார், கோபிந்த் சிங் டியோ, பொன்.வேதமூர்த்தி, எம்.குலசேகரன், துணை அமைச்சர் சிவராசா ஆகியோர் பதவியேற்றனர்.\nதற்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கவிழ்க்கப்பட்டு புதிய கூட்டணி ஆட்சியமைக்கும் பரபரப்பான சூழலில் இந்த 4 இந்திய அமைச்சர்கள், ஓர் துணை அமைச்சரின் பதவி இழக்கப்படலாம்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\n- மார்ச் 2இல் முடிவு\nமல��சிய அரசியல் நெருக்கடியில் வைரலாகும் நடிகர் சீம...\nமக்களின் ஜனநாயக நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது- டான்...\nபொதுத் தேர்தலை நடத்துவதே சிறந்த வழி- டான்ஸ்ரீ விக்...\nஅதிகாரத்தை மக்களிடம் ஒப்படையுங்கள்- டத்தோஶ்ரீ சரவணன்\nமக்கள் விரும்பும் அணியே ஆட்சியமைக்க வேண்டும்\n'ஒரு விரல் புரட்சி' கேலிக்கூத்தானதா\nPH அமைச்சர்களின் நியமனங்கள் ரத்து\nபெரும்பான்மையை நிரூபிக்குமா பக்காத்தான் ஹராப்பான்\nபக்காத்தான் ஹராப்பான் இனி கிடையாது- அன்வார்\nபிரதமர் ஆகிறாரா வான் அஸிஸா\nஅஸ்மின் அலியின் கூடாரம் பிகேஆரிலிருந்து வெளியேறியது\nமகாதீரின் பதவி விலகல் உண்மையே\nPH கூட்டணியிலிருந்து விலகியது பெர்சத்து\nபிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகாதீர்\nமகாதீரை சந்திக்கும் அன்வாரின் முயற்சி தோல்வி\nபக்காத்தான் ஹராப்பான் கதை முடிந்தது- டான்ஶ்ரீ விக்...\nபதவி இழப்புக்கு தயாராகும் 4 இந்திய அமைச்சர்கள்\nமாட்டுப்பண்ணை உடைபட்டதை இன விவகாரமாக மாற்ற வேண்டாம...\n'இறைவன் இல்லம்' இசை குறுந்தட்டு வெளியீடு\nசமுதாயத்திற்கு ஒரு தலைவனை தந்த ‘திரை மறைவு போராளி’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2020/03/", "date_download": "2020-10-30T10:56:21Z", "digest": "sha1:AHI7P2SRQJ4K2VOG35FOTSMNNXWKUO37", "length": 12169, "nlines": 167, "source_domain": "www.sooddram.com", "title": "March 2020 – Sooddram", "raw_content": "\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்\nஇந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும்.\nகரோனா யுத்தம்: கறுப்பு புதன்கிழமை; கேரள அரசின் அறிவியல்பூர்வமற்ற முடிவுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் திடீர் போர்க்கொடி\nகரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வையில் கேரள மாநிலத்தில் மதுக் கடைகள், பார்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அடிமையானவர்கள் மது குடிக்க முடியாமல் மனரீதியான சிக்கல்களைச் சந்தித்து தற்கொலை முடிவுக்குச் செல்வதால் சிறப்பு அனுமதியில் மது வழங்க கேரள அரசு அனுமதியளித்தது.\nமனித குலம்: நிச்சயம் மீண்டுவரும் கொரனா வைரஸிலிருந்து….\nஇது வெறும் வார்த்தைகள் அல்ல. கி.பி 2020 ஆண்டுகளை கடந்து பயணித்துக்கொண்டு இருக்கின்றது மனித குலம். இந்த பயணத்தில் தொழில் புரட்சி, விவசாயம் நகரமயமாக்கப்பட்டது என்ற முக்கிய மாற்றங்கள் ஏற்ப���்டிருக்கின்றன.\n1. வீட்டில் உள்ள எல்லோருக்கும் தனித்தனியான சோப் டவல் கங்கி விறஷ் சேவிங்றேசர் சீப்பு Ect…வைத்துக்கொள்ளுங்க\n2. சாபாட்டு பீங்கான் ரீ கப் தனித்தனியாக\n3. தனித்தனியான படுக்கை விரிப்புகள் தலையணை படுக்கையிடங்கள்\n4.அன்றாடம் தோய்ந்த உடுப்புகளை அயன் பண்ணி போடவும்\n5. வெளியில் கைகழுவுவதற்கான வசதிகள்\nமுதலில் சீனர்களுக்கு எதிராக வஞ்சம் கொண்டோம் \nஅதன்பிறகு வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்களிடம் வஞ்சம் கொண்டோம்\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் “எதிரிகள்”\nதொடர்ந்து உலக நாடுகளுக்கு உதவிகளை செய்து மாஸ் காட்டி வருகிறது கியூபா… மடிந்து விழும் உயிர்களை காத்து பலி எண்ணிக்கையை குறைக்கும் அசாத்திய முயற்சியில் இறங்கி வரும் கியூபாவை மற்ற நாடுகள் மலைக்க வியக்க பார்த்து வருகின்றனர்\nகரோனாவும் காசர்கோடும்: கேரளாவின் புதிய ஹாட் ஸ்பாட் : 10-ம் வகுப்பு மாணவியால் பள்ளிக்கூடமே பதற்றம்\nகேரள மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களைப் போலத்தான் வடக்குப்பகுதியான காசர்கோடு மாவட்டமும் பார்க்கப்பட்டு வந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று நோய் வந்தபின் வேறு விதமாக பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது.\n – துப்புரவுப் பணியாளர்களின் குரல்\nஒட்டுமொத்த இந்தியாவும் ஊரடங்குக்குள் முடங்கி இன்றுடன் மூன்றாவது நாள். இந்த நாட்களில், நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமான மனிதர்களின் முக்கியத்துவம் நமக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. முன்பெல்லாம் “இது அவருடைய வேலை, கடமை. அவர்தான் செய்ய வேண்டும்” என மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடுவோம்.\nமுதலாவது நோயாளி இறந்துள்ளார். ஏற்கனவே தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்றீடு செய்யப்பட்டவரே கொரோனா தாக்கி இறந்துள்ளார்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் ��ாஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/indian-companies-125000-jobs-in-us-us.html", "date_download": "2020-10-30T10:34:45Z", "digest": "sha1:YYISXCYFYU2XOR2GZAI2XJ5CQYWGKEKQ", "length": 11531, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Indian companies 125000 jobs in US இந்திய நிறுவனங்கள் USல் தரும் வேலை | World News", "raw_content": "\n\"இந்த கொரோனா நேரத்துலயும், நெஞ்சுல பாலை வார்த்துட்டாங்க\"... 22 பில்லியன் டாலர் முதலீட்டில் அசத்திய 155 இந்திய நிறுவனங்கள்\"... 22 பில்லியன் டாலர் முதலீட்டில் அசத்திய 155 இந்திய நிறுவனங்கள் .. நெகிழ்ந்துபோன அமெரிக்க வாழ் இந்தியர்கள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் 22 பில்லியன் டாலர் முதலீட்டில் 155 இந்திய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1 லட்சத்து 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கியுள்ளதாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்நிலையில்தான் 155 இந்திய நிறுவனங்கள் 50 மாநிலங்களில், கொலம்பியா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 25 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இந்த 155 நிறுவனங்களின் நிச்சயமான முதலீடுகளின் மொத்த மதிப்பு 22 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாகவும் சிஐஐ தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, இந்திய நிறுவனங்கள் அதிகபட்ச வேலைவாய்ப்பை ஈட்டிய முதல் ஐந்து மாகாணங்களாக டெக்சாஸ் (17,578 வேலைகள்), கலிபோர்னியா (8,271 வேலைகள்), நியூ ஜெர்சி (8,057 வேலைகள்), நியூயார்க் (6,175 வேலைகள்) மற்றும் புளோரிடா (5,454 வேலைகள்) ஆகியவை உள்ளன. இதேபோல் இந்திய நிறுவனங்கள் அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை வழங்கிய முதல் ஐந்து நகரங்களாக டெக்சாஸ் (9.5 பில்லியன் டாலர்), நியூ ஜெர்சி (2.4 பில்லியன் டாலர்), நியூயார்க் (1.8 பில்லியன் டாலர்), புளோரிடா (15 915 மில்லியன்) மற்றும் மாசசூசெட்ஸ் (873 மில்லியன் டாலர்) ஆகியவை உள்ளன.\nஅதே சமயம், 20 அமெரிக்க மாகாணங்களில் இந்திய முதலீடுகள் தலா 100 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாகக் கூறியுள்ள சிஐஐ அறிக்கை, 77 சதவீத நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிக முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 83 சதவீத நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டில் அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nஉலகமும், இந்தியாவும் அமெரிக்காவும் கொரோனா வைரஸை எதிர்கொண்டிருக்கும் இந்நேரத்தில், ​​\"அமெரிக்க இந்தியர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்குவதற்கு இந்த தருணத்தை நாம் அர்ப்பணிக்க வேண்டும்\" என்று செனட் இந்தியா காகஸின் இணை நிறுவனர் செனட்டர் மார்க் வார்னர் கூறினார். அதோடு, \"இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வலுவான உறவுகளை உருவாக்குவதற்கு நாம் நம்மை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,\" என்றும் அவர் கூறினார்.\n'.. விரக்தியால் நடுவானில் விமான ஜன்னலை உடைத்த பெண் பயணி\n'அது நமக்குள்ள நடந்தா போதும்'... 'வீட்டில் கர்ப்பிணி மனைவி'... 'ஹால்டிக்கெட் வாங்க போறேன்னு வந்த மாணவி'... தில்லாலங்கடி இளைஞரின் பகீர் திட்டம்\n'Work From Home' செய்றவங்க... 'கரெக்டா' பண்றாங்களான்னு 'செக்' பண்ண... 'ஆஃப்' ஒண்ணு கண்டுபுடிச்சுருக்காங்க\n'என் புள்ள எப்படி கதறி இருப்பான்'... 'காருக்குள் ஜாலியா கேம்'... 'திடீரென லாக் ஆன டோர்'... நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'மிகுந்த வேதனை'... எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 'வீர வணக்கம்'.. யார் இந்த 'பழனி'.. யார் இந்த 'பழனி\n\"பாய்ஸ்.. நல்ல ஆக்‌ஷன் பிளாக் மாட்டியிருக்கு.. ரெடியா இருங்க வெச்சு செய்வோம்\".. கிம் ஜாங் உன்னின் சகோதரி எடுத்த அதிரடி முடிவு\n\"கொரோனாவால கம்பெனிகள் எல்லாம் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு பண்ணிகிட்டு இருக்கு\".. ஆனா இந்த நிறுவனம் பண்றத பாருங்க\".. ஆனா இந்த நிறுவனம் பண்றத பாருங்க\nகொரோனாவிற்கு மத்தியிலும்... ஐடி ஊழியர்களுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'பிரபல' நிறுவனம்\nஅமெரிக்காவில் மறுபடியும் போலீசாரால் ‘கருப்பின’ வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி.. ‘விஸ்வரூபம்’ எடுத்த போராட்டம்..\n\"ஹாஸ்பிட்டல் பில் பார்த்ததும் ஒரு நிமிஷம் என் உடம்பெல்லாம் ஆடிபோயிடுச்சு\".. கொரோனா சிகிக்சை பெற்ற நோயாளியை... தலைசுற்ற வைத்த கட்டணம்\n\"டிரம்ப் தோல்வியை தாங்கிக்க மாட்டார். தோத்துட்டா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற மாட்டேனு அடம் புடிப்பார்\"- ஜோ பிடன் குற்றச்சாட்டுக்கு டிரம்ப்பின் வ��ரல் பதில்\n'செலவைக்' குறைக்க அதிரடி முடிவு... 10,000 ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-nani-angry-on-the-question-about-jersey-movie-box-office-collection/articleshow/71153016.cms", "date_download": "2020-10-30T12:00:25Z", "digest": "sha1:SWLEE2SDQDFV7CMS2F4LDTP4THYHFGHJ", "length": 14128, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகலெக்ஷன் பற்றி ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் : நானி கோபம்\n'ஜெர்ஸி' படத்தின் வசூல் பற்றி பத்திரிகையாளர் கேட்டபோது நானி கோபமாக பதில் அளித்துள்ளார்.\nகலெக்ஷன் பற்றி ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் : நானி கோபம்\nதெலுங்கு நடிகர் நானி நடிப்பில் 'மனம்' படப்புகழ் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் 'கேங் லீடர்'. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இப்படத்தின் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒருவர் 'ஜெர்ஸி' படத்தின் வசூல் பற்றிக் கேட்க கோபமானார் நானி.\nகடந்த ஏப்ரல் மாதம் கவுதம் தின்னூரி இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 'ஜெர்ஸி'. கிரிக்கெட் வீரன் ஒருவன் திருமணத்திற்குப் பின் மகன் பிறந்து வளர்ந்த பிறகு, மகனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, இந்திய அணிக்கு தேர்வாகி கிரிக்கெட் விளையாடுவதுவதை மையமாக கொண்ட கதைதான் 'ஜெர்ஸி'.\nஇப்படம் தெலுங்கு மசாலா பட பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான நடிப்பை வழங்கியிருந்தார் நானி. தெலுங்கு ரசிகர்களை தாண்டி பலரையும் இந்தப் படம் கவர்ந்தாலும், தெலுங்கு மசாலாப் படங்கள் அளவு இந்தப் படத்தின் வசூல் இல்லை என பலர் கூறி வந்தனர்.\nஇந்த நிலையில் கேங் லீடர் பட பத்திரிகையாளர் சந்திப்பில் நானியிடம் ஜெர்ஸி படத்தின் வசூல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,\nஏன் மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள், இதைப் புரிந்து கொள்ள எனக்கு கடினமாக இருக்கிறது. இதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன். அப்படத்தின் கலெக்ஷன் 30 கோடி ரூபாய்.\nஜெர்ஸி படத்தின் பட்ஜெட்டுக்கு அதை விட அதிகமாகவே அப்படம�� சம்பாதித்துள்ளது. அதைவிட விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.\nதெலுங்கு சினிமாவின் வழக்கமான பாணியை உடைத்து, இம்மாதிரி படங்கள் வரவேற்பு பெறும் என்பதை நிரூபித்துள்ளது. பல மொழிகளிலும் அப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. அனைத்து விஷயங்களிலும் ஜெர்ஸி ஒரு பிளாக் பஸ்டர் எனக் காட்டமாக கூறியுள்ளார்.\n'ஜெர்ஸி' படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் நானி கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்க இருக்கின்றனர். 'மான்ஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சன் இப்படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nபீட்டர் பால் விட்டுட்டு போயுமா இதை செய்றீங்க\nAjith கமலுக்காக எழுதிய கதையில் ரஜினி நடிக்க விரும்பி, அ...\nபீட்டர் பால் விட்டுட்டு போனது நல்லதாப் போச்சு வனிதாக்கா...\nஇப்போ வர மாட்டேனு ரஜினி சொன்னது, ரொம்ப நல்லதாப் போச்சு...\nமியா காலிஃபா என்று ட்ரோல் செய்த நபர்: கோபத்தில் பொங்கியெழுந்த யாஷிகா அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nடெக் நியூஸ்Yahoo நிறுவனத்தின் அதன் முதல் ஸ்மார்ட்போன் ஆக Blade A3Y அறிமுகம்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஃபிட்னெஸ்வாயுத்தொல்லையும் அசிடிட்டியும் இருந்தா இந்த ஆசனத்தை மட்டும் பண்ணுங்க... உடனே சரியாயிடும்...\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nஃபிட்னெஸ்உங்க கால்களை அழகாக வலிமையாக மாற்ற செய்ய வேண்டிய 5 சிம்பிள் யோகப்பயிற்சிகள் என்ன\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nதமிழ்நாடுதமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்\nபாலிவுட்Kamal Haasan கமல் இப்படி பண்ணிட்டாரேனு குமுறிக் குமுறி அழுத பிரபல நடிகர்\nதிருநெல்வேலிபக்கவாதத்திற்குச் சிறப்புச் சிகிச்சை: அரசு மருத்துவமனை அசத்தல்...\nசினிமா செய்திகள்உங்க சோலியை மட்டும் பாருங்க: கொந்தளித்த வனிதா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/63", "date_download": "2020-10-30T11:37:52Z", "digest": "sha1:AOXEOBAR66PWYZHH4BDH4K7FPJ75ME3U", "length": 4993, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/63\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஉடனே பெர்னாட்ஷா, நீங்கள் செஸ் Play பண்ணுங்கள் என்றார். சத்தம் போட்டுக் கழுத்தறுக்க வேண்டாம். சத்தமில்லாமல் சதுரங்கம் ஆடுங்கள் என்ற பொருளில் சொன்னவுடன் இசை நடத்துனர் அங்கே எப்படிநிற்பார்\nநாராசமாக துளைத்த இசையை நிறுத்த புதுமுறையில் பேசினார் பெர்னாட்சா. கிரிக்கெட்டை கேலியாகப் பேசியது போல, சதுரங்கத்தையும் சாடவில்லை அவர். நல்லவேளை சதுரங்கம் பெர்னாட்ஷாவிடம் தப்பித்துக் கொண்டது.\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2020, 07:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/07/blog-post_7069.html", "date_download": "2020-10-30T09:41:03Z", "digest": "sha1:CGT2JOOCUSR247K46FDZML4S2B7SUWON", "length": 12189, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சென்னையில் செட்டில் ஆகும் மாதவன்! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சென்னையில் செட்டில் ஆகும் மாதவன்\n> சென்னையில் செட்ட���ல் ஆகும் மாதவன்\nஅசின் இந்திக்கு போய்விட்டார். இனிமேல் அவர் தமிழுக்கு வரமாட்டார் என்று ஏக்கத்தில் து£க்கம் தொலைக்கிற ரசிகர்கள், மாதவன் மாதிரி ஹீரோக்கள் இந்திக்கு போனால் மட்டும், \"அத பற்றி எனக்கென்னா\" என்று அலட்சியம் காட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த செய்தி வீண். ஆனால், ஆங்காங்கே இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத மாதவன் ரசிகர்களுக்கு இச்செய்தி தேன்\" என்று அலட்சியம் காட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த செய்தி வீண். ஆனால், ஆங்காங்கே இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத மாதவன் ரசிகர்களுக்கு இச்செய்தி தேன் சென்னையில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் மாதவன்.\n இது கல்யாண மண்டபமா, இல்லை, மன்னர்களின் மாளிகையா என்று வியப்பை தருகிற நட்சத்திர வீடுகளில் நம்பர் ஒன் விஜயகுமார் மஞ்சுளா தம்பதிகளின் வீடுதான். இங்கே 100 அறைகளுக்கு குறையாமல் இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக அமையப் போவது மாதவனின் வீடாகதான் இருக்கும். ஏனென்றால் ஈசிஆர் சாலையில் இவர் கட்டி வரும் வீட்டின் பரப்பளவு 12 கிரவுண்ட். அதில் எட்டு கிரவுண்ட் பக்கா வீடு என்கிறார்கள்.\nமாதவனுக்கு பிராணிகள் என்றால் இஷ்டம். மற்ற ஹீரோக்கள் மாதிரி மாமிச பிரியரும் அல்ல. எனவே வீடு கொள்ளாமல் பிராணிகளை வளர்க்கும் திட்டம் வைத்திருக்கிறாராம். கஜினி கதையை சொல்லப் போகும்போது நாய் குட்டி போடுவதை ரசித்துக் கொண்டே கதை கேட்ட மாதவன், கதையை சொல்ல வந்த ஏ.ஆர்.முருகதாசுக்கு எரிச்சலை மூட்ட, விருட்டென்று எழுந்து போனார் டைரக்டர். இந்தியாவையே கலக்கிய ஒரு வெற்றிப்படம் கைவிட்டு போனது ஐந்தறிவு ஜீவனால். இப்போது வீடு கொள்ளாமல் பிராணிகள் என்றால்...\nநல்லா கதை கேட்டு... நல்லா நடிச்சு... வெளங்கிரும் போங்க\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட���டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=16", "date_download": "2020-10-30T10:03:24Z", "digest": "sha1:TMLTX4HZDNX5LQY7JKQT37ITUFHAQSCZ", "length": 10872, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » சாதனை மாணவர் பேட்டி\nபவித்ரா (12ம் வகுப்பு - மாநில அளவில் மூன்றாமிடம்: 2014)\nராஜலட்சுமி (12ம் வகுப்பு - கோவை மாநகராட்சிப் பள்ளி 3ம் இடம்: 2014)\nகாயத்திரி (12ம் வகுப்பு - கோவை மாநகராட்சி பள்ளி 2ம் இடம்: 2014)\nகார்த்திகாதேவி (12ம் வகுப்பு - கோவை மாநகராட்சி பள்ளி முதலிடம்: 2014)\nசவுஜன்யா (12ம் வகுப்பு - சென்னை மாநகராட்சி பள்ளி 2ம் இடம்: 2014)\nகபிலா (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)\nஆர்த்தி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)\nமரியரஷிகா ஷிவாலி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)\nஸ்ருதி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)\nகாவியா (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)\nரோஷன் ஷபிகா (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)\nசுவாதி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)\nரோசன் சபிஹா (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)\nசூரியமூர்த்தி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)\nசோனியா (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஏவியேஷன் படிப்பைத் தரும் கிங் பிஷர் அகாடமி படிப்பு பற்றிக் கூறவும்.\nஎனது பெற்றோர்கள் இருவரும் அரசு, தனியார் ஊழியர்கள் அல்ல. தினக்கூலி தொழிலாளிகள். எனக்கு வங்கி கடன் கிடைக்குமா\nலெக்சரர்களாக பணி புரிய விரும்புவோருக்கான நெட் தேர்வு எப்போது நடத்தப்படும் இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nஹாஸ்பிடாலிடி அட்மினிஸ் டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்\nநான் செந்தில்வேல். ஐடி துறையில் பிடெக் படிக்கிறேன். எனக்கு சிடிஎஸ் தேர்வுப் பற்றி அறிய ஆசை. நான் எப்போது அதை எழுதலாம் அதற்கான நடைமுறைகள் என்ன அதற்கான புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3032763", "date_download": "2020-10-30T11:30:59Z", "digest": "sha1:U3KUMUJ22ZN3IZYCGX2IYATZW2OOTE3O", "length": 7372, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புரூணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புரூணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:20, 11 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n44 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n03:15, 11 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKingsubash11 (பேச்சு | பங்களிப்புகள்)\n03:20, 11 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKingsubash11 (பேச்சு | பங்களிப்புகள்)\nபுருனே (/ bruːˈnaɪ / (listen)File:En-us-Brunei.ogg; மலாய்: [brunaɪ] (ɪlisten)), அதிகாரப்பூர்வமாக நேஷன் ஆஃப் புருனே, அமைதியின் உறைவிடம் [10] (மலாய்: நெகாரா புருனே தாருஸ்ஸலாம், ஜாவி: نڬارا بروني دارالسلام‎),), தென்கிழக்கு ஆசியாவில் போர்னியோ தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு நாடு. தென்சீனக் கடலுடனான அதன் கடற்கரையைத் தவிர, நாடு முற்றிலும் மலேசிய மாநிலமான சரவாக் சூழப்பட்டுள்ளது. இது லிம்பாங்கின் சரவாக் மாவட்டத்தால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. போர்னியோ தீவில் புருனே மட்டுமே ஒரே இறையாண்மை கொண்ட நாடு; தீவின் எல்லையின் எஞ்சிய பகுதி மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது. புருனேயின் மக்கள் தொகை 2018 இல் 428,963 ஆக இருந்தது. அரசாங்கம் சுல்தானின் கீழ் ஒரு முழுமையான முடியாட்சியாகும், இது ஆங்கில பொதுவான சட்டம் மற்றும் ஷரியா சட்டம் மற்றும் நேரடி பொது இஸ்லாமிய நடைமுறைகளின் கலவையை செயல்படுத்துகிறது.{{Infobox Country▼\n▲புருனே (/ bruːˈnaɪ / (listen)File:En-us-Brunei.ogg; மலாய்: [brunaɪ] (ɪlisten)), அதிகாரப்பூர்வமாக நேஷன் ஆஃப் புருனே, அமைதியின் உறைவிடம் [10] (மலாய்: நெகாரா புருனே தாருஸ்ஸலாம், ஜாவி: نڬارا بروني دارالسلام‎),), தென்கிழக்கு ஆசியாவில் போர்னியோ தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு நாடு. தென்சீனக் கடலுடனான அதன் கடற்கரையைத் தவிர, நாடு முற்றிலும் மலேசிய மாநிலமான சரவாக் சூழப்பட்டுள்ளது. இது லிம்பாங்கின் சரவாக் மாவட்டத்தால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. போர்னியோ தீவில் புருனே மட்டுமே ஒரே இறையாண்மை கொண்ட நாடு; தீவின் எல்லையின் எஞ்சிய பகு���ி மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது. புருனேயின் மக்கள் தொகை 2018 இல் 428,963 ஆக இருந்தது. அரசாங்கம் சுல்தானின் கீழ் ஒரு முழுமையான முடியாட்சியாகும், இது ஆங்கில பொதுவான சட்டம் மற்றும் ஷரியா சட்டம் மற்றும் நேரடி பொது இஸ்லாமிய நடைமுறைகளின் கலவையை செயல்படுத்துகிறது.{{Infobox Country\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-30T11:35:33Z", "digest": "sha1:IX5RZG2XQNZXHLUQYUKFOJCNMGTEDQAY", "length": 5540, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்லி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். எஸ். ஆர். பிலிம்ஸ்\nஅல்லி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி, ஏவி. எம். ராஜன், புஷ்ப லதா ஆகியோரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அந்திமலர் பூத்திருக்கு என்னும் பாடல் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1964\nஎஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:23:49Z", "digest": "sha1:BALDYZMICCO5PVFVA4U5SLMFWCES4MAC", "length": 9130, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூலு இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் இராச்சியம் பற்றியது. மற்ற தொடர்புடைய பயன்பாடுகளுக்கு, சூலுலாந்து என்பதைப் பாருங்கள்.\nஐக்கிய இராச்சியத்தின் காப்பரசு (1887–1897)\nசூலு இராச்சியத்தின் அமைவிடம், ca. 1890 (சிவப்பில்)\nதலைநகரம் புலவாயோ; உம்குங்குன்ட்லோவு; உளுந்தி\n- 1816–1828 சாக்கா கசென்சங்ககோனா\n- 1828–1840 டிங்கானெ கசென்சங்ககோனா\n- 1840–1856 இம்பாண்டெ கசென்சங்ககோனா\n- 1856–1884 செட்சுவாயோ கம்பாண்டெ\n- 1884–1887 டினுசுலு கசெட்சுவாயோ\n- டிங்கிசுவாயோவின் மரணம் 1818\n- சாக்கா அரியணையேறல் 1816\n- கோகில் மலை சண்டை 1818\n- இம்லாதூசு ஆறு சண்டை 1820\n- ஆங்கில-சூலு போர் 1879\n- இணைப்பு (பிரித்தானியர்) 1887\nசூலு இராச்சியம் (Zulu Kingdom), சில சமயங்களில் சூலு பேரரசு, தென்னாப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடல் கடலோரமாக தெற்கில் டுகெலா ஆறு முதல் வடக்கில் பொங்கோலா ஆறு வரை விரிந்திருந்த முடியாட்சி ஆகும்.\nதற்கால குவாசுலு-நதால் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த இராச்சியம் ஆதிக்கம் பெற்றிருந்தது.[1][2] 1870களில் ஆங்கில-சூலு போரின் போது பிரித்தானியப் பேரரசுடன் முரண்பட்டபோது தோற்கடிக்கப்பட்டது; துவக்கத்தில் ஐசாண்டில்வானா சண்டையில் சூலு இராச்சியம் வெற்றி பெற்றிருந்தது. இப்பகுதி நதால் குடியேற்றத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டது; பின்னாளில் இது தென்னாப்பிரிக்க ஒன்றியத்தின் அங்கமாயிற்று.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2018, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/10/blog-post_949.html", "date_download": "2020-10-30T09:44:38Z", "digest": "sha1:NAP726NJ365CL22V6BK42U62QF2C4SGU", "length": 9730, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "வெளியே வருகின்றார் முதலமைச்சர்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வெளியே வருகின்றார் முதலமைச்சர்\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டு செய்துள்ள மாபெரும் மக்கள் ஒன்றுகூடல், யாழ்ப்பாணம், நல்லூர்க் கோவில் வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில், எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.\nதமிழ் மக்களின் தற்போதைய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஓர் அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்தில் உள்ளது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற���கொள்ளும் முகமாகவே, இந்த மக்கள் ஒன்றுகூடல்\nஇதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்களுக்கு\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/how-to-make-my-husband-speak-to-his-parents-letsspeakrelationship", "date_download": "2020-10-30T10:36:01Z", "digest": "sha1:ER3BSATVBAD22454GDFTOW2AUL5H247E", "length": 12655, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "என் கணவரை அவர் அம்மா அப்பாவுடன் பேசவைப்பது எப்படி? #LetsSpeakRelationship |How to make my husband speak to his parents #LetsSpeakRelationship", "raw_content": "\nஎன் கணவரை அவர் அம்மா அப்பாவுடன் பேசவைப்பது எப்படி\nஎன் கணவர், அவர் அம்மா அப்பாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இப்படித்தான் இருக்கிறார். இதற்கு நான்தான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார்.\n''எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களாகின்றன. திருமணமான இரண்டாவது வருடம் என் மாமனாருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அப்போது, 'உங்களுக்கு நாங்க இருக்கோம்பா 'என்று நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். உடனே என் கணவருடைய குடும்பம், 'எங்களுக்குக் கொஞ்சம் கடன் இருக்கு. உன் நகைகளைக் கொடு' என்று கேட்டார்கள். நானும் கொடுத்தேன். ஒரு வருடம் கழித்து அடகு வைத்த நகைகளுக்கு வட்டியைக் கட்டு என்றவர்கள், அந்த நகைகளை மீட்டுத் தரவேயில்லை. அதைப்பற்றி நான் கேட்டதற்கு 'வீட்டைவிட்டு வெளியே போ' என்றார்கள். நாங்களும் வெளியேறிவிட்டோம். அதன் பிறகு அவர்கள் நகைகளை மீட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு என் கணவர், அவருடைய அம்மா அப்பாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இப்படித்தான் இருக்கிறார். இதற்கு நான்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். என் கணவர் அவருடைய பெற்றோரிடம் பேசுவதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்.''\n- பெயர் வெளியிட விரும்பாத சின்ன சேலம் வாசகியின் இந்தக் கேள்விக்��ு மனநல மருத்துவர் பூங்கொடி பாலா பதில் சொல்கிறார்.\n''உங்கள் புகுந்த வீட்டாரின் கஷ்டத்துக்கு நீங்கள் நகைகள் கொடுத்து உதவியது நல்ல விஷயம்தான். அவர்கள் அதற்கான வட்டியை உங்களையே கட்டச் சொன்னார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். அதாவது, உங்களையும் உன் கணவரையும்தானே அப்படிச் சொல்லியிருப்பார்கள்... அந்த இடத்திலேயே தன் பெற்றோர்மீது உங்கள் கணவருக்கு வருத்தம் வந்திருக்கலாம். 'எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி நீங்கள் நகைகளைத் திரும்பக் கேட்டீர்கள்' என்று தெரியவில்லை. அந்த வார்த்தைகளைச் சற்று யோசித்துப் பாருங்கள். அதில் மரியாதைக்குறைவான அல்லது உங்கள் கணவரின் மனம் நோகும்படியான வார்த்தைகள் எதையாவது சொன்னீர்களா என்று யோசியுங்கள்.\nஅடுத்தது, உங்கள் மாமனார் மாமியார் உங்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய விஷயமும் உங்கள் கணவரை அதிகம் பாதித்திருப்பது நன்குத் தெரிகிறது. ஸோ, உங்கள் கணவருடைய மனதில் நீங்கள் நகைகளைக் கேட்டது அல்லது கேட்ட விதம், அவருடைய அப்பா அம்மா உங்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியது இரண்டும் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால்தான், தன் பெற்றோரிடமே அவர் பேசாமல் இருக்கிறார். அதற்கு உங்களையே காரணமாகக் குறிப்பிடுகிறார்.\nஇந்த நேரத்தில், நீங்கள் செய்ய வேண்டியது அவரிடம் இது பற்றி அடிக்கடி பேசாமல் இருப்பதுதான் நல்லது. அதற்குப் பதில், ஒரு வாட்ஸ் அப் மேசேஜில் நகைகளைத் திருப்பிக் கேட்டபோது நீங்கள் இருந்த மனநிலையை எடுத்துச் சொல்லுங்கள். தவறாக வார்த்தைகளை விட்டிருந்தீர்களென்றால், அதற்கு மன்னிப்புக்கூட கேட்கலாம்.\nஇதை நேரிடையாகப் பேசும்போது உங்களால் முழுதாக எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பதால்தான் மெசேஜ் செய்யச் சொல்கிறேன். அவருடைய அப்பா - அம்மா மீதான கோபம் காலப்போக்கில் மட்டும்தான் சரியாகும். உங்களால் முடிந்தால் இந்தப் பிரச்னை தொடர்பாக அவருடைய பெற்றோரிடம் பேசிப் பாருங்கள். வழி கிடைக்கவில்லை என்றாலும், உங்கள் குற்றவுணர்வாவதுக் குறையும்.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹ���ல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2018/03/25/getup/", "date_download": "2020-10-30T10:43:58Z", "digest": "sha1:THCOD2YL4RQOA6T6JIBKY6NAEVARJWPD", "length": 17061, "nlines": 233, "source_domain": "xavi.wordpress.com", "title": "விழுந்தால் எழு |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nOne comment on “விழுந்தால் எழு”\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nசுயநலம் காட்சி 1 ( சிறையில் ஒரு கைதியைச் சென்று பார்க்கிறார், சிறை ஊழியம் செய்யும் ஒருவர் ) ஊழியர் : ஐயா வணக்கம், கைதி : ( கடுப்பாக ) நீங்க யாரு எனக்குத் தெரியாதே ஊழியர் : உங்களை எனக்கும் தெரியாது. சும்மா உங்களைப் பாத்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் கைதி : என்னைப் பாக்க எனக்குத் தெரிஞ்சவங்களே வரல, நீங்க யாரு உங்களைப் பாத்ததே இல்லையே \nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக���கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-10-30T10:40:33Z", "digest": "sha1:EDIATT2XYJ5SGZ7B2PEZ5QLMLTR5SNLO", "length": 15130, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "பேரணி Archives - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு- சென்னையில் திமுக தலைமையில் பேரணி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி கல்முனையில் பேரணி….\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது\nதமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்\nஅகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு ஆதரவு\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் தமது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து பேரணி\nகட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் படைப்புழு விழிப்புணர்வுப் பேரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கொட்டும் மழையிலும் மகிந்தவுக்கு ஆதரவாக பேரணி\nயாழ்ப்பாணத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏட்டிக்குப் போட்டி – மைத்திரி – மகிந்தவின் மக்கள் பலத்தை காண்பிக்க நாளை பொதுஜன பெரமுனவின் பேரணி\nகடந்த சில நாட்களின் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரசாங்கம் சதி முயற்சிகளை மேற்கொண்டாலும் அவற்றை தகர்த்து பேரணியை நடத்திக் காட்டுவோம்”\nகொழும்பில், எதிர் வரும் புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட பகுதி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரக் கோரி மன்னாரில் பேரணி(படங்கள் ))\nவட பகுதி மீனவர்கள் எதிர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறெஜினாவின் கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் சுழிபுரத்தில் போராட்டம் தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது – விழிப்புணர்வு செயற்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉணவு வீண்விரயத்தைத் தடுக்க விழிப்புணர்வுப் பேரணி…\nஉணவு வீண்விரயம் குறித்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அமெரிக்காவில் பேரணி\nஅமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 3 – மும்பையை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.\nபயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலக செவிப்புலனற்றோர் தினத்தை முன்னிட்டு பேரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் பேரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக யாழில் பேரணி\nவடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக யாழ்.நல்லூர் முன்றலில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமது பூர்வீக நிலத்திற்கு திரும்பச் செல்ல வலியுறுத்தி இரணைத்தீவு மக்கள்பேரணி.\nகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்;ட...\nஇயற்கைக்கெதிரான மனிதனின் செயல்கள் பல தொற்றுநோய்கள் உருவாக வழிவகுக்கும் October 30, 2020\nகாவற்துறையினரின் நடவடிக்கை பூரண பலனளிக்கவில்லை… October 30, 2020\nஇலங்கையில் வளிமண்டல மாசு அதிகரிப்பு October 30, 2020\nஇலங்கையின் மேல் மாகாணத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை மீண்டும்.. October 30, 2020\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக டக்ளஸ் நியமனம் October 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅ��்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2018/06/blog-post_32.html", "date_download": "2020-10-30T11:04:40Z", "digest": "sha1:URZUNHE6PXV76I3Z3P5YEDK4BZSGAO5I", "length": 18725, "nlines": 187, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: அமைச்சராகிறார் சேவியர் ஜெயகுமார் - துணை அமைச்சராகிறார் சிவராசா", "raw_content": "\nஅமைச்சராகிறார் சேவியர் ஜெயகுமார் - துணை அமைச்சராகிறார் சிவராசா\nஅடுத்த வாரம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இரு கூடுதலாக இரு இந்தியர்கள் அமைச்சராகவும் துணை அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர்.\nபிரதமர் துன் மகாதீர் தலைமையில் அமையவுள்ள இந்த அமைச்சரவையில் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சேவியர் ஜெயகுமார் நீர், நில, இயற்கை வள அமைச்சராகவும் சிவராசா ராசையா கிராமப்புற, சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராகவும் நியமனம் செய்யப்படவுள்ளனர் என இன்று தகவல் வெளியாகியுள்ளது.\nஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அமைச்சரவையில் ஜசெகவைச் சேர்ந்த எம்.குலசேகரன் மனிதவள அமைச்சராகவும் கோபிந்த் சிங் டியோ தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.\nபக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைக்க இந்தியர்கள் அளித்த ஆதரவுக்கு ஏற்ப அமைச்சரவையில் முன்பை விட கூடுதலான பதவி வழங்கப்படும் என்ற இந்தியர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nசொஸ்மா சட்டம்; மறு ஆய்வு செய்க - மலேசியத் தமிழர் க...\nநான் உங்களின் வேலைக்காரன்; கடமையிலிருந்து தவற மாட்...\nமஇகாவின் தேசியத் தலைவராக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தேர...\n'இனவாத அரசியல்' இனியும் தலை தூக்குமா\nஆர்டிஎம்- பெர்னாமா ஒருங்கிணைப்பு; பரிசீலிக்கப்படுக...\nநஜிப் வீட்டில் கைப்பற்ற பணம், பொருட்களின் மதிப்பு ...\nபக்காத்தான் தலைவர்களுடன் பணியாற்ற முடியாவிடில் பதவ...\nஅமைச்சராகிறார் சேவியர் ஜெயகுமார் - துணை அமைச்சராகி...\nயுனிசெம் நிறுவனம் வெ. 5 லட்சம் வழங்கியது\nஜூலை 2இல் அமைச்சர்கள் பதவியேற்பு\nஇந்தியர்களின் அடையாள ஆவணப் பிரச்சினைக்கு தீர்வு கா...\n15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே ஆட்சி கவிழலாம...\nடிங்கி ஒழிப்பு; முன்னோட்ட பரிசோதனையில் ரசாயன கலவை...\nபுதிய சாதனை; வெ. 108 மில்லியனை எட்டியது 'மலேசிய ஹ...\nஃபினாஸின் நிதி விநியோகம் சீரமைப்பு செய்யப்பட வேண்ட...\nமைக்கா ஹோல்டிங்ஸ் உட்பட பல முறைகேடுகள் விசாரிக்கப்...\nபத்துமலையில் அமைதி பேரணி; போலீஸ் விசாரிக்கும்\n25 முறை துப்பாக்கிச் சூடு; யாரும் காயமடையவில்லை- ப...\nபிபிபிஎம் கட்சியில் இணைவது சாதாரண ஒன்றல்ல- பேரா மந...\nநில ஒதுக்கீடு நிச்சயம் செய்து தரப்படும் - சிவநேசன்\nஜுனியர் கராத்தே போட்டியில் அதிக இந்திய இளைஞர்கள் ப...\nதேமுவிலிருந்து விலகியது கெராக்கான் கட்சி\nஇன்னமும் எதிர்க்கட்சியாய் செயல்பட முனையாத 'தேசிய ம...\n18 வயதில் வாக்களிக்கும் உரிமை - துன் மகாதீர் பரிந்...\nஅமைச்சர் பெயர் பட்டியலில் ஙா கோர் மிங் பெயர் விடுப...\nசிவகுமாரை மரியாதை நிமித்தம் சந்தித்தார் பாஸ்கரன்\nஎலி சிறுநீர் துர்நாற்றத்தில் கல்வி பயிலும் மாணவர்க...\n1எம்டிபி பண பரிமாற்றம்; நஜிப் பொய்யுரைக்கிறார் - த...\nநாட்டின் கடனை அடைக்க வெ.92 மில்லியன் நிதி திரண்டது\nநாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் பேங்க் நெகாரா க...\nஉணவங்களில் உள்ளூர் சமை���ல்காரர்களை பணியில் அமர்த்து...\nநடிகர் விஜயின் 'சர்கார்' பர்ஸ்ட் லுக் வெளியீடு\nதுன் சம்பந்தனின் 99ஆவது பிறந்த நாள் விழா\nதமிழ்ப்பள்ளி, மாணவர்கள் மேம்பாட்டை உறுதி செய்ய தலை...\nஅல்தான் துயாவை சந்தித்ததற்கான எவ்வித ஆதாரமும் கிடை...\nஅல்தான் துயா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர...\nபிரதமரை சந்தித்தார் சிலாங்கூர் மந்திரி பெசார்\nமனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா விலகல்\nஉலக பணக்காரர் பட்டியலில் ஜெப்பெசோஸ் முதலிடம்\nஎதிர்க்கட்சியாக இருந்து திறம்பட செயலாற்றுவோம்- டான...\nமுதல் நாள் பணியை தொடங்கினார் சிலாங்கூர் மந்திரி...\nபேருந்து தடம் புரண்டது; பச்சிளம் குழந்தை உட்பட 32...\n1எம்டிபி: நஜிப்பே முதன்மை சந்தேக பேர்வழி\nஅல்தான் துயாவை கொல்ல உத்தரவிட்டது யார்\nநாளை பிரதமரை சந்திக்கிறார் அல்தான் துயாவின் தந்தை\nகுடும்ப மாதர்களுக்கு நேரடி உதவித் தொகை - பிஎஸ்எம் ...\nசிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக அமிருடின் சாரி ...\nஜப்பானில் நிலநடுக்கம்; மூவர் பலி\nகட்சி தாவல் செய்ய வெ.20 மில்லியன் பேரம் பேசப்பட்டத...\nமலேசிய இந்தியர்களின் தனிப்பெரும் தலைவர் துன் வீ.தி...\nHRDF: வெ.30 கோடி மோசடி குற்றச்சாட்டு\nபிரிம் இயக்கத் தலைவர் முகமட் அரிஃப் அலியாவின் நோன...\nநிதி முறைகேடு, சொத்து மோசடி; நஜிப் மீது குற்றஞ்சாட...\nபிரதமரின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு; 80,000...\nவரிசை இப்ராஹிம்- ஜஸ்மின் குடும்பத்தினரின் நோன்புப்...\n'மேப்ஸ்' வளாகத்தில் பேரா மாநில அரசின் நோன்புப் பெர...\nமின்னல் எப்.எம். வானொலியோடு உலகக் கிண்ண காற்பந்து ...\nநல்ல அனுகுமுறையுடன் சிக்கனமாகவும் குடும்பத்துடன் ம...\nசாலை பயணத்தில் கவனமாக இருங்கள்- வாகனமோட்டிகளுக்கு ...\nதேமு தலைவர்களாக 'மாறும்' பக்காத்தான் ஹராப்பான் மக்...\n75% இந்தியர்களின் ஆதரவு பக்காத்தான் ஹராப்பான் கூட்...\n7 தேமு வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து பிபிபிஎம்...\n; ஊடகங்களின் கணிப்புக்கு கர...\nதேமுவின் பரிதாப நிலை; \"நல்லா இருந்த கட்சி.... இப்ப...\nபுதிய அமைச்சரவையில் சேவியர் ஜெயகுமார், வேதமூர்த்தி\nசரவாக் தேமு கலைக்கப்பட்டது; புதிய கூட்டணி அமைத்தன ...\nநிலப்பட்டாவை பெறும் 144 பேரின் பெயர்பட்டியல் பொது ...\nகோகிலாவை மீண்டும் பணியில் அமர்த்துவதை பேங்க் நெகார...\nபுதிய தேசிய கார் நிறுவனம் தொடங்க மலேசியா இலக்கு- த...\nகட்சி��ை சீரமைப்பதே முதல் வேலை- டான்ஶ்ரீ கேவியஸ்\n'நஜிப் மீதான கைது நடவடிக்கை இப்போது இல்லை'- துன் ம...\n'; தோல்வி கண்ட தேமு வேட்பாளர்...\nதீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளின் ஆவணங்களை கேசவன...\n'பணம் மட்டும் போதும்'; நஜிப்பின் தப்புக்கணக்கு ஆட்...\nஈராண்டுகளில் மட்டுமே பதவியில் நீடிப்பேனா\nநாட்டின் கடனை அடைக்க வெ.52 மில்லியன் திரண்டது\n'தாபோங் ஹராப்பான்' திட்டத்திற்கு 3 நிறுவனங்கள் வெ....\nஇனி பூக்கள் மட்டுமே- பரிசுகளுக்கு தடை விதித்தார் த...\nநீர் மின் அணைக்கட்டு திட்டம் ரத்து- சிவநேசன்\nவெ. 2.66க்கு உயர்ந்தது ரோன் 97\nஅரசாங்க உயரதிகாரிகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற ...\n1எம்டிபி; தவறு இழைத்தது யாராக இருந்தாலும் தப்ப முட...\nசுற்றுலா துறையை மேம்படுத்த 4 அம்சங்களில் கூடுதல் க...\nஜூலை 16இல் நாடாளுமன்ற முதலாவது கூட்டம்- பிரதமர்\nகேமரன் மலை; டத்தோ சிவராஜின் வெற்றியை எதிர்த்து மனோ...\nடிபிகேஎல்- இல் எம்ஏசிசி சோதனை; ஆவணங்களை அள்ளிச் செ...\nஐஜேஎன்-இல் துன் சாமிவேலு- நடந்தது என்ன\nவிஷ்ணு கதை கேட்டால் கங்கை தீர்த்தத்தில் நீராடிய பல...\n3 மாத காலக்கெடு; பிபிஆர் வீடுகளிலிருந்து வெளியேறுங...\nபிரிம் இயக்கத்தின் நோன்பு துறப்பு நிகழ்வு\nநாட்டுப்பற்றோடு மனிதாபிமானத்தை நிலைநாட்டிய மாணவி ஹ...\nஎம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்தார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா\nபுதிய சட்டத்துறை தலைவராக டொம்மி தோமஸ் நியமிப்பதற்க...\nபூக்களின் மன்னன் ‘பெட்டல் ஃபுலோரிஸ்’ ஏற்பாட்டில் ப...\nமீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது 'ஆஸ்ட்ரோ தமிழ்ச் செய்தி'\n211 ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு\nபழைய சித்தாந்தத்தை பேசி கொண்டிருந்தால் மஇகாவில் மா...\nடத்தோஶ்ரீ நஜிப் எப்போது பிடிபடுவார்\nசட்டத்துறை தலைவர் நியமனம்; பிரதமரின் முடிவுக்கு அம...\nநாட்டின் கடனை அடைக்க கரங்களை வலுபடுத்துவோம்- மக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=839&cat=10&q=General", "date_download": "2020-10-30T10:39:15Z", "digest": "sha1:BQEOYALKM2ORWZIHTE5KEQQALQS7TWIU", "length": 11007, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஇந்திய கப்பற்படையின் எலக்ட்ரிகல் பிரிவில் ஆபிசராகப் பணியில் சேர விரும்புகிறேன். நேரடி முறையில் இவற்றில் நுழைய என்ன தகுத��கள் என்ற விபரங்களைத் தரவும். | Kalvimalar - News\nஇந்திய கப்பற்படையின் எலக்ட்ரிகல் பிரிவில் ஆபிசராகப் பணியில் சேர விரும்புகிறேன். நேரடி முறையில் இவற்றில் நுழைய என்ன தகுதிகள் என்ற விபரங்களைத் தரவும்.ஜனவரி 05,2010,00:00 IST\nஇப்பணியில் ஆண்கள் மட்டுமே சேர முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கேடட் என்ட்ரி என்ற பணிக்கும் பிளஸ் 2 தகுதிக்கான பணிக்கும் 16 1/2 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைப் படித்திருப்பது இதற்கு அவசியம்.\nஇவற்றில் மொத்தமாக 70 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பதும் தனித்தனியாக ஒவ்வொரு பாடத்திலும் 50 சதவீதமாவது பெற்றிருப்பதும் அவசியம். நேரடி முறைப் பணியில் சேர 19 1/2 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ்/ஏவியானிக்ஸ்/கம்ப்யூட்டர் இவற்றில் ஒன்றில் ஒரு இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஅமெரிக்காவில் நர்சாகப் பணி புரிவது தொடர்பான தகவல்களைத் தரலாமா\nவெளிநாடு சென்று படிக்க விரும்புகிறேன். சாதாரண மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இது சரியா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மென்ட் துறை நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா\nஎன் பெயர் அரும்பன். கணிப்பொறி அறிவியல் படிக்கும் மாணவன், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ படித்தால் நல்லதா அல்லது எம்.டெக் படித்தால் நல்லதா என்பதை கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180155", "date_download": "2020-10-30T10:30:39Z", "digest": "sha1:IMQ7BCBJTL66WJWRR5VB6VAP3OR55YEL", "length": 9932, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "ஐதராபாத்தில் நடந்த கொடூரம்- பெண் டாக்டர் எரித்துக் கொலை – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாநவம்பர் 29, 2019\nஐதராபாத்தில் நடந்த கொடூரம்- பெண் டாக்டர் எரித்துக் கொலை\nகொலை செய்யப்பட்ட டாக்டர் பிரியங்கா\nஐதராபாத் புறநகர்ப் ��குதியில் டோல்கேட் அருகே பெண் டாக்டரை கொடூரமாக கொலை செய்து எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிரியங்கா ரெட்டி (வயது 26). கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் பணிமுடிந்து வீட்டுக்கு வந்த அவர், உடனடியாக ஒரு டாக்டரை பார்ப்பதற்காக கச்சிபவுலிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஅப்போது அவரது இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. லாரி டிரைவர் ஒருவர், பஞ்சர் ஒட்டித் தர உதவிசெய்ய முன்வந்துள்ளார். இந்தத் தகவலை தன் குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்.\nஇரவு 9 மணிக்கு, தன் சகோதரிக்கு மீண்டும் தொடர்புகொண்ட பிரியங்கா, ‘பைக் பஞ்சர் ஆகிவிட்டது. தொண்டுபள்ளி ஓஆர்ஆர் டோல்கேட் அருகில்தான் இப்போது இருக்கிறேன். எனக்கு பதற்றமாக இருக்கிறது. நீ என்னுடன் பேசிக்கொண்டே இரு” எனக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில், அவரது செல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. நீண்டநேரமாகியும் போன் ஆன் ஆகவில்லை.\nஇதனால் பதறிப்போன குடும்பத்தினர், அந்த டோல்கேட் பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால், அப்போது பிரியங்கா அங்கு இல்லை. இதனால் பதற்றமடைந்த அவர்கள், ஷாம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.\nஇந்நிலையில், ஐதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஷாத்நகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்துக்குக் கீழே இளம்பெண்ணின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அது பிரியங்கா எனத் தெரியவந்தது. அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.\nடோல்கேட் அருகே உள்ள ஒரு கட்டிடத்தை போலீசார் சோதனை செய்தபோது, அங்கு ஒரு ஜோடி காலணி, உள்ளாடைகள், ஒரு பர்ஸ் மற்றும் ஒரு காலி மது பாட்டில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே, பிரியங்கா கொலை செய்யப்படுவதற்கு முன், அந்த கட்டிடத்தில் வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ��ிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்கா வரும்போது, டோல்கேட் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nகாஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்:…\nசட்டமன்ற தேர்தல் நடைபெறும் பீகாரில் வெடிகுண்டுகள்…\n1066 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பீகார்…\nஆசிரியரை மதிக்கும் நாடு: 6வது இடத்தில்…\nஇந்திய, அமெரிக்க அமைச்சர்கள் டில்லியில் முக்கிய…\nடில்லியில் காற்றுமாசை கட்டுப்படுத்த புதிய சட்டம்:…\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 90 சதவீதம்…\nமைசூரு தசரா ஊர்வலம்: இன்று தொடங்கி…\nடெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு- மக்கள்…\nஇந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை…\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர மத்திய அரசு…\nடோர்னியர் விமானங்களில் பணியாற்ற இந்திய கடற்படையில்…\nபிரதமர் மோடி அரசுக்கு விவசாயிகள் ஆதரவு\nகாவலர் வீரவணக்க நாள்- தேசிய நினைவிடத்தில்…\nமொத்த பாதிப்பு 76.5 லட்சம், குணமடைந்தவர்கள்…\nதெலுங்கானாவில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை;…\nகொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பான மத்திய…\nகொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின்…\nகொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின்…\nலடாக் எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ…\nஇந்தியாவில் டிசம்பரில் 30 கோடி ‘டோஸ்’…\nபெண் குழந்தை கல்வி உள்ளிட்ட விஷயங்களுக்காக…\nஅரசு பள்ளி மாணவர்கள் 750 பேர்…\nகொரோனா காலத்திலும் இந்தியர்கள் 17 நாடுகளுக்கு…\nஏர் கண்டிஷனர்கள் இறக்குமதிக்கு தடை -மத்திய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/23509-the-incident-which-a-woman-was-hanged-and-committed-suicide-in-mystry.html", "date_download": "2020-10-30T09:49:39Z", "digest": "sha1:X3TWBVEF5UQWEW7RUFYW5S7X3Z32L6ZX", "length": 8990, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "13 வயது மூத்தவரை திருமணம் செய்ததால் பெண்ணுக்கு நடந்த கோரச் சம்பவம்.. திகில் நிறைந்த மர்மம்! | The incident which a woman was hanged and committed suicide in mystry - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n13 வயது மூத்தவரை திருமணம் செய்ததால் பெண்ணுக்கு நடந்த கோரச் சம்பவம்.. திகில் நிறைந்த மர்மம்\nதன்னை விட 13 வயது மூத்தவரை திருமணம் செய்த பெண் மர்மமுறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரத்தில் உள்ள வாகவயல் கிராமத்தை சேர்ந்த ரத்தினத்தின் மகன் பாக்கியராஜ் (32) என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் கெளசல்யாவுக்கும் (19) இரண்டுமாதத்திற்கு முன்பு பெரியவர்கள் தலைமையில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று இரவு கெளசல்யா மர்மமான முறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதைக்குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடம்பில் ஏகப்பட்ட காயங்கள் இருப்பதை பார்த்துவிட்டு தூக்கில் தொங்கி இருந்த கெளசல்யாவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கெளசல்யாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக இறந்த பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீஸ் கெளசல்யாவின் கணவரான பாக்கியராஜ்,அவரது தந்தை ரத்தினம் ஆகியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெள்ளி விழா ஹீரோவின் பேத்தி நடிக்கும் புதிய படம்..\nசினிமா தியேட்டர்களை சுத்தம் படுத்தும் பணி தொடங்கியது.. தளபதி படம் வெளியாகுமா\nகழிவு நீரை எப்படி வீட்டுக்கு அருகே விடலாம் தகராறில் இளம்பெண் குத்திக் கொலை.\nபில்லி சூனியக்காரர்கள் எனக் கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.\nஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை மோசம் செய்த ஆசிரியர்..\nபிரான்சில் மீண்டும் கொடூரம் 3 பேர் குத்திக் கொலை.. பெண் கழுத்து அறுத்து கொலை.\nகேரள ஐஏஎஸ் அதிகாரியை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு அனுமதி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு..\nமெலிந்த தேகம்.. வீல் சேர்.. சிறையில் உயிரிழந்த திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன்\nதந்தை செய்த அட்டூழியம்.. பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை\n200 சிசிடிவி கேமரா ஆய்வுக்கு பின் சிக்கிய குற்றவாளி... போலீஸுக்கு காத்திருந்த `எஸ்.ஐ அதிர்ச்சி\nவேற்று மத வாலிபருடன் காதல் 17 வயது சிறுமியின் தலையை மொட்டையடித்து சித்ரவதை செய்த பெற்றோர் நாடு கடத்தல்.\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எ���ிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\nகொரோனா பாதித்த பிரபல நடிகர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.soslli.com/factory-tour-2/", "date_download": "2020-10-30T11:03:11Z", "digest": "sha1:MO627ARI2GPFL6ABOAF7AGOBGQRNB7HX", "length": 6136, "nlines": 178, "source_domain": "ta.soslli.com", "title": "தொழிற்சாலை சுற்றுப்பயணம் - ஷென்சென் சோஸ்லி தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\n3.7 வி லி-அயன் செல்\n3.7 வி லி-அயன் பேக்\n7.4 வி லி-அயன் பேக்\n11.1 வி லி-அயன் பேக்\n14.8 வி லி-அயன் பேக்\n18.5 வி லி-அயன் பேக்\n24 வி லி-அயன் பேக்\n36 வி லி-அயன் பேக்\n48 வி லி-அயன் பேக்\n60 வி லி-அயன் பேக்\n72 வி லி-அயன் பேக்\n9.6 வி லிஃபெபோ 4 பேக்\n24 வி லிஃபெபோ 4 பேக்\n36 வி லிஃபெபோ 4 பேக்\n48 வி லிஃபெபோ 4 பேக்\n60 வி லிஃபெபோ 4 பேக்\n72 வி லிஃபெபோ 4 பேக்\nதொழிற்சாலை சுற்றுப்பயணம் - ஷென்சென் சோஸ்லி தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\nSOSLLI க்கு சொந்தமான மேம்பட்ட பேட்டரி உருவாக்கும் அமைப்புகள், வயதான அமைச்சரவை, பிஎம்எஸ் சோதனை கருவி, 100 வி பெரிய தற்போதைய லை-அயன் பேட்டரி பேக் சோதனை உபகரணங்கள், தானியங்கி வெல்டிங் இயந்திரம், தானியங்கி வடிகட்டி பொருந்தும் இயந்திரம் மற்றும் சோதனை மையம்.\nசிறப்பு தயாரிப்புகள் - தள வரைபடம்\n20ah லித்தியம் அயன் பேட்டரி, பவர் லித்தியம் பேட்டரி பேக், லித்தியம் அயன் பேட்டரி செல்கள், பவர் பேட்டரி பேக், 3.6 வி லித்தியம் அயன் பேட்டரி, பவர் லித்தியம் பேட்டரி,\n3 / F, Bldg. ஏ, டோங்ஃபெங் கைத்தொழில் பகுதி, எண் 29 லாங்வான் சந்தை Rd., கெங்ஸி தெரு, பிங்ஷான் புதிய மாவட்டம், ஷென்சென், சீனா 518122\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/2317-2016-10-12-09-22-54", "date_download": "2020-10-30T10:07:45Z", "digest": "sha1:LRCDZM4DTA6EEPQSPXNQHOD4L7WVRJTS", "length": 21586, "nlines": 194, "source_domain": "www.4tamilmedia.com", "title": "றெக்க - விமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம��\nPrevious Article ரெமோ- விமர்சனம்\nNext Article ஆண்டவன் கட்டளை- விமர்சனம்\n‘ஐ ஆம் றெக்க… அட்றா சக்க..’ என்று ஆக்ஷன் மசாலாவுக்குள் குதித்துவிட்டார் விஜய் சேதுபதி-யும் எள்ளுருண்டைக்கு எதுக்கு எலி புழுக்கையோட சேர்மானம் எள்ளுருண்டைக்கு எதுக்கு எலி புழுக்கையோட சேர்மானம்னு இந்த ஆசையை மேலோட்டமா விமர்சித்தாலும், ஆக்ஷன் படம் என்பது அவருக்கும் ஒரு ஸ்டெப் அல்லவானு இந்த ஆசையை மேலோட்டமா விமர்சித்தாலும், ஆக்ஷன் படம் என்பது அவருக்கும் ஒரு ஸ்டெப் அல்லவா வாழ்ந்துட்டு போங்…. ஸாரி, உதைச்சுட்டு போங்க சேதுபதி\nஊரில் யாருக்கு காதல் வந்தாலும் ஜோடிகளை சேதாரமில்லாமல் சேர்த்து வைப்பதையே தன் முழு நேர வேலையாக கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, அப்படியொரு அசால்ட் பிரச்சனைக்காக ஹரீஷ் உத்தமனை பகைத்துக் கொள்ள நேரிடுகிறது. அவரோ படை நடுங்க வைக்குமளவுக்கு படு பயங்கர வில்லன். இவருக்கும் இன்னொரு முரட்டுக் கிடாவான துஹான் சிங்குக்கும் பட ஆரம்பத்திலேயே படு பயங்கர மோதல். நல்ல நேரம் பார்த்து நடு மடியில் கை வைக்கிறார் ஹரிஷ் உத்தமன்.\nவிஜய் சேதுபதியின் தங்கை திருமணம் மறுநாள். அதற்கு முதல் நாள்தான் இருவருக்கும் மீண்டும் ஒரு மோதலுக்கான சூழல் வருகிறது. “நாளைக்கு என் தங்கைக்கு கல்யாணம். அதனால் இப்போ பிரச்சனை வேணாம். உனக்கு நான் என்ன செய்யணும் சொல்லு” என்று இவர் கேட்க, “உன் தங்கச்சி கல்யாணம் ரத்தம் சிந்தாமல் நடக்கணும்னா எனக்கு நீ இதை செய்யணும்” என்று ஒரு வேலை சொல்கிறார் ஹரிஷ். என்னய்யா அது” என்று இவர் கேட்க, “உன் தங்கச்சி கல்யாணம் ரத்தம் சிந்தாமல் நடக்கணும்னா எனக்கு நீ இதை செய்யணும்” என்று ஒரு வேலை சொல்கிறார் ஹரிஷ். என்னய்யா அது “மதுரையிலேயே பெரிய ரவுடி ப்ளஸ் அரசியல்வாதியான மாணிக்கவாசகத்தின் பெண்ணை தூக்கிட்டு வரணும். அவளை துஹான் சிங்கிடம் ஒப்படைச்சுட்டு போயிட்டே இரு “மதுரையிலேயே பெரிய ரவுடி ப்ளஸ் அரசியல்வாதியான மாணிக்கவாசகத்தின் பெண்ணை தூக்கிட்டு வரணும். அவளை துஹான் சிங்கிடம் ஒப்படைச்சுட்டு போயிட்டே இரு\n மதுரைக்கு கிளம்புகிறார் விஜய் சேதுபதி. அங்கே ஏதோ இவருக்காகவே காத்திருந்த மாதிரி, இவர் கையை இறுகப்பற்றிக் கொண்டு ஓடி வருகிறார் லட்சுமிமேனன். முன்னபின்ன தெரியாத வயசுப்பையன் கூட எப்படிய்யா ஒரு பொண்ணு ஓடிவரும் இருக்கிற வேல���யெல்லாம் விட்டுட்டு ஊர் காதலை சேர்த்து வைக்கறதே ஒரு பொழப்புன்னு திரியணுமா மனுஷன் இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு ஊர் காதலை சேர்த்து வைக்கறதே ஒரு பொழப்புன்னு திரியணுமா மனுஷன் இப்படி ஜனங்க வயிறு பொங்க கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடை சொல்லி, இருமிய தொண்டைக்கெல்லாம் தேன் தடவி அனுப்புகிறார் அறிமுக இயக்குனர் ரத்ன சிவா. (அவருடைய முதல் படமான வா டீல்தான் இன்னும் திரைக்கு வரலையே இப்படி ஜனங்க வயிறு பொங்க கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடை சொல்லி, இருமிய தொண்டைக்கெல்லாம் தேன் தடவி அனுப்புகிறார் அறிமுக இயக்குனர் ரத்ன சிவா. (அவருடைய முதல் படமான வா டீல்தான் இன்னும் திரைக்கு வரலையே\nபடம் முழுக்க அமுக்கியே வாசிக்கும் விஜய் சேதுபதி, ஒரு இடத்தில் கொடுக்கிற பர்பாமென்ஸ் அப்படியே உள்ளத்தை அள்ளிக் கொண்டு போகிறது. சிறு வயதில் பார்த்த அந்த மாலாக்காவை, பல வருஷங்கள் கழித்து பார்த்து அதிர்ச்சியாவதும், அதே அக்காவுக்காக நெருப்பு தெறிக்க ஒரு பைட் போடுவதும் கூட பெரிசில்லை. அப்படியே தரையில் அமர்ந்து தன் இரு கைகளையும் நீட்டி, மாலாக்காவை வாரி அணைத்துக் கொள்ளும் அந்த காட்சியில் மளக்கென்று விழியோரம் நீர் பூத்தால், அதற்கு விஜய் சேதுபதியின் நடிப்பு பெரும் காரணம். சமயங்களில் அவரையே சாப்பிட்டுவிடும் அந்த மாலாக்காவும்தான்\nசுமார் 240 பேர் சுற்றி வளைத்தும், தன் மூக்கு நுனியில் விரல் படாமல் கூட விஜய் சேதுபதி விளாசித் தள்ளுகிற பைட் காட்சிகளை எந்த ‘சென்ஸ்’ கொண்டு வடிவமைத்தார்களோ, அந்த உருட்டுக் கட்டைகளுக்கே வெளிச்சம் சும்மா மல்லாக் கொட்டையை உடைத்துத் தள்ளுவது போல ஒவ்வொருத்தன் எலும்பையும் மளக் புளக் ஆக்குகிறார் வி.சே. அவ்வளவு களேபரத்திலும், மின் தடை நேரத்தை சரியாக உள் வாங்கி, கரண்ட் ஒயரை மிதித்தபடி கடக்கும் அவரது சாமர்த்தியத்திற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.\nஷகிலா மீண்டும் பிரஷ்ஷாக நடிக்க வந்துவிட்டார் என்று ஏமாற்றி, கேரளா பக்கமாக தள்ளிவிட்டுவிடலாம் லட்சுமிமேனனை ஏர் பம்ப் கொண்டு காற்று நிரப்பியது போல எக்கச்சக்கமாக வீங்கிக் கிடக்கிறார். மேக்கப் வேறு மிரட்டுகிறதா… குளோஸ் அப் வைத்துவிடுவார்களோ என்கிற அச்சத்துடனேயே நேரம் செல்கிறது. தெரிந்தேதான் முதல் 50 நிமிடம் கழித்து திரையில் என்ட்ரி கொடுக்க வைத்தாரோ என்னவோ, நன்றி ரத்ன சிவா\nஎல்லா படத்திலும் வில்லனாகவே வரும் கிஷோருக்கு இந்தப் படத்தில் அருமையான கேரக்டர். காதலியை பிரிந்து, நடு மண்டையில் அடிவாங்கி, பைத்தியம் பிடித்து, பல கோணங்களில் பரிதாபப்பட வைக்கிறார். இவரும் மாலாக்காவும் மீண்டும் இணையும் அந்த இடம், அருமை அப்புறம்… யாருங்க அந்த மாலாக்கா. அவ்வளவு அழகு அப்புறம்… யாருங்க அந்த மாலாக்கா. அவ்வளவு அழகு\nவிஜய் சேதுபதியின் அப்பாவாக கே.எஸ்.ரவிகுமார். “என் பையன் எதை செஞ்சாலும் சரியாதான் செய்வான். செஞ்சு முடிச்சுட்டு அவனே எனக்கு போன் பண்ணுவான். நீ வை” என்று விஜய் சேதுபதியின் போன் காலை ஏற்றுக் கொள்ளாத காட்சியில், கைதட்டல் தெறிக்கிறது\nஅப்புறம்… படத்தில் சின்ன வயசு விஜய் சேதுபதியாக வரும் அந்த குட்டிப் பையனுக்கு தனி அப்ளாஸ். புள்ள என்னமா நடிச்சுருக்கான்\nடி.இமான் போட்டிருக்கும் அந்த ‘கண்ணம்மா…’ என்கிற தீம் பாடலை கண்களை மூடிக் கொண்டு கேட்டுப் பாருங்கள். உயிரை தட்டி எழுப்பும். கண்ணோரத்தில் நீர் வழியும். அவ்வளவு இதம் ராஜசேகரின் பைட் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது. உயிர் பயமில்லாது விழுந்து வாரும் அந்த ஒவ்வொரு ஸ்டன்ட் மேன்களுக்கும் தனித்தனி பாராட்டுகள் ராஜசேகரின் பைட் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது. உயிர் பயமில்லாது விழுந்து வாரும் அந்த ஒவ்வொரு ஸ்டன்ட் மேன்களுக்கும் தனித்தனி பாராட்டுகள் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, லட்சுமிமேனன் அழகில் தோற்றுவிட்டாலும், மற்ற மற்ற ஏரியாக்களில் அசரடிக்கிறது.\n‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு இப்படியொரு ‘மடேர் மடேர்’ படம் தேவையா என்று கேட்டால், என்னவோ B அண்ட் C என்றெல்லாம் சொல்கிறார்கள். நமக்குதான் A-மாற்றமா இருக்கு\nPrevious Article ரெமோ- விமர்சனம்\nNext Article ஆண்டவன் கட்டளை- விமர்சனம்\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/20311-2020-10-16-01-45-52", "date_download": "2020-10-30T10:53:56Z", "digest": "sha1:CU2LZNZGAILIHQFFGGBEL7Z3IVZBNDCQ", "length": 13156, "nlines": 175, "source_domain": "www.4tamilmedia.com", "title": "புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராடுவ��்: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபுதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராடுவர்: எம்.ஏ.சுமந்திரன்\nPrevious Article வடக்கு கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறுகிறார்கள்: டக்ளஸ்\nNext Article 20வது திருத்தம் தொடர்பில் ஆராய கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு\nஅரசியலமைப்பில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மக்கள் தமது எதிர்ப்புக்களைக் காட்டுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறைக்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்த அவர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஎம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் செயலமர்வு எம்மால் நடாத்தப்பட்டது. அம்பாறை காரைதீவு பகுதியிலும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து இத்திருத்தம் குறித்து கலந்துரையாடியுள்ளோம். இப்புதிய திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை வலுக்கச்செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.\nஏனெனில் இத்திருத்தமானது ஜனநாயக விரோத செயலாக உள்ளது. இதனை நிறைவேற்ற நாங்கள் அனுமதித்தால் இந்நாட்டில் ஜனாநாயக கட்டமைப்பினை பேணாது மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாமல் போகும். அது போன்று நிலம் சம்பந்தமான பல திட்டங்களையும் அரசாங்கம் தற்போது அமுல்படுத்தி வருகின்றது. எனவே தான் இத்திருத்தத்தை நிறைவேற்றாமல் ஜனநாயக பண்பினை பேண வேண்டியது எமது கடமையாக உள்ளது. எனவே பொறுத்திருந்து பாருங்கள்.” என்றுள்ளார்.\nPrevious Article வடக்கு கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறுகிறார்கள்: டக்ளஸ்\nNext Article 20வது திருத்தம் தொடர்பில் ஆராய கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இ��்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nஅமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை சிக்காது: மஹிந்த அமரவீர\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது.\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை\nதமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து வைரஸ் தொற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா \nகொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் \nசுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/02/blog-post_815.html", "date_download": "2020-10-30T11:07:20Z", "digest": "sha1:3TNURQ45QC7K76BLULV46E5GW6B4J54Z", "length": 10291, "nlines": 66, "source_domain": "www.yarloli.com", "title": "வவுனியாவில் விபத்து! நேரில் கண்டவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!! (வீடியோ)", "raw_content": "\n நேரில் கண்டவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nகடந்த 23 ஆம் திகதி வவுனிய�� பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்.காரைநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் உட்பட ஐவர் உயிரிழந்திருந்தனர்.\nகுறித்த பகுதியில் பேருந்தும் பஜ்ரோ வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்திலேயே இவர்கள் உயிரிழந்திருந்தனர்.\nஇவ் விபத்துத் தொடா்பில் நேரில் கண்டவா் தெரிவிக்கையில்,\nஐம்பது மீற்றர் இடைவெளியில் வாகனங்களை நிறுத்திவிட்டு எல்லோரும் இறங்கி ஓடினோம். காயப்பட்டவர்களை மீட்டு வைத்திசாலைக்கு அனுப்ப வீதியால் வந்த அனைவருமே உதவினர்.\nஇருப்பினும் பஜ்ரோ முன் பகுதிக்குள் சிக்கிய இருவரை மீட்க அதிக போராட்டம். ஒரு இசூசு லொறியின் உதவியுடன் பின்பக்கம் இழுத்தபோதும் அம்முயற்சியும் தோல்வியானது.\nஅப்போது அந்த ஊர் மக்கள் ஓடிச்சென்று அலவாங்கு எடுத்து வந்து, முன் பகுதியை நிமிர்த்தினர். எல்லோரும் பேரூந்தை தூக்கி அசைக்க அலவாங்கால் முன்பகுதியை நிமிர்த்தியவர் முன்பக்கத்தில் இருந்தவரை மீட்டு அம்புலன்சில் ஏற்றி அனுப்பிய பின் சாரதியை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.\nசாரதி மிக மோசமான நிலையில் கிடந்தார். மீண்டும் பேருந்தை தூக்கி தூக்கி தொடர்சியாக அசைத்து இரு வாகனங்களுக்கும் அடியில் சிக்கி இருந்தவரை மீட்க அனைவரும் முயற்சி செய்தனர்.\nஅவ்வேளையில் தான் பேருந்து முன் பகுதியின் அடியில் தீப்பற்றிக்கொண்டது. DC மின் கசிவு நிலை மற்றும் எரிபொருள் தன்மைக்கேற்ப எரி நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம். இவ்வாறான சூழல் காப்பாற்ற செல்லும் அனைவருக்குமே ஆபத்தை ஏற்படுத்தி விடும். இதனால் அனைவருமே அவ்விடத்தை விட்டு ஓடவேண்டி வந்தது.\nசிலர் பேருந்துக்கு தீயிட்டதாக கூறினார்கள். இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை. எது எப்படியோ கண் எதிரே ஒரு மனிதன் ஆபத்தில் சிக்கி பின் எரிவதை கண்களால் காண நேர்ந்த பெரும் துயரம் அவ்விபத்து சம்பவம்.\nகவனமின்மை, அலட்சிய போக்கு, அதிக வேகம் இவையே விபத்துக்களுக்கு காரணம்.எதிர் திசையில் வரும் வாகனத்தை கவனிக்காது சிறிய இடைவெளி தூரங்களில் முந்திச்செல்ல முற்பட்டால் இவ்விதமான விபத்துக்கள் தவிர்க்க முடியாததாய் ஆகிவிடும்.\nநமது அவதானமும், நிதானமுமே நம்மை காப்பாற்றும்.மேலும் நாளாந்தம் கூலி வேலைக்காய் சென்று வீடு திரும்பும் பலர் அவர்கள் வீடு வந்து சேர்ந்த பின்னாலே எரியும் அடுப்பு ஏழ்மை வறுமை என மன உலைச்சலுடன் செல்லும் பலர் யோசனை மிகுதி அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று தடுமாற்றம் நிறைந்து வீதியில் போகும் பலர்.\nமேச்சல் சென்று வரும் கால்நடைகள் விளையாட்டுத்தனத்தால் வீதிக்கு திடிரென ஓடி வரக்கூடிய சிறுவர்கள். எனவே சாரதிகளே உங்கள் நாடு வெளிநாடல்ல.\nநமது நாட்டின் வீதி தன்மைக்கேற்ப 60 முதல் 70முஅ.மட்டுமே அதிக வேகம். இதை யாருமே பின்பற்றுவதில்லை. சாரதிகளே நீங்களும் மனிதர்தான். வாகனத்தில் ஏறுமுன் சற்று உங்கள் குடும்ப நிலையையும் யோசியுங்கள்.\nபொறுப்பற்றவர்கள் சாரதிகளாக இருக்காதீர்கள். வறுமையும் துயரமும் நிறைந்த நாடு. வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் வேகமானியின் உச்சியை தொடுவதைவிட யதார்த்தமுடன் முன்னால் போகும் மனிதர்களின் நிலையை சற்று நினைக்க தவறாதீர்கள்.\nஇவ்விபத்தில் பலியான அனைவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/peoplestruggles/129-news/articles/sutheku/731-2012-02-14-175217", "date_download": "2020-10-30T10:16:05Z", "digest": "sha1:R7R4Q27SZLASMWW7POGMJI3GRBZTM4JI", "length": 57350, "nlines": 152, "source_domain": "ndpfront.com", "title": "தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும்..", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும்..\nதேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடங்கலாக பொலிஸாரை உசார்ப்படுத்தப்பட்ட நிலையில் தாம் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்துமிருந்தார்.\nஆனால் தேர்தல் முடிவுகள் முழுதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் கழிந்து சென்ற 36 மணித்திய��ளங்களுக்குள் 33 வன்முறைகள் நடந்திருந்தன இது மணித்தியாலத்துக்கு சராசரியாக ஒரு வன்முறையாக வராலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்திச் செல்கிறது. …\nபாரதூரமான வன்செயல்களாக 18 சம்பவங்களும், தீ மூட்டல் சம்பவங்களாக 07 சம்பவங்களும் போக, மீதி 15 வன்முறைகளாக இருக்கிறது. இதில் 02 கொலைகள் உட்பட துக்கமான அல்லது பாரதூரமான 04 ன்கு சமபவங்களும், ‘தீ’ நடவடிக்கைள் மற்றும் ஒரு கொள்ளை உட்பட: இந்த 33 வன்முறைகளும் பதிவாகியுள்ளது. இவற்றை சி.எம்.ஈ.வி உம் : இதனூடாக 1997 ல் உருவான கபே, மற்றும் எவ்.எம்..எம் ( FreeMedia Movement ) இணைந்து உருவாக்கிய ‘இன்போர்ஃம்’ ( HumanRights Documentation Centre. ) செய்திகளாக வெளியிட்டும் உள்ளது.\nதேர்தலின் மறுநாள் அதிகாலையானது மனித வேட்டையோடுதான் விடிந்தும் இருக்கிறது\nதேர்தல் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த அதிகாலை வேளையும், சரத் சுற்றிவளைக்கப்பட்ட நிலையிலும்: கம்பளை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தெம்பிலிகலிவிலுள்ள புவுத்த விகாரையின் மீது மேற் கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், பவுத்த பிக்கு ஒருவரும் வேறொருவரும் காயமடைந்த நிலையில், அவசர கிகிச்சைக்காக கம்பளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் பயனின்றி இருவரும் இறந்துள்ளனர்.\nஇச்சம்பவத்தைத் தொடர்ந்து நபகல் 12 மணிக்குப் பின்னர், கம்பளை நாவலப்பிட்டி பிரதேசத்தில் ஊரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத் தேர்தல் நியமன காலத்தில் இருந்து ஆயிரத்து 80 வன்முறை சம்பவங்கள் நடந்திருந்ததாகவும் தேர்தல் தினத்தில் மாத்திரம் 50சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் பொலீஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கிறது. தமிழ் பகுதிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் இன்னும் சரிவரப் பதியப்படவில்லைப் போல் தெரிகிறது. வன்முறைக்கு எதிராகத் தமிழ் மக்கள் தரப்பினரின் அசமந்தப் போக்கு தொடர்ந்தும் கவலைகளைத் தருகிறது. ஆயுதக் குழுக்களின் அட்டகாசத்துக்குப் பயந்து மக்கள் மவுனமாக பீதிக்குள் வாழும் நிர்பந்தத்தை, வாக்குக் கட்சிகள் தமது பகுதிக் கொள்கையாய் கடைப்பிடித்தும் வருகின்றனர்.\nதேர்தலுக்கு முதல்நாள் மாலை கிளிநொச்சி ஆனந்தபுரம் ‘கலைகடல்’ வியாபார நிலைய உரிமையாளரான வேலுப்பிள்ளை சிவரூபன் (சுதன்), அவரது சகோதரனின் வீட்டுப் படலைக்கு முன்பாக அ���ித்துக் கொல்லப்பட்டிருந்தார். இவர் கிளிநொச்சியில் தங்கி நிற்பதற்காக சிவில் இராணுவப் பிரிவில் அனுமதியினையும் பெற்றிருந்தார் என்றும் பேசப்பட்டுகிறது. அடித்துக் கொல்லப்பட்ட சுதன் அணிந்திருந்த பெனியனால் கல்லோடு பிணைக்கப்பட்டு அருகிலிருந்த கிணறொன்றில் தூக்கி வீசப்பட்டு பிணமாகக் கிடந்தார்.\nகிழக்கு மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான யூ.எல்.எம்.என். முபீனினும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனமொன்று கோஷ்டி ஒன்றினால் அடித்துச் சேதமாக்கப்பட்டது. புதிய காத்தான்குடி மத்திய வீதியில் நடந்த இச் சம்பவத்தில், எம்.ஐ.எம். றசாக் என்பவர் காயமடைந்து காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வாக்களிப்பு நிலைய முகவர்களுக்கு உணவு எடுத்துச் சென்ற இவர்கள் தாக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகாத்தான்குடி அல் அமீன் வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் செயலாளர் யாஸீர் அரபாத்தினுடைய வீட்டின்மீதும், கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் இணைப்பாளரின் வீட்டின் மீதும் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக காத்தான்குடி பொலீஸ் செய்திகள் தெரிவிக்கிறது. செவ்வாய்க்கிழமை (260110)அதிகாலை காத்தான்குடி 6ம் குறிச்சி பாவா வீதியிலுள்ள கே.எல்.எம்.பரீட் என்பவரின் வீட்டின்மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப் பட்டிருந்தது. பரீட்டின் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியும் தீப்பிடித்து எரிந்தபோது, மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து சாம்பராகின. கூடவே வீட்டின் முன்பகுதியும் சேதமாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n27ம் திகதி அதிகாலை, குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி அகிலவிராஜ் காரியவசம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. குருநாகல் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் வீட்டில் இரவு தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது , வாகனத்தில் வந்த ஆயுததாரிகள் சிலர் வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். காரியவசம் மயிரிழையில் உயிர்தப்பியும் உள்ளார். இருப்பினும் இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு இவ்வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களும் துப்பாக்கிச் சன்னத்தால் சேதமடைந்தும் உள்ளன. இச்சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டு இருந்தது.\nஇதன் பின் இரவு 10 மணியளவில், குருநாகல் கொக்கரல்ல நகரை அண்மித்த மெல்சிறிபுர பகுதி வர்த்தகக் கட்டிடத் தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பத்து வர்த்தக நிலையங்கள் இயங்கி வந்த இக் கட்டிடத் தொகுதியிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த பத்து வர்த்தக நிலையங்களும் தீக்கு இரையாகி உள்ளதாகவும், இதற்கு மின் ஒழுக்கே காரணமென்றும் தெரிவிக்கும் பொலீஸ் தரப்பு, மேலதிக விசாரணையிலும் ஈடுபட்டிருப்பதாகவும் இச் செய்திகள் தெரிவிக்கின்றது.\n28ம் திகதி அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கடையொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெறுமதியான பொருட்களுடன் இக்கடை முற்றாக எரியுண்டுள்ளதாக பொலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தேர்தலன்று கடையின் உரிமையாளரின் மகன் கட்சியொன்றுக்கு முகவராக செயற்பட்ட நிலையில் ஏற்பட்ட முன் குரோதமே இத் தீச்சம்பவத்திற்கு காரணமென்றும் அரசல் புரசலாகப் பேச்சடிபடுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் ஏறாவூர் பொலீசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இதுபற்றி ஏறாவூர் பொலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசரத்பொன்சேகாவை ஆதரித்து பிரசாரம் செய்த மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின்மீதும் சிலர் கைக்குண்டை வீசியிருந்தனர். இக் குண்டுவீச்சு சம்பவத்தினால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதத்துக்கு உள்ளானது. மேயருக்கு சொந்தமான வீடும் மற்றும் அவரின் கணவனின் வர்த்தகநிலையம் என்பனவும் உடைத்து சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. இச்சம்பவங்கள் இடம்பெற்றபோது மேயர் சிவகீதாவோ அல்லது அவரின் குடும்பமோ அங்கு தங்கியிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் உயிரச்சம் காரணமாக இவர்கள் தலைமறைவா���ி இருப்பதாவும் செய்திகள் அடிபடுகின்றன. இவ் வன்முறைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.\n28ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் யாழ் தீவுப்பகுதிக்குள் வானொன்றில் ஆயுதங்கள் கொட்டன் பொலுகளுடன் நுழைந்த ஈபிடிபி யினர் காடைத்தனத்தில் ஈடுபட்டனர். அம்பிகை நகர், செட்டிபுலம், வேலணை 4ன்காம் வட்டாரம், புளியங்கூடல், துறையூர் ஆகிய வறிய கிராமமக்கள் மீது தமது கைவரிசையைக் காண்பித்துள்ளனர். பெண்கள் சிறுவர் முதியோரென எந்த வேறுபாடுமின்றி கண்மூடித்தனமான அட்டகாசத்தைப் புரிந்துள்ளனர். மகிந்தாவுக்கு வாக்குப் போடவில்லை என்ற ஆத்திரத்தில் அடிதடியில் இறங்கியுமுள்ளனர். அடிகாயங்களுக்கு மருந்தோ அல்லது இந்த அக்கிரமங்களுக்கு நீதி கேட்கவோ, முறைப்பாடு செய்யவோ முற்பட்டால் மீண்டும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அம் மக்களோ மவுனமாகியுள்ளனர். இச் செய்தியை கண்டனமாக ‘சோசலிச சமத்துவக் கட்சி’ தனது உத்தியோகபூர்வ இணையவலையில் முதலில் வெளிக் கொணர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது…\nதேர்தலுக்குப் பிந்திய 48 மணித்தியாலங்களுக்குள் சில ஆயுதக் கோஷ்டிகளுக்கு இடையே மோதல்களும் தலைதூக்கி இருந்தது. கோஷ்டி மோதல்களைக் கட்டுப்படுத்தச் சென்ற பொலீசார் மீதும் இவர்கள் திருப்பித் தாக்கியுமுள்ளனர். இதில் ஒரு பொலீசார் காயமடைந்துமுள்ளார். இது இவ்வாறு இருக்க மகிந்தா குடும்பத்தை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக எதிர் தரப்பினரில் 37 பேர்வரை கைது செய்யப்பட்டும் இருந்தனர். சரத்தின் அலுவலகத்தில் 22 பேரைக் கைது செய்ததாகக் கூறும் இராணுவத் தரப்பினர், இதில் 19 பேர் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் என்றும் கூறியுள்ளது. இவற்றை அடுத்து மட்டக்களப்பில் ஒர் இராணுவ வீரரும் திருகோணமலையில் இன்னோர் இராணுவ வீரரும் தம்மைத் தாமே சுட்டும் தற்கொலை செய்திருந்தனர். திருகோணமலையில் இருந்த இராணுவ வீரர் ஏற்கனவே இராணுவத்திலிருந்து தப்பியவர் எனவும் செய்திகள் கசிந்திருந்தன.\nஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகளை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் அரசியல் கட்சிகளின் சுமார் 1000 ஆதரவாளர்களை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் அரசாங்க மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்களும், பாதாள உலகக்குழுவினர் மற்றும் இராணுவத்தில் இருந்து தப்பி வந்தோரும் அடங்குவதாக தேர்தலுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி காமினி நவரட்ன தெரிவித்துமுள்ளார்….\nமனித வேட்டையாடும்: ‘அரசியல்‘ விளையாட்டு\n1978ம் ஆண்டு பெப். மாதம் 4ன்காம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா (அன்றைய பிரதம மந்திரி) தன்னைத் தானே ஜனாதிபதியாக பிரகடனம் செய்தார். இதுபற்றி அன்றைய உலக அரசியல் வல்லுனர்கள்: ” பிரான்ஸ் வரலாற்றில் நெப்போலியன் பாப்பரசர் வந்து முடிசூட்டுவதற்கு காத்திருக்காமல் முன்பே, தன்னைத் தானே சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்தி, தனது தலையில் கிரீடத்தை தானே சூடிய கதையாக இதை உவமைப் படுத்தியும் இருந்தனர்.”\n1977ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற (8 ஆவது) தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஐ.தே.க ‘ஜனாதிபதி முறை பற்றி’ எதுவுமே கூறியிருக்கவில்லை. ஆனால் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று மட்டுமே கூறியிருந்தது\n77 தேர்தல் முடிவுகள் வரலாற்றில் முதல் முதலாக சிறுபான்மையினரின் கட்சி ‘எதிர்க் கட்சியாக’ அமையும் வாய்ப்பைப் பெற்றுமிருந்தது. இது மறுதலையாக ஐ.தே.க ஆறில் ஐந்து பெரும்பான்மையையும் கொண்டுமிருந்தது. சிறுபான்மையினரின் எதிர் நிலையை செயலிழக்கச் செய்வதும், பெரும்பான்மையின் அதிகூடிய அதிகாரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் (அன்றைய யாதார்த்தத்தில்) கொண்டுவரப்பட்டதே ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறை\nஇந்த ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரச் சூத்திரமானது, பாராளுமன்றத்தில் துர்ரதிஷ்டவசமாக சாதிக்க முடியாததை நிலையானதும், ” தெரிவு செய்யப்பட்ட சபையினரால் மாற்றி அமைக்க முடியாத ஒன்றை மாற்றி அமைக்க நிறைவேற்று அதிகாரமுறை இலங்கைக்கு அவசியம்” என்பதுவே அன்றைய அரசின் தரகுத் தேவையாக இருந்தது. இது இருப்பிலிருந்து வருகிற 2ஆம், 3ன்றாம், 4ன்காம் அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் இதற்கு சரியான உதாரணங்களாக அமைகிறது.\nபாராளுமன்றத்தில் பிரதம மந்திரியோ, அல்லது அமைச்சரவையோ சுதந்திரமாக இயங்க முடியாது யாவும் ஜனாதிபதியின் சொந்த விருப்பு வெறுப்பு (சர்வாதிகார தரகு ஆளுமை) ஆளுமைக்கு ஏற்பவே நடைபெற்றது. இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக இருந்த ஒரே ஒரு சிக்கலான அரசியல் அம்���ம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையாகும். இது ஆளும் கட்சிக்கு பாரளுமன்றத்தில் எதிர் தரப்பினது பலத்தை எவ்வாறு இழக்கச் செய்வது எனற வேட்டையில் போய் முடிகிறது\nஇங்கேதான் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் பட்டை தீட்டப்பட்டு ஒளிக்க விடப்படுகிறது எப்பொழுதும் ஆளும் கட்சியினர் கையிருப்பிலுள்ள பெரும்பான்மையைத் தக்கவைக்க இந்த அதிகாரத்தை அங்குசமாகப் பாவிக்கின்றனர்.\nமுதலாவது ஜனாதிபதித் தேர்தல் 20 10 1982 இல் நடந்தது. இதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் எதிரணியில் கொப்பேக்கடுவாவும் போட்டியிட்டனர். சிறீமாவின் குடியுரிமை ஏலவே பறிக்கப்பட்டும் இருந்தது. இத்தேர்தலில் ஜே.ஆர் வெற்றி பெற்றார். அன்று கொப்பேகடுவாவுக்கு ஆதரவு அளித்தவர்களை ‘நக்சலைட்’கள் எனப் பழிசுமத்தி இந்த அதிகாரம் வேட்டையாடலைத் தொடங்கி வைத்தது. அன்று ஜே.ஆரையும் அவரது மந்திரி சபை மற்றும் நிர்வாகத் தலைவர்களையும் கொப்பேக்கடுவ குறிவைத்து படுகொலை செய்ய முயற்சித்தார் என்று பயங்கரமான வன்முறை ஏவியது இந்த அதிகாரம்.\nஇதே அதிகாரம் இன்று கைமாறி மகிந்தாவிடம் இருக்கும் போது: அது தன்னையும் தனகு குடும்பத்தையும் சரத் படுகொலை செய்யத் திட்டமிட்டதாக திருப்பி வேட்டையாடுகிறது. அன்று எதிர் கட்சியினரையும் குறிப்பாக கம்யூனிஸ் கட்சி அங்கத்தவர்கள் பலரை சீ.ஐ.டி தலைமையகத்துக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தி நிந்தித்தும் இருந்தது. இன்று இதே போல மகிந்தாவால் சரத்தின் தரப்பினருக்குச் செய்யப்படுகிறது.\nஅன்று சுதந்திரக் கட்சி, கன்யூனிஸ்ட் கட்சி முதலாவது ஜனாதிபதித் தேர்தலின் போது போலிக் கூப்பன்களை மக்களுக்கு வினியோகித்து பிரச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டி 36 பேரைக் கைது செய்தது ஜே.ஆரின் அதிகாரம். இன்று மகிந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் கொல்லச் சதித் திட்டம் போட்டதாக மகிந்தா அதிகாரம் இதுவரை 37 பேரை கைது செய்துள்ளது.\nஅன்று பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு ஜே.ஆர் அரசியல் அமைப்பின் நான்காவது திருத்தத்தை கையில் எடுத்தார். இது நவம்பர் மாதம் 14ம் திகதி (1982) ஒரு பெரும்பான்மை வாக்கால் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகியது. அன்று உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வீ.டி.எம் . சமரக்கோன் மட்டும் இதை எதிர்க்க ஏனைய இரு நீதிபதிகளும் ஆதரித்து வாக்களித்தனர். இது தொடர்பாக சமரக்கோன் ஜே.ஆருக்கு எமுதிய கடிதத்தின் முடிவில் காணப்பட்ட வாசகம்: ” நான் தொடர்ந்து கொஞ்சக்காலம் இந்த அவமானத்தை தாங்கித்தானாகவேண்டும்”.\nஇன்று தேர்தல் ஆணையாளர் : ”ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தில் அரச ஊடகங்கள் செயற்பட்ட விதம் குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன். எனது அறிவுறுத்தல்களை அரச நிறுவனங்களின் தலைவர்கள் புறக்கணித்த விதமும் ஏமாற்றமளித்தது. 2010ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் பதவியில் இருப்பது பொருத்தமானது என நான் கருதவில்லை. தேர்தல் ஆணையாளராகப் பணியாற்றும் வேளை பலதரப்பாலும் தரப்பட்ட அழுத்தங்களை என்னால் தாங்க முடியவில்லை.” என்று கூறுகிறார்.\nஅன்று நீதிபதியின் மனச்சாட்சி பேசியது. இன்று தேர்தல் ஆணையாளரின் மனச்சாட்சி பேசியிருக்கிறது. நாளை மக்கள் பேசுவார்களா இந்த அதிகாரத்தை தூக்கி எறியும் படி\nஅன்று அவசரக்காலச் சட்டத்தின் கீழ் எதிரணியினரின் பத்திரிகைகள், அச்சுக் கூடங்கள் சீல் வைக்கப்பட்டன. இன்றும் ‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ எனச் சொல்லி இந்த அதிகாரம் ஊடகங்களையும், ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறையை ஏவுகிறது. அன்றும் இன்றும் எந்த ஒரு பிரச்சனைக்கும் எதிரணியினருக்கு நீதி கிடைக்கவில்லை எப்பொழுதும் எதிர் அணியினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இவ்வதிகாரத்தால் வேட்டையாடப்பட்டும் வருகின்றனர்.\n32 வருடங்களாக மனித வேட்டையாடி வருகிற இந்த ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம், முதல் 17 வருடங்கள் தொடர்ச்சியாக யு.என்.பியின் கையில் இருந்தது. 1994ம் ஆண்டு மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் கைகளுக்கு வந்தது. இலஞ்சமும், கொலைக் கலாச்சாரமும், ஊழலும் வன்முறையும் மலிந்து கிடந்த அந்தக் காலத்தில் 94 நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலையும், 95 முற்பகுதியில் பொதுத்தேர்தலும் நடைபெற வேண்டும். ஆனால் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தினால் தாம் தோல்வியடையலாம் எனப் பயந்த ஜனாதிபதி விஜேதுங்கா 94 யூன் மாத இறுதியில் பாராளுமன்றத்தைத் திடீரெனக் கலைத்து, பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.\nஇந்தத் தேர்தலில் யூஎன்பிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மீண்ட��ம் பதவியைக் கைப்பற்ற சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற (ஆளிழுப்புச் செய்ய) தலைகீழாக நின்றும் தோற்றுப் போயிருந்தனர். இக்காலத்தில் புலிகள் பூநகரித் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுமிருந்தனர் யூன்பியின் ஆளிழுப்புத் தோல்வியடைந்ததால் அன்று பிரதமராக இருந்த ரணில் பதவி விலகி சந்திரிகாவிடம் பதவியைக் கையளித்தார். முறைப்படி அன்று ரணில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றிருக்க வேண்டும் யூன்பியின் ஆளிழுப்புத் தோல்வியடைந்ததால் அன்று பிரதமராக இருந்த ரணில் பதவி விலகி சந்திரிகாவிடம் பதவியைக் கையளித்தார். முறைப்படி அன்று ரணில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றிருக்க வேண்டும் ஆனால், அப்படி நடக்கவில்லை. அது அவரால் முடியாத காரணமாகவும் யதார்தத்தில் இருந்தது. இது அன்றிருந்த யூஎன்பியின் ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்த சோதனை\n1991ம் ஆண்டு ஐ.தே.க இருந்து விலகிய சிலர் லலித், காமினி தலைமையில் பிரிந்து சென்றனர். இவர்கள் ‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி’ ஐ ஆரம்பித்தனர். தாம் இனி ஒருபோதும் ஐ.தே.க இணையமாட்டோம் என வீராப்பாகப் பேசியும் திரிந்தனர். பிரேமதாசா புலிகளால் கொல்லப்பட்டதும் திரும்பி ஓடிவந்து ஐ.தே.க புகுந்து கொண்டார். இவரது மனைவி தொடர்ந்தும் ஐ.ஐ.தே. முன்னணியிலேயே இருந்து வந்தார்.\nகாமினி வந்ததும் எதிர்க்கட்சி தலைமைப் பதவிக்கான போட்டி ஐ.தே.கட்சிக்குள் தலைதூக்கியது. அன்று ஜனாதிபதியாகவும், கட்சித் தலைவருமாக இருந்த விஜேதுங்காவுக்கு இது பெரிய நெருக்கடியாக இருந்தது. முதல் முறையாக இரகசிய வாக்கெடுப்பை நடத்தவேண்டிய சூழலையும் இது உருவாக்கியும் இருந்தது. வாக்கெடுப்பில் காமினி 45 வாக்குகளையும், ரணில் 42 வாக்குக்களையும் பெற்று, காமினி எதிர்க்கட்சி தலைவரானார். பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிலும் இப்போட்டி மீண்டும் தலையை நீட்டியது. ரணிலை பெரும்பான்மையோர் கட்சிக்குள் விரும்பியபோதும், காமினி தனது தந்திரோபாயத்தால் தனது நிலையை உறுதிப்படுத்தினார். இது உள்ளுக்குள் புகைச்சல் நிலையை உருவாக்கியது….\n‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி’ யான காமினியின் கை யூ.என்.பிக்குள் ஓங்கியும் இருந்தது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயதுங்கா ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்டார். ரணில் யூஎன்பியை வெற்றி ���ெறச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு, காமினியுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொண்டார். ஆனால், காமினியும் அவரது சகாக்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பதவி ஆசைக்காக யூஎன்பியில் இருந்து விலகி, அதே பதவிக்காக ஆசையோடு யூஎன்பியில் இணைந்த காமினி குண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டார். ஒட்டோபர் மாதம் 24ம் திகதி அதிகாலை பாலத்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், வெடிகுண்டொன்று இவரைப் பலி கொண்டது\nஅரசியல் அமைப்புச் சட்டத்தின் படி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இறக்கும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக 3 நாட்களுக்குள் அக்கட்சியானது புதிய வேட்பாளரை அறிவிக்க வேண்டும் இந்தத் திடீர் திருப்ப வேளையில் யூஎன்பி புதிய வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக தனது கட்சிக் காரியாலயத்தில் கூடியது. இக் கூட்டத்தின் போது வெளியே திரண்ட ஒரு கோஷ்டியினர், காமினியின் மனைவியான திருமதி திசாநாயக்காவை நிறுத்த வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின் காமினியின் மனைவி தேர்தலில் நின்றார். ரணில் தேர்தலில் நிற்கவேண்டுமென பலர் விரும்பியபோதும், யூஎன்பி கட்சி உறுப்பினரல்லாத ‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி’யின் மத்திய மாகாணசபை உறுப்பினரான காமினியின் மனைவி தேர்தலில் நிறுத்தப்பட்டார்.\nஇந் நெருக்கடிக்குள்ளும் யூஎன்பி கட்சியானது ஜனாதிபதி அதிகாரத்தை கட்சி ரீதியாகத் தக்கவைக்க அரும் பாடுபட்டது. ‘சந்திரிக்காவுக்குப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும் புலிகளுக்கப் போடப்படும் வாக்கு’ என்றும், ‘கதிரைக்கு வாக்கைப் போடுவோம், பிரபாகரனை ஜனாதிபதியாக்குவோம்’ என இனவாதத்தைக் கொப்பளிக்கும் சுவரொட்டிகளையும், பிரசுரங்களையும் வெளியிட்டனர்.\nஆனால் சிங்கள மக்களோ, அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நிதானமாக தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்\nஆனால் யாழ்ப்பாண இராணுவ முற்றுகையை ‘கக்கத்ததுக்குள்’ மறைத்து வைத்திருந்த சந்திரிக்கா ‘சமாதானத் தேவதை’ அரசு ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத் ஒழிக்கப் போவதாகச் சொல்லியே இவ்வதிகாரத் துப்பாக்கியை இலாபகமாகக் கையில் எடுத்தது சுருங்கச் சொன்னால், யூஎன்பியால் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவரக் கருத்தியலுக்கு, யாழ். முற்றுகையை அது த���ர்வாகவும் வைத்தது.\nஇவ்வாறு சு. கட்சியால் முன்னெடுக்கப்பட்ட வெற்றி கொள்ளும் இனவாத அரசியல் 21 வருடகால நிறைவேற்று அதிகாரத்தை வழங்கியும் விட்டது புலிகளை தாம் தாம் வெற்றிகொண்டோம் என்ற இனவாத சந்தடியில் இவ் ஜனாதிபதி அதிகாரத்தை கைப்பற்ற யூஎன்பி தனது இறுதி மூச்சுவரை சரத்தை வைத்துப் போராடுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை யூஎன்பியினர் இழக்கத் தயாரில்லை. அதனால் தான் இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்த பின்னரும், மகிந்தாவும் , சரத்தும் தாம் தாம் ஜனாதிபதி என்றும் கர்ச்சித்தும் வருகின்றனர் புலிகளை தாம் தாம் வெற்றிகொண்டோம் என்ற இனவாத சந்தடியில் இவ் ஜனாதிபதி அதிகாரத்தை கைப்பற்ற யூஎன்பி தனது இறுதி மூச்சுவரை சரத்தை வைத்துப் போராடுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை யூஎன்பியினர் இழக்கத் தயாரில்லை. அதனால் தான் இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்த பின்னரும், மகிந்தாவும் , சரத்தும் தாம் தாம் ஜனாதிபதி என்றும் கர்ச்சித்தும் வருகின்றனர்\nஇந்நிலையில் நாட்டில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர, இவ்வதிகாரத்தைக் கொண்டு மனிதவேட்டையாடும் அரசியலை நிறுத்த இரு தரப்பினரம் தயாரற்ற நிலையிலேயே செயற்படுகின்றனர்.\nமுதலாவது ஜனாதிபதித் தேர்தலின் (20.10.1982)\nபின்னர் அமுக்கக் குழுக்களாகச் செயற்பட்டு வந்த குறிப்பிடத்தக்க குழுக்களான, ‘ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம்’, ‘சமூக சமய நிலை இயக்கம்’, ‘உமனி உரிமை இயக்கம்’, ‘மதகுருமார் குரல்’ மற்றும் தொழிற் சங்கங்கள் போன்றவற்றின் மீது இவ்வதிகாரம் வன்முறையை ஏவியது. இதில் குற்றவாளியாகக் காணப்பட்ட காவற்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதி மன்றம் 10 ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்தது. இவ் அபராதத் தொகையை அரசே கட்டியதுடன், மந்திரி சபை இக்காவல் அதிகாரிக்கு உயர்பதவியையும் வழங்கியிருந்தது.\nஇரண்டாவது ஜனாதிபதி தேர்தல்( 19.12.1988)\nநடந்த 1988 டிசம்பர் 19 திகதி, புலிகளும் ஜேவியினரும் தேர்தலை பகிஸ்கரித்த நிலையில் 20 வாக்களிப்பு நிலையங்களும், 10 படுகொலைகளும் தேர்தல் தினத்தன்று நிகழ்ந்தது.\nமூன்றாவது ஜனாதிபதித் தேர்தலின் (09.11.1994) போது,\nகாமினி மீதான படுகொலையும் அதன் உயிர்ச்சேதமும் (கிட்டத்தட்ட 150 பேர்) இதை அரசியலாக்கி, நாட்டில் இனக் குழப்பத��தை ஏற்படுத்தத் துடித்த யூஎன்பி, 83 இனக்கலவரம் போன்ற ஒரு இருண்ட இரத்தக்களறியை மீண்டும் உருவாக்கத் துடித்தது ஆனால் ஜேவிபியின் மீதான ‘பச்சைப் புலிகள்’ போன்றவற்றின் மிலேச்சத்தனமான அழிவுகளும், ‘பரா’ அமைப்புப் போன்றவற்றின் கொரூரமும், சிங்கள மக்களை வன்முறைமீது வழிநடத்த முடியாது போயிற்று. சிங்கள மக்கள் தேசத்தின் அமைதியை விரும்பினர். இந்த அரணின் முன் யூஎன்பியின் ‘ஜனாதிபதி சர்வாதிகாரம்’ அன்று தோற்றுப் போய்விட்டது என்பதே உண்மையாகும்.\nநான்காவது ஜனாதிபதித் தேர்தலின் போது (21.12.1999)\nநாடு சாவுத்தொழிச்சாலையாகவும் மாறியிருந்தது. தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சந்திரிக்காவின் மீதான கொலை முயற்சியில் அவர் தப்பியுமிருந்தார்.\nஇதில் 21 பேர் கொல்லப்பட்டும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்நும் இருந்தனர்.\nஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் (15.11.2005)\nபுலிகள் அரசுக்கு இடையிலான ‘சமாதான’க் காலத்தில் இத் தேர்தல் நிகழ்ந்தது. 2004ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்ற பெரும்பான்மையும் இரண்டு கட்சிகளிடமிருந்த ‘இரட்டை ஆட்சி’ இழுபறி ‘கசமுசா’ அரசியலில் ஓடியது. ஆயினும் நாடு சாவுத் தொழிற்சாலையாகவே காணப்பட்டது.\nஆறாவது ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010)\nமனித வேட்டையைத் தொடர்வதை நீங்கள் இன்று நாளாந்தம் அனுபவித்தும் வருகிறீர்ள். இத் தேர்தலில் மிகக் குறைந்த நேரத்தில் ( 2 மணித்தியாலத்துக்குள்) அதிகளவு குண்டுகள் (13) வெடித்த பிரதேசமாகவும், தேர்தல் வாக்களிப்பில் ஒரு தொகுதி மக்கள் மீது பழிவாங்கும் வன்முறையைப் பிரயோகித்த ஆளும் அரசியல் (ஈபிடிபி) வன்முறைப் பிரதேசமாக யாழ் மாவட்டத் தொகுதி இலங்கை வரலாற்றில் கறைபடிந்த வரலாறு ஒன்றை எழுதியும் செல்கிறது….\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/blog-post_800.html", "date_download": "2020-10-30T10:28:06Z", "digest": "sha1:L2CLTC2BRF6VRQNBRQX7Y7CZBHXEPTKK", "length": 6285, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் குறித்த அறிவுரைகள்:அரசுத் தேர்வுகள் இயக்குநர் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் குறித்த அறிவுரைகள்:அரசுத் தேர்வுகள் இயக்குநர்\nபத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் குறித்த அறிவுரைகள்:அரசுத் தேர்வுகள் இயக்குநர்\nபத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் குறித்த அறிவுரைகள்:அரசுத் தேர்வுகள் இயக்குநர்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/137477-share-market-abc", "date_download": "2020-10-30T10:49:03Z", "digest": "sha1:ALFHUKLSVV7VTBZZSRVZ3BJMGPVAENXI", "length": 14663, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 07 January 2018 - ஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்! | Share Market ABC - Nanayam Vikatan", "raw_content": "\nஎதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்\n2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்\nட்விட்டர் சர்வே - பங்குச் சந்தையை நம்பும் முதலீட்டாளர்கள்\nசந்தையின் இறக்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்..\nவெல்கம் 2018... புத்தாண்டுக்கான 10 முதலீட்டுத் தீர்மானங்கள்\nதனியார்துறை ஊழியர்களுக்கும் கிடைக்கும் கிராஜுவிட்டி பலன்\nதமிழக ரியல் எஸ்டேட்... 2018-ல் தலை தூக்குமா\nநாணயம் விகடன் கான்க்ளேவ்... - 2018-ல் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்குமா\nவிபத்துக் காப்பீடு ஏன் அவசியம்\nஷேர்லக்: ஜனவரியில் ஏற்ற இறக்கத்தில் சந்தை\nநிஃப்டியின் போக்கு: காலாண்டு முடிவுகளே சந்தையை நகர்த்தும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஆக்ஸிஸ் பேங்கிங் & பி.எஸ்.யூ டெட் ஃபண்ட் - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\n - #LetStartup - அச்சகங்களை இணைக்கும் அசத்தல் ஸ்டார்ட் அப்\n2018 - கமாடிட்டி சந்தை எப்படி இருக்கும்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 39 - டிப்ஸ் போதை, உஷார்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 38 - சென்செக்ஸைவிட கூடுதல் லாபம் சாத்தியமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - பைபேக் சூட்சுமம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 15 - எஸ்.பி.ஐ. VS ஐ.சி.ஐ.சி.ஐ... எது பெஸ்ட்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா\nஷேர் மார்க்கெட் ABC - ஷேர் மார்க்கெட் சூதாட்டமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler?limit=7&start=238", "date_download": "2020-10-30T10:32:55Z", "digest": "sha1:5GJV4YLIJ4KOPXMUUTNAJ4NZDLXJREZ3", "length": 17186, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கோடம்பாக்கம் Corner", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதனுஷை அப்போது பார்க்க முடியவில்லை \nசிவாஜிக்கு ‘வீரபாண்டி கட்டப்பொம்மன்’ எப்படி ஒரு திரை அடையாளமோ அப்படித்தான் ‘கர்ணன்’ படம் தனுஷுக்கு. படத்துக்கு கர்ணன் பட தலைப்பை வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.\nRead more: தனுஷை அப்போது பார்க்க முடியவில்லை \nபொன்மாலைப் பொழுது குறிப்புக்கள் : கவிப் பேரரசு வைரமுத்து.\nசமகால தமிழ் கவிஞர்களில் தவிர்க்கமுடியாதவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் திரைப் படங்களுக்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய பயணத்தில் 40 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கின்றார். அவரது கலைப்பயணத்தினைச் சிறப்பிக்கும் வகையில் அமைகிறது இந்தப் பகிர்வு.\nRead more: பொன்மாலைப் பொழுது குறிப்புக்கள் : கவிப் பேரரசு வைரமுத்து.\nகொரோனா போல் படையெடுக்கும் புதிய படங்கள் \nதமிழ் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், இந்த வாரம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பொன் மாணிக்கவேல், எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், இந்த நிலை மாறும் ஆகிய 7 படங்கள் திரைக்கு வருகின்றன.\nRead more: கொரோனா போல் படையெடுக்கும் புதிய படங்கள் \nநயன்தாரா மீது சாட்டையை சொடுக்கிய வரலட்சுமி \nவிஷால் நெருங்கிய நண்பர், பின் காதலி என்றெல்லாம் கதைக்கப்பட்ட வரலட்சுமி தற்போது முற்றாக விஷாலிடமிருந்து விலகி பத்துக்கும் அதிகமான படங்களில் வில்லியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பின் மூலம் சமூக சேவையும் செய்துவரும் அவரிடம் ‘மீ டூ’ இயக்கம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லையே’ என்று சமீபத்தில் கேட்கப்பட்டது.\nRead more: நயன்தாரா மீது சாட்டையை சொடுக்கிய வரலட்சுமி \nவில்லன் நடிகரின் மகன் செய்த வில்லங்கம் \nகல்லூரி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் சொல்லி எங்கெங்கோ அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை ச���ய்ததாக, வில்லன் நடிகர் சூர்ய பிரகாஷின் மகன் விஜய் ஹரிஷைக் காவல் துறையினர் கைது செய்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது.\nRead more: வில்லன் நடிகரின் மகன் செய்த வில்லங்கம் \nஇயக்குனர் ஷங்கரின் “இந்தியன் 2” படத்தின் ஷூட்டிங் போது கிரேன் ஒன்று தவறுதலாக விழுந்து விபத்துக்குள்ளாகி துணை இயக்குனர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nRead more: கமலால் காத்திருக்க முடியாதா \nகோலிவுட்டில் சிறு தயாரிப்பாளர்கள் தரப்பில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் காலம் காலமாக இருந்து வருகின்றன. இப்போது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகமோ, நடிகர் சங்க நிர்வாகமோ இல்லாமலும் தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருக்கிறது.\nRead more: தெருவிற்கு வந்திருக்கும் தயாரிப்பாளர் \nஅஜய் தேவ்கன் ‘கைதி’யைக் கைப்பற்றியது எப்படி \nவிஷாலைப் போட்டுத் தாக்கிய நாசரின் மனைவி \nநயன்தாரா அம்மன் வேடம் போட்டது தவறு \nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான பு��்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_532.html", "date_download": "2020-10-30T10:30:15Z", "digest": "sha1:BO6J3A5ED46MW6ZBFZRXWQDHSXQV7WAU", "length": 10073, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இது ஒரு போதை...\" - நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி..! - Tamizhakam", "raw_content": "\nHome Trisha \"இது ஒரு போதை...\" - நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி..\n\"இது ஒரு போதை...\" - நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி..\nதமிழ், தெலுங்கு சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் கூட கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் நடித்தார். \"கார்த்திக் டயல் செய்த எண்\" என்ற அந்த குறும்படத்தில் சிம்பு, த்ரிஷா நடித்திருந்தனர்.\nவிண்ணைத் தாண்டி வருவாயா வெர்ஷன் 2 போல் அமைக்கப்பட்டிருந்த அந்த குறும்படத்தை இதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். கல்யாணத்திற்கு பிறகு தன்னை பிரிந்து சென்ற ஜெர்ஸியுடன், முன்னாள் காதலன் கார்த்திக் போனில் பேசுவது போன்று குறும்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.\nஅந்த குறும்படத்தில் த்ரிஷா, சிம்புவை தனது மூன்றாவது குழந்தை என குறிப்பிடுவார். அந்த டைலாக்கை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் சோசியல் மீடியாவில் புகுந்து விளையாட ஆரம்பித்தனர். சிம்புவின் சின்ன வயது போட்டோவை வைத்தும், குழந்தையாக இருக்கும் சிம்புவை த்ரிஷா தூக்கி கொஞ்சுவது போன்றும் விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி கிண்டல் செய்தனர்.\nஇந்நிலையில் த்ரிஷா சோசியல் மீடியாவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், தனது குறும்படத்தை கேவலமாக விமர்சித்த நெட்டிசன்களின் தரக்குறைவான செயல்பாடுகளும் த்ரிஷாவை கடுப்பேற்றி இருப்பதாக கூறப்படுகிறது.\nத்ரிஷா தனது ட்விட்டர் பதிவில், \"மகிழ்ச்சி, ஆனால் இந்த சமயம் என் மனதிற்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம்\" என பதிவிட்டுள்ளார்.\nசமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து நடிகை திரிஷா கூறியுள்ளதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\n\"இது ஒரு போதை...\" - நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போனை தலைகீழா திருப்பி பாத்தவங்க கைய தூக்கிடு..\" - வெறும் ப்ராவுடன் மாஸ்டர் பட ஹீரோயின் - பதறும் நெட்டிசன்கள்.\nபெரிய நிகழ்ச்சி - பெரிய்ய்ய்ய கவர்ச்சி - உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..\n\"இப்படி ஜாக்கெட் போட்டா எப்படி ப்ரா போடுவீங்க..\" - சீரியல் நடிகை நிவிஷாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..\nகடற்கரையில் பிரமா���்ட தொடையை காட்டிய தொகுப்பாளினி மகேஸ்வரி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்ல..\" - மொத்தமாக காட்டிய கிரண் - மிரண்டு போன நெட்டிசன்கள்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_763.html", "date_download": "2020-10-30T10:11:20Z", "digest": "sha1:OZFKDVQZ4WOTRP2IT6DCJK6GIQM62YBU", "length": 11430, "nlines": 52, "source_domain": "www.tamizhakam.com", "title": "லிப்ஸ்டிக் கூட போடல - நீங்களே ஒரு முடிவுக்கு வராதிங்க ப்ளீஸ்..! - கதறும் பிக்பாஸ் ரேஷ்மா மற்றும் சஞ்ஜனா சிங்..! - Tamizhakam", "raw_content": "\nHome sushanth singh rajput லிப்ஸ்டிக் கூட போடல - நீங்களே ஒரு முடிவுக்கு வராதிங்க ப்ளீஸ்.. - கதறும் பிக்பாஸ் ரேஷ்மா மற்றும் சஞ்ஜனா சிங்..\nலிப்ஸ்டிக் கூட போடல - நீங்களே ஒரு முடிவுக்கு வராதிங்க ப்ளீஸ்.. - கதறும் பிக்பாஸ் ரேஷ்மா மற்றும் சஞ்ஜனா சிங்..\nஇந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் தான் சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.\nஅந்த படம் ரிலீஸானதில் இருந்து ரசிகர்கள் சுஷாந்த் சிங்கை ரீல் தோனி என்று அழைத்து வந்தனர்.தோனி படத்தால் இந்தியா முழுவதும் பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள தன் வீட்டில் இன்று மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஅவர் தற்கொலை செய்து கொண்டதை திரையுலக பிரபலங்களாலும், ரசிகர்கள��லும் நம்ப முடியவில்லை. ஆனால் அது தான் உண்மை.சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டத்து. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசுஷாந்தின் சிங்கின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆம்புலன்ஸை பார்த்தே ரசிகர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த சோக அலைகள் ஒரு பக்கம் இருக்க சமூக வலைத்தளங்கள் மூலமாக நடிகைகள், நடிகர் என பலரும் சுஷாந்த் சிங் மறைவுக்கு தங்களுடைய இரங்கல்களை கூறி வருகிறார்கள்.\nஅந்த வகையில், பிக்பாஸ் நடிகை ரேஷ்மா மற்றும் நடிகை சஞ்சனா இருவரும் சுஷாந்த் ஷெட்டிக்கு இரங்கல் தெரிவிக்க இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தனர். அப்படி வந்தவர்களை, இரங்கல் தெரிவிக்க கூட மேக்கப் போட்டுக்கிட்டு தான் வருவீங்களா.. என்றும் பப்ளிசிட்டி பைத்தியத்திற்கு அளவே இல்லையா.. என்றும் பப்ளிசிட்டி பைத்தியத்திற்கு அளவே இல்லையா.. என்று கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.\nஇதனால் கடுப்பான இருவரும் நாங்கள் பப்ளிசிக்காக பண்றோமா.. மேக்கப்ப் போட்டிருக்கோமா.. லிப்ஸ்டிக் கூட போடல என்று கதறி அழுதபடி இப்படி ஒருவரை பற்றி முடிவுக்கு வருவதை நிறுத்துங்கள்.\nநாங்ளும் மனிதர்கள் தான் ப்ளீஸ் என்று அழுகின்றனர். மறைந்த நடிகர் சுஷாந்த் ஷெட்டிக்கு இரங்கல் தெரிவிக்க வந்தவர்களை இப்படிகோபப்படுத்தி விட்டனரே சில ரசிகர்கள் என அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள் சக ரசிகர்கள்.\nலிப்ஸ்டிக் கூட போடல - நீங்களே ஒரு முடிவுக்கு வராதிங்க ப்ளீஸ்.. - கதறும் பிக்பாஸ் ரேஷ்மா மற்றும் சஞ்ஜனா சிங்.. - கதறும் பிக்பாஸ் ரேஷ்மா மற்றும் சஞ்ஜனா சிங்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போனை தலைகீழா திருப்பி பாத்தவங்க கைய தூக்கிடு..\" - வெறும் ப்ராவுடன் மாஸ்டர் பட ஹீரோயின் - பதறும் நெட்டிசன்கள்.\nபெரிய நிகழ்ச்சி - பெரிய்ய்ய்ய கவர்ச்சி - உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..\n\"இப்படி ஜாக்கெட் போட்டா எப்படி ப்ரா போடுவீங்க..\" - சீரியல் நடிகை நிவிஷாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..\nகடற்கரையில் பிரமாண்ட தொடையை காட்டிய தொகுப்பாளினி மகேஸ்வரி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்ல..\" - மொத்தமாக காட்டிய கிரண் - மிரண்டு போன நெட்டிசன்கள்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_249.html", "date_download": "2020-10-30T09:47:03Z", "digest": "sha1:BRBCATP5ARAWOQSJ43CDM57D66QCDHJO", "length": 9723, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "பணம் வாங்கிவிட்டு கூட்டமைப்பு துரோகமிழைக்கிறது - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபணம் வாங்கிவிட்டு கூட்டமைப்பு துரோகமிழைக்கிறது\nஅரசியல் ரீதியாக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள தமிழ்ப் பிரதிநிதிகளை அரசாங்கம் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.\nமேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கங்களோ தமிழ் பிரதிநிதிகளோ எதுவும் செய்யமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.போரினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்ச��யில் அமைந்துள்ள மக்கள் நலன் காப்பகத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உதவிகளை வழங்கி வைத்தார்.\nஅதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.\nமேலும் தெரிவித்த அவர்,“எமது மக்களை யுத்தம் எனும் பெயரில் அவர்களின் உடமைகளை உறவுளை அழித்து ஏதிலியாக்கியமைக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்.அவர்களுக்கான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.இவை குறித்து அரசுடனும் சர்வதேசத்துடனும் பல வழிகளிலும் பேசிய போதிலும் அவை அனைத்தும் பயனற்று போய்விட்டது.\nஅரசியல்ரீதியாக நன்மை பெறவே அரசு முயற்சிக்கிறது. அதற்கமையவே தமிழ்ப் பிரதிநிதிகளை அரசாங்கம் பணம் கொடுத்து வாங்கியுள்ளது” என தெரிவித்தார்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2642) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) ��விதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_162.html", "date_download": "2020-10-30T09:35:05Z", "digest": "sha1:X4RGGRCLBL2YSA63HHCHZC6FO6RORBHX", "length": 11968, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "சருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே\nஇன்றைய நாள் மாவீரர் நாள்.இன்றைய நாளில் நாம் எமது தியாகிகளின் திருநாளாகஎமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறோம்.\nஎமது தேசம் விடுதலைபெற வேண்டும்; எமது மக்கள் சுதந்திரமாக, கெளரவமாசு,தன்னாட்சி உரிமைபெற்று தன்மானைத்துடன் வாழவேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்முயிர்ப் போராளிகளை, நாம் எமது இதயக்கோவிலில் பூசிக்கும் புனித நாள் இன்று\nஉலக வரலாற்றில் எங்குமே , எப்பொழுதுமே நிகழ்ந்திராத அற்புதமான தியாகங்கள்இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்டவரலாறு தொட்டு நிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள்\nவிடுதலை என்பது ஒரு அக்னிப் பிரவேசம் ; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம் . இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரைஈசும் செய்தவர்கள் மாவீரர்கள்,\nதமிழர் வரலாற்றில் என்றோ மாண்டு போன வீர மரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது:அடிமைத்தனத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுநதது. சருகாகநெரிபட்ட தமிழன் , மலையாக எழுந்து நிமிர்ந்தான்; அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாகத் துங்கிக்கொண்டிருந்த தமிழ்த் தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.\nஎமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால்எழுதப்பட்டிருக்கிறது\nவிடுதலைக்காசு, எமது தேசம் மதிப்பிடமுடியாத பெரு விலையைக் ���ொடுத்திருக்கிறது:விடுதலைக்காக , இந்த மண்ணனில் இரத்த ஆறு ஓடியிருக்கிறது: விடுதலைக்காக, இந்தப் பூமி\nரணகளமாக மாறியிருக்கிறது ; விடுதலைக்காக, எமது வீரர்கள் இன்றும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள் . இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக்சுற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில்நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக்\n–தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 1994 ம் ஆண்டு மாவீரர் நாள் செய்தியிலிருந்து\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2642) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/islam/2020/02/14082836/1285867/islam-worship.vpf", "date_download": "2020-10-30T11:22:37Z", "digest": "sha1:PLZLUGFB5FHSK66QHZQOJOJJVKD6L6IH", "length": 24045, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெற்றி தரும் சமூக நல்லிணக்கம் || islam worship", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவெற்றி தரும் சமூக நல்லிணக்கம்\nஇன்றைக்கு நாம் செய்ய வேண்டியதும், கடைப்பிடிக்க வேண்டியதும் இந்த அற்புதமான பல் சமய நல்லிணக்க, சகோதரத்துவ தத்துவம் தான். இதுதான் என்றைக்கும் நிலையானது, நீடிக்கத்தக்கது, அதுதான் மெய்யானதும் கூட.\nவெற்றி தரும் சமூக நல்லிணக்கம்\nஇன்றைக்கு நாம் செய்ய வேண்டியதும், கடைப்பிடிக்க வேண்டியதும் இந்த அற்புதமான பல் சமய நல்லிணக்க, சகோதரத்துவ தத்துவம் தான். இதுதான் என்றைக்கும் நிலையானது, நீடிக்கத்தக்கது, அதுதான் மெய்யானதும் கூட.\nஉலகில் தோன்றியுள்ள அனைத்துச் சமயங்களின் அசல் நோக்கமும் நாம் ஒழுக்கமாக, ஒற்றுமையாக, ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பது தான். அதற்கு இஸ்லாமும் விதிவிலக்கல்ல.\nஇதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:\n நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) ரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 4:1)\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக்கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)\nஇவ்விரு வசனங்களும் நாம் எங்கிருந்து வந்தவர்கள், எப்படி இருக்க வேண்டியவர்கள் என்பதை தெள்ளத்தௌிவாக சொல்லிக்காட்டுகிறது. குறிப்பாக, ஜாதி, குலம், கோத்திரம் என்பதெல்லாம் ஒருவர் இன்னொருவரை இன்னாரென்று அடையாளம் காண்பதற்கே தவிர சண்டை, சச்சரவுகளுக்கல்ல என்று கூறுவதிலிருந்தே இஸ்லாம் கூறும் பொதுமைப் பண்பை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.\n) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்”. (திருக்குர்ஆன் 6:108)\nநீங்கள் மட்டும் தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் இருக்காதீர்கள். சக சகோதர சமயத்தவர்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களை, அவர்களது தெய்வங்களை, அவர்களது வழிபாடுகளைத் திட்டாதீர்கள். உங்களுக்கு வணக்க வழிபாடுகள் இருப்பதைப் போலவே அவர்களுக்கும் பற்பல வணக்க வழிபாடுகள் உண்டு என மிக எதார்த்தமாகக் குறிப்பிடுகிறது மேலே உள்ள திருக்குர்ஆன் வசனம்.\nநாம் நம்மைச் சுற்றி குடியிருப்பவர்களோடு, நமது தொடர்பில் இருப்பவர்களோடு என்றைக்கும் ஜாதி, மத, இன, நிற, மொழி வேறுபாடுகள் பார்க்கக்கூடாது. எல்லோரும் ஒருதாய் மக்கள் என்ற உயர்ந்த சிந்தனையோடு தான் பேசிப் பழகவேண்டும். நபிகள் நாயகம் அப்படித்தான் அனைவரிடமும் பழகினார்கள்.\nநபிகளார் மக்காவில் வாழமுடியாத நிலை ஏற்பட்டு மதீனா வந்தபோது, மதீனாவைச் சுற்றி பல சமயத்தவர்களும் வாழ்ந்தனர். அவர்கள் அனைவரோடும் நபிகளார் முதன் முதலில் உள்ளூர் வளர்ச்சிக்காக சமாதான ஒப்பந்தம் செய்தார்கள் என்ற செய்தி ஒன்றே போதும் நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு.\nஒருமுறை இறந்துபோன யூதர் ஒருவரின் சடலம் வீதி வழியே வந்த போது நபிகளார் எழுந்து நின்றார்கள். இதைக் கண்ட நாயகத்தின் தோழர்கள், நாயகமே அவர் யூதராயிற்றே நீங்கள் எப்படி அவர் யூதராயிற்றே நீங்கள் எப்படி என்று ஆச்சரியமாய் வினவியபோது “அவரும் நம்மைப் போன்று உயிருள்ளவர் தானே” என்றார்கள். (நூல்: மிஷ்காத்)\nஇன்னொரு முறை தன்னிடம் பணி புரிந்த யூதச்சிறுவன் ஒருவன் உடல் நலமில்லாமல் இருந்த போது அந்தச்சிறுவனின் வீட்டுக்குச் சென்று உடல் நலம் விசாரித்தார்கள். (நூல்: மிஷ்காத்)\nநபிகளார் தமது இருபத்தைந்தாம் வயதில் அல்அமீன் (நன்னம்பிக்கைக்குரியவர்) என்ற சிறப்புப் பெயரை ஊர் மக்களால் சூட்டப்பெற்றார்கள் என்பதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு பொது மக்களுக்கு சேவை செய்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.\nஇப்படியாக நபிகளார் அனைத்து மத சகோதரர்களிடமும், தொப்புள் கொடி உறவுகளிடமும் நல்லிணக்கத்தோடு தான் நடந்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல நபிகளாரிடமும் மற்ற சமுதாய மக்கள் அவ்வாறு தான் நடந்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.\nஇன்றைக்கு நாம் செய்ய வேண்டியதும், கடைப்பிடிக்க வேண்டியதும் இந்த அற்புதமான பல் சமய நல்லிணக்க, சகோதரத்துவ தத்துவம் தான். இதுதான் என்றைக்கும் நிலையானது, நீடிக்கத்தக்கது, அதுதான் மெய்யானதும் கூட.\nநாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களை மதித்து நடக்கும் போதுதான் நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் மதித்து நடப்பார்கள். இதில் நாம் வேறுபாடு காட்டுவதற்கு என்று ஒன்றும் இல்லை. இஸ்லாம் அப்படி எந்தவொரு இடத்திலும் சிறுவேறுபாட்டை கூறவும் இல்லை. சமூக நல்லிணக்கத்துடன் இருக்கும் எந்தச் சமுதாயமும் தோல்வியை சந்தித்ததாக வரலாறு இல்லை.\nவாருங்கள் தீய பிரிவினைகளை அகற்றுவோம், தூய இணைப்புகளை போற்றுவோம்.\nமவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநாகூரில் மிலாதுநபி விழா ஊர்வலம் நடைபெறுமா\nஅன்பு செலுத்துங்கள், கருணை காட்டுங்கள்\nநாகூர் தைக்காலில் சந்தன கூடு விழா\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்��� சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2016/12/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-10-30T10:02:48Z", "digest": "sha1:LYE4SG5OHGMZAT5TH5W76KRTJJBTFRGJ", "length": 27328, "nlines": 167, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல் – விதை2விருட்சம்", "raw_content": "Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார் நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல்\nசிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார் நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல்\nசிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார் நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல்\nதெரிந்த புராணம், தெரியாத கதை – சிவனுக்கு 2 மனைவியா\nஇரண்டு மனைவி இருக்கும் கடவுள் யார் என்று கேட்டால், சிவன் முருகன், பெருமாள் என்று சட்டென\nபதில் கூறிவிடுவார்கள். முருகன், திருமாள் கதையை பிறகு பார்ப்போ ம். சிவனுக்கு வருவோம். சிவனின் மனைவி இருவர். அதவாது, உமா தெவியாரும், முடி மீது தாங்கும் கங்கா மதாவும் என்று பரவலாக கூறப்ப டுகிறது. உலகத்தை காக்கும் கடவுளுக்கு இரண்டு மனைவி என்று கேட்டால் நன்றாகவா இருக்கிறது சிவனின் மனைவி உமையாள் மட்டுமே. அப்படியனால் சிவன் தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார் சிவனின் மனைவி உமையாள் மட்டுமே. அப்படியனால் சிவன் தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார் கங்கை கொண்டானின் திருமுடியில் கங்கை வந்த கதையை பார்ப்போ ம்.\nஅன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கை யாக ஓடி கொண்டி ருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவ\nர்களை எல்லாம் ஒரு உபாதை கூரும்படி கேட்டான். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களி ன் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.\nபகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள்.\n“தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வெண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியி னரையும் உய்விக்க வேண்டும்.”\n”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆக, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர்\nஎன்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான். என் வலிமையை தாங்க முடியும்” என்று கூரி மறைந்தாள்.\nபகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கை\nயை இறங்க சொன்னார். சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமு டியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியி ருக்கிறாள்.\nஇந்த சம்பவத்தை முன்னிட்டு கங்கைக்கு பகீரதை என்ற பெயரும் வழங்குவதுண்டு. இனியாவது சிவனுக்கு ஒரே மனைவி என்று உரைப்போம்.\n=>> பாரத் ராஜ் குணசேகரன்\nகீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.\nPosted in ���ன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\n, நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல்\nPrevதினமும் கை நிறைய பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வந்தால்\nNextமகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் வழிபாட்டு இடங்களும் – சிறப்புக்களும்\nஎல்லா கடவுளுக்கும் மூன்று சக்திகள் உண்டு, அதாவது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, அதன்படி,சிவ\nபெருமானுக்கு, இச்சா சக்தி –காளி, கிரியா சக்தி — பார்வதி, ஞான சக்தி — கங்கை.ஆனால் ,மூன்று சக்திகளும் ஒன்றே,\nநான் அறியாத தகவல் மிகவும் சிறப்பாக இருந்தது\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உ���லுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்ப��ஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannaram.in/product/origami-combo/", "date_download": "2020-10-30T11:46:41Z", "digest": "sha1:BFM3W2YMOMAN2DS4S2VFVGOLLK5EZCQQ", "length": 4436, "nlines": 46, "source_domain": "thannaram.in", "title": "காகிதக்கொக்குகள் + கொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nகாகிதக்கொக்குகள் + கொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்\nHome / Origami / காகிதக்கொக்குகள் + கொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்\nகாகிதக்கொக்குகள் + கொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்\nகாகித மடிப்புக்கலை ஒரிகாமியைக் கற்றுக்கையிலெடுத்து குழந்தைகளிடம் இயங்குகிறார். சாதாரணமாக நினைக்கும் வெற்றுக்காகிதத்தை மகிழ்வுதரும் உருவங்களாக மாற்றி நம் கண்ணோட்டத்தை சீர்படுத்தி வியப்பை ஏற்படுத்துகிறார். அவரிடம் பேசும்போது அவரொரு வார்த்தை சொன்னார், அது “சாதாரண சின்னகிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை தான் மடித்துசெய்த கொக்கையோ, தும்பியையோ, யானையையோ உயிர்பொம்மையாக நினைத்து அதை எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்து வைத்துகொள்வாள் எனில் அதுதான் நான் நம்பும் புரட்சி”.\nபத்துவருடகாலமாக ஒவ்வொரு கட்டத்திலும் தியாகசேகருடைய தன்னுணர்தலையும் அதுசார்ந்த மனமாறுதல்களையும் நாங்கள் கண்டுவருகிறோம். அவருடைய இந்த காகிதக்கொக்குகள், கொக்குகளுக்காகவே வானம்- தமிழ் ஓரிகாமிப் புத்தகங்கள் காலத்தால் அவசியாமனதாக நாங்கள் நினைக்கிறோம். அவரின் மெனக்கெடல்களையும், நிறைய உழைப்பையும் உட்சுமந்து இப்புத்தகங்கள் தன்னறம் நூல்வெளி பதிப்பில் வெ��ிவருகிறது.\nBe the first to review “காகிதக்கொக்குகள் + கொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்” Cancel reply\nதூயகண்ணீர் – யூமவாசுகி – சிறார் கதை\nகொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்\nகாகித கொக்குகள் – ஓரிகாமி – தியாகசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/03/blog-post_61.html", "date_download": "2020-10-30T11:25:36Z", "digest": "sha1:AS34VXNH6YVKDMJGWWFKI53YJBK2JOLP", "length": 6159, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "கொரோனா வைரஸ் படங்கள் வெளியீடு; இந்தியாவில் முதல்முறை", "raw_content": "\nHomeகொரோனா வைரஸ் படங்கள் வெளியீடு; இந்தியாவில் முதல்முறை\nகொரோனா வைரஸ் படங்கள் வெளியீடு; இந்தியாவில் முதல்முறை\nபுதுடில்லி: இந்தியாவில் முதல்முறையாக, கொரோனா வைரசின் படங்களை, புனே தேசிய வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன நுண்ணோக்கி உதவியுடன் படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.\nசீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பரில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. தற்போது இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், கடந்த ஜனவரியில் வூஹானிலிருந்து, வந்த கேரள மாணவிக்கு, இந்தியாவில் முதல்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், கொரோனா வைரசின் தோற்றத்தை, அதிநவீன மின்னணு நுண்ணோக்கியின் உதவியுடன் படங்கள் எடுத்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். 'சார்ஸ் - சிஓவி-2' என்ற அந்த வைரசின் படங்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளது.\nஇந்த வைரஸ், கடந்த 2012ல் பரவிய 'மெர்ஸ் - சிஓவி' மற்றும் 2002ல் பரவிய 'சார்ஸ் - சிஓவி' வைரஸ்களின் தோற்றங்களை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nதலைமை ஆசிரியரின் கையொப்பத்தை போலியாக போட்டு, B.Ed படிப்புக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி கணினி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nDSE OLD GO NO 324 DATED 25/04/1995 - மேல்நிலை வகுப்புகளுக்கு நிர்ணயிக்கப��பட்ட பாடங்களில் எந்த பாடத்தை பயின்றாலும் ஊக்க ஊதியம் வழங்கலாம் எனும் அரசாணை\nகாஸ் சிலிண்டர் பதிவுக்கு புதிய தொலைபேசி எண்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology.php", "date_download": "2020-10-30T11:19:22Z", "digest": "sha1:FVVUD5DGFLTY2EE3AGSNCSRLSIQDPYA7", "length": 3404, "nlines": 127, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Learn Astrology from scratch", "raw_content": "\nசோதிடத்தில் கோள்களும் அதன் தன்மைகளும்\nமகாளய புது நிலவு நாள் (அமாவாசை) ஏன் சிறப்பு\n கோகங்கள் குறித்த ஒரு பார்வை\nஜோதிடம் என்கிற ஆருடம் உண்மையா அல்லது பொய்யா\nசாதகர் தொழில் துவங்கினால் வெற்றி பெறுவாரா\nதாய் தந்தை உயிரை பறிக்குமா பிறந்த குழந்தையின் சாதக அமைப்பு\nஎண் ஜோதிடம் பார்ப்பது முறையானதா\nஜாதக அமைப்பும் தங்கம் சேமிப்பும்\nபெண் பூப்பெய்திய நேரம் வைத்து சாதகம் கணிக்கலாமா\n4-ஆம் லக்ன வீடும் அதில் உள்ள கோள்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/council.asp?cat=1", "date_download": "2020-10-30T11:06:33Z", "digest": "sha1:N7QHWK2CXX7HKDDYUP2VKO2ZKNQYUFRZ", "length": 11794, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்வித் தகுதி\nஇன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர தகுதி மதிப்பெண்கள்\nஎம்.இ. படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி\nஎம்.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி\nஎம்.பி.ஏ (அக்ரி-பிசினஸ்) படிப்பில் சேரத் தேவையான தகுதி\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேர தகுதி மதிப்பெண்கள்\nஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு கல்வித் தகுதி\nகலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கல்வித் தகுதி\nகால்நடை மருத்துவ படிப்புகளில் சேர கல்வித் தகுதி\nபி.எட். படிப்பில் சேர கல்வித் தகுதி\nபி.ஜி.டி.எம் (ரீடைல் மேனஜ்மென்ட்) படிப்பில் சேரத் தேவையான தகுதி\nபிட்ஸ் பிலானி படிப்புகளுக்கான கல்வித் தகுதி\nபொறியியல் படிப்பில் சேரத் தேவையான தகுதி\nமரைன் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர கல்வித் தகுதி\nவிவசாய கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர கல்வித் தகுதி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் ���குப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணிபுரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஎனது பெயர் முகமது. நான் 12ம் வகுப்பை முடித்திருக்கிறேன். நான் எலவேட்டர் - எஸ்கலேட்டர் இன்ஸ்டாலேஷன் அண்ட் மெயின்டனன்ஸ் டெக்னீஷியன் கோர்ஸ் படிக்க விரும்புகிறேன். ஆனால் எந்த கல்வி நிறுவனம் இப்படிப்பை வழங்குகிறது என்று தெரியவில்லை. இப்படிப்பிற்கான ஏற்பாட்டை எவ்வாறு செய்வது என்று மிகவும் குழப்பமாக உள்ளது. எனவே, சென்னையில், இப்படிப்பை வழங்கும் தரமான கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்களைத் தரவும்.\nவெளிமாநில ராணுவத் துறை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தால் நமக்கு வேலை கிடைக்குமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா மிகச் சில காலியிடங்கள் தான் அறிவிக்கப்படுவதால் நமக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதா\nஎம்.பி.பி.எஸ். தவிர, மருத்துவம் தொடர்பான வேறு படிப்புகள் என்னென்ன இருக்கின்றன\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/en/topics/thirumandhiram/third-tantra/third-tantra-7-yoga-of-concentration/", "date_download": "2020-10-30T10:58:35Z", "digest": "sha1:A3URSQ37GJA2VIIMKC5WO4L5CFDFLMT4", "length": 29621, "nlines": 342, "source_domain": "kvnthirumoolar.com", "title": "Third Tantra – 7. Yoga of Concentration – Thirumanthiram by Thirumoolar", "raw_content": "\nபாடல் #588: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)\nகோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி\nவீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்\nகாணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு\nவாணாள் அடைக்கும் வழியுமது வாமே.\nபிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை மீண்டும் முன்பு இருந்தபடி அலைபாயவிடாமல் வைத்து மனக் கண்ணை முதுகெலும்பின் வழியே செல்லும் சுழுமுனை சென்றுசேரும் இடமாகிய தலை உச்சிக்குச் சிறிது மேலே (தோராயமாக 9 அங்குலம் அளவு) உள்ள வெற்று இடத்தில் வைத்து கண்ணால் காணும் காட்சிகளும் காதால் கேட்கும் ஒலிகளும் மனதை பாதிக்காத வண்ணம் உணர்வில்லாமல் இருந்தால் இந்தப் பிறவியின் ஆயுள் முடியாமல் இருக்கலாம்.\nபாடல் #589: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)\nமலையார் சிரத்திடை வானீர் அருவி\nநிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்\nசிலையார் பொதுவில் திருநட மாடுந்\nதொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.\nமலை போன்ற தலையின் உச்சியில் வானத்திலிருந்து வரும் மழை போல அமிர்தம் எப்போதும் பொழிந்துகொண்டு இருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியாக மனதைச் செலுத்தி அம்பலத்தில் ஆடும் சிவபெருமானின் என்றும் தெவிட்டாத பேரின்பம் தரும் ஆனந்தக் கூத்தைக் கண்டேன்.\nபாடல் #590: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)\nமேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை\nமூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை\nஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்\nபாலனும் ஆவான் பார்நந்தியின் ஆணையே.\nமூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய இறைவனை சுழுமுனை வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் இருக்கும் சக்தியுடன் சேர்த்துவிட்டால் அமுதம் சுரந்து அதன் விளைவாக வயதானவரும் வாலிபனாக மாறி என்றும் இளமையுடன் இருப்பார். இது உலகாளும் நந்தியின் ஆணை.\nபாடல் #591: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)\nகடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி\nஇடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி\nமடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்\nகுடையாமல் ஊழி இருக்கலு மாமே.\nமூலாதாரத்திலிருக்கும் துவாரமாகிய மலத்துவாரத்தை இறுக்கி வைத்து உள்ளே இழுத்த மூச்சுக்காற்றை முதுகெலும்பின் வழியே செல்லும் சுழுமுனை வழியே செலுத்தி தொப்புளுக்குக் கீழே இருக்கும் மூன்று சக்கரங்களின் நடுவில் மனதை வைத்து இறையருளால் கிடைக்கும் ஒளியை அடையும் வரை இறைவனை வணங்கி இருப்பவர்களுக்கு உலகம் அழியும் காலம் வரை உடல் அழிவின்றி இருக்க முடியும்.\nபாடல் #592: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)\nகலந்த உயிருடன் காலம் அறியில்\nகலந்த உயிரது காலின் நெருக்கங்\nகலந்த உயிரது காலது கட்டிற்\nகலந்த உயிருடன் காலமும் நிற்குமே.\nஉயிருடன் கலந்த உடலினுள்ளே செல்லும் மூச்சுக்காற்றைத் தெரிந்துகொண்டு அந்த மூச்சுக்காற்றுடன் உயிருக்கும் உடலுடக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தி அந்த மூச்சுக்காற்றை வெளியே சென்றுவிடாமல் அடக்கி வைத்திருந்தால் அந்த மூச்சுக்காற்று உயிருடன் கலந்த உடலோடு எப்போதும் கலந்து இருக்கும்.\nபாடல் #593: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)\nவாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு\nவாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்\nவாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்\nகோய்திற வாவிடிற் கோழையு மாமே.\nபேசாமல் மெளன நிலையில் இருப்பவர்களின் மனதில் பிராணன் என்னும் பெரும் செல்வம் உள்ளது. அவ்வாறு மெளன நிலையில் இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பவர்கள் அந்தப் பிராணனாகிய செல்வத்தை வீணாக்குகின்றார்கள். பேசாமல் மெளன நிலையில் இருப்பவர்கள் தங்கள் அறிவை அந்தப் பிராணனாகிய செல்வத்தின் மீது செலுத்தி அதை சுழுமுனை வழியாகத் தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்திற்கு கொண்டு சென்று அந்தச் செல்வத்தை அடைவார்கள். அவ்வாறு பிராணனாகிய செல்வத்தை சுழுமுனை வழியாக மேலே உள்ள சகஸ்ரதளத்திற்குக் கொண்டு செல்லும் பயிற்சியை செய்யாமல், பெரும் செல்வத்தை மட்டும் அடைய நினைப்பவர்கள் கோழையாவார்கள்.\nபாடல் #594: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)\nவாழலு மாம்பல காலும் மனத்திடைப்\nபோழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்\nஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்\nபாழி பெரியதோர் பள்ளி அறையிலே.\nஉள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விட்டுவிடாமல் மனதை ஒருமுகப்படுத்தி சுழுமுனை வழியாக அந்த மூச்சுக்காற்றை மேலே ஏற்றி தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டால் ஒன்பது துவாரங்களைக் கொண்ட இந்த உடம்பில் நீண்ட காலம் அழியாமல் பேரானந்த நிலையில் இருக்கலாம்.\nபாடல் #595: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)\nநிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்\nஇரங்கி விழித்திருந் தென���செய்வை பேதாய்\nவரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்\nகுரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.\nஉடம்பில் உள்ள பத்துவித வாயுக்களில் முக்கியமான ஐந்து வாயுக்களை பிராணாயாம முறைப்படி கட்டுப்படுத்தி வெளியே விடாமல் வீணாக வெளியேற்றுபவர்கள் இந்த உலகில் வெறுமனே உயிர் வாழ்ந்து எந்தப் பயனையும் அடையமாட்டார்கள். அந்த ஐந்து வாயுக்களையும் வீணாக்காமல் பிராணாயாம முறையில் கூறிய அளவுகளின்படி அடக்கி வெளியே விடுபவர்களுக்கு மனமாகிய குரங்கை ஒருமுகப்படுத்தி உடம்பின் உள்ளேயே நிலைத்திருக்கும்படி வைக்க முடியும்.\nஅபாணன் – மலக் காற்று\nகிருகரன் – தும்மற் காற்று\nதேவதத்தன் – கொட்டாவிக் காற்று\nதனஞ்செயன் – வீங்கல் காற்று\nமுறைப்படி கட்டுப்படுத்தி வெளியே விடவேண்டிய ஐந்து வாயுக்கள்:\nநுரையீரலில் இருந்து மேல் நோக்கிச் செல்வது. பசியையும், தாகத்தையும் ஏற்படுத்துவது. உணவை செரிமானம் செய்வது.\nஅபாணன் – மலக் காற்று\nஉடற்கழிவுகளான மலம், ஜலம், சுக்கிலம் (விந்து), சுரோணிதம் (கரு முட்டை) ஆகியவற்றை வெளியேற்ற உதவுவது.\nஉடல் முழுவதும் பரவி தொடு உணர்ச்சியை உணர வைப்பது ஜீரணமான உணவை சத்து வேறாகவும் சக்கை வேறாகவும் பிரிக்கும் பணியைச் செய்வது.\nதொண்டையில் இருந்து கொண்டு உணவை விழுங்கச்செய்வது, ஏப்பம் வரச்செய்வது, குறட்டை வரச்செய்வது, உறங்கும் போது ஐம்புலன்களுக்கும் ஓய்வு கொடுப்பதும் விழித்த பின்பு ஐம்புலன்களின் இயல்பிற்கேற்ப மறுபடியும் இயங்கச் செய்வது.\nதொப்புள் பகுதியில் இருந்து கொண்டு உணவின் சத்தையெல்லாம் எல்லா உறுப்புகளுக்கும் அதனதன் தேவைக்கேற்ப பகிர்ந்து அளிப்பது.\nபாடல் #596: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)\nமுன்னமே வந்தனர் எல்லாம் முடிந்தனர்\nபின்னையும் வந்தவர்க் கென்ன பிரமாணம்\nமுன்னூறு கோடி உறுகதி பேசிடில்\nஎன்ன மாயம் இடிகரையும் நிற்குமே.\nநமக்கு முன்பு வந்தவர்களெல்லாம் மனதை ஒருமுகப்படுத்தி நிலைத்து வைக்காமல் இறந்து போய்விட்டார்கள். பின்பு பிறந்த நாமும் அவ்வாறே மனதை ஒருமுகப்படுத்தாமல் அழிந்து விடுவோம் என்பது நிச்சயம் இல்லை. முன்பு வந்த முன்னூறு கோடி மனிதர்களும் அடைந்த கதியைப் பற்றிப் பேசி ஒரு பயனும் இல்லை. மனதை ஒருமுகப்படுத்தி நிலைத்து வைத்தால் அழியக்கூடியதாக இருக்கும் இந்த உடல் அழியாததாக மாற்ற முடியும்.\nபாடல் #597: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)\nஅரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்து\nபொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து\nதெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்\nதரித்தது தாரணை தற்பரத் தோடே.\nஆற்று வெள்ளம் கரையினை அரித்துப் பாழாக்குவது போல ஐம்பூதங்களான மெய் (உணர்வது) கண் (பார்ப்பது) காது (கேட்பது) மூக்கு (நுகர்வது) வாய் (சுவைப்பது) ஆகிய ஐம்புலன்கள் உடம்பினை அரித்துப் பாழாக்குகின்றது. ஐம்புலன்களும் உடலுக்குள் அடங்கும் முறையை உணர்ந்தால் உலகம் அழியக்கூடியது சிவமே அழியாதது என்ற உண்மையை உணரலாம். அவ்வாறு உணர்ந்து விட்டால் உலகப்பற்று அறுந்துவிடும். உடலைக் கட்டுப்படுத்தும் ஐம்பூதங்களையும் மனதால் கட்டுப்படுத்த வேண்டும். வெளியே உள்ள ஐம்பூதங்களின் (உணர்ச்சி, காட்சி, சத்தம், வாசனை, சுவை) உணர்வுகளை உள்ளுக்குள் உணர வேண்டும். மனதை மூலாதாரத்தில் ஒருநிலைப்படுத்த வேண்டும். உடலில் இருக்கும் ஆத்மாவை இறைவனோடு சேர்த்தல் வேண்டும். இவை அனைத்தும் செய்வதே தாரணை எனப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue26-note-porattam26/128-news/essays/sri?start=5", "date_download": "2020-10-30T10:19:28Z", "digest": "sha1:5MVWKCINIGPEMWL3H5WFJ75E3PZNHVU7", "length": 3681, "nlines": 116, "source_domain": "ndpfront.com", "title": "சிறி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅடங்கியிருக்கலாமோ உன்ர விண் தோள்கள்..\t Hits: 2802\nஒருகளம் கண்டுகொண்டால் மறுகணம் பாசிசம் நடுங்கும்.\t Hits: 3378\nஅவலச் சாக்கண்டு கொள்ளாத சரித்திரம் மீள்கொண்டு வருவோம் எழுக இலங்கையனே... ..\t Hits: 3041\nஇது உழைப்பாளிகள் நாள்.\t Hits: 3147\nவாழும் கலை\t Hits: 3215\nநாசிகளும் - ஐரோப்பாவும், நோர்வே பயங்கரவாத தாக்குதற்கொலைகள்.. (2)\t Hits: 2539\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-wishes-and-support-for-edappadi-palanisamy-announcement-pmrd09", "date_download": "2020-10-30T11:49:13Z", "digest": "sha1:44JJ6XKWK56YNAJTSGYOMRYWTWDE4FME", "length": 19371, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடியை வாய் வலிக்கும் அளவிற்கு புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்... ஐஸ் மழையில் நனையும் அதிமுக!!", "raw_content": "\nஎடப்பாடியை வாய் வலிக்கும் அளவிற்கு புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்... ஐஸ் மழையில் நனையும் அதிமுக\nஏழைகளுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வரவேற்கத்தக்கது, இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக திகழும் என்று எடப்பாடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் டாக்டர். ராமதாஸ். ஆளும் கட்சிகளை எப்போதுமே புள்ளிவிவரத்தோடும், கிழி கிழின்னு கிழித்து, அடித்து துவம்சம் பண்ணும் டாக்டர் ராமதாஸ் தற்போது, புள்ளிவிவரத்தோடு அறிக்கை விட்டாலும் அந்த காரம் குறைகிறது. ஆமாம், அதிமுக பிஜேபியை வாய் வலிக்கும் அளவிற்கு புகழ்ந்து தள்ளி வருகிறார். அடுத்து வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்தே இப்படி அறிக்கை விட்டுள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதுமட்டுமல்ல, ராமதாஸின் இந்த பாராட்டு ஐஸ் மழையில் நனைந்து வருகிறது அதிமுக எனக் கூறுகின்றனர்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.\nதமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘ கஜா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்கப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார். விவசாயத் தொழிலாளர்களில் தொடங்கி அனைத்துத் தொழிலாளர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும். நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படவிருக்கிறது.\nதமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவியாகும். கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150-ஆக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாததால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் போதுமான நாட்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.\nதமிழகத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலவுவதால் அங்கும் இதே நிலை தான் காணப்படுகிறது. வறட்சிக் காலங்களில் மக்களின் வறுமையைப் போக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்குவது தான். அதன்மூலம் அவர்களின் வறுமையை ஓரளவாவது போக்க முடியும். ஆனால், அந்தத் திட்டத்தின் செயல்பாடே தடுமாற்றத்தில் உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டிய நிலையில் நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 37.48 நாட்களுக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது 2016-17 ஆம் ஆண்டில் வேலை வழங்கப்பட்ட 63.87 சராசரி நாட்களுடன் ஒப்பிடும் போது இப்போது பாதியளவு நாட்களுக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.\nமற்றொருபுறம் சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இன்றுடன் 103 நாட்களாகிவிட்ட நிலையில், அவர்களுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பொதுவாக இத்தகைய பாதிப்புகளின் தாக்கம் மற்ற துறைகளையும் பாதித்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஏதேனும் உதவி வழங்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவி ஏழைக்குடும்பங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\nஅதேநேரத்தில் அமைப்புசாராத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வறுமை என்பது இப்போது மட்டுமே நிகழும் ஒன்றல்ல. அவர்களுக்காக வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட ஊதியம் கிடையாது. இதனால் அவர்களால் வறுமையின் பிடியிலிருந்து மீள முடிவதில்லை. அவர்களை வறுமையிலிருந்து நிரந்தரமாக மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் வறுமைக்கோட்டுக்கும் கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.2500 வழங்கும் வகையில் அடிப்படை வருமானத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 6-ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தது.\nஅடிப்படை வருமானத் திட்டம் என்பது தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் ஆகும். அதற்கான தொடக்கமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவித் திட்டத்தை நீட்டித்து, ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் அது தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய மைல்கல்லாக அமைபும்; இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக திகழும். இவ்வாறு கூறியுள்ளார்.\nஆளும் கட்சிகளை எப்போதுமே புள்ளிவிவரத்தோடும், கிழி கிழின்னு கிழித்து, அடித்து துவம்சம் பண்ணும் டாக்டர் ராமதாஸ் தற்போது, புள்ளிவிவரத்தோடு அறிக்கை விட்டாலும் அந்த காரம் குறைகிறது. ஆமாம், அதிமுக பிஜேபியை வாய் வலிக்கும் அளவிற்கு புகழ்ந்து தள்ளி வருகிறார். அடுத்து வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்தே இப்படி அறிக்கை விட்டுள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதுமட்டுமல்ல, ராமதாஸின் இந்த பாராட்டு ஐஸ் மழையில் நனைந்து வருகிறது அதிமுக எனக் கூறுகின்றனர்.\n7.5% இட ஒதுக்கீடு: காலக்கெடு விதித்து ஆளுநருக்குக் கடிவாளம் போட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அதிரிபுதிரி யோசனை.\nஇனி ஓர் உயிர் கூட பலியாகக்கூடாது.. உடனே அவசர சட்டம் இயற்றுங்க.. எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்.\nகோழைகள்... நச்சுக்கிருமிகள்... பெரியாரிஸ்டுகளுக்கு ஆதரவாக கிளம்பிய ராமதாஸ்..\nஉச்ச நீதிமன்ற இட ஒதுக்கீடு தீர்ப்பு... பாஜக, திமுகவை வெளுத்து வாங்கிய டாக்டர் ராமதாஸ்... ஏன் தெரியுமா\nசென்னைக்கு ஆபத்து... இதய நோய், ஆண்மைக் குறைவு ஏற்படும் அபாயம்... பகீர் கிளப்பி எச்சரிக்கும் ராமதாஸ்..\nதமிழக அரசுக்கு நேரடி எச்சரிக்கை... ராமதாஸின் அடுத்த அறிவிப்பால் கதிகலங்கி போன எடப்பாடியார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழ���களில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23358-actress-richa-chatha-filed-case-against-payal-gosh-demanding-1-crore.html", "date_download": "2020-10-30T09:58:54Z", "digest": "sha1:KSTAANMZ3RPXPJVGDIEZJJEEDTEKXTRW", "length": 10831, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாலியல் தொல்லை விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா? நடிகை மீது பிரபல ஹீரோயின் தொடர்ந்த மான நஷ்ட வழக்கால் பரபரப்பு.. | Actress Richa chatha filed case against Payal gosh demanding 1 crore - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபாலியல் தொல்லை விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா நடிகை மீது பிரபல ஹீரோயின் தொடர்ந்த மான நஷ்ட வழக்கால் பரபரப்பு..\nஇமைக்க நொடிகள் பட நடிகர் அனுராக் காஷ்யப். இப்படத்தில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா நடித்திருந்தனர். அஜய் ஞானமுத்து இயக்கினார். அனுராக் இந்தியில் கேங்ஸ் ஆப் வாசேப்பூர், தேவ்டி, தி லன்ச் பாக்ஸ், பிளாக் ப்ரைடே போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் மீது நடிகை பாயல் கோஷ் கடந்த 2 வாரத்துக்கு முன் பாலியல் வன்கொடுமை புகார் கூறியதுடன் தன்னை பட வாய்ப்பு தருவதாகத் தனது வீட்டுக்கு அழைத்து பலாத்காரம் செய்ய முயன்றார் என்றதுடன் மும்பை வெர்சோவா போலீசில் அனுராக் மீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அனுராக்கை அழைத்து விசாரித்தனர்.\nபாயல் கோஷ் தன் மீது அளித்த புகாரை மறுத்த அனுராக், அவர் பாலியல் பலாத்கார முயற்சி நடந்ததாகக் கூறும் நாளில் நான் இலங்கையில் படப்பிடிப்பில் இருந்தேன் என்று கூறியதுடன் அதற்கான ஆதாரங்களும் சமர்பித்தார்.இதற்கிடையில் பாயல் கோஷ் சில நடிகைகள் பெயரைச் சொல்லி அவர்களிடமும் அனுராக் தவறாக நடந்துக் கொண்டார் என்றார். ரிச்சா சதா, மஹி கில், ஹூமா குரோஷி ஆகியோரிடம் அனுராக் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என்றார். ஆனால் அதை சமந்தப்பட்ட நடிகைகள் மறுத்திருந்தனர்.\nஇதில் நடிகை ரிச்சா சதா நடிகை பாயல் மீது கோபம் அடைந்தார். தன்னுடைய விவகாரத்தில் தேவை இல்லாமல் என் பெயரைப் பாயல் இழுத்திருக்கிறார் என்றதுடன் அதற்காக அவர் மீது 1.1கோடி மான நஷ்ட ஈடு கேட்டு மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே நடிகைகள் ராதிகா ஆப்தே, டாப்ஸி போன்றவர்கள் அனுராக் காஷ்யபிற்கு ஆதரவாகப் பேசி இருந்தனர். சில தினங்களுக்கு முன் நடிகை தனுஸ்ரீ தத்தாவும் பாயல் கோஷ் சொல்லும் புகார் மீது மற்றவர்களைப் போல் எனக்கும் சந்தேகம் உள்ளது. அதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார்.\nஜித்தன் ரமேஷின் அனல் பறக்கும் விவாதம். ஷிவானியை டார்கெட் செய்யும் சனம் ஷெட்டி.. பிக் பாஸ் வீட்டின் முதல் நாள்..\nமலையாள சினிமாவில் மீண்டும் ஒரு 20 20 அனைத்து நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர்...\nஎச்சரிக்கை விடுத்த இயக்குனர் நடிக்க தயாரான உலக நாயகன்..\nஹன்ஷிகா 50வது படத்தில் நடித்த 2 பிரபல நடிகர்கள்..\nஎதிர்ப்பு கிளம்பிய படப்பிடிப்புக்கு வரும் நடிகைக்கு பாதுகாப்பு.. ஸ்டுடியோவிலேயே 1 மாதம் தங்க ஏற்பாடு..\nபிரபல வாரிசு நடிகர் மகன் மீண்டும் வர ஒரு வாய்ப்பு.. அடல்ட் படத்தில் நடித்து பெயரை கெடுத்தவர்..\nஐசியுவில் இருக்கும் பிரபல நடிகர் உடல்நிலை நடிகை மனைவி பரபரப்பு தகவல்..\nநடிகை கீர்த்தி சுரேஷுக்கு பெரும் சிக்கல்.. ரசிகர்கள் எச்சரிக்கை..\nபிரபல நடிகருக்கு இத்தாலி ஷூட்டிங்கில் பிரச்சனை.. மூட்டை கட்டிக்கொண்டு திரும்புகிறது..\nஅம்மிக்கல் அனுப்பிய பிக் பாஸ், நீங்கா நினைவுகள் டாஸ்க் ,அனிதா-சம்முவின் ஆர்கியுமெண்ட் - பிக் பாஸ் நாள் 26\nநடிகை மிருதுளா முரளி திருமணம் கொச்சியில் இன்று நடந்தது.\nகாஜல் அகர்வால் திருமண விழா தொடங்கியது.. மெஹந்தியில் அலங்காரம்..\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\nகொரோனா பாதித்த பிரபல நடிகர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/11837/", "date_download": "2020-10-30T11:25:27Z", "digest": "sha1:E4KQ7NKCLVLKFLIV4JKFOG6TRXX33GFR", "length": 5633, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட வழக்கு : சேகா் ரெட்டி மீதான வழக்கு முடித்து வைப்பு..! | ஜனநேசன்", "raw_content": "\nபுதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட வழக்கு : சேகா் ரெட்டி மீதான வழக்கு முடித்து வைப்பு..\nபுதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட வழக்கு : சேகா் ரெட்டி மீதான வழக்கு முடித்து வைப்பு..\nகடந்த 2016-ஆம் ஆண்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தொழிலதிபா் சேகா் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது வீட்டில் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.\nஇது தொடா்பாக சேகா் ரெட்டி உள்பட அவரது நண்பா்கள் 6 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில், ரூ.24 கோடி கைப்பற்றப்பட்டது தொடா்பான வழக்குகள் மட்டுமே சேகா் ரெட்டி மீது நிலுவையில் இருந்தது.\nஇந்த வழக்கு, சென்னை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் சேகா் ரெட்டி உள்பட 6 போ் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவா்கள் மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சிபிஐ மனுத் தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜவஹா், சேகா் ரெட்டி உள்பட 6 போ் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.\nபாஜக சார்பில் தேசிய வேளாண் திட்டத்தை ஆதரித்து துண்டு பிரசுரம் விநியோகம்.\nபுகழ்பெற்ற மருத்துவரை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்..\nபாகிஸ்தான் பார்லிமென்டில் பிரதமர் மோடி கோஷம்..\nஇந்திய உள்கட்டமைப்புத்துறையில் மாற்றங்களை உருவாக்க நிதி ஆயோக், க்யூசிஐ…\nஎரிசக்தித் துறையில் இந்தியாவுடன் இணையுங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு அமைச்சர்…\nராணுவத்திற்கான பாதுகாப்பான மொபைல் இணைய செயலியை இந்திய ராணுவம்…\nவலிமையான இந்தியா மட்டுமல்ல, பசுமையான இந்தியாவும் நமக்குத் தேவை…\n24 மணி நேரத்தில் அதிகளவு நிலக்கரியை கையாண்டு புதிய…\nராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…\nகுயவர்களுக்கு பானை செய்யும் மின்சார சக்கரம் வழங்கிய மத்திய…\nபயங்கரவாத அமைப்புகளிடம் நிதி : டிரஸ்ட் & என்.ஜி.ஓ..க்களில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nsw.gov.au/resources-for-your-community/tamil", "date_download": "2020-10-30T11:33:19Z", "digest": "sha1:RIIW43TQDJXNIL6IT7ARAESWLVOW6KWZ", "length": 13732, "nlines": 111, "source_domain": "www.nsw.gov.au", "title": "தமிழ் Tamil | NSW Government", "raw_content": "\nக ொரரொனொ வைரஸ் ர ொய்-19 (COVID-19)பரவும் ரை த்வைக் குவைத்ைல்\nைனி பர் ள், முைலொளி ள், மற்றும் ிறுைனங் ள் க ொரரொனொ வைரஸ் (COVID-19) பரவுைவைக் ட்டுப்படுத்துைைிலும், சமூ த்ைில் மி வும் எளிைொ ப் பொைிக் ப்படக்கூடியைர் வளப் பொது ொப்பைிலும் உைை முடியும்.\nர ொய்த்கைொற்று பரவுைவையும், அைனொல் ஏற்படும் அபொயத்வையும் குவைக்கும்ைவ யில் இப்ரபொரை கசயல்பட அவனைரும் ஊக்குைிக் ப்படு ிைொர் ள். ல்ல சு ொைொரம் மற்றும் சமூ த்ைில் ைில ியிருத்ைல் ஆ ியைற்வைக் வடப்பிடிப்பதுைொன் ீங் ள் உைைக்கூடிய இரு முக் ிய ைழி ளொகும்.\nசமூ த்ைில் ைில ியிருத்ைல் என்ைொல் மற்ைைர் ளுடன் க ருங் ிய கைொடர்வபத் ைைிர்ப்பது என்று கபொருளொகும். இது எப்ரபொதும் சொத்ைியமில்வல என்ைொலும் மற்ைைர் ளிடமிருந்து 1.5 மீட்டர் கைொவலைில் இருக் முயற்சி கசய்யவும்.\nகபொதுமக் ளுக் ொன ஆரலொசவன ள்\nைங் ளுக்கு அைிகுைி ள் ஏதும் இல்லொைிட்டொலும், கைளி ொட்டுக்குச் கசல்லும் அவனத்து பயணி ளும் ஆஸ்ைிரரலியொவுக்குத் ைிரும்பும்ரபொது, 14 ொட் ள் சுயமொ த் ைனிவமப்படுத்ைப்பட ரைண்டும்.\nல்ல சு ொைொரத்வைக் வடப்பிடிக் வும் – அடிக் டி ரசொப் மற்றும் ைண்ணீவரக் க ொண்டு 20 ைி ொடி ள் வ வளக் ழுைவும். உங் ள் மு த்வைத் கைொடுைவைத் ைைிர்க் வும். உங் ள் முழங்வ ய���ல் அல்லது கமல்லிவழத்ைொளில் (tissue) இருமரைொ, தும்மரைொ கசய்யவும் – அைன்பின் கமல்லிவழத்ைொவள குப்வபத்கைொட்டியில் ரபொடவும். அடிக் டி கைொட்ட ரமற்பரப்பு வள ைைைொமல் ிருமி ொசினியொல் கைொற்று ீக் ம் கசய்யவும்.\nஉங் ளுக்கு உடல் லம் சொியில்வலகயன்ைொல் வீட்டிரலரய இருக் வும். அத்துடன் மருத்துைமவன ள், முைிரயொர் பரொமொிப்பு வமயங் ளுக்குச் கசல்லரைொ அல்லது இையம், நுவரயீரல் அல்லது சிறு ீர ப் பொைிப்பு அல்லது ீொிழிவு ர ொய் உள்ளைர் ள் ரபொன்ை எளிைில் பொைிக் ப்படக்கூடியைர் வளப் பொர்க் ச் கசல்லரைொ ரைண்டொம்.\nஉங் ள் குழந்வை/இளையைினர் ர ொய்ைொய்ப்பட்டொல், ர ொய் அைிகுைி ள் ைீரும்ைவர அைர் வளப் பள்ளிக்ர ொ, குழந்வைப் பரொமொிப்ப த்துக்ர ொ அனுப்பரைண்டொம். .\nஎைிர் ொலத்ைில் மூடப்படும் சூழ் ிவல ஏற்பட்டொல், உங் ள் குழந்வை/இளையைினர் குழந்வைப் பரொமொிப்ப த்துக்கு அல்லது பள்ளிக்குச் கசல்லொமல் இருப்பைற் ொன சொத்ைியக்கூறு வளத் ைிட்டமிட்டுக் க ொள்ளவும். புைிய ை ைல் ளுக்குப் பின்ைரும் இவணப்பு ளில் ைைைொது சொிபொர்த்துக் க ொள்ளவும்: The Department of Education மற்றும் Catholic Schools NSW.\nண்பர் ள் மற்றும் குடும்பத்ைினவரக் ைனித்துக் க ொள்ைைன் மூலம் சமூ த்ைில் உள்ள மற்ைைர் ளுக்கும் ஆைரைொ இருக் வும்.\nகைொவலத்கைொடர்புைொன் ரைண்டும் கூடும் கூட்டமல்ல – கூட்டங் வளத் ைைிர்த்து கைொவலரபசி, மின்னஞ்சல் மற்றும் சமூ ஊட ங் ள் மூலம் குடும்பத்ைினர், ண்பர் ள் மற்றும் உடன் பணிபுொிரைொருடன் கைொடர்ந்து இவணந்ைிருக் வும்.\nைொழ்த்து கைொிைிப்பைற் ொ க் வ குலுக்குைல், ட்டிப்பிடித்ைல் அல்லது முத்ைமிடுைல் ரபொன்ைைற்வை ிறுத்ைவும்.\nகைளி ொடு மற்றும் மொ ிலங் ளுக்கு இவடரயயொன பயணத் ைிட்டங் வள மறுபொிசீலவன கசய்யவும்.\nஉங் ளுக்கும், உங் ள் குடும்பத்துக்குமொன ைழக் மொன மருந்து ள் எைற்வையும் அைரசமொ ப் கபறுைது பற்ைி உங் ள் மருத்துைர் மற்றும் மருந்ைொளு ருடன் ரபசவும்.\nஅன்ைொடத் ை ைல் வள அைிந்துக ொள்ளவும்: ிவலவம ரை மொ மொைிைரும் சூழ் ிவலயில், புைிய ை ைல் ளுக்குப் பின்ைரும் இவணயைளங் வளத் ைைைொமல் சொிபொர்க் வும்: NSW Health COVID-19 website மற்றும் NSW Health Facebook page.\nமுைலொளி ள் மற்றும் ரசவை ைழங்கு ர் ளுக் ொன ஆரலொசவன ள்\nஇணக் மொன ரைவல/ ற்ைல் ஏற்பொடு வள ஊக்குைிக் வும். ரமலும் ஊழியர் ள் ர ொய்ைொய்ப்பட்டிருந்ைொல் வீட்டிரலரய இருக்குமொறு ��க்குைிக் வும்.\nஅைசரமில்லொை பயணத்வை ஒத்ைிவைக் அல்லது ரத்து கசய்ய ஊழியர் வள ஊக்குைிக் வும்.\nமுவையொன சுத்ைம் உயர்ைரத்ைில் உள்ளைொ என்பவை உறுைி கசய்து க ொள்ளவும்.\nசு ொைொரப் கபொருட் வள (எ. ொ. வ துப்புரவு கசய்யும் ஆல் ஹொல்) ைொங் வும். அத்துடன் அைற்வைக் ட்டட நுவழைொயில் ளிலும் மற்றும் கபொது இடங் ளிலும் அவனைருக்கும் ிவடக்குமொறு வைக் வும். அடிக் டி வ வள ழுவுைவையும், வ துப்புரவுப் கபொருட் வளப் பயன்படுத்துைவையும் ஊக்குைிக் வும்.\nசமூ த்ைில் ைில ியிருத்ைவல ஊக்குைிக்கும் ைவ யில் டைடிக்வ ள்/ரசவை ள் ரபொன்ைைற்வைச் சொிப்படுத்ைவும் – ைொடிக்வ யொளர் ள் ைில ியிருக்குமொறு கசயல்படுத்ைவும். அத்துடன் ைொிவசயில் ிற்ைவலயும், க ருக் மொன குறு ிய பகுைி வளயும் ைைிர்க் வும்.\nகபொிைொன உள்ளரங்குக் கூட்டங் வளயும், மைிய உணவு அவை வளயும் ைைிர்க் வும். முடியுமொனொல், கைளிப்புை இடங் வளப் பயன்படுத்ைவும்.\nையைொன கபொியைர் ள், ஊனமுற்ரைொர் ள் மற்றும் அணுகுைல் மற்றும் கசயல்படுைலில் உைைி ரைவைப்படும் மற்ைைர் ளின் ரைவை வளயும் ைனத்ைில் க ொள்ளவும்.\nயொர் பொிரசொைவன கசய்யப்பட ரைண்டும்\nஜலரைொஷம் அல்லது குளிர் ொய்ச்சல் ரபொன்ை அைிகுைி ளுடன் கைளி ொட்டிலிருந்து ைிரும்பி ைந்ைிருக்கும் அல்லது க ொரரொனொ வைரஸ் ர ொய்-19 (COVID-19) உறுைிப்படுத்ைப்பட்டுள்ள பருடன் கைொடர்பு க ொண்டிருந்ைிருக்கும் எைரும் பொிரசொைவன கசய்யப்படரைண்டும். உங் ளுக்கு அைிகுைி ள் இருந்ைொல், ரைவையொன ஏற்பொடு வள கசய்துக ொள்ைவை உறுைிப்படுத்ைிக்க ொள்ளும் ைவ யில், ரபொகுமுன்ரப உங் ள் கபொது மருத்துைொிடம் கைொிைித்துைிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_78.html", "date_download": "2020-10-30T10:39:00Z", "digest": "sha1:WGDCW253O5RE4G2ZTX6FTCHWYQX6A2MN", "length": 9123, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "குடாநாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / குடாநாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nமாணவி ரெஜினாவின் படுகொலைக்கு நீதிகோரி சுழிபுரம் தொடக்கம் சங்கானை வரையில் இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nமாணவி ரெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரியும் போதைப்பொருள் விற்பனை பயன்பாட்டைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று 29ம் திகதி சுழிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்த��ல் மாணவர்கள்,அரசியல் தரப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஆர்ப்பாட்டகாரர்கள் போராட்ட முடிவில் சங்கானை பிரதேச செயலரிடம் தமது மகஜரொன்றை கையளித்திருந்தனர்.\nஇதனிடையே மகளிர் அமைப்பினை சேர்ந்தவர்கள் யாழ்.நகரின் பிரதம தபாலகம் முன்பதாக அடையாள கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/10-oct-2018", "date_download": "2020-10-30T10:43:12Z", "digest": "sha1:3SDG5P62EIYH5I64CKYODZIFQH5PBAYB", "length": 10421, "nlines": 269, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 10-October-2018", "raw_content": "\nவிகடன் தீபாவளி மலர் 2018\nரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்\n“சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்\n“அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்காது\n“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’” - வர்றார் ஜூனியர் விக்ரம்\nபரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்\nசெக்கச்சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\n“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 103\nநான்காம் சுவர் - 7\nகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX\nமுட்டு வீடு - சிறுகதை\nஒரே பதில்... ஓஹோன்னு பதவி\nவிகடன் தீபாவளி மலர் 2018\nரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்\n“சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்\n“அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்காது\nவிகடன் தீபாவளி மலர் 2018\nரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்\n“சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்\n“அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்காது\n“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’” - வர்றார் ஜூனியர் விக்ரம்\nபரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்\nசெக்கச்சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\n“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 103\nநான்காம் சுவர் - 7\nகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX\nமுட்டு வீடு - சிறுகதை\nஒரே பதில்... ஓஹோ���்னு பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/170233?ref=archive-feed", "date_download": "2020-10-30T11:45:44Z", "digest": "sha1:3LP2PQOES7Q3SWEFQU6NXMZAUJSIFD2P", "length": 7731, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கொலைகாரனுக்கு துப்பாக்கி விற்றவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொலைகாரனுக்கு துப்பாக்கி விற்றவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை\nமுனிச் நகரில் 2016ஆம் ஆண்டு David Sonboly என்னும் 18 வயது இளைஞன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.\nகடைசியில் அவன் தன்னையே சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.\nஅவனுக்கு துப்பாக்கி விற்றதாக கைது செய்யப்பட்டுள்ள 33 வயதுள்ள Philipp Korber, என்பவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.\nஅவர் மீது கொலை, காயப்படுத்துதல் மற்றும் சட்ட விரோதமாக ஆயுதங்களைக் கையாளுதல் முதலான 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nவழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி Frank Zimmer, ”சந்தேகமின்றி இவன் ஒரு தீவிரவாதி, ஹிட்லரின் ஆதரவாளன், இவனை நிச்சயமாக இன வெறியன் என்று கூறலாம்” என்று தெரிவித்தார்.\nPhilipp Korber மற்றும் David Sonboly இருவரும் Darknet என்று அழைக்கப்படும் ரகசிய இணையதளங்கள் மூலம் சந்தித்துக் கொண்டனர். இத்தகைய இணையதளங்கள் கண்டுபிடிக்க இயலாதவை என்று கருதப்படும் நிலையில் அதே இணையதளங்கள் மூலமாகவே பொலிசார் Philipp korberஐப் பிடித்தனர்.\nபிடிபட்ட Philipp Korber நடந்தவற்றுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளான்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/atlee/", "date_download": "2020-10-30T09:54:14Z", "digest": "sha1:UFKDPNQQKVWKVDRCDF7O5UDENLQK2PHE", "length": 3764, "nlines": 88, "source_domain": "newcinemaexpress.com", "title": "atlee", "raw_content": "\nநாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nகே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்\nவிளம்பரப் பிரியர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்த ‘பிகில்’\n‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்…\nOctober 30, 2020 0 நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nOctober 30, 2020 0 கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nOctober 30, 2020 0 ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nOctober 30, 2020 0 நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1302672", "date_download": "2020-10-30T11:44:08Z", "digest": "sha1:L36DUKQHHBDUS6L6IA5ZOIWMTUZI3I72", "length": 3090, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சனத் ஜயசூரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சனத் ஜயசூரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:18, 19 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n14:02, 4 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSantoshBot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:18, 19 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2023491", "date_download": "2020-10-30T11:44:25Z", "digest": "sha1:AQF5KJWTDOFZR4K4S32XLEQTUUGTGXRQ", "length": 12557, "nlines": 108, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோப்பென் காலநிலை வகைப்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோப்பென் காலநிலை வகைப்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகோப்பென் காலநிலை வகைப்பாடு (தொகு)\n06:08, 19 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n830 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n05:15, 19 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSuveniya david (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎E - காலநிலை - முனைவுக்காலநிலை)\n06:08, 19 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSuveniya david (பேச்சு | பங்களிப்புகள்)\n== கெப்பனின் காலநிைைலை ==\n===== உலகின் காலநிலை எங்கும் ஒரேமாதிரியாக காணப்படுவதில்லை.பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகின்றது.முக்கியமாக காலநிலை அம்சங்களைப் பாெதுவாக காெண்டுள்ள பிரதேசங்களை ஒரே பிரிவின் கீழ் வகுத்து ஆராய்வதே காலநிைலைப் பிரதேசங்கள் பற்றிய ஆய்வாகும். சூப்பான்,கெப்பன்,தாேன்துவைற்,டட்லி ஸ்ராம்ப்,மில்லர் முதலான பல அறிஞர்கள் உலகத்தை காலநிலைப் பிரதேசங்களாகப் பிரித்து ஆராய்ந்துள்ளனர்.உலகினைக் காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு வெப்பநிலை,மழைவீழ்ச்சி முதலான காலநிலை மூலகங்களைக் குறிகாட்டிகளாகக் காெண்டுள்ளனர்.\nஆனால் கெப்பன் அவர்கள் உலகினை காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு சிறந்த குறிகாட்டி தாவரம் என நம்பினார்.டி.கண்டாேல் என்பவருடைய தாவர வகைப்பாகுபாட்டை அெப்டையாகக் காெண்டு தனது காலநிலைப் பிரதேசங்களை வகுத்தார். =====\n==== ''டி.கண்டாேலின் 05 முக்கிய தாவரப் பிரதேசங்களாவன :'' ====\n====='' டி.கண்டாேலின் தாவரப் பிரிவுகளின் ஒழுங்கில் கெப்பன் உலகினை A,B,C,D,E என முதற்கட்டமாக 05 காலநிலைப் பிரிவுகளாக வகுத்தார்.அவையாவன : =====''\n* 1.A-காலநிலை : அயனமண்டல மழைக்காலநிலை\n* 2.B-காலநிலை : உலர்ந்த காலநிலை\n* 4.D-காலநிலை : நனிகுளிர் இடைவெப்ப மழைக்காலநிலை\n* 5.E-காலநிலை : முனைவுக்காலநிலை\nஇப் பரந்த உலகை A,B,C,D,E என்ற 05 பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது.எனவே 05 பெரு்ம் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் காெண்டு f,m,w,S,W,s,T,F என்றஎன உப பிரிவுகளாக இரண்டாம் கட்டமாக வகுத்தார்.மேலும் வேறு சில தனித்த இயல்புகளை அவதானித்த கெப்பன் மூன்றாம் கட்டமாக a,b,c,d,h,k,H என்ற எழுத்துக்களை அர்த்தத்துடன் வகுத்தார்.\n===== A-காலநிலை - அயனமண்டல மழைக்காலநிலை▼\n# Af-காலநிலை - அயன மழைக்காட்டுக் காலநிைலை\n# Am-காலநிலை - அயன பருவக்காற்றுக் காலநிலை\n# Aw-காலநிலை - அயன சவன்னாக் காலநிலை\n==== B-காலநிலை - உலர்ந்த காலநிலை ====\n# BS - காலநிலை - தெப்புவெளிக் காலநிலை\n# BW - காலநிலை - பாலைநிலக் காலநிலை\n==== C-காலநிலை - இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை▼\n# Cw - காலநிலை - உலர் மாரிக் காலநிலை ▼\n# Cs - காலநிலை - உலர் காேடைக் காலநிலை\n# Cf - காலநிலை - உ��ர் பருவமற்ற காலநிலை\n==== D - காலநிலை - நனிகுளிர் இடைவெப்ப மழைக்காலநிலை\n# Dw - காலநிலை - உலர் மாரிக் காலநிலை\n# Df - காலநிலை - உலர் பருவற்ற காலநிலை\nஇப் பரந்த உலகை A,B,C,D,E என்ற 05 பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது.எனவே 05 பெரு்ம் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் காெண்டு f,m,w,S,W,s,T,F என்ற உப பிரிவுகளாக வகுத்தார்.\n'''A-காலநிலை - அயனமண்டல மழைக்காலநிலை'''\n# Af-காலநிலை - அயன மழைக்காட்டுக் காலநிைலை\n# Am-காலநிலை - அயன பருவக்காற்றுக் காலநிலை\n# Aw-காலநிலை - அயன சவன்னாக் காலநிலை\n'''B-காலநிலை - உலர்ந்த காலநிலை '''\n# BS - காலநிலை - தெப்புவெளிக் காலநிலை\nBSh - வருடச் சராசரி வெப்பநிலை 18'C ற்கு அதிகம்.\nBSk - வருடச் சராசரி வெப்பநிலை 18'C ற்கு குறைவு.\n# BW - காலநிலை - பாலைநிலக் காலநிலை\nBWh - வருடச் சராசரி வெப்பநிலை 18'C ற்கு மேல் உள்ள பாலை நிலங்கள்.\n'''C-காலநிலை - இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை '''\nBWk - வருடச் சராசரி வெப்பநிலை 18'C ற்கு குறைவாக உள்ள பாலை நிலங்கள்.\n▲ ==== '''C-காலநிலை - இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை'''\n# Cw - காலநிலை - உலர் மாரிக் காலநிலை\nCwa - காலநிைலயில் வெப்பமான காேடையும் வறட்சியான குளிர்ப் பருவமும் நிலவும்.\n# Cs - காலநிலை - உலர் காேடைக் காலநிலை\nCwb - காலநிைலயில் மிதமான காேடையும் வறட்சியான குளிர்ப் பருவமும் நிலவும்.\n▲# CwCs - காலநிலை - உலர் மாரிக்காேடைக் காலநிலை (மத்தியதரைக் கடற்காலநிலை)\nCsa - காலநிலை சமவெளிப்பரப்பில் காணப்படும் மத்தியதரைக் கடற்காலநிலை ஆகும்.\nCsb - காலநிலை மலைப் பாங்கான பகுதியில் காணப்படும் மத்தியதரைக் கடற்காலநிலை ஆகும்.\n# Cf - காலநிலை - உலர் பருவமற்ற காலநிலை\nCfa - பிரதேசங்களில் பரவலாக மழை வீழ்ச்சி நிலவும்.\n''' D - காலநிலை - நனிகுளிர் இடைவெப்ப மழைக்காலநிலை'''\nCfb - பிரதேசங்களில் மழை வீழ்ச்சியினளவு சற்றுக் குறைவு.\nCfc - (முனைவுப்பக்கம்) மேககமூட்டமும் உறைபனியும் காணப்படும்.\n▲====='''D A- காலநிலை - அயனமண்டலநனிகுளிர் இடைவெப்ப மழைக்காலநிலை '''\n# Dw - காலநிலை - உலர் மாரிக் காலநிலை\n# Df - காலநிலை - உலர் பருவற்ற காலநிலை\n'''E - காலநிலை - முனைவுக்காலநிலை'''\n# ET - துந்திராக் காலநிைலை\n# EF - உறைபனிக் காலநிலை\n# ETH - மலைக் காலநிலை (கடல் மட்டத்திலிருந்து 1500m மேற்பட்ட மலைப்பகுதிகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2336573", "date_download": "2020-10-30T11:09:37Z", "digest": "sha1:5ZV5OPR5O2ASZU7X7PNQT5N5VV5SPVGW", "length": 7379, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:42, 4 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n444 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n\" வெந்தயக் கீரையின் பயன்க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n07:03, 28 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n23:42, 4 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE sathiyakumar KGI (பேச்சு | பங்களிப்புகள்)\n(\" வெந்தயக் கீரையின் பயன்க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n| name = வெந்தயம்\n| divisio = [[பூக்கும் தாவரம்]]\n'''வெந்தயம்''' ([[தாவர வகைப்பாட்டியல்|தாவர வகைப்பாடு]] :''Trigonella foenum-graecum''; [[ஆங்கிலம்]]: Fenugreek; [[இந்தி]]: மேதி) என்பது Fabaceae குடும்ப [[மூலிகை]]. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. [[தமிழர் சமையல்|தமிழர் சமையலில்]] பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி [[கீரை]]யாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.\nகீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவைகள், விட்டமின்கள் என்று உள்ளன. கீரைகளில் மிக விஷேசமானாது வெந்தயக் கீரையாகும். இந்தக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை.\nவெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் செய்து சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும், வாயுக் கோளாறுகள் நீங்கும். குணமாகும்..\nநன்றி ; டாக்டர் விகடன்.\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம��� CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2740196", "date_download": "2020-10-30T11:30:25Z", "digest": "sha1:X2TWIUMWHP4OFKDQUAVJDB7ZK7C3FVD7", "length": 7098, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாசுக்கல் (அலகு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாசுக்கல் (அலகு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:55, 30 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n09:24, 27 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\n05:55, 30 மே 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பராமரிப்பு using AWB)\nஇதே அலகு தகைவு (stress (physics)|stress), [[யங் கெழு]] அல்லது [[யங் எண்]](Young's modulus), [[இழுவலிமை]] (tensile strength) ஆகியவற்றையும் அளக்கப் பயன்படுகிறது.\nதரையில், கடல்மட்டத்தில், சீரான வளிமண்டல அழுத்தம் 101,325 பா (Pa) = 101.325 கிபா (kPa) = 1013.25 ஃகெபா (hPa) = 1013.25 மிபார் (mbar) = 760 [[டார்]] (ISO 2533) ஆகும்.\nஉலகெங்கிலும் [[வானிலையாளர்]]கள் (Meteorologists) வெகு காலமாக வளிமண்டல அழுத்தத்தை [[மில்லிபார்]] என்னும் அலகால் அளந்துவந்தனர். [[SI]] அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஃகெக்டோ-பாசுக்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஃகெக்டோ பாசுக்கல் என்பது 100 பாசுக்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாசுக்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாசுக்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். [[குறைக்கடத்தி]] கருவி உருவாக்க இயலிலும், வெற்றிடத்தன்மையை (அழுத்தக் குறைவுத் தன்மையை) அளக்க பாசுக்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே [[டார்]] (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர்.\nமுன்னாளைய [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனில்]] [[மீட்டர்]]-[[டன்]]-[[நொடி (கால அளவு)|நொடி]] அலகுமுறையில் (mts system) [[பீசே]] (pieze) என்னும் அலகை அழுத்தத்திற்குப் பயன்படுத்தினர். அது ஒரு கிலோபாசுக்கலுக்கு ஈடு ஆகும்.\n== பல்வேறு (தோராயமான) மதிப்புகளின் எடுத்துக்காட்டுக்கள் ==\n| 1 மீட்டர் உயரம் நீர் ஏறுவதால் ஏற்படும் அழுத்தம்¹¹, அல்லது
பூமியின் [[கடல் மட்டம்கடல்மட்டத்தில்]] இருந்து 1000 [[மீட்டர்]] உயரம் ஏறினால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் தணிவு (குறைப்பு)\n| நீர் பீச்சி அழுக்குநீக்க���க் கருவியின் ((\"Pressure washer\") அழுத்தம். |-\n| [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] உள்ள [[மரியானா பெரும்பிளம்]] (Mariana Trench )யில், ஏறத்தாழ 10 [[கிலோ]][[மீட்டர்]] (km) ஆழத்தில் உள்ள அழுத்தம்\n| கருத்தியல் கணிப்புப்படி [[கரிம நானோகுழாய்]] (கார்பன் னானோகுழாய்) (CNTs) இன் இழுவலிமை (tensile strength)\n== மற்ற அழுத்த அலகுகளுடன் ஒப்பீடு ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/373", "date_download": "2020-10-30T11:34:02Z", "digest": "sha1:3NEDIPQILFDWGSIPSFE5HTOLTKPHVHHQ", "length": 6995, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/373 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅபூர்வ ராகம் 329 இத்தனைக்கும் மூலகாரணிபோல் அவள் நிமிர்ந்து நின்றாள். அவள் ஆடை உடலிலிருந்து பிய்ந்துவிடும் போல் பின்புறம் விசிறி விரிந்து, காற்றில் தோகைபோல் விறைத்து நின்று படபடத்தது. பிதுங்கிய சிற்பமென அங்க அவயவங்கள் நிமிர்த்துக்கொண்டு நின்றன. மின்னலின் வழி, விசும்பினின்றிழிந்த விண்ணுலகத்தவள் போலிருந்தாள் ஜலமேறி அடையாய்க் கனத்த கூந்தல். காற்றின் மிகுதியில் நrத்திர வால்போல் சீறிற்று. இவ்வியற்கையின் இயக்கத்தில் அவளும் சேர்ந்து இழைந்து, புயலுடன் நின்றாள். மின்னல் மறைந்தது. வெடவெடக்கும் குளிரில் பற்கள் கிலுகிலுப்பைக் கற்கள் போல் கடகடக்க ஆரம்பித்துவிட்டன. புயல் எங்களை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு போயிற்று. உடலில் பிசினாய் ஒட்டிக்கொண்ட ஆடையைக் களைந்து வேறு உடுத்துவதற்குள் போதும்போதும் ஆகிவிட்டது. காலையில் எழுந்திருக்கையிலேயே வெகு நேரமாகி, விட்டது. உடல் கணுக்கணுவாய்த் தெறிக்கும் வலியில் எழுந்திருக்கக்கூட முடியவில்லை. அவள் எழுந்திருக்க வில்லை. 'கடற்கறைக்கு உலாவப்போனது எப்படியிருக் கிறது' என்றேன். கண்கள் மூடியபடியே புன்னகை புரிந்தாள். அவசரமாய் வேலைக்குப் போனேன். தான் மாலை திரும்புகையில் வீட்டில் சந்தடியில்லை. கட்டிலில் நான் விட்டுப் போனபடியே படுத்திருந்தாள். கண் திறக்கவில்லை. பகீரென்றது. \"என்னடி' என்றேன். கண்கள் மூடியபடியே புன்னகை புரிந்தாள். அவசரமாய் வேலைக்குப் போனேன். தான் மாலை திரும்புகையில் வீட்டில் சந்தடியில்லை. கட்டிலில் நான் விட்டுப் போனபடியே படுத்திருந்தாள். கண் திறக்கவில்லை. பகீரென்றது. \"என்னடி' நெற்றியில் கை வைத்தேன். மழுவாய்க் காய்ந்தது. மூச்சிருந்ததேயொழிய பேச்சில்லை. கருமான் பட்டரை போல் ஆவியடிக்கும் அனல் மூச்சு.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/04/12/90-more-coronavirus-cases-in-gujarat-tally-468/", "date_download": "2020-10-30T09:42:35Z", "digest": "sha1:7ENIW4JREBJRUBGSYTKFMGKOXWK3WWJ5", "length": 11950, "nlines": 124, "source_domain": "themadraspost.com", "title": "#IndiaFightsCorona குஜராத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு", "raw_content": "\nReading Now #IndiaFightsCorona குஜராத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு\n#IndiaFightsCorona குஜராத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு\nஇந்தியாவில் ஊரடங்கையும் மீறி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.\nமராட்டியம், டெல்லி, தமிழகம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது. பிற மாநிலங்களிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. மேற்கு மாநிலமான குஜராத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்துவருகிறது. இதற்கிடையே கொரோனா விவகாரத்தில் நிலையை கட்டுக்குள் கொண்டுவர நடைபெறும் போராட்டம் பயனளிக்க வேண்டும் என்றால் ஊரடங்கை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.\nஇதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேலும் பாதிப்பை எதிர்க்கொள்ள வேண்டிய நிலையும் தொடர்கிறது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக குஜராத்தில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஒடிசாவை சேர்ந்த 80 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nவேலையில்லாமல் சிக்கியிருக்கும் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nகுஜராத்தில் கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதரத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி பேசுகையில், அகமதாபாத்தில் 75 வயதான கொர���னா வைரஸ் நோயாளி உயிரிழந்தார். ஏற்கெனவே ரத்த அழுத்தம் அதிரித்த நிலையில் சிகிச்சையில் இருந்த அவர் சனிக்கிழமை இரவு அகமதாபாத் எல்ஜி மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.\nஅகமதாபாத்தில் மட்டும் இதுவரை 11 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். குஜராத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று புதிதாக 90 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 468 ஆக அதிகரித்து உள்ளது. குஜராத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல மெமராட்டியம் – 1761,ல்ல அதிகாரித்துவரும் அதேவேளையில் குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் 44 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று சனிக்கிழமை பதினொரு நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர் எனக் கூறியுள்ளார்.\nகுஜராத்தின் அண்டைய மாநிலமான மராட்டியத்தில் 1761 பேருக்கும், ராஜஸ்தானில் 700 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது.\n#IndiaFightsCorona கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயலாற்றுகிறது – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்\n#Corona ஊரடங்குக்கு இடையில் பி.எப். தொகையை வரி இல்லாமல் பெறலாம்… எவ்வளவு தொகையை எடுக்கலாம்…\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nஇந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்… ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு...\nசைக்கிளிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா\nவெள்ளம் வந்தால் அபாய சங்கு ஊதும் கல்மண்டபம்...\nதாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலம்\nஉடன்குடியில் 40 டன் போலி கருப்பட்டி பறிமுதல்.. தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ���திரடி \nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_76.html", "date_download": "2020-10-30T10:46:10Z", "digest": "sha1:ZZNORSJLNOQESXGUHZMVYJTA5KLPSQDA", "length": 8407, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை\nநாட்டில் நிலவும் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தம்புள்ள, நாஉல, தெல்தெனிய, குண்டசாலை, பதுள்ள ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மின்சார தடையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாத���காப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2014/10/11.html", "date_download": "2020-10-30T10:31:26Z", "digest": "sha1:QORJI3SWTHRR6KFBTQO2GJGRJKV4RPMS", "length": 11211, "nlines": 199, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பிரயாகை 11 -கடிதம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபிரயாகை 11, இது தான் உங்களின் தர்க்கம். சகல திசைகளிலும் நின்று அவரவர் பார்வையில் உள்ள உண்மை சொல்லி, இறுதியில் எல்லாவற்றிற்கும் மேலான ஒரு உண்மை அல்லத�� நெறி சொல்லி செல்வது அத்வைதி ஜெயமோகன் சுவாமிகளின் விசேடம். வேண்டியதற்கு வேண்டிய நியாயம் வேறு. நெறி நியாயம் வேறு. வளைத்து மதிக்க முடியாத வழுவா நெறி. ஆடினாலும் நிற்பது தருமனின் ஊசி முனை.\nவழக்கம் போல் ஒரு உச்சக்கட்ட உணர்ச்சி வெள்ளம் வடிந்து சென்றபின் நெகிழ்ந்த ஓடையாய் இந்த பகுதி. அநேகமாய் தருமன் மத்திம வயது நோக்கி செல்வது போல் தெரிகிறது.\n--> சற்று அதிசயமாக உள்ளது. காசர்கோட்டில் தனிமையில் உறக்கமின்றி திரிந்து படித்து பேயனாய் உக்கிரன் போல் உணர்ச்சி பிரவாகம் இருந்த மனதில் எப்படி இந்த மெல்லிய கூர் அம்பு சீராக செல்வது போல் rational mind\n--> அறிமுக விழா அழைப்பிதழ் கண்டேன். \"உலகின் மிக பெரிய நாவல் வரிசை\" நம்பிக்கைக்கு வாழ்த்துகள். அற்புத கனவு மலர்ந்து முடியும் வரை காத்து நிற்கட்டும் அந்த விவரிக்க முடியா அழகில் உறங்கும் உங்களின் விஷ்ணு\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபிரயாகை 8 - ஒருமையின் நேர்த்தரிசனம்\nபிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே\nவண்ணக்கடல்- குருஷேத்ரத்துக்கான வழி-ராமராஜன் மாணிக்...\nபிரயாகை 7 - உடலை நடுங்க வைக்கும் அறம்\nபிரயாகை-7-அர்ஜுனன் பார்வையும், அறத்தின் பார்வையும்\nபிரயாகை-6- தர்மம் காக்கும் தர்மம்\nபிரயாகை 6 - நிலவரைபடத்தின் திகைப்பூட்டும் சாத்தியங...\nபிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு\nகல்வியும் ஞானமும் பிரயாகை 5\nஅர்ஜுனன் - பீமன் - கர்ணன்\nபிரயாகை 4 அவிழாத ஆடைக்காரி\nபிரயாகை 3 நீதி தேவதை\nபிரயாகை 1- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- காமம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- நாகங்கள் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் -குந்தி- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கடல்பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஆணவம் இருகதைகள்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஞானமும் கவிதையும் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கண்ணீர் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடலின் பகடி -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/11/blog-post_08.html?showComment=1289304105650", "date_download": "2020-10-30T09:52:16Z", "digest": "sha1:NFMGHV43SA2QKD6GWADB2Q4TECRZN7Q5", "length": 23842, "nlines": 148, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: நம்பிக்கையோடு புதிய வலைப்பக்கம் ஒன்று! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சமூகம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் � நம்பிக்கையோடு புதிய வலைப்பக்கம் ஒன்று\nநம்பிக்கையோடு புதிய வலைப்பக்கம் ஒன்று\n‘மாறும் என்பதைத் தவிர அனைத்தும் மாறும்’ என்னும் சமூக விஞ்ஞானப் பார்வையோடு தமிழில் ‘மாற்று’ என்னும் வலைப்பக்கம் துவங்கப்பட்டு இருக்கிறது. தனிநபர் வலைப்பக்கமல்ல இது. தெரிந்த நண்பர்கள், தோழர்களின் சேர்ந்த சிந்தனையில், கூட்டு முயற்சியில் வெளிப்படும் காரியம். நம்பிக்கையோடு வலையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.\nஅரசியல், சமூகம், சினிமா, இலக்கியம், வரலாறு என சகல பரிமாணங்களிலும் மாற்றுப் பார்வையுடன் வெளிப்படும் தளமாக இது இருக்கவேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான உரையாடலுக்கும், புரிதலுக்குமான வெளியாக இருக்க வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. எல்லாவற்றையும் அப்படியே ஒப்புக்கொண்டு, எதுவும் மாற்ற முடியாது என உழல்பவர்களுக்கு உறைக்கிற மாதிரி எதாவது சொல்ல வேண்டும் என்ற வேகம் இருக்கிறது. சமூக அவலங்களை அம்பலப்படுத்தும் சீற்றம் இருக்கிறது.\nஆமாம். அரட்டை, கும்மாளங்களுக்கு நடுவே தீவீரமாக சொல்வதற்கு நிறையவே இருக்கிறது இவர்களுக்கு. எனவே நானும் நெருக்கம் கொள்கிறேன்.\nவாழ்த்தி வரவேற்போம். ஆதரவளிப்போம் ‘மாற்றை’\nTags: சமூகம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம்\n\"மாற்று \" தளம் புத்துணர்வோடு மாற்றங்களைக் கொண்டுவர வாழ்த்துக்கள்.மாற்றுவோம் புதியதோர் உலகம் செய்வோம்.\nவாழ்த்துக்கள் நண்பரே. மாற்றம், மனித மனத்தை மட்டுமல்ல, உலகத்தையே மாற்றம் செய்யட்டும்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nமதுரை முன்னாள��� எம்.பி மோகன் அவர்கள் காலமாகிவிட்டார்\nஉடல்நலம் குறைவாயிருந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மதுரைத் தொகுதியின் முன்னாள் எம்.பி...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2", "date_download": "2020-10-30T10:21:15Z", "digest": "sha1:G7L5APO2UYEK7P4KC7BPX4F6SIDJWEJY", "length": 14130, "nlines": 178, "source_domain": "gttaagri.relier.in", "title": "கீரை சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும்.\nநிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம்.\nபாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம்.\nகீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும்.\nஇந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது.\nஎரு நன்கு மக்காமல் இருந்தால் அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருந்து இதனை பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்து விடும்.\nஎரு நன்கு மக்காமல் இருப்பின் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது.\nமேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும்.அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும்.\nஇயற்கை எருவினை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக் கொண்டு அதன் மேல் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும்.\nஎருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதோடு வளமான செம்மண் மற்றும் மணல் இவைகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு பாத்தியில் சாகுபடி செய்யும் சமயம் இவைகளை எருவுடன் கலந்து இடலாம்.\nவசதி கிடைக்கும்போது குளத்து வண்டல் மண்ணினை சேகரித்து இதனுடன் எருவினை நன்கு கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம்.\nஎருவினை பாத்தியில் போட்டால் மட்டும் போதாது.\nஅவைகளை சாகுபடி செய்யும் நிலங்களுக்கு இட்ட உடனே பாத்தியை நன்கு கொத்தி விட வேண்டும்.\nஅப்போது தான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளை தளதளவென்று வளர வைக்கும்.\nகீரை சாகுபடியில் முடிந்தவரையில் இயற்கை உர உதவியுடன் செய்வது நல்லது.\nஇருப்பினும் தொடர்ந்து ஒரே இடத்தில் கீரை சாகுபடி செய்து வருவதால் இயற்கை உரங்களோடு தேவையான அளவு ரசாயன உரங்களை இடலாம்.\nகீரை சாகுபடி செய்பவர்கள் நிலத்திற்கு தேவையான இயற்கை எருக்களை தாங்களே தயார் செய்கிறார்கள்.\nகுடும்ப நபர்களே தங்கள் நிலத்தில் வேலை செய்வதால் வேலைக்கு கூலி ஆட்களை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nசாகுபடி செய்யும் கீரை முளைக்கீரையாக இருக்கலாம். சிறு கீரையாக இருக்கலாம். இவைகளின் வயது 24 நாட்களாக இருக்குமா என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nவிதை விதைத்த 21,22,23,24 நாட்களில் கீரைச்செடிகளை வேரோடு பிடுங்கலாம்.\nஒரு நாளைக்கு 300 கட்டுகள் கீரை கிடைக்கும். எட்டு சென்ட் நிலத்தில் ஒரு கிலோ விதையை விதைக்கலாம்.\nஒரு கிலோ விதையின் விலை ரூ.1,000.\nஎட்டு சென்ட் பரப்பில் நான்கு அறுவடைகளில் ஒரு நாளைக்கு 300 கட்டுகள் வீதம் 1,200 முளைக்கீரை, அரைக்கீரை கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டின் விலை ரூ.10.\nகீரை சாகுபடியில் செய்பவர்களின் குடும்பமே நிலத்தில் பணி செய்கின்றது.\nகீரை சாகுபடி செய்பவர்கள் பாத்திகளை அழகாகப் போட்டு மண்ணை மேடு பள்ளம் இல்லாமல் சமமாக செய்கிறார்கள்.\nகுடும்பத்தில் உள்ளவர்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்து கீரை சாகுபடி செய்கின்றனர். அவர்களே கீரைகளின் வேர்களில் மண் ஒட்டாமல் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கட்டுகளை நேர்த்தி செய்கிறார்கள்.\nகுடும்ப நபர்களே ஈடுபடுவதால் சாகுபடி செலவு அதிகம் இல்லை.\nஅறுவடையான கீரையை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விற்பனை பிரச்னை எதுவும் இல்லை.\nசாகுபடி நிலத்திலும், விவசாயி வீட்டிற்கும் நுகர்வோர்கள் வந்து கீரையை விலைக்கு வாங்கி செல்கிறார்கள்.\nஒரு விவசாயி மூன்று மாதங்கள் முளைக்கீரை, சிறு கீரை சாகுபடி செய்தால் கீரை விதை விலை ரூ.1,000 போக ரூ.20,000 நிச்சயமாக லாபம் எடுக்கலாம்.\nகீரை சாகுபடி செய்பவர்கள் பாடுபட்டு உழைத்து ஊட்டச்சத்துக்கள் மிகுந்த கீரையை நமக்கு அளிக்கிறார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபயிர் விளைச்சலை அதிகரிக்கும் \"பாலித்தீன் நிலப்போர்வை\" →\n← நீர் செலவை குறைக்கும் கோகோ பீட்\nமனத்தக்காளி பச்சையாக விதைத்தால் முழைக்குமா\nகீரை க்கு பஞ்சகவ்யம் எத்தனை நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும் \nகீரை யில் பூச்சி விழுந்தால் என்ன மருந்து தெளிக்க வேண்டும் கீரை விதை தெளித்த உடண் எறும்பு கீரை விதை களை த���ன்று விடுகிறது \nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F", "date_download": "2020-10-30T11:12:03Z", "digest": "sha1:AOTCHCQQ64DDIQHYV43JMNRA3NHOHNBR", "length": 9704, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுமைக்குடில் தொழில்நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇன்று எங்கு பார்த்தாலும் பசுமைக்குடில் மூலம் விவசாயம் நடக்கிறது. வருடம் முழுவதும் காய்கறிகள், காளான் வளர்ப்பு, நாற்று உற்பத்தி செய்து சம்பாதிக்கின்றனர். அது பற்றி அறிவோம்.\n90 முதல் 95% பயிர்கள் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் வருடம் முழுவதும் வளர்க்க முடியாது. ஆனால் பசுமைக் கூடாரம் அமைத்தால் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய இயலும்.\nகுளிர்பிரதேசங்களில் அதிகப்படியான குளிரில் இருந்து பயிர் களை தொடர்ந்து காப்பாற்றி, உயர் மதிப்புள்ள பயிர்களை வளர்க்க “”பசுமைக் கூடார தொழில்நுட்ப முறைகள்” உருவாக்கப்பட்டன.\nகாற்று, குளிர், மழை, அதிக சூரிய ஒளி, அதிக வெப்பம், பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.\nபசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போர்த்தப்பட்ட அமைப்பாகும்.\nஇதனுள் தேவையான தட்பவெப்ப நிலை உருவாவதுடன், இரவில் வெளியிடும் கரியமில வாயு உள்ளேயே தங்கி, ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. விளைச்சல் அதிகமாகிறது. ஈரப்பதம் குறையாது. அதிகநீர் தேவைப்படுவதில்லை.\nபூச்சி, எலி, பறவைகளின் தாக்குதல் இல்லை.\nவெப்பம், பெரும் மழை, காற்று தடுக்கப்படும்.\nபூச்சி மருந்து / உரங்களின் சரியான பயன்பாடு சாத்தியமாகும்.\nதட்பவெப்பம் கட்டுப்படுவதால் வருடம் முழுவதும் எந்த பயிரையும் பயிர் செய்யலாம்.\nஆண்டு முழுவதும் காய்கறிகள், கொய்மலர்கள் கிடைப்பதால் லாபம் அதிகமாகிறது.\nஇதனை அமைக்க சிறிது மேடான இடமாக இருக்க வேண் டும்.\nதேவையான மின்சாரம் கிடைக்க வேண்டும்.\nஅருகில் மரம்/ கட்டிடம் இருக்க கூடாது. கிழக்கு – மேற்காக அமைக்க வேண்டும். வாய்க்கால் வடக்கு – தெற்காக அமைய வேண்டும்.\n4X2 ���ீ அளவில் செவ்வகமாக உருவாக்கலாம்.\n4 மூளைகளிலும் இரும்புக் குழாய்களை கான்கிரீட் மூலம் நிறுவ வேண்டும்.\nபின் முடிவுச் சட்டத்தைப் பொருத்த வேண்டும்.\nபக்கவாட்டு தாங்கிகளை பொருத்த வேண்டும். பின் தேவைப்படும் குழாய்களை நிறுவ வேண்டும்.\nபின் கூடாரத்தின் மேல் பாலிதீன் தாள் கொண்டு மூட வேண்டும்.\nகாற்றோட்ட வசதி, சூடேற்றும் வசதி செய்ய வேண்டும். இதன் மூலம் கொய்மலர்கள், காளான், தரமான நல்ல விளைச்சல்களைப் பயிரிடலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதண்ணீர் தேடாத கிராமம் →\n← துவரையில் சாகுபடி டிப்ஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/03/evil-spirits-part-4.html", "date_download": "2020-10-30T10:27:40Z", "digest": "sha1:BUVS5WLDQIVCCEFSW7UTLDSYFPDI2ES2", "length": 38057, "nlines": 94, "source_domain": "santhipriya.com", "title": "தீய ஆவிகள் , ஏவல்கள்- 4 | Santhipriya Pages", "raw_content": "\nதீய ஆவிகள் , ஏவல்கள்- 4\nதீய ஆவிகள் , ஏவல்கள்\nபில்லி-சூனியங்கள் மற்றும் துர்தேவதைகள், தீய ஆவிகள் போன்றவை எப்படி உருவாகின்றன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அதுவும் முக்கியமாக துர்தேவதைகளைப் பற்றிக் கூறுவதற்கு முன் சில தகவல்களைக் குறிப்பிட வேண்டி உள்ளது என்பதினால்தான் அவ்வப்போது இந்தக் கட்டுரையில் இதனுடன் சம்மந்தப்பட்ட பல மறைமுக, மற்றும் நேரடித் தொடப்பு தகவல்களைக் கூற வேண்டி உள்ளது. அதைத் தொடர்ந்தே மூல கட்டுரையின் தகவல்களை எழுத வேண்டி உள்ளது.\nஒவ்வொரு ஆத்மாவும் பன்னிரண்டு பாதைகளைக் கடந்து யமலோகத்துக்கு சென்றப் பின்னர்தான் அவற்றின் பாவ புண்ணியங்கள் கணக்கிடப்பட்டு அவற்றுக்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்கின்றன. ஆனால் அதில் ஒரு துணை பிரிவு உள்ளது. ஆத்மாவாக மாறி மேலுலகம் சென்று கொண்டிருப்பதின் இரண்டு ஜென்ம காலத்தின் முந்தையது காலத்தின் குற்றத்திற்காக ஒரு குறிப்பிட்ட தண்டனையை (பூர்வ ஜென்மத்தில்) பெற்றிருந்த சில ஆத்மாக்கள், பதிமூன்றாவது பாதைக்குள் உள்ள யமலோகத்துக்குள் நுழையவே முடியாது. அங்கு செல்வதற்கு முன்னரே அவை தீய ஆவிகளாகி அல்லல்படுகின்றன. அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம சாபம் பெற்ற அவற்றுக்கு ‘பூமியில் மனிதப் பி���வி எடுத்து மரணம் அடைந்து பந்தப் பாதையில் செல்லும்போது தீய ஆவியாக மாறி இத்தனைக் காலம் அவதிப்பட வேண்டும்’ என்ற பூர்வ ஜென்ம தண்டனைக் கிடைத்து இருக்கும். அதற்கேற்பவே அவை நடு வழியிலேயே இப்படி தீய ஆவிகளாகி விடுகின்றன. அந்த துணை பிரிவு எதற்காக உள்ளது ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் அப்படிப்பட்ட தண்டனையை ஆத்மாக்கள் பெறுகின்றன. அது என்ன பெரிய குற்றம்\nஒரு ஜென்மத்தில் அவை குலதெய்வத்தை உதாசீனப்படுத்தியக் குற்றமே அது. குலதெய்வ அவமரியாதை அத்தனைப் பெரிய குற்றமா அதற்காக ஒரு வம்சத்தின் ஆத்மா துர் தேவதைகளாகி விடுமா அதற்காக ஒரு வம்சத்தின் ஆத்மா துர் தேவதைகளாகி விடுமா\nஅதைப் பற்றி ”தர்மராஜா கி கஹானியான்” என்ற புத்தகத்தில் உள்ள ஒரு கதையை படிக்க வேண்டும். அந்தக் கதையில் நடுவில் வரும் பகுதி இது – “……. மிகவும் பக்தி வாய்ந்த, எப்போதுமே கடவுள் சிந்தனையுடனே இருந்த ஒரு மன்னனின் மரணத்துக்குப் பிறகு அவன் ஆத்மா யமலோகத்துக்கு (ஆறு ஜென்மங்களுக்குப் பிறகு) சென்றது. அதற்கு முன்னர் அந்த ஆத்மா ஆறு ஜென்மங்களாக தீய ஆவியாகவும், துர்தேவதையாகவும் இருந்து எட்டாவது ஜென்மத்தில் மீண்டும் மன்னனாகவே பிறந்து மரணம் அடைந்து இருந்தது. இப்படியாக எட்டாவது ஜென்மத்தில் யமலோகத்துக்குச் சென்ற அந்த மன்னனின் ஆத்மா மனம் ஒடிந்துப் போய் கண்ணீர் மல்க யமதர்மராஜரிடம் கேட்டது ‘தர்மராஜா, நான் ஏழு ஜென்மங்களுக்கு முன்னால் பெரும் தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்தும், கொடைகளை தாராளமாக செய்தும், பூஜை புனஸ்காரங்களை செய்தும் எனது வாழ்க்கையைக் கழித்தேன். ஆனாலும் அந்த ஜென்மத்தில் மரணம் அடைந்து இங்கு வந்து கொண்டு இருந்தபோது வழியில் நான் தீய ஆவியாகிவிட வேண்டி இருந்தது. ஆறு ஜென்மங்கள் நான் துர்தேவதையாக அலைந்து, பல குடும்பங்கள் பாழடையக் காரணமாக இருந்து விட்டேன். நான் துர்தேவதையாக இருந்தபோது செய்த பாவங்களுக்காக என்னுடைய வம்சாவளியினரே பலவிதமான தொல்லைகளுக்கும் ஆளாகி இருந்தார்கள் .\nஅத்தனை தானம் செய்தும், தெய்வ பக்தி கொண்டும் இருந்த நான் ஏன் துர்தேவதை ஆக வேண்டி இருந்தது நான் வணங்காத தெய்வமே என் ஆட்சியில் இல்லையே நான் வணங்காத தெய்வமே என் ஆட்சியில் இல்லையே அப்படி இருந்தும் எனக்கு ஏன் இப்படிப்பட்ட தண்டனைக் கிடைத்தது அப்படி இருந்தும் என��்கு ஏன் இப்படிப்பட்ட தண்டனைக் கிடைத்தது நியாயமாகப் பார்த்தால் மரணம் அடைந்தவருடைய ஒரு ஆத்மா உன் தர்பாரில் வந்த பின் அல்லவா தண்டனை பெற வேண்டும். ஆனால் இங்கு வருவதற்கு முன்னரே பாதி வழியில் எப்படி தண்டனை கொடுத்தாய் நியாயமாகப் பார்த்தால் மரணம் அடைந்தவருடைய ஒரு ஆத்மா உன் தர்பாரில் வந்த பின் அல்லவா தண்டனை பெற வேண்டும். ஆனால் இங்கு வருவதற்கு முன்னரே பாதி வழியில் எப்படி தண்டனை கொடுத்தாய் நீ செய்தது முறையா\nஅதைக் கேட்ட யமராஜர் கூறினார் ”மன்னனே, ஏழு ஜென்மங்களுக்கு முன்னாலும் நீ ஒரு மன்னனாகவே இருந்தாய். அப்போது நீ அளவற்ற புண்ணியங்கள் மற்றும் தானங்களும் செய்தாய். நீ வேண்டாத தெய்வங்கள் இல்லை. அதுவும் உண்மை. ஆனால் நீ அதே ஜென்மத்தில் நீ செய்த மிகப் பெரிய குற்றம் (இந்த ஜென்மத்துக்கு ஆறு ஜென்மத்தின் முன்னால்) நீ உன் குல தெய்வத்தைத் தவிர பிற தெய்வங்களை வழிபாட்டு பூஜித்ததே. குல தெய்வத்தை நீ ஒரு இரண்டாம் பட்ச தேவதையாகவே கருதி அதற்கு உரிய மரியாதைக் கொடுக்கவில்லை. நீ செய்த யாகங்கள், ஹோமங்கள் மற்றும் பூஜைகள் என அனைத்திலும் நீ இந்த தெய்வம், அந்த தெய்வம் என எந்தெந்த தெய்வங்களை மற்றவர்கள் போற்றிப் புகழ்ந்தார்களோ அவற்றுக்கே பெரும் அளவில் மரியாதைகளைத் தந்தாய். அதற்குக் காரணம் நீ இன்னும் பெரும் செல்வம் மற்றும் பெரும் புகழை அடைய நினைத்தாய்.\nஒன்றை மறந்து விட்டாய் மன்னா ….என்ன யாகம், ஹோமம், பூஜை என இருந்தாலும், முதலில் நியதிப்படி வினாயகரை வழிபட்டப் பின், குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அதன் அருளைப் பெற்றுக் கொண்டுதான் மற்ற பூஜைகளைத் தொடங்க வேண்டும். நீ யாரை வேண்டுமானாலும் பூஜை செய்து வணங்குவதை உன் குல தெய்வம் தடுப்பது இல்லை. ஆனால், உன் குலத்தைக் காக்க என்று படைக்கப்பட்டு உள்ள குலதெய்வத்தை உதாசீனப்படுத்துவதை அது எப்போதும் ஏற்பதில்லை.\nநீயோ வேறு பல தெய்வங்களை வணங்கி இடையே இடையே குல தெய்வத்தை ஒரு சம்பிரதாயத்துக்காக வணங்கினாய். குலதெய்வம் என்பது உனக்கு தாய் மற்றும் தந்தையைப் போல. ஆகவே ஏழு ஜென்மங்களுக்கு முன்னால் குலதெய்வத்தை நீ இப்படி புறக்கணித்ததினால் அந்த குல தெய்வம் உன் வம்சத்தில் யாரையுமே தன்னை இனி வணங்க வேண்டாம் என உன் வம்சத்தை விட்டு விலகிக் கொண்டு விட்டது. ஆகவேதான் ஏழாவது ஜென்மத்திலும் க��லதெய்வம் இல்லாத வம்சத்தை நீ சென்றடைந்து இங்கு வந்துள்ளாய்.\nநானும் உன் குலதெய்வத்தைப் போல சில நியதிகளைக் கொண்டு படைக்கப்பட்டவரே. நான் வரும்போதே எனக்கு சில சட்ட திட்டங்கள் தரப்பட்டு விட்டன. அந்த நீதி மற்றும் தர்ம சாஸ்திரப்படி குல தெய்வத்தை அவமதித்தவர்கள் மரணம் அடைந்தப் பின் என்னிடம் வந்து தண்டனைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இங்கு வரும் வழியிலேயே ஆறு ஜென்மத்திற்கு தீய ஆவிகளாகி விடுவார்கள் என்பது விதியாக உள்ளது. அதற்குக் காரணம் குல தெய்வங்கள் என்பவை ஒரு சம்பிரதாய தெய்வங்கள் அல்ல. அவை பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மூன்று தெய்வங்களின் அவதாரங்களினால் சில காரியங்களுக்காக படைக்கப்பட்டவை. அவற்றின் கீழ் சில ஆத்மாக்கள் வம்சாவளியாக வாழ்ந்து கொண்டு இருக்கும். அந்த வம்சங்களை காத்து அவர்களுடைய கணக்கு வழக்குகளை அவை பரப்பிரும்மனிடம் தம்மைப் படைத்தவர்கள் மூலம் அனுப்புகின்றன குல தெய்வங்கள் . அந்தக் கணக்குகளே என்னிடமும் வருகின்றன. அவற்றை நான் தவிர்க்கவோ மாற்றவோ முடியாது.\nகுலதெய்வம் யார் என்றே தெரியாமல் உள்ளவர்கள் தன்னை வணங்கவில்லை என்பதினால் குல தெய்வம் கோபம் அடைவது இல்லை. அடுத்த 13 வம்சங்களில் அது தன்னை தெரிந்து கொள்ளும் என்று அதற்குத் தெரியும். ஆனால் குல தெய்வம் யார் என்று தெரிந்தும் அந்த தெய்வத்தை இரண்டாம் நிலைக் கடவுளாக வணங்கி உதாசீனப்படுத்துவதை ஒரு போதும் குல தெய்வங்கள் மன்னிப்பது இல்லை. அதனால்தான் அந்த செயலை செய்பவர்கள் அடுத்த ஆறு ஜென்மங்கள் தீய ஆவிகளாக வாழ்ந்து கொண்டு ஆறு ஜென்மங்களைக் கழிக்க வேண்டும் என்பது நியதி உள்ளது. இது நான் படைக்கப்பட்டபோதே எழுதப்பட்டு உள்ள விதி.\nஉனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குலதெய்வத்தை நன்றாக அடையாளம் கண்டு கொண்டும் அவற்றை உதாசீனப்படுத்தியது என்பதற்காக கிடைத்த தண்டனை. அடுத்த ஆறு ஜென்மங்களையும் நீ இப்படித்தான் கழிக்க வேண்டும். வேறு வழி இல்லை. உன் குல தெய்வம் உன்னை விட்டு சென்றுவிட்டது. அதனால் என்ன வேறு தெய்வங்களை வணங்கினால் அது நம்மைக் காப்பற்றுமே என்று நினைக்கலாம். அது நடக்காது. அது கானல் நீரைப் போன்றது. குல தெய்வத்தை வணங்காதவர்கள் பிற தெய்வங்களை வணங்கி அவற்றின் அருளைப் பெற்றாலும் அவை வழிப்போக்கனைப் போன்றதே. மேலுலகம் வந��தாலும் அதை நான் ஏற்பது இல்லை. தீய ஆவியாக இருந்த உன் ஆறு ஜென்ம பாவக் கணக்கைப் பார்க்கும்போது, அதற்கான தண்டனையாக மீதி உள்ள ஆறு ஜென்மங்கள் பிறப்பு எடுத்து இங்கு வந்து மீண்டும் துஷ்ட தேவதையாக மாறி அதில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் பிறப்பு எடுத்து தீய ஆவியாகவே இருக்க வேண்டும் என்றே உள்ளது . இப்படியாகவேதான் மீதி உள்ள ஆறு ஜென்மங்களையும் நீ கழிக்க வேண்டும்.\nஅதனால்தான் முதல் ஜென்மத்தில் நீ குலதெய்வத்தை அவமதித்தக் குற்றத்துக்காக என்னிடம் வந்து தண்டனைப் பெரும் முன்னரே விதிப்படியே தீய ஆவியாக மாறி விட்டாய். ‘அதற்கு மாற்று வழி இல்லையா’ என்று மனமுடைந்து கேட்ட மன்னனின் ஆத்மாவிடம் தர்மராஜா கூறினார் ‘ அதன் வலிமையைக் குறைக்க ஒரே வழி, மீண்டும் பிறப்பு எடுத்ததும் உன்னுடைய குல தெய்வம் யார் என்பதை தெரிந்து கொண்டு முதல் பூஜையை அதற்க்கு செய்து கொண்டு இருந்தவாறு அதை தொடர்ந்து வணங்கிக் கொண்டே இரு. அதை விட்டு விடாதே. அதனால் அது தன் மனதில் தன்னை அவமதித்ததை எண்ணிக் கொண்டே இருக்காமல் கருணைக் கொண்டு அமைதியாகி விடும். அது உனக்கு ஆசிகளைக் கூறாவிடிலும், உன் வம்சாவளிகளுக்கு பாதிப்பையாவது ஏற்படுத்தாது. ” என்றார்.\nகுலதெய்வ உதாசீனத்துக்காக இத்தனைப் பெரிய தண்டனையா குலதெய்வம் என்பது அத்தனை முக்கியத்துவம் கொண்டதா குலதெய்வம் என்பது அத்தனை முக்கியத்துவம் கொண்டதா அதற்காகவே தனி நியதி உள்ளதா என்பதையும் கேட்பவர்கள் அவற்றை உதாசீனப்படுத்துவது எத்தனைப் பெரிய குற்றமாக கருதப்படுகின்றது என்பதையும் புரிந்து கொள்ள கீழே உள்ளதைப் படியுங்கள்.\nஇந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவை ஐந்து நிலைக் கடவுட்கள். மூலாதாரமான பரப்பிரும்மனையும் சேர்த்து ஆறு நிலைக் கடவுட்கள் உள்ளனர். குலதெய்வம் என்பது இந்த ஐந்து நிலைகளில் ஒரு நிலையில் உள்ளவை என்பதின் காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை குல தெய்வமாகக் கொண்டு உள்ளார்கள். (எப்படிப் பார்த்தாலும் குல தெய்வங்கள் மூன்று பிரிவுகளில் மட்டுமே உள்ளன. அவை பிரும்மா-விஷ்ணு மற்றும் சிவன் என்பவர்கள்) அதாவது இந்த உலகை தன் சக்தி மூலம் படைத்த பரப்பிரும்மம் என்ற சக்தியில் இருந்து முதலில் வெளி வந்தவர்கள் மூன்று கடவுட்களான பிரும்மா , விஷ்ணு மற்றும் சிவபெருமான் என்பவர்களே. மற்ற அனைத்துக் கடவுட்களுமே அவர்களுடைய சக்தியினால் வெளிவந்த அவதாரங்கள்தான். உண்மை என்னவென்றால் அவரவர் மனதுக்கு ஏற்ப அவரவருக்கு கிடைத்தக் காட்சியைக் கொண்டு ஒரு உருவம் பெற்றவர்கள். இப்படியாக ஒரு உருவம் பெற்றவர்களே குல தெய்வங்களும் . உண்மையில் அவர்கள் பல நிலைகளில் உருவான பரப்பிரும்மனின் சக்திகளே. அவருக்கு தூதுவர்களாக உள்ளவர்கள். குலதேவங்களுக்கு என தனிப்பட்ட சக்திகள் எதுவும் இல்லை. அவை வைத்துள்ள அனைத்து சக்திகளுமே பரப்பிரும்மனின் சக்திகளுக்கு உட்பட்டவையே. அவற்றையும் கொடுத்தது அவரே.\nபடைப்புக்கள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்டப் பிரிவு உண்டு. அவை அந்தப் பிரிவில்தான் பிறவி எடுத்தும், மரணம் அடைந்தும் பதிமூன்று ஜென்ம காலத்தைக் கழிக்க வேண்டும். அப்போது அந்த பிரிவிற்கான தலைவரையே அவர்கள் வழிபாட்டு வணங்க வேண்டும். அந்தப் பிரிவின் தலைவரே குல தெய்வம் என்பது. ஆகவேதான் அந்தப் பிரிவினர் அந்தப் பிரிவின் அதிபதியை ( குலதெய்வம்) வணங்குவது அவசியம்.\nமுதலில் கூறியிருந்தேனே ஆலயங்களில் அந்தந்த தெய்வங்களின் தேவதைகள் பக்தர்களின் வேண்டுகோளை அந்தந்த தெய்வத்துக்கு எடுத்துச் சென்று கொடுக்கின்றன என்று அதே தத்துவம்தான் இங்கும். குலதெய்வம் என்பது பரப்பிரும்மனின் படைப்பின் குறிப்பிட்ட பகுதியின் தூதுவரே. அவர்களுக்கு சில குறிப்பிட்ட காரியங்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றை செய்தப் பின் அவர்கள் தாம் செய்ததையும், அவற்றுக்கான காரணங்களையும், முறையான வழிப்பாதை மூலம் (அதாவது Through Proper Channel என்பார்களே அதைப் போல ) அவரவர்களைப் படைத்தவர்கள் மூலம் பரப்பிரும்மனிடம் அனுப்பும். அங்குதான் ஒரு கம்பியூட்டர் போல அனைவரது கணக்குகளும் வைக்கப்பட்டு அடுத்தப் பிறவி நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகவே குலதெய்வ வழிபாடு என்பதும் இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால்தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையானக் குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு இப்படியான தண்டனைக் கிடைக்கின்றது. மனிதர்கள் பெற்றுள்ள ஆறு அறிவும் இந்த ஆறு நிலைக் கடவுள் தத்துவத்தினாலேயே அமைந்து உள்ளது.\nஇப்படியாக குல தெய்வ நிந்தனையின் விளைவாக சாபத்தைப் பெற்ற மனிதப் பிறவிகளின் மரணம் அடைந்த உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாக்கள் மேலுலகம் சென்று மீண்டும் பிறப்பு எடுக்க முடியாமல் வழியிலேயே பாதை மாறி விழுந்து ஆறு ஜென்மங்களுக்கு தொடர்ந்து தீய ஆவிகளாகிக் கொண்டு அவதிப்படுவது தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆகவே தன்னை அவமதித்து ஆத்மாக்களாக மாறியவை எந்தப் பிறவியை எடுத்து மரணம் அடைந்து இருந்தாலும் அந்த ஆத்மாக்கள் தீய ஆவிகளாகி அல்லல்பட்டு வம்ச விருத்தி அடையாமல் சுற்றும் என்ற சாபத்தைப் பெறுகின்றன. குல தெய்வத்தை அவமதிப்பது அத்தனை கடுமையானது.\nஅது மட்டும் அல்ல ஒரு வம்சத்தின் சில ஆத்மாக்கள் இப்படிப்பட்ட பூர்வ ஜென்ம வினை சாபத்தினால் தீய ஆவியாகி விடுவதினால் அந்த ஆத்மாக்களின் வாரிசு வம்சாவளியினால் அதற்கு கொடுக்கப்படும் திதி அவற்றை சென்று அடைவது இல்லை. அதனால் பரிதவிக்கும் அந்த ஆத்மா தீய மனதைப் பெற்று விடுவதினால் தனது வம்சாவளியினருக்கு பல விதங்களில் தொல்லைகளை தரத் துவங்கும். மேலும் அப்படி தீய ஆத்மாக்களாக மாறும் குடும்பங்கள்தான் ஏவல்களுக்கு எளிதாகி விடுகின்றன. அவர்களுடைய குடும்பத்தினர் மூலம் தீய ஆவிகள் எளிதில் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இப்படியாக பூர்வ ஜென்ம வினையினால் இரண்டாவது பாதையில் தள்ளப்படும் நல்ல ஆத்மாக்கள் தீய ஆவிகளினால் சிறைப் பிடிக்கப்பட்டு வளையத்தின் வெளியில் இழுத்து செல்லப்பட்டு எளிதில் வசப்படுத்த முடியும் நிலைக்குச் சென்று விடுகின்றன .\nமந்திரவாதிகள் தன் கட்டுப்பாட்டில் உள்ள துர்தேவதைகள் அல்லது தீய ஆவிகள் மூலம் அதிக அளவில் இந்த மாதிரியான சாபத்தைப் பெற்ற ஆவிகளை தம் வசம் பிடித்து வைத்துக் கொண்டு அவற்றை தாம் கூறியபடி செய்யுமாறு ஏவி விடுவார்கள். அவற்றைக் கொண்டே நல்லவற்றையும், கெடுதலையும் செய்கிறார்கள். தீய ஆவிகள் என்றாலும், அதை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர் கூறியபடித்தான் அவை காரியம் ஆற்ற முடியும். அவர்களை மீறி அதனால் எதுவுமே செய்ய முடியாது. கொடுத்தக் கட்டளைகளை நிறைவேற்றாமலும் இருக்க முடியாது. ஆனால் அதனால் சில தீமைகளும் அந்தந்த மந்திரவாதிகளுக்கு ஏற்படுகின்றன. அந்த தீய ஆவிகளே தமது சக்திக்காக மந்திரவாதிகளின் சக்திகளை உறுஞ்சத் துவங்கி விடும். மந்திரவாதிகளுடைய ஆத்ம சக்தி அதனால்தான் குறைந்���ு கொண்டே போவதினால் அவர்கள் அதிக வருடங்கள் உயிர் வாழ்வதும் இல்லை. பல நேரங்களில் உடல் நலமின்றிப் போகிறார்கள். இதே தத்துவம்தான் துர்தேவதைகளின் தத்துவமும். அவை புகுந்து விட்ட இடத்தில் உள்ளவர்களின் சக்திகளை உறுஞ்சிக் கொண்டுதான் அவை தொடர்ந்து இயங்க முடிகின்றது.\nஇனி பில்லி சூனியங்களை யாருக்கு, எப்படி வைக்கின்றார்கள். அதன் விளைவுகள் என்ன என்பதையும், அதைப் போல துர்தேவதையை ஏவுவது யார் அதன் விளைவுகள் என்ன, இந்த செயல்களுக்கான காரணங்கள் என்ன என்பதையும் விளக்குகிறேன்.\n…………..பாகம் – 5 தொடரும்.\nPreviousதீய ஆவிகள் , ஏவல்கள்2\nNextதீய ஆவிகள் , ஏவல்கள்- 5\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை-1\nநாகங்களினால் பீமன் பெற்ற வரம்\nOct 22, 2020 | அவதாரங்கள்\nOct 20, 2020 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T10:38:54Z", "digest": "sha1:VXWNWAP26HIDTYQIL34WEPF7HPLJ7A52", "length": 13734, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்பே சிவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்பே சிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2003 இல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1]\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nதொழிலாளர்களுக்காகப் போராடும் நல்லசிவம் (கமல்ஹாசன்) அந்நிய நாட்டினரின் விளம்பரங்களை விற்பனை செய்பவராக தொழில் புரியும் அன்பரசு (மாதவன்) இருவரும் புவனேஷ்வரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல இருக்கும் போது எதிர்பாராத வண்ணமாகச் சந்தித்துக்கொள்கின்றனர். அங்கு ஏற்படும் பிரச்சனை காரணமாக விமானத்தில் பயணிக்க முடியவில்லை எனவே இருவரும் புகையிரதம், பேருந்து ஆகிய பல ஊர்திகளின் மூலம் பயணம் செய்கின்றனர். இதற்கிடையில் பல சோதனைகள், பல விபத்துகள் ,புகையிரதம் ஒன்று விபத்துக்குள்ளாக காயப்பட்ட ஒரு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேளையில் அவன் இறந்துவிடவே, இதன் மூலம் \"என்ன கடவுளையா இது\" எனக் கேட்கும் அன்பரசு வாழ்க்கையினைக் கண்டு சலித்துப் போகின்ற��ர். பின்னர் நல்லசிவம் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவம், தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடியாத படையாச்சி (நாசர்) போன்றவர்களைப்பற்றியும் கூறுகின்றார். அன்பரசும் தனக்கு நல்ல சிவமே அண்ணனாக வரவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு அவரை தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்யாண மண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அங்கு அவர் அதிர்ச்சி அடைகின்றார் காரணம் அவர் காதலித்திருந்த பெண்ணே அன்பரசிற்கு மணப்பெண்ணாக இருப்பதனையும் உணர்கின்றார். இவ்வாறு இருந்தும் தனது காதலைத் தியாகம் செய்யும் நல்ல சிவம் தொழிலாளர்களுக்குத் தேவையான ஊதிய உயர்வுக்கான பத்திரத்தில் கையொப்பம் வாங்கியும் செல்கின்றார்.\nகிரண் ராத்தோட் - பாலசரசுவதி\nநாசர் - கந்தசாமி படையாச்சி\nசந்தான பாரதி - கந்தசாமி படையாச்சியின் சகோதரர்\nசீமா - கந்தசாமி படையாச்சியின் உறவினர்\nயூகி சேது - உத்தமன்\nஉமா ரியாஸ்கான் - மெகுரினிசா\n'பசி' சத்யா - டீ கடை நடத்துபவர்\nஇப்படத்திற்கு வித்தியாசாகர் இசை அமைத்துள்ளார்.\n1 \"அன்பே சிவம்\" கமல்ஹாசன், கார்த்திக் வைரமுத்து\n2 \"ஏலே மச்சி\" கமல்ஹாசன், உதித் நாராயண் வைரமுத்து\n3 \"மௌனமே பார்வையாய்\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சந்திராயி பா. விஜய்\n4 \"பூ வாசம்\" விஜய் பிரகாஷ், சாதனா சர்கம் வைரமுத்து\n5 \"நாட்டுக்கொரு செய்தி\" கமல்ஹாசன், சந்திரன் வைரமுத்து\n6 \"ஏலே மச்சி 2\" உதித் நாராயண், திப்பு வைரமுத்து\n7 \"பூ வாசம் 2\" ஸ்ரீராம் பார்த்தசாரதி, சாதனா சர்கம் வைரமுத்து\n↑ \"DOG-ஐ திருப்பிப்போட்டால் GOD; இந்த வடுமுகத்தானைத் திருப்பிப்போட்டது அன்பு\". ஆனந்த விகடன் (15 சனவரி 2020). பார்த்த நாள் 16 செப்டம்பர் 2020.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அன்பே சிவம்\nசுந்தர் சி. இயக்கிய திரைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் (1998)\nஉனக்காக எல்லாம் உனக்காக (1999)\nஉன்னைக் கண் தேடுதே (2000)\nஉள்ளம் கொள்ளை போகுதே (2001)\nதீயா வேலை செய்யணும் குமாரு (2013)\nசம்திங் சம்திங் (2013) (தெலுங்கு )\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2020, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:26:19Z", "digest": "sha1:2HXWZEMSFRO66WETWSREAXRZ7XTW6MJH", "length": 7498, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேனம்பாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதேனம்பாக்கம் (ஆங்கிலம்:Thenambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9257 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தேனம்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேனம்பாக்கம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/price-in-itanagar", "date_download": "2020-10-30T10:54:58Z", "digest": "sha1:LAGZMZ5EYCL4RL34RY3OVL5HVBZTRXFA", "length": 27393, "nlines": 513, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் இதாநகர் விலை: ப்ரீஸ்டைல் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுப்ரீஸ்டைல்road price இதாநகர் ஒன\nஇதாநகர் சாலை விலைக்கு போர்டு ப்ரீஸ்டைல்\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in இதாநகர் : Rs.8,79,140*அறிக்கை தவறானது விலை\nடைட்ட��னியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in இதாநகர் : Rs.9,16,442*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.16 லட்சம்*\non-road விலை in இதாநகர் : Rs.9,48,415*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in இதாநகர் : Rs.6,49,999*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.49 லட்சம்*\non-road விலை in இதாநகர் : Rs.7,61,905*அறிக்கை தவறானது விலை\non-road விலை in இதாநகர் : Rs.7,99,207*அறிக்கை தவறானது விலை\non-road விலை in இதாநகர் : Rs.8,31,180*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in இதாநகர் : Rs.8,79,140*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in இதாநகர் : Rs.9,16,442*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.16 லட்சம்*\non-road விலை in இதாநகர் : Rs.9,48,415*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in இதாநகர் : Rs.6,49,999*அறிக்கை தவறானது விலை\non-road விலை in இதாநகர் : Rs.7,61,905*அறிக்கை தவறானது விலை\non-road விலை in இதாநகர் : Rs.7,99,207*அறிக்கை தவறானது விலை\non-road விலை in இதாநகர் : Rs.8,31,180*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை இதாநகர் ஆரம்பிப்பது Rs. 5.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் உடன் விலை Rs. 8.79 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ப்ரீஸ்டைல் ஷோரூம் இதாநகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை இதாநகர் Rs. 5.44 லட்சம் மற்றும் போர்டு ஃபிகோ விலை இதாநகர் தொடங்கி Rs. 5.49 லட்சம்.தொடங்கி\nப்ரீஸ்டைல் flair edition டீசல் Rs. 9.48 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் Rs. 8.79 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 9.16 லட்சம்*\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் Rs. 6.49 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் Rs. 7.61 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் Rs. 7.99 லட்சம்*\nப்ரீஸ்டைல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஇதாநகர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nஇதாநகர் இல் ஃபிகோ இன் விலை\nஇதாநகர் இல் பாலினோ இன் விலை\nஇதாநகர் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nஇதாநகர் இல் டியாகோ இன் விலை\nஇதாநகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ப்ரீஸ்டைல் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,762 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 2\nடீசல் மேனுவல் Rs. 6,500 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,340 3\nடீசல் மேனுவல் Rs. 4,762 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 5\nடீசல் மேனுவல் Rs. 7,023 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,831 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ப்ரீஸ்டைல் சேவை cost ஐயும் காண்க\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nஇதாநகர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nஜோர்ஹத் Rs. 6.67 - 9.83 லட்சம்\nதிமாப்பூர் Rs. 6.61 - 9.65 லட்சம்\nதின்ஸுகியா Rs. 6.65 - 9.75 லட்சம்\nகவுகாத்தி Rs. 6.65 - 9.75 லட்சம்\nஷிலோங் Rs. 6.67 - 9.74 லட்சம்\nஇம்பால் Rs. 6.61 - 9.74 லட்சம்\nசில்சார் Rs. 6.67 - 9.83 லட்சம்\nஅஸ்வல் Rs. 6.67 - 9.74 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/aunty-kamakathaikal/page/2/", "date_download": "2020-10-30T10:15:06Z", "digest": "sha1:Z4UMBY7AF73JLPXHW75YTYKDSVISJQ62", "length": 9653, "nlines": 58, "source_domain": "tamilkamaverihd.net", "title": "aunty kamakathaikal | tamil dirty stories - Part 2", "raw_content": "\nTamil Kamakathaikal Prasutha Married Hot Aunty – நான் நந்தா .. திருமணம் ஆனவன் என் மணைவி தலைப் பிரசவம் முடிந்து அவள் அம்மா வீட்டில் இருக்கிறாள் .நான் மட்டும் தனியாக என் வீட்டில் இருந்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தேன் .அந்த நேரத்தில் நடந்து கதைதான் இது .காலை .நான் பல் தேயர்த்துக் கொண்டிருந்த போது … ” வேலைக்குப் போகலியா ” எனக் குரல் கேட்டுத் திரும்பினன் மார்புச்சுவருக்கு அந்தப் பக்கம் பிரசுதா …\nTamil Kamakathaikal Mallu Kerala Aunty – வணக்கம் நண்பர்களே, ஏன் பெயர் கார்த்திக், வயது 25. இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு வீட்டில் வெட்டியாக இருக்கிறேன். தற்பொழுது இந்த கதையில் எனக்கு நடந்த உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் பொள்ளாச்சி அடுத்த புதுப்பாளையம் என்ற கிராமத்தில் வசித்து வந்தேன். கேரளாவின் இருந்து எங்களின் ஊர்க்கு ஒரு ஆண்ட்டி வந்து இருந்தார்கள். அந்த ஆண்ட்டி பெயர் அனுஷ்கா, வயது 32. இந்தியன் வங்கியில் பணிபுரிவதற்கு …\nTamil Kamakathaikal Aunty Morning Full Company – நான் தினமும் காலையில் ஒரு 45 நிமிடம் நடைப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெருவில் செல்வது பழக்கம். அதிகாலையில் செல்வதால், பல வீடுகளில் பெண்கள் கோலம் போட்டுக்கொண்டிருப்பர். அதிலும் பல பெண்கள் காலை நேரம் என்பதால் நைட்டியோடுதான் இருப்பார்கள். அது போன்ற ஒரு நாளில் ஒரு பெண் நைட்டியை மடித்துவிட்டுக்கொண்டு கோலம் போட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். நாம் வேட்டியை மடித்துக் கட்டுவது போலதான். ஆனால் …\nTamil Kamakathaikal Hot Aunty With Lorry Driver – நான் செல்வி (36) ஒரு ஹவுஸ் ஒயிஃப்; என் கணவர் ஒரு அரசு அதிகாரி ; எனக்கு இரண்டு பசங்க; இருவரும் ஸ்கூல்ல படிக்கிறாங்க ; என் கணவருக்கும் எனக்கும் இடையே ஆரம்பத்தில் நல்ல உடலுறவு இருந்தது , இப்போது கொஞ்சம் கம்மி தான். அது மட்டுமில்லாம எங்கள் உறவில் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் போய்ட்டிருந்தது ; என் புருஷன் என் கூட ஒரு வாரத்துக்கு …\nTamil Kamakathaikal Aunty Sema Hot Mood – நான் ஒரு திருமண விழாவிற்கு சென்று இருந்தேன் அது என் தூரத்து சொந்தம். மாப்பிள்ளை எனக்கு அண்ணன் முறை என் வீட்டில் என்னை அனுப்பி வைத்துவிட்டார்கள் எனக்கு அந்த திருமணம் மண்டபம் அருகில் ஒரு முக்கியமான வேலை இருப்பதால் நானும் திருமண விழாவில் கலந்து கொள்ள ஓகே சொல்லிவிட்டேன். 201 ருபாய் மொய் பணம் செய்ய சொல்லி இருந்தார்கள் நான் தாலி கட்ட தொடங்கும் போது உள்ளே …\nஅவங்க நல்ல கலரு, சுண்டிவிட்டா ரத்தம் வரும்\nTamil Kamakathaikal Keel Veetu Kavitha Aunty – என் பெயர் குரு, நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்.எங்க குடும்பம் கொஞ்சம் வசதியானது, அப்பா, அம்மா இருவரும் கிராமத்தில இருக்காங்க. எங்களுக்கு டவுன்ல இரண்டு வீடு இருக்கு அங்க இருந்துதான் நான் படிக்கிறேன். மற்றொரு வீட்ட வாடைகைக்கு விட்டுருக்கோம். அந்த வீட்லதான் ஒரு அம்மாவும், அவங்க பொண்ணும் இருக்காங்க. அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி அவங்க கணவர் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி இங்க …\nTamil Kamakathaikal Hot Aunt Sema Company – எல்லோருக்கும் இனிய வணக்கம்..இந்த சம்பவம் நான் பத்தாம்வகுப்பு படிக்கும் பொது நடந்தது..நான் எங்க அக்கா வீட்ல இருந்து தான் பள்ளிக்கூடம் போயிட்டு வந்தேன்..எங்க அக்கா இருந்தது போலீஸ் குவாட்டர்சுல, போலீஸ் குவாட்டர்சுன ஒரு புளோருக்கு நாலு வீடு வீதம் மொத்தம் நாலு மாடி இருக்கும். எங்க அக்கா ��ீட்டுக்கு பக்கத்துல வீட்ல லதா ஆண்டி இருந்தாங்க எங்க அக்காவோட குளோஸ் பிரெண்ட் அவங்க..அப்போ அவங்களுக்கு வயசு 22 …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\nkudumbasex – குடும்ப செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/sep/14/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3465160.html", "date_download": "2020-10-30T09:34:45Z", "digest": "sha1:I5VTVEXSGPQ4FCLBTBIBAXXLOLLWRRFE", "length": 11369, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இயந்திரம் மூலம் நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானியம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nஇயந்திரம் மூலம் நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானியம்\nதிருந்திய நெல் சாகுபடி அல்லது இயந்திரம் மூலம் நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஜே.சி.ராகினி தெரிவித்தாா்.\nஇதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nகந்திலி, திருப்பத்தூா் வட்டாரங்களில் திருந்திய நெல் அல்லது இயந்திர நடவு சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.\nமேட்டுப்பாத்தி அமைத்து நெல் நாற்றங்கால் தயாா் செய்ய வேண்டும். 12 அல்லது 14- ஆம் நாள் இளம் நாற்று நடவு செய்ய வேண்டும். நடவு வயல் நன்கு சமன்படுத்தப்பட்ட நடவின் போது லேசான நீா் தேங்கியிருந்தால் போதுமானது.\nவரிசைக்கு வரிசை நாற்றுக்கு நாற்று இடைவெளி 22.5-க்கு 22.5 சென்டிமீட்டா் இடைவெளிவிட்டு சதுர நடவு செய்ய வேண்டும். நடப்பட்ட 10-ஆவது நாள் கோனோ களைக் கருவி மூலம் களை எடுக்க வேண்டும். பிறகு 10 நாள்கள் இடைவெளியில் நான்கு முறை கோனோவீ��ா் மூலம் களை எடுக்க வேண்டும். அவ்வாறு கோனோவீடா் பயன்படுத்தும்போது வோ்களுக்கு காற்றோட்டம் அதிக அளவில் கிடைப்பதால் தூா்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.\nகளைகள் மடக்கி சேற்றில் கலக்கப்படுவதால் மண்ணில் கரிமச் சத்து அளவு கூடுகிறது. நீா் மறைய நீா் பாய்ச்சுவதால் திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்யும்போது நீரின் தேவை குறைக்கிறது. பயிரின் தேவையின் அடிப்படையில் இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி உரமிடுவதால் உரச் செலவு குறைகிறது. இம்முறையில் சாகுபடி செய்வதால் செலவு குறைந்து, அதிக மகசூல் கிடைக்கிறது.\nஇதன்படி திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல், திருந்திய நெல் சாகுபடி வயலின் புகைப்படம்-2 ஆகிய ஆவணங்களை வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.\nதங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலா், வட்டார வேளாண் அலுவலா் மூலம் வயல் ஆய்வு செய்த பிறகு மானியம் வழங்கப்படும்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2016/12/blog-post_7.html", "date_download": "2020-10-30T11:19:05Z", "digest": "sha1:B6OWQSL6EWOL4SJIGL3IAA7NGDCUT7DD", "length": 13199, "nlines": 107, "source_domain": "www.ilaingarindia.com", "title": "உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / நீதிமன்ற செய்திகள் / HLine / உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்.\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்.\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அட���த்த மாதம் பதவியேற்க உள்ளார்.\nஇப்பொறுப்புக்கு மூத்த நீதிபதியான அவரது பெயரைப் பரிந்துரைத்து தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பினார். அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதன்படி, தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 4-ஆம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். உச்ச நீதிமன்றத்தின் 44-ஆவது தலைமை நீதிபதியாகப் அவர் பொறுப்பேற்பார்.\nசீக்கிய சமூகத்தில் இருந்து வரும் முதல் தலைமை நீதிபதியாக கேஹர் இருப்பார்.\nஅவர் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை (ஏழு மாதங்களுக்கு) அப்பதவியில் நீடிப்பார். அதன் பிறகு ஓய்வுபெறுவார்.\nநீதிபதி கேஹர் தற்போது தேசிய நீதித்துறை நியமன ஆணைய விவகாரத்தை விசாரித்து வரும் அமர்வுக்குத் தலைமை தாங்குவதோடு, அருணாசலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டதை ரத்து செய்த அமர்வுக்கும் தலைமை தாங்கியிருந்தார்.\nமேலும், சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயை சிறைக்கு அனுப்பும் உத்தரவைப் பிறப்பித்த அமர்வில் அவர் இடம்பெற்றிருந்தார்.\nநீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் மோதல் தீவிரமாகியுள்ள நிலையில், அண்மையில் தில்லியில் நடைபெற்ற அரசியல்சாசன தின விழாவில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியின் கருத்துக்கு நீதிபதி கேஹர் பதிலடி கொடுத்தார்.\nமுன்னதாக, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர், கடந்த 1979-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். பஞ்சாபில் அரசு கூடுதல் வழக்குரைஞராக 1992-இல் நியமிக்கப்பட்டார். பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 1999-இல் பதவியேற்றார்.\nஅதன் பின் உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் தாற்காலிக தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2010-இல் பதவியேற்ற கேஹர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2011-இல் நியமிக்கப்பட்டார்.\nஇந்தியா நீதிமன்ற செய்திகள் HLine\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்ப��டிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/category/featured/page/2/", "date_download": "2020-10-30T10:02:21Z", "digest": "sha1:C4RFA7KOKSM6P4EZ4NCOHP75BFGOBKVO", "length": 6238, "nlines": 137, "source_domain": "sivankovil.ch", "title": "முக்கியமாணவை | அருள்மிகு சிவன் கோவில் | Page 2", "raw_content": "\nHome முக்கியமாணவை Page 2\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின் விபரங்கட்கு.\nசைவத் தமிழ் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை.\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம்.\n…பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே\nகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\nவவுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகம்\nகூனி அடிக்கும் வேலைகள் நடைபெற்றபோது..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/20348-young-astronaut-alyssa-carson", "date_download": "2020-10-30T10:47:35Z", "digest": "sha1:SS6AFXRF5YSRYT34DAXJBWLDIHB4EK7B", "length": 14658, "nlines": 189, "source_domain": "www.4tamilmedia.com", "title": "2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லத் தயாராகி வரும் 18 வயதே ஆன பெண்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லத் தயாராகி வரும் 18 வயதே ஆன பெண்\nPrevious Article குதிரைகளின் தாயகம் தமிழகம் பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nNext Article நாம் தனிமையில் இல்லை..\nவெறும் 18 வயதே ஆகும் அமெரிக்காவைச் சேர்ந்த அலைஸ்ஸா கார்சென் என்ற இளம் பெண் 2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்தில் கால் பதிப்பதற்கான விண்வெளி வீரர் பயிற்சியினை ஏற்கனவே ஆரம்பித்துள்ளார்.\nஉயர்த��� விண்வெளி அகாடமியில் (Advanced Space Academy) இல் பட்டப் படிப்பை நிறைவு செய்த மிக இளம் வயதுப் பெண் இவராவார்.\nமேலும் நாசாவின் அனைத்து விண்வெளி பாசறைப் பயிற்சிகளையும் (Space Camp) நிறைவு செய்த ஒரே நபரும் இவராவார். இவர் ஒரு புகழ் பெற்ற விண்வெளி ஆர்வலராகவும் வளர்ந்து வருகின்றார். விண்வெளிப் பயணங்கள் பற்றிய இளம் சிறுவர்களுக்கான அனிமேஷன் டிவி தொலைக் காட்சித் தொடரான The Backyardigans இனைப் பார்த்து 3 வயதுக்குள் இவருக்கு விண்வெளி ஆர்வம் துளிர் விட்டுள்ளது. இவர் தனது 3 ஆவது வயதில் தன் தந்தையிடம் தான் ஒரு விண்வெளி வீராங்கணை (Astronaut) ஆக வர வேண்டும் என்றும் செவ்வாய்க் கிரகத்துக்குச் (Mars) செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஉலகின் சில முக்கிய இடங்களில் நடக்கும் நாசாவின் அனைத்து முக்கியமான 7 விண்வெளிப் பாசறைகளிலும் பயின்று முடித்த ஒரே நபராகப் பின்னர் இவர் முன்னேற இந்த ஆர்வமே காரணமாகியுள்ளது. தனது 18 வயதில் இவர் பைலட் லைசென்ஸ் இனையும் சுவீகரித்துள்ளார். இவருக்கு அளிக்கப் பட்ட பயிற்சிகளில், தண்ணீரில் உயிர் வாழுதல், g force பயிற்சி, நுண் ஈர்ப்பு விமானப் பயிற்சி (micro gravity flights), Scuba certification, காற்றழுத்தங்களை எதிர் கொள்ளும் பயிற்சி போன்றவை முக்கியமானவை ஆகும்.\n2019 முதல் புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக் கழகத்தில் இவர் வான் உயிரியல் கல்வியைக் கற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\nPrevious Article குதிரைகளின் தாயகம் தமிழகம் பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nNext Article நாம் தனிமையில் இல்லை..\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்க��பதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/5594", "date_download": "2020-10-30T10:56:49Z", "digest": "sha1:P72LPSRNT3A2JL6Y6DY7Q4LQALRXOE4Z", "length": 26553, "nlines": 221, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் புண்டையையும் – பாகம் 286 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 286 – தமிழ் காமக்கதைகள்\nஇருதயா தனியாக வரவில்லை என்பது.. அவளைப் பார்த்த பின்தான் புரிந்தது சசிக்கு.. அவள் தனது பெரியம்மா பெண்ணான அக்காளை அழைத்து வந்திருந்தாள். ஆனால் அவள் அதை போனில் சொல்லாமல் மறைத்திருந்தாள்..\nஆர்வமாக முன் வந்து சசியின் கையைப் பற்றினாள் இருதயா. அவளது முகத்தில் அவ்வளவு பூரிப்பு.. \n” சாரு ரொம்ப மாறிப் போயிட்டிங்க போலருக்கு. ” என்று அவனைக் கண்களால் அளந்தாள்.\n” என்று அவள் கையை இறுக்கினான். அவள் உள்ளங்கை ஜில்லென்று குளிர்ச்சியாக இருந்தது. அவள் கையை இறுக்கியதில் அவனது உடல் சிலிர்த்தது.. \nஇருதயா ஜீன்ஸ்ம் டாப்சுமாக இருந்தாள். கன்னங்களில் மெருகும்.. உடலில் வனப்பும் கூடியிருந்தது. ஹேர் ஸ்டைலும் காதில் தொங்கிய ஸ்டட்களும் அவளை ஒரு மாடலிங் கேர்ள் ரேஞ்சுக்கு காட்டியது.. அவளை அவன் புணர்ந்த போது குட்டியாக இருந்த அவளின்.. பருவக் காய்கள் இப்போது கனிந்த பழமாக மாறிப் போயிருப்பதைப் போலிருந்தன.. அவளை அவன் புணர்ந்த போது குட்டியாக இருந்த அவளின்.. பருவக் காய்கள் இப்போது கனிந்த பழமாக மாறிப் போயிருப்பதைப் போலிருந்தன.. அவளின் தனங்கள் திரண்டு.. டாப்சை முட்டிக் கொண்டிருந்தது.. \nமுன்பெல்லாம் அன்பே உருவான பெண்ணாக இருந்தவள் பெங்களூர் போய் அல்ட்ரா மாடர்னாக மாறியிருப்பதைப் போலிருந்தது.. முன்பெல்லாம் அவளைப் பார்த்தால் காமம் கிளறாது. முன்பெல்லாம் அவளைப் பார்த்தால் காமம் கிளறாது. உடன் பிறந்த அன்புத் தங்கை போல கட்டிக் கொள்ளத் தோன்றும்.. கொஞ்சிப் பேசத் தோன்றும்.. ஜாலியாக சிரித்து பேசி கிண்டலடிக்கத் தோன்றும்.. ஆனால் இப்போது அப்படி இல்லை. அவளைப் பார்த்த உடனே காமம் துளிர் விடத் தொடங்கியது.. \n” இது யாருனு தெரியுதா.. ” தனது அக்காளைக் காட்டிக் கேட்டாள் இருதயா.\nஅநதப் பெண்ணும் அழகாய் மாறியிருந்தாள. அவள் லெக்கின்ஸ்ம் டாப்சுமாக இருந்தாள்.\n ரெண்டு பேரும் சேந்துதான.. மொத மொத என்னை கிண்டல் பண்ணிங்க.. ஹாய்.. எப்படி இருக்கீங்க..” அக்காளை நலம் விசாரித்தான்.\n” சூப்பரா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.. ” அவள் முகத்தில் ஒரு நாணம் வெளிப் பட்டது.\n” பாருங்க. ஜம்முனு இல்ல.. \n” இப்ப உங்களுக்கு நல்ல் ஒடம்பு வந்துருச்சு. அப்ப கொஞ்சம் லீனா இருந்திங்க.. \n நீங்க ரெண்டு பேரும் கூடத்தான். அதும் இருதயா… ஏதாவது மாடலிங் பண்றியா என்ன.. அதும் இருதயா… ஏதாவது மாடலிங் பண்றியா என்ன.. ” என்று சிரித்தபடி கேட்டான்.\n” அவ்ளோ இதாவா மாறிட்டேன்..” என்று தன்னையே குனிந்து பார்த்துக் கொண்டாள் இருதயா.\n” அதுல என்ன சந்தேகம். அப்ப பாத்த யாருக்கும் இப்ப உன்னை பாத்தா.. அடையாளமே தெரியாது. அவ்ளோ மாற்றம். உடம்புலயும் சரி.. தோற்றத்துலயும் சரி.. அப்ப பாத்த யாருக்கும் இப்ப உன்னை பாத்தா.. அடையாளமே தெரியாது. அவ்ளோ மாற்றம். உடம்புலயும் சரி.. தோற்றத்துலயும் சரி.. \n” அப்ப… நல்லால்லையா நான்.. \n” உங்கக்கா வரப் போறதை நீ சொல்லவே இல்ல.. \n” ஹ்ஹா.. உங்களுக்கு சர்ப்ரைஸிங்கா இருக்கட்டும்னுதான் சொல்லல. மொதல்ல உங்கள்ட்ட சொல்றவரை நான் மட்டும்தான் கிளம்பறதா பிளான். அப்பறம்தான் அம்மா என்னை தனியா போக வேண்டாம்னு இவளையும் அனுப்பி வச்சாங்க.. மொதல்ல உங்கள்ட்ட சொல்றவரை நான் மட்டும்தான் கிளம்பறதா பிளான். அப்பறம்தான் அம்மா என்னை தனியா போக வேண்டாம்னு இவளையும் அனுப்பி வச்சாங்க.. \nநல விசாரிப்பு எல்லாம் முடிந்த பிறகு கேட்டான் சசி.\n வீட்ல போய் ரிலாக்ஸா பேசிக்கலாம்.. \n” என்று சசி கேட்க.. வியப்பாக அவனைப் பார்த்தாள் இருதயா.\n” இல்ல.. பைக்ல மூணு பேரு போனா..”\nஅவன் சிரித்தான். ”சரி வாங்க..”\nசசியின் பின்னால் கூச்சம் இல்லாமல் தாராளமாக உட்கார்ந்து கொண்டாள் இருதயா. மலர்ந்து நின்ற அவளின் மென் கலசங்கள் அவன் முதுகில் இதமாய் பதிந்து அழுந்தின. அவனுக்கு சுகமாய் இருந்தது. அது காய்களாக இருந்த போது இவ்வளவு மென்மை இல்லை என்று தோன்றியது. ‘பையன் போட்டு பிசைவன் போல..’ என அவளது காதலனைப் பற்றி மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.. \nஅவன் காது பக்கத்தில் மூச்சுக் காற்று மோத.. பேசிக் கொண்டே இருந்தாள் இருதயா. நிறைய கேள்விகள் கேட்டாள். சசி மெதுவாகவே பைக்கைச் செலுத்தினான்.. \nபைக்கை காம்போண்ட் கேட் முன்பு நிறுத்தினான் சசி. கேட் சாத்தியிருந்தது. பெண்கள் இருவரும் இறங்க.. ராமு கடையை விட்டு வெளியே வந்தான். அவனுக்கு சட்டென இருதயாவை அடையாளம் தெரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தான்.. \n” ஹாய்.. ராமு சார் எப்படி இருக்கீங்க.. ” என்று அவளே கேட்ட பின்தான் அவளை அடையாளம் கண்டு பிடித்தான்.\n” ராமு முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.\n” ய்யா.. இட்ஸ் மீ..” சிரித்தாள்.\nபக்கத்தில் வந்து பேசினான் ராமு. சசி கேட்டைத் திறந்து பைக்கை உள்ளே கொண்டு போய் நிறுத்தி விட்டு வந்தான். பைக் சத்தம் கேட் சத்தம் எல்லாம் கேட்டு ஆர்வமாக மாடியில் இருந்து எட்டிப் பார்த்தாள் குமுதா. அவளைத் தொடர்ந்து அவளது அம்மாவும் வந்து மேலிருந்தே அழைத்துப் பேச… ராமுவுக்கு ‘பை ‘சொல்லி விட்டு குமுதா வீட்டுக்கு போனார்கள். \nஆவலாக வரவேற்ற குமுதாவை தயக்கம் இல்லாமல் கட்டிப்பிடித்துக் கொண்டாள் இருதயா. அம்மாவை நலம் விசாரித்தாள்.\n”எங்க்கா.. குட்டிங்களை எல்லாம் காணம் \nஉள்ளே அழைத்துப் போய் உட்கார வைத்து ஜூஸ் கலக்கிக் கொடுத்தாள் குமுதா. சசி வீட்டில் இருந்து கிளம்பும் போது நைட்டியில் இருந்த குமுதா இப்போது குளித்து புடவைக்கு மாறியிருந்தாள்.. \nஅரை மணி நேரம் மிகவும் கலகலப்பாகச் சென்றது. குடும்ப விவரங்களை பகிர்ந்து கொள்வதிலேயே நேரம் கடந்து போனது.. அப்பறம் சசி கல்யாணம் பற்றின பேச்சும் ஓடியது. \nஇருதயா தவறியும் கூட தான் காதலித்துக் கொண்டிருப்பதை மூச்சு விடவில்லை. வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாகத்தான் சொன்னாள்.. \nகட்டாயப் படுத்தி.. சிற்றுண்டியை சாப்பிட வைத்தார்கள். நீண்ட நேரம் பேசி விட்டு.. தனது தோழிகளில் சிலரை பார்க்க விரும்புவதாகச் சொன்னாள் இருதயா. சசி அவர்களை அழைத்துப் போனான். இரண்டு பேரைத்தான் பார்க்க முடிந்தது. மற்ற தோழிகளின் நெம்பர் எல்லாம் வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.. மீண்டும் வீட்டுக்குச் சென்று மதிய உணவை குமுதா வீட்டில் சாப்பிட்டார்கள்.. \n” ப்ளக்ஸ்.. பேனர் எல்லாம் அடிச்சு ஒட்டாதாது ஒண்ணுதான் குறை..” என்று புளகாங்கிதமடைந்து சொன்னாள் இருதயா..\nமதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்து விட்டு… சசியின் தோட்டத்தைப் பார்க்கக் கிளம்பினார்கள். பைக்கிலேயே மூவரும் சுற்றுவதில்.. சசியின் முதுகும் இருதயாவின் மார்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மிகவும் நெருக்கமாகியிருந்தன. அவனுக்கு பல முறை கிளர்ச்சி உண்டானது. ஆனால் மிகவும் சிரமப்பட்டு தனது உணர்ச்சிகளை அடக்கி வைத்துக் கொண்டிருந்தான்.. \nதோட்டத்தைச் சுற்றிப் பார்க்க விரும்பினாள். சசி அழைத்துப் போனான். கிடைத்த பழங்களில் எல்லாம் ஒன்றிரண்டைப் பறித்துக் கொடுத்தான். இளநீர் குடித்து நடக்க மிகவும் சிரமப்பட்டாள் இருதயா.. இறுதியில் ஆற்றுப் பகுதியை அடைந்தனர். ஆற்றைப் பார்த்ததும் இரண்டு பெண்களுக்குமே நீராடும் ஆசை வந்து விட்டது. ஆ���ால் மாற்று உடை இல்லை என்கிற கவலை வந்தது.. \n” இந்த ட்ரஸ்ஸோடயே விளையாடாலாமா.. ” என்று தன் அக்காளைக் கேட்டாள் இருதயா.\n ட்ரெஸ் எல்லாம் நனைஞ்சிட்டா.. அப்பறம் எப்படி போறது.. \n” நாம ஈவினிங்தான போகப் போறோம்.. நல்லா வெயில் அடிக்குது பாரு.. நாம போறதுக்குள்ள காஞ்சிடாது.. நல்லா வெயில் அடிக்குது பாரு.. நாம போறதுக்குள்ள காஞ்சிடாது.. \nஇருதயா கேட்க.. அவளது அக்கா யோசிக்க ஆரம்பித்தாள். இருதயா சசியைப் பார்த்துக் கேட்டாள்.\n” சார்.. நீங்க என்ன சொல்றிங்க. \n”மேடம் என்ன டிசைட் பண்ணாலும் எனக்கு ஓகேதான்..”\n” மேடம்க்கு.. ஆத்துல விளையாட ரொம்ப ஆசை.. தண்ணி எவ்ளோ நல்லாருக்கு.. ” அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. அவளது மொபைல் அழைத்தது. ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து எடுத்துப் பார்த்தவள்… ”ஹைய்யோ.. என் டார்லிங் வேற கால் பண்றான்டீ..\nஉறவுகள் – பாகம் 31 – குடும்ப காமக்கதைகள்\n7 thoughts on “பூவும் புண்டையையும் – பாகம் 286 – தமிழ் காமக்கதைகள்”\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/9158", "date_download": "2020-10-30T10:21:47Z", "digest": "sha1:ZPZ6WK3BFNJWX3QJFIK35PJPLVDHWGXM", "length": 27011, "nlines": 159, "source_domain": "26ds3.ru", "title": "திருமதி கிரிஜா – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nதிருமதி கிரிஜா – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\nசுப்பையா குரூரமாக சிரித்தபடியே தன் ��ுண்ணியைக் குலுக்கி விட்டுக்கொண்டார்.\n“இது உன்னுது மாதிரி சின்னஞ்சிறுசா ஒரு கூதியோட விளையாடி எவ்வளவு வருஷமாச்சு தெரியுமா\nஅவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்ட சுப்பையா, முகத்தை மூடிக்கொண்டிருந்த அவளது கைகளில் ஒன்றைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் தன் சுண்ணியின் மீது வைத்துக்கொண்டார். அவரது சுண்ணியைத் தொட்ட மாத்திரத்திலேயே கிரிஜா துள்ளினாள்.\n” அவர் உத்தரவிட்டார். “பயப்படாம பாரு இதோட கொஞ்ச நேரம் விளையாடிப்பாரு இதோட கொஞ்ச நேரம் விளையாடிப்பாரு\nகண்களில் கலவரத்தோடு கிரிஜா அவரது சுண்ணியைப் பார்த்தாள். அரைமனதோடு அவள் தனது விரல்களை அதன் மீது வைத்து அழுத்தினாள். அதே சமயத்தில் கிரிஜாவின் புழையுதடுகளின் ஓரங்களில் சுப்பையாவின் விரல்கள் விளையாடத் தொடங்கின. மெல்ல மெல்ல அவர் தனது வேகத்தை அதிகரிக்கவும், தன்னையுமறியாமல் அவளது அடிவயிற்றிலிருந்து ஏதுவோ சுரக்கத் தொடங்கியிருப்பதை கிரிஜா உணர்ந்து கொண்டாள்.\nஅவரது விரலின் நுனி அவளது புழைக்குள்ளே புகுந்து கொண்டதும், அவர் அவளது மொட்டைத் தொட்டு சீண்டத் தொடங்கினார். கிரிஜாவின் புழைக்குள்ளே பொறி கிளம்பத் தொடங்கியது. அவளது மூச்சு வேகமாக ஆக, சுப்பையா அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். அவரது விரல் வட்ட வட்டமாக, அவளது புழையை சீண்டி விட்டபடி வருடிக்கொண்டிருந்தது. அவளது முலைகள் விம்மத் தொடங்கியிருந்தன; காம்புகள் புடைத்துக்கொண்டிருந்தன.\nசுப்பையா குனிந்து கொண்டு, ஒரு காம்பைத் தனது வாயால் கவ்விக்கொண்டு, அதைத் தனது நாக்கால் விளாசியபடியே, மற்றோர் கையால் அவளது இன்னொரு முலையப் பிடித்துக் கசக்கத் தொடங்கினார்.\n” கிரிஜா முனகினாள். அவளுக்கு இன்ப எழுச்சி ஏற்படத்தொடங்கி விட்டிருந்தது. அவரது திறமையான கைவேலையில் அவள் தன்னை வேகமாக இழந்து கொண்டிருந்தாள். ஒரு பெண்ணின் முதல் வேட்கையின் அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன. சுப்பையா குனிந்து கொண்டு அவளது முலைகளோடு விளையாடிக்கொண்டிருந்ததால் அவளால் அவரது சுண்ணியைப் பார்க்க முடிந்திருக்கவில்லை. ஆனால், அவளது விரல்கள் அவரது உறுப்பின் நீளம், அகலம், இறுக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தன.\nஅவள் அவரது பாராட்டில் மயங்கினாள். அவள் அவரது விளையாட்டுக்களுக்கு இணங்கினாள். தனது இளமுலை��ளை அவரது முகத்தின் மீது வைத்து அழுத்தினாள். அவரது விரலோ அவளது புழையை அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்தது.\n” அவள் முனகியபடியே இருந்தாள்.\nசிரித்தவாறே அவளது முலையிலிருந்து தனது முகத்தை அப்புறப்படுத்திய சுப்பையா, அவள் மீது ஊர்ந்து வரத் தொடங்கினார். அவரது பிரம்மாண்டமான சுண்ணி அவளது உடலின் மீது விரைத்தபடி குறிபார்த்து நின்றிருந்தது; அவளது புழைக்குள்ளே புகுந்து விளையாடப்போகிற எதிர்பார்ப்போடு எதிர்பார்ப்புடனும், பயத்துடனும் கிரிஜா அந்தக் கடப்பாரைச் சுண்ணியை ஏறிட்டு நோக்கினாள். அவள் உடல் அதற்காகத் தயாராகித் தத்தளித்துக்கொண்டிருந்தது. ஆனால், அவளது மூளைக்குள் ’வலிக்குமோ எதிர்பார்ப்புடனும், பயத்துடனும் கிரிஜா அந்தக் கடப்பாரைச் சுண்ணியை ஏறிட்டு நோக்கினாள். அவள் உடல் அதற்காகத் தயாராகித் தத்தளித்துக்கொண்டிருந்தது. ஆனால், அவளது மூளைக்குள் ’வலிக்குமோ’ என்ற கேள்வி எழுந்து அவளை பயமுறுத்திக்கொண்டிருந்தது. தலையை இருபுறமும் அசைத்தபடி அவள் மீண்டும் சுப்பையாவிடம் மன்றாட முயன்றாள்.\n“அதைப் பார்த்துப் பயப்படாதே,” என்று கிரிஜாவிடம் கூறினார் சுப்பையா. அது ஒண்ணும் பண்ணாது. அப்படியே சொக்கப்போறே பாரேன்.”\nதன் சுண்ணியைப் பிடித்துக்கொண்ட சுப்பையா, அதன் பெரும் தலையை அவளது கூதியின் மீது வைத்து அழுத்தினார். அவர் தனது புழையுதடுகளுக்கு நடுவே வைத்து அதை அழுத்த அழுத்த கிரிஜாவுக்கு மூச்சடைத்தது. அதன் பிரம்மாண்டம் அவளைப் பிளந்து கொண்டிருப்பது போலிருந்தது. அவரது சுண்ணியின் தலை அவளது மொட்டோடு அழுந்தியபோது, அவளது புழைக்குள்ளே மீண்டும் இன்ப அதிர்வுகள் ஏற்பட்டன. அவரது ஒரு கை அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டிருக்க, மற்றோர் கை அவரது துடிதுடித்துக்கொண்டிருந்த சுண்ணியால் அவளது மொட்டை அழுத்தி அழுத்தித் தேய்த்துக்கொண்டிருந்தார்.\nஅவரை நிறுத்துவதற்கான எந்த வழியும் அவளுக்குப் புலப்பட்டிருக்கவில்லை. அவளது உடலில் அவ்வளவு வலிமையும் இல்லை. அவள் அவரது உடம்புக்குக் கீழே நசுங்கிக்கொண்டிருந்தாள். அவரது சுண்ணியின் ஆக்கிரோஷமான தாக்குதலுக்குத் தயாராகியபடி, அவளது புழை தோல்வியை ஒப்புக்கொண்டிருந்தது. அவர் தனது புழைக்குள்ளே முழுமையாக நுழைந்து கொள்ளப்போவதை அச்சத்துடன் எதிர்பார்த்தபடியே, பற்களைக் கடித்துக்கொண்டு கிரிஜா படுக்கையிலே சாய்ந்து படுத்துக்கொண்டாள். ஆனால், அவர் அவசரப்படுகிறவர் மாதிரித் தெரியவில்லை.\nஅவர் அவளது மொட்டைத் தொடர்ந்து தனது சுண்ணியால் தேய்த்துத் தேய்த்து விட்டபடி, அவளது புழையைத் தயாராக்கிக்கொண்டிருந்தார். அவரது கை அவளது குண்டியைப் பிடித்து அமுக்கி விளையாடிக்கொண்டிருக்க, அவள் மீது குனிந்து கொண்டவர் மீண்டும் அவளது முலைகளை முத்தமிட்டும், வாயில் வைத்து சப்பியும் விளையாடத்தொடங்கினார். பரபரப்பில் அவரது உடலும் நடுங்கிக்கொண்டிருந்தது. அவர் மெல்ல மெல்லத் தனது இடுப்பைத் தள்ளித் தள்ளி அவளது புழைக்குள்ளே இறங்கத் தொடங்கினார். அவர் எதிர்பார்த்தது போலவே அவளது காமரசம் கணவாயில் ஊறத்தொடங்கி விட்டிருந்தது.\nஇதமான வலியில் முகத்தை சுளித்துக்கொண்டிருந்த அவளை அவர் உற்று நோக்கியபடி கூறினார்.\n“இனிமேல் உனக்கு வலிக்கவே வலிக்காது நல்லாப்படுத்திட்டு நான் பண்ணறதை என்ஜாய் பண்ணு.”\nஇப்படிச் சொல்லியவர் திடுதிப்பென்று அவள் மீது பாய்ந்தார். அவரது ஆக்கிரோஷமான சுண்ணி அவளுக்குள்ளே அதிரடியாக இறங்கி அவளது புளையைப் பிளந்தது. ஒரு கூரிய கத்தி தனக்குள்ளே குத்திட்டி இறங்கியது போல அவள் அலறினாள். அவள் கண்களை அகற்றியபடி, தனது புழைக்குள்ளே, சுப்பையாவின் சுண்ணியோடு உராய்ந்த தனது கன்னித்திரை, ஓரிரு கணங்களுக்கு எதிர்த்து நின்று, பிறகு தோற்றுப் போய் கிழிபட்டு, விடுபட்டு அவரது சுண்ணிக்கு வழிவிடுவதை உணர்ந்தாள். அவரது சுண்ணி இறங்கிய வேகத்தில் அவளது உடலில் அபாரமான வலியேற்படவே அவள் மீண்டும் அலறினாள்.\n” சுப்பையா முணுமுணுத்தார். “கிரிஜாக்கண்ணு இனிமேல் நீ கன்னிப்பொண்ணில்லே\nசுப்பையா கிரிஜாவின் முகத்திலும் உதடுகளிலும் முத்தமிட்டார்; பிறகு அவளது முலைகளில் முத்தமிட்டு விட்டு அவற்றைத் தடவிக்கொடுத்தார். அவளது புழைக்குள்ளே தனது சுண்ணி இருந்தது இருந்தபடியே அவர், அவளது இரண்டு காம்புகளையும் மாற்றி மாற்றி வாயில் வைத்து உறிஞ்சினார். கிரிஜா விசும்பினாள். அவளது அமைதியான விசும்பலில் வலியும் கிளர்ச்சியும் கலந்திருந்தது. தனது கன்னித்தன்மை சூறையாடப்பட்டு விட்டதை அவள் உணர்ந்திருந்தாள். எல்லாம் அவளது ஆர்வத்தால் வந்த வினை. அது அவளுக்கே தெரிந்திருந்தது. அவளே வலிய வந்து சுப்பையாவின் வலையில் விழுந்திருந்தாள். அவர் வந்ததை விட்டு வைக்கிற ஆளா\n“இப்போ…,” அவர் கூறி நிறுத்தினார். “நான் உன்னைத் துள்ளத் துவள ஓக்கப்போறேன்.”\nஅவரது கண்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது என்ன காமமா, கொலைவெறியா இச்சையில் அவரது முகம் இறுகிப்போயிருந்தது. அவரது நாசிகள் விடைத்துக்கொண்டிருந்தன. அவர் அவளது புழைக்குள்ளே தனது சுண்ணியை முன்னும் பின்னும் இறக்கிக் குத்தத் தொடங்கினர். புதிதாக ஏற்பட்டிருந்த வலியில் கிரிஜா முனகினாள். அவளுக்கு இன்னும் வலித்துக்கொண்டு தானிருந்தது. பயங்கரமாக வலித்துக்கொண்டிருந்தது.\nஆனால், அந்த வலியோடு ஒரு வினோதமான சந்தோஷமும் கலந்திருந்தது. அவரது சுண்ணி அவளது கணவாயை அடைத்தது போல, அழுத்தி அழுத்தி இறங்குவதை அவளால் உணர முடிந்தது. சுப்பையா சுகத்தில் திளைத்துக்கொண்டிருந்தார். அவள் மீது துள்ளித் துள்ளிக் குதித்தபடி அவளுக்குள்ளே குத்து மேல் குத்தாக இறக்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு குத்தையையும் இறக்க இறக்க அவரது உடல் வளைந்து நெளிந்து கொண்டிருந்தது. அவளது புழைக்குள்ளே அதிரடியான சந்தோஷப்பொறிகளைக் கிளப்பி விட்டுக்கொண்டிருந்தார்.\n” அவர் குத்திக்கொண்டே முனகினார். “ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1427&cat=10&q=General", "date_download": "2020-10-30T11:29:43Z", "digest": "sha1:GASFTRHKH7Y3XX226ZHLBZDLQPBOZTHY", "length": 11774, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் அன்புக்கரசி. எம்.பி.ஏ.,(டிராவல்) மற்றும் எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம்) ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன அவற்றில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் கூறவும். | Kalvimalar - News\nஎனது பெயர் அன்புக்கரசி. எம்.பி.ஏ.,(டிராவல்) மற்றும் எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம்) ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன அவற்றில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் கூறவும்.ஏப்ரல் 03,2013,00:00 IST\nடிராவல் எம்.பி.ஏ., படிப்பானது, நல்ல வாய்ப்பினைக் கொண்டிருந்தாலும், டூரிசம் மற்றும் ஹாஸ்பிடாலிடி சேவைகளைத் தவிர, அவற்றில் பன்முக வாய்ப்புகள் குறைவு. நீங்கள் மேலே கூறிய இரண்டு படிப்புகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.\nஇப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, மேலாண்மை கல்வி நிறுவனங்கள், தங்களுக்கான சொந்த நுழைவுத்தேர்வுகளை நடத்தும் அல்லது சி.ஏ.டி/எம்.ஏ.டி தேர்வுகளை சார்ந்திருக்கும்.\nடிராவல் மேனேஜ்மென்ட் மற்றும் சுற்றுலாவுக்கான இந்திய கல்வி நிறுவனம், லக்னோ, புதுச்சேரி, கேரளா மற்றும் இமாச்சல் பிரதேச பல்கலைக்கழகங்கள் ஆகியவை, சுற்றுலாத் துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை வழங்குகின்றன. ஹைதராபாத்திலுள்ள, சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிடி மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனம், ஹாஸ்பிடாலிடி துறையில் எம்.பி.ஏ., படிப்பை வழங்குகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில்வது தொடர்பாக இந்தியாவில் நாம் தொடர்பு கொண்டு தகவல்களை எங்கு பெறலாம்\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிக்கும் நான் அடுத்ததாக எம்.பி.ஏ. படிக்க முடியுமா படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஎனது சகோதரி நர்சிங் படிக்க விரும���புகிறார். 10ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தற்போது பிளஸ்1 படிக்கிறாள். இப் படிப்பு பற்றிக் கூறவும். சென்னையில் எங்கு படிக்கலாம்\nஆர்க்கிடெக்சர் படிப்புக்காக தேசிய தேர்வு எதுவும் நடத்தப்படுகிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2000", "date_download": "2020-10-30T12:13:21Z", "digest": "sha1:AXHHUMAAZS4I2Z2QF2CTJEZP3CDW6GUY", "length": 12614, "nlines": 424, "source_domain": "ta.wikipedia.org", "title": "2000 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆண்டு 2000 (MM) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.\nஜனவரி 1, - புத்தாயிரமாம் ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. ஆயினும் உண்மையில் புத்தாயிரத்தின் தொடக்கம் ஜனவரி 1, 2001 தான்.\nபெப்ரவரி 6 - Tarja Halonen பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்\nபெப்ரவரி 17 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது\nஜூன் 26 - அமெரிக்காவில் மனிதர்மரபணு மாதிரி வரைபடத்தை அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மற்றும் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயரும்சேர்ந்து வெளியிட்டனர்.\nநவம்பர் 1 - மிசொராம் படுகொலை\nமார்ச் 6 - எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1905)\nசூலை 10 - நாவேந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)\nநவம்பர் 8 - சோ. சிவபாதசுந்தரம், வானொலி ஒலிபரப்பாளர், பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை எனப் பெயரிட்டவர் (பி. 1912)\n2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2020/05/23151548/1543575/hanuman-Worship.vpf", "date_download": "2020-10-30T11:34:02Z", "digest": "sha1:OTLIHENSD6QKN6P4DT2OJZPKYINAHF6A", "length": 7792, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: hanuman Worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவளம் தரும் அனுமன் வழிபாடு\nசெவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டுமாம்.\nஒரு நாள் சீதை, தன் நெற்றி உச்சியில் செந்தூரம் பூசிக்கொள்வதை, அனுமன் கண்டார். உடனே சீதையிடம், ‘எதற்காக இதை பூசுகிறீர்கள்\nஅதற்கு சீதை, “இது ராமபிரான் நீண்ட காலம் செழிப்பாக இருக்க, அவரை ஆசீவதிக்கும் வகையில் செய்யும் ஓர் செயல்” என்று கூறினார். இதைக் கேட்ட அனுமன், உடனே தன் உடல் முழுவதும் இந்த செந்தூரத்தை தடவிக் கொண்டார். அனுமனை சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது விசேஷமானதாக பார்க்கப்படுகிறது.\n* செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம்.\n* முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம' என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்தக் கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம். அதுவே வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் பணம் கொழிக்கும்.\n* அனுமனுக்கு ஆரஞ்சு நிற செந்தூரம் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங்களும் அகலும்.\n* மல்லிகை எண்ணெய், மனநிலையை மேம்படுத்த உதவும். அதிலும் செந்தூர பொடியை மல்லிகை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அனுமனுக்கு திலகமிடுவது, இன்னும் நல்லது.\n* செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டுமாம்.\nசதுரகிரியில் நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி\nமயிலாடுதுறை அருகே தர்மபுரத்தில் ஞானபுரீஸ்வரர்-தர்மபுரீஸ்வரர் கோவில்களில் குடமுழுக்கு\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் ரத்து\nகாரைக்கால் கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nமண்டல, மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் தினமும் 1000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் முன்பு விளக்கு ஏற்றி வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-30T10:47:06Z", "digest": "sha1:GBGR2VPZRE3SA6BURTKBNIABSE3HX6TJ", "length": 8312, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "சிவன் கோயில் |", "raw_content": "\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம்\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு ஓமன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓமன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் மஸ்கட்டில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சாமி ......[Read More…]\nFebruary,11,18, —\t—\tஓமன், சிவன், சிவன் கோயில், நரேந்திர மோடி, பிரதமர்\nஆழ்வார்குறுச்சி ஸ்ரீ சைலபதி- ஸ்ரீ பரம கல்யாணி ஆலயம்\nஆழ்வார்குறுச்சி ஸ்ரீ சைலபதி ஸ்ரீ பரமகல்யாணி ஆலயம் திருநெல்வேலியில் உள்ளது. இந்த கிராமம் திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அம்பாசமுத்திரம் - தென்காசி நெடும்சாலையில் உள்ளது. இயற்கை வளம் சூழ்ந்த இனிய ......[Read More…]\nJanuary,14,12, —\t—\tஆலயம், ஆழ்வார்குறுச்சி, சிவன், சிவன் கோயிலும், சிவன் கோயில், ஸ்ரீ சைலபதி, ஸ்ரீ பரம கல்யாணி\nஇந்திரனின் யானைக்கு சாப விமோச்சனம் தந்த ஐராவதம் சிவன்\nகும்பகோணத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே தரசுராம் என்ற சிறிய தாலுக்கா. அந்த சிறிய ஊரில் உள்ளதே ஐராவதம் என்ற ஆலயம். இந்திரனின் ஐராவதம் அதாவது யானை இந்த ஆலயத்தில் வந்து ......[Read More…]\nAugust,2,11, —\t—\tஇந்திரனின் ஐராவதம், இந்திரனின் யானை, ஐராவதம், கோவிலுக்கு, சிவன் கோயில், சிவன் கோவிலில், சிவன் கோவில், சிவன் கோவில்களில், தரசுராம்\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்ன���ோ, . அன்னை சக்தி வடிவில் நாடெங்கும் கொலுவிலிருக்க, நாடே அவளை கொண்டாடி கொண்டிருக்க. ...\nகுஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொட ...\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது மாற்� ...\nபள்ளிக்கல்வியை மேம்படுத்த உலகவங்கியி� ...\nவேளாண் துறை சீா்திருத்தங்கள் விவசாயிக ...\nநரேந்திர மோடி, புட்டீனுடன் பேச்சு\nஜல் ஜீவன் திட்டத்தை மக்கள் இயக்கமாக மா� ...\nஅக்டோபர் 3 உலகின் மிக நீள சுரங்க பாதையை � ...\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:13:44Z", "digest": "sha1:2DJAZ2VLZITDTYLSG2L5X7OH7E5537IK", "length": 12252, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீல் கெய்மென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி சேண்ட்மான், கோரலைன், அமெரிக்கன் காட்ஸ், ஸ்டார்டஸ்ட், தி கிரேவ்யார்ட் புக்\nடக்ளஸ் ஆடம்ஸ், ஆலன் மூர், ஜேக் வான்ஸ், ரொஜர் செலாஸ்னி,[1] ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ், ரே பிராட்பரி, தேவதைக் கதைகள், , ஜி. கே. செஸ்டர்டன், ஜேம்ஸ் பிரான்ச் கேபெல், டன்சானி பிரபு, ஹார்லான் எல்லிசன், அர்சலா கே. லா குவின், ராபர்ட் ஏ. ஹைன்லைன், ஷிர்லி ஜாக்சன், ஆர். ஏ. லாஃபெர்டி, சி. எஸ். லூயிஸ், டெர்ரி பிராட்ச்செட், ஹெச். பி. லவ்கிராஃப்ட், மைக்கேல் மூர்காக், கிளைவ் பார்க்கர், டேவ் சிம், தொர்ண் ஸ்மித், ஜே. ஆர். ஆர். டோல்க்கீன், பீட்டர். எஸ். பீகிள், ஜீன் வொல்ஃபே, லூயில் கரோல்,[2] Gilbert and Sullivan [2]\nசூசன்னா கிளார்க், ஏகாட்டரினா சேடியா, ரஸ்சல் பெய்ன், டேவ் மெக்கீன்\nநீல் கெய்மென் (Neil Gaiman, பி. நவம்பர் 10, 1960) ஒரு பிரிட்டானிய எழுத்தாள���். அறிபுனை மற்றும் கனவுருப்புனைவு பாணிகளில் புதினங்கள், சிறுகதைகள், படக்கதைகள், ஒலி நாடகங்கள், படப்புதினங்கள், திரைக்கதைகள் எழுதியுள்ளார். தி சேண்ட்மான், கோரலைன், அமெரிக்கன் காட்ஸ், ஸ்டார்டஸ்ட், தி கிரேவ்யார்ட் புக் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். இவரது படைப்புகள் பலமுறை ஹுகோ, நெபுலா, பிராம் ஸ்டோக்கர் போன்ற விருதுகளை வென்றுள்ளன. இவை தவிர நியூபெரி பதக்கம், கார்னகி இலக்கியப் பதக்கம் போன்ற உயரிய இலக்கிய பதக்கங்களையும் வென்றுள்ளார். பெரும் எண்ணிக்கையில் தீவிர வாசகர்களைப் பெற்றுள்ள இவர் இலக்கிய உலகின் ”ராக்கிசை நட்சத்திரம்” என்று வர்ணிக்கப்பட்டுள்ளார்.\n1980களில் பத்திரிக்கையாளராக தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய கெய்மென் எழுதிய முதல் புத்தகம் டுயூரன் டுயூரன் இசைக்குழுவின் வரலாறாகும். 1987ல் பத்திரிக்கையாளர் பணியிலிருந்து விலகி, படக்கதைகளையும் படப்புதினங்களையும் எழுதத் தொடங்கினார். இவரது படைப்புத்திறனால் கவரப்பட்ட டீசீ காமிக்ஸ் நிறுவனம் இவரை வேலைக்கு அமர்த்தியது. 1990களில் தி சேண்மேன் படக்கதை வரிசையும் டீசீ காமிக்சின் பாத்திரங்களைக் கொண்டு பிற படக்கதைகளையும் எழுதினார். 1990ல் கனவுருப்புனைவு எழுத்தாளர் டெர்ரி பிராட்ச்செட்டுடன் சேர்ந்து எழுதிய குட் ஓமன்ஸ் புதினத்தின் மூலம் கெய்கெனின் புதின எழுத்துப்பணி தொடங்கியது. அனான்சி பாய்ஸ், அமெரிக்கன் காட்ஸ் ஆகியவை இவருடைய புகழ்பெற்ற புதினங்கள். 1995ல் தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை எழுதத் தொடங்கிய கெய்மென் பல அறிபுனை தொலைக்காட்சித் தொடர்களுக்கும், கனவுருப்புனைவு திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார். கெய்மெனின் கோரலைன், ஸ்டார்டஸ்ட் போன்ற புத்தகங்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/blood-pressure-are-you-good-foods-pgu83z", "date_download": "2020-10-30T11:57:13Z", "digest": "sha1:NPQYD4FMLOWDLPA4CWNDIQMNFPFEO6S3", "length": 10975, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிளட் பிரசர் உள்ளவரா நீங்கள்? உங்களுக்கு ஏற்ற உணவு���ள் இவை தான்!", "raw_content": "\nபிளட் பிரசர் உள்ளவரா நீங்கள் உங்களுக்கு ஏற்ற உணவுகள் இவை தான்\nரத்த அழுத்தத்தில் இரு வகை உண்டு. இதயத்தில் இருந்து ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு அனுப்ப அதிக சிரமப்பட்டால் அது உயர் ரத்தம். அதே போன்று இந்த செயல்பாடு தாமதமானால் குறைந்த ரத்த அழுத்தமாம்.\nரத்த அழுத்தத்தில் இரு வகை உண்டு. இதயத்தில் இருந்து ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு அனுப்ப அதிக சிரமப்பட்டால் அது உயர் ரத்தம். அதே போன்று இந்த செயல்பாடு தாமதமானால் குறைந்த ரத்த அழுத்தமாம். ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். இதன் அளவு உயர்ந்தாலோ குறைந்தாலோ உடல் நிலை சீராக இல்லையென அர்த்தம். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உணவுகளாலும் முடியும்.\nவாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் எ, பி1, சி போன்றவை இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள Bromelain என்ற நொதி இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்டவற்றில் இருந்துகாக்கும்\nதிராட்சையில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். ரத்த நாளங்களை அழுத்தமின்றி செயல்படச்செய்யும்.\nபூண்டு கொலஸ்டரோலை கட்டுக்குள் வைப்பது மட்டுமன்றி, இதில் உள்ள அல்லிசின் என்ற மூலப்பொருள் ரத்த அழுத்தத்தை சமமான அளவில் வைக்க உதவும். தினமும் 2 பல் பூண்டை தேனில் கலந்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் கூடும்.\nதர்பூசணியில் உள்ள Arginine, citrulline ஆகிய அமினோ அமிலங்கள் ரத்த நாளங்களின் செயல்பாட்டை அதிகரித்து ரத்தத்தை இதயத்திற்கு சீரான முறையில் அனுப்பச் செய்யும். தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறையுமாம்.\nஇளநீரில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி, கால்சியம், சோடியம் உள்ளிட்டவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து கொள்ளும். உயர் ரத்தம் கொண்டவர்கள் இளநீரை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.\nமாதுளை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பை தடுக்கும்.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகர்னி சேனா கடும் எதிர்ப்பு... அதிரடியாக மாற்றப்பட்ட சூப்பர் ஸ்டார் நடிகரின் பட தலைப்பு...\nஅதிமுக தொண்டர்கள் போட்ட ஒரே ஒரு கோஷம்... நடுங்கிப்போன அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..\nஅப்பா மனதை மாற்றி... சூர்யாவிற்கு உதவிய பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/telengana-chandra-sekara-rao-pgn7dq", "date_download": "2020-10-30T11:07:26Z", "digest": "sha1:4XO3WSWOMIE57SKHJBPBKJG2IHE6MNAS", "length": 11148, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட முதலமைச்சர்…. அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள் !!", "raw_content": "\nதனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட முதலமைச்சர்…. அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள் \nதெலங்கானாவில் தன்னை எதிர்க்க யாரும் இல்லை, ஏன் எதிர்க்கட்சிகளே இல்லை என்ற தைரியத்தில் ஆட்சி முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே அஆட்சியைக் கலைத்து விட்ட முதலம���ச்சர் சந்திரசேகரராவ், தற்போது காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் விஸ்வரூபம் எடுத்து வருவதால் கதி கலங்கிப் போய் உள்ளார்.\nதெலங்கானா தனி மாநிலம் அமைய சந்திர சேகர ராவும் அவரது தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியும் பெரும் போராட்டம் நடத்திதான் வெற்றி அடைந்தது. இதையடுத்து நடைபெற்ற முதல் தேர்தலில் சந்திர சேகர ராவ் அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து பெரிய குறை சொல்ல முடியாத அளவுக்கு அவரது ஆட்சி இருந்ததாக சொல்லப்படுகிறது.\nஅதனால் மீண்டும் தாங்கள் தான் வெற்றி பெறுவோம், தங்களை எதிர்க்க பெரிய கட்சிகளே இல்லை என்று மிதப்பில் இருந்தனர். இதையடுத்து, ஆட்சி முடிய இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் சட்டசபையை கலைக்க பரிந்துரை செய்தார்.\nஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தெலங்கானா மாநில அரசியலில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ஜன சமீதி, கம்யூனிஸ்ம் கட்சிகள் போன்றவை கூட்டணி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nசந்திரசேகர ராவ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான்கு ஆண்டுகளாக முறைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் திடீர் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.\nஇதுவரை ஆர்ப்பாட்டமே இல்லாமல் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது வீறுகொண்ட எழுந்துள்ளது. நடிகை விஜயசாந்தி தெலங்கானா மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காக சுழன்றடித்து பிரச்சாரம் செய்து வருகிறார். புதிய கூட்டணி பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என சந்திர சேகரராவை கதி கலங்கச் செய்துள்ளன.\nஅவரது கட்சி நிர்வாகிகளோ, சந்திர சேகரராவ் தேவையில்லாமல் அவசரப்பட்டு ஆட்சியைக் கலைத்து தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டார் என புலம்புகின்றனர்.\nகாங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதித்ததில்லை..இப்படி பேசியது யாருமில்லை. ஜோதிராதித்ய சிந்தியா தான்..\n கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான திட்டத்தை அறிமுகம் செய்த முதல்வர்.\nதிமுக பதில் அறிக்கையால் ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு சிக்கல்.\nதள்ளுவண்டியில் இட்லி தோசை விற்கும் முதல்வர்.\n#UnmaskingChina:சீன மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் மனைவி கிடைத்த கெளரவம்...தெலங்கான முதல்வருக்கு ராயல் சல்யூட்\n11 எம்எல்ஏக்கள் விவகாரம்.. பல்டியடித்து பதில் சொன்ன முதல்வர் பழனிச்சாமி.. குஷியில் ஓபிஎஸ் டீம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x3/car-price-in-pune.htm", "date_download": "2020-10-30T11:07:18Z", "digest": "sha1:6MMJ55GQI6D22BY7NWLPHLXWCDUYJYS6", "length": 17850, "nlines": 353, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 புனே விலை: எக்ஸ்3 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்3\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்3road price புனே ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபுனே சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.74,81,444**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.73,09,702**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.73.09 லட்சம்**\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.74,81,444**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.73,09,702**அறிக்கை தவறானது விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 விலை புனே ஆரம்பிப்பது Rs. 60.50 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன் மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன் உடன் விலை Rs. 60.90 லட்சம்.பயன்படுத்திய பிஎன்டபில்யூ எக்ஸ்3 இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 25.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ்3 ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை புனே Rs. 73.30 லட்சம் மற்றும் மெர்சிடீஸ் ஜிஎல்சி விலை புனே தொடங்கி Rs. 52.75 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன் Rs. 60.50 லட்சம்*\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன் Rs. 60.90 லட்சம்*\nஎக்ஸ்3 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபுனே இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக எக்ஸ்3\nபுனே இல் ஜிஎல்சி இன் விலை\nபுனே இல் எஃப்-பேஸ் இன் விலை\nபுனே இல் Seltos இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nபுனே இல் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் விலை\nரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக எக்ஸ்3\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்3 மைலேஜ் ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எக்ஸ்3 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்3 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்3 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்3 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் Does the பிஎன்டபில்யூ எக்ஸ்3 has the M போட்டி version\nHow many cylinder does பிஎன்டபில்யூ எக்ஸ்3 என்ஜின் have\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 ஐஎஸ் BS vehicle\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்3 இன் விலை\nநவி மும்பை Rs. 72.52 - 74.24 லட்சம்\nஔரங்காபாத் Rs. 73.09 - 74.81 லட்சம்\nவடோதரா Rs. 67.64 - 68.08 லட்சம்\nஐதராபாத் Rs. 72.03 - 72.51 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jul/08/108-ambulance-workers-protest-in-chidambaram-3434439.html", "date_download": "2020-10-30T09:45:27Z", "digest": "sha1:3A6TCGNRCRWMIPZ24VKMKQ6ODO2ZBY7S", "length": 8700, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்\nசிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nசிதம்பரம் : சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் காந்தி சிலை அருகே புதன்கிழமை நடைபெற்றது.\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு முழு பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்க வேண்டும், தொழிலாளர்கள் மீது விரோத நடவடிக்கையைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ப.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை பொருளாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நா.வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். ஊழியர்கள் மகேஷ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஆர்ப்பாட்டத்தில் தனிமனித சமூக இடைவெளி கடைபிடித்து 5 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159727-4", "date_download": "2020-10-30T10:10:01Z", "digest": "sha1:AM3PZVOUJL4KYVHTN2HZJVHDRGZY5EIW", "length": 24284, "nlines": 197, "source_domain": "www.eegarai.net", "title": "கொரோனாவை கட்டுப்படுத்த கற்றுக்கொடுக்கும் 4 நாடுகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா\n» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு\n» வானவில்லுக்கு எட்டு கலர்கள்\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» மிலாடி நபி வாழ்த்துகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)\n» உலகம் ஒரு வாடகை வீடு\n» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முதல்வனே என்னைக் கண் பாராய்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒ��ே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nகொரோனாவை கட்டுப்படுத்த கற்றுக்கொடுக்கும் 4 நாடுகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகொரோனாவை கட்டுப்படுத்த கற்றுக்கொடுக்கும் 4 நாடுகள்\nஉலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை\nஅழிக்க முடியாமல் உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. ஆனால்,\nதைவான், தென்கொரியா, ஜெர்மனி, ஐஸ்லாந்து ஆகிய நான்கு நாடுகள்\nகொரோனாவை முற்றிலுமாக அழிக்க முடியாவிட்டாலும் சில நடவடிக்கைகள்\nமூலமாக அதனை கட்டுப்படுத்த முடியும் என காட்டுகின்றன. அந்த நாடுகள்\nமேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன.. வாங்க பார்க்கலாம்..\nசார்ஸ் தொற்று பரவிய காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக\nதைவான் இருந்தது, 181 பேர் இந்த தொற்றால் உயிரிழந்தனர். ஆனால்,\nகொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் கடற்கரையிலிருந்து\nவெறும் 180 கி.மீ தூரத்தில் இருந்தாலும், இதுவரை 395 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு,\n6 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கொரோனா பரவத்தொடங்கியதாக உலக\nசுகாதார அமைப்பு டிச.,31ம் தேதி எச்சரித்த அடுத்த நாளான ஜனவரி 1 முதல்\nவூஹானில் இருந்து தைவான் வந்த அனைத்து பயணிகளையும் சோதனையிடத்\n2003ம் ஆண்டில் சார்ஸ் பரவலுக்கு பின���னர் அந்நாட்டு அரசு, மத்திய தொற்றுநோய்\nமையத்தை அமைத்திருந்தது. அதனை ஜன.,20ம் தேதி முதல் செயல்படுத்த தொடங்கியது.\nஅனைத்து தனிமைப்படுத்தப்பட்ட நபர்களையும் தைவான் அதிகாரிகள், தொடர்ந்து\nஅந்நாட்டில் முதல் பாதிப்பு வந்தப்பிறகு மேலும் தீவிரமாக்கினர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட\nவிதியை மீறியதற்காக 10,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை\nபின்பற்றும் வழிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளால்\nதைவான் நாடு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறது.\n2015ம் ஆண்டில் மெர்ஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட தென் கொரியா,\nகொரோனா வைரசை கட்டுப்படுத்த டிரைவ்-த்ரூ சோதனைகளை\nஅறிமுகப்படுத்துவதன் மூலம் சோதனையை துரிதப்படுத்தியது.\nநாடு முழுவதும் அமைக்கப்பட்ட 500 சோதனை கிளினிக்குகளுக்கும்\nகூடுதலாக டிரைவ்-த்ரூ சோதனை மையங்கள் இருந்தன. அதன் மூலம்\nதென்கொரியாவின் மக்கள்தொகையில் அரை மில்லியனுக்கும்\nஜனவரி 3 முதல் வூஹானில் இருந்து வரும் மக்களைத் சோதனையிடுவதிலும்\nதனிமைப்படுத்துவதிலும் இது முன்னோக்கி இருந்தது.\nஜெர்மனியில் கொரோனா தொற்றால், 1.38 லட்சத்துக்கும் அதிகமானோர்\nபாதிக்கப்பட்டிருந்தாலும், அதன் இறப்பு விகிதம், மற்ற ஐரோப்பிய அண்டை\nநாடுகளை விட மிகக் குறைவாக இருந்து வருகிறது. இதுவரை, ஜெர்மனியின்\nஇறப்பு எண்ணிக்கை 4,105 ஆக உள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனியுடன்\nஒப்பிடுகையில் இங்கிலாந்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்,\nஇறப்பு எண்ணிக்கையில் மூன்று மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.\nபெருமளவு கட்டுப்படுத்தியதற்கு ஜெர்மனியின் சுகாதார அமைப்பே காரணம்.\nகொரோனா பாதித்த நோயாளிகளுக்கு 12,000 படுக்கைகள் தேவைப்படும்\nபொழுது, 1,47,000 படுக்கைகளை தயார்ப்படுத்தி வைத்திருந்தது.\nஇது தேவையை விட 12 மடங்கு அதிகமாகும். அதனாலேயே பிரான்ஸ், ஸ்பெயின்,\nஇத்தாலி போன்ற நாடுகள் தங்கள் நோயாளிகளை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு\nஐஸ்லாந்தில் 1,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும்,\nஇதுவரை 8 உயிரிழப்புகளை மட்டுமே கொண்டுள்ளது. அந்நாடு சோதனையிட்டதில்\n50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு எந்த அறிகுறிகளும் காட்டவில்லை.\nமுதல் 6 பேர் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இத்தாலியில் இருந்து வந்த அனைத்து\nபயணி��ளுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை விதித்தது. அவர்களின்\nதொடர்புகளைக் கண்டறிந்து, போலீஸ் படையைப் பயன்படுத்தி அவர்கள்\nதனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களில் தங்கியிருப்பதை உறுதிசெய்தது.\nகொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை\nகையாண்டு வருகின்றன. அவற்றில் மிக முக்கியமானது துரித நடவடிக்கையே.\nஅறிகுறிகளை கண்டறிந்து அவர்களின் தொடர்புகளை தனிமைப்படுத்தி தொடர்ந்து\nகண்காணிப்பது, ஊரடங்கும், சமூக விலகலை பின்பற்றுவது என நடவடிக்கைகள்\nஆனால், மக்களின் ஒத்துழைப்பும் இல்லையெனில் மேற்கூறிய நாடுகளிலும் கூட\nகொரோனாவை கட்டுப்படுத்துவது சாத்தியமாகி இருக்காது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்�� பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/07/23120920/1252503/Lifesaving-first-aid.vpf", "date_download": "2020-10-30T11:26:58Z", "digest": "sha1:JLADR3YGBC2QQI2FEF3UDB4D5C76FHIA", "length": 16429, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Life-saving first aid", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉயிர் காக்கும் முதல் உதவி\nதிடீர் இதய நிறுத்தம் ஏற்பட்டு சரிந்து விழும் நபருக்கு நாம் உடனே முன்வந்து இந்த உயிர்காக்கும் முதலுதவியை அளித்தால் அவர் உயிர் பிழைக்கும் சாத்தியம் இரண்டு, மூன்று மடங்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.\nஉயிர் காக்கும் முதல் உதவி\nதிடீர் இதய நிறுத்தம் என்பது உலக அளவில் குறிப்பிடும் அளவுக்கு நடந்து வருகிறது. வளர்ந்த நாடான அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் திடீர் இதய நிறுத்தம் காரணமாக மரணமடைந்து வருகின்றனர். இங்கிலாந்தில் மருத்துவமனைக்கு வெளியே நடக்கும் ‘இதய நிறுத்தம்’ அடைந்த நபர்களில் பத்தில் ஒருவரே மருத்துவமனையில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு உள்ளது. நமது இந்தியாவில் இதுபோன்ற புள்ளி விவரங்கள் இல்லாத போதும் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.\nமாரடைப்பு என்பதும் இதய நிறுத்தம் என்பதும் வேறுவேறு. இரண்டும் ஒன்றல்ல. மாரடைப்பு என்பது இதயத்திற்கான ரத்த ஓட்டம் அதன் ரத்த நாளங்களில் தடைபடுவதால் ஏற்படுவதாகும். மாரடைப்பில் நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறி தோன்றி பாதிக்கப்பட்ட நபரே மற்றவர்களிடம் கூறுவர். அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு���் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படாவிட்டால் மரணம் நிகழக் கூடும்.\nஆனால் இதய நிறுத்தம் என்பது இதய மின் ஓட்டம் திடீர் என்று தடைபடுவதாகும் அப்போது சரிந்து விழுவர். உடன் முதலுதவியை தொடங்காவிட்டால் ஒவ்வொரு நிமிடமும் 7முதல்10 சதவீதம் வரை மரணம் நிகழ வாய்ப்புண்டு. 10 நிமிடங்களுக்கு மேற்பட்டு மருத்துவ உபகரணங்களை கொண்டு மருத்துவ உதவியை தொடங்கி, இதய துடிப்பை மீண்டும் கொண்டு வந்தாலும் மூளைசாவு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.எனவே வீட்டிற்கு ஒருவர் உயிர்காக்கும் முதலுதவியைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.\nஇந்த உயிர்காக்கும் முதலுதவிக்கு சி.பி.ஆர். என்று அழைக்கப்படும் “இதய நுரையீரல் இயக்க மீட்பு” என்று பெயர். இதற்கு எந்த மருத்துவ உபகரணமும் தேவையில்லை. இரண்டு கைகளும் உடனே செயல்படுத்த மனம் மட்டுமே போதும். நமது வீட்டிலோ அல்லது வெளியிலோ ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து சரிந்து தரையில் விழுந்தால், அந்த நபரை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இரண்டு தோள்களை பலமாக தட்டி “நீங்கள் ஓகே வா” என்று சத்தமாக கேட்க வேண்டும்.\nஅந்த நபர் எந்தவித செய்கையும் இல்லாமல் இருந்தால் அருகில் இருப்பவர்களை உடனே உதவிக்கு கூவி அழைக்க வேண்டும். உதவிக்கு வரும் நபரை உடனே கைப்பேசியில் 108-ஐ அழைத்து ஆம்புலன்சை வரச்சொல்ல வேண்டும். பயிற்சி எடுத்திருந்தால் கழுத்தில் நாடி துடிப்பு உள்ளதா என்பதையும், மார்பு சுவாசத்தால் விரிவடைகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு 5 முதல் 10 வினாடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது.\nஅந்த நபர் பேச்சு மூச்சு இன்றி தொடர்ந்து இருந்தால் அவரின் அருகில் மண்டியிட்டு இதய இயக்க மீட்பை தொடங்க வேண்டும். இதற்கு அவரது நெஞ்சு குழியில் நமது வலது கை இரண்டு விரல்களை செங்குத்தாக வைத்து இடது கையை அதற்கு மேல் விரல்களை அகட்டி வைக்க வேண்டும். கையின் அடிபாகம் மயக்கமடைந்தவரின் நெஞ்சு தட்டை எலும்பில் இருப்பதை உணர முடியும். நமது வலது கையை எடுத்து இடது கையின் மேல் வைத்து விரல்களை கீழ் உள்ள விரல்களின் உள்ளே நுழைத்து இறுக்கிப் பிடிக்க வேண்டும். முழங்கையை மடிக்காமல், நமது தோள்பட்டையிலிருந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அவரது நெஞ்சு 2 அங்குலம் வரை சுருங்குமாறு அழுத்த வேண்டும். இவ்வாறு 30 தடவை செய்ய வேண்டும்.\nஅமெரிக்க இதய சங்கத்தின் வழிகாட்டுதல் படி, 30 நெஞ்சு அழுத்ததிற்கு பிறகு இரண்டு “மீட்பு மூச்சு காற்று” வழங்க வேண்டும். இதற்கு அந்த நபரின் தாடையை உயர்த்தி, முன் தலையை பின்புறம் நகர்த்தி நமது வாயை அவரது வாயில் பொருத்தி நமது உள் இழுத்த மூச்சை இரண்டு முறை செலுத்த வேண்டும். இந்த செயலானது பயிற்சி பெற்றவர்களுக்கே பெரும்பாலும் கடினம் என்பதாலும், நமது இந்திய கலாசாரத்திற்கு பொருந்தி வராது என்பதாலும் மீட்பு மூச்சு கொடுப்பது கைவிடப்பட்டு, நெஞ்சு அழுத்தம் மட்டுமே 30, 30 ஆக ஆம்புலன்ஸ் வரும் வரை கொடுத்து வர வேண்டும் கொடுப்பவருக்கு கஷ்டமேற்பட்டு ஓய்வு தேவைப்பட்டால், அருகில் உள்ள மற்றவர் ஒருவர் நெஞ்சு அழுத்தத்தை தொடர வேண்டும்.\nநெஞ்சு அழுத்தம் தொடர்ந்து கொடுப்பதால் ஒவ்வொரு அழுத்தத்தின் போதும் இதயம் அழுத்தப்பட்டு ரத்தம்மூளை மற்றும் மற்ற உறுப்புகளுக்கு செலுத்தப்படும். ஒரு அழுத்தத்திற்கும் அடுத்த அழுத்தத்திற்கும் உள்ள இடைவெளியில் இதயம் விரிவடைந்து கை, கால், மார்பு, வயிறு ஆகிய பாகங்களில் இருந்து ரத்தம் இதயத்திற்கு வந்து சேரும். மேலே விவரிக்கப்பட்ட இதய செயல் மீட்பு முறை புரிந்துகொள்வதற்கு சற்று சிரமாக தோன்றினால் இந்திய மருத்துவ சங்கத்தின் சஞ்சீவன் கமிட்டியின் “உயிர்காக்கும் முதலுதவி” என்ற 4 நிமிட விழிப்புணர்வு குறும் படத்தை யூ டியூப்பில் பார்த்து நன்கு புரிந்து கொள்ளலாம்.\nஇதில் திரைபட நடிகர்கள் விஜய் சேதுபதி, சத்யராஜ் ஆகிய இருவரும் இலவசமாக தோன்றி இதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்கள். இது தமிழில் எடுக்கப்பட்டு இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திடீர் இதய நிறுத்தம் ஏற்பட்டு சரிந்து விழும் நபருக்கு நாம் உடனே முன்வந்து இந்த உயிர்காக்கும் முதலுதவியை அளித்தால் அவர் உயிர் பிழைக்கும் சாத்தியம் இரண்டு, மூன்று மடங்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை. நின்ற இதயத்தை மீண்டும் துடிக்க வைப்போம். நன்மை பயக்கும் விலை மதிப்பற்ற ஆயுளை நீடிக்க செய்வோம். ஒவ்வொரு உயிரும் வீட்டிற்கும், நாட்டிற்கும் அவசியம். முதலுதவி அளிக்கும் நமக்கும் ஆத்ம திருப்தி ஏற்படும்.\nமரு. எம்.பாலசுப்பிரமணியன் தலைவர், சஞ்சீவன் க��ிட்டி, இந்திய மருத்துவ சங்கம்,புதுடெல்லி\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/parliament-session-rajya-sabha-over", "date_download": "2020-10-30T11:08:26Z", "digest": "sha1:EUDDHZAB55WNBMO3HIL4FIA7DMCBOXIX", "length": 8814, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு! | PARLIAMENT SESSION RAJYA SABHA IS OVER | nakkheeran", "raw_content": "\nமாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு\nமாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு என அறிவித்துள்ள அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.\nஅக்டோபர்- 1 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது மழைக்கால கூட்டத்தொடர். எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் மாநிலங்களவை கூட்டத்தொடர் 10 நாட்களுடன் நிறைவு பெற்றது.\nகடைசி இரண்டு நாளில் 14 மசோதாக்கள் என 10 நாளில் 25 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. மாநிலங்களவையில் கடைசி நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணி தொடங்குவது எப்போது..\nஹெச்.ராஜாவுக்கு செக் வைத்த யோகி ஆதித்தியநாத்..\nபோராடும் எம்.பி.க்களுக்கு 'டீ' கொண்டு வந்த ஹரிவன்ஸ்... 'டீ'யை வாங்க எம்.பி.க்கள் மறுப்பு\nபா.ஜ.க தலைவர்கள் செய்ததும் லவ் ஜிஹாத்தா.. திக்விஜய் சிங் சரமாரி கேள்வி...\nஇன்றே கடைசி... இந்தியாவுக்கு குட்பை சொல்லிய பப்ஜி...\n'நைஸ்' தாக்குதல்; பிரதமர் மோடி கண்டனம்...\n'இந்தியாவில் 80.88 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nதிடீர் உடல்நலக் குறைவால் 'பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர்\nநெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்\n“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n14 வயதில் கர்ப்பம்... பெற்றோருக்குப் பயந்து சிறுமி எடுத்த விபரீத முடிவு...\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilquran.in/", "date_download": "2020-10-30T11:01:05Z", "digest": "sha1:VQNNI6B6XVIZJDA34KFLH3O3DF6FMNT4", "length": 3582, "nlines": 64, "source_domain": "www.tamilquran.in", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் திருக்குர்ஆன் தமிழாக்கம் -", "raw_content": "\n\"ஒவ்வொரு இறைத் தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\"\n- நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி 4981,7274\nபெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை108 கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள் அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்\nதமிழாக்கத்தின் இடையிடையே சிறிய அளவில் போடப்பட்டுள்ள எங்களுக்கான விளக்கம் வேண்டுமானால் அந்த எண்ணைக்ளிக் செய்யவும் .\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்\nரமளான் மாத சிறப்பு கட்டுகரைகள்\nமொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் About | உங்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-37-18/2018-03-16-05-09-39", "date_download": "2020-10-30T09:54:21Z", "digest": "sha1:YM7X7MIWVHJ2ZHK42QC3ULM7BJTHBN54", "length": 7331, "nlines": 194, "source_domain": "www.keetru.com", "title": "மே 17 இயக்கக் குரல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nமே17 இயக்கக் குரல் - மார்ச் 2020 கட்டுரை எண்ணிக்கை: 12\nமே 17 இயக்கக் குரல் - ஏப்ரல் 2020 கட்டுரை எண்ணிக்கை: 10\nமே 17 இயக்கக் குரல் - மே 2020 கட்டுரை எண்ணிக்கை: 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/07/blog-post_12.html", "date_download": "2020-10-30T10:44:45Z", "digest": "sha1:RWI2U3SREHDQFLUKGFI5JIVGEQ4HXXIC", "length": 32045, "nlines": 176, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: விடுதலைச் சுரங்கம்", "raw_content": "\nநெட்வலம் வருகையில் கிடைத்த மற்றுமொரு சுவாரஸ்யமான வீடியோ. பாதாள ரயில் பாதையில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியது. 1930களில் ரோபர்ட் மோசேஸ் என்பவரால் அமெரிக்க பாதாள ரயில் அம்ட்ராக் (Amtrak) திட்டப்பணிக்காக நியூயார்க்கின் மான்ஹட்டன் நகரில் தோண்டப்பட்ட சுரங்கப்பாதையானது ஓரிரு வருடங்களில் அந்த ரயில் திட்டம் கைவிடப்பட்டவுடன் அந்தப் பகுதியின் குப்பை கூளங்களின் வசமாயிற்று. அதுவே சில காலங்களில் வீடற்ற மற்றும் திக்கற்றவர்களுக்கு வசிப்பிடமாயிற்று.\nஅப்படி இருந்த இடத்தில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக சுவர் சித்திரங்களை தீட்டும் வல்லவரான க்றிஸ் பேப் இங்குதான் பல அற்புதமான ஓவியங்களை வரைந்துள்ளார். மைக்கல் அன்ஜெலோவின் ஆதமுக்கு இறைவன் உயிர் கொடுக்கும் ஓவியம் போன்றவைகளுக்கு இவரின் தனித்துவமான விளக்கப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்று. ஸ்ப்ரே குடுவை தலை கொண்ட இவரது ஓவியம் சிறப்பான ஒன்று. இவரது பட்டப் பெயர் ஃப்ரீடம் (Freedom). தமிழில் சுதந்திரம்னு சொல்றதா இல்லை விடுதலைன்னு சொல்றதான்னு தெரியவில்லை. சரி பரவாயில்லை ஃப்ரீயா விடுவோம். மேட்டருக்கு வருவோம். மேலே ஓடும் தண்டவாளங்களில் இடையில் கீழே சிந்திச் சிதறும் ஒளியில் இவர் தீட்டிய பல சித்திரங்கள் நம்மை சுரங்கப்பாதையை விட்டு வெளியே செல்ல விடாமல் அங்கேயே கட்டிப்போடும் தன்மையுடையவை. இந்த சுதந்திர சுரங்கப்பாதையின் ஒரு வீடியோ காட்சிதான் கீழே நீங்கள் பார்ப்பது.\nஇந்த வீடியோவும் அந்தப் பின்னணி இசையும் அந்த ஏகாந்தமான இடமும், அவ்வப்போது செல்லும் ரயிலும், பல காலம் தொட்டு அழியாத சுவர் சித்திரங்களும் நம்மை நிஜமாகவே அதனடியில் வாழ்ந்த அந்த ஓவிய மேதையிடம் இட்டுச்செல்கிறது. இதற்க்கு பயன்படுத்திய பின்னணி இசையின் சொந்தக்காராரின் இருப்பிடம் www.zenzile.com. இந்த வீடியோவையும் படத்தையும் இசையையும் அக்கக்காக எடுத்து நம் பார்வைக்கு தொடுத்துக் கொடுத���தவர் முகவரி இதோ charleslebrigand.blogspot.com/. இதை எடுத்திருக்கும் மேற்படி சொந்தக்காரர் நம்ம சந்தோஷ் சிவன் கேமரா சாயலில் எடுத்திருப்பதாக எனக்குப்பட்டது. வீடியோவின் பின்னணி இசையில் அவ்வப்போது ரயில் கூவுவது போல வரும் ஒரு இசையின் கோர்ப்பில் யாசிப்பவர்களின் குடியில் இருக்கும் அந்தச் சோகமும் கலந்து வருவது தான் இதன் ஹிட் என்பது என் கருத்து. வீடியோ முழுக்க எங்கேயோ நம்ம ராஜாவின் இசை ஒலிப்பது போல இருப்பது எனது பிரமையா\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nசனிக்கிழமை சங்கதி - அக்னிப் பழம்\nசனிக்கிழமை சங்கதி - வெயிட்டான பாத்திரம்\nபண மழையில் நனையும் இசை மழை பொழிபவர்கள்\nசனிக்கிழமை சங்கதி - பாதாள பார்க்கிங்\nஷங்கருக்கும் மணிக்கும் இது தெரியுமா\nஇதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..\nசனிக்கிழமை சங்கதி - அரசியல் ஏழைகள்\nவேலை வெட்டி இல்லாத வேளை\nகார்த்திக்கின் காதலிகள் - Part III\nசனிக்கிழமை சங்கதி - எந்திரன்\nஆங்கில கெட்ட வார்த்தைகளின் அகராதி\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் மேலான கவனத்திற்கு\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\nமன்னார்குடி டேஸ் - மன்னை டாக்கீஸ்\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பய��ங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iespnsports.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-30T10:10:17Z", "digest": "sha1:D3YTJNMO6PVN54777SDDC327PH5ZQ76Z", "length": 6647, "nlines": 122, "source_domain": "iespnsports.com", "title": "இட்லி ‘வடா பாவ்’-ஐ மீண்டும் வென்று விட்டது: சென்னை வெற்றி குறித்து சேவாக் கருத்து", "raw_content": "\nHome/IPL TAMIL/இட்லி ‘வடா பாவ்’-ஐ மீண்டும் வென்று விட்டது: சென்னை வெற்றி குறித்து சேவாக் கருத்து\nஇட்லி ‘வடா பாவ்’-ஐ மீண்டும் வென்று விட்டது: சென்னை வெற்றி குறித்து சேவாக் கருத்து\nஐ.பி.எல். 2020 சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆரம்ப போட்டியே பரபரப்பாகவும், விறுப்பாகவும் சென்றது. முதல் போட்டியிலேயே ரசிகர்கள் சுண்டி இழுக்கப்பட்டனர்.\nமுதல் போட்டியே பரபரப்பாக சென்றுள்ளதால் இதுகுறித்து விரேந்தர் சேவாக் கூறியிருப்பதாவது:-\nஐ.பி.எல். போட்��ிக்கு இது சிறந்த தொடக்கம். இந்த போட்டியை பார்க்கும்போது இத்தொடர் பட்டைய கிளப்பும் பட்டாசாக இருப்பது போல் தெரிகிறது. அம்பதி ராயுடு, டு பிளிஸ்சிஸ் சூப்பராக விளையாடினர், ஆனால், இறுதியில் சாம் கர்ரனின் கேமியோ மாறுபட்டதாக இருந்தது.\nவடா பாவ்-ஐ மீண்டும் இட்லி வென்றது #CSKvMI\nஇவ்வாறு சேவாக் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி – இந்திய அணி பேட்டிங்\n5 ஆயிரம் பேருக்கு ஒரு மாத உணவுப்பொருள் வழங்கும் தெண்டுல்கர்\nகடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆரவாரம் இன்றி அரங்கேறப்போகும் ஐ.பி.எல். கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/brand/e-tel/", "date_download": "2020-10-30T09:45:16Z", "digest": "sha1:U5HUOIVRAOKKIDCBPLC3NHJEOBDSQHRD", "length": 5869, "nlines": 60, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் E-tel மொபைல் போன் விலைப்பட்டியல் 2020 30 அக்டோபர்", "raw_content": "\nஇலங்கையில் E-tel மொபைல் போன் விலை\nஇலங்கையில் E-tel மொபைல் போன் விலை 2020\nஇலங்கையில் E-tel மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 0 E-tel மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் E-tel மொபைல் போன்கள். ரூ. 0 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி 0 ஆகும்.\nஇலங்கையில் E-tel மொபைல் போன் விலை 2020\n பதிவுகள் இல்லை. தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nசியோமி ரெட்மி 9 64ஜிபி\nரூ. 25,900 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசியோமி ரெட்மி நோட் 9S 128ஜிபி\nரூ. 40,500 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் SE (2020)\nரூ. 89,500 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo ���ொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nrealme மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2023495", "date_download": "2020-10-30T11:40:07Z", "digest": "sha1:MLUB2ENYFSXE77B275B3JCRZJHUROC36", "length": 5188, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோப்பென் காலநிலை வகைப்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோப்பென் காலநிலை வகைப்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகோப்பென் காலநிலை வகைப்பாடு (தொகு)\n06:15, 19 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n06:10, 19 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSuveniya david (பேச்சு | பங்களிப்புகள்)\n06:15, 19 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSuveniya david (பேச்சு | பங்களிப்புகள்)\n''டி.கண்டாேலின் 05 முக்கிய தாவரப் பிரதேசங்களாவன :''\n'' டி.கண்டாேலின் தாவரப் பிரிவுகளின் ஒழுங்கில் கெப்பன் உலகினை A,B,C,D,E என முதற்கட்டமாக 05 காலநிலைப் பிரிவுகளாக வகுத்தார்.அவையாவன :''\n*# 1.A-காலநிலை : அயனமண்டல மழைக்காலநிலை\n*# 2.B-காலநிலை : உலர்ந்த காலநிலை\n*# 3.C-காலநிலை : இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை\n*# 4.D-காலநிலை : நனிகுளிர் இடைவெப்ப மழைக்காலநிலை\n*# 5.E-காலநிலை : முனைவுக்காலநிலை\nஇப் பரந்த உலகை A,B,C,D,E என்ற 05 பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது.எனவே 05 பெரு்ம் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் காெண்டு f,m,w,S,W,s,T,F என உப பிரிவுகளாக இரண்டாம் கட்டமாக வக���த்தார்.மேலும் வேறு சில தனித்த இயல்புகளை அவதானித்த கெப்பன் மூன்றாம் கட்டமாக a,b,c,d,h,k,H என்ற எழுத்துக்களை அர்த்தத்துடன் வகுத்தார்.\n'''A-காலநிலை - அயனமண்டல மழைக்காலநிலை'''\n# Af-காலநிலை - அயன மழைக்காட்டுக் காலநிைலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-10-30T11:59:08Z", "digest": "sha1:YKL2EECOIKN76US3IPQP2CYKMRD7OXRQ", "length": 15468, "nlines": 327, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசாமிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து[1]\nபெங்காலி - அசாமிய மொழிகள்\nகாமரூபி வட்டார வழக்கு, கோவால்பாரா வட்டார வழக்கு\nஅசாமிய மொழி இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழியை இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் பெரும்பான்மையோர் பேசகின்றனர். அம்மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியாகவும் உள்ளது. உலகம் முழுவதிலும் மொத்தமாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்[3] அருணாச்சலப் பிரதேசம், பிற வடகிழக்கு இந்திய மாநிலங்கள், பூட்டான், பங்களாதேஷ் போன்ற இடங்களிலும் இம்மொழி பேசுவோர் உள்ளனர்.\nருத்திர சிம்மர் வெளியிட்ட வெள்ளி நாணயத்தில் அசாமிய மொழி எழுத்துக்கள்\nமுதன்மைக் கட்டுரை: அசாமிய எழுத்துமுறை\nஅசாமிய மொழி எழுத்துருக்கள் வங்காள மொழி எழுத்துருக்களை ஒத்திருக்கின்றன.[4]\nமுதன்மைக் கட்டுரை: அசாமிய இலக்கியம்\nமுதன்மைக் கட்டுரை: அசாமிய மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்\nஇந்தியாவில் தாய்மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கையின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அசாமிய மொழிப் பதிப்பு\nஅசாமிய அகராதி - சிகாகோ பல்கலைக்கழக வலைத்தளத்தில்\nஅசாமிய மொழியில் அடிப்படை சொற்கள்\nஅசாமியம் • ஆங்கிலம் • இந்தி • உருது • ஒரியம் • கன்னடம் • கசுமீரியம் • குசராத்தியம் • கொங்கணியம் • சந்தாளியம் • சமசுகிருதம் • சிந்தி • தமிழ் • தெலுங்கு • நேபாளியம் • பஞ்சாபியம் • போடோயம் • மணிப்புரியம் • மராத்தி • மலையாளம் •\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/11/blog-post_18.html", "date_download": "2020-10-30T10:15:23Z", "digest": "sha1:TITY6Y2PBNT2Y7YRYV4ZGSBSUTW4YORC", "length": 7549, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தெய்வமும் ஊழும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபிருகத்பலனும் அபிமன்யூவும் ஊழால் சேர்த்துத் தைக்கப்பட்டிருக்கிரார்கள். அவர்கள் மாறிமாறிக் கொல்வார்கள். அதற்கும் குருஷேத்ரத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால் அது குருஷேத்திரத்தில் நடக்கிறது. அப்படி அங்கே நடக்கும் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்றும் கோர்க்கப்பட்டிருக்கிறது\nகுருஷேதிரப்போர் நடக்கும் முறையை தெய்வங்களின் முடியாதபோர் என்று முந்தைய அத்தியாயம் காட்டியது. அது அப்படியே திரும்பி அது ஊழின் முடிவில்லாத பின்னல் என்று இன்றைய அத்தியாயம் காட்டுகிறது. மனிதர்களின் தலையெழுத்துக்கும் அந்த தேவர்களின் பூசலுக்கும் என்ன சம்பந்தம் அவர்களும் இவர்களை ஆட்டுவிக்கிறார்களா போர் ஊழால் நடத்தப்படுவதா தெய்வங்களாலா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமழைப்பாடலின் இறுதியில்- வளவ. துரையன்\nவஞ்சம் என்பது நேர்கோடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/05/press-insult-case-8actors.html", "date_download": "2020-10-30T10:32:47Z", "digest": "sha1:4KWNYIZDFAI2EOA6BOBDBHU7BNVKKBJ2", "length": 13475, "nlines": 107, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பத்திரிகையாளர்களை விமர்சித்த வழக்கு: நடிகர்கள் சூர்யா, விவேக் உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரன்ட். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சினிமா / நீதிமன்ற செய்திகள் / பத்திரிகையாளர்களை விமர்சித்த வழக்கு: நடிகர்கள் சூர்யா, விவேக் உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரன்ட்.\nபத்திரிகையாளர்களை விமர்சித்த வழக்கு: நடிகர்கள் சூர்யா, விவேக் உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரன்ட்.\nபத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராகததால் நடிகர்கள் சூர்யா சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரன்ட் பிறபித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபல ஆண்டுகளாக விசாரணைக்கு வராத நடிகர்களுக்கு நீதிபதி தனது கண்டனத்தையும் பதிவு செய்தார்.\n2009-ம் ஆண்டு தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இந்த செய்தி நடிகைககள் குறித்து மிகவும் தரக்குறைவான தகவல்களை உள்ளடக்கியதாக உள்ளது எனக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. பின்னர் அந்த செய்திக்கு நாளிதழ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.\nகண்டன கூட்டத்தில் பேசிய நடிகர்கள்..\nஇந்தச் செய்தி வெளியானதை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நடிகர்கள் உரையாற்றினர். அந்தக் கூட்டத்தின் போது பத்திரிக்கையாளர்கள் மீது தரக்குறைவான விமர்சனங்களை நடிகர்கள் சூர்யா,சரத்குமார்,சேரன்,விவேக்,சத்யராஜ்,அருண்விஜயகுமார்,விஜயகுமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் முன் வைத்ததாக கூறி ரசாரியா என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nவழக்கு தள்ளுபடி செய்ய கோரிக்கை\nரசாரியா தொடர்ந்த வழக்கை ரத்து செய்யுமாறு நடிகர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ப்பட்டது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நீலகிரி நீதிமன்றத்தில் ஆஜராகி விலக்கு கோருமாறு நடிகர்களுக்கு அறிவுறுத்தியது அவர்கள் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இதனால் நீலகிரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் நடிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து சம்மன்கள் அனுப்பட்டும் நடிகர்கள் யாரும் இதுவரை ஆஜராகவில்லை.\nஇன்று இந்த வழக்கை விசாரித்த நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் நீதிமன்றத்திலிருந்து பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜரகாததால் நடிகர்கள் சூர்யா சரத்குமார் உள்ளிட்ட 8 பேர் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - ��ீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/drramdoss-emphasis-to-reduce-train-ticket-price", "date_download": "2020-10-30T11:20:34Z", "digest": "sha1:W3B7ZDK7KECMIS7QJ5FOKXHNXXN4L5RA", "length": 17344, "nlines": 113, "source_domain": "www.seithipunal.com", "title": "மத்திய அரசே 'இது மிகப்பெரிய அநீதி' இந்த செயலை அனுமதிக்கவே முடியாது - டாக்டர் ராமதாஸ்! - Seithipunal", "raw_content": "\nமத்திய அரசே 'இது மிகப்பெரிய அநீதி' இந்த செயலை அனுமதிக்கவே முடியாது - டாக்டர் ராமதாஸ்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதொடர்வண்டிக் கட்டணத்துடன் சேர்த்து தொடர்வண்டி நிலைய பயனாளர் கட்டணமும் வசூலிக்கப்பட இருப்பதாக இந்தியத் தொடர்வண்டி வாரியம் அறிவித்திருக்கிறது. பயனாளர் கட்டணம் என்ற பெயரில் தொடர்வண்டிக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தும் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"நாட்டிலுள்ள முக்கியத் தொடர்வண்டி நிலையங்களை நவீனமயமாக்கவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரவும் முடிவு செய்துள்ள தொடர்வண்டி வாரியம், அதற்காக பயணிகளிடம் கூடுதலாக பயனாளர் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்திருப்பதாக வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் வி.கே.யாதவ் கூறியிருக்கிறார். இது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அதன்பின் பயனாளர் கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றும் தொடர்வண்டி வாரியம் தெரிவித்துள்ளது.\nதொடர்வண்டி நிலையங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக பயனாளர் கட்டணம் என்ற பெயரில் தனிக் கட்டணம் வசூலிக்கப்படுவதையும், அதன்மூலம் தொடர்வண்டிக் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்படுவதையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பயனாளர் கட்டணம் என்பதே அடிப்படையில் தவறு ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விமான நிலையங்களின் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது, பன்னாட்டு விமான நிலையங்களில் சில கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை திருப்பி எடுப்பதற்காக பயனாளர் கட்டணம் என்ற புதிய முறை உருவாக்கப்பட்டது. அதே அடிப்படையில் தான் இப்போது தொடர்வண்டி பயனாளர் கட்டணம் என்ற புதிய முறை திணிக்கப்படுகிறது. இந்தத் தத்துவமே பெருந்தவறு ஆகும்.\nவிமானங்களில் ப��ணம் செய்பவர்களையும், தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்களையும் ஒன்றாகக் கருத முடியாது. விமானங்களில் பயணம் செய்பவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு பயணத்தின் போதும் ரூ.200 முதல் ரூ.400 வரை பயனாளர் கட்டணம் செலுத்துவது பெரிய சுமை அல்ல. ஆனால், தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பேருந்து கட்டணத்தை விட கட்டணம் குறைவு என்பதற்காக தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் தான் அதிகம். தொடர்வண்டிகளில் பயனாளர் கட்டணமாக ஒரு பயணியிடம் ரூ.30 முதல் ரூ.50 வரை வசூலிக்கப் பட்டால் கூட, அது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும்; அதை அவர்களால் செலுத்த முடியாது.\nமற்றொருபுறம் தொடர்வண்டி நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டியது தொடர்வண்டி வாரியத்தின் கடமையாகும். இந்தியாவில் தொடர்வண்டித்துறை தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை தொடர்வண்டி நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இப்போது புதிதாக பயனாளர் கட்டணம் வசூலிப்பது என்பது தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித் தருவதற்காக தொடர்வண்டிப் பயணிகளை சுரண்டுவதாகவே அமையும். பயணிகளின் நலனுக்கு எதிரான இந்த செயலை அனுமதிக்கவே முடியாது.\nதொடர்வண்டி நிலையங்களில் சர்வதேசத் தரத்துக்கு இணையான நவீன வசதிகளை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்கது தான். அத்தகைய வசதிகளை தனியார் நிறுவனங்கள் அவற்றின் முதலீட்டில் ஏற்படுத்திக் கொடுத்தால், அந்த முதலீட்டை திருப்பி எடுப்பதற்காக தொடர்வண்டி நிலையத்தில் உள்ள இடங்களை வணிகரீதியாக பயன்படுத்திக் கொள்ள அந்த நிறுவனங்களை அனுமதிப்பது தான் இயல்பாகும். பல நாடுகளில் இத்தகைய முறை தான் நடைமுறையில் உள்ளது. அதை விடுத்து தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக பயணிகளிடம் பயனாளர் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயமாகும்\nஇதில் இன்னொரு அநீதியும் உள்ளது. பயனாளர் கட்டணம் என்பதை தொடர்வண்டி நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு வசூலிப்பதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நாட்டில் உள்ள7000 தொடர்வண்டி நிலையங்களில் 10 முதல் 15%, அதாவது 700 முதல் 1050 தொடர்வண்டி நிலையங்கள் நவீனப்படுத்தப்படுமாம். எவ்வளவு காலத்திற்குள் அவை நவீனமயமாக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாதாம். ஆனால், எந்த வசதியும் ஏற்படுத்தப்படாத நிலையிலேயே, அடுத்த சில வாரங்களில் இருந்தே, அந்த தொடர்வண்டி நிலையங்களில், இல்லாத சேவைகளுக்கு, பயனாளர் கட்டணம் வசூலிக்கப்படுமாம். இது நியாயமா அதுமட்டுமின்றி, நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட வாய்ப்பில்லாத தொடர்வண்டி நிலையங்களிலும் குறைந்த அளவில் பயனாளர் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தொடர்வண்டி வாரியம் தெரிவித்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்.\nதொடர்வண்டி சேவை என்பது ஏழைகளுக்கானது ஆகும். அந்த சேவையில் பயனாளர் கட்டணம் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மறைமுகக் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தினால், தொடர்வண்டி சேவை என்பது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகி விடும். எனவே, தொடர்வண்டி நிலையங்களை நவீனப்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யும் தொகையை திருப்பி எடுப்பதற்கு மாற்று வழிகளை ஆராய வேண்டும். பயனாளர் கட்டண முறையை கைவிட வேண்டும்\" என தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nவைட்டமின் C நிறைந்துள்ள மரவள்ளிக்கிழங்கில்., ருசியான பணியாரம்.\nமத்திய அரசின் LPSC துறையில் வேலைவாய்ப்புகள்.\nபிரபலத்துடன் ஜாலி செய்யும் வனிதா.. லீக்கான வீடியோ. உனக்கு 1, 2 புருஷன்., எனக்கு 10,15 இருக்கே..\nஆண் வாரிசு இல்லை என்று கவலை வேண்டாம்..\n6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nபிரபலத்துடன் ஜாலி செய்யும் வனிதா.. லீக்கான வீடியோ. உனக்கு 1, 2 புருஷன்., எனக்கு 10,15 இருக்கே..\nடிஆர்பி லிஸ்ட்டில் பழைய சீரியல்களை ஓரம்கட்டிவிட்டு கொடிகட்டி பறக்கும் புதிய சீரியல்கள்.\nபிக்பாஸில் கலந்துகொள்ள தயாரான பாடகி சுசித்ரா\nபடவாய்ப்பிற்காக ரூட்டை மாற்றிய நடிகை.\nஅனிதாவின் சோகக்கதையை கண்ணீர் வடித்த குடும்பம்.. சம்யூக்தாவின் சின்னத்தனமான வேலை.. நொறுங்கிப்போன இதயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/04/04/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-10-30T10:34:24Z", "digest": "sha1:EF3XLKDKXREH7K2W6XUNA2WUEIWFYFV3", "length": 12805, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "சந்திரிகா தலைமையில் ஒற்றுமைக்கான அலுவலகம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசந்திரிகா தலைமையில் ஒற்றுமைக்கான அலுவலகம்-\nசந்திரிகா தலைமையில் ஒற்றுமைக்கான அலுவலகம்-\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில், தேசிய ஒற்றுமைக்கான அலுவலகம் அமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு நல்லிணக்கத்தையும், தீர்வையும் அடைவதற்கான பரிந்துரைகளை இந்தச் செயலணி முன்வைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகத்தில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை வெளிவந்ததும் அதனை உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பாட்டிற்காக நாங்கள் கவனத்தில் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். உள்ளக செயற்பாட்டை மேற்கொள்ளும் நோக்கில் அரசு ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆனைக்குழுவின் 19ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைப��ற்ற தேர்தலில், 81.5 வீதமான மக்கள் தமது வாக்குக்களைப் பயன்படுத்தியிருந்தனர். இலங்கையின் வரலாற்றில் இது மிகப்பெரிய வாக்களிப்பு வீதமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெரிவுசெய்வதில் நாட்டின் அனைத்து சமூகங்களும் ஐக்கியமடைந்தன. ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துதல் கருத்து சுதந்திரம், சட்டத்தை ஆட்சிப்படுத்துதல், நல்லாட்சி, மனித உரிமையை பாதுகாத்தல் ஆகிய அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காக மக்கள் சிறிசேனவிற்கு வாக்களித்தனர். புதிய அரசு பதவியேற்றதிலிருந்து ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்,\nதடைசெய்யப்பட்ட இணையதளங்களை மீண்டும் இயங்க வைத்தல், ஊடகவியலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை, வெளிநாடுகளிலுள்ள ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீண்டும் தமது செயற்பாடுகளை அச்சமும், சித்திரவதையுமின்றி மேற்கொள்ள முடியும் என்று அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சின் கீழிலிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகம், தற்போது கொள்கைத்திட்டமிடல் பொருளாதார அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி வடக்கிலும் கிழக்கிலும் பதவியிலிருந்த இராணுவ ஆளுநர்களை மாற்றி சிவில் ஆளுநர்களை நியமித்தார். இது சிவில் நிர்வாகத்தைப் பலப்படுத்துவதுடன் இந்த மாகாணங்களின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாட்டையும் குறைப்பதற்கு வழிவகுத்துள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் மீளாய்வு செய்யப்பட்டு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. அதில் 425 ஏக்கர் காணி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. முக்கிய விடயமாக ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொண்ட மீள்குடியமர்வு நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் சமாதானத்தையும் நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் கட்டியயழுப்பும் நோக்கில், ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்கியுள்ளார். இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா த���ைமையில் செயற்படும். உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு நல்லிணக்கத்தையும், தீர்வையும் அடைவதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி செயலணி முன்வைக்கும். கடந்த அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் அதனை உணர்ந்து கொண்டு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை வெளிவந்ததும் அதனை உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பாட்டிற்காக கவனத்தில் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை பயங்கரவாதத்தால் பல தசாப்தங்கள் பல கஷ்டங்களை எதிர்கொண்டது. அந்த வகையில் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்கின்றோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n« இனவாத கருத்துக்களை வெளியிட்டால் இரண்டு வருட சிறை- திருமலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/779/", "date_download": "2020-10-30T10:34:47Z", "digest": "sha1:AO2IOBPT3PP3EXULN7AVFSAE5FXKWD4J", "length": 14300, "nlines": 266, "source_domain": "tnpolice.news", "title": "தஞ்சாவூர் மாவட்டம் – திரு. தேஷ்முக் சேகர் சஞ்சய் – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவர் பொறுப்பு ஏற்பு\nபண்டிகையை ஒட்டி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள தேனி மாவட்ட காவல்துறையினர்\nதேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள்\nபணத்தை இழந்த முதியவர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை\nவிரைவாக செயல்பட்ட அண்ணாசாலை காவல்துறையினர், நன்றி தெரிவித்த Swiggy ஊழியர்\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nதஞ்சாவூர் மாவட்டம் – திரு. தேஷ்முக் சேகர் சஞ்சய்\nதிரு. தேஷ்முக் சேகர் சஞ்சய் – தஞ்சாவூர் மாவட்டம்\nதீயணைப்பு மற்றும் மீட்புபணி - திரு. R.C.கௌடாலா, IPS\n237 தீயணைப்பு மற்றும் மீட்புபணி (Fire and Rescue Services) திரு. R.C.கௌடாலா, IPS காவல்துறை கூடுதல் இயக்குனர் (ADGP) முகவரி : எண்: […]\nவிருதுநகர் மாவட்டம் – திரு. P. பெருமாள் IPS\nதூத்துக்குடி மாவட்டம் – திரு. எஸ். ஜெயக்குமார்\nசிவகங்கை மாவட்டம் – திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் IPS\nதிருவள்ளூர் மாவட்டம்- திரு. P. அரவிந்தன், IPS\nதிண்டுக்கல் மாவட்டம் – திருமதி.ரவளி பிரியா IPS\nசேலம் மாவட்டம் – திருமதி.தீபா கனிக்கர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,946)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,177)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,073)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nமதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவர் பொறுப்பு ஏற்பு\nபண்டிகையை ஒட்டி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள தேனி மாவட்ட காவல்துறையினர்\nதேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள்\nபணத்தை இழந்த முதியவர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை\nவிரைவாக செயல்பட்ட அண்ணாசாலை காவல்துறையினர், நன்றி தெரிவித்த Swiggy ஊழியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2019-magazine/283-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30-2019/5416-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-10-30T10:37:25Z", "digest": "sha1:SEUO4BQXT3VD35WNKSWDBFPOCSVVQLPY", "length": 10311, "nlines": 44, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - செய்திச் சிதறல்கள்", "raw_content": "\nவிண்வெளி வரலாற்றிலேயே முதல்முறையாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தைச் சேர்ந்த இரு பெண் விஞ்ஞானிகள் பராமரிப்புப் பணிகளுக்காக விண்வெளி ஆய்வு மய்யத்தின் மேற்பரப்பில் ஆண்கள் துணை இல்லாமல் நடந்து சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச் (40), ஜெசிகா மேர் (42) இருவரும் இந்தச் சாகசப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யத்தில் பழுதான பேட்டரிகள், உதிரி பாகங்களை மாற்றுவதற்கான பணிகளை அந���தரத்தில் மிதந்தபடியே செய்தனர்.\n1820ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அண்டார்டிகா கண்டம் எப்பொழுதும் பனிக் கட்டியால் மூடப்பட்டுள்ளதால் அதனை வெள்ளைக் கண்டம் என அழைக்கின்றனர்.\nசிலந்திகளில் 30 ஆயிரம் இனங்கள் உள்ளன. எல்லாவிதமான காலநிலைகளிலும் தாக்குப் பிடித்து வாழும்.\nஉலகின் மிகச் சிறிய நாடு வாடிகன். வாடிகன் நகரத்தின் மொத்தப் பரப்பளவு 108.7 ஏக்கர் ஆகும்.\nமருந்து எதிர்ப்பு பேக்டீரியா ஆய்வில் புதிய தொடக்கம்\nஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் எனும் பேக்டீரியா நமது உடலில் மூச்சுக்குழாயின் மேல் பகுதியில் தோலிலும் காணப்படுகிறது. இதனால் தோல் கொப்புளங்கள் மற்றும் உணவு நச்சு (food poisoning) போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இந்த பேக்டீரியாவில் சிலவகை மருந்துகளினால் அழிக்க முடியாத எதிர்ப்பு சக்தி கொண்டவை. இவற்றை அழிக்கும் புதிய மூலக்கூறுகளை புனேவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (IISER) கண்டறிந்துள்ளது. பேக்டீரியாவின் வளர்ச்சிக்கும் பிழைத்திருப்பதற்கும் முக்கியமான புரதத்தை இந்த மூலக்கூறுகள் பிணைத்து அவற்றின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன. எனவே பேக்டீரியா அழிவதுடன் மருந்து எதிர்ப்பு சக்தியுள்ள வகைகளாக மாறுவதையும் (mutations) தடுக்கிறது. பேக்டீரியாவின் செல் சுவர்களின் தடையை மீறி உள்ளே புகும் விதமாக குனோன் ஈபாக்சைடு (quinone epoxide) என்னும் சிறிய மூலக்கூறுடன் இண்டோல் எனும் வேதிப்பொருளை சேர்த்து இந்த ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.\nவிலங்குகளில் செய்யப்பட்ட சோதனைகளில் இந்த மூலக்கூறு அவ்வளவு சக்திமிக்கதாக காணப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் பல மருந்து எதிர்ப்பு சக்தி கொண்ட பேக்டீரியாவை அழிக்கும் மருந்தை தயாரிப்பதற்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்கிறார் இந்த நிறுவனத்தின் உயிரியல் பேராசிரியரும் ஆய்வறிக்கையின் இன்னொரு ஆசிரியருமான முனைவர் சித்தேஷ் எஸ்.காமத்.\nமூளையை பாதிக்காமல் காக்கும் மருந்துகள்\nரத்தம் உறைவதையும், ரத்தக் கொதிப்பையும், கொஞ்சம் ரத்தக் கொழுப்பையும் தடுக்க பூண்டை வேகவைத்தும், வெங்காயத்தைப் பச்சையாகவும் தினம் சாப்பிட, மூளைக்கு நல்லது. பூண்டு 10 பற்களும், வெங்காயம் 10 துண்டுகளும் உண்ண வேண்டும்.\nசெம்பருத்தி, வெள்ளைத் தாமரை இதழ் ஆகிய இரு பூவிதழ்களும் இதயத்துக்கும் மூளைக்கும் மருந்தாகும். ரத்தக்கொதிப்பைக் குறைப்பதற்கும், பக்கவாதத்தைத் தடுப்பதற்கும் இப்பூக்களின் தேநீர் பங்காற்றுகிறது.\nகொசுக்களை விரட்டும் ‘மோஸ்கார்டு எல்.இ.டி.’ பல்பு\nடெங்கு காய்ச்சல் முக்கியமாக கொசுக்களால் பரவுவதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொசுக்களை விரட்டும் காயில்கள், ரெபலென்ட் போன்றவை பலருக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்துகின்றன. இரவில் தூங்கும்போது கொசுவலை கட்டிக் கொண்டு தூங்கினாலும், டி.வி. பார்க்கும்போதோ அல்லது வேறு வேலை செய்யும்போதோ கொசுக்கடி தவிர்க்க முடியாததாகிறது. இத்தகைய சூழலிலிருந்து தப்பிக்க உதவுகிறது சிஸ்கா நிறுவனத்தின் எல்.இ.டி. பல்பு.\n‘மோஸ்கார்டு எல்.இ.டி.’ என்னும் பெயரில் வந்துள்ள இந்த பல்பின் விலை சுமார் ரூ.699 ஆகும். இந்த பல்பில் கொசுவை ஈர்க்கும் அம்சம் உள்ளது. இது 1350 லூமென் வெளிச்சம் தரும். இது வழக்கமான சாக்கெட்டில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பல்பில் எவ்வித ரசாயனமும் சேர்க்கப்படவில்லை. இதில் பர்ப்பிள் நிறத்திலான ஒளியை உமிழும் சிறிய அறைகள் உள்ளன. இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்ட கொசுக்கள் இதனுள் சென்று உயிரிழக்கும். வேதிப்பொருள் கலப்பு இல்லாமல் வெளிச்சத்தை தரக்கூடிய இந்த பல்பை வாங்கி பயன்படுத்தி பார்க்கலாமே\nஏர்னெஸ்ட் வின்சென்ட் ரைட்ஸ் என்னும் எழுத்தாளர் 1939இல் காட்ஸ்பி என்னும் நாவலை எழுதினார். 50,110 சொற்கள் இருந்த அந்த நாவலில் ஒரு சொல்லில் கூட E என்ற எழுத்து இல்லை.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/sl.html", "date_download": "2020-10-30T10:50:04Z", "digest": "sha1:4QHC54SVYEHS724GPUV7SD6T42K3DV7K", "length": 9980, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : உலகில் முதல் நாடாக பெயரிடப்பட்ட இலங்கை - குவியும் பாராட்டுக்கள் - ஏன் தெரியுமா ?", "raw_content": "\nஉலகில் முதல் நாடாக பெயரிடப்பட்ட இலங்கை - குவியும் பாராட்டுக்கள் - ஏன் தெரியுமா \nஉலகில் கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைக்கு அழைத்து வந்த உலகின் முதல் நாடாக இலங்கை திகழ்கிறது என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரித்துள்ளது.\nஇலங்கையில் ஸ்ரீலங்காவில் உள்ள யுனிசெப் பிரதிநிதி இந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற இடம் பாடசல�� என அவர் தெரிவித்தார்.\nஅதனால் பாடசாலைகளை திறப்பது அத்தியவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும், கொரோனாவின் ஆபத்து நீடிப்பதால், அனைத்து பாடசாலை மாணவர்களும் தங்கள் ஆபத்தை குறைக்க அத்தியாவசிய முறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சகல பாடசாலை மாணவர்களிடமும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6684,இரங்கல் செ��்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14541,கட்டுரைகள்,1528,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: உலகில் முதல் நாடாக பெயரிடப்பட்ட இலங்கை - குவியும் பாராட்டுக்கள் - ஏன் தெரியுமா \nஉலகில் முதல் நாடாக பெயரிடப்பட்ட இலங்கை - குவியும் பாராட்டுக்கள் - ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/download.asp", "date_download": "2020-10-30T10:53:07Z", "digest": "sha1:YWGF4FF4M6FD7IHEBVOBNJPSVZBF66I7", "length": 9783, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - University Application form download", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nபஞ்சாப் மற்றும் அரியானா தலை நகரான சண்டிகாரில் உள்ள இந்தோ ஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும்.\nஎனது மகன் தற்போது பிளஸ் 2 படிக்கிறான். அடிப்படையில் புத்திசாலியான அவன் பிளஸ் 2 வுக்குப் பின் எம்.பி.பி.எஸ். படிப்பேன் என கூறி வருகிறான். அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மூலமாக அவன் எங்கு இந்தப் படிப்பில் சேரலாம் அவனை வெளியூர்களில் படிக்க வைக்க எங்களுக்கு சம்மதம் இல்லை. இது பற்றி விளக்கவும்.\nமெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nஅமெரிக்காவில் எந்தெந்த படிப்புகளை படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nஎனது மகன் விமானப் படையின் ஏர்மென் பணியில் சேர விரும்புகிறான். இதன் எழுத்துத் தேர்வில் என்ன மாதிரியான கேள்விகள் இடம் பெறும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavapuranam.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-10-30T11:08:57Z", "digest": "sha1:3NZNNBQW7GXENDNEDSEG4NOLN2HGV7GT", "length": 18056, "nlines": 273, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : நான் ��ாவி அல்ல!", "raw_content": "\nஎன் பெயர் சங்கர் ஆறுமுகம். காஞ்சி மஹா பெரியவர் மற்றும் சிவன் சாரின் பக்தன். தற்சமயம் நான் போலந்து நாட்டில் வசிக்கின்றேன்.\nநேற்று இரவு ஒரு அதிசயம் நடந்தது. அதை உங்களோடு பகிர்ந்து விரும்புகிறேன். அனுஷ பூஜையை முடித்து விட்டு, மஹா பெரியவரின் புகைப்படம் மற்றும் வீடியோ பார்த்து கொண்டிருந்தேன்.\nமஹா பெரியவரின் பாத தரிசனம் வீடியோ, சந்திரமௌலி மாமா பெரியவரின் பாதங்களுக்கு கடுக்காய் பூசிய அனுபவங்கள் வீடியோ .. இவற்றை எல்லா நண்பர்களுக்கும் whatsapp இல் அனுப்பி வைத்தேன்.\nபிறகு , என் மனைவியிடம் ” நாம் எல்லாம் பாவிகள், பெரியவரின் பாதங்களுக்கு பணிவிடையும் செய்யவில்லை.. அந்த மகானை பார்க்கவும் குடுத்து வைக்கவில்லை ” என்று சொல்லி கொண்டிருந்தேன்.\nநாங்கள் இருவரும் தூங்க சென்றோம். தரையில் தான் படுப்பது வழக்கம். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது\nநான் படுத்த சில நிமிடங்களில், மஹா பெரியவர் என் தலைக்கு மிக அருகில் இருப்பதை உணர்ந்தேன். இது கனவு அல்ல \nகண்களை திறக்க பயமாக இருந்தது. நான் கண்களை திறக்கவில்லை. இருதயம் மிக வேகமாக துடித்து கொண்டிருந்தது. என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, இருதயம் வேகமாக துடித்து கொண்டிருந்தது.\nஎன் தலைக்கு மேல், சுமார் 1000 தாமரை மலர்களுக்கு மேல் இருப்பதாய் உணர்ந்தேன். வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு மிக அற்புதமான உணர்வு. மகா பெரியவர் என்ன செய்தாலும் சரி, சத்தியமாக என்ன நடந்தாலும் சரி, கண்களை திறக்கவே கூடாது என்று முடிவு செய்தேன்.\nமஹா சுவாமி தனது வலது கைகளை மெதுவாக உயர்த்தி , அந்த தாமரை மலர்களை தொட்டார்…. தொட்ட அடுத்த வினாடி, என் தலை முழுவதும் சிலிர்த்து , உடலில் ஒவ்வொரு செல்களும் , ரோமங்களும் சிலிர்த்து …, மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறேன் என்று உணர்ந்தேன்.\nமீண்டும் சொல்கிறேன், இவை எதுவும் கனவு அல்ல பிரத்யக்ஷமாக நேரில் நடந்த நிகழ்ச்சி.\nகண்களை திறக்கவே கூடாது,.. இந்த நிலையிலேயே அப்படியே இருந்து விட வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டிருந்த நான்… ஏனோ தெரியாமல் , இடது கண்ணை மட்டும் மெதுவாக திறந்து பார்த்தேன்.\nஅவ்வளவுதான், படிப்படியாக, உணர்வுகள் குறைந்து.. இருதயம் சகஜ நிலைக்கு வந்துவிட்டது.\n” நீ பாவி இல்லை, நீ என்னை தொட்டு சேவை செய்ய முடியவில்லை என்று ��ாப படவேண்டாம். நானே உன்னை தொடுகிறேன் ” என்று மஹா சுவாமி சொன்னது போல நினைக்கிறன்\nகாஞ்சி மஹா சுவாமி இன்றும் பிரத்யக்ஷமாக இருக்கிறார்\nஇது கனவு அல்ல, நிஜத்தில் நிகழ்ந்த அனுபவம் என்பதை பணிவோடு தெரிவிக்கின்றேன்\nHeard that Sri Sivan Sar said once, “நானும் அண்ணாவும் கனவுல வந்தா..ப்பா… அது கனவு இல்லை… தரிசனம்” [“If me or (my)Anna is seen in the dream… it is not a (mere) dream. It is indeed a darshan\nYou were mentioning abt some video (மஹா பெரியவரின் பாத தரிசனம் வீடியோ, சந்திரமௌலி மாமா பெரியவரின் பாதங்களுக்கு கடுக்காய் பூசிய அனுபவங்கள் வீடியோ .. இவற்றை எல்லா )can you pls send me also one copy\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:43:54Z", "digest": "sha1:XIBYW5OEXGM475QSZU2EBCINGUA6P42Q", "length": 18125, "nlines": 367, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்னிசீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலிவர்மோரியம் ← உனுன்செப்டியம் → அனனாக்டியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\n1வது: 742.9 (கணிக்கப்பட்டது)[1] kJ·mol−1\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: உனுன்செப்டியம் இன் ஓரிடத்தான்\nஉனுன்செப்டியம் (Ununseptium) என்பது செயற்கையாய் ஆய்வகத்தில் உருவாக்கிய அணுவெண் 117 ஐக் கொண்ட வேதியியல் தனிமம்.[3][4] இதன் தற்காலிக வேதியியல் அடையாளக் குறியெழுத்து Uus. இத் தனிமத்தின் ஆறு அணுக்கள் கொண்ட மிக நுண்ணிய ஒரு துகளை உருசிய-அமெரிக்க கூட்டுழைப்புக் குழு உருசியாவில் டுப்னா (Dubna) என்னும் இடத்தில் உள்ள அணுக்கரு ஆய்வகத்தில் கண்டுபிடித்தது [5]. இவ்வகை அணுக்கள் மிகுவெடை (superheavy) தனிமங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. உனுன்செப்டியம் என்னும் அணுவெண் 117 கொண்ட தனிமத்தை உருவாக்க, 20 நேர்மின்னிகளும், 28 நொதுமிகளும் கொண்ட கால்சியம்-48 என்னும் ஓரிடத்தான்களையும், 97 நேர்மின்னிகளும் 152 நொதுமிகளும் கொண்ட பெர்க்கிலியம்-249 என்னும் தனிமத்தையும் மோதவிட்டனர். இதன் பயனாய் 3 அல்லது 4 நொதுமிகள் பிரிந்து அணுவெண் 117 கொண்ட வெவ்வேறு ஓரிடத்தான்கள் உருவாகின. இத் தனிமம் ஆலசன் குழுவில் உள்ள ஒன்றாக அறிந்தாலும் இதன் வேதியியல் பண்புகள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை.\n1.1.1 ஓரிடத்தான் கண்டுபிடிப்பின் வரலாற்று வரிசை\n1.2 கருத்தியக் கொள்கைப்படியான கணிப்பீட���கள்\n1.2.1 நொதுமி பிரிகைக்கான குறுக்குவெட்டு வீழ்வுகள்\nசனவரி மாதம் 2010 இல், முதன்முதல் அணு இயைபியலுக்கான ஃவிலெரோவ் ஆய்வகத்தில் (Flerov Laboratory of Nuclear Reactions) அறிவியலாளர்கள் அணுவெண் 117 ஐக் கொண்ட புதிய தனிமத்தை அணுச்சிதைவு விளைவுகளில் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.:[4]\nவெறும் ஆறு அணுக்கள் மட்டுமே செயறையாக உருவாக்கப்பட்டன[6].\nஓரிடத்தான் கண்டுபிடிப்பின் வரலாற்று வரிசை[தொகு]\nநொதுமி பிரிகைக்கான குறுக்குவெட்டு வீழ்வுகள்[தொகு]\nகீழுள்ள அட்டவணை வெவ்வேறு எறிபொருள் (projectile) கூட்டங்களும் அதன் குறுக்குவெட்டு வீழ்வுகளும் (residue) பற்றிய தகவல்களைத் தருகின்றது. DNS = Di-nuclear system; σ = cross section\n↑ யூரி ஒகனேசியன் (Yuri Oganessian) தலைமையில் நிகழ்ந்த இக் கண்டுபிடிப்பைப் பற்றிய ஆய்வுச்சுருக்கத்தை பிசிக்கல் ரிவ்யூ லெட்டர்சு (Physical Review Letters) என்னும் ஆய்விதல் வெளியிடவுள்ளது (ஏப்ரல் 6, 2009)[1]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; saigadak என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 23:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2003", "date_download": "2020-10-30T11:48:08Z", "digest": "sha1:RZRACGTV74FQQRMITJP3PPNXYB5Y4T55", "length": 15611, "nlines": 385, "source_domain": "ta.wikipedia.org", "title": "2003 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2756\nஇசுலாமிய நாட்காட்டி 1423 – 1424\nசப்பானிய நாட்காட்டி Heisei 15\nவட கொரிய நாட்காட்டி 92\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2003 ஆம் ஆண்டு (MMIII) கிரிகோரியன் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கிபி 2003ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்பட்டது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 3ஆம் ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 3ஆம் ஆண்டும், 2000களின் 4ம் ஆண்டும் ஆகும்.\nஇவ்வாண்டு அனைத்துலக நன்னீர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது.\nஜனவரி 8 - யூஎஸ் ஏர்வேய்சு விமானம் 5481 சார்லட் டக்லசு விமான நிலையத்தில் வீழ்ந்ததில் அனைத்து 21 பேரும் கொல்லப்பட்டனர்.\nஜனவரி 16 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.\nஜனவரி 18 - கான்பரா நகரில் காட்டுதீ பரவியதில் 4 பே கொல்லப்பட்டனர்.\nஜனவரி 23 - நாசாவின் பயனியர் 10 விண்கலத்தில் இருந்து கடைசிக் குறிப்பு 7.5 பில்லியன் மைல் தூரத்தில் இருந்து பெறப்பட்டது.\nபெப்ரவரி 1 - கொலம்பியா விண்ணோடம் பூமிக்குத் திரும்ப் வரும் வழியில் டெக்சசுக்கு மேல் வெடித்ததில் அனைத்து 7 விண்ணோடிகளும் கொல்லப்பட்டனர்.\nபெப்ரவரி 9 - தார்ஃபூர் போர் ஆரம்பமானது.\nபெப்ரவரி 18 - தென் கொரியாவில் தொடருந்து ஒன்றில் தீ பரவியதில் 190 பேர் கொல்லப்பட்டனர்.\nமார்ச் 19 - ஈராக் போர் ஆரம்பமானது.\nஏப்ரல் 14 - மனித மரபணுத்தொகைத் திட்டம் முடிவடைந்தது.\nசூலை 22 - சதாம் உசைனின் இரு மகன்கள் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டனர்.\nஅக்டோபர் 15 - சீனா தனது முதலாவது மனித விண்வெளிப்பறப்பை ஆரம்பித்தது.\nஅக்டோபர் 24 - கான்கோர்டு விமானம் தனது கடைசிப் பறப்பை மேற்கொண்டது.\nடிசம்பர் 5 - உருசியாவின் தெற்கே இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.\nடிசம்பர் 13 - சதாம் உசேன் கைப்பற்றப்பட்டார்.\nடிசம்பர் 26 - ஈரானின் தென்கிழக்கே இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\nபெப்ரவரி 1 - கல்பனா சாவ்லா, அமெரிக்க விண்வெளி வீராங்கனை (இ. 1961)\nசூலை 30 - கே. பி. சிவானந்தம், வீணை வாத்திய கலைஞர் (பி. 1917)\nஆகஸ்டு 16 - இடி அமீன், உகாண்டா முன்னாள் அரசுத்தலைவர் (பி. 1924)\nசெப்டம்பர் 9 - எட்வர்ட் டெல்லர், அங்கேரிய இயற்பியலாளர் (பி. 1908)\nஅக்டோபர் 8 - வீரமணி ஐயர், ஈழத்துக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1931)\nஅக்டோபர் 9 - ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (பி. 1928)\nஅலெக்சி ஆப்ரிகோசொவ், உருசியா, ஐக்கிய அமெரிக்கா\nஅந்தோனி லெகெட், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா\nபீட்டர் ஏக்ரே, ஐக்கிய அமெரிக்கா\nரொடெரிக் மெக்கினன், ஐக்கிய அமெரிக்கா\nபவுல் லாட்டர்புர், ஐக்கிஅய் அமெரிக்கா\nசர் பீட்டர் மான்ஸ்ஃபீல்ட், ஐக்கிய இராச்சியம்\nஜே. எம். கோட்ஸி, தென்னாபிரிக்கா\nராபர்ட் எங்கில், ஐக்கிய அமெரிக்கா\nகிளைவ் கிராஙர், ஐக்கிய இராச்சியம்\n2003ஆம் ஆண்டு ஒரு பார்வை\nகூகுல் தளத்தின் 2003 ஆம் ஆண்டு பதிவுகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-30T10:46:44Z", "digest": "sha1:4ZKH3NSMHDSO4COQNQBF2HYIWYJH6XQ5", "length": 11462, "nlines": 165, "source_domain": "ta.wikisource.org", "title": "அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் - விக்கிமூலம்", "raw_content": "அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (2000)\nஆசிரியர் என். வி. கலைமணி\n428352அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்என். வி. கலைமணி2000\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nபுலவர் என்.வி. கலைமணி எம்.ஏ.,\nபுதிய எண் : 126,\nடாக்டர் மு.வ.வின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅண்ணல் மகாத்மா காந்தியின் ⁠ „\nசர் வின்ஸ்டன் சர்ச்சிலின் ⁠ „\nஅறிஞர் அண்ணாவின் ⁠ „\nஅன்னிபெசண்ட் அம்மையாரின் ⁠ „\nகவிஞர் கண்ணதாசனின் ⁠ „\nகுன்றக்க��டி அடிகளாரின் ⁠ „\nஅன்னை தெரேசாவின் ⁠ „\nநம்நாட்டுத் தலைவர்களின் ⁠ „\nநாட்டுக்கு உழைத்த நல்லவர்களின் ⁠ „\nசிந்தனையாளர் சாக்ரடீசின் ⁠ „\nதந்தை பெரியாரின் ⁠ „\nநார்மன் வின்செண்ட்பீலின் ⁠ „\nடென்னிஸ் டைடிராட்டின் ⁠ „\nமூதறிஞர் ராஜாஜியின் ⁠ „\nகார்ல் மார்க்ஸ்சின் ⁠ „\nஇப்பக்கம் கடைசியாக 7 பெப்ரவரி 2020, 06:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/suchi-leaks-effect-no-parties-kollywood-045318.html", "date_download": "2020-10-30T10:23:53Z", "digest": "sha1:7S3XRKU74KIEFVEM2TF7QHCCRAFFBJCG", "length": 13960, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுச்சிலீக்ஸ் எதிரொலி... பார்ட்டி என்றாலே அலறும் பிரபலங்கள் | Suchi Leaks effect.. No parties in Kollywood - Tamil Filmibeat", "raw_content": "\n9 min ago 'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\n1 hr ago சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\n3 hrs ago என்ன ஒரு புத்திசாலித்தனம்.. சம்பளக் குறைப்பில் பிரபல ஹீரோயின் தந்திரம்.. ஆச்சரியத்தில் தயாரிப்பு\n3 hrs ago க/பெ ரணசிங்கம் படத்தை பார்க்க பேஜ் பெர் வியூ தேவையில்லை.. ஜீ5 அதிரடி முடிவு\nNews அடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nAutomobiles வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்.. காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுச்சிலீக்ஸ் எதிரொலி... பார்ட்டி என்றாலே அலறும் பிரபலங்கள்\nவீக் எண்டுக்காக ஆரம்பித்த பார்ட்டி கலாசாரம் தமிழ் சினிமாவை ஆக்ரமித்து தினமும் ஒரு பார்ட்டியாக உருவெடுத்தது. இதனால் சென்னையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்கள் செமையாக கல்லா கட்டின. ஆனால் இந்த பார்ட்டிகளுக்கெல்லாம் வேட்டு வைத்து விட்டது சுச்சிலீக்ஸ் விவகாரம்.\nபார்ட்டிகளில் மிதமிஞ்சிய உற்சாகத்தில் எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் சுச்சிலீக்ஸில் வலம் வர சம்பந்தப்பட்ட பிரபலங்கள் நாறத் தொடங்கினார்கள்.\nவந்தது கையளவு. இருப்பது கடலளவு என்கிறார்கள். எனவே பயந்துபோன பிரபலங்கள் இப்போது பார்ட்டிகளில் மொபைல்களுக்கு ஸ்ட்ரிக்டாக தடை போட்டு விட்டார்கள். பலர் பார்ர்ட்டி என்றாலே அலறுகிறார்களாம்.\nஇனி பார்ட்டி என்றால் தமிழ்நாட்டைத் தாண்டி வைத்துக் கொள்வோம். படம், வீடியோ எடுக்க தடை. நம்பிக்கையானவர்கள் மட்டுமே அனுமதி என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநடிகைகள் வாய்ப்புக்காக வைக்கும் பார்ட்டிகள் கூட குறைந்துவிட்டன. கொஞ்ச நாளைக்கு இப்படித்தான்\nஆஹா.. அவங்களும் வராங்களாமே.. அப்போ இந்த சீசன் இன்னும் சூடு பிடிக்கும்.. அடுத்த வைல்டு கார்டா\nஎம்மாடி ஆத்தாடி புகழ் .. சுசித்ராவுக்கு இன்று பிறந்தநாள் ..பிரபலங்கள் வாழ்த்து \nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வீடியோ.. அதிரடியாக நீக்கினார் பிரபல பாடகி சுசித்ரா..\nமீண்டு வந்த சுச்சிலீக்ஸ் சுசித்திரா.. வைரல் வீடியோ வெளியிட்டு கம் பேக்.. என்ன பண்ணிட்டு இருந்தாங்க\nசுசிலீக்ஸ் மாதிரியே.. புதிய அவதாரம் எடுத்த பாடகி சுசித்ரா.. பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல\nமீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா.. இம்முறை சொந்தக் குடும்பத்தினர் மீதே புகார்\nஃபேஸ்புக்கில் பிரபல நடிகையை உறவுக்கு அழைத்த நெட்டிசன்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nசுசிலீக்ஸ்... ஒரு வருஷ நிறைவை இப்படி கொண்டாடறாங்களாம்... கலக்கத்தில் நடிகைகள்\nகசமுசா போட்டோ, வீடியோ: நாறிப் போன ட்விட்டர், சுசி லீக்ஸை மறக்க முடியுமா\nமீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார் சுசிலீக்ஸ் புகழ் சுசித்ரா\nசுசிலீக்ஸில் புது டுவிஸ்ட்: சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு மட்டும் அல்ல இமெயில்களும்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூரரைப்போற்று ட்ரெயிலரில் கவரப்பட்ட 'அந்த' டயலாக்.. யாரு எழுதினது தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nஓவரா ஒப்பாரி வச்ச அனிதா.. போதும், போதும்.. ரொம்ப லெந்த்தா போகுது.. சாம் செம கலாய்.. புது புரமோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/lok-sabha-results-bjp-leader-nitin-gadkari-speaks-to-press-about-the-will-of-the-people/videoshow/69465015.cms", "date_download": "2020-10-30T10:38:06Z", "digest": "sha1:GXIQ3TQJNC3X2J5Q7UY6C625H5XNIKLL", "length": 5233, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nLok Sabha results: மக்களின் விருப்பம் நிறைவேறியது-பாஜக தலைவர் நிதின் கட்காரி\nஇந்திய மக்களவை தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளனர். இதையடுத்து இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் நிதின் கட்காரி, மோடி மக்களை நம்பினார். நமக்கு யார் வேண்டும் என்பதை இறுதியில் மக்கள்தான் முடிவு செய்கின்றனர். இரு தரப்பையும் நன்கு ஆராய்ந்து தான், மக்கள் பாஜக-வை வெற்றி பெற செய்துள்ளனர் எனகூறினார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : செய்திகள்\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டும் - காயத்ரி ரகுராம்...\nநெல்லையில் மழை... கொள்ளை மகிழ்ச்சியில் மக்கள்\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nதிமுக நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு...தொண்டர்கள் குவிந்த...\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/11/blog-post_28.html", "date_download": "2020-10-30T11:23:23Z", "digest": "sha1:N4BIVKVNJQGB4QQGJ4BJQ4QZ46Q5VJX4", "length": 7328, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: போர் எனும் கனவு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதிருதராஷ்டிரரிடமிருந்து பெருங்கனவை சஞ்சயன் பெற்றுக்கொள்கிறா���். போருக்குமேலே நிகழும் பெரிய போரை. கணந்தோறும் நிகழும் பிரபஞ்சப்போராக அவன் அதை உருமாற்றிக்கொள்கிறான். திரும்ப அவனுக்கே அதை அளிக்கிறான். இந்த நீண்ட பரிமாற்றமே இரண்டு அத்தியாயங்களிலாக வருகிறது\nபோர் தெய்வங்களின் போராக முதலிலும் தெய்வங்களே மனிதர்களுடன் இணைந்து ஆட்டுவிக்கும்போராக மீண்டும் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு செயலும் எண்ணங்களும் அதற்குரிய தெய்வங்களால் நிகழ்த்தப்படுகின்றன. அந்தப்போரின் நிழலாட்டமாகவே குருசேத்திரத்தில் நிகழும் போர் காட்டப்படுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமழைப்பாடலின் இறுதியில்- வளவ. துரையன்\nவஞ்சம் என்பது நேர்கோடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2019-10-21-04-18-03/39249-2019-12-06-04-01-17", "date_download": "2020-10-30T10:55:17Z", "digest": "sha1:WTEWEJTPUAI4RFOHQJUWJE7PRCVR6SR6", "length": 18729, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "குடு குடு குடு! குடு குடு குடு!!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n‘மெக்காலே’ எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும்\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nதீண்டாமையும் பார்ப்பனரும் - முனிசிபல் சட்டத்தில் ஸ்ரீமான் வீரய்யனின் திருத்த மசோதா\nஇடஒதுக்கீடு - வரலாற்று உண்மைகள்\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nவெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2019\n நல்ல சேதி வரப் போவுது\n இந்த வீட்டு அய்யாவுக்குச் சுக்கிரதசை வருது இதைவிடப் பெரிய வேலை வரப் போவுது\n அய்யாவின் எதிரியெல்லாம் அய்யோண்ணு போகப் போறான் அவனே வந்து அய்யா\n வந்து சொல்லடி, நல்ல சேதி\n அய்யாவை ஊரைவிட்டு விரட்டினவன் மனசு மாறிப் பூட்டான்\n அய்யாவே கூடாதிண்ணவன் அய்யா பெயரை மண்டபத்துக்கு வச்சிருக்கான் அய்யாவைத் துரத்தினவன் அய்யா படத்தை பள்ளியிலே மாட்டச் சொல்லுறான்\n அய்யாவுக்கு அபராப் புகழ் வருது கல்கத்தாவை விட்டு டில்லிக்குப் போகப் போறாங்கோ கல்கத்தாவை விட்டு டில்லிக்குப் போகப் போறாங்கோ இன்னும் பெரிய வேலைக்குப் போகப் போறாங்க\n அய்யா சம்பந்தி இடம் காலியாக் கிடக்கு அந்த இடத்தையே பார்க்கிறாரு காமாட்சி கிருபையிலே கட்டாயம் கிடைக்கும்\n அய்யாவுக்கு வடக்கே போக ஆசையில்லை தெற்கே வர நினைக்கிறாரு குறுக்கே மலைப் பாம்பு படுத்திருக்கு அய்யா அஞ்ச வேண்டியதில்லை அய்யாவைக் கண்டா பாம்பு நகர்ந்துடும் அய்யாவுக்குக் கேடு நினைச்சவன் அய்யா காலிலே விழுந்தான் அய்யாவுக்குக் கேடு நினைச்சவன் அய்யா காலிலே விழுந்தான்\n நினைக்கிற காரியம் கை கூடுது நினைக்காத காயிமும் தானாவரப் போகுது\n1. மே. த. ஆச்சாரியார் மவுண்ட் பேட்டனுக்குப் பிறகு கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்படுவார்.\n2. சென்னை மவுண்ட் ரோடிலுள்ள சர்க்கார் விருந்து மாளிகை ‘ராஜாஜி மண்டபம் என்று இனி அழைக்கப்படும்.\n3. சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகள் அத்தனையிலும் ஆச்சாரியாரின் படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.\n4. மே. த. ஆச்சாரியார் அடுத்த சென்னை கவர்னராகவும் நியமிக்கப்படலாம்.\n“ஏண்டாப்பா, ஒரே துள்ளா துள்ளினையே, ஆச்சாரியாரைக் காங்கிரசை விட்டே விரட்டிவிட்டதாக என்ன சொல்கிறாய், இப்போது அவர் உட்கார்ந்திருக்கும் உச்சியை உன்னால் அண்ணாந்து பார்க்காவாவது முடியுமா வெள்ளைக்காரன் இருந்த கவர்னர் ஜெனரல் இடத்துக்கு உன் ஆள் எவனாவது வர முடிஞ்சுதா வெள்ளைக்காரன் இருந்த கவர்னர் ஜெனரல் இடத்துக்கு உன் ஆள் எவனாவது வர முடிஞ்சுதா உன் ஆட்களுந்தான் பெரிய பெரிய நிர்வாகிகள், உலகஞ் சுற்றிகள், அரசியல் நிபுணர்கள், பொருளாதாரப் புலிகள் என்றெல்லாம் பெயரெடுத்தார்கள் உன் ஆட்களுந்தான் பெரிய பெரிய நிர்வாகிகள், உலகஞ் சுற்றிகள், அரசியல் நிபுணர்கள், பொருளாதாரப் புலிகள் என்றெல்லாம் பெயரெடுத்தார்கள் என்ன பிரயோஜனம் என்ன அநுபவம் இருந்தால்தான் என்ன. கீதையும் உபநிஷத்தும் படித்த எங்கள் தலைவர் தானே கவர்னர் ஜெனரலாக வர முடிந்தது அடுத்தபடியாகக்கூட யார் கவர்னர் ஜெனரலாக வரப் போகிறார், பார்க்கலாமா அடுத்தபடியாகக்கூட யார் கவர்னர் ஜெனரலாக வரப் போகிறார், பார்க்கலாமா இதோ பார் எங்களை விரட்ட ஈஸ்வரனாலும் முடியாது என்பது ஞாபகமிருக்கட்டும் நாங்கள் எந்தெந்த வேஷத்தில் வருவோம் என்பதாவது உனக்குத் தெரியும�� நாங்கள் எந்தெந்த வேஷத்தில் வருவோம் என்பதாவது உனக்குத் தெரியுமா எத்தனையோ வேஷம் உன் வேஷத்திலேயே கூட வருவோம் உங்களால் ஒன்றும் முடியாது வெறும் காட்டுச் கூச்சல் தான் தெரியும் நாங்கள் காரியவாதிகள் எதை, எப்படி, எப்போது செய்வது என்பதை அறிந்தவர்கள். ‘ஆகஸ்ட் துரோகி’ என்றீர்கள் ஆரியப் பாதுகாவலன் என்றீர்கள் மற்றவனை வளரவிடாத சுயநலத்தவன் என்றீர்கள்\n உங்கள் ஆட்களில் எத்தனையோ தடிராமன்கள் இருந்தான்களே அவன்களில் எவன் படமாவது பள்ளிகளில் வைக்கப்பட்டதா அவன்களில் எவன் படமாவது பள்ளிகளில் வைக்கப்பட்டதா உங்கள் திருவள்ளுவனையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். உங்களவன்களில் எவன் பெயரையாவது பாங்க் வெடிங் ஹாலுக்கு’ வைக்க முடிஞ்சுதா உங்கள் திருவள்ளுவனையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். உங்களவன்களில் எவன் பெயரையாவது பாங்க் வெடிங் ஹாலுக்கு’ வைக்க முடிஞ்சுதா ஆகஸ்ட் துரோகியின் பெயரைத் தானே வைத்தாய் ஆகஸ்ட் துரோகியின் பெயரைத் தானே வைத்தாய் அதுவும் அதே ஆகஸ்ட் வீரர்கள்தானே வைத்தீர்கள்\nஏன், இஞ்சி தின்ற குருங்கு மாதிரி விழிக்கிறாய் ஆத்திரப்பட்டு என்ன செய்வது உன் ஜம்பமெல்லாம் எங்கே போச்சு\nஇந்த மாதிரிக் கேட்கிறார், திருவல்லிக்கேணி ஆரியர் ஒருவர், காங்கிரஸ் திராவிடத் தோழரைப் பார்த்து\n(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-10-30T09:36:16Z", "digest": "sha1:TJHLIKL6H277GFZHJGWUSIB3HMM2ZB5Z", "length": 30874, "nlines": 486, "source_domain": "www.neermai.com", "title": "வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019 | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்க���லம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் IT செய்திகள் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nஎல்லா வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் ஒரு நல்ல வலை ஹோஸ்ட் தேவை நீங்கள் புதிய வலைத்தளங்களை உருவாக்க விரும்பினால் சிறந்த வலை ஹோஸ்ட் ஐ எப்படி தேர்வு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.\nமே 2019 ஆம் ஆண்டிற்குள் 120 க்கும் மேற்பட்ட வலை ஹோஸ்டிங் வழங்குநர்களை மதிப்பாய்வு செய்துள்ளோம் சேவை வழங்குனரிடமிருந்��ு நீங்கள் வலை ஹோஸ்டிங் வாங்க விரும்பினால், நினைவில் வைக்க வேண்டிய ஐந்து மிக முக்கியமான விஷயங்கள்:\nநாம் செலுத்தும் பணத்துக்கு ஏற்ற சேவையை நாம் பெற வேண்டும்.\nவிலை தந்திரங்களைக் கவனிக்க வேண்டும் பெரும்பாலோர் தங்கள் ஒப்பந்தங்களின் தொடக்கத்தில் குறைந்த விலைகளை வழங்குகின்றனர், ஆனால் அறிமுகக் காலம் முடிந்தவுடன் அதிக விலை நிர்ணயிக்கின்றனர். இது 24, 36 அல்லது 60 மாதங்கள் வரை பதிவு செய்யலாம்.\nநாம் பெரும் சேவை நம்பகத்தன்மையான நிறுவனதிடமிருந்த என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஉங்கள் வரம்புகளை அறியவும்: உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி மற்றும் ஒரு உட்பொருளை வெளியிடுவதில் பல சட்டங்களைப்புரிந்து கொள்ள உங்களுக்கு வெளிப்புற உதவி தேவை.\nவெப்சைட் பில்டர்களை கருத்தில் கொள்ள வேண்டும்.\nசிறந்த வலை ஹோஸ்டிங் சேவையை வழங்கும் நிறுவனங்கள்\nவெப்சைட் ஹோஸ்டிங்: சிறந்த ஒன்றை எவ்வாறு தேர்வு செய்வது\nஉங்கள் வணிகத்தைத் தேர்வுசெய்வதற்கான ஹோஸ்டிங் சேவைகள் பொதுவாக பகிர்வு, அர்ப்பணிப்பு அல்லது கிளவுட் அடிப்படையிலான சேவையகம் என்பது உங்கள் வணிகத்திற்கு சரியானதா என்பதை தீர்மானிக்கும்.\nஇலவச வலைத்தளம் / டொமைன் ஹோஸ்டிங் அபாயங்கள்\n“இலவசம்” என்ற வார்த்தையுடன் வரும் எதையும் மிகவும் கவர்ச்சியூட்டுவதாக இருக்கலாம். முதல் முறையாக ஒரு வலைத்தளத்தைத் தொடங்கும் பெரும்பாலான ஆரம்பக் கட்டணம், குறைந்த செலவில் வைத்து பணம் சேமித்து வைக்க விரும்புகிறது.\nஆனால் இந்த உலகில் எதுவும் உண்மையிலேயே சுதந்திரமாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇலவச ஹோஸ்டிங் தளங்கள் பல்வேறு இடர்பாடுகள் மற்றும் சிக்கல்களுடன் வந்துள்ளன மேலும் நிலையான சேவையக வேலையின்மை, எந்த எச்சரிக்கையும் இல்லாமல் உங்கள் தளம் நீக்கப்பட்டது, மற்றும் தனிப்பட்ட தரவு கசிவு.சில இலவச ஒப்பந்தங்கள் தாங்கள் வரவிருக்கும் குறைகளை மதிப்பதில்லை. உங்கள் வலைத்தளமானது முக்கியமானது என்றால், நீங்கள் இந்த அபாயங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்\nநன்றி : டெக் தமிழ்\nமுந்தைய கட்டுரைGand crab ரான்சாம்வேர்\nஅடுத்த கட்டுரைமாமிச உணவின் மருத்துவப் பயன்கள் – ஆடு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நே��ம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nபயோமெட்ரிக் தரவை சேகரிக்க:அதிகரித்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை\nஇன்டெல்-இன் எ.ஐ திறன் கொண்ட சிப்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-41.html", "date_download": "2020-10-30T10:52:29Z", "digest": "sha1:YCNTCMPEKOUL4OHMNBURZTA4F4XKSKWI", "length": 90405, "nlines": 423, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): அமானிதம்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதிங்கள், 9 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/09/2015 | பிரிவு: கட்டுரை\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.\nஅறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி) நூல்: புகாரி (2651)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''விரைவில் ஒரு காலம் வரும். அப்போது மக்களில் சிறந்தவர்கள் (இந்த உலகை விட்டும்) அகற்றப்பட்டு இழிவானவர்கள்\nமட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களுடைய உடன்படிக்கைகளும் அமானிதங்களும் (அவர்களின் அக்கரையின்மையால்) சீர்கெட்டு, கருத்து வேறுபாடும் கொள்வார்கள்'' என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய விரல்களைக் கோர்த்து, ''அவர்கள் இவ்வாறு (நல்லவருக்கும் தீயவருக்கும் வித்தியாசம் இல்லாமல்) இருப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், ''அல்லாஹ்வின் தூதரே அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''நீங்கள் (எதை உண்மை என்று) அறிந்துள்ளீர்களோ அதை எடுத்துக் கொண்டு, (எதை பொய்யென்று) மறுக்கிறீர்களோ அதை விட்டு விடுங்கள். பொதுமக்களின் காரியங்களை விட்டு விட்டு உங்களுக்கு நெருங்கியவர்களின் விஷயத்தில் ஈடுபடுங்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: அபூதாவூத் (3779)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(பனூ இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் ���ொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம் ''என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து நிலத்தைத் தான் நான் வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர் ''நிலத்தை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் நான் உனக்கு விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், ''உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ''எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், ''எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், ''அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்'' எனத் தீர்ப்பளித்தார்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (3472)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (அமானத் எனும்) நம்பகத்தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு சுன்னாவிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய) இதை நான் பார்த்து விட்டேன்.\nஇரண்டாவது செய்தி நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து நம்பகத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து (அது அகற்றப்பட்டதன்) அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கி விடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்து விடும். (இவ்வாறு முதலில் நம்பகத்தன்மை என்னும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டு பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவது) காலில் தீக்கங்கை உருட்டி விட்டு அதனால் கால் கொப்பளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பி பெரிதாகத் தெரியுமே தவிர அதனும் ஒன்றும் இருக்காது.\nபின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால் அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்க மாட்டார்கள். ''இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார்'' என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் அரிதாகி விடுவார்கள்). மேலும்\nஒருவரைப் பற்றி ''அவருடைய அறிவு தான் என்ன அவருடைய விவேகம் தான் என்ன அவருடைய விவேகம் தான் என்ன அவருடைய வீரம் தான் என்ன அவருடைய வீரம் தான் என்ன'' என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால் அந்த மனிதருடைய உள்ளத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது.\nஅறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) நூல்: புகாரி (6497)\nசிலர் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற அமானிதங்களை முறையாக நிறைவேற்றுவார்கள். ஆனால் அவர்களுடைய குடும்பவிஷயங்களிலோ அல்லது வியாபார விஷயங்களிலோ நம்பிக்கைக்குரியவராக இருக்க மாட்டார்கள்.\nகடனாக வாங்கும் தொகை, ஒரு அமானிதம். கடன் வாங்கி நிறைவேற்றாமல் மரணித்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழ வைக்கவில்லை. அந்தக் கடனுக்கு யாராவது ஒருவர் பொறுப்பேற்ற பின்பு தான் தொழ வைத்தார்கள். இந்த அளவிற்கு அமானிதத்தை ஒப்படைக்காமல் இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.\nதொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ''இவர் கடனாளியா'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித்தோழர்கள், இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ''இவர் கடனாளியா'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித்தோழர்கள், இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ''இவர் கடனாளியா'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள், ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள், ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே இவரது கடனுக்கு நான் பொறுப்பு இவரது கடனுக்கு நான் பொறுப்பு'' என்று கூறியதும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.\nஅறிவிப்பவர்: ஸலமா (ரலி) நூல்: புகாரி (2295)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் உடம்பை விட்டும் உயிர் பிரியுமானால் அது சொர்க்கத்தில் நுழைந்துவிடும்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: சவ்பான் (ரலி) நூல்: இப்னுமாஜா (2403)\nநம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட பொருளை நம்மால் முடிந்த அளவு பாதுகாக்க வேண்டும். நமது முயற்சிக்குப் பின்னால் அதை பாதுகாக்கும் படி இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும். நம்முடைய சொந்தப் பொருட்களை பாதுகாப்பதற்காக இறைவனிடத்தில் மன்றாடி வேண்டுகிறோம். அமானிதம் நம்மிடம் இருக்கும் வரை அதுவும் நமது சொந்தப் பொருளைப் போன்று தான். நபி (ஸல்) அவர்கள் பிறருக்காகப் பல பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். அதில் ஒன்று பிறருடைய அமானிதம் பாதுகாப்பாக இருப்பதற்காக அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்திப்பார்கள். அமானிதம் பாதுகாக்கப்படவில்லையானால் அதனால் அவர்களுக்கு மிகப் பெரிய இடைஞ்சல்கள் ஏற்படும் என்பதால் நபியவர்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்துள்ளார்கள்.\nஎன்னுடைய தந்தை அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் பிரயாணம் செய்யும் மனிதரிடத்தில் வந்தால் அவரிடத்தில் (பின்வருமாறு) கூறுவார்கள். ''அருகில் வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை வழியனுப்பி வைத்ததைப் போல் நான் உங்களை அனுப்பி வைக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் (ஒருவரை வழியனுப்பும் போது) உங்களுடைய மார்க்கத்தையும் அமானிதத்தையும் இறுதி செயல்களையும் பாதுகாக்க நான் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் என்று கூறுவார்கள்.\nஅறிவிப்பவர்: சாலிம் பின் அப்தில்லாஹ் நூல்: அஹ்மத் (4295)\nதற்காலத்தில் நம்பிக்கை மோசடி பெருகி விட்டதால் பூகம்பங்களும் சுனாமிகளும் பெருகி விட்டன. மனிதர்கள் செய்யும் பாவச் செயல்களால் இது போன்ற மாற்றங்கள் பல இடங்களில் இடைவிடாது தொடர்��்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.\nஅழிவுகளில் எல்லாம் மிகப் பெரிய அழிவு, அதற்குப் பின்னால் எந்த உயிரினமும் ஜீவிக்க முடியாத நிலையை உருவாக்கும் அழிவு இறுதி நாளாகும். இக்காலத்தில் வாழ்பவர்கள் படைப்பினங்களிலேயே மிக மோசமானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட கொடிய நாள் வருவதற்கு அடையாளம் அமானிதங்கள் பாழ்படுத்தப்படுவது தான். இது மாபெரும் குற்றமாக இருப்பதினால் மக்களிடத்தில் இது பெருகும் போது உலக அழிவு ஏற்படுகிறது. அமானிதங்களை உரிய முறையில் ஒப்படைக்காமல் ஏமாற்றுபவர்கள் பெரும் பெரும் அழிவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.\nஒரு அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த சமயம் அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். ''மறுமை நாள் எப்போது'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர், ''நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை'' என்றனர். வேறு சிலர், ''அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை'' என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, ''மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர், ''நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை'' என்றனர். வேறு சிலர், ''அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை'' என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, ''மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே'' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்) ''அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்'' என்றார். அப்போது ''அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கவர், ''அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்'' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்) ''அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்'' என்றார். அப்போது ''அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கவர், ''அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்'' எனக் கேட்டார். அதற்கு, ''எந்தக் காரியமாயினும் அது தகுதி அற்���வர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (59)\nஇந்த அக்கிரமங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்களிடத்தில் காணப்படுவதைப் போன்றே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் களிடமும் குறைவில்லாமல் காணப்படு கிறது. எல்லா விஷயங்களிலும் சரியாக நடந்து கொள்பவர்கள் பெரும்பாலும் பொருள் விஷயத்தில் சறுகி விடுகிறார்கள். நாணயம் மனிதனிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்பு என்பதை இந்த உலகம் உணர்ந்திருந்தாலும் இறைவனை நம்பியவர்களிடம் இப்பண்பு அவசியம் இருக்க வேண்டும் என்பதால் அல்லாஹ் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியான திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அமானிதங்களைப் பேண வேண்டும் என வலியுறுத்திக் கூறுகிறான்.\nஉங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்\nஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். ஒரு தங்கக் காசை நீர் நம்பி ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 3:75)\nஅனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள் (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள் (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள் அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள். (அல்குர்ஆன் 4:2)\nஅமானிதங்களை அதற்கு உரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனா கவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:58)\nஇந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ், தான் பார்ப்பவனாகவும் செவியுறுபவனாகவும் இருப்பதாகச் சொல்கிறான். அமானிதங்களை ஒப்படைக்காவிட்டால் இது அல்லாஹ்விற்குத் தெரியாமல் இருந்து விடாது. அவன் பார்ப்பதால் நிச்சயமாக மறுமையில் அதைப் பற்றி விசாரித்துத் தக்க தண்டனையை வழங்குவான். ��ம்மை எச்சரிக்கை செய்யும் விதமாக இறைவன் இவ்வாறு இறுதியில் கூறுகிறான். அமானிதம் யாரிடத்தில் கொடுக்கப்பட்டதோ அவர் கொடுத்தவரிடத்தில் மறுபடியும் ஒப்படைக்கும் போது அந்தப் பொருளுக்கு எந்த வித சேதமும் இல்லாமல் ஒப்படைக்க வேண்டும். நம்மிடம் வரும் போது அது இருந்ததைப் போலவே கொடுக்கும் போதும் இருக்க வேண்டும்.\n அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத் தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள் உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள் உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்\nதமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். (அல்குர்ஆன் 23:8)\nதன்னை ஒரு முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு உள்ளத்தில் இஸ்லாத்தை வெறுப்பவனிடத்தில் இருக்கும் பண்புகளில் ஒரு பண்பு தான் நம்பிக்கை துரோகம் செய்வது. உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனிடத்தில் நம்பிக்கை மோசடியின் வாடையை கூடப் பார்க்க முடியாது. நம்பிக்கை மோசடிக்கும் இறை நம்பிக்கைக்கும் வெகுதூரம். இதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால் மோசடி செய்வான்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (33), முஸ்லிம் (89)\nமேலுள்ள இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை விட்டும் நம்மை எச்சரிக்கிறது. ஒன்று நம்மிடத்தில் நயவஞ்சகத் தன்மை இருக்கக் கூடாது.\nஏனென்றால் உலகக் காரியங்களில் ஆரம்பித்த நயவஞ்சகத்தனம் இறுதியில் மார்க்க விஷயத்திலும் அவ்வாறு நடந்து கொள்ளும் படி நம்மை மாற்றி விடும் என்பதால் தான்.இரண்டாவது இந்த அடையாளங்களை நமக்கு சுட்டிக் காட்டுவதன் மூலம் இந்தப் பண்பு யாரிடத்தில் இருக்குமோ அவரிடத்தில் நம்பி நாம் ஏமாந்து விடாமல் இருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.\nஇறை நம்பிக்கையாளன் யார் என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது, மக்களுடைய பொருள் விஷயத்தில் சரியாக நடந்து கொள்பவனே இறை நம்பிக்கையாளன் என்று கூறியுள்ளார்கள்.\nமோசடி செய்பவர்கள் இஸ்லாமியப் பெயர்களை தங்களுக்கு வைத்துக் கொண்டாலும் உண்மையில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய விளக்கத்தின்படி இறைநம்பிக்கையாளனாக ஆக மாட்டார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தங்களுடைய உயிரிலும் பொருட்களிலும் யாருடைய (தீமையை விட்டும்) பாதுகாப்பு அடைந்து உள்ளார்களோ அவனே இறை நம்பிக்கையாளன் ஆவான். பாவமான காரியங்களையும் குற்றங்களையும் எவர் வெறுத்து ஒதுக்குகிறாரோ அவரே ஹிஜ்ரத் செய்தவர் ஆவார்.\nஅறிவிப்பவர்: ஃபளாலா பின் உபைத் (ரலி) நூல்: இப்னு மாஜா (3924)\nஒருவர் ஒரு பொருளை வாங்குவதற்காகக் குறிப்பிட்ட தொகையை தன்னிடம் தந்தால் வாங்கிய விலையை விட அதிகமாகக் கூறி அவரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் பின்வரும் செய்தியை மனதில் நிலை நிறுத்த வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் தனக்காக ஒரு ஆட்டை வாங்குவதற்காக உர்வா (ரலி) அவர்களிடம் ஒரு தீனாரை (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவ்விரண்டில் ஒன்றை அவர் ஒரு தீனாருக்கு விற்று விட்டு, ஒரு தீனாரையும்\nஒரு ஆட்டையும் கொண்டு வந்தார். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் அவரது வியாபாரத்தில் அவருக்கு பரக்கத் (எனும் அருள் வளம்) கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்து விடுவார் என்ற நிலையில் இருந்தார்.\nஅறிவிப்பவர்: ஷபீப் பின் கர்கதா நூல்: புகாரி (3642)\nஅமானிதத்தைப் பேணுவது இறைத் தூதர்களின் பண்பாகும். ரோம மன்னர் ஹெர்குலிஸ், நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்த போது பெருமானாரின் நடத்தைகள் அவரிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அதில் அமானிதத்தை முறையாக ஒப்படைப்பதும் ஒன்று. இந்தக் குணங்களை வைத்து அவர் நபி (ஸல்) அவர்களை நல்லவர் என்றும் உண்மையாளர் என்றும் முடிவு செய்தார். ஒருவர் உண்மையாளரா அல்லது பொய்யரா என்று கண்டறிய அமானிதத்தைப் பேணுவது சிறந்த அளவுகோலாகும்.\n(ரோம மன்னர் ஹிராக்ளியஸ் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு நான் அளித்த பதிலைக் கேட்டு விட்டு அவர் கூறியதாவது:) ''உம்மிடம் 'முஹம்மத் எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்' என்று நான் கேட்டேன். அதற்கு நீர் 'அவர் தொழுகையைத் தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கடைபிடிக்கும் படியும், ஒப்பந்தத்தையும் வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும���படியும் கட்டளை இடுகிறார்' என்று சொன்னீர். இது தான் ஒரு இறைத்தூதரின் பண்பாகும்'' என்று கூறினார்.\nஅறிவிப்பவர்: அபூசுஃப்யான் (ரலி) நூல்: புகாரீ (2681)\nநபி (ஸல்) அவர்கள் அமானிதத்தைப் பேணுவதைப் போல் எவரும் பேண மாட்டார்கள் என்பது அவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு, தெள்ளத் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். ஆனால் நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அவரைப் பொய்யராகச் சித்தரித்துக் காட்டுவதற்காக, 'மோசடி செய்து விடுவார்' என்று உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றைப் பேசினார்கள். மோசடி செய்தார் என்று உறுதிபட சொல்லாமல் மோசடி செய்வார் என்று யூகமாகத் தான் அவர்களால் சொல்ல முடிந்தது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கடினமான சிவப்புநிற இரு ஆடைகள் இருந்தன. அவர்கள் அமர்ந்து (பேசும் போது) வியர்வை வெளிப்படுவதால் அந்த இரு ஆடைகளும் அவர்களுக்குக் கஷ்டத்தை அளித்தன. ஷாம் நாட்டிலிருந்து ஒரு யூத நபருக்கு துணிகள் வந்தன.\nஅப்போது நான் (நபியவர்களிடம்) ''தாங்கள் அந்த யூதரிடம் ஆளனுப்பி குறுகிய காலத்தில் (பணத்தை தருவதாகக் கூறி) இரண்டு துணிகளை வாங்கிக் கொள்ளலாமே'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும் அவனிடம் ஆள் அனுப்பி (வாங்கி வரச் சொன்)னார்கள்.\nஅதற்கு அவன், ''முஹம்மத் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியும். என்னுடைய பொருளை பறித்துச் செல்லத் தான் அவர் நாடுகிறார்'' என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நான் அவர்களை விட அதிகம் அல்லாஹ்விற்கு அஞ்சுபவன் என்றும் அதிகம் அமானிதத்தை ஒப்படைப் பவன் என்றும் அவர் அறிந்து கொண்டு பொய் சொல்கிறார்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி 1134\nநமக்கெல்லாம் அழகிய முன்மாதிரியான நபி (ஸல்) அவர்கள் அமானிதத்தைப் பேணுவதில் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸும் தெளிவாக எடுத்துரைக்கிறது.\nநபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டிக் கொண்டு தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். நபி (ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தான் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில்\nஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். ''என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: உக்பா (ரலி) நூல்: புகாரி 851\nஜகாத்தாக வந்த வெள்ளிக்கட்டி தன்னுடைய நினைவுக்கு வந்தவுடன் உடனே அதை பங்கு வைக்கும் படி கூறி விடுகிறார்கள். தொழுகையை முடித்து விட்டு நிதானமாகச் சென்றாலே போதுமானது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு ஒரு விஷயம் தெளிவாகின்றது.\nஅமானிதமாகக் கிடைத்த பொருளை தாமதப்படுத்தாமல் உடனே ஒப்படைத்து விட வேண்டும்; இல்லையென்றால் காலமாக காலமாக அதை நிறைவேற்றும் எண்ணம் நம்மை விட்டுச் சென்று விடும்; அல்லது நமக்குத் தெரியாமல் வேறு யாராவது நம்முடைய பொருள் என்று விளங்கி அதை பயன்படுத்தி விடுவார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சுகின்றார்கள். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ''என் கவனத்தை அது திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை'' என்று கூறினார்கள்.\nநல்ல காரியங்களைச் செய்தால் அல்லாஹ் நன்மைகளை வழங்குவதைப் போல் தீமைகள் செய்வதற்குரிய சூழல்களில் அதைவிட்டுத் தவிர்ந்து கொண்டால் தீமை செய்யாமல் இருந்ததற்காக நன்மைகளைத் தருகிறான்.\nபணி புரியாமல் சம்பளம் கிடைப்பதைப் போல், நல்ல காரியங்களைச் செய்யாவிட்டாலும் நமக்கு நன்மை கிடைக்கிறது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளில் மோசடிகள் செய்வதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், மோசடி செய்தால் யாருக்கும் தெரியாது என்ற நிலை இருந்த போதிலும் நாணயமாக நடப்பவர் தர்மம் செய்தவருக்குச் சமமாவார்.\nஇதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார்.\nஅறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ (ரலி) நூல்: அஹ்மத் 18836\nநாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் நமக்கே தெரியாமல் அமானிதங்களை ஏற்றவர்களாக இருக்கிறோம். இறைவன் நமக்கு வழங்கிய உடல் உறுப்புக்களும் செல்வங்களும் அமானிதம் தான். இவைகளை நல்ல காரி��ங்களுக்குப் பயன்படுத்துவதற்காக வழங்கியுள்ளான்.\nதீய காரியங்களுக்கு இவைகளை நாம் பயன்படுத்தினால் இறைவன் நமக்கு வழங்கிய அமானிதங்களை பாழ் படுத்தியவர்களாக ஆகிவிடுவோம்.\nஇதை உணராத காரணத்தினால் நம்முடைய கண்கள் தீய காரியங்களைக் கண்டு ரசிக்கிறது; நமது கால்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் செல்கின்றன.\nமறுமையில் ஒவ்வொரு உறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.\nசெவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை. (அல்குர்ஆன் 17:36)\nகணவனை நம்பி வந்த மனைவியும் ஓர் அமானிதம். அவளுக்குரிய உரிமைகளை முறையாகக் கொடுப்பது அவன் மீது கடமை. வாடகைக்கு எடுக்கப்படும் அனைத்துப் பொருட்களும் அமானிதம் தான். அதை சேதப் படுத்தாமல் தன் பொருட்களைப் போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல் இரவலாக வாங்கிய பொருளும் அமானிதமே\nரகசியமாகச் சொல்லப்பட்ட செய்தியும் அமானிதமே\nஅமானிதம் என்பது பொருளை மட்டும் குறிக்காது. ஒருவர் நம்மிடம் ஒரு செய்தியைக் கூறி இதை யாரிடமும் கூற வேண்டாம் என்று சொன்னால் அந்தச் செய்தி அமானிதமாகி விடும். ஆனால் ரகசியமாக எத்தனையோ விஷயங்களைக் கேட்டுவிட்டு நாம் பலரிடம் பரப்பிக் கொண்டிருக்கிறோம். ஸஹாபாக்களிடம் நபி (ஸல்) அவர்கள் ஒன்றை ரகசியமாகக் கூறினால் அதை அவர்கள் பரப்பியதில்லை.\nஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதைக் கேட்ட போது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.\nஅப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்து கொண்டு ஃபாத்திமாவிடம், ''எங்களை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே'' என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய ரகசியம் பற்றி ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பரப்ப நான் விரும்பவில்லை'' என்று கூறி விட்டார்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 3623\nநான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு ஸலா���் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு காரியமாக அனுப்பி வைத்தார்கள். அதனால் நான் என்னுடைய தாயாரிடம் வருவதற்குத் தாமதமாகி விட்டேன். பிறகு வந்ததும், ''தாமதமானதற்கான காரணம் என்ன'' என்று என் தாயார் வினவினார். ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காரியமாக என்னை அனுப்பி வைத்தார்கள்'' என்று பதிலளித்தேன். ''அவர்களுடைய அந்தக் காரியம் என்ன'' என்று என் தாயார் வினவினார். ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காரியமாக என்னை அனுப்பி வைத்தார்கள்'' என்று பதிலளித்தேன். ''அவர்களுடைய அந்தக் காரியம் என்ன'' என்று கேட்டார். ''அது ரகசியமாகும்'' என்றேன். ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்காதே'' என்று கேட்டார். ''அது ரகசியமாகும்'' என்றேன். ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்காதே\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 4533\nகணவன் மனைவிக்கு மத்தியில் நடக்கும் இல்லற வாழ்க்கை அமானிதம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் தன் மனைவியுடன் இணைந்து, அவளும் அவனுடன் இணைந்து விட்ட பின்பு அவளுடைய இரகசியத்தை (கணவன்) பரப்புவது மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய அமானிதமாகும்.\nஅறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 2832\nநாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொறுப்பையாவது பெற்றிருப்போம். நாம் ஏற்றிருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து அதற்குத் தக்கவாறு நாம் செயல்பட வேண்டும். நமது கடமைகளை முறையாக செய்யத் தவறினால் அமானிதத்தைப் பாழ்படுத்திய குற்றத்தைச் செய்தவராகி விடுவோம். மக்களை வழிநடத்தும் பதவியில் இருப்பவர்கள் அமானிதத்தை ஏற்றிருக்கிறார்கள். முறையான ஆட்சி புரியாவிட்டால் இறைவனிடத்தில் அவர்களால் தப்ப முடியாது.\nநான் (நபி (ஸல்) அவர்களிடம்) ''அல்லாஹ்வின் தூதரே தாங்கள் என்னை (எதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா தாங்கள் என்னை (எதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள் பட்டையில் அடித்துவிட்டு, ''அபூதர்ரே'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள் பட்டையில் அடித்துவிட்டு, ''அபூதர்ரே நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதைக் கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு, தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற���றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்லிம் 3729\nநமக்குச் சரியான பாதையைக் காட்டுவதற்காக இறைவன் தன்னுடைய தூதர்களின் மூலம் இஸ்லாமிய மார்க்கத்தை வழங்கியுள்ளான். இந்த மார்க்கம் நமக்குக் கிடைப்பதற்காக அந்த இறைத்தூதர்கள் சொல்ல முடியாத அளவுக்கு இன்னலுற்று தூதுத்துவப் பணியைச் செய்தார்கள். இதற்காகப் பல இறைத்தூதர்களும் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும் கொல்லப்பட்டார்கள்.\nகியாமத் நாள் வரை வருகின்ற மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய உபதேசங்கள் சென்றடைவதற்காக இமாம்கள் தங்களுடைய வாழ்நாட்களை மார்க்கத்திற்காக அர்ப்பணித்து அரும்பெருந்தொண்டாற்றினார்கள். இவ்வளவு நபர்களின் தியாகத்தால் ஹதீஸ்கள் நமக்கு கிடைத்துள்ளன.\nஒரு காலத்தில் குர்ஆனும் ஹதீஸும் சொல்லப்படாமல் வெறும் கட்டுக் கதைகள் மாத்திரம் மார்க்கமாக போதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று எத்தனையோ வசனங்களும் ஹதீஸ்களும் உரைகளிலும் புத்தகம் வாயிலாகவும் மாத இதழ்கள் வாயிலாகவும் இலகுவாகக் கிடைக்கின்றன.\nஆனால் நாம் எந்தவிதமான ஆர்வமும் காட்டாமல் இவைகளைப் புறக்கணித்து வருகிறோம். இறைவன் அளித்த இந்த மாபெரும் அமானிதத்தை பேணத் தவறி விடுகிறோம்.\nவணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்குச் செலுத்த வேண்டிய கடன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவைகளை நிறைவேற்றுவதில் மற்றதை விட அதிக ஆர்வம் நாம் காட்ட வேண்டும்.\n'ஜுஹைனா' எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ''என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார்; மரணிக்கும் வரை அவர் ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா\nஅதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''ஆம் அவர் சார்பாக நீ ஹஜ் செய் அவர் சார்பாக நீ ஹஜ் செய் உன் தாயார் மீது கடனிருந்தால் அதனை நீர் தானே நிறைவேற்றுவாய் உன் தாயார் மீது கடனிருந்தால் அதனை நீர் தானே நிறைவேற்றுவாய் அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள் அல்லாஹ்வின் கடனே நிறைவேற்ற அதிக தகுதியுடையது'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1852, 6699\nஅமானிதமான இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு, அதை முறையாகக் கடைபிடிக்காமல் நாம் வாழ்ந்து கொண்ட���ருப்பதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.\nவானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:72)\nநம்பிக்கைத் துரோகத்தால் ஏற்படும் விளைவுகள்\nகூட்டுச் சேர்ந்து நடத்தப்படும் கடைகள் பெரும்பாலும் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை. மிகக் குறைந்த நாளிலேயே பிரச்சனைகள் ஏற்பட்டு அடைக்கப்பட்டு விடுகின்றன.\nஇதற்குக் காரணம் கூட்டுச் சேர்ந்தவர்கள் தங்களுக்குரிய பங்கை விட அதிகமான லாபத்தை எடுப்பதும் தன்னுடைய உழைப்பைச் செலுத்தாமல் இருப்பதுமேயாகும். வருகின்ற லாபத்தை அமானிதமாகக் கருதி உரிய முறையில் பங்கு வைத்துக் கொண்டால் அழகிய முறையில் வியாபாரம் செய்து செழித்தோங்கலாம். அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும். அல்லாஹ் அவர்களுடன் மூன்றாவது கூட்டாளியாகச் சேர்ந்து கொண்டு செல்வத்தை வளர்ப்பான்.\nஅல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது\n(கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத் 2936\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு, 'இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி' என்று கூறப்படும்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 6177\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து) ''உணவுக்குச் சொந்தக்காரரே இது என்ன'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ''அல்லாஹ்வின் தூதரே மழை நீர் இதில் விழுந்து விட்டது'' என்று கூறினார். அதற்கு அவர்கள், ''மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா மழை நீர் இதில் விழுந்து விட்டது'' என்று கூறினார். அதற்கு அவர்கள், ''மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா யா��் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல\nஅறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் (164)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) ''முஃப்லிஸ் (திவாலாகிப் போனவன்) பற்றி உங்களுக்குத் தெரியுமா'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''யாரிடத்தில் பொற்காசுகளும் இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான் முஃப்லிஸ் (திவாலானவன்)'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''என்னுடைய சமுதாயத்தில் முஃப்லிஸ், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன் வருவான். (உலகில் வாழும் போது) இவனை இட்டிகட்டியிருப்பான். இவனைத் திட்டியிருப்பான். இவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான். இவனை அடித்திருப்பான். எனவே இவனுக்கு அவனுடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். அவன் மீது கடமையாக உள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பே அவனது நன்மைகள் அழிந்து விட்டால் அவர்களுடைய தீமைகளிலிருந்து எடுத்து அவன் மீது வைக்கப்படும். பிறகு அவன் நரகில் வீசப்படுவான்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4678\nஅமானிதத்தைப் பேணாமல் தடுக்கப்பட்ட முறையில் உண்பவர்கள் செய்யும் பிரார்த்தனைகளுக்கு இறைவனிடம் சற்றும் மதிப்பிருக்காது. அந்தப் பிரார்த்தனைகள் எல்லாம் அசுத்தமானவைகளாகத் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\n பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள் அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (அல்குர்ஆன் 2:168)\n நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள் நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள் நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்\nஅல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள் நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள் நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள்\nஅல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள் நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள் நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறி விட்டு,\n நல்ல பொருள்களி லிருந்தே நீங்கள் உண்ணுங்கள். நல்லமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (அல்குர்ஆன் 23:51)\n நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் இருந்து தூய்மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ் வையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்குர்ஆன் 2:172)\nஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிட்டார்கள். ''அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதி படிந்து பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி, ''எனது இறைவனே எனது இறைவனே'' என்று அழைக்கின்றான். அவனது ஆடை, அவனது உணவு, அவனது குடிப்பு\nஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில் மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1844\nஅமானிதங்களைப் பேணாதவர்கள் மறுமை நாளில் நரகத்தின் மீதுள்ள பாலத்தைக் கடக்கும் போது அவர்களைக் கடக்க விடாமல் இந்த அமானிதம் தடுக்கும்.\n(மறுமையில்) மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். உடனே அவர்கள் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது நம்பகத்தன்மையும் இரத்த பந்த உறவும் அனுப்பி வைக்கப்படும். அவையிரண்டும் (நரகத்தின் மீதுள்ள) அப்பாலத்தின் இரு மருங்கிலும் வலம், இடமாக நின்று கொள்ளும். அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்து செல்வார்கள்.\nஅறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 329\nஎனவே அமானிதங்களை ஒழுங்காக பேணி, இறைக் கட்டளையின்படியும் இறைத்தூதரின் வழிகாட்டுதலின்படியும் நடக்க முயற்சிப்போம்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்���ம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/achchamillai-song-lyrics/", "date_download": "2020-10-30T11:09:36Z", "digest": "sha1:BTP6DO2C3ER7JNO7NYBY6ZDSJCNKMPNS", "length": 9452, "nlines": 154, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Achchamillai Song Lyrics", "raw_content": "\nபாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nஇசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nஆண் : அச்சமில்லை அச்சமில்லை\nஉச்சி மீது வான் இடிந்து\nஆண் : கேம்முடா கேம்முடா\nஆண் : ஓங்கி அடிச்சா\nஆண் : சிங்கம் சிங்கம்\nஹி இஸ் துரை சிங்கம்\nஹி இஸ் துரை சிங்கம்\nஆண் : காக்கி சட்ட போட்டு\nஆண் : தெளிவாக திமிராக\nகட்டி உதைச்சா கொலை நடுங்கி போகும்\nஆண் : சிங்கம் சிங்கம்\nஹி இஸ் துரை சிங்கம்\nஆண் : அச்சமில்லை அச்சமில்லை\nஉச்சி மீது வான் இடிந்து\nஆண் : காவல் காக்கும் வேலை\nஆண் : ஓயாமல் ஒளியாமல்\nஆண் : சிங்கம் சிங்கம்\nஹி இஸ் துரை சிங்கம்\nஆண் : அச்சமில்லை அச்சமில்லை\nஉச்சி மீது வான் இடிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/20319-queen-and-prince-william-criticised-for-maskless-visit", "date_download": "2020-10-30T11:21:21Z", "digest": "sha1:FI6AOHDN7VVTIQHPEETION4CDZHJF54E", "length": 13173, "nlines": 178, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மாஸ்க் இல்லாத வருகையால் விமர்சிக்கப்படும் இங்கிலாந்து ராணியும் இளவரசரும்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமாஸ்க் இல்லாத வருகையால் விமர்சிக்கப்படும் இங்கிலாந்து ராணியும் இளவரசரும்\nPrevious Article சுவிற்சர்லாந்தில் 15 க்கும் மேற்பட்டோர் கூடுவதை தடை செய்ய அரசாங்கம் விரும்புகிறது \nNext Article சுவிஸில் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன, விரைவில் எதிர்வினையாற்றுவோம் : கூட்டாட்சித் தலைவர்\nகொரோனா பரவலால் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வெளிவந்த இங்கிலாந்து எலிசபெத் ராணி மாஸ்க் அணியாமல் வெளியில் வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் பிரிட்டனின் கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் செய்யப்பட்டதையடுத்து இரண்டாம் எலிசபெத் ராணி தன்னை சுயதனிமைப்படுத்திக்கொண்டார்.\nஅதன்பின்னர் அண்மையில் தென்மேற்கு இங்கிலாந்தின் போர்ட்டன் டவுனில் உள்ள பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு 94 வயதான எலிசபெத் ராணி மற்றும் அவரது பேரன் இளவரசர் வில்லியம் உடன் வருகை தந்தார்.\nஇதன்போது சமூக இடைவெளியை கடைப்பிடித்திருந்தாலும், இருவரும் மாஸ்க் அணியவில்லை.\nஉட்புற இடங்களில் மாஸ்க் அணியுமாறு இங்கிலாந்து அரசாங்கம் பரிந்துரைக்கிறது, அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம், மேலும் பொதுவாக சந்திக்காத நபர்களுடன் தொடர்பு கொள்ள நேரிடும் என்பதால் மாஸ்க் அணிவது அவசியமாகிறது.\nஇந்நிலையில் தற்போது மாஸ்க் அணியாமல் ஆய்வுகூடத்திற்கு சமூகம் அளித்திருக்கும் எலிசபெத் ராணி மற்றும் அவரது பேரன் இளவரசர் வில்லியம் ஆகியோரின் புகைப்படங்கள் வைரல் ஆகிவருகிறது.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article சுவிற்சர்லாந்தில் 15 க்கும் மேற்பட்டோர் கூடுவதை தடை செய்ய அரசாங்கம் விரும்புகிறது \nNext Article சுவிஸில் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன, விரைவில் எதிர்வினையாற்றுவோம் : கூட்டாட்சித் தலைவர்\n���ுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nஅமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை சிக்காது: மஹிந்த அமரவீர\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது.\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை\nதமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து வைரஸ் தொற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா \nகொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் \nசுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193664/news/193664.html", "date_download": "2020-10-30T10:07:40Z", "digest": "sha1:M6N6ADMPAKG42KCBWMYM6POH5HP6XVHK", "length": 10688, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "குடல்புற்று நோயை தடுக்கும் தக்காளி !! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகுடல்புற்று நோயை தடுக்கும் தக்காளி \nநமக்கு எளிதிலே, சமையல் கூடங்கள் மற்றும் கடைகளில் கிடைக்கின்ற மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்களை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் பல்வகை சத்துக்கள் அடங்கிய தக்காளியின் பயன்களையும், பல்சுவை நிறைந்த பஞ்சாமிர்தம் பற்றியும் பார்க்கலாம். ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளி எளிதில் நமக்கு கிடைக்கிறது. இதில் லைக்கோபெனின் எனும் வேதிப்பொருள் முழுமையாக இருப்பதுடன், பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, பி, பி2, ஏ, நார்ச்சத்து, செம்பு, இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தருகின்ற இந்த தக்காளியினை காயாகவும் பழமாகவும் பயன்படுத்தலாம்.\nதமிழர்களின் சமையல்களில் முக்கிய இடம் வகிக்கும் தக்காளியில், இதயம், நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை போக்கும் மருத்துவ குணம் உள்ளது. எலும்புகளுக்கு ஊட்டம் தரும், தக்காளிக்காயினை கீரை போல மசியல் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்: தக்காளிக்காய், பூண்டு, வரமிளகாய், புளி, வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள், கடுகு, பெருங்காயப்பொடி, உப்பு, நல்லெண்ணெய். முதலில் வாணலியில் சிறிதாக நறுக்கிய தக்காளி, பூண்டு, புளி, வெங்காயம், பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து வேகவைத்து இறக்கவும். பின் அந்த கலவையை நன்கு மசித்து வைத்து கொள்ள வேண்டும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, அதனுடன் மசித்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.\nஇந்த மசியலை சாதத்துடன் சாப்பிடும்போது, பசியை தூண்டுவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. தக்காளியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், பெப்டிக் அமிலத்தை சுரக்க செய்து, உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குறிப்பாக வயிற்றில் உருவாகும் சிறுகுடல், பெருங்குடல் புற்றுநோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பழுத்த தக்காளியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் தோலுக்கு மினுமினுப்பையும், பற்கள் மற்றும் தலைமுடிக்கு நல்ல பலத்தையும் கொடுக்கிறது. தக்காளி காயில் புரதச்சத்து மிகுந்து இருப்பதால் இதை கீரையை போல் மசித்து சாப்பிடும்போது சிறந்த உடல் தேற்றியாக பயனளிக்கிறது. பல்சுவை, சத்துக்களை உள்ளடக்கியுள்ள பஞ்சாமிர்தம் செய்யும் முறை மற்றும் அதன் பயன்களை காணலாம்.\nதேவையான பொருட்கள்: ஆப்பிள், மாதுளை(சிறிதளவு), வாழைப்பழம் (தேவையான அளவு), சாத்துக்குடி, திராட்சை, பேரிச்சம் பழம், பச்சை கற்பூரம், தேன், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள், நெய். பழங்கள் அனைத்தையும் சிறிய துண்டுகளாக நறுக்கி அகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடி, தேன், நெய் கலந்து கிளறவும். பின்னர் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊட்டச்சத்து உணவாக விளங்கும் இந்த பஞ்சாமிர்தத்தை சிறியோர் முதல் அனைவரும் உண்ணலாம். ஐந்து வகையான கனிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை, தேன் சேர்த்து நெடுநாள் கெடாமல் பாதுகாக்கலாம். பல வகை கனிகளை ஒன்று சேர்க்கும் போது, அதனுடன் சற்று பச்சை கற்பூரம் சேர்ப்பதால் சீதள நோய்கள் வராமல் காப்பதுடன், தொண்டையை ஊறு செய்யாத வண்ணம் தடுக்கிறது. இது உடலுக்கு சிறந்த சக்தி அளிக்கிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t55752-topic", "date_download": "2020-10-30T10:37:16Z", "digest": "sha1:3LSZ4RFGMOI3KGUQDCNSXWZ2UFDG3UFZ", "length": 11859, "nlines": 134, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஒரு பக்க கதைகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)\n» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» உயிர் – ஒரு பக்க கதை\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» நோ வொர்க் நோ பே..\n» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்\n» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\n» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\n» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\n» பயனுள்ள மருத்துவ தகவல்கள்\n - ஒரு பக்க கதை\n» காலிங் பெல் - ஒரு பக்க கதை\n» இட்லி - ஒரு பக்க கதை\n» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை\n» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)\n» பாட்டி கதை – ஒரு பக்க கதை\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)\n» பல்சுவை - படித்ததில் ரசித்தவை\n» ராசி - ஒரு பக்க கதை\n» உறவுகள் - ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nRe: ஒரு பக்க கதைகள்\nRe: ஒரு பக்க கதைகள்\nRe: ஒரு பக்க கதைகள்\nRe: ஒரு பக்க கதைகள்\nRe: ஒரு பக்க கதைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி ���ெய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2018/06/01/kerala-hc-allows-unmarried-couple-to-stay-together-says-can-t-shut-eyes-to-live-in-relationships/", "date_download": "2020-10-30T09:51:02Z", "digest": "sha1:6F4UEDOTDA4NY4S2PB32KFNLV7NXUYIW", "length": 12052, "nlines": 146, "source_domain": "themadraspost.com", "title": "திருமணம் செய்யாமல் 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும் இணைந்து வாழ உயர்நீதிமன்றம் அ��ுமதி", "raw_content": "\nReading Now திருமணம் செய்யாமல் 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும் இணைந்து வாழ உயர்நீதிமன்றம் அனுமதி\nதிருமணம் செய்யாமல் 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும் இணைந்து வாழ உயர்நீதிமன்றம் அனுமதி\nதிருமணம் செய்யாமல் 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும் இணைந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகேரளாவில் திருமணம் செய்யாமல் இளம்ஜோடி சேர்ந்து வாழ்வதற்கு எதிராக பெண்ணின் தந்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்தியாவில் திருமண வயதானது சட்டப்படி ஆண்களுக்கு 21 வயது, பெண்களுக்கு 18 வயது என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\n19 வயது இளம்பெண்ணின் தந்தை ஆலப்புழாவை சேர்ந்த முகமது ரியாத் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய மகள் சட்டப்பூர்வமான திருமண வயதை எட்டவில்லை என குறிப்பிட்டு இருந்தார். இந்திய குழந்தை திருமண தடை சட்டம் 2006 பிரிவு 2 (a) படி 21 வயதை எட்டாத ஆணும், 18 வயதை எட்டாத பெண்ணும் குழந்தை என விளக்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த வயதில் திருமணம் செய்து கொண்டால் கூட, அவர்களின் திருமணம் செல்லுபடியாகாது, சட்டவிரோதமாக இருக்கும் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்து இளம் ஜோடியை பிரிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். இந்த மனு நீதிபதிகள் வி. சிதம்பரேஷ் மற்றும் கேபி ஜோதிந்திரநாத் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு பெஞ்ச், குறிப்பிட்ட இளம்பெண் பருவமடைந்துவிட்டார், அவருக்கு திருமணம் செய்துக்கொள்ள உரிமை உள்ளது. Mahomedan Law பிரிவு 251-ன் படியும் அவருக்கான உரிமை உள்ளது என குறிப்பிட்டது.\n“சமுதாயத்தின் மரபுசார்ந்த பிரிவினருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், எல்லையை கொண்ட அரசியலமைப்பு நீதிமன்றம் வயது வந்த ஆணும், பெண்ணுக்குமான தடையற்ற உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது. வாலிபருடன் இணைந்து வாழ இளம்பெண்ணுக்கு முழு சுதந்திரம் உள்ளது, வாலிபர் திருமண வயதை அடைந்த பின்னர் அவரை திருமணம் செய்துக்கொள்ளவும் செய்யலாம்,” என உயர்நீதிமன்றம் கூறியது.\nகடந்த மே மாதம் இதேபோன்ற வழக்கில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ உரிமை உள்ளது. திருமணம் செய���துகொள்வதற்கான தகுதியை எட்டாவிட்டாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது என கூறியிருந்தது.\nசுற்றுச்சூழல் விதிமுறைகளை மாற்றியமைத்து “ஸ்டெர்லைட்டிற்கு” உதவிய மோடி அரசு\n சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 வரையில் உயர்வு\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nஇந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்… ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு...\nசைக்கிளிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா\nவெள்ளம் வந்தால் அபாய சங்கு ஊதும் கல்மண்டபம்...\nதாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலம்\nஉடன்குடியில் 40 டன் போலி கருப்பட்டி பறிமுதல்.. தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி \nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/hindu/hindu00039.html", "date_download": "2020-10-30T10:37:06Z", "digest": "sha1:EYORNW4DLTGQ5KWK5BKZCC25QY6BLZPR", "length": 9642, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மூலிகையே மருந்து! - Mooligaiyae Marunthu - மருத்துவம் நூல்கள் - Medicine Books - இந்து தமிழ் திசை பதிப்பகம் - Hindu Tamil Thisai Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nஆசிரியர்: டாக்டர் வி. விக்ரம்குமார்\nபதிப்பாளர்: இந்து தமிழ் திசை பதிப்பகம்\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நம் வீடுகளிலும் புல்வெளிப்பகுதிகளிலும் மிகச் சாதாரணமாக வளரக்கூடிய கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கான கைகண்ட மருந்து, அதேபோல நம் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பல நறுமணப் பொருட்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை அனைத்துமே தாவரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதுபோன்ற 50 மூலிகைகளின் மருத்துவ குணங்களையும் பயன்களையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/ovov-11-2/", "date_download": "2020-10-30T09:54:41Z", "digest": "sha1:OZ5EUIVI77BCNHUFIQPM3DCYL53P646B", "length": 34305, "nlines": 184, "source_domain": "www.smtamilnovels.com", "title": "OVOV-11 | SMTamilNovels", "raw_content": "\nஊரு விட்டு ஊரு வந்து –11\nஏர்போர்ட் உள்ளே “கோல்டன் ட்ராவல்/golden travel ” கவுண்டர் லைன்னில் நின்ற ப்ரீத்தி அவள், முறை வந்ததும், “ஹாய் குட் ஈவ்னிங்…மை நேம் இஸ் ப்ரீத்தி.ஐ ஹாவ் ரிசர்வேஷன் இன் spicejet நம்பர் 767.ஐம் ஹியர் டு கலெக்ட் மை டிக்கெட்ஸ்.“என்றாள்.\n“வெயிட் எ மினிட் மேடம்…லெட் மீ செக்….”என்ற ட்ராவல் ஊழிய பெண் கம்ப்யூட்டர் செக் செய்து விட்டு,“சோ சாரி மேடம்.தொழில் நுட்ப கோளாறு காரணமாய் இந்த விமானம் நிறுத்த பட்டு உள்ளது மேடம்.உங்களுக்கு மாற்���ு ஏற்பாடாக ஏர் இந்தியா AI -453 விமானத்தில் இடம் பதிவு செய்ய பட்டு உள்ளது.இன்னும்1 மணி நேரத்தில் விமானம் கிளம்பும்.நீங்க செக் இன் செய்துடுங்க. தாமதத்திற்கு வருந்துகிறோம் மேடம்.கனெக்ட்டிங் விமானம் டெல்லியில் இருந்து அமிர்ஸ்டார்ருக்கு காலை ஐந்து மணிக்கு கிளம்பும்.”என்றாள்அந்த ட்ராவல் ஏஜென்ட் .\n“அம்ரிஸ்டர் டு பதிண்டா கனெக்ட்டிங் பிளைட் சீட் இருக்கா மேடம்” என்றாள் ப்ரீத்தி .\n“லெட் மீ செக் மேடம்…நேரிடையான பதிண்டா விமானத்தில் இடம் கிடைக்கவில்லை மேடம் .ரொம்ப சாரி.உங்களுக்கு அம்ரிஸ்டரில் இருந்து பதிண்டா செல்ல ரயில் டிக்கெட் எடுத்து தரவா” என்றார் அந்த ஊழியர்.\n“யெஸ் ப்ளீஸ்.“என்று தன் சம்மதத்தை ப்ரீத்தி தெரிவிக்க,\n“மேடம் ட்ரெயின் நம்பர் Jammu– tawi-bathinda express, 2.30க்கு அம்ரிஸ்டர் ஜங்ஷன்னில் இருந்து நாளை கிளம்பும். இரவு 8மணிக்கு பதிண்டா சென்று அடையும்.ட்ராவல் டைம் 6 மணி நேரம்.இதோமேடம் உங்கள் ஏர் டிக்கெட்,ட்ரெயின் டிக்கெட்.சிரமத்திற்கு மன்னிக்கவும் மேடம்.”என்றார் அவர்.\nகடைசி நிமிட மாற்றம் என்பதால் பயணிகள் டென்ஷன் ஆகி அவரிடம் கத்தி விட்டே சென்றனர் .பாவம் பதில் சொல்லி சொல்லி ,மன்னிப்பு கேட்டு அந்த பெண் நொந்து போய் இருந்தார் .\n“நோ ப்ரோப்லேம்.இட் ஹப்பென்ஸ்”என்றவள் போர்டிங் பாஸ்,டிக்கெட் எடுத்து கொண்டு,கிளம்பியவள் பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பினாள்.அங்கேஅந்தட்ராவல்ஸ் ஊழியருடன் சண்டையில் இருந்தான் ஒருவன்.\nஹோட்டலில் சர்வேர் ஆர்டர் எடுக்க, உணவு பரிமாற ,சினிமா அரங்கில் பாப்கார்ன் கொடுக்க ,துணிக்கடையில் துணி கொடுக்க ,பில் போட ,பெட்ரோல் பங்கில் என எந்த இடத்தில் சிறிது நேரம் தாமதம் ஆனால் கூட பொங்கும் சில சிங்கங்களின் பிரதிநிதி போல் இருக்கிறது அவன் .\n“என் கொள்ளு தாத்தா யாரு தெரியுமா \n“என் 10வது கட்ட மாமா யாரு தெரியுமா “‘\n“கூப்பிடு உங்க மேனேஜர்ரை ”\n“என் பேக் கிரௌண்ட் தெரியுமா\nஎன்று ஒரு மணி நேரத்திற்க்கு பேசும் இவர்களை கண்டால் நம் காதில்லேயே ரத்தம் வருகிறது என்றால்,இவர்களின் ஈகோவிற்கு பலியாகும் ஊழியர்களின் நிலைமை,அந்தோ பரிதாபம்.இவங்க செய்யும் ரவுஸில் நமக்கே டென்ஷன் ஏறிடும்.கடைசியில் பார்த்தா “கண்ணம்மாபேட்டை கிரௌண்ட்”கூட இவங்க பின்னால் இருக்காது. அது மாதிரி தான் அவன் அங்கே கத்தி கொண்டு இருந்தான் .\nபொறுத்து பார்த்த ப்ரீத்தி,குரங்கு டான்ஸ் ஆடி கொண்டு இருந்த அவன் அருகே சென்று,அவன் தோளை தொட‘வால்,வால்’என்று கத்தி கொண்டு இருந்த அவன் திரும்பினான்.தன்னைஅழைத்தது ஒரு அழகான பெண் என்பதை கண்டு, லிட்டர் கணக்கில் ஜொல் மழை பொழிய ஆரம்பித்தான். .\n“ஹாய் பாஸ்…நீங்க நாசாவில் வேலை செய்யறீங்களா\n“நோ பார்பி.”என்றான் அவன் .\n“உங்க வீட்டில் யாராவது சீரியஸ் சா இருக்காங்களா இல்லை யார் உயிரையாவது காப்பாத்த போறீங்களாஇல்லை யார் உயிரையாவது காப்பாத்த போறீங்களா\n“ஏதாவது ராணுவத்தில் secret மிஷன் செய்ய போறீங்களா\n“உங்க மனைவி பிரசவ நேரமா\n“நோ.. நோ.ஐயம் எலிஜிபிள் பேச்சிலர் யு நோ.யு நோ ஐ எர்ன் இன் மில்லியன்ஸ்.என் ரேஞ்சுக்கு நீ ஒகே.ஐ லைக் யு .ஷால் வி marry பியூட்டி\n“ப்ச்ஹ் எனக்கும் ஆசை தான் பாஸ்.ஆனா பாருங்க அல்பாயுசில் புட்டுக்க போகும் உங்களை எதுக்கு சார் நான் மேரேஜ் செய்யணும்” என்றாள் ப்ரீத்தி முகத்தை சோகமாய் வைத்து கொண்டு.\n“வாட்…”என்று அலறியே விட்டான் அவன் .\n“பின்ன என்ன சார்.ஒண்ணும் இல்லாத விசயத்திற்கு இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க.டென்ஷன் ஆனா ரத்தம் கொதிக்கும்,ஹார்ட் செயல் இழக்கும்,பாராலிஸிஸ் வரும்,மூளையில் உள்ள குட்டி ரத்த நாளங்கள் வெடிக்கும்,கோமா,டெத்ன்னு சீக்கிரம் போய் சேர்ந்துடுவீங்க …உங்களை நம்பி எப்படி சார் நான் கழுத்தை நீட்ட முடியும் நீங்க நாசாவில் ராக்கெட்டை நானோசெகண்ட் கணக்கில் விட போவது இல்லை.வீட்டில் யாருக்கும் சீரியஸ் இல்லை.யாரையும் காப்பாத்த போவதும் இல்லை.ராணுவத்திலும் இல்லை.உங்க மனைவிக்கு பிரசவ நேரமும் இல்லை.தவிர்க்க முடியாத காரணத்தில் தாமதம் ஆகிறது. இவ்வளவு கோபம்,கத்தல் தேவையா பாஸ் நீங்க நாசாவில் ராக்கெட்டை நானோசெகண்ட் கணக்கில் விட போவது இல்லை.வீட்டில் யாருக்கும் சீரியஸ் இல்லை.யாரையும் காப்பாத்த போவதும் இல்லை.ராணுவத்திலும் இல்லை.உங்க மனைவிக்கு பிரசவ நேரமும் இல்லை.தவிர்க்க முடியாத காரணத்தில் தாமதம் ஆகிறது. இவ்வளவு கோபம்,கத்தல் தேவையா பாஸ்\nஅவள் சொன்னதில் அலண்டு போய் நின்றான் அந்த ஆள்.\n“பாஸ் “பைனல் டெஸ்டினேஷன்/FINAL DESTINATION” இங்கிலிஷ் மூவி பார்த்து இருக்கீங்களாஅதுல நல்லா இருக்கற விமானமே எப்படி அப்பளம் மாதிரி நொறுங்கி,வெடித்து சிதறுது,அதில் உள்ளவங்கஎப்படி, எப்படி எல்லாம் சாகறாங்க என்று அக்கு வேறு ஆணி வேறாய் புட்டு புட்டு வைப்பாங்க. நல்ல விமானத்திற்கே அந்த நிலைமை.இதுல ஏதோ கோளாறு என்று தானே வேற விமானத்தில் நேரம் சற்று அதிகம் ஆனாலும் மாத்தி தராங்கஅதுல நல்லா இருக்கற விமானமே எப்படி அப்பளம் மாதிரி நொறுங்கி,வெடித்து சிதறுது,அதில் உள்ளவங்கஎப்படி, எப்படி எல்லாம் சாகறாங்க என்று அக்கு வேறு ஆணி வேறாய் புட்டு புட்டு வைப்பாங்க. நல்ல விமானத்திற்கே அந்த நிலைமை.இதுல ஏதோ கோளாறு என்று தானே வேற விமானத்தில் நேரம் சற்று அதிகம் ஆனாலும் மாத்தி தராங்க அதுக்கு ஏன் பாஸ் இவ்வளவு டென்ஷன் அதுக்கு ஏன் பாஸ் இவ்வளவு டென்ஷன் படத்தில் பார்த்ததை நிஜத்தில் அனுபவிக்க உங்களுக்கு வேண்டும் என்றால் விருப்பம் இருக்கலாம்.எனக்கு இல்லை”என்றவளின் பேச்சினை கேட்டு அந்த லைன்னில் நின்ற அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .\nஅதுவரை அவர்களும் வாய்க்குள் முனகி கொண்டு,பொங்கி கொண்டு இருந்தவர்கள் தான்.சண்டை போட தங்கள் டர்ன்க்கு காத்து இருந்தவர்கள் தான் அவர்களும் .கூட்டத்தில் தான் நமக்கு வீரம் எக்குத்தப்பாய் எகிறுமே\n“சோ நல்ல விமானம் புக் செய்து தராங்க.நம்மால் மாத்த முடியாததை அப்படியே accept செய்யுங்க நண்பா. அவங்களும் மனிதர்கள் தான். அவங்க வேலையை அவங்க பார்க்கிறாங்க .நீங்க எந்த ஊருக்கு வேண்டும் என்றாலும் ராஜாவாய் இருங்க.எவ்வளவு பெரிய பெத்த படிப்பு படித்து இருந்தாலும்,பாங்கில் பில்லியன் கணக்கில் பணம் இருந்தாலும் சக மனிதரை மனிதராய் மதித்தால் தான் நீங்க மனிதர்.ஒரு மணி நேர தாமதம் பெருசா, உங்க உயிர் பெருசா என்று யோசிச்சுக்கோங்கோ பாஸ் .80 வயதில் உங்க வருங்கால மனைவியுடன் நான்காம் தேனிலவு செல்ல வாழ்த்துக்கள்.”என்றவள் அங்கு இருந்தவர்கள் அதிர்ந்து நிற்க,ட்ராவல்ஸ் ஊழிய பெண்ணை பார்த்து கண் அடித்து விட்டு கிளம்பினாள் .\nவந்த சிரிப்பை அடக்க அந்த பெண் மிகவும் போராடி கொண்டு இருந்தாள்.\nநீங்க சொன்ன விமானத்தில் டிக்கெட் புக் பண்ணிடுங்க .”என்ற அந்த “பந்தா பார்ட்டியின் “குரல் மெலிந்து ஒலித்தது.அவனுடையது மட்டும் அல்ல அந்த லைன்னில் நின்று புலம்பி கொண்டு கொதித்து கொண்டு இருந்த அனைவரின் குரலும் தான் .\n(விமானம் நல்ல படியாய் லேண்ட் ஆகும் வரை யாராவது வாயை திறப்பாங்க …நோ சான்ஸ் .”பைனல் டெஸ்டினேஷன்/Final Destination ” பேரை கேட்டவுடன் ��ும்மா அதிருது இல்லே )\nலக்கேஜ் செக் இன் செய்து விட்டு, ஒரு மணி நேரம் கழித்து ஏர் இந்தியா விமானத்தில் ஏறினாள் ப்ரீத்தி பலரின் வாழ்க்கை பாதையை மாற்ற\nவாயிலை நின்ற ஹேர்ஹோஸ்டஸ் இவள் போர்டிங் பாஸ் பார்த்து விட்டு,”வெல்கம் மேடம்…திஸ் சைடு…”என்று பிசினஸ் கிளாஸ் அழைத்து போக,ப்ரீத்தி குழம்பி விட்டாள்.\n“மேடம்…ஐ திங்க் ஏதோ மிஸ்டேக் நடந்து இருக்கு…..இது என் சீட் தானா….\n“யெஸ் மேடம்…ரப்தார் பாட்டியா இன்க்(raftaar bhatiya incorporation) புக் செய்து இருக்காங்க மேடம்.பஸ்சேன்ஜ்ர் நேம் ப்ரீத்தி,டேக் யுவர் சீட் மேடம்.”என்ற விமான பணிப்பெண் அவளுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.\nஅதே சமயம் விமானத்தில் ஏறி வந்த ஒரு பெண் தன் போர்டிங் பாஸ் காமிக்க அவளுக்கு எகானமி கிளாஸ் சீட் கட்டப்பட்டது.\n(ஹே இது அந்த நீச்சல் குளத்தில் ஸ்விம் செய்த கோல்டன் பிஷ் தானே .இந்த பொண்ணு இங்கே என்ன செய்யுது \n“மேடம் ஐ திங்க் ஏதோ மிஸ்டேக் நடந்து இருக்கிறது.ப்ளீஸ் verify இது என் சீட் தானா என்று.”என்றாள் அவள்.\n“யெஸ் மேடம். ரப்தார் பாட்டியா ஆர்க்(raftaar bhatiya organization) உங்களுக்கு புக் செய்து இருக்காங்க.பஸ்சேன்ஜ்ர் நேம் ப்ரீத்தி.உங்க நேம் ப்ரீத்தி தானே \n“யெஸ்..ஐம் ப்ரீத்தி ஜஸ்மிந்தர் /jasmindher நவ்ராஜ் /navraj\n(அப்போ பிசினெஸ் கிளாஸ்சில் இருக்கும் அந்த ப்ரீத்தி ஜெகன்நாதன் யாருஇந்த ப்ரீத்தி ஜஸ்மிந்தேர் நவ்ராஜ் கத்ரி யாரு இந்த ப்ரீத்தி ஜஸ்மிந்தேர் நவ்ராஜ் கத்ரி யாரு இதில் யாரு அர்ஜுனுக்கு ஏற்பாடு செய்த பெண் இதில் யாரு அர்ஜுனுக்கு ஏற்பாடு செய்த பெண் \nஇம்சை அரசன் 23 புலிகேசி படத்தில் மைதானத்தில் சண்டை நடக்கும் இரு பிரிவினருக்கு இடையே.எதற்கு என்று கேட்டால் சொல்வார்கள்.”நாகபதனி /நாகப்பதனி “—ஒரு எக்ஸ்ட்ரா “ப்”புக்கு அவ்வளவூ அக்க போர் நடக்கும் ,இங்கும் இதே தான்.\nதமிழில் சொல்லி பார்த்தால் இரு பெண்களின் பெயரும் “ப்ரீத்தி” என்று தான் வரும்.அதுவே ஆங்கிலத்தில் ப்ரீத்தி ஜெகநாதன் -preethi jaganathan என்றும் எகானமி கிளாஸ் ப்ரீத்தி —preeti Jasmindher என்றும் வரும்.\nஇங்கு இரு பெண்களுக்கும் டிக்கெட் புக் செய்தவர்கள் முழு பெயரை கொடுக்காமல் வெறும் ப்ரீத்தி என்று மட்டுமே கொடுத்து இருந்தார்கள். இருவரின் இனிஷியலும் கூட ஒன்று. தவிர இவர்களின் மொபைல்லுக்கு வந்த புக்கிங் idயூம் மாற்றி அனுப்பி வைக்க பட்டு இருந்தது.புக்கிங் போதே நேர்ந்த குழப்பம்.குழப்பியது அமர்நாத் இடம் வேலை செய்யும் அறிவாளிகள்.\n“சட் ஸ்ரீ அகாலஜி.நான் அமர்நாத் அமிர்தசரஸில் இருந்து பேசறேன்.எப்படி இருக்கீங்க\n“வணக்கம்அமர்நாத்.நான் நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க வீட்டில் பாபி எல்லாம் நலமா வீட்டில் பாபி எல்லாம் நலமா ’என்றார் ஹர்பிர் —ப்ரீத்தி , ஜெகன்நாதனின் பிஸ்நெஸ் பார்ட்னர்.\n“கடவுள் அருளில் எல்லாம் நலம்.ஒன்றும் இல்லை ஜீ.என் மருமகன் இருவருக்கு பெண் பார்க்கும் பொறுப்பை அவங்க குடும்பம் என்னிடம் தான் ஒப்படைத்து உள்ளனர்.அர்ஜுன், அமன் கேள்வி பட்டு இருப்பீங்களே.அதான் உங்க மகளை ஒருவருக்கு கேட்கலாம் என்று.”என்றார் அமர்நாத்.\n“ரெண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகி விட்டதே அமர்நாத் .இன்விடேஷன் அனுப்பினேன் .நீங்க தான் வரலை “என்றார் ஹர்பிர்.\n“ஒகே ஜி.வாழ்த்துக்கள்.உங்களுக்கு தெரிந்த பெண் நம்ம அமனுக்கு இருந்தால் சொல்லுங்களேன். ஜாதி,மதம்,ஏழை, பணக்காரன் என்ற எதுவும் பார்க்கவில்லை.பெண் குணவதியாக இருக்கணும். ஏற்கனவே ரொம்பபட்டு இருக்கும் குடும்பம்.ஜெசிக்கா மேட்டர் தான் உங்களுக்கே தெரியுமே ரொம்ப நல்ல குடும்பம்.அமன் கூட ரொம்ப நல்ல பையன்.அவன் குணத்திற்கு ஏற்றார் போல் ஒரு பெண் இருந்தால் சொல்லுங்க ஜி.”என்று அமர்நாத் கேட்க,ஹர்பிர் யோசிக்கும் போது “மே ஐ கம் இன் அங்கிள்.”என்றவாறு உள்ளே வந்தாள் நம்ம ஹீரோயின் ப்ரீத்தி ஜெகன்நாதன்.\nஅவளை கண்டதும் கண்கள் மின்ன,”இருக்கு. ஒரு நல்ல பெண் இருக்கு.அமனுக்கு ஏத்த ஜோடி.எனக்கு ஒரு பையன் இருந்து இருந்தால் நிச்சயம் அவளுக்கு தான் மணமுடித்து இருப்பேன் என்றால் பார்த்துக்கோ.ஒரு நிமிஷம்.”என்றவர்,ப்ரீதியிடம் வேலையை சொல்லி வெளியே அனுப்பி விட்டு,ப்ரீத்தி பற்றி அமர்நாத்திடம் சொல்லி,”நீங்க பொண்ணு பாரு என்று சொல்றீங்க ஜி.ஆனால் அமன் தான் இப்போதைக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்றானே பொண்ணு விஷயம்.நாளைக்கு அவ மனுசுல ஆசை வளர்த்துட்டு பிறகு அமன் வேண்டாம் என்று சொன்னால்,என்ன செய்வது ஜி பொண்ணு விஷயம்.நாளைக்கு அவ மனுசுல ஆசை வளர்த்துட்டு பிறகு அமன் வேண்டாம் என்று சொன்னால்,என்ன செய்வது ஜி \nசற்று நேரம் யோசித்த அமர்நாத்,”அவன் கம்பனிக்கு மேனேஜர் தேடும் பொறுப்பும் என்னுடையது தான்.இன்னும் அதற்கான விளம்பரம் நான் கொடுக்கலை.இதற்கு அந்த பெண்ணை அனுபங்களேன். சுஷாந்த் பிரச்சனை முடியும் வரை பொண்ணு இங்கே இருக்கட்டும் .வேலைக்கு வேலையும் ஆச்சு.அமன் கண்ணில் பெண்ணை காட்டியது போலே ஆனது.”என்றார் அமர்நாத்.\n“அவ்வளவூ தூரம்.மூன்று வருடம்அவ குடும்பம் ஒத்துக்குமா என்று தெரியலை.பாதுகாப்பு.”என்று இழுத்தார் ஹர்பிர் அவரும் பெண்களை பெற்றவர் ஆயிற்றே.\n“ஜெஸ்ஸிகா பெஹன் இடம் பேசறேன்.சொந்த மகள் போல் வீட்டில் வைத்து அவரே பார்த்துப்பார்.”என்றஅமர்நாத் ஜெஸ்ஸிகாவிற்கு கான்பிரென்ஸ் அழைப்பு விடுக்க,அவருக்கும் இந்த ஐடியா பிடித்து விட,பெண்ணை பத்திரமாய் பார்த்து கொள்வதாக, அவர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறை.\nஅவர்களிடம் பேசி விட்டு, ஹர்பிர் ப்ரீதியிடமும் ,மிருதுளாவிடமும் வேலை விஷயம் பற்றி மட்டுமே சொன்னார் .நாளை அமனுக்கோ ,ப்ரீதிக்கோ பிடிக்காமல் போய் விட்டால் ,எதுவும் உறுதியான பிறகு சொல்லி கொள்ளலாம் என்று திருமண தகவலை சொல்லாமல் மறைத்தார் ஹர்பிர் .ஜெஸ்ஸிகாவிடமும் அவர் அதையே கேட்டு கொள்ள ,அவருக்கும் அது சரி என்று தோன்றியது .\nப்ரீதியிடம் இந்த காண்ட்ராக்ட் வேலை,அதில் உள்ள சவால்கள் அவளுக்கு பிடித்து விட, ஏற்கனவே அவள் ஹர்பிர் உடன் சேர்ந்து செய்யும் வேலையும் இதே தான் என்பதால் இந்த வேலையை விரும்பி ஏற்றாள் . சுஷாந்த் விட்டு வெகு தூரம் செல்வது என்றால் வேண்டாம் என்றா சொல்ல போகிறாள்\n”துஷ்டனை கண்டால் தூர விலகு” -இதோ பிளையிட் ஏறி விட்டாள்.இப்படி தான் நம்ம ப்ரீத்தி ஜெகநாதன் -அமன்ஜீத் ரப்தார் பாட்டியாவின் மேனேஜர் என்ற பதவி ஏற்க பதிண்டா செல்வது.\nஅதே சமயம் ப்ரீத்தி ஜஸ்மிந்தர் சம்மந்தம் தெரிய வர,இரு பெண்களுக்கும் டிக்கெட் எடுக்கும் படி தன் வேலையாட்களுக்கு சொல்லி விட்டு அமர்நாத் வெளியே சென்று விட்டார்.\nரெண்டு பெண்களின் முழு பெயர் இல்லாமல் வெறும் “ப்ரீத்தி “என்ற பெயர் ஆங்கிலத்தில் ஒரு “h “என்ற வார்த்தை மட்டுமே அதிகமாய் இருக்க,டிக்கெட் புக் செய்தவனுக்கு என்ன பிரச்சனையோ -சம்பளம் கொடுக்கவில்லையோ,இல்லை வீட்டில் மனைவி பூரிக்கட்டையால் அடித்த்த வெறுப்பில் இருந்தானோ என்னவோ,ப்ரீத்தி ஜஸ்மிந்தர் டிக்கெட்டுக்கு ப்ரீத்தி ஜெகனின் போன் நம்பர் காண்டாக்ட் டீடைல்ஸ் நிரப்பி விட்டான்.இந்த ப்ரீத்தியின் டிக்கெட் ஜஸ்மிந்தர்ருக���கு சென்றது.\nஇப்படி தான் பிசினஸ் கிளாஸ்சில் செல்ல வேண்டிய Preeti jasmindher எகானமி வகுப்பிலும்,எகானமி வகுப்பில் செல்ல வேண்டிய ப்ரீத்தி jaganathan பிசினஸ் வகுப்பிலும் மாறி பயணம் செய்தார்கள்.\nடிக்கெட் புக் செய்தது வேறு “ரப்தார் அண்ட் கோ “மற்றும் ரப்தார் அண்ட் இன்க் “என்று இருக்க அது வேறு குழப்பத்தை ஏற்படுத்தியது.\nஇனிமேல் ப்ரீத்தி ஜஸ்மிந்தர்ரை —ஜெஸ்ஸி என்று கூப்பிடுவோம்.நம்ம ஹீரோயின் தான் ப்ரீத்தி.\n(ஏற்கனவே பெயர் குழப்பம் ஏற்பட்டு டிக்கெட் மாறி போச்சு.இன்னும் என்னவெல்லாம் மாற போகிறதோ..எதற்கும் கொஞ்சம் உஷாராய் இருப்போம்.)\nஜெஸ்ஸி செம கோபத்தில் இருக்க,ப்ரீத்தி வாழ்க்கையை பிசினஸ் வகுப்பில் அனுபவித்து கொண்டு இருந்தாள். தனி கேபின், படுக்கை வசதி , டிவி ,சிறிய பிரிட்ஜ் என்று சகல வசதிகள் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருந்தது .\nஅங்கு தான் காஜல் ப்ரீத்திக்கு அறிமுகம் ஆனாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/01/22/puka-january-2013/?replytocom=77109", "date_download": "2020-10-30T10:42:19Z", "digest": "sha1:JGA3X2N5SLQC5Y53XARACRNCOU5K6R6G", "length": 19280, "nlines": 215, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்\nபுதிய கலாச்சாரம் – ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்\nபுதிய கலாச்சாரம் ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nஇதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்\nதிரை விமர்சனம்- ”ஈவன் த ரெயின்”: – வியர்வைத் துளிகளையும் திருடுவார்கள்\nடெல்லி பாலியல் வன்முறை – குற்றம்: தூண்டியது யார்\nசெல்பேசி:- மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம்\n“கம்பீரம்”:- ஒரு உண்மைக் கதை\n”எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை”\n”பா.ம.க., ராமாஸ், காடுவெட்டி குரு எல்லாம் காட்டுமிராண்டிங்க” – -களஆய்வில் வன்னிய மக்கள் கருத்து\nசெம்மஞ்சேரி:- எழில்மிகு சென்னையின் இருண்டகாலனி\nகவிதை:- ஆதலினால் காதல் செய்\nபுதிய கலாச்சாரம் ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nகோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nசாதியம், சாதியம் என்று கூவிக்கொண்டு இங்கே சொல்லவருகின்ற சேதி தெளிவாகத் தெரிகின்றது. பெண்கள் என்றால் தங்களிலும் பார்க்க கீழ்ப்பட்ட சாதியில் உள்ள பெண்ணைக் காதலிக்க வேண்டுமாம். அப்படியே ஆண்களென்றால் தங்களிலும் பார்க்க மேற்பட்ட சாதியில் உள்ள பெண்ணைக் காதலிக்க வேண்டுமாம். ஆக மொத்தத்தில் கீழ் சாதி ஆணும் மேல் சாதி பெண்ணுக்கும் வரும் காதலைத்தான் இங்கே தூண்டுகிறார்கள். மேல் சாதி ஆணும் கீழ் சாதி பெண்ணுக்கும் வரும் காதலிக்க வேண்டுமென்று மறந்தும்கூடக் கூறவில்லை. ஆனாலும் இவர்கள் சமத்துவத்திற்காகப் போராடுபவர்களாம். இதையெல்லாம் பார்க்கும் போது இராமதாஸ் சொல்வது நியாயமோ என்று தோன்றுகின்றது.\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் ��திவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bhh/Bokharian", "date_download": "2020-10-30T11:48:13Z", "digest": "sha1:KF6QOOP7237LRNPZD4PSF4BAG72BVHMU", "length": 5425, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bokharian", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBokharian மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bza/Bandi", "date_download": "2020-10-30T11:23:34Z", "digest": "sha1:WP7KKWCOENJ5G4S4DYA7SMO5PRVGUAW7", "length": 6771, "nlines": 40, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bandi", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBandi பைபிள் இருந்து மாதிரி உரை\nBandi மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1954 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1998 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் ���ங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cda/Chona", "date_download": "2020-10-30T11:05:48Z", "digest": "sha1:HLYHIRZFMWQY6SDPHHPAGVAYJC3CP7A4", "length": 5397, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Chona", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nChona மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/sanjay-manjrekar-criticize-that-dropped-dhawan-and-vijay-shankar-for-first-t20-pnh4n0", "date_download": "2020-10-30T11:56:45Z", "digest": "sha1:GJEVVUL4V3XH5I6VXHUNVOR4OLKA2YHV", "length": 10518, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவங்க 2 பேரையும் டீம்ல எடுக்காதது பெரிய தவறு!! கிழித்தெறிந்த முன்னாள் வீரர்", "raw_content": "\nஅவங்க 2 பேரையும் டீம்ல எடுக்காதது பெரிய தவறு\nஆஸ்திரேலிய தொடரில் ராகுல், ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டியில் விஜய் சங்கருக்கு ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. ராகுலும் ரிஷப் பண்ட்டும் அணியில் இருந்தனர்.\nஇந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் ஆஸ்திரேலிய தொடர். அதனால் உலக கோப்பைக்கான அணியில் பரிசீலிக்கப்படும் சில வீரர்களை பரிசோதித்து உலக கோப்பை அணியில் இணைப்பது குறித்த முடிவெடுக்க இதுதான் கடைசி வாய்ப்பு.\nஅந்த வகையில், ஆஸ்திரேலிய தொடரில் ராகுல், ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டியில் விஜய் சங்கருக்கு ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. ராகுலும் ரிஷப் பண்ட்டும் அணியில் இருந்தனர்.\nதவானுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டிருந்த ராகுல், அரைசதம் அடித்து சஸ்பெண்டுக்கு பிறகு செம கம்பேக் கொடுத்தார். சில அபாரமான ஷாட்டுகளை ஆடி கவனத்தை ஈர்த்தார் ராகுல். ரிஷப் பண்ட் துரதிர்ஷ்டவசமாக 3 ரன்களில் ரன் அவுட்டானார். இவர்களை உலக கோப்பை அணியில் எடுக்கும் விதமாக அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதை கேப்டன் கோலியே தெரிவித்திருக்கிறார்.\nஅதேநேரத்தில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், விஜய் சங்கரை கண்டிப்பாக ஆடும் லெவனில் எடுத்திருக்க வேண்டும். விஜய் சங்கரை அணியில் சேர்த்துவிட்டு, சாஹலுக்கு பதிலாக மார்கண்டேவை மட்டும் அணியில் எடுத்திருக்கலாம்.\nமுதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், தவான் மற்றும் விஜய் சங்கரை எடுக்காதது பெரும் தவறு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் கருத்து தெரிவித்துள்ளார்.\nசூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கல..\nஐபிஎல் 2020: செம பிளேயர்ங்க அந்த பையன்.. தோனி புகழாரம்\nஉங்க அருமை இந்திய கிரிக்கெட்டுக்கு தெரியல.. உங்களுக்கு ஓகேனா நீங்க நியூசி.,க்கு ஆடலாம்\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n#CSKvsKKR சிஎஸ்கே அணியில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சிகர மாற்றம்.. கேகேஆர் முதலில் பேட்டிங்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mini-cooper-convertible/car-price-in-pune.htm", "date_download": "2020-10-30T10:05:57Z", "digest": "sha1:2UVZVO4U7MJVC2PINUUJ3FXH4QG3GX7M", "length": 16906, "nlines": 292, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மினி கூப்பர் மாற்றக்கூடியது 2020 புனே விலை: கூப்பர் மாற்றக்கூடியது காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மினி கூப்பர் மாற்றக்கூடியது\nமுகப்புபுதிய கார்கள்மினிகூப்பர் மாற்றக்கூடியதுroad price புனே ஒன\nபுனே சால�� விலைக்கு மினி கூப்பர் மாற்றக்கூடியது\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புனே : Rs.46,03,013*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமினி கூப்பர் மாற்றக்கூடியதுRs.46.03 லட்சம்*\non-road விலை in புது டெல்லி : Rs.51,73,950*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமினி கூப்பர் மாற்றக்கூடியது விலை புனே ஆரம்பிப்பது Rs. 38.90 லட்சம் குறைந்த விலை மாடல் மினி கூப்பர் மாற்றக்கூடியது எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி மினி கூப்பர் மாற்றக்கூடியது sidewalk edition உடன் விலை Rs. 44.90 லட்சம்.பயன்படுத்திய மினி கூப்பர் மாற்றக்கூடியது இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 16.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மினி கூப்பர் மாற்றக்கூடியது ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஆடி க்யூ2 விலை புனே Rs. 34.99 லட்சம் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை புனே தொடங்கி Rs. 28.66 லட்சம்.தொடங்கி\nகூப்பர் மாற்றக்கூடியது sidewalk edition Rs. 51.73 லட்சம்*\nகூப்பர் மாற்றக்கூடியது எஸ் Rs. 46.03 லட்சம்*\nகூப்பர் மாற்றக்கூடியது மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் க்யூ2 இன் விலை\nக்யூ2 போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nபுனே இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nஃபார்ச்சூனர் போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nமினி கூப்பர் 3 door\nபுனே இல் Cooper 3 DOOR இன் விலை\nகூப்பர் 3 டோர் போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nபுனே இல் CLS இன் விலை\nசிஎல்எஸ் போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nபுனே இல் ஏ6 இன் விலை\nஏ6 போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகூப்பர் மாற்றக்கூடியது உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கூப்பர் மாற்றக்கூடியது mileage ஐயும் காண்க\nமினி கூப்பர் மாற்றக்கூடியது விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கூப்பர் மாற்றக்கூடியது விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கூப்பர் மாற்றக்கூடியது விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள மினி கார் டீலர்கள்\nஹடாஸ்பர் தொழிற்பேட்டை புனே 411014\nSecond Hand மினி கூப்பர் மாற்றக்கூடியது கார்கள் in\nமினி கூப்பர் கூப்பர் எக்ஸ்டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமினி கூப்பர் மாற்றக்கூடியது செய்திகள்\n2016 மினி கூப்பர் மார்ச் 16 ல் அறிமுகம்\nமினி கூப்பர் நிறுவனம் இந்திய சந்தைக்கான தங்களது முற்றிலும் புதிய 2016 கூப்பர் கன்வர்டிபல் கார்களை வரும் மார்ச் 16ல் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய UKL பிளேட்பார்மின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த\n2016 மினி கூப்பர் கன்வர்டிபல் பற்றிய தகவல்கள் டோக்யோ மோட்டார் ஷோவிற்கு முன்னரே வெளியிடப்பட்டது\nமினி தன்னுடைய புதிய டிராப் - டாப் மாடலை எதிர்வரும் டோக்யோ மோட்டார் ஷோவில் வெளியிடத் தயாராக உள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கும் விதத்தில் அறிமுகத்திற்கு முன்னரே இந்த புதிய கன்வர்டி\nஎல்லா மினி செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் there any showroom அதன் மினி கூப்பர் மாற்றக்கூடியது\n இல் மினி கூப்பர் மாற்றக்கூடியது எஸ் க்கு ஐஎஸ் there any showroom\n இல் மினி கூப்பர் மாற்றக்கூடியது க்கு ஐஎஸ் there any showroom\n இல் மினி கூப்பர் க்கு ஐஎஸ் there any showroom கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கூப்பர் மாற்றக்கூடியது இன் விலை\nஐதராபாத் Rs. 46.41 - 51.73 லட்சம்\nஅகமதாபாத் Rs. 43.30 - 51.73 லட்சம்\nபெங்களூர் Rs. 48.74 - 51.73 லட்சம்\nகொச்சி Rs. 47.93 - 51.73 லட்சம்\nபுது டெல்லி Rs. 44.86 - 51.73 லட்சம்\nமினி கூப்பர் 3 டோர்\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_804.html", "date_download": "2020-10-30T09:53:59Z", "digest": "sha1:KHII7PCSO4CQ64XL674ZWZWN46P5WT7B", "length": 8538, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய வாழ் மக்கள் உதவி - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய வாழ் மக்கள் உதவி\nபோரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய வாழ் மக்கள் உதவி\nபோரினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டு பல மைல்கள் நடந்து பாடசாலை செல்லும் மாணவார்களுக்கு காலை 10 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் ஐயா விக்னேஸ்வரன் தலைமையில் நூறு மிதிவண்டிகள் மன்னார், பூநகரி,கிளிநோச்சி மல்லாவி, முல்லைத்தீவு, இதுணுக்காய், தென்னியன்குளம். ஆகிய பகுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வீரத்தமிழர் முன்னணி இந்த உதவிகளை வழங்கியுள்ளது.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ ���ுணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் ���ம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/17-years-old-women-raped-by-unknown", "date_download": "2020-10-30T10:15:19Z", "digest": "sha1:PMSLQU6WUTKVTVTGMDGDV2QYEGO25RLU", "length": 8277, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "மயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.! - Seithipunal", "raw_content": "\nமயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமகள் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சூறையாடப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் அவரை பக்கத்து வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி அந்த சிறுமிக்கு திடீரென மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திருவாரூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nஅப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் பக்கத்து வீட்டுக்கு அடிக்கடி வருவதும், அப்போது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.\nசிறுமிக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்து அதில் மயக்க மருந்து கொடுத்து நினைவிடத்தை செய்து பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார் ராஜேஷ். இதனை தொடர்ந்து, சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nவேறுவழியே இல்லை., நன்றி தெரிவித்த ஸ்டாலின் முடிவுக்கு வந்தது முக்கிய விவகாரம்\nமீண்டும் மாநிலத்திற்கு எ���்ட்ரீ கொடுக்கும் பிரதமர் மோடி.\nசட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி புகழ் பாடும் கூட்டணி கட்சி.\nஅதிமுகவில் பக்கம் சாய்கிறாரா அமமுக துணை பொது செயலாளர்.\n2020.. நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியில்.. நீங்கள் யாரை வழிபட வேண்டும்\nடிஆர்பி லிஸ்ட்டில் பழைய சீரியல்களை ஓரம்கட்டிவிட்டு கொடிகட்டி பறக்கும் புதிய சீரியல்கள்.\nபிக்பாஸில் கலந்துகொள்ள தயாரான பாடகி சுசித்ரா\nபடவாய்ப்பிற்காக ரூட்டை மாற்றிய நடிகை.\nஅனிதாவின் சோகக்கதையை கண்ணீர் வடித்த குடும்பம்.. சம்யூக்தாவின் சின்னத்தனமான வேலை.. நொறுங்கிப்போன இதயம்.\nகண்கலங்கிய ரம்யா... கலங்கவைத்த அர்ச்சனா.. சேர்ந்து நொறுங்கிப்போன சுரேஷ் - பாலாஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:55:56Z", "digest": "sha1:DRQO3PZZN3BGDU5GMRHDGZDJDF3T6ZEC", "length": 3561, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிருதம் என்பது கர்நாடக இசையின் தாளங்களில் ஒரு அங்கம் ஆகும். சப்த தாளங்களில் வருகின்ற அங்கங்கள் மூன்று ஆகும். இவற்றுள் அனுத்திருதம் இரண்டாவது அங்கம் ஆகும்.\nதிருதம் ஒரு தட்டு மற்றும் ஒரு வீச்சு கொண்டது. திருதத்தின் அட்சர காலம் இரண்டாகும். இதன் குறியீடு \"O\" ஆகும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 20:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/india-need-223-against-bangladesh-to-lift-asia-cup-for-7th-time/articleshow/65997741.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-10-30T10:53:54Z", "digest": "sha1:HZCJWVZOB5ESZ4Y625ZHI243GFMBAYRE", "length": 12126, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ind vs ban final: ‘பில்டிங் ஸ்ட்ராங்கு’ ‘பேஸ்மெண்ட் வீக்கு’ நிரூபித்த வங்கதேசம்: இந்தியாவுக்கு 223 ரன்கள் இலக்கு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n‘பில்டிங் ஸ்ட்ராங்கு’ ‘பேஸ்மெண்ட் வீக்கு’ நிரூபித்த வங்கதேசம்: இந்தியாவுக்கு 223 ரன்கள் இலக்கு\nதுபாய்: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் ஃபைனலில் வங்கதேச வீரர் லிடன் தாஸ், சதம் அடித்த போது பின் வரிசை வீரர்கள் சீட்டுக்கட்டாக சரிய அந்த அணி 48.3 ஓவரில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரகத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கிறது.\nஇதில் ‘சூப்பர் ஃபோர்’ சூற்றின் முடிவில், இந்தியா, வங்கதேச அணிகள் ஃபைனலுக்கு முன்னேறின. இந்நிலையில் இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஇந்நிலையில் கடந்த போட்டியில் பெஞ்ச் வீரர்களை களமிறக்கி சோதனை செய்த இந்திய அணி, வழக்கமான 5 வீரர்களை மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்தது.\nஇதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு, மெஹாதி ஹாசன் (32) ஓரளவு கைகொடுத்தார். லிடன் தாஸ் (121), தனது சதத்தை பூர்த்தி செய்து, தோனியின் மின்னல் வேகத்தில் வெளியேறினார். பின் வந்த காயிஸ் (2), முஷ்பிகுர் ரஹீம் (5), மிதுன் (2) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.\nபின் வந்த மகமதுல்லா (4), மொர்த்தஷா (7), நஜ்முல் இஸ்லாம் (7) என யாரும் களத்தில் நிற்காத காரணத்தால், வங்கதேச அணியின் ரன் வேகம், அப்படியே படுத்தது.\nகடைசி நேரத்தில் நேரத்தில் சவுமியா சர்கார் (33) ஓரளவு கைகொடுக்க, வங்கதேச அணி 48.3 ஓவரில், 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nKKR vs KXIP preview: பிளே ஆஃப் சுற்றுக்க��� முன்னேறுமா கொ...\nசென்னை வீரருக்கு முத்தம் கொடுத்த சாக்ஷி தோனி: பின்னணி இ...\nMI vs RCB preview: ரோஹித் இல்லாமல் களமிறங்கும் மும்பை.....\nSRH vs DC Preview: ஹைதராபாத்திற்கு வெற்றி அவசியம்: டெல்...\nயப்பா.... என்ன வேகம்டா.... மின்னலையே மிஞ்சிய ‘தல’ தோனி : ‘பலிகடா’வான லிடன் தாஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nFact CheckFACT CHECK: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி முழக்கம் - உண்மை என்ன\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nசெய்திகள்KXIP vs RR Preview: பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான்\nபாலிவுட்படுக்கைக்கு வந்தால் படம், இல்லைனா நடைய கட்டுனு சொன்னாங்க: கமலின் 'ரீல்' மகள்\nக்ரைம்காஷ்மீரில் பயங்கரம்: 14 பாஜக நிர்வாகிகள் சுட்டுக்கொலை..\nஇந்தியாபள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி: அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜோக்ஸ்டேய் மச்சான் நம்ம கவர்மெண்ட் சரியில்லடா...\nஇந்தியாதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/14", "date_download": "2020-10-30T10:43:53Z", "digest": "sha1:UV3O2EAE5ZT3PKP7XWTQQIOQTTKDU3RG", "length": 5324, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nட்விட்டரில் சாதனை படைத்த விஜய்யின் மாஸ் செல்பி\nதென்னிந்தியர்கள், பெண்கள் இல்லாத கலாசாரக் குழு தேவையில்லை: குமாரசாமி காட்டம்\nஇன்று 70வது பிறந்த நாள்; பிரதமர் மோடி குறித்த சுவாரஸியமூட்டும் தகவல்கள்\nஅமைச்சரின் அண்ணன் மகனை வளைத்த திமுக\nநாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சருக்கு கொரோனா: பீதியில் எம்.பி.க்கள்\nதமிழக அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நடிகர் சூர்யா நன்றி\nRealme Narzo 20 : இந்த மேட்டர் தெரிஞ்சா செப்.21 வரை எந்த போனும் வாங்க மாட்டீங்க\n உறங்கிக் கொண்டிருந்த ஆணை எழுப்பி ஹாய் சொன்ன கரடி\nபாம்பினை மாஸ்க் போல அணிந்து ஆண் பேருந்தில் பயணம்,பயணிகள் பீதி\nஜப்பானின் புதிய பிரதமர் இவர்தான் - மோடி வாழ்த்து\nதிருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த பெண், கட்டியப் புடவையுடன் பாம்பு பிடித்த வீடியோ வைரல்\nஇந்திய கலாசாரம் குறித்து பட்டியலின மக்கள் பேசக்கூடாதா\nநோக்கியா 2.4 & நோக்கியா 3.4 அறிமுக தேதி வெளியானது; தி வெயிட் இஸ் ஓவர்\nவெங்கட் பிரபு இயக்கத்தில், சென்னை vs மும்பை. இது எப்படி இருக்கு - ட்விட்டர் வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/123213/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81,-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-30T10:11:33Z", "digest": "sha1:HJPAY35WUEUSTADL35DKNTWK7TU26O47", "length": 8518, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஒத்திகை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமானது..\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nஇந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஒத்திகை\nஇந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நடத்திய ஒத்திகை கண்கவரும் வகையில் இருந்தது.\n1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் வகையில், உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஹின்டன் விமானப்படை தளத்தில் வரும் 8ம் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்படவுள்ளது.\nஇதை முன்னிட்டு அங்கு இன்று ரபேல் போர் விமானம் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தேஜாஸ் இலகுரக போர் விமானம், வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி ஒத்திகையில் ஈடுபட்டது.\nஇதேபோல் போர் விமானம் ஒன்று வானில் இருந்து குண்டுகளை வீசி ஒத்திகை நடத்தியது. மேலும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றாக அணிவகுத்தன. பாராசூட் வீரர்களும் வானிலிருந்து குதித்து ஒத்திகை நடத்தினர்.\nடாடா சன்ஸ்-ல் இருந்து விலகும் விவகாரம்: ஷபூர்ஜி பல்லோன்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது இந்தியா\nபிரதமர் மோடி 2 நாட்கள் குஜராத்தில் பயணம்.. முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மறைவுக்கு இரங்கல்\nஆந்திராவில் டெம்போ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nநாடு முழுவதும் ஒரே நாளில் 48,648 பேருக்கு புதிதாக கொரோனா\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி டிசம்பரில் தயாராகிவிடும்- சீரம் இந்தியா நிறுவன சிஇஓ தகவல்\nபீகாரில் துர்கா சிலை கரைப்பு வன்முறை தொடர்பாக முங்கர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிலிருந்து விடுவிப்பு\nடெல்லிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கம் கடத்தி வரப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஇந்தியத் தொழிற்துறையில் 8 முக்கியத்துறைகளின் உற்பத்தி விகிதாச்சாரம் 0.8 விழுக்காடு பின்னடைவு\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/123466/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D--%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-30T12:02:11Z", "digest": "sha1:MVTOWCP4AOG3YJOLNAEPWGBZV5RFEQGK", "length": 7108, "nlines": 68, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே முன் எடுத்துச் செல்கின்றனர் - பிரதமர் மோடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமான...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமான...\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\nஇந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே முன் எடுத்துச் செல்கின்றனர் - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே முன்எடுத்துச் செல்கின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே முன்எடுத்துச் செல்கின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nகொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வை, மக்கள் இயக்கம் என்ற பெயரில் மோடி முன்னெடுத்துள்ளார். டுவிட் ஒன்றின் மூலம் இந்த பிரச்சாரத்தை துவக்கி உள்ள மோடி, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே கையில் எடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.\nகொரோனா முன்கள போராளிகளால் அதற்கு எதிரான போராட்டம் வலுப்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் இணைவோம் என்ற ஹாஷ்டாக்குடன் டுவிட்டர் பதிவிட்டுள்ள அவர், முகக்கவசம் அணிவதையும், கைகளை அடிக்கடி கழுவுவதையும், சமுக இடைவெளியை கடைப்பிடிப்��தையும் எப்போதும் நினைவு கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.\nபண்டிகை மாதங்கள் மற்றும், குளிர்காலம் வர உள்ள நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கில் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த பிரச்சாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.\nதலைமறைவான காவலர் முத்துராஜ் எங்கே இருக்கிறார் \nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/124066/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D..-%0A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-30T11:47:56Z", "digest": "sha1:2KSSPUX6GRXMLLWZBTGNFW6SQSZOW6VO", "length": 8332, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரம்.. ஜெகன்மோகனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமான...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமான...\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\nஉச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரம்.. ஜெகன்மோகனுக்கு எ��ிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஉச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரம்.. ஜெகன்மோகனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஉச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரத்தில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் விளக்கம் கேட்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக ஆந்திர உயர்நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிடுவதாக புகார் கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருந்தார்.\nஇந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில், நீதித்துறைக்கு எதிராக இதுபோல பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு ஜெகன்மோகன் ரெட்டிக்கு தடை விதிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.\nலடாக் விவகாரத்தில் சீனாவின் நஞ்சுகலந்த யோசனையை திடமாக நிராகரிக்கும் இந்தியா\nதங்க கடத்தல் விவகாரம் : பினராயி விஜயன் பதவி விலக, போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் அடித்து கலைத்தனர்\nமத்திய தலைமை தகவல் ஆணையராக யஷ்வரதன் குமார் சின்ஹா நியமனம் - காங்கிரஸ் எதிர்ப்பு என தகவல்\nபினாமி பெயரில் போதைமருந்து கடத்தினார் பினீஷ் கொடியேறி - அமலாக்கத்துறை தகவல்\nகுஜராத்தில் பிரதமர் மோடி 2 நாள் பயணம் - நர்மதாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்\nடாடா சன்ஸ்-ல் இருந்து விலகும் விவகாரம்: ஷபூர்ஜி பல்லோன்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது இந்தியா\nஆந்திராவில் டெம்போ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nநாடு முழுவதும் ஒரே நாளில் 48,648 பேருக்கு புதிதாக கொரோனா\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/katre-11/", "date_download": "2020-10-30T11:06:32Z", "digest": "sha1:72Z7OZ4GGGHTLFFMXSR7ACPR2FU2HLN3", "length": 26770, "nlines": 198, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Katre-11 | SMTamilNovels", "raw_content": "\nகாரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்த கவிகிருஷ்ணா வீடு முழுவதும் அதிர்ந்து ஒலித்த சிரிப்பு சத்தத்தில் திடுக்கிட்டு போய் அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தான்.\nநிமிர்ந்து பார்த்தவனது விழிகளுக்கு தன் அன்னை மற்றும் தங்கை, தம்பியோடு சிரித்துப் பேசி கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணின் பின்புறத் தோற்றமே தென்பட்டது.\nபேசிக் கொண்டே யதேச்சையாக வாசல் புறமாக திரும்பிய வேதவல்லி அங்கே நின்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவைப் பார்த்ததும் புன்னகத்து கொண்டே\n“என்ன கண்ணா அங்கே நிற்குற உள்ளே வா” எனவும் மற்றைய மூவரும் கவிகிருஷ்ணா புறமாக திரும்பினர்.\nதன் தங்கையின் அருகில் சந்தன நிற காட்டன் சுடிதாரில் எவ்வித ஒப்பனையுமின்றி எல்லா வித ஒப்பனையையும் மிஞ்சும் புன்னகையோடு நின்ற அந்த புதியவளைப் பார்த்து கொண்டே நடந்து வந்தவன் தன் அன்னையின் அருகில் சென்று நின்றான்.\n“அண்ணா இது யாருனு தெரியுதா” காயத்ரியின் கேள்விக்கு இல்லை என்று தலை அசைத்தவன்\n“யாரும்மா இது உங்களுக்கு தெரிந்த பொண்ணா\n“உண்மையாகவே உனக்கு அடையாளம் தெரியலயா இது நம்ம மேனேஜரோட பொண்ணு ராகிணி டா காயத்ரியோட ஸ்கூலில் ஒண்ணாப் படிச்சாளே” என்று வேதவல்லி கூறவும்\n” என்று கேட்டுக் கொண்டவன் ராகிணியைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைக்க பதிலுக்கு அவளும் அவனைப் பார்த்து புன்னகத்து கொண்டாள்.\n“இவ்வளவு நாள் சென்னையில் ஆர்கிடெக்சரிங் செய்யுறேன்னு குப்பை கொட்டிட்டு இப்போ தான் இங்கே வந்து சேர்ந்து இருக்கா” என்று கௌசிக் கூறவும்\nஅவனை முறைத்து பார்த்த ராகிணி\n“இங்க மட்டும் என்ன வாழுதாம் எங்க அப்பா கூட சேர்ந்து ஊர் சுற்றி திரியுறீங்க கேட்டால் எஸ்டேட் பொறுப்புகளை பார்க்குறேன்னு பில்டப்பு” என்று நொடித்துக் கொள்ள காயத்ரி, மற்றும் வேதவல்லி அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றனர்.\n“உங்க இரண்டு பேருக்கும் இன்னும் இந்த பழக்கம் மாறவே இல்லை எப்போ பார்த்தாலும் வாய்க்கு வாய் பேசிட்டே இருக்குறது” கவிகிருஷ்ணா கௌசிக்கின் தோளில் தட்டிய வண்ணம் கூற\n“அவ தான் என்னை மதிக்குறதே இல்லண்ணா வயதில் பெரியவன்னு கொ��்சமாச்சும் மரியாதை இருக்கா” என்று கூறிய கௌசிக் யாரும் அறியாமல் ராகிணியைப் பார்த்து பழிப்புக் காட்டினான்.\nராகிணி மீண்டும் ஏதோ கோபமாக கூற வரவும் அவள் வாய் மீது கை வைத்து மூடிய காயத்ரி\n“அண்ணா விட்டால் இதுங்க இரண்டும் இன்னைக்கு பேசிட்டே இருக்கும் நீங்க போய் குளிச்சிட்டு வாங்க உங்களுக்காக தான் சாப்பிட ரொம்ப நேரமாக வெயிட்டிங்” என்று கவிகிருஷ்ணாவை பார்த்து கூற அவர்கள் அனைவரது விளையாட்டையும் பார்த்து புன்னகையோடு தலை அசைத்தவன் சிரித்துக் கொண்டே படியேறி தன்னறையை நோக்கிச் சென்றான்.\nஅதன் பிறகு கவிகிருஷ்ணா வரும் வரை கௌசிக் மற்றும் ராகிணியின் பேச்சிலும், சிரிப்பிலும் அவர்கள் வீடு நிறைந்து போய் இருந்தது.\nஇரவுணவை முடித்து கொண்டு சிறிது நேரம் எல்லோரும் பேசிக் கொண்டு இருக்க கவிகிருஷ்ணா மாத்திரம் சிந்தனை வயப்பட்டவனாக அமர்ந்திருந்தான்.\n“என்ன கிருஷ்ணா இன்னும் யோசிச்சுட்டு இருக்க” வேதவல்லி கவிகிருஷ்ணாவின் தோள் தொட\n“ஒண்ணும் இல்லை ம்மா நாளைக்கு தேன்மதிக்கு ட்ரீட்மெண்ட்க்காக வெளியே கூட்டிட்டு போறோம் இல்லையா அதைப் பற்றி தான் யோசிச்சுட்டு இருந்தேன் வேற ஒண்ணும் இல்லை” எனவும்\nஅவனை பார்த்து புன்னகத்தவர் அதன் பிறகு அதை பற்றி அவனிடம் பேசவில்லை.\nசிறிது நேரத்தில் ராகிணியின் தந்தை ராமச்சந்திரன் வந்துவிட ராகிணி அவர்களிடம் கூறி விட்டு புறப்பட்டு சென்றாள்.\n ஒரு புயல் அடித்து ஓய்ந்த மாதிரி இருக்கு இல்லை” என்ற காயத்ரியைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்த வேதவல்லி\n“ஆமா டா கண்ணா எப்போவும் அவ இங்கே இருந்தா இன்னும் நல்லா இருக்கும் இல்லை” என்று விட்டு சென்று விட\n” என்று தன் அன்னையை ஆச்சரியமாக பார்த்தவள் படியேறி சென்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவையையும் பார்த்து விட்டு புன்னகையோடு தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.\nகாலை வேளை அவசர அவசரமாக தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வேகமாக தயாராகி வந்த கவிகிருஷ்ணா வேதவல்லிக்கு வேறு வேலை ஒன்று அன்று இருந்ததனால் அவரிடம் கூறி விட்டு ஹாஸ்பிடல் நோக்கி விரைந்து சென்றான்.\nதேன்மதி வெளியில் செல்வதற்கு ஏற்ற வகையில் வெண்ணிற சுடிதார் அணிந்து அதற்கேற்றார் போல தலையில் வைத்த ஒற்றை வெண்ணிற ரோஜாவுடன் சம்யுக்தாவோடு பேசிக் கொண்டே நடந்து வர அதைப் பார்த்த கவிகிருஷ்ணாவோ அசந்து போய் நின்றான்.\nஇங்கு வந்த நாள் முதல் அவளை பார்த்து அவன் சிறிது மன சஞ்சலம் அடைந்து இருந்தாலும் இது நாள் வரை இப்படி முழுமையாக அவளை பார்த்து வியந்து போய் நின்றதில்லை.\nஆனால் இன்று அவனையும் அறியாமல் அவன் மனம் ஒட்டுமொத்தமாக தேன்மதியின் வசமாக நழுவி சென்று கொண்டிருந்தது.\nதூரத்தில் நின்று கவிகிருஷ்ணாவையே பார்த்து கொண்டிருந்த விருத்தாசலம் அவனது முக மாற்றத்தை பார்த்து புன்னகத்து கொண்டே அவனருகில் வந்து அவன் தோள் தொட்டார்.\nஅந்த தொடுகையில் அவரைப் பார்த்து சங்கடமாக புன்னகத்தவன் எதுவும் பேசாமல் அவரைப் பார்த்து கொண்டு நின்றான்.\n“என்ன கிருஷ்ணா எல்லாம் சரியாக இருக்கா போகலாமா” விருத்தாசலத்தின் கேள்வியில் தன் நிதானம் அடைந்தவன்\n“எஸ் டாக்டர் போகலாம்” என்று கூறினான்.\nசம்யுக்தா மற்றும் சுரேந்திரனோடு தேன்மதி ஒரு காரில் ஏறி கொள்ள ஜானகி, நரசிம்மன் மற்றும் விருத்தாசலம் கவிகிருஷ்ணாவோடு மற்றைய காரில் ஏறி கொண்டனர்.\nஜானகியின் பார்வை எப்போதும் கவிகிருஷ்ணாவின் மீதே இருந்து கொண்டிருக்க அவர் கையை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்ட நரசிம்மன் மெதுவாக அவர் கைகளை அழுத்தி கொடுத்தார்.\nதன் கணவரின் கை ஸ்பரிசத்தில் அதன் அர்த்தம் உணர்ந்தவர் புன்னகையோடு தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டார்.\nஅரை மணிநேரப் பயணித்திற்கு பின்னர் அவர்களது கார் ஹோட்டலின் முன்னால் சென்று நின்றது.\nதேன்மதி காரில் இருந்து இறங்கிய வண்ணம் சுற்றிலும் வேடிக்கை பார்க்கத் தொடங்க கவிகிருஷ்ணா அவளது முகத்தில் ஏதாவது மாற்றங்கள் தென்படுகிறதா\nஏற்கனவே அந்த ஹோட்டலில் அனுமதி பெற்று இருந்ததால் தேன்மதியை அவர்கள் தங்கி இருந்த அறைப் புறமாக விருத்தாசலம் அழைத்து சென்றார்.\n“இதற்கு முன்னாடி இந்த இடத்திற்கு நீங்க வந்து இருக்கீங்களா\n” சிறிது நேரம் யோசித்தவள்\n“தெரியல டாக்டர் பட் இந்த இடம் எனக்கு பழக்கப்பட்ட இடமாக இருக்குற மாதிரி தான் தோணுது ஆனா இங்க வந்த மாதிரி ஞாபகம் இல்ல” எனவும் விருத்தாசலம் புன்னகையோடு அவள் கூறுவதை கேட்டு கொண்டே அவளோடு இணைந்து நடந்து சென்றார்.\n“இங்க பின்னாடி ஒரு அழகான தோட்டம் இருக்குன்னு சொன்னாங்க பார்க்க போகலாமா தேன்மதி\n ஸ்யூர் டாக்டர்” குதூகலத்துடன் கூறிக் கொண்டே அந்த ஹோட்டலின் பின்புறத்தை வந்து சேர்ந்தாள் தேன்மதி.\nஅந்த இடத்தை பார்த்ததும் சட்டென்று அவள் இதயம் வேகமாக அடித்துக் கொள்ளத் தொடங்கியது.\nதன் நெஞ்சில் கை வைத்து கண்களை இறுக மூடிக் கொண்டவள்\n” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டாள்.\nதேன்மதியின் இந்த திடீர் மாற்றத்தை பார்த்து அவசரமாக அவளருகில் வந்த விருத்தாசலம்\n” என்று பதட்டத்துடன் வினவினர்.\nசிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவள் ஒரு சில கணங்கள் கழித்து தன் கண்களை திறந்து கொண்டாள்.\n“தெரியல டாக்டர் திடீர்னு இதயம் வேகமாக அடிச்சுக்குது ஆமா அம்மா, அப்பா எல்லாம் வந்தாங்களே எங்கே அவங்க” சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டபடி தேன்மதி கேட்க\n“அவங்க பின்னாடி வந்துட்டு இருக்காங்க நான் தான் உங்க கூட தனியா பேசணும்னு உங்களை முன்னாடி கூட்டிட்டு வந்தேன் இப்போ அவங்க வந்துடுவாங்க” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே கவிகிருஷ்ணாவோடு மற்றைய அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.\nதேன்மதியின் முகம் சற்று சோர்ந்து போய் இருப்பதை பார்த்து பதட்டம் கொண்ட கவிகிருஷ்ணா\n மதி ஆர் யூ ஓகே” என்றவாறே அவர்கள் இருவரையும் நெருங்கி வந்தான்.\n“ஒண்ணும் இல்லை கிருஷ்ணா ஜஸ்ட் அவங்களுக்கு ஒரு பீல் அவ்வளவு தான்” என்ற விருத்தாசலம்\n“தேன்மதி நீங்க கொஞ்ச நேரம் அம்மா, அப்பாவோடு பேசிட்டு இருங்க” என்றவாறே\nகவிகிருஷ்ணாவைப் பார்த்து தன்னோடு வருமாறு சைகை செய்தார்.\n” பதட்டத்துடன் கேட்டு கொண்டே வந்த கவிகிருஷ்ணாவைப் பார்த்து புன்னகத்த விருத்தாசலம்\n“நீ பதட்டமடையுற அளவுக்கு எதுவும் ஆகல கிருஷ்ணா தேன்மதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடத்தோட அவளோட நினைவுகள் வெளியே வர ஆரம்பித்து இருக்கு அதற்கான அறிகுறிகள் தான் இது நீ வேணும்னா பாரு இந்த இடத்தில் இருந்து போறதுக்கு இடையில் கண்டிப்பாக தேன்மதிக்கு ஏதாவது ஒரு சம்பவம் ஞாபகம் வந்து விடும்” என்று கூற கவிகிருஷ்ணாவின் மனதோ தேன்மதிக்கு எதுவும் இல்லை என்ற விடயத்தையே மீண்டும்\nமீண்டும் எண்ணி நிம்மதி கொண்டது.\nசம்யுக்தாவோடு பேசிக் கொண்டே சற்று தூரம் நடந்து சென்ற தேன்மதி சட்டென்று கால்கள் தடுமாறி நின்றாள்.\nதூரத்தில் பச்சை கம்பளம் போர்த்திய மலைகளின் அடிவாரத்தில் தெரிந்த அருவி ஒன்றில் அவளது பார்வை நிலை குத்தி நிற்க சம்யுக்தாவோ தேன்மதியின் திடீர் அமைதியில் அவளை திரும்பி பார்த்தார்.\n“என்ன ஆச்சு மதி உனக்கு எதுவாக இருந்தாலும் சொல்லுடாம்மா\nபதட்டத்துடன் தேன்மதியின் கைகளை சம்யுக்தா பற்றி கொள்ள அவளோ அந்த அருவியை நோக்கி கை காட்டிய வண்ணம் தடுமாற்றத்துடன் பேசிக் கொண்டு நின்றாள்.\nதேன்மதியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த விருத்தாசலம் மற்றும் கவிகிருஷ்ணா சம்யுக்தாவின் பதட்டமான குரலைக் கேட்டு வேகமாக அவர்கள் அருகில் நெருங்கி வந்தனர்.\n” கவிகிருஷ்ணாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கவலையாக அவனை பார்த்தவர்\n“தெரியல தம்பி திடீர்னு அந்த பக்கம் பார்த்துட்டு ஏதோ சொல்லுறா ஆனா என்ன சொல்ல வர்றான்னு புரியல” எனவும்\nதேன்மதியின் அருகில் வந்த கவிகிருஷ்ணா\n இங்க பாருங்க என்ன ஆச்சு தேன்மதி தேன்மதி” என்று அழைத்து கொண்டே இருக்க அவளோ அவர்கள் யாரின் பேச்சையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.\nபலமுறை அழைத்து பார்த்தும் தேன்மதியிடம் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க அவள் முன்னால் வந்து அவள் கையை பிடித்த கவிகிருஷ்ணா\n” என்று சற்று அதட்டலாக அழைக்க திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள் கண்கள் கலங்கி நின்றாள்.\n“தேன்மதி இப்போ எதற்காக அழுதுட்டு இருக்கீங்க முதல்ல கண்ணைத் துடைங்க” என்றவாறே கவிகிருஷ்ணா தேன்மதியின் கையில் இருந்து தன் கையை எடுக்க தன் கண்களை துடைத்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவள்\nதன் தலையில் கை வைத்த வண்ணம்\n மலையில் இருந்து…என்னை விட்டு…” என்றவாறே மயங்கி சரிந்தாள்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/12/bsnl-broadband-experience.html", "date_download": "2020-10-30T10:03:07Z", "digest": "sha1:Z3JPGLTOHOAU2TFDYFOZMZMCRQIQTB6H", "length": 30536, "nlines": 364, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : BSNL அனுப்பிய கடிதம்.", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nவியாழன், 6 டிசம்பர், 2012\nபத்து நாளா பதிவுலகம் பக்கம் தல காட்ட முடியாம இருந்ததற்கு காரணம் நான் எழுதிய விலகி விடு சச்சின் என்று பதிவுதான். சச்சின விலகச் சொல்றதுக்கு நீ யாருன்னு கோபப் பட்ட BSNL இணைய இணைப்பு கிடைக்காம பண்ணிடுச்சு. அந்தப் பதிவில் இருந்த எழுத்துப் பிழைகளைக் கூட திருத்த முடி���ல.\nஅது போகட்டும். வாடிக்கையாளர்களுக்கு BSNL இப்படி ஒரு கடிதம் அனுப்பினா எப்படி இருக்கும்\nபத்து நாட்களாக இணைய இணைப்பு இல்லை என்று புகார் செய்து புலம்பிக் கொண்டிருகிறீர்கள். பெரும்பாலான நேரம் மின்சாரம் இல்லாமல் அவதிப் படுபவர்களே சும்மா இருக்கிறார்கள். அவர்களை கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் இது பெரிய விஷயமாகத் தெரியாது.\nஇணைப்பு இருந்தால் மட்டும் என்ன செய்திருக்கப் போகிறீர்கள். முக நூலில் பயந்து பயந்து லைக் போடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அல்லது மொக்கைப் பதிவுகள் ஒன்றிரண்டு போட்டிருப்பீர்கள். நீங்கள் பதிவிட வில்லை என்று யாராவது அழுதார்களா என்ன நீங்கள் கருத்திடவில்லை என்று யாராவது கவலைப் பட்டார்களா என்ன\nஉங்களைப் போன்றவர்களின் தொல்லை தாங்க முடியாமல்தான் 'வேலை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது' என்ற கம்ப்யூட்டர் வாய்ஸ் மூலம் சொல்ல வைக்கிறோம்.ஆனாலும் அதைப் பொருட் படுத்தாமல் கஸ்டமர் கேர் எக்சிகியூட்டிவுக்கு கால் இணைப்பு கிடைக்கும் என்று நம்பி ரிசீவரைக் காதில் வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். கிடைக்காது என்று தெரிந்தும் பொன்னான நேரத்தை வீணாக்குகிறீர்கள். லைன் கிடைத்து சரிசெய்துவிடுவோம் என்று சொல்வதை நம்ப மாட்டேன் என்கிறீர்கள். ஒரு வாரம் ஆகிவிட்டது; எப்போதுதான் சரி செய்வீர்கள் என்று கோபப் படுகிறீர்கள். அதற்காகத்தான் புகார் கொடுத்து ஒரு வாரம் ஆகிவிட்டால் நாங்கள் பழைய புகாரை மறந்து விட்டு புதிய புகாராக எடுத்துக் கொண்டு முதலில் இருந்து தொடங்குவோம். அதைப் புரிந்து கொள்ளாமல் சேவை குறைபாடு என்று சேற்றை வாரி இறைக்கிறீர்கள்.போன மாதம்தானே பழுதானது என்று மீண்டும் ஏன் என்று கேட்கிறீர்கள்.அது போன மாதம் இது இந்த மாதம் என்பதைப் புரிந்து கொள்ளாமல்.\nஉண்மையில் சொல்லப் போனால் உங்களுக்கும் நாட்டுக்கும் நன்மைதான் செய்திருக்கிறோம்.பத்து நாட்கள் கணினியைப் பயன் படுத்தாமல் இருந்தால் எவ்வளவு மின்சாரம் மிச்சமாகி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.நீங்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களையும் சேர்த்துக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.\nஅது மட்டுமல்லாமல் இண்டெர் நெட்டிற்கு நீங்கள் அடிமை ஆகி விட்டீர்களா என்பதை தெரிந்து கொள்ள இதுவே தக���க சமயம் என்பதை யோசிக்கத் தவறுகிறீர்கள். இணையம் பயன்படுத்த முடியாத இந்த பத்து நாட்களில் எரிச்சலும் டென்ஷனும் கோபமும் ஏற்பட்டிருந்தால் நீங்கள் இண்டெர் நெட்டிற்கு அடிமை ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். அப்படி நீங்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவ்வப்போதுஇணைய இணைப்பை பழுதாக்கி உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பளிக்கிறோம். ஆனால் எங்கள் நல்லெண்ணத்தை உங்களைப் போன்றவர்கள் புரிந்துகொள்வதில்லை.\nஇத்தனைக்கும் மேலாக கணினி முன் உட்கார்ந்து காலத்தைக் கழிக்காமல் உங்கள் வீட்டு வேலைகளை கவனித்து மனைவியிடம் நல்ல பெயர் வாங்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டு BSNL ரொம்ப மோசம் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். லேன்ட் லைன் வேலை செய்தது என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் அதோடு மகிழ்ச்சி அடையாமல் இல்லாததையே பெரிதாக்குகிறீர்கள். உங்களுக்கு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கற்றுத் தரும் BSNL க்கு உங்களுக்கு நன்றி கூற மனமில்லாது போனாலும் தூற்றாமலாவது இருங்கள்.\nவாடிக்கையாளர்களின் நலனை மட்டும் நாடும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இணைய இணைப்பு, நகைச்சுவை, பிராண்ட் பேண்ட், BSNL, Internet\nகார்த்திக் சரவணன் 6 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:18\nநிறுவனம் நினைக்கிறதோ இல்லையோ, BSNL நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் கண்டிப்பாக நினைத்துப் பார்த்திருப்பார்கள்.... நன்றி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:08\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:10\nகவியாழி 6 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:09\nதிரு மோகன்குமார் கேட்டதைப்போல் நானும் கேட்கலாமேன்றிந்தேன் ,பரவாயில்லை தொடருங்கள்.bsnlல் வேலை செய்துகொண்டே தனியாரை ஊக்குவிக்கும் இந்த செயல் வருந்ததக்கது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:11\nநன்றி கண்ணதாசன்.இந்த அனுபவம் பலருக்கும் உண்டு\nநகைச்சுவையாக அருமையான கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஊழியர்கள் இதை படித்தால் கண்டிப்பாக ஒரு மற்றம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:12\narasan 6 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:07\nஹா ஹா .. சிந்தனை இல்லை இல்லை கடிதம் புதுசு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:12\nபார்த்து நண்பரே பார்த்து BSNL க்கு நீங்கள் நக்கல் பண்ணியது தெரிந்தால் மேலும் 2 மாதங்கள் கட் பண்ணிவிடுவார்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:13\nஅடுத்த முறை கட் செய்தால் வேறு நெட் ஒர்க்கிற்கு மாற வேண்டியதுதான்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:13\nஉஷா அன்பரசு 6 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:54\nbsnl கொடுமைய ஏன் கேட்கறிங்க.. நிறைய நேரம் தொல்லைதான். புலம்பலை அழகா நக்கலா சொல்லிட்டிங்க. ஹா..ஹா..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:14\nஎருமை 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:33\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:15\nமாலதி 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:31\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:16\n”தளிர் சுரேஷ்” 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:26\nபிஎஸ் என்.எல் லிருந்து விலகி விடுங்கள் நண்பரே நானும் அதன் கொடுமை தாளாமல் விலகி விட்டேன் நானும் அதன் கொடுமை தாளாமல் விலகி விட்டேன் ஒருவருடமாய் வேலை செய்யாத போனுக்கு பில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள் ஒருவருடமாய் வேலை செய்யாத போனுக்கு பில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:17\nநீங்கள் சொல்வதை பரிசீளிக்கவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.\nவெங்கட் நாகராஜ் 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:09\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:17\nபெயரில்லா 7 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:27\nஅருணா செல்வம் 7 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:37\n அது நடக்கிற வழியில் நடக்கட்டும்.\nநாம் சொல்வதைச் சொல்லிக்கொண்டே இருப்போம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:19\nகவிதை வானம் 7 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:31\nநண்பரே நீங்களும் நையாண்டித்தனத்தில் கைதேர்ந்தவராகிவிட்டீர்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:20\nஇராஜராஜேஸ்வரி 7 டிசம��பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:52\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:20\nகுட்டன்ஜி 7 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:48\nஇதன் சுட்டியை BSNL அதிகாரிகளுக்கும் அனுப்புங்களேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:21\nவே.நடனசபாபதி 10 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:25\nகற்பனை போல் தோன்றினாலும் நடப்பையே எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த ...\nகெளதம் மேனன் நீ.எ.பொ.வ. க்கு இளையராஜாவை பயன்படுத்...\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்...\nஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை\nநாளை உலகம் அழியப் போகிறது.பிரபல பதிவர்கள்இன்று என...\nகள்ள நோட்டை கண்டறிவது எப்படி\nஅப்படி என்னதான் இருக்கிறது ரஜினியிடம்\nகல்லூரிப் பெண் கேட்ட பாக்கெட் மணி-அம்மாடி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\n. 90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர்...\nவாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கும். பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். ஆனால் எல்லோரு...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nகுலுங்கி அழுது கேட்கிறேன்-\"என்னை ஏன் கைவிட்டீர்\nஇந்தக் கட்டுரை vikatan.com இல் வெளியாகி உள்ளது .விகடனுக்கு நன்றி இணைப்பு : http://www.vikatan.com/news/article.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_42.html", "date_download": "2020-10-30T10:51:16Z", "digest": "sha1:IBLWOYRYGAYYVW4LSKIATIY5O566I5CT", "length": 8813, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "மாணவியை தாக்கிய அதிபருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - Vettimurasu News | வெற்றி முர���ு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North Vavuniya மாணவியை தாக்கிய அதிபருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமாணவியை தாக்கிய அதிபருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவவுனியா, நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 4 இல் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த மாணவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது நேற்றைய தினம் பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையால் ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,\nபாடசாலையில் வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தினை காணவில்லையென தெரிவித்து எனது பிள்ளையினை அதிபர் தனது அறையில் வைத்து தாக்கியுள்ளார்.\nஎனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மனைவி இல்லாத நிலையில் எனது பிள்ளைகளை நான் கஷ்ப்பட்டே வளர்கிறேன். இந்த நிலையில் எனது மகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். ஊடகங்களும் சமூக அமைப்புக்களும் தான் எனது மகளுக்கு நீதியினை பெற்றுத்தரவேண்டுமென தெரிவித்தார்.\nஇதேவேளை, குறித்த தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட மனித உரிமை ஆணைக்குழு இது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். ஓமந்தைப் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ��சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=51", "date_download": "2020-10-30T11:31:25Z", "digest": "sha1:ZTFPR6VYN5R5CU2XIZDVWPFGOFTIJTDU", "length": 10407, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி\nபோக்குவரத்து வசதி : yes\nபேருந்துகளின் எண்ணிக்கை : 10\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : 850\nஅதிகபட்ச கட்டணம் : 7000\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nநூலகத்தின் பெயர் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nநான் இப்போது பி.காம்., படிக்கிறேன். நெட்வொர்கிங் துறையில் பணிபுரிய என்ன படிக்கவேண்டும்\nபிளஸ் 1ல் மாணவர்கள் குரூப்பை தேர்வு செய்யும் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு என்ன\nஎம்.எஸ்சி., பு��ியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஎனது பெயர் கோபிநாத். நான் தற்போது இறுதியாண்டு பி.சி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு நெட்வொர்க்கிங் மற்றும் ட்ரபுள்ஷபிட்டிங் துறைகளில் ஆர்வம் அதிகம். எனவே நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் பெயர் ஸ்வாதி. நான் இந்த வருடம் பி.காம் முடித்தேன். மார்க்கெடிங் அல்லது பைனான்ஸ் துறையில் டிப்ளமோ படிக்கலாம் என்றிருக்கிறேன். எது சிறந்த டிப்ளமோ என்பதை தயவுசெய்து கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1024&cat=10&q=Courses", "date_download": "2020-10-30T11:23:49Z", "digest": "sha1:FEZNFA64N4JJCG2BWMH5HHNB2WFPENZC", "length": 12047, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் என்னென்ன முதுநிலை படிப்புகளை நடத்துகின்றன\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் என்னென்ன முதுநிலை படிப்புகளை நடத்துகின்றன\nஎம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., ஐ.டி., எம்.எஸ்சி., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.எஸ்சி., இகாமர்ஸ், எம்.சி.ஏ., லேடரல் என்ட்ரி (பிஜிடிசிஏ தகுதிக்கானது), பி.ஜி.டி.சி.ஏ., ஆகிய படிப்புகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் செமஸ்டர் முறையில் அஞ்சல் வழியில் நடத்துகிறது. இது தவிர எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்சி., பிசிக்ஸ், எம்.எஸ்சி., ஓட்டல் மேனேஜ்மென்ட், எம்.காம்., பாங்கிங் மேனேஜ்மென்ட், எம்.காம்., பினான்சியல் மேனேஜ்மென்ட், எம்.காம்., கூட்டுறவு, எம்.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எம்.எல்.ஐ.எஸ்., ஆகிய படிப்புகளையும் இந்த பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி முறையில் நடத்துகிறது.\nஇந்த படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு தற்போது தான் வெளியாகியுள்ளது. எனவே உடனடியாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.200. இதை நேரடியாக பல்கலைக்கழகத்திலிருந்தும் தபால் மூலமாகவும் பெறலாம். மேலும் இதை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து நிரப்பி பின்பு திரும்ப அனுப்பும் போது கட்டண டி.டி.,யுடன் அனுப்பலாம். எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கான கட்டணம் ரூ.500.\nபல்கலைக்கழகத்தின் இணைய தள முகவரி: www.bdu.ac.in\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nஇன்டர்நெட்டை பயன்படுத்தி இலவசமாக வெளிநாட்டு மொழிகளைக் கற்க முடியுமா\nசி.ஆர்.பி.,எப்பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nசாப்ட்வேர் டெவலப்மென்ட், நெட்வொர்க்கிங் இவற்றில் எதைப் படித்தால் சிறப்பான வேலையைப் பெறலாம்\nநிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1920", "date_download": "2020-10-30T11:57:36Z", "digest": "sha1:IVWFVYGPNPPR7NFF6XFEF4POQ2PIRIMB", "length": 7021, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1920 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1920இல் அரசியல்‎ (2 பகு)\n► 1920 இறப்புகள்‎ (33 பக்.)\n► 1920 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1920 நிகழ்வுகள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1920 பிறப்புகள்‎ (135 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/151", "date_download": "2020-10-30T10:18:12Z", "digest": "sha1:XXYWJCU7UNCNDT5QDRYCFLW5Y2DHTEVP", "length": 5317, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/151 - விக்கிமூலம்", "raw_content": "\n831. கல்வியே ஆன்மாவின் உணவு, அஃதின்றேல் நம் சக��திகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும், பயன்தரா.\n834.கல்விச்சாலையொன்று திறப்பவன் சிறைச்சாலையொன்று மூடுபவன்.\n833.மனத்தில் நோயில்லையானால் கல்வி அவசியமில்லை.\n834.சலவைக்கல் தேய்ந்து கொண்டே போகும், சிலை வளர்ந்து கொண்டே வரும்.\n835.கல்வியும் வாளுமே ஒரு தேசம் புத்துயில் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும்.\n836.அறிவு தரும் கல்விக்கு ஆகும் செலவை விட அறியாமைக்கு ஆகும் செலவே அதிகம்.\n837.கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுக செய்வதே யாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 12:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vishnu-vishal-blessed-with-male-baby-044499.html", "date_download": "2020-10-30T11:18:02Z", "digest": "sha1:CJGYCJGF5BLY67UIK5K3QAPC5EVJCOJL", "length": 13480, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் நடிகர் விஷ்ணு விஷால்.. ரஜினிகாந்த் வாழ்த்து! | Vishnu Vishal blessed with male baby - Tamil Filmibeat", "raw_content": "\n22 min ago காதலித்தது உண்மைதான்..அந்த பிரபல நடிகையை பிரிய இதுதான் காரணம்.. நயன்தாரா பட நடிகர் தகவல்\n28 min ago ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆரி.. அர்ச்சனாவை விடாமல் விளாசுறாரே.. 2வது புரமோவில் சோத்து பிரச்சனை\n47 min ago இனிமே ஆரி இல்லை சூடு.. நெத்தியில அடிச்சமாதிரி சொல்லப் போறாரு.. ரியோவுக்கு ரொம்பத் தான் வாய்\n1 hr ago 'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nSports வைட் லேதா.. தமிழில் மூச்சு விடாமல் பேசிய தினேஷ் கார்த்திக்கா இது அதுவும் அம்பயர் சொன்ன அந்த பதில்\nNews முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... நாளைய முதல்வர் டிடிவி தினகரன்.. ஓங்கி ஒலித்த முழக்கம்..\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்க��� சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் நடிகர் விஷ்ணு விஷால்.. ரஜினிகாந்த் வாழ்த்து\nநடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ரஜினி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.\nஇத்தகவலை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.\nவிஷ்ணு விஷால், ரஜினி ஆகிய இருவரும் 2011-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் இயக்குநர் நட்ராஜின் மகள்தான் ரஜினி.\nவிஷ்ணு விஷால் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டவுடன் சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.\nதகவல் அறிந்த ரஜினிகாந்த், விஷ்ணு தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.\nஆத்தாடி என்ன ஒரு ஆவேசம்.. விஷ்ணு விஷால் கன்னத்தில் அப்படியொரு நச்.. ஜுவாலா கட்டாவுக்கு என்னாச்சு\nஜெயித்தாலும்.. தோத்தாலும்.. சிஎஸ்கே லவ் மாறாது.. மோசமான பேட்டிங்.. தாங்கி பிடிக்கும் பிரபலங்கள்\nஇதுக்கு பேருதான் திசை திருப்பறதா.. கிஸ்ஸிங் போட்டோவை போட்ட ஜூவாலா கட்டா.. விளாசும் நெட்டிசன்ஸ்\nநியாயமற்ற சமூகம்.. சூரி கொடுத்த மோசடி புகார்.. விஷ்ணு விஷாலுக்கு ஆதரவாக ஜூவாலா கட்டா காட்டம்\nநடிகர் சூரி கொடுத்த மோசடி புகார்.. 'அது பொய் குற்றச்சாட்டு..' நடிகர் விஷ்ணு விஷால் அதிர்ச்சி\nஇதுதான் சரியான தருணம் என உணர்ந்தேன்.. திடீர் நிச்சயதார்த்தம் குறித்து மனம் திறந்த விஷ்ணு விஷால்\nகாதலிக்கு பிறந்தநாள்.. நள்ளிரவில் மோதிரத்தை போட்டு நிச்சயதார்த்தத்தை முடித்த நடிகர் விஷ்ணு விஷால்\nசெம.. ராம்குமாரிடம் ஸ்க்ரிப்ட் ரெடியா என கேட்ட விஷ்ணு விஷால்.. ராட்சசன் 2 ரெடியாகுது போலயே\nகேப்டன் ஜேக்ஸ்பேரோவாக விஷ்ணு விஷால்.. ரிஹானாவாக ஊர்வசி ரவுத்தேலா.. வீடியோ ஃபேஸ் ஆப்… இது வேற லெவல்\nசினிமா சிம்புவின் விரல் நுனியில் இருக்கும்.. கிரிக்கெட்டர் அஸ்வினிடம் மனம் திறந்த விஷ்ணு விஷால்\nவாவ்.. செம பர்த்டே ட்ரீட்.. வெளியானது விஷ்ணு விஷாலின் ’Who is Irfan Ahmed\nநடிகர் விஷ்ணு விஷாலுக்கு பிறந்தநாள்.. நள்ளிரவில் காதலி கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரலாகும் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nமறைந்த நடிகர் சேதுராமனின் கிளினிக்கை திறந்து வைத்த சந்தானம்.. அந்த போட்ட��வை வெளியிட்டு உருக்கம்\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/five-reasons-watch-samy-2-055919.html", "date_download": "2020-10-30T10:46:26Z", "digest": "sha1:YDSVZVIJIVA6GVX4INIRCNH5UMN7TT5N", "length": 18580, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆறுசாமி, ஹரி, விக்ரம்: சாமி 2 பார்க்க இன்னும் நிறைய காரணம் இருக்கு | Five reasons to watch Samy 2 - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago இனிமே ஆரி இல்லை சூடு.. நெத்தியில அடிச்சமாதிரி சொல்லப் போறாரு.. ரியோவுக்கு ரொம்பத் தான் வாய்\n32 min ago 'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\n2 hrs ago சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\n3 hrs ago என்ன ஒரு புத்திசாலித்தனம்.. சம்பளக் குறைப்பில் பிரபல ஹீரோயின் தந்திரம்.. ஆச்சரியத்தில் தயாரிப்பு\nNews அடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..\nSports யாருக்கும் குறைந்தவன் கிடையாது.. பயமே இல்லை.. கோலிக்கு எதிராக குதித்த சேவாக்.. கதையில் செம டிவிஸ்ட்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆறுசாமி, ஹரி, விக்ரம்: சாமி 2 பார்க்க இன்னும் நிறைய காரணம் இருக்கு\nசாமி 2 பார்க்க நிறைய காரணம் இருக்கு...வீடியோ\nசென்னை: சாமி 2 திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை பார்ப்பதற்கான முக்கிய காரணங்களை தெரிந்துகொள்வோம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.\nஎத்தனையோ வெற்றிப்படங்கள் இரண்டாம் பாகம் வரும்போது சாமி வரவில்லையே என்று ஏக்கத்திலிருந்த ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் இப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.\nஇயக்குனர் ஹரியுடன் விக்ரம் பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார். அருள் திரைப்படத்திற்கு பிறகு விக்ரமுடன் பணியாற்றியுள்ளார் ஹரி. பொதுவாக இயக்குனர் ஹரியின் படங்கள் ஃபாஸ்ட் பார்வட் செய்யப்பட்டது போல் பயங்கர வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். அதுவும் போலீஸ் கதை என்றால் சொல்லத் தேவையில்லை. சாமி, சிங்கம் படங்களில் பார்த்ததை விட இரண்டு மடங்கு மெனக்கெட்டுள்ளார்.\nசாமி 2 திரைப்படத்தின் டீசர், ட்ரெயிலர் என இரண்டுமே பயங்கர மிரட்டலோடு இருந்தது. நான் பூதம் என்று சொல்லும்போதே ஆறுச்சாமியின் வேகம் என்னவாக இருக்குமென கணிக்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல், 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சாமி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம். ஆக்‌ஷன், பன்ச் வசனங்கள் என எல்லா விஷயங்களிலும் படம் பேசப்பட்டது. தற்போது ரிலீஸாகியுள்ள சாமி 2 திரைப்படம் பழைய சாமி திரைப்படத்தின் சாராம்சம் குறையாமல் இருக்கும் என்பதால் நிச்சயம் வெற்றிபடமாக அமையும்.\nஆறுச்சாமி என்ற கம்பீரமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. நான் போலீஸ் இல்ல பொறுக்கி, என ஆரம்பித்து திருநெல்வேலி நகரின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, வில்லன் பெருமாள் பிச்சைக்கு சவால் விடுவது என பல விஷயங்களில் தமிழ் சினிமாவில் நன்கு பாராட்டப்பட்ட கதாப்பாத்திரம் இந்த ஆறுச்சாமி. அவர் மீண்டும் வருகிறார் என்பது மிகச் சிறப்பான விஷயம்.\nசாமி 2 என்பதால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் வகையில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆறுச்சாமியின் மனைவியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜிகர்தண்டா படத்தில் சேதுவாக மிரட்டிய பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். ���வர்களுடன் சூரி, ஜான் விஜய், டெல்லி கணேஷ் என பலர் நடித்துள்ளனர்.\nவிக்ரம் ஏற்கனவே பாடகராக அறிமுகமாகியிருந்தாலும் இப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷும் சேர்ந்து பாடியுள்ளார். அவர்கள் பாடிய புது மெட்ரோ ரயில் ஹிட் அடித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் ஹரி படம் சாமி 2. அதனால், ஹரியின் திரைக்கதை வேகத்தை ஈடுகொடுக்கும் வகையில் இப்படத்தின் பின்னணி இசை இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nகோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nஓடிடியில் பாலாவின் வர்மா.. வேலையை காட்டிய தமிழ்ராக்கர்ஸ்.. ட்விட்டரில் டிரெண்டாகும் #Varmaa\n'பலம் தா பாடிகார்ட் முனீஸ்வரா..' இயக்குனர் பாலாவின் 'வர்மா' எப்படியிருக்கு' இயக்குனர் பாலாவின் 'வர்மா' எப்படியிருக்கு\nவிக்ரமின் 'கோப்ரா'வுக்காக சென்னையில் உருவாகும் ரஷ்யா.. விரைவில் தொடங்குது ஷூட்டிங்\nப்பா.. இது உடம்பா.. முரட்டுத்தனமாக சிக்ஸ் பேக்.. மிரட்டல் லுக்கில் விக்ரம்.. தீயாய் பரவும் போட்டோ\nசியான் விக்ரம் எனக்கு நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.. மனம் திறந்த பிரபல நடிகர்\nகுட் நியூஸ்.. விரைவில் தாத்தா ஆகிறார் விக்ரம்.. சந்தோஷத்தில் சியான் குடும்பம்\nஆரிரோ.. ஆராரிரோ.. இது தந்தையின் தாலாட்டு.. 9 ஆண்டுகளை கடந்த விக்ரம் படம் #9YrsOfBBDeivaThirumagal\n“தும்பி துள்ளல்” பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமி.. ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு.. லலித் குமார் ‘கிப்ட்’\n1 மில்லியன் வியூஸ்.. 1 லட்சம் லைக்ஸ்.. இன்னும் ட்ரென்டிங்.. வேற லெவலில் ஹிட்டாகும் தும்பி துள்ளல்\nதும்பி துள்ளல்.. ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியானது விக்ரமின் கோப்ரா பட பாடல்\nஎவ்ளோ க்யூட்டா இருக்காரு சியான் விக்ரம்.. கோப்ரா படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ் ரிலீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாரே வாவ்.. வெண்ணையில் செய்த சிலை அதிதி ராவ்.. ஒரு ஸ்பெஷல் ரிப்போட் \nசூரரைப்போற்று ட்ரெயிலரில் கவரப்பட்ட 'அந்த' டயலாக்.. யாரு எழுதினது தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nப்பா.. எவ்ளோ பெரிய வார்த்தை.. அஜித் குறித்து அப்படி சொன்ன மொட்டை தாத்தா சுரேஷ்.. வைரல் வீடியோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்ப���யன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/lakshmi-menon-says-she-is-not-single-076083.html", "date_download": "2020-10-30T10:06:24Z", "digest": "sha1:EIDP7SNZMWBIHZUEDVBXTXD6RVP275GU", "length": 18504, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'நான் சிங்கிள் இல்லை..' ரசிகர்களிடம் உண்மை சொன்ன நடிகை லட்சுமி மேனன்.. தொழிலதிபரை காதலிக்கிறாரா? | Lakshmi menon says, 'she is not single' - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\n2 hrs ago என்ன ஒரு புத்திசாலித்தனம்.. சம்பளக் குறைப்பில் பிரபல ஹீரோயின் தந்திரம்.. ஆச்சரியத்தில் தயாரிப்பு\n3 hrs ago க/பெ ரணசிங்கம் படத்தை பார்க்க பேஜ் பெர் வியூ தேவையில்லை.. ஜீ5 அதிரடி முடிவு\n3 hrs ago 'அட்ரங்கி ரே' படத்துக்காக.. ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முறையாக பாடிய 'சிங்கர்' தனுஷ்\nNews \"தனுஷ்\".. ரஜினிகாந்த் இறக்க போகும் அதிரடி ஆயுதம்.. பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nAutomobiles வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்.. காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'நான் சிங்கிள் இல்லை..' ரசிகர்களிடம் உண்மை சொன்ன நடிகை லட்சுமி மேனன்.. தொழிலதிபரை காதலிக்கிறாரா\nசென்னை: தான் சிங்கிளாக இல்லை என்று கூறியுள்ள நடிகை லட்சுமி மேனன், தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nதமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார், லட்சுமி மேனன். சில படங்களில் பாடலும் பாடியுள்ளார்.\nமலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.\nநடிகை மீது புகார் கொ��ுத்த ஹீரோ.. வெளிநாடு செல்ல முயன்றபோது ஏர்போர்ட்டில் கைது.. சரமாரி விசாரணை\nதமிழில், சுந்தரப்பாண்டியன், கும்கி, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, வேதாளம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்திருந்தார். பிரபுதேவாவுடன் யங் மங் ஜங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்போது முத்தையா இயக்கும் பேச்சி படத்தில் விக்ரம்பிரபுவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nஇதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன் அடிக்கடி தனது புகைப்படங்களை, பதிவிட்டு வருகிறார். இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகி வந்தது. அதை ஆவேசமாக அவர் மறுத்திருந்தார்.\nஅதில் அவர் கூறும்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அங்கு நான் தட்டுகளை கழுவவும் மற்றவர்களின் கழிவறையை சுத்தம் செய்யவும் செல்லப் போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன்னால் நின்று சண்டை போடவும் போவதில்லை என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் சமீபத்தில் பதிலளித்தார். ஒருவர், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். யாரையாவது திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையை ஆரம்பியுங்கள். சினிமாவை விட்டு விலகிவிடுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.\nஇந்நிலையில் ஒரு ரசிகர், நீங்கள் யாரையும் காதலிக்காமல் சிங்கிளாகவா இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், 'நான் தனியாக இல்லை' என்றார். இதையடுத்து அவர் காதலில் விழுந்து இருப்பதாகவும், யாரையோ காதலித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.\nயார் அவர் என்று ரசிகர்கள் மூளையை கசக்கி வருகின்றனர். நடிகை லட்சுமி மேனன், கேரளாவில் தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.\nமற்ற கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், தான் நடித்த படங்களில் ஜிகர்த்தண்டா தனக்கு பிடித்த படம் என்றும், தமிழில் தனக்குப் பிடித்த நடிகர் தனுஷ் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உடலை எப்படி குறைத்தீர்கள் என்ற கேள்விக்கு, நடனம் அத��்கு உதவியது என்று தெரிவித்துள்ளார்.\nரசிகரை கெட்ட வார்த்தையில் திட்டிய நடிகை லக்ஷ்மி மேனன்.. ஒட்டு மொத்த ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி..\nஇதுக்கு லக்ஷ்மி மேனன் பிக் பாஸ் வீட்ல டாய்லெட் கழுவ போயிருக்கலாமே.. வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன\nஅட போங்கப்பா.. அந்த இளம் ஹீரோயினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கலையாம்.. ட்வீட் போட்டுட்டாங்க\nஎன் இஷ்டம்.. நீங்கள் யார் என்னை கேள்விக் கேட்க.. நெட்டிசன்களை கடுமையாக விளாசி தள்ளிய லக்ஷ்மி மேனன்\nலக்ஷ்மி மேனன் வரலைன்னா என்ன அந்த சூப்பர் ஹீரோயினை களமிறக்கும் பிக்பாஸ்.. சபாஷ் சரியான போட்டி\nவதந்திய நிறுத்துங்கப்பா.. பிக்பாஸ்ல நான் இல்லை.. டாய்லெட்லாம் கழுவ முடியாது.. பிரபல நடிகை கிர்ர்\nகிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\nஅது வதந்தியாம்ல.. 'பிக் பாஸ் ' நிகழ்ச்சியில் இவர் இல்லையாம்.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை\nநீங்களுமா இப்படி.. 'அந்த' இடத்தில் டாட்டூ வரைந்திருக்கும் லக்ஷ்மி மேனன்.. தீயாய் பரவும் போட்டோக்கள்\nசினிமாவ மூட்டைகட்டிட்டு கல்யாணம் செய்து கொள்ள கூறிய ரசிகர்.. லக்ஷ்மி மேனன் ரெஸ்பான்ஸ பாருங்க\nஆஹா நம்பவே முடியலையே.. எப்படி இவ்ளோ ஸ்லிம் ஒல்லிபெல்லி ஆன பிரபல ஹீரோயின்.. வைரலாகும் போட்டோஸ்\nகுச்சுப்புடி நடனத்தில் கலக்கி வரும் நடிகை லட்சுமிமேனன் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: lakshmi menon instagram fans லட்சுமி மேனன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம்\nசூரரைப்போற்று ட்ரெயிலரில் கவரப்பட்ட 'அந்த' டயலாக்.. யாரு எழுதினது தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமாநாடு படத்திற்கு தயாரான சிம்பு.. நீண்ட தாடியுடன் செம மாஸ் லுக்.. அப்துல் காலிக் ஆட்டம் ஆரம்பம்\n'டைட்டிலை மாத்துங்க..' ராகவா லாரன்ஸ் படத்துக்கு திடீர் எதிர்ப்பு.. நோட்டீஸ் அனுப்பியது கர்னி சேனா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sbis-rs-11700-crore-locked-as-bad-loans-with-wilful-defaulters/articleshow/51125128.cms", "date_download": "2020-10-30T11:55:05Z", "digest": "sha1:42EFPL3M6UATBMR5ZXYKNNGCL2O34EZM", "length": 10881, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஎஸ்பிஐ வங்கியின் வாராக்கடன் சுமை அதிகரிப்பு\n2015 முடிவில், எஸ்பிஐ வங்கியின் மொத்த வாராக்கடன் அளவு ரூ. 72,792 கோடியாக உயர்ந்துள்ளது.\nஎஸ்பிஐ வங்கியின் வாராக்கடன் சுமை அதிகரிப்பு\n2015 முடிவில், எஸ்பிஐ வங்கியின் மொத்த வாராக்கடன் அளவு ரூ. 72,792 கோடியாக உயர்ந்துள்ளது.\nபொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்த வங்கிகளின் நிதிப்பற்றாக்குறை பாதிக்கப்பட்டு, புதிய வர்த்தகப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்காக, மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது.\nஇந்நிலையில், 2015ம் ஆண்டின் முடிவில், பொதுத்துறை வங்கிகளில், எஸ்பிஐ.,க்கு அதிகளவு வாராக்கடன் சுமை உள்ளதாக, தெரியவந்துள்ளது. இதுபற்றி, மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில், 2015 முடிவில், அந்த வங்கியின் மொத்த வாராக்கடன் ரூ.72,792 கோடியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nமேலும், 1,164 வாடிக்கையாளர்கள் வேண்டுமென்றே கடனை திருப்பித்தரவில்லை என்றும், அவற்றின் மொத்த மதிப்பு மட்டும் ரூ.11,705 கோடி என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்,விஜய் மல்லையா,யூபி ஹோல்டிங்க்ஸ் போன்றோர் இதில் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nகேஸ் சிலிண்டர் மானியம் வருதா, இல்லையா\nமோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nவெறும் ஒரு ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்... இது செம வாய்ப...\nஐசிஐசிஐ வங்கி இனி இயங்காது: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தைகளில் 1% சரிவு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nபாலிவுட்படுக்கைக்கு வந்தால் படம், இல்லைனா நடைய கட்டுனு சொன்னாங்க: கமலின் 'ரீல்' மகள்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nவர்த்தகம்வெளிநாட்டுப் பணம்: கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு\nஇந்தியாபள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி: அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் தமிழ்மறுபடியும் முதலில் இருந்தா அனிதா: ஹவுஸ்மேட்ஸுக்கு இப்பவே கண்ணை கட்டுதாம்\nதிருநெல்வேலிபக்கவாதத்திற்குச் சிறப்புச் சிகிச்சை: அரசு மருத்துவமனை அசத்தல்...\nசெய்திகள்KXIP vs RR Preview: பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான்\nகோயம்புத்தூர்தேவர் ஜெயந்தி... அமைச்சர் வேலுமணி மரியாதை\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nஃபிட்னெஸ்உங்க கால்களை அழகாக வலிமையாக மாற்ற செய்ய வேண்டிய 5 சிம்பிள் யோகப்பயிற்சிகள் என்ன\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/admissions/anna-university-released-new-regulations-for-phd-admission-january-2020-check-detailed-notification-here/articleshow/73243549.cms", "date_download": "2020-10-30T11:30:15Z", "digest": "sha1:WL3RSVC6PUOESEDIB33CMFGVUIW66BOW", "length": 14085, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Anna University PhD 2020: அண்ணா பல்கலை.யில் Ph.D., முனைவர் பட்டப்படிப்புக்கு புதிய விதிமுறைகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅண்ணா பல்கலை.யில் Ph.D., முனைவர் பட்டப்படிப்புக்கு புதிய விதிமுறைகள்\nAnna University PhD 2020: அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்புக்கு புதிய விதிமுறைகள் Anna University PhD Regulations 2020 வகுக்கப்பட்டுள்ளது.\nபி.எச்.டி பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 7 ஆக உயர்வு\nAnna University PhD 2020: அண்ணா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டப்படிப்புக்கு புதிய நடைமுறைகள் (Anna University PhD Regulations 2020) வகுக்கப்பட்டு cfr.annauniv.edu இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த விதிமுறை வரும் 2020-21 கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.\nதமிழகத்தில் மட்டுமல்லாமல், தேசிய அளவில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி முனைவர் பட்டப்படிப்புக்கு புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 20 ஆம் தேதி முதல் பி.எச்.டி படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து புதிய விதிமுறைகள் அமலாகிறது.\nஇதற்கு முன்பு பி.எச்.டி படிப்பில் 2 ஆண்டுகளுக்கு இடைவெளி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இனி ஒரு ஆண்டுக்கு மட்டுமே விடுப்பு எடுத்துக்கொள்ள முடியும்.\nகோர்ஸ் வொர்க் (Course Work) பணி நடைபெறும் போது, குறைந்தபட்சம் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாவது அங்கீகரிக்கப்பட்ட (பட்டியலிடப்பட்ட) தளத்தில் வெளியிட வேண்டும்.\nமுனைவர் பட்டம் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nமேலும், ஆராய்ச்சி வழிகாட்டிகள், ஆய்வாளர் ஆகியோர்களுக்கும் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் குறைந்தது 5 ஆராய்ச்சி கட்டுரைகளை, அங்கீகரிக்கப்பட்ட இதழ்களில் வெளியிட்டிருந்தால் மட்டுமே ஆராய்ச்சி வழிகாட்டி அனுமதி வழங்கப்படும்.\nஇதே போல் இணைப்பேராசிரியர்கள் 3, உதவிப்பேராசிரியர்கள் 2 என்ற வகையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அங்கீகரகி்கப்பட்ட இதழ்களில் வெளியிட்டிருக்க வேண்டும். அப்போது தான் ஆராய்ச்சி வழிகாட்டி அனுமதி வழங்கப்படும்.\nபி.எச்.டி முனைவர் பட்டப்படிப்புக்கான புதிய விதிமுறைகள் 2020 பற்றிய முழுமையான விபரங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nநேரடியாக புதிய விதிமுறைகள் 2020 காண இங்கு க்ளிக் செய்யவும்\nAnna Univeristy Ph.D Regulation 2020மேலும் கல்வி செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nவேலைவாய்ப்பு செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள�� கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவக...\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப...\nVidyarambham: விஜயதசமியில் கல்வி கற்கத் தொடங்கிய குழந்தைகள்.. நெல்மணியில் ‘அ’ எழுதினர்.. அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nடெக் நியூஸ்அதுக்குள்ள அடுத்த Foldable Smartphone ரெடி; தீயாக வேலை செய்யும் Samsung\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nக்ரைம்பேராசிரியர் மீது பிரேமம், கல்லூரி மாணவி பலாத்காரம்..\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nஉலகம்கொரோனா தடுப்பூசிக்கு என்னதான் ஆச்சு\nபாலிவுட்Kamal Haasan கமல் இப்படி பண்ணிட்டாரேனு குமுறிக் குமுறி அழுத பிரபல நடிகர்\nக்ரைம்காஷ்மீரில் பயங்கரம்: 14 பாஜக நிர்வாகிகள் சுட்டுக்கொலை..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/15", "date_download": "2020-10-30T11:33:02Z", "digest": "sha1:6C7HPT5UUGV65HGYXDFFNZX6GONBYWVX", "length": 5108, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇளம்பெண்ணுக்கு மாஸ்க் அணிய கற்றுக்கொடுத்த பறவை - வைரல் வீடியோ\nபாஜகவுக்கு ஜால்ரா அடிக்கும் விஜயகாந்த் மகன்; நெட்டிசன்கள் காட்டம்\nஇந்தி தினம் கொண்டாடுவதை நிறுத்துங்கள் - ஹெச்.டி.குமாரசாமி காட்டம்\nஅசிங்கமா கமெண்ட் அடித்த நெட்டிசன்: உன் அம்மா யாருடானு கேட்ட குஷ்பு\nஇப்போ இல்லனா எப்போ: சி.எம். ஆகிறாரா ரஜினி\n கெவின் பீட்டர்சன் அதிரடி பதில்\nதிமுக - பாஜக: ஒத்தைக்கு ஒத்தை போட்டு பார்ப்போமா\nமீரா மிதுன் இறந்துவிட்டார்: அவரே போட்ட ட்வீட்டால் குழப்பம்\nபசித் தீர்க்க ஆடு செய்து ஆச்சரியமான காரியம், ட்விட்டர் வைரல் வீடியோ\nCovaxin: இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி\nFake Alert: இந்திய -சீன எல்லைப் பிரச்சினை -சொந்த கிராமத்தை விட்டு வெளியேறினரா பொதுமக்கள்\nதான் அணிந்திருந்த சட்டையை கழற்றிக் கொடுத்து முதியவருக்கு உதவிய ஆண் - வைரல் வீடியோ\nவிற்கப்பட்ட பசுவின் பின் ஓடி காதலை வெளிப்படுத்திய காளை - வைரல் வீடியோ\nஅதென்ன 5 அம்ச திட்டம் எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வருமா எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வருமா\nமோடி அரசால்தான் வேலை இல்லாமல் போய்விட்டது: ராகுல் காந்தி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?page_id=222898", "date_download": "2020-10-30T11:23:29Z", "digest": "sha1:L5Z5LD7U5IHR6NZ3M3JY5ZPLLNWQHIVD", "length": 6291, "nlines": 76, "source_domain": "telo.org", "title": "Video Gallery", "raw_content": "\nசிங்களவரோடு இணைந்து கிழக்கில் தமிழர் ஆட்சி அமைத்தால் முஸ்லிம்கள் என்ன செய்வார்கள் – MK.சிவாஜிலிங்கம்\nசிங்களவரோடு இணைந்து கிழக்கில் தமிழர் ஆட்சி அமைத்தால் முஸ்லிம்கள் என்ன செய்வார்கள் - MK.சிவாஜிலிங்கம் | 23rd Chakkara Viyugam\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் – TELO செயல்பாடு எப்படி இருக்கப்போகின்றது\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் - TELO செயல்பாடு எப்படி இருக்கப்போகின்றது\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 10வது தேசிய மாநாட்டை முன்னிட்டு யாழ்/கிளி மாவட்ட பொது குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் ரெலோவின் பொதுச் செயலாளர் என்.சிறிகாந்தா அவர்கள் ஆற்றிய உரை.\nவிக்னேஷ்வரன் போல் முதுகில் குத்தவில்லை. நாம் ஆயுதத்தோடு அரசியல் நடத்தியவர்கள் – ஶ்ரீகாந்தா\nவிக்னேஷ்வரன் போல் முதுகில் குத்தவில்லை. நாம் ஆயுதத்தோடு அரசியல் நடத்தியவர்கள் - ஶ்ரீகாந்தா\nசிங்களவரோடு ���ணைந்து கிழக்கில் தமிழர் ஆட்சி அமைத்தால் முஸ்லிம்கள் என்ன செய்வார்கள் – MK.சிவாஜிலிங்கம்\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் – TELO செயல்பாடு எப்படி இருக்கப்போகின்றது\nவிக்னேஷ்வரன் போல் முதுகில் குத்தவில்லை. நாம் ஆயுதத்தோடு அரசியல் நடத்தியவர்கள் – ஶ்ரீகாந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_52.html", "date_download": "2020-10-30T10:17:31Z", "digest": "sha1:RLX72M2SU2LRVQBAKYPRAPLC2EUFTGSD", "length": 6902, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை - இளைஞர்கள் இருவருக்கு விளக்கமறியல் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Ampara East மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை - இளைஞர்கள் இருவருக்கு விளக்கமறியல்\nமாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை - இளைஞர்கள் இருவருக்கு விளக்கமறியல்\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும், எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 10ஆம் திகதி, பாடசாலை முடிந்து வீதியால் சென்ற மாணவியின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற மேற்படி இரு இளைஞர்கள், மாணவி மீது பாலியல் சேட்டை புரிய எத்தனித்துள்ளனர்.\nஇதனையடுத்து, மாணவியின் பெற்றோரால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த இரு இளைஞர்களும் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் (17) கைது செய்யப்பட்டிருந்தனர்.\nசந்தேக நபர்களை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் வே. சிவக்குமார் முன்னிலையில் நேற்று ஆஜர்செய்தபோது, எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை ம��வட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/06/06/periyava-golden-quotes-832/", "date_download": "2020-10-30T10:14:53Z", "digest": "sha1:ZZFDRSD2RQIXBMSCQAWZRAAH6HY5RRDL", "length": 4970, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-832 – Sage of Kanchi", "raw_content": "\nமுதலில் பண்டிகை நாள், விரத தினங்கள், தர்ப்பண திதி ஆகியவற்றில் ‘மீட்’ சாப்பிடுகிறதில்லை என்று இதரர்கள் வைத்துக் கொள்ளட்டும். அப்புறம் ஒரு மாஸத்தில் சில சில நாளில் சாப்பிடாமல் இருக்கட்டும். முதல் தேதியில் சாப்பிட வேண்டாம், தங்கள் நக்ஷத்ரத்தன்று வேண்டாம், குழந்தைகள் நக்ஷத்ரத்தில் வேண்டாம் என்கிற மாதிரி இப்படியே போய் கொஞ்சங்கொஞ்சமாக விட்டால் அப்புறம் பூர்ணமாக நிறுத்திக் கொள்வதில் சிரமமே தெரியாது. அப்போது அப்படிப் பண்ணிக் கொள்ளலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2045479", "date_download": "2020-10-30T11:25:02Z", "digest": "sha1:Z3A65JN5PU73S6OU774LDSQNDOJVJE4O", "length": 11964, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலாலா யூசப்சையி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலாலா யூசப்சையி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:58, 31 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\n76 பைட்டுகள் சேர்க்கப்���ட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n14:48, 31 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVinothkumar48 (பேச்சு | பங்களிப்புகள்)\n14:58, 31 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVinothkumar48 (பேச்சு | பங்களிப்புகள்)\n|known for = [[தாலிபான்|தாலிபானின்]] கொலை முயற்சி\n'''மலாலா யோசப்சையி''' (மாற்று: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் [[பாக்கிஸ்தான்]] நாட்டில் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில்]] உள்ள ஸ்வாட் பள்ளதாக்கில் மிங்கோரா எனும் சிற்றூரில் தந்தை ஜீயாவுதீன் யூசுஃப்சாய் மற்றும் தாய் தோர் பெக்காய் யூசுஃப்சாய்க்கும் மகளாக பிறந்தாா். இவருடைய தந்தை ஒரு நல்ல சமூக சீா்தருத்தவாதி மற்றும் இவா் கல்விக்கான சட்டவல்லுனாரக பணியற்றினாா் அதோடு தாலிபானின் பழமை வாய்ந்த கருத்துகளுக்கு எதிா்பாளியாகவும் இருந்தாா்.இவருடைய தாய் நல்ல இல்லதரசியாகவும் மற்றும் அல்லாவின் மேல் பக்தி உடையவராக விளங்கினாா்.இவர் வசிக்கும் பகுதியில் மட்டும் அல்லாமல் நாட்டின் பல பகுதிகளில் தாலிபானா்களின் அச்சுறுத்தலும் நிலவி வருகிறது.பழமை வாய்ந்த கருத்துகளில் ஒா் அங்கமாக இவா்கள் பெண்கள் பாடசாலை செல்வதற்கு தடையை ஏற்படுத்தினாா்கள். இவர்களை மீறி செயல்பட்டால் அவா்கள் உயிா் பறிக்கபடும் என்று அச்சுறுத்துவாா்கள்.அந்த நாட்டில் உள்ள பல பெண்களின் பாடசாலையை வெடிகுண்டின் மூலம் தகா்த்து எறிந்தாா்கள்.ஒரு நாட்டில் இருக்கும் பாடசாலையானது கோவில் அல்லது மசூதிக்கு மேல் ஒப்பானது.அதோடு கல்வி என்பது இயற்கையை போன்றது. இயற்கை எப்படி எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானதோ அப்படிதான் கல்வியும் இதில் எந்த வேறுபாடும் இல்லை.இவா்கள் எப்படி ஒரு நல்ல இஸ்ஸாலமியராக இருக்க முடியும் இவருகளுடைய ஆதிக்கம் மெல்ல மிங்கோராவுக்கும் வந்தது.அங்கேயும் அவா்களின் அச்சுறுத்தல் பரவியது அதனால் பெண்கள் பாடசாலைக்கு செல்லவற்கு அஞ்சினாா்கள். ஆனால் ஒரு நம்பிகை [[தாலிபான்|தாலிபானின்]] தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது [[பி.பி.சி.|பி.பி.சி]]யின் [[உருது]] வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் [[பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்|பாக்கித்தானிய தாலிபானால்]] எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm|title=Diary of a Pakistani schoolgirl|publisher=BBC News|date=19 January 2009}}{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-15879282|title=Pakistani girl, 13, praised for blog under Taliban|publisher=BBC News|date=24 Nov. 2011}} இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.\n== தடையை தகா்த்து எறிந்தாா் ==\nஆனால் ஒரு நம்பிகை [[தாலிபான்|தாலிபானின்]] தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது [[பி.பி.சி.|பி.பி.சி]]யின் [[உருது]] வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் [[பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்|பாக்கித்தானிய தாலிபானால்]] எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm|title=Diary of a Pakistani schoolgirl|publisher=BBC News|date=19 January 2009}}{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-15879282|title=Pakistani girl, 13, praised for blog under Taliban|publisher=BBC News|date=24 Nov. 2011}} இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.\nNid=27700 | title=சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு | publisher=[[தினகரன்]] | work=அக்டோபர் 11, 2012 | accessdate=அக்டோபர் 11, 2012}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Info-farmer", "date_download": "2020-10-30T10:48:41Z", "digest": "sha1:JHAGOLFCPAXWH4WG7LX6THV6PCIFPCSL", "length": 20924, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Info-farmer இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Info-farmer உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச���சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n09:19, 27 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +259‎ சி விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 ‎ →‎நிகழ்ச்சி நிரல்: [s:விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2|விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2]]\n11:50, 23 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி மீடியாவிக்கி:Sitenotice id ‎ 132 தற்போதைய அடையாளம்: Manual revert\n11:49, 23 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +647‎ சி மீடியாவிக்கி:Sitenotice ‎ பாத்திமா கல்லூரி அக் 23 முதல் நவம்பர் 22 வரை தற்போதைய\n11:42, 23 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +783‎ சி மீடியாவிக்கி:Anonnotice ‎ உள்ளகப் பயிற்சி தற்போதைய\n01:35, 20 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு -5‎ சி விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 ‎ →‎கல்வியியல் நோக்கில் கேள்விகள்: எழுத்து/இலக்கணத் திருத்தம்\n01:34, 20 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +3,155‎ சி விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 ‎ →‎கல்வியியல் நோக்கில் கேள்விகள்: எனது முன்மொழிவு விக்கிமூலம், மொழிபெயர்ப்பு கருவி அறிமுக நிலையில் வேண்டாம்\n06:04, 17 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +1,080‎ விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 ‎ →‎நல்கை: புதிய பகுதி\n05:58, 17 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +127‎ சி விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 ‎ →‎ஒருங்கிணைப்பாளர்கள்: # தகவலுழவன் - ஒரு நூல் குறித்து, பொதுவகம், விக்கிமூலம், விக்சனரி, விக்கித்தரவு ஆகியத்திட்டங்களில் பங்களிக்கும் முறைகள்.\n05:54, 17 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +216‎ சி விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 ‎ →‎ஒருங்கிணைப்பாளர்கள்: தகவலுழவன்\n06:07, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி பயனர்:Info-farmer/common.js ‎ // தற்போதைய\n06:04, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +38‎ சி பயர்பாக்சு இணைக்கூறு ‎ →‎top: மொசில்லாவின் தற்போதைய\n06:02, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு -1‎ சி பயர்பாக்சு இணைக்கூறு ‎ →‎இணைக்கூறுகள்: +\n06:02, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +569‎ சி பயர்பாக்சு இணைக்கூறு ‎ →‎இணைக்கூறுகள்: +\n05:57, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +1,390‎ சி பயர்பாக்சு இணைக்கூறு ‎ →‎நீட்சிகள்: விவரம���\n05:44, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +438‎ சி பயர்பாக்சு இணைக்கூறு ‎ →‎கருத்தோற்றங்கள்: +\n05:41, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +509‎ சி பயர்பாக்சு இணைக்கூறு ‎ →‎கருத்தோற்றங்கள்: எகா\n05:36, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +1,621‎ சி பயர்பாக்சு இணைக்கூறு ‎ →‎top: கூகுள் குரோம் API கட்டகத்தினைக் கொண்டு\n05:28, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +58‎ பயர்பாக்சு இணைக்கூறு ‎ added Category:பயர்பாக்சு using HotCat\n05:27, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ பயர் பாக்சு ‎ removed Category:பயர்பாக்ஸ்; added Category:பயர்பாக்சு using HotCat தற்போதைய\n05:27, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ செல் பயர்பாக்சு ‎ removed Category:பயர்பாக்ஸ்; added Category:பயர்பாக்சு using HotCat தற்போதைய\n05:26, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி பகுப்பு:பயர்பாக்சு ‎ Info-farmer, பகுப்பு:பயர்பாக்ஸ் பக்கத்தை பகுப்பு:பயர்பாக்சு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: கிரந்த நீக்கம் ஸ்-->சு தற்போதைய\n05:25, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +743‎ பு பயர்பாக்சு இணைக்கூறு ‎ + தொடக்கம்\n05:13, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு -6‎ சி பயர் பாக்சு ‎ →‎வெளியிணைப்புக்கள்: -+\n05:07, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +2,206‎ பு பேச்சு:டெபியன் ‎ பயன்பாட்டுக் குறிப்புகள் தற்போதைய\n04:57, 13 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +151‎ சி டெபியன் ‎ →‎வெளியிணைப்புகள்: + தற்போதைய\n03:33, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +20‎ சி விக்கிமீடியா நிறுவனம் ‎ →‎top: '''விக்கிமீடியா நிறுவனம்''' என்பது,\n02:49, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு -12‎ சி விக்கிமீடியா நிறுவனம் ‎ →‎குறிக்கோள்கள்: சிவப்பு இணைப்பு நீக்கம் ( authorlink = Florence Devouard --> Florence Devouard)\n02:43, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +3‎ சி விக்கிமீடியா நிறுவனம் ‎ →‎காட்சியகம்: Wiktionary-logo.svg -->Wiktionary-logo-ta.svg\n02:30, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +5‎ சி விக்கிமீடியா நிறுவனம் ‎ thumb|விக்கிமீடியத் திட்ட குடும்ப இலச்சினை\n02:27, 6 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு -3‎ சி விரித்திசையன் வரைகலை ‎ →‎மேற்கோள்கள்: {{commonscat|SVG in Tamil}}\n07:09, 4 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +2,654‎ சி இமேக்சு ‎ சிறப்புகள் தற்போதைய\n06:52, 4 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +428‎ சி இமேக்சு ‎ →‎மேற்கோள்கள்: +வெளியிணைப்பு\n09:30, 2 அக்டோபர் 2020 வேறுபாடு வரலாறு +98‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ →‎விக்கிமூலம் திட்டத்திற்குரிய எட்டு நாட்கள் இணையவழிப் பயிலரங்கு: ~~~\n09:48, 21 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +531‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத���தடி (அறிவிப்புகள்) ‎ →‎விக்கிமேற்கோளில் அணுக்க வேண்டுதல்: *அங்கு தனியொருவராக நீண்டநாட்களாகப் பங்களிப்பு செய்கின்றமைக்கு நன்றி. தவறாமல் கலந்து கொள்கிறேன்.--~~~~\n09:45, 21 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு -119‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ →‎விக்கிமேற்கோளில் நிருவாக அணுக்க வேண்டல்: - அடையாளம்: Manual revert\n09:44, 21 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +119‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ →‎Indic Wikisource Proofreadthon II and Central Notice: == விக்கிமேற்கோளில் நிருவாக அணுக்க வேண்டல் == அடையாளம்: Reverted\n09:43, 21 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +6‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ →‎Indic Wikisource Proofreadthon II and Central Notice: விக்கிக்குறியீட்டுப் பிழைநீக்கம்\n02:06, 19 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +327‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ →‎விக்கிப்பீடியப் பரப்புரைக் காணொளி தேவை: ::கண்டேன். மகிழ்ந்தேன்.--~~~~\n03:09, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +1,160‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) ‎ →‎விக்கிமேற்கோளில் இருந்து, மேற்கோள்களை இங்கு இணைக்க நுட்பம் உள்ளதா\n02:58, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +39‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) ‎ + ] - 2020\n02:57, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +1‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) ‎ →‎Tech News: 2020-28 =: வழு நீக்கம்\n02:56, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு -47,644‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) ‎ பரணிட்டத்தால் நீக்கம்\n02:56, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +47,641‎ பு விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு11 ‎ சூன் மாதம் முடிய பரணிடப்படுகிறது தற்போதைய\n02:54, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +7‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு10 ‎ →‎Tech News: 2019-52: +== == தற்போதைய\n02:00, 3 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி டெலிகிராம், மென்பொருள் ‎ Info-farmer, டெலிகிராம் (மெசேஜிங் சர்வீஸ்) பக்கத்தை டெலிகிராம், மென்பொருள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: மென்பொருள் என்பதையும், தந்தி என்பதையும் வேறுபடுத்த அடைப்புகுறிகள் மென்பொருள் இடர் தவிர்க்க நீக்கம்\n01:58, 3 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு -17‎ சி வார்ப்புரு பேச்சு:Ray County, Iran ‎ டெலிகிராம் இணைப்பு தற்போதைய\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nInfo-farmer: பயனர்வெளிப் ��க்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mercedes-benz/glc/where-can-i-get-a-bs4-glc-at-present-which-will-be-obviously-at-discount-2129449.htm", "date_download": "2020-10-30T11:09:40Z", "digest": "sha1:773XXPFGI2JV3QNISWRDSWJGFBF3U4ZK", "length": 5594, "nlines": 187, "source_domain": "tamil.cardekho.com", "title": "Where can i get a bs4 glc at present which will be obviously at discount | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் ஜிஎல்சி\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்ஜிஎல்சிமெர்சிடீஸ் ஜிஎல்சி faqswhere can ஐ get ஏ bs4 ஜிஎல்சி ஏடி present which will be obviously ஏடி discount\n33 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் மெர்சிடீஸ் ஜிஎல்சி ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மெர்சிடீஸ் ஜிஎல்சி\nஎல்லா ஜிஎல்சி வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/20", "date_download": "2020-10-30T11:04:38Z", "digest": "sha1:NM35LF54WBUMFNJGCZH2SNFCJEKK7M7R", "length": 5241, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபதவி பறிப்பு எதிர்பார்த்ததுதான்: 'மிஸ்டர் கூல்' துரைசாமி\nதிமுகவில் இருந்து மூத்த தலைவர் ஒருவர் வெளியேறுகிறாரா\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்\nஅமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு: மு.க.ஸ்டாலின் கேள்வி\nகுறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்: திமுக தலைவர் வலியுறுத்தல்\n\"பாணபத்திர ஓணாண்டி\": இன்னாள் அமைச்சரை இவ்வளவு மரியாதையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர்\nகொரோனா: அச்சம், பயம், நடுக்கம் வேண்டாம்.. விரைவில் மீள்வோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n மா.செ.கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது இதுதான்\nமா.செ.க்களுடன் என்ன பேசினார் ஸ்டாலின்\nகொசுத்தொல்லை தாங்க முடியல... ஸ்டாலினை கலாய்க்கும் அமைச்சர் பாண்டியராஜன்\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு\nஅவங்க மேல பழி போடறதை நிறுத���துங்க: முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா, நடக்காதா\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சிஇஓ-க்களுக்கு அரசு அதிரடி உத்தரவு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/07/28/correct-your-wrongdoing-china-tells-india/", "date_download": "2020-10-30T10:31:30Z", "digest": "sha1:SHDH5Q3NDAA5LFJMBJVVDQ4EHCSPXTZE", "length": 15020, "nlines": 128, "source_domain": "themadraspost.com", "title": "தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பு... ‘உங்கள் தவறை திருத்திக்கொள்ளுங்கள்...’ என பாயும் சீனா... விபரம்:-", "raw_content": "\nReading Now தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பு… ‘உங்கள் தவறை திருத்திக்கொள்ளுங்கள்…’ என பாயும் சீனா… விபரம்:-\nதொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பு… ‘உங்கள் தவறை திருத்திக்கொள்ளுங்கள்…’ என பாயும் சீனா… விபரம்:-\nகிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை தொடர்ந்து, கடந்த மாதம் 29-ம் தேதி, சீனாவுடன் தொடர்புடைய 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில், க்டாக், ஹலோ, யுசி பிரவுசர், ஷேர்இட், லைக்கீ, வீகோ வீடியோ, பிகோ லைவ், கிளாஷ் ஆப் கிங்ஸ் ஆகியவை தடை செய்யப்பட்ட செயலிகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.\nநாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் இந்த செயலிகள் அச்சுறுத்தலாக இருப்பதால் தடை செய்யப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அப்போது தெரிவித்தது.\nமேலும், தடையை மீறி செயல்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செயலிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.\nஇந்நிலையில் சீனாவுடன் தொடர்புடைய மேலும் 47 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு ஜூலை 27-ம் தேதி தடை விதித்தது. இந்த செயலிகள், ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளின் நகலாகவும், அவற்றை நடத்திய நிறுவனங்களின் தயாரிப்பாகவும் உள்ளதால், இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில், டிக்டாக் லைட், ஷேர்இட் லைட், பிகோ லைவ் லைட், ஹலோ லைட் ஆகியவை தடை செய்யப்பட்ட செயலிகளில் அடங்கும். 47 செயலிகளின் முழு பட்டியல் வெளியிடப்படவில்லை. இதையடுத்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன மொபைல் செயலிகளின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும், சீனாவை சேர்ந்த 250 செயலிகளை மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.\nசீன செயலிகளுக்கு இந்தியாவில் தடையென்பது அந்நாட்டிற்கு பெரும் இழப்பாகவே மாறியிருக்கிறது. இந்நிலையில் செயலிகள் தடை விதிப்பு விவகாரத்தில் இந்தியா தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கும் தோணியில் சீனா பதில் உரைத்து இருக்கிறது.\nசீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வி சாட்” செயலி பயன்பாட்டுக்கு தடைசெய்யப்பட்ட விஷயம் இந்திய தரப்பிடம் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. செயலிகள் தடைவிதிப்பு தொடர்பான செய்திகளை நாங்கள் கவனித்திருக்கிறோம். ஜூன் 29-ல் சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக சேதப்படுத்தும் வகையில் வி சாட் உள்ளிட்ட சீன பின்னணியுடைய 59 மொபைல் செயலிகள் பயன்பாட்டை இந்திய அரசு தடை செய்தது. சீன தரப்பு இந்திய தரப்பிடம் இவ்விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறது. மேலும், தவறுகளை சரிசெய்ய இந்திய தரப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்”என்று தெரிவித்து உள்ளார்.\nமேலும், சீன செயலிகள் விவகாரத்தில் சர்வதேச விதிகள் மற்றும் நெறிமுறை நடைமுறைகளை இந்திய பின்பற்ற வேண்டும் என்று சீனா கூறியிருக்கிறது.\n“வெளிநாடுகளில் அந்நாட்டின் ஒத்துழைப்புடன் தொழிலை மேற்கொள்ளும் போது சர்வதேச விதிகள் மற்றும் உள்ளூர் சட்டங்கள், விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று சீன அரசு தொடர்ந்து எங்கள் நாட்டு நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். சீன முதலீட்டாளர்கள் உள்பட சர்வதேச முதலீட்டாளர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது,” எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.\nசெயலிகள் தடை விவகாரத்தில் இந்தியாவின் நகர்வுகளை “வேண்டுமென்றே தலையிடுவது” என்று குற்றம் சாட்டும் சீனா, சீன நிறுவனங்களுக்கு எதிரான இத்தகைய பொருளாதாரத் தடைகள் இந்தியாவின் நலன்களுக்கு உதவியாக இருக்காது. சீன நிறுவனங்களைப் பாதுகாக்க பெய்ஜிங் எல்லாவற்றையும் செய்யும் என்றும் கூறியிருக்கிறார்.\nகொரோனா வைரஸ் தொற்று சோதனையில் நாய்கள்… 94% துல்லிய ஆய்வு முடிவுகள்.. விபரம்:-\nஇந்தியா வரும் 5 ரபேல் போர் விமானங்களுக்கு வானில் 30 ஆயிரம் அடி உய��த்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது… புகைப்படங்கள்…\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nஇந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்… ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு...\nசைக்கிளிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா\nவெள்ளம் வந்தால் அபாய சங்கு ஊதும் கல்மண்டபம்...\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nதாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலம்\nஉடன்குடியில் 40 டன் போலி கருப்பட்டி பறிமுதல்.. தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி \nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmedianet.com/post.php?id=127", "date_download": "2020-10-30T10:47:11Z", "digest": "sha1:ISTMKV4RBUYELH7QHXU6VN6RLEDU4DEI", "length": 10295, "nlines": 57, "source_domain": "www.tamilmedianet.com", "title": "சீனாவில் புதிய வைரஸ்", "raw_content": "\nNews Channels நியூசிலாந்தில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்த கொரோனா\nபெய்ஜிங்: கொரோனா போலவே, உலக பெருந்தொற்று நோயாக மாறும் அளவுக்கு வீரியம் கொண்ட, புதிய வைரஸ் சீனாவின் பன்றிப் பண்ணைகளில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nபன்றிகளிடம் வைரஸ் இந்த கொடுமை போதாது என்று, இப்போது, சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பன்றிகளிடமிருந்து பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ���ற்றிய தகவல் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன மருத்துவ ஆராய்ச்சிக் குழு இந்த வைரஸ் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. பன்றிப் பண்ணை மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் G4 EA H1N1 என்ற ஒரு வைரஸ் பன்றியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. பன்றிப் பன்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ரத்தத்தில் இந்த வைரஸ் பரவல் காணப்பட்டுள்ளது. எனவே, பன்றிப் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும். இந்த வைரஸ் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அந்த குழு தெரிவித்துள்ளது. பெருந்தொற்று கொரோனா போல, உலக பெருந்தொற்று என்ற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்தான் என்றாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால், இந்த வைரஸ் குறித்து தற்போது பயம் தேவையில்லை என்றும் சீன நாட்டு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. வேகமாக பரவும் வைரஸ் புதிய வகை வைரஸ் மனிதர்கள் ஆரோக்கியத்திற்கு உடனடி அச்சுறுத்தல் அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினாலும், அது சுவாசக் குழாயில், அதாவது மூக்கு முதல் நுரையீரல் வரை, மனிதர்களிடம் மிக வேகமாக வளர்ந்து பெருக்கக்கூடும். சில சீன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தொடர்ந்து மற்றொரு சுகாதார நெருக்கடி பின்தொடர வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்திருந்தனர். இந்த நிலையில்தான், புதிய வைரஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, புதிய வைரஸ் 2009ம் ஆண்டு கண்டறியப்பட்ட பன்றிக் காய்ச்சல் வைரஸைப் போன்றது. அந்த வைரஸுக்கு A/H1N1pgm09 என்று பெயரிடப்பட்டது. இது G4-EA H1N1 என பெயரிடப்பட்டுள்ளது. வைரஸ் ஒத்ததாக இருந்தாலும் ஒரே மாதிரியாக இல்லை. மேலும் இது மனிதர்களுக்கு முற்றிலும் புதிய நோய்க்கிருமியாக இருக்கும் என்பதால் மனித உடல் இதை எதிர்கொள்ள கஷ்டப்படகூடும் என்று தெரிவித்துள்ளனர் பன்றிக் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபன்றிப் பண்ணை மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் G4 EA H1N1 என்ற ஒரு வைரஸ் பன்றியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. பன்றிப் பன்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ரத்தத்தில் இந்த வைரஸ் பரவல் காணப்பட்டுள்ளது. எனவே, பன்ற��ப் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும். இந்த வைரஸ் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அந்த குழு தெரிவித்துள்ளது.\nவேகமாக பரவும் வைரஸ் புதிய வகை வைரஸ் மனிதர்கள் ஆரோக்கியத்திற்கு உடனடி அச்சுறுத்தல் அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினாலும், அது சுவாசக் குழாயில், அதாவது மூக்கு முதல் நுரையீரல் வரை, மனிதர்களிடம் மிக வேகமாக வளர்ந்து பெருக்கக்கூடும். சில சீன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தொடர்ந்து மற்றொரு சுகாதார நெருக்கடி பின்தொடர வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்திருந்தனர். இந்த நிலையில்தான், புதிய வைரஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, புதிய வைரஸ் 2009ம் ஆண்டு கண்டறியப்பட்ட பன்றிக் காய்ச்சல் வைரஸைப் போன்றது. அந்த வைரஸுக்கு A/H1N1pgm09 என்று பெயரிடப்பட்டது. இது G4-EA H1N1 என பெயரிடப்பட்டுள்ளது.\nநியூசிலாந்தில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்த கொரோனா\nட்ரம்பை அடிபணிய வைத்த கொரோனா\nரஷ்ய ஜனாதிபதி புட்டின் 2036 வரை\nஉலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை \n11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்\nகடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு\nவாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்\nகேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/14358/", "date_download": "2020-10-30T10:38:30Z", "digest": "sha1:7WA43SUGGA7P3BJWFUQ6OP5LC3OVYX4P", "length": 19405, "nlines": 288, "source_domain": "tnpolice.news", "title": "இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால பயிற்சி – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவர் பொறுப்பு ஏற்பு\nபண்டிகையை ஒட்டி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள தேனி மாவட்ட காவல்துறையினர்\nதேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள்\nபணத்தை இழந்த முதியவர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை\nவிரைவாக செயல்பட்ட அண்ணாசாலை காவல்துறையினர், நன்றி தெரிவித்த Swiggy ஊழியர்\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறி���்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nஇயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால பயிற்சி\nபுதுடெல்லி: தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கடந்த 2006ம் ஆண்டு முதல் தேசிய பேரிடர் மீட்புப்படை இயங்கி வருகிறது. 12 பட்டாலியன்களாக உள்ள இதில், 13 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.\nதேசிய பேரிடர் மீட்புப்படையினர் நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள். பேரிடர் மீட்புப்படை துவக்கப்பட்டதில் இருந்து இதுவரை 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால விழிப்புணர்வு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படையின் இயக்குனர் ஜெனரல் சஞ்சய் குமார் கூறியதாவது:\nபேரிடர் காலங்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சமுதாய விழிப்புணர்வு, பள்ளி பாதுகாப்பு, நடைமுறையில் உள்ள பயிற்சிகள் மற்றும் ஒத்திகை பயிற்சிகள் என 4 வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.\nநாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் நடத்தப்பட்ட இந்த பயிற்சியின் மூலமாக இதுவரை 66 லட்சத்து 27 ஆயிரத்து 69 பேர் பயன் அடைந்துள்ளனர். 10 ஆயிரத்து 193 முறை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.\nஎதிர்பாராத விதமாக மனிதரால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகளை எவ்வாறு திறம்பட கையாளுவது என்பது குறித்தும் கற்றுத் தரப்பட்டுள்ளது. எவற்றை செய்ய வேண்டும், எவற்றை செய்யக்கூடாது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nதேசிய பேரிடர் மீட்புப்படை மூலமாக நாடு முழுவதும் இதுவரை 2091 மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த படைகள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nமா��ில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவலர்\n54 கடலூர்: தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி 12.07.2018-ம் தேதியன்று நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மாவட்ட ஆயுதப்படைக் காவலர் திரு.வினோத்குமார் அவர்கள் […]\nதிருவண்ணாமலையில் மதுவிலக்கு வேட்டையில் 64429லிட்டர் சாராய ஊறல் அழிப்பு\nகொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சேலம் காவல் ஆணையாளர் பாராட்டு\nதென்காசி சுரண்டை தீயணைப்பு காவலர் மரணம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக காவல்துறையின் தங்கமகன் சந்துரு\nமனநலம் பாதிப்பிலிருந்து மீண்ட நபரை, உறவினரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் காவல்துறையினர்\nதனுஸ்கோடியில் 96 கிலோ கஞ்சா பறிமுதல்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,946)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,177)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,073)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nமதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவர் பொறுப்பு ஏற்பு\nபண்டிகையை ஒட்டி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள தேனி மாவட்ட காவல்துறையினர்\nதேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள்\nபணத்தை இழந்த முதியவர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை\nவிரைவாக செயல்பட்ட அண்ணாசாலை காவல்துறையினர், நன்றி தெரிவித்த Swiggy ஊழியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2019-magazine/282-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15-2019/5371-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-10-30T10:07:16Z", "digest": "sha1:GBQ77AJYJEE4TGRIZ2FWRNPLZZLCN27E", "length": 13778, "nlines": 47, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தலையங்கம் : வெள்ளி விழா காணும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நம் வாழ்த்துகள்!", "raw_content": "\nதலையங்கம் : வெள்ளி விழா காணும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நம் வாழ்த்துகள்\nதந்தை பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கம், பண்பாட்டு அடிப்படையில், நீதிக்கட்சி _ சுயமரியாதை இயக்கம் இணைந்த பரிணாம வளர்ச்சி காரணமாகவே, 1944இல் தந்தை பெரியார் அவர்கள், அறிஞர் அண்ணா பெயரில் ஒரு தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து சேலத்தில் ‘திராவிடர் கழகம்’ ஆக மாறி, ஜரிகை குல்லாய்க்காரர், ஆடம்பர ஜமீன்கள், ராஜாக்கள் உள்ள கட்சி நீதிக்கட்சி _ அது சாமான்ய மக்களின் கட்சி அல்ல _ என்ற தொடர் (பார்ப்பனப்) பிரச்சாரத்தை எதிர்கொண்டு முறியடித்ததோடு, அம்மாநாட்டின் மூலம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணடிமை நீக்கம், சமூகநீதி, _ எல்லாவற்றிற்கும் மேலாக மனிதநேய அடிப்படையில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திர சிந்தனை, அறிவுப் பற்று, வளர்ச்சிப் பற்று மூலம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்கள்.\nதன்னுடைய சமூகப் புரட்சி இயக்கம் துவக்கத்தில் அதன் பணி நம் நாட்டிலிருந்து துவங்கி நடந்து வந்தாலும், காலப்போக்கில் இது ஓர் உலகளாவிய இயக்கமாக மானிடகுலம் முழுவதும் அதன் உரிமைகளைக் காத்துக் கொள்ளும் ஓர் அரணாக அமையும் என்றும் பிரகடனப்படுத்தினார்கள்.\nதந்தை பெரியாரின் தொலைநோக்கு என்றுமே பொய்த்ததில்லை\nவட இந்தியாவில் மேற்கும் கிழக்கும் தந்த இரு பெரும் சிந்தனையாளர்கள் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், வங்கத்தைத் தாய் மண்ணாகக் கொண்ட எம்.என்.ராய் அவர்களும், அழைத்து, அவர்களைச் சந்தித்ததும் சமூக மாற்றத்தை உருவாக்கும் வகையில் ஒரு புதிய ஒளி வடக்கே செல்லவும் _ தெற்கின் திராவிட இயக்கமும் அதன் மூலத் தலைவருமான _ தந்தை பெரியார் வித்திட்டார்.\n1924இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்து வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடமாடும் உரிமைக்கான சத்தியாகிரகப் போரின் முக்கிய தளநாயகனாக தந்தை பெரியார் திகழ்ந்ததை, அமெரிக்காவில் படித்துவிட்டுத் திரும்பிய புரட்சியாளர் அம்பேத்கரை, ‘குரல் அற்றவர்களின் குரல்’ (மூக் நாயக்’) வார ஏட்டின் மூலம் வியந்து பாராட்டியதோடு அதையே ஒரு செயல் ஊக்கியாக்கி, அடுத்து ‘மகத்’ குளத்தில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுக்கும் போராட்டத்திற்கு அம்பேத்கர் தலைமை தாங்கி, இழிவு விலங்கை உடைப்பதான _ உரிமை பறிப்புக்கு எதிரான _ போர் முழக்கமாக அமைந்து, ஜாதி வெறியர்களை _ சனாதனிகளை மிரளச் செய்தது என்பது வரலாறு\nஅதன் பிறகு அய்யாவின் பணியின் எல்லை அகிலம்தான் என்பதைப் பறைசாற்றுவது போல, கம்யூனிஸ்ட் அறிக்கையை, 1931லேயே தமிழில் மொழிபெயர்த்து வெளியிடச் செய்ததோடு, அதன் பின் சோவியத் ரஷ்யாவுக்கும் சென்று திரும்பினார்\nஅது மேலும் விரிவடைந்து 1929லேயே ‘குடிஅரசு’ ஏட்டின் பரவல் மூலம், மலேசியா, சிங்கப்பூர் பகுதிகளில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள் _ புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கல்வி அறிவும், பகுத்தறிவும் புகட்டி, சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை, தமிழர் சீர்திருத்த சங்கம், திராவிடர் கழகம் மூலம் பரவிடச் செய்தார்.\nதென்கிழக்காசியாவில் மட்டுமல்லாது அவரது மறைவுக்குப் பின்னர் அவரது கொள்கை _ அவர் ஏற்றிய அறிவுச் சுடரின் ஒளி, உலகின் மேற்குப் பகுதியில் மேலும் பொலிவுடனும் வலிமையுடனும் பரவியுள்ளது.\nஅதற்கான எடுத்துக்காட்டுதான் வடஅமெரிக்காவின் சிகாகோ நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்பினை 1994இல் நவம்பர் 13ஆம் தேதி, சமூகநீதிப் போரை வடபுலத்தில் நடத்திட்ட சந்திரஜித் அவர்களையும், என்னையும் அழைத்துத் துவக்கினார் _ டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள். அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதுபோலவே பல நண்பர்கள், பெரியாரிஸ்ட் குடும்பங்களை இணைத்தார். பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்கள், ‘கி.வீரமணி சமூகநீதி விருது’ என்று தொடங்கி, உலகமெங்கும் சமூகநீதிக்காகப் பாடுபடும் தொண்டறச் செம்மல்களுக்கு விருது வழங்கி 1 லட்ச ரூபாய் நிதி அளிப்பும் செய்து, முதல் விருதாளர் சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தொடங்கி, பல உலக நாட்டவர், மியன்மார், சிங்கப்பூர், குவைத், ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியாவின் பல மாநிலத்தவரும் பெற்றுவரும் தன்மையில் ஆண்டு தவறாமல் நடத்தி வருவதன் மூலம் சமூகநீதிக் கொடியேற்றி பெரியாரும் அவரது தொண்டர்களும் பெருமைப்பட வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த (Periyar International) என்னும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூலம் 2017இல் ஜெர்மனியில் பெரியார் _ சுயமரியாதை மாநாடு 2 நா��் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் 21, 22இல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகில் சில்வர் ஸ்பிரிங்ஸில் ‘அமெரிக்க மனிதநேய சங்கம்’ என்னும் பிரபலமான அமைப்புடன் இணைந்து அருமையான மாநாடு நடத்தி வரலாறு படைத்துள்ளது.\nஅமெரிக்காவின் முக்கிய பெருநகர்களில் பெரியார் பன்னாட்டு அமைப்பு பரவி வருகிறது\nபோன்ற பல மாநிலங்களிலும் பெரியார் பன்னாட்டு அமைப்புகள் உருவாகி, சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பெரியார்_அம்பேத்கர் படிப்பு வட்டம் என்னும் துணை அமைப்பும் அதன் பணிகளுக்கும் மிகப் பெரிய அளவில் உதவி வருகிறது\nஅவ்வளவு பெருமையும் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும், அவர் போன்ற நூற்றுக்கணக்கான பெரியாரிய_அம்பேத்கரிய, மனிதநேய பகுத்தறிவுக் குடும்பங்களுக்கும் உரியதாகும். அதன் வெள்ளி விழா வரும் 13 நவம்பர் 2019இல் வருகிறது. அதற்கு நாம் வாழ்த்துக் கூறுகிறோம்.\nதொண்டறத்தால் நாளும் சாதனை படைக்கும் நல் முத்துக்களாக அதன் பொறுப்பாளர்கள் பால், இன, வேற்றுமையும் இன்றி, பணியை மகிழ்வுறச் செய்து பெரியார் உலக மயமாவதும், உலகம் பெரியார் மயமாவதும் இன்று நம் கண்கூடு பூரித்துப் புளங்காகிதம் அடைந்து அவர்களை வாழ்த்துகிறோம் _ பணி வெல்க பூரித்துப் புளங்காகிதம் அடைந்து அவர்களை வாழ்த்துகிறோம் _ பணி வெல்க\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2019/10/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5.html", "date_download": "2020-10-30T10:56:25Z", "digest": "sha1:E6JRZ2VUUBSYBKS2VKGCFS4JGPKKGE4A", "length": 27255, "nlines": 86, "source_domain": "santhipriya.com", "title": "தகட்டூர் பகவான் கால பைரவர் | Santhipriya Pages", "raw_content": "\nதகட்டூர் பகவான் கால பைரவர்\nபகவான் கால பைரவர் பொதுவாக பகவான் சிவபெருமானின் உக்ர அம்சத்தை குறிக்கும் தெய்வம் என்று கூறுவார்கள். கோபக்கனலான பார்வை, புலிப் பற்கள், எரியும் நெருப்பு போல காட்சி தரும் தலை முடி போன்றவற்றைக் கொண்ட உருவத்துடனும் மார்பில் பாம்பு சுற்றிக் கொண்டு இருக்கும் காட்சி அல்லது மனித மண்டை ஓடுகள் கோர்த்த மாலையுடனும் காணப்படுபவர். சில சிலைகளில் கையில் பகவான் பிரும்ம தேவரின் தொங்கும் தலையையும், கையில் ஈட்டி மற்றும் டமாரத்தை கொண்டும் காட்சி அளிப்பார். அவருடைய மூன்றாம் கண் ஞானத்தை குறிக்கும். பகவான் கால பைரவரை பூஜித்���ு அல்லது வணங்கி வருபவர்களது மன பயம் மற்றும் மன பீதி விலகுகின்றது. எதிரிகள் அடங்கி அழிவார்கள், அவர்களது தொல்லைகள் விலகும். தம்மை வணங்கித் துதிக்கும் பக்தர்களை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் போன்ற நம்பிக்கைகள் உள்ளன. சில ஆலயங்களில் பகவான் கால பைரவர் சாந்த சொரூபியாகவும் காட்சி தருகின்றார்.\nஅப்படி சாந்த சொரூபத்தில் பகவான் கால பைரவர் காட்சி தரும் ஒரு ஆலயமே நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் எனும் கிராமத்தில் காணப்படுகின்றது. இந்த ஆலயம் எழுந்த காலம் சுமார் 1000 அல்லது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகின்றார்கள். இந்த ஆலயம் குறித்து வெளி உலகில் பலருக்கும் தெரியவில்லை. ஆனால் ஆலயத்தில் நுழைந்ததும் ஒருவரை சுற்றி பகவான் கால பைரவரது தெய்வீக சக்திகள் சுழல்வதை உணர முடியும். ஆலய மூலவராக பகவான் கால பைரவர் காட்சி தரும் ஒரு சில ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தில் பல தோற்றங்களில் காணப்பட்டுள்ள இந்த ஆலய கும்பாபிஷேகம் 2002 ஆம் ஆண்டில் நடந்ததாக ஆலய கல்வெட்டு கூறுகின்றது.\nஇந்த ஆலயத்தில் பகவான் கால பைரவரைத் தவிர பகவான் காசி விஸ்வநாதர், பகவான் விநாயகர், தெய்வீக அன்னைகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான், பகவான் சண்டிகேஸ்வரர், தெய்வீக அன்னைகளான துர்கை, அன்னை விசாலாட்சி போன்ற பிற தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைந்து உள்ளன. இங்குள்ள காசி விஸ்வநாதர் சன்னதியில் பகவான் சிவபெருமானுக்கு பூஜை செய்தால் காசியில் அவரை பூஜித்ததின் மூலம் கிடைக்கும் அதே அளவிலான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் காரணம் பகவான் கால பைரவராக இந்த ஆலய மூல சன்னதியில் தன்னை அமர்த்திக்கொண்டபோது, அதே சிவபெருமான் இன்னொரு சன்னதியில் தன்னுடைய சுய உருவான சிவலிங்கத்தில் காசி விஸ்வநாதராக அமர்ந்து கொண்டாராம்.\nஆலயத்தின் எதிரில் பெரிய தண்ணீர் குளம் உள்ளது. அதன் இன்னோர் பக்கத்தில் கிராம தேவதைகளான ராவூத்தர், கருப்பாயி எனும் தேவதை போன்றவர்களுடன் அன்னை காத்தாயியும் கிராம தேவதை உருவில் காணப்படுகிறாள். இந்த கிராமத்தை சேர்ந்த பலருக்கும் எதோ ஒரு காரணத்தினால் சித்தாடி அன்னை காத்தாயி அம்மனே குலதெய்வமாக இருக்கின்றாள் என்பதைக் கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது. அவர்���ள் மூவரும் அங்கிருந்தபடியே வெளித் தெரியாத நிலையில் பகவான் கால பைரவருக்கு சேவகம் புரிந்து கொண்டு இருப்பதாக ஐதீகம் உள்ளது. அதைத் தவிர கிராம தேவதை ராவுத்தர், தகட்டூர் கிராமத்தின் காவல் தெய்வம் என்கின்றார்கள். சாதாரணமாக சில ஆலயங்களில் சில காரணங்களுக்காக சக்தி எந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதைக் காணலாம். அதை போலவே இங்குள்ள பகவான் கால பைரவரது ஆலயத்திலும் பகவான் கால பைரவ எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறுகின்றார்கள்.\nபகவான் கால பைரவர் எதற்காக இந்த ஆலயத்தில் வந்து அமர்ந்தார் என்பதற்கு சுவையான ஒரு பின்னணிக் கதை உள்ளது.\nஇராமாயண யுத்தம் முடிந்த பின் ராவணனைக் கொன்ற பாவத்தினால் ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து கொள்ள ராமேஸ்வரத்தில் ஸ்வயம்புவாக தோன்றிய சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்க வேண்டும் என்பதாக பகவான் ராமனுக்கு சில மாமுனிவர்கள் ஆலோசனைக் கூறினார்கள். அதனால் அந்த காலத்திலேயே புனித ஷேத்திரமாக கருதப்பட்ட காசி எனப்பட்ட இன்றைய வாரணாசி நகருக்கு சென்று அங்கு ஸ்வயம்புவாக அவதரித்திருந்த ஒரு சிவலிங்கத்தை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வருமாறு தனது தூதரான பகவான் அனுமானை பகவான் ராமபிரான் அனுப்பி வைத்தார். அந்த காலத்தில் காசி நகரமோ மனிதர்கள் வாசம் செய்ய இயலாத அடர்ந்த காடுகளாக இருந்த வறண்ட பூமியாகவே இருந்தது.\nகாசிக்கு சென்ற பகவான் ஹனுமான் அங்கு பல ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் இருந்ததைக் கண்டார். அத்தனை சிவ லிங்கங்களும் அங்கு தவம் இருந்த ரிஷி முனிவர்களால் செய்த பூஜைகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டவை. அந்த காலத்தில் காசி நகரமோ மனிதர்கள் வாசம் செய்ய இயலாத அடர்ந்த காடுகளாக இருந்த வறண்ட பூமியாகவே இருந்தது என்பதினால்தான் அங்கு முனிவர்கள் தவம் செய்ய வந்தார்கள். பல முனிவர்கள் ஸ்தாபித்து பூஜை செய்திருந்த சிவலிங்கங்கள் பலவும் இருந்ததினால் அந்த இடத்தில் பகவான் ஹனுமான் எத்தனை தேடியும் ஸ்வயம்பு லிங்கத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. அப்போது அங்கு பறந்து கொண்டு இருந்த ஒரு கருடனும், சிவலிங்கங்கள் மீது ஓடிக் கொண்டு இருந்த பல்லி ஒன்றும் பகவான் ஹனுமானின் தேடுதலைக் கண்டு அவருக்கு உதவ முன் வந்தன. ஸ்வயம்பு லிங்கம் இருந்த ஒன்றின் மீது கருட பகவான் பறக்கத் ���ுவங்க பல்லியும் அந்த சிவலிங்கத்தின் அருகில் சென்று கத்தியது. பகவான் ஹனுமானும் அவை அடையாளம் காட்டிய ஸ்வயம்புவாக எழும்பி இருந்த சிவலிங்கத்தை அடையாளம் கண்டு கொண்டு அதை எடுத்துக் கொண்டு கிளம்பினார். காசி நகரமோ பகவான் பைரவர் கட்டுப்பாட்டில் இருந்தது. தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் தன் அனுமதி இன்றி கருடன் மற்றும் பல்லியின் உதவியுடன் ஒரு சிவலிங்கத்தை பகவான் ஹனுமான் எடுத்துச் செல்வதைக் கண்ட பகவான் பைரவர் கோபம் கொண்டு பகவான் ஹனுமானை தடுத்து நிறுத்த அவர்கள் இடையே கடும் யுத்தம் நடந்தது. யுத்தம் பல நாட்கள் நடந்தும் எவருக்கும் சாதகமாக முடியாமல் நீண்டு கொண்டே இருக்க அதைக் கண்ட தேவர்கள் பயந்து நடுங்கினார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பகவான் பைரவரிடம் சென்று பிரும்மஹத்தி தோஷத்தை தொலைத்துக் கொள்ள பகவான் ராமபிரான் அனுப்பிய தூதுவராகவே பகவான் ஹனுமான் அங்கு வந்து சிவலிங்கத்தை எடுத்துச் செல்கின்றார் என்று கூற, அதைக் கேட்ட பகவான் கால பைரவரும் சினம் தணிந்து அந்த சிவலிங்கத்தை ராமேஸ்வரம் வரை பத்திரமாக எடுத்துச் செல்ல பகவான் ஹனுமானுக்கு தானே துணையாக செல்வதாக வாக்குறுதி தந்த பின் யுத்தத்தை நிறுத்தி விட்டு பகவான் ஹனுமானுடன் சென்று அதை பகவான் ராமபிரானுக்கு அளித்தப் பின் தான் வழியில் கண்ட தகட்டூரிலேயே தங்கி விட முடிவு செய்தார். அதன் காரணம் என்ன எனில் அவர் பகவான் ஹனுமானுடன் சென்றபோது வழியில் வந்த காசியைப் போலவே தனக்கு தோற்றம் தந்த தகட்டூரில் ஒரு க்ஷணம் தான் சிறு குழந்தையாக மாறி விட்டு, மீண்டும் தன் பழைய உருவை அடைந்ததை உணர்ந்தார். ஆகவே அந்த சிறு செயல் தனக்கு எதோ ஒரு கட்டளை இட்டுள்ளது என்பதாகக் கருதி தகட்டூரிலேயே அமர்ந்து விட முடிவு செய்து அங்கு அமர்ந்து கொண்டார். அதே சமயத்தில் காசியில் தன்னை மீறி கருடனும், பல்லியும் பகவான் ஹனுமானுக்கு உதவி செய்ததினால் இனி காசியில் பல்லி கத்தக் கூடாது, கருடன் பறக்கக் கூடாது என தடை விதிக்க, இன்றுவரை காசியில் பல்லியும் கத்துவது இல்லை. கருடனும் பறப்பது இல்லை.\nதகட்டூரை அடைந்த பகவான் பைரவர் தன்னை சிறு குழந்தை உருவிலான பைரவராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி, தன்னை நாடி வந்து வழிபட்ட பக்தர்களுக்கு அருள் புரியலானார். அவர் அங்கு தங்கி உள்ளத��க் கேள்விப்பட்ட, பகவான் பைரவருக்கு அடங்கி உள்ள ஒன்பது கிரகங்களும் அங்கு வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றார்கள்.\nதகட்டூரை அடைந்த பகவான் பைரவர் தன்னை சிறு குழந்தை உருவிலான பைரவராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி, தன்னை நாடி வந்து வழிபட்ட பக்தர்களுக்கு அருள் புரியலானார். அவர் அங்கு தங்கி உள்ளதைக் கேள்விப்பட்ட, பகவான் பைரவருக்கு அடங்கி உள்ள ஒன்பது கிரகங்களும் அங்கு வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றார்கள். அவர்களைத் தவிர பகவான் ராமர், துர்வாச முனிவர், அர்ஜுனன், தேவேந்திரனின் பட்டத்து யானையான ஐராவதம் மற்றும் சந்திர சூரியர்கள் இருவரும் அங்கு வந்து பகவான் பைரவரை வணங்கித் துதித்தார்கள்.\nமுன் ஒரு காலத்தில் இந்த இடத்தை அதியமான் எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தபோது தகட்டூரில் ஒரு கோட்டையையும் அமைத்தார். அதனால்தான் இந்த இடத்தை அந்த காலத்தில் அதியமான் கோட்டை என்றே அழைத்தார்கள். அதை போலவே பல ஆயிரம் வருடங்கள் முன்பாகவே பல ரிஷி முனிவர்கள் வந்து தவம் செய்தபோது பல யந்திரங்களை செய்து தமக்கு பல விசேஷ சக்திகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து, யந்திரங்களை பிரதிஷ்டை செய்து பகவான் பைரவரை வழிபட்டார்கள். ஆகவே பல யந்திரங்கள் கிடந்த அந்த இடம் யந்திரபுரி என்ற பெயரையும் அடைந்து இருந்தது. பக்தி இயக்கத்தை வளர்த்த நாயன்மார்களில் ஒருவரான அப்பர் இந்த தலத்தின் பெருமை குறித்து பாடி உள்ளார். குழந்தை வரம் வேண்டியும் தடைபட்ட திருமணம் நடந்திடவும், எதிரிகளின் தொல்லை விலகவும், வியாதிகளின் தாக்கம் குறையவும் பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து பகவான் பைரவரிடம் வேண்டுதல் வைக்கின்றார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்கள் சின்ன குழந்தை வடிவிலான பொம்மையை வைத்த சிறு அளவிலான விளையாட்டு தொட்டிலை கட்டி விட்டுச் செல்கின்றார்கள்.\nஇந்த ஆலயத்தில் ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் ஒன்பது மரங்கள் உள்ளதாகவும் அவற்றை ஒன்பது முறை சுற்றினால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்றும் கூறுகின்றார்கள். அதன் காரணம் அனைத்து கிரஹங்களும் பகவான் பைரவருக்கு அடங்கியவை என்பதினால் கிரக தோஷங்கள் அடங்குகின்றதாம்.\nஇந்த ஆலயத்தில் உள்ள மூலவரை படம் பிடிக்க அனுமதிப்பது இல்லை. இங்கு செல்ல கும்பகோணம், மாயவரம் அல்லது தஞ்சாவூரில் இருந்து திருத்துரைப்பூண்டி சென்று அங்கிருந்து நாகப்பட்டினம் கோடிக்கரை-வேதாரண்யம் நெடுஞ்சாலை வழியே எளிதில் செல்லலாம். திருத்துறைப்பூண்டியில் சென்று தகட்டூர் செல்லும் வழியைக் கேட்டால் யாரும் கூறுவார்கள். தகட்டூர் எல்லையை அடைந்ததும் பைரவஸ்வாமி அல்லது வைரவன் ஸ்வாமி ஆலயம் என்று கேட்டால் எவரும் ஆலயம் செல்லும் வழியை கூறுவார்கள்.\nமனுதேவி ஆலயம், ஜல்கோன், மகராஷ்டிரா\nசித்தாடி காத்தாயி அம்மனின் தோற்றமும் வரலாறும் -3\nதிருப்பூக்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயம்\nOct 22, 2020 | அவதாரங்கள்\nOct 20, 2020 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/vento/specs", "date_download": "2020-10-30T10:09:36Z", "digest": "sha1:YT4R3HC3CYR2P5DJ5F5GNQRECQTZI5PG", "length": 39091, "nlines": 619, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் வோல்க்ஸ்வேகன் வென்டோ சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் வென்டோ\nவோல்க்ஸ்வேகன் வென்டோ இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவென்டோ இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.69 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 999\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nவோல்க்ஸ்வேகன் வென்டோ இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஇயந்திர வகை பிஎஸ்ஐ பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 2\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 74.5 எக்ஸ் 76.4mm\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 163\nசக்கர பேஸ் (mm) 2553\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்���ை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவோல்க்ஸ்வேகன் வென்டோ அம்சங்கள் மற்றும் Prices\nவென்டோ ரெட் மற்றும் வெள்ளை editionCurrently Viewing\nஎல்லா வென்டோ வகைகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வென்டோ mileage ஐயும் காண்க\nவென்டோ மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nநியூ ரேபிட் போட்டியாக வென்டோ\nஹோண்டா சிட்டி 4th generation\nசிட்டி 4th Generation சிறப்பம்சங்கள்\ncity 4th generation போட்டியாக வென்டோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வென்டோ கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வென்டோ கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nDoes வோல்க்ஸ்வேகன் வென்டோ have key less entry\n இல் ஐஎஸ் it right to கோ with வோல்க்ஸ்வேகன் வென்டோ comfort line\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Benefit அப் to Rs. 6... ஒன\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/07/01/indian-railways-starts-constructing-the-first-pillar-in-the-sea-at-pamban/", "date_download": "2020-10-30T09:57:04Z", "digest": "sha1:VU2PITZ7H47IEGWU23QNP5PAV4P7EEW2", "length": 12042, "nlines": 121, "source_domain": "themadraspost.com", "title": "பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது...", "raw_content": "\nReading Now பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது…\nபாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது…\nநூற்றாண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாக உள்ளதால், பாம்பன் கடலில் புதிதாக ரெயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதற்காக ரூ.250 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் பூமி பூஜையுடன் பணி தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பாம்பன் பகுதியில் 2 மாதமாக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு, தொடர்ந்து பெய்த மழை ஆகியவற்றால் பாம்பனில் புதிய ரெயில் பாலத்திற்கான பணிகள் நடைபெறவில்லை.\nதற்போதுகடல் கொந்தளிப்பும் குறைந்ததால் பாம்பன் கடல் பகுதியில் புதிய ரெயில் பாலத்திற்கான ஆயத்த பணிகள் தீவிரமடைந்த��ு. பாம்பன் வடக்கு பகுதியில் பழைய ரெயில் பாலத்தை ஒட்டியுள்ள பகுதியல் புதிய ரெயில் பாலத்திற்காக தூண்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. அதற்காக கடற்கரை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் சமதளப்படுத்தப்பட்டது.\nஇதுதொடர்பாக ரெயில்வே உயர் அதிகாரி பேசுகையில், புதிய ரெயில் பாலத்தின் பணிகளுக்காக ரெயில் பாலத்தை ஒட்டியுள்ள வடக்கு கடற்கரை பகுதியில் புதிய பாலத்திற்காக முதல் தூண்கள் கட்டுவதற்காக கடற்கரை பகுதியில் அதிவேக எந்திரம் மூலம் 30 மீட்டர் ஆழம் வரையிலும் தோண்டப்பட்டு தூண்கள் கட்டப்பட உள்ளன. கடலில் தோண்டி ஆழப்படுத்தி தூண்கள் அமைக்க 5 எந்திரங்கள் ஈடுத்தப்பட உள்ளன.\nபுதிய பாலத்திற்காக மொத்தம் 330 தூண்கள் கட்டப்பட உள்ளன. ஒரே நேரத்தில் 2 ரெயில்கள் செல்லும் வகையில் இருவழிப்பாதை பாலமாகவே கட்டப்பட உள்ளது. 2 வருடத்தில் புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ரெயில் பாலத்தின் மைய பகுதியில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் கண்காணிப்பு கேமரா மற்றும் தொலைதொடர்பு வசதிகளுடன் கூடிய தூக்குப்பாலம் கட்டப்பட உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.\nதற்போது, புதிய பாலத்திற்கான முதல் தூணை கட்டமைக்கும் பணியை இந்தியன் ரெயில்வே மேற்கொண்டு வருகிறது. அகில இந்திய அளவில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை அதிகம் வருகை தருகின்றனர். ராமேசுவரம் புனித பயணம் மேற்கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரெயில் பயணம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இவ்விவகாரத்தில் மத்திய அரசின் செயல்திட்டம் விரைந்து முடிய ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.\nலடாக் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா… நீண்ட நாள் மோதலை சமாளிக்கும் வகையில் இந்தியாவும் படைகளை குவிக்கிறது…\nஇந்தியா நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு தடை…\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nஇந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்… ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு...\nசைக்கிளிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா\nவெள்ளம் வந்தால் அபாய சங்கு ஊதும் கல்மண்டபம்...\nதாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலம்\nஉடன்குடியில் 40 டன் போலி கருப்பட்டி பறிமுதல்.. தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி \nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/123685/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-30T09:39:02Z", "digest": "sha1:76HMIULGSDWH6UA2LLXLYLZQXFMLB73I", "length": 8085, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "போலீசாருக்கு உளவு கூறிய கிராமவாசிகளைக் கொன்ற மாவோயிஸ்டுகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமானது..\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் க���து, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nபோலீசாருக்கு உளவு கூறிய கிராமவாசிகளைக் கொன்ற மாவோயிஸ்டுகள்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் தங்களைப் பற்றி போலீசாருக்கு உளவு கூறிய 25 பேரை மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் தங்களைப் பற்றி போலீசாருக்கு உளவு கூறிய 25 பேரை மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதுகுறித்து பேசிய பஸ்தார் மாவட்ட காவல்துறை அதிகாரி சுந்தர் ராஜ் , பீஜப்பூர் மாவட்ட பழங்குடியின மக்களிடம் மாவோயிஸ எதிர்ப்பு உணர்வு அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.\nதங்களை எதிர்ப்பவர்கள் மற்றும் போலீசாருக்கு உளவு கூறியவர்கள் என 16 கிராமவாசிகள் உள்பட 25 பேரை மாவோயிஸ்டுகள் கொன்றுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த மாத இறுதியில் இந்தக் கொலைகள் நடந்ததாகக் கூறிய அவர், கிராமவாசிகள் வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nடாடா சன்ஸ்-ல் இருந்து விலகும் விவகாரம்: ஷபூர்ஜி பல்லோன்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது இந்தியா\nஆந்திராவில் டெம்போ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nநாடு முழுவதும் ஒரே நாளில் 48,648 பேருக்கு புதிதாக கொரோனா\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி டிசம்பரில் தயாராகிவிடும்- சீரம் இந்தியா நிறுவன சிஇஓ தகவல்\nபீகாரில் துர்கா சிலை கரைப்பு வன்முறை தொடர்பாக முங்கர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிலிருந்து விடுவிப்பு\nடெல்லிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கம் கடத்தி வரப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஇந்தியத் தொழிற்துறையில் 8 முக்கியத்துறைகளின் உற்பத்தி விகிதாச்சாரம் 0.8 விழுக்காடு பின்னடைவு\nசவுதி அரேபியா வெளியிட்டுள்ள புதிய கரன்சியில் காஷ்மீர், லடாக் இல்லாத இந்திய வரைபடத்திற்க்கு மத்திய அரசு அதிருப்தி\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmedianet.com/post.php?id=128", "date_download": "2020-10-30T09:54:02Z", "digest": "sha1:ENAKLYKIK7QOYXKCRBZZKO37JJ4W2KZZ", "length": 6375, "nlines": 59, "source_domain": "www.tamilmedianet.com", "title": "நியூசிலாந்தில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்த கொரோனா!", "raw_content": "\nNews Channels சீனாவில் புதிய வைரஸ்\nNews Channels ட்ரம்பை அடிபணிய வைத்த கொரோனா\nநியூசிலாந்தில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்த கொரோனா\nநியூசிலாந்தில் பிப்ரவரி மாதம் முதல்முறையாக கொரோனா தொற்று பரவியது. அப்போது முதல் மொத்தம் 1,154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 22 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாகவும், புதிய பாதிப்புகள் ஏதுமில்லை எனவும் ஜூன் 8ஆம் தேதியன்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து அனைத்து சமூக, பொருளாதார கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டன. எல்லைக் கட்டுப்பாடுகள் மட்டும் தொடர்ந்து அமலில் வைக்கப்பட்டன. பொது நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள், சில்லறை வர்த்தகம், உணவகங்கள், ஹோட்டல்கள், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. மேலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜூன் 8ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொரோனா ஒழிப்பு வேலை முழுவதுமாக முடியாவிட்டாலும் இது ஒரு மைல்கல் என்பதை மறுக்க முடியாது. இதற்காக நியூசிலாந்து மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nதற்போதைய சூழலில் நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக ஒழித்துவிட்டோம் என உறுதியாக நம்புகிறோம். எனினும், வைரஸ் ஒழிப்பு என்பது ஒரே சமயத்தில் நிறைவேறுவது அல்ல. தொடர் முயற்சிகளால் மட்டுமே வைரஸ் பரவலை ஒழிக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார். எனினும், வெளிநாடுகளில் இருக்கும் நியூசிலாந்து மக்கள் தாயகம் திரும்புவதால் புதிய கொரோனா தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அப்போதே ஜெசிண்டா ஆர்டர்ன் எச்சரித்திருந்தார்.\nஇந்நிலையில், தற்போது இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்கள் இருவருமே இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்துக்கு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nட்ரம்பை அடிபணிய வைத்த கொரோனா\nரஷ்ய ஜனாதிபதி புட்டின் 2036 வரை\nஉலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை \n11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்\nகடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு\nவாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்\nகேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewyear.pics/ta/index.php", "date_download": "2020-10-30T10:29:37Z", "digest": "sha1:EY7NJ33BIXR2JWJGK36C322TZNAV5FGB", "length": 5542, "nlines": 52, "source_domain": "www.tamilnewyear.pics", "title": "தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | தமிழ் புத்தாண்டு வாழ்த்து படங்கள்", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் படங்கள்\nஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழர்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாத முதல் நாளான ஏப்ரல் 1ஆம் தேதி இந்த புத்தாண்டு தினத்தை கோலாகலமாக கொண்டாடுவர். இத்திருநாள் சித்திரை திருநாள் என்றும் அழைக்கப்படும். வரும் இந்த புத்தாண்டில் அனைவரது வீட்டிலும் மகிழ்ச்சி போங்க செல்வம் செழிக்க உங்கள் வாழ்த்துக்களை இங்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து படங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளவும். இந்த சித்திரை திருநாள் உங்களுக்கும், உங்களை சார்ந்தோர் அனைவர்க்கும் நலமாய் அமைய எங்களது வாழ்த்துக்கள்.\nதமிழ் வருட பிறப்பு வாழ்த்து படங்கள்\nஇந்த தமிழ் புத்தாண்டு நன்னாளில் உங்கள் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும், உற்றார் உறவினர்களுடனும் எங்களது இலவச வாழ்த்து அட்டைகள் மூலம் பகிர்ந்ததுகொள்ளவும். உங்கள் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைப்பின்னல் தளங்களில் எங்கள் நன்கு வடிவமைக்கப்பட்ட, வண்ணமயமான மற்றும் கண் கவர்ச்சியுள்ள படங்கள் மூலம் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளவும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nபுதிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள்\nசித்திரை முதல் நாள் வாழ்த்துக்கள்\nஇனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் புத்தாண்டு தை 1\nதமி���் புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை\nதமிழ் புத்தாண்டு 2019 வாழ்த்துகள்\nஅனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/05/blog-post_66.html", "date_download": "2020-10-30T10:41:44Z", "digest": "sha1:R44E3L7Z5HBZDUQ7XHFZVLIYDW73VRDV", "length": 24213, "nlines": 183, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பின்னால் வருந்துவதற்குரிய வேலைகளைச் செய்யாமல் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோம்! ஜனாதிபதி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபின்னால் வருந்துவதற்குரிய வேலைகளைச் செய்யாமல் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோம்\nவெசாக் பெளர்ணமி தினத்தையொட்டி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பல்வேறு விடயங்களுடன் பெளத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களை வழங்கியுள்ளார்.\nமுகநூல் பக்கத்தில் உள்ள பதிவு:\nஇந்த புனித வெசாக் நோன்மதி நாளில் - இலங்கையர்களுக்கும், உலக மக்களுக்கும் நோய்நொடியில்லா வாழ்வும் ஆன்மீக உயர்வும் வேண்டி என நான் பிரார்த்திக்கின்றேன்\nஉலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுடன் இணைந்து இலங்கை வாழ் பௌத்தர்களும் பௌத்த சமயத்தின் அதி உன்னத சமய விழாவான வெசாக் பண்டிகையை மிகுந்த சமயப் பற்றுடன் கொண்டாடுகின்றனர்.\nஎமது நாட்டில் பௌத்த சமயத்தவர்கள் பண்டைய காலம் முதல் புத்த பெருமான் மீதான பக்தியுடன் புண்ணிய கிரியைகளில் ஈடுபட்டு வெசாக் பண்டிகைக் காலத்தை கழிக்கும் வழமை இருந்து வருகின்றது.\nமுழு மனித சமூகத்தையும் நோய்த்தொற்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையிலேயே உலகெங்கிலும் வாழும் பௌத்தர்களை போன்று நாமும் இம்முறை வெசாக் பண்டிகையின் சமய சம்பிரதாயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஇத்தகைய அனர்த்தங்கள் மனித வரலாற்றில் ஏ��்படுவது மிக அரிதானவையல்ல. புத்த பெருமான் உயிர் வாழ்ந்த காலத்தில் தம்பதிவை விஷாலா நகரம் முப்பெரும் அச்ச சூழ்நிலைகளுக்கு உட்பட்டிருந்தது. புத்த பெருமானின் போதனையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பிரித் பாராயணத்தின் மூலம் அவ்வனர்த்தம் முடிவுக்கு வந்தது.\nபௌத்த சமயம் போதிக்கும் போதனைகளைப் பின்பற்றி எமக்கும் இந்த வெசாக் காலத்தில் உடல் மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.\nதற்போதைய நிலையில் அரச வெசாக் பண்டிகையை இலத்திரனியல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி நடத்துவதற்கு மகாசங்கத்தினரின் வழிகாட்டலும் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெற்றுள்ளது.\nஎனவே வீடுகளில் இருந்து புத்த பெருமான் மீதான பக்தியுணர்வுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட எமக்கு முடியும்.\n'தஞ்ச கம்மன் கதன் சாது – யன் கத்வா நானுதபப்தி\nயஸ்ஸ பதீதோ சுமனோ – விபாகங் படிசெவதி'\n'தீய காரியங்களைச் செய்தவர், தாம் செய்த கர்மங்களுக்காக ஏங்குகிறார்கள். அதன் பயனைக் கண்ணீர் ததும்பும் முகத்துடன் அழுதுகொண்டே அனுபவிக்கிறார்கள். நல்ல காரியங்களைச் செய்தவர், தாம் செய்த நல்ல காரியத்திற்காக ஏங்கித் தவிப்பதில்லை அதன் பயனை இன்பமாகவும் உவகையுடனும் அனுபவிக்கிறார்கள்.' என தம்மபதத்தில் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த வெசாக் காலத்தில் புத்த பெருமான் போதித்தபடி, பின்னால் வருந்துவதற்கு காரணமாக அமைகின்ற விடயங்களைச் செய்யாது எமது முன்னோக்கிய பயணத்தைச் சிறந்ததாக அமைத்துக்கொள்ள முடியும்.\nஇந்த அனர்த்த சூழ்நிலையில் புத்தபெருமானின் போதனைகளை நடைமுறைப்படுத்தியும் கொரோனா தடுப்பு அறிவுறைகளைப் பின்பற்றியும் நாட்டையும் மக்களையும் குணப்படுத்துவதற்கு உறுதிகொள்வோம்.\nஇந்த முறை வெசாக் பண்டிகை இலங்கையர்களுக்கும், உலக மக்களுக்கும் நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும். காரணமாக அமையட்டும் என பிரார்த்திக்கின்றேன்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஇலங்கைநெட் செய்தியா��் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\n2015 இல் நடந்ததே மீண்டும் நடக்கிறது...\nகோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த மக்கள் இன்று தாங்கள் வாக்களித்தமை தொடர்பில் கவலைப்படுகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ர��என்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2017/06/blog-post_11.html", "date_download": "2020-10-30T09:46:31Z", "digest": "sha1:LAGYVXPH7AE4BN27Q4APE45NZ7NT44PY", "length": 17552, "nlines": 172, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: 'பகடிவதைக்கு தேவை புதிய சட்டம்'?", "raw_content": "\n'பகடிவதைக்கு தேவை புதிய சட்டம்'\nபள்ளிகளில் இடம்பெறும் பகடிவதைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும் வேளையில் அக்கோரிக்கைக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.\n5 பேரால் பகடிவதை செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட 18 வயதான இளைஞர் தி.நவீன் சிசிச்சை பலனின்றி மரணமுற்ற சம்பவம் மலேசியர்கள் மட்டுமின்றி அனைத்துலக அளவில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.\nபள்ளிகளில் தொடக்கமாகும் பகடிவதை பள்ளி முடிந்த பின்னரும் தொடர்கதையாகி மரணத்தை விளைவிக்கும் சம்பவமாக உருவெடுப்பது நவீனின் மரணத்தில் நிரூபிக்கப்பட்டுள்ள அத்தாட்சியாகும்.\nபள்ளிகளில் ஆரம்பமாகும் பகடிவதை சம்பவங்களை ஆசிரியர்கள் களைய வேண்டும் என பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பள்ளிக்கு வெளியே நடக்கும் மாணவர்கள் சார்ந்த சம்பவங்களுக்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க முடியாது எனவும் சில சமயங்களில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் தேசிய ஆசிரியர் நிபுணத்துவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டான் ஹுவாட் ஹோக் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் பள்ளிகளில் இடம்பெறும் பகடிவதை சம்பவங்களுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என மலாக்கா பெற்றோர் கல்வி நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.\nபகடிவதைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் நலன் பாதுகாக்கும் வகையிலும் சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டிக்கும்போது அவர்கள் ஆசிரியர்களின் வாகனங்களை எரிப்பது, வீடுகளில் கல் எறிவது, அவர்களின் பிள்ளைகளுக்கு மிரட்டல் விடுப்பது, தொலைபேசி மிரட்டல் விடுப்பது என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் அவறிலிருந்து ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியது.\nபிரிட்டன் பள்ளிகளில் இத்தகைய பகடிவதை சம்பவங்களை தடுக்க சட்டம் இருப்பதை போல் மலேசியாவிலும் சட்டம் கொண்டுவர வேண்டும் என ஜசெகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான கஸ்தூரி பட்டு, ராம் கர்ப்பால் சிங், ஸ்டிபன் சிம் ���கியோர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nவகுப்பு மட்டம் போடும் வெளிநாட்டு மாணவர்கள் -புகார்...\n24 மணிநேரத்திற்கு முன்னர் தொலைபேசி மிரட்டல் - சக்த...\n'ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல்' முற்றாக துடைத்தொழி...\nகடப்பிதழை தொலைத்தால் அபராதம் - குடிநுழைவுதுறை கோரி...\n'பகடிவதைக்கு தேவை புதிய சட்டம்'\n சந்தேகத்தின் பேரில் இருவர் கைது\nபேருந்து விபத்து: இருவர் பலி\nபிரார்த்தனை செய்ய சொன்ன விமானி செயலில் தவறில்லை\n2018இல் 100 ஏஇஎஸ் கேமராக்கள்\nஅட்டகாசமான பயண வாய்ப்புகளுடன் மீண்டும் வருகிறது '...\nவானொலி வாசகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மின்னல் எப...\nதனுஷுடன் அதிரடி நடனமாடிய காஜோல்\nநோன்பு பெருநாளில் அனைவரையும் அரவணைப்போம்\nகுண்டர் கும்பல் நடவடிக்கை ஈடுபட்டதாக நம்பப்படும் 3...\nகுடிபோதையில் ஆட்டம் போடும் இந்திய மாணவர்கள் - கல்வ...\nநோன்புப் பெருநாள் உபசரிப்பு சுல்தான் தலைமை; 20,000...\nபல்லாயிரக்கணக்கான மக்கள்: பிரதமருக்கான ஆதரவை புலப்...\nமஇகாவின் அடுத்த செனட்டர் யார்\nவிடை பெற்றார் அருணாசலம் அரசியல் தலைவர்கள், பொது ம...\nபிரதமர் நஜிப்பின் திறந்த இல்ல உபசரிப்பு பல்லாயிரக்...\nமீண்டும் செனட்டரானார் டத்தோஶ்ரீ விக்னேஸ்வரன்\nமர்ம கடிதத்தின் பின்னணி என்ன இன்று ஜூன் 25 ஆஸ்ட்ர...\nஅரசியல்: இன்னும் முடிவெடுக்கவில்லை - ரஜினிகாந்த்\nநவீன் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் சொக்சோ\nநவீன் மரணம்: மீளாத் துயரில் சிக்கியுள்ளோம் - பாட்ட...\nஇந்திய முஸ்லீம் பள்ளிவாசலில் நோன்புப் பொட்டலங்கள் ...\nஎழுத்தாளர் பூ.அருணாசலம் மறைவு: சரித்திர உலகில் வெற...\nபினாங்கு கொடி மலை சாலைகள் ஒரு வாரம் மூடப்படும்\nஅரசு இலாகா ���லுவலகங்களுக்கு சுங்கை சிப்புட் மஇகாவின...\nஉடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் 'யோகா'\nநோய் நொடி இல்லாமல் வாழ யோகாவை கற்போம்\nபிரபல மூத்த எழுத்தாளர் பூ.அருணாசலம் காலமானார்\nவிஜய்: புறக்கணிப்புகளை தவிடுபொடியாக்கிய உச்ச நட்சத...\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சி...\nதேமு வேட்பாளராக களமிறங்க தயார் - யோகேந்திர பாலன்\nமாணவர்களிடையே கைகலப்பு வைரலாகும் வீடியோ- போலீஸ் வி...\n525ஆவது தமிழ்ப்பள்ளியாக ஹீவூட் தமிழ்ப்பள்ளி நிர்மா...\nஎனது சேவையில் அரசியல் நோக்கமில்லை - யோகேந்திர பாலன்\nஎம்ஐஇடி-இன் அறங்காவலராக டத்தோஶ்ரீ விக்னேஸ்வரன் நி...\nநவீன் மரணம்: 4 பேர் மீது கொலை குற்றச்சாட்டு\nபிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை - டத்தோஶ்ரீ அன்வார்\nபள்ளிகளுக்கு வெளியே குற்றச்செயல் ஆசிரியர்கள் மீது ...\n'அப்பா' தான் என் உலகம் - 5\n'அப்பா' தான் என் உலகம் - 4\n'அப்பா' தான் என் உலகம் - 3\n'அப்பா' தான் என் உலகம் - 2\n'அப்பா' தான் என் உலகம் - 1\nநவீனின் தாயாருக்கு வேலை வாய்ப்பு மத்திய, மாநில அரச...\nகண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றார் நவீன்\nபகடிவதையும், குண்டர் கும்பல்தனமும் விஷம் போல் ஊடுர...\nபகடிவதைக்கு நவீனின் மரணமே இறுதியாகட்டும் - டத்தோஶ்...\nகுற்றவாளிகளுக்கு தேவை கடும் தண்டனை - ஆவேசக் குரல்க...\n'லட்சிய இளைஞனை நாடு இழந்துள்ளது' - ஐஜிபி காலிட்\nநவீன் மரணம்: கொலை குற்றமாக மாறுகிறது விசாரணை - ஐஜி...\n'ஆர்.ஐ.பி.' அனுதாபம் அல்ல; சமூக சீர்திருத்தமாக வேண...\n'ஏ.ஆர்.ரஹ்மானின் பிரார்த்தனையும் பொய்த்து விட்டது'\n' நவீன் மரணம்- குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படு...\nசிகிச்சை பலனளிக்காமல் நவீன் மரணம்\nபினாங்கு அரசு ஊழியர்களுக்கு போனஸ் - லிம் குவான் எங்\nமக்கள் சேவையிலிருந்து பின்வாங்கிடாமல் எம்ஜிஆரின் க...\n'மலேசியாவுக்கு ஆபத்தானவர்' நாட்டுக்குள் நுழைய வைக...\nஜூலை 1 முதல் சுற்றுலா வரி - டத்தோஶ்ரீ நஸ்ரி\n15.6 மில்லியன் மலேசிய ரசிகர்களுடன் ஆஸ்ட்ரோ வானொலி...\nகங்கை அமரனின் ‘என் இனிய பொன் நிலாவே'\nஅடையாள ஆவணங்கள் இன்றி 3 லட்சம் இந்தியர்களா\nசுங்கை சிப்புட்டில் மீண்டும் தேவமணி\nசீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை காப்பாற்றியவர் கர்ப்ப...\nஎதிர்க்கட்சியிடம் எதிர்காலத்தை அடகு வைக்காதீர் - ப...\nபிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோரும் பங்கெ...\nசிறுமி மீது தாக்குதல்: வீடியோ பத���வாளர் மீதும் சட்ட...\nசிறுமியை தாக்கிய மூதாட்டிக்கு 7 நாட்கள் தடுப்பு கா...\nமலேசிய சாதனை புத்தகத்தில் ஒடிசி இசை பயிலரங்கு மாண...\nசுங்கை சிப்புட் முதியோர் சமூகநல இயக்கத்தின் 10ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2018/07/blog-post_99.html", "date_download": "2020-10-30T10:31:42Z", "digest": "sha1:2UTA32T6BNO5AORZE7XLPYZFE2NDZFRW", "length": 18887, "nlines": 186, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: சிலாங்கூர் மாநிலத்தில் டிங்கி சம்பவங்கள் அதிகம்- சுகாதார அமைச்சர்", "raw_content": "\nசிலாங்கூர் மாநிலத்தில் டிங்கி சம்பவங்கள் அதிகம்- சுகாதார அமைச்சர்\nஇவ்வாண்டு தொடக்கம் ஜூன் 30ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநிலம் டிங்கி காய்ச்சலில் முதல் இடத்தை பிடித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஜூன் 30ஆம் தேதி வரை இம்மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சார்ந்த 18,249 புகார்களும் 14 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. கூட்டரசு பிரதேசம், புத்ராஜெயாவில் 2,779 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் சூல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.\nகடந்த இரு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இவ்வெண்ணிக்கை 29% சரிவு கண்டுள்ளது.\nஆசியான் டிங்கி தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர் கூறுகையில், இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் மொத்தமாக 32,435 புகார்களும் 53 மரணச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதே காலாண்டில் கடந்தாண்டு 49,726 புகார்களும் 110 மரணச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என அவர் சொன்னார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nசமையல் கலையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு உணவகங்க...\n15 ஊராட்சி மன்றங்களில் 1,000 தெரு விளக்குகள்- ஆட்ச...\nஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர்களாக 22 பேர் நியமனம்\nபாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் ...\nகுற்றச்செயல்களில் இந்தியர்கள் ஈடுபடாமலிருக்க சமயப்...\nகிந்தா இந்தியர் சங்கம் ஏற்பாட்டில் 'கல்வியால் உயர்...\nதேசிய பல்நோக்குக் கூட்டுறவுக் கழகத்தின் சொத்து மதி...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்; மலேசிய பெண்மணி உட்பட ...\n: ஐஎஸ்ஏ ரத்து செய்தபோது நடந்தவற்றை ...\nவிடுதலைப் புலிகளுடன் இராமசாமிக்கு தொடர்பா\n'சொஸ்மா' சட்டத்தினால் உயிரும் சொத்துகளும் பாதுகாக்...\nசேவை அடிப்படையிலேயே மாநகர், ஊராட்சி மன்ற உறுப்பினர...\nஇவ்வாண்டு தீபாவளி 'மக்களின் தீபாவளி'யாகக் கொண்டாட...\nஸெஃபாயர் கால்பந்து அணிக்கு சிவசுப்பிரமணியம் ஆதரவு\n'மாயாஜால வித்தை'யில் விருதுகளை குவிக்கும் மார்க் ...\n2,000 ஏக்கர் நில விவகாரம்; தகவலை வழங்க மறுத்தால் ப...\n2,000 ஏக்கர் நில விவகாரம்; அலட்சியப்படுத்தினால் சட...\nஇந்திய விவகாரப் பிரிவு பொறுப்பாளராக சிவசுப்பிரமணிய...\nமாயாஜால வித்தையில் 2 விருதுகளை பெற்றார் மார்க் அரோ...\nமண்டபங்களை நிர்மாணிப்பதை இலக்காகக் கொண்டு பேரா பொர...\nபேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளை களைய 'தம...\nசிவநேசனை மரியாதை நிமித்தம் சந்தித்தனர் பேரா இந்திய...\nகிந்தா இந்தியர் சங்கம் ஏற்பாட்டில் இலவச கல்வி கருத...\nசுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டி ந...\nஅடுத்தாண்டு முதல் கறுப்பு நிற காலணி- கல்வி அமைச்சர...\n10 வாக்குறுதிகளில் இரண்டை நிறைவேற்றி விட்டோம்- து...\nசுங்கை கண்டீஸ்: மக்கள் நலத் திட்டங்களை விளக்கினார்...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நஜிப்பே தகுதியானவர்...\nமஇகாவின் வெற்றிடத்தை ஹிண்ட்ராஃப் பூர்த்தி செய்யுமா\nவாகனமோட்டிகளுக்கு ஆபத்தாக அமையும் சாலை குழிகள்; சம...\nகுடும்ப மாதர்களுக்கு இபிஎப்; முதல் மனைவியருக்கு மட...\nகல்வியே இந்தியர்களின் மேம்பாட்டிற்கான அடிதளம் - எஸ...\nஅவையை மதிப்பதால் வெளிநடப்பு செய்யவில்லை - கைரி ஜமா...\nஎதிர்க்கட்சியினரின் ஆட்சேப நடவடிக்கையை புன்னகைத்தவ...\nரஷீட், ஙா கோர் மிங் நாடாளுமன்ற துணை சபாநாயகர்களாக ...\nமுதன் முதலாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரானார...\nதுன் மகாதீர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிம...\nகாஜாங் வட்டார மலேசிய இந்தியர் குரல் ஏற்பாட்டில் சி...\nபிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் - டத்தோஶ்...\nபெட்ரோல் வெ.1.50ஆக குறையுமென மக்களை ஏமாற்ற வேண்டாம...\nபுந்தோங், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் திடல் இல்லா ப...\nஆக.19இல் ஆடிப்பூர பால்குட ஆன்மீக ஊர்வலம்\nடான்ஶ்ரீ விக்னேஸ்வரன்- மஇகாவின் 10ஆவது தலைவரானார்\nஸாகீர் நாய்க்கை திரும்ப அனுப்புமாறு கடந்தாண்டே கோர...\nகணக்கில் காட்டப்படாத நகைகள் பறிமுதல் செய்யப்படும் ...\nஸாகீர் நாய்க் விவகாரம்: நரேந்திர மோடியை சந்திக்க ந...\nஎம்.ஜி.ஆர் குணத்தை நான் மதிக்கிறேன். என்னால் முடிந...\nபக்காத்தான் ஹரப்பான் ஆட்சியில் ஒரு தமிழ்ப்பள்ளிக்...\nஸாகீர் நாய்க் விவகாரம்: காரணங்களை அடுக்கிக் கொண்டி...\nயூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான 'விருது விழா'; செப்.2இல்...\nசுங்கை கண்டீஸ்; ஒரே வேட்பாளரை களம் பாஸ் கட்சியுடன்...\nகணபதி ராவை மரியாதை நிமித்தம் சந்தித்தார் வைகோ\nதெளிவான காரணத்தை இந்தியா வழங்கினால் ஸாகீர் நாய்க்க...\nபெம்பான் நில குடியேற்றத் திட்டத்தில் கம்போங் செக்க...\nகொலம்பியா தமிழ்ப்பள்ளி: எலி சிறுநீர் துர்நாற்றத்தா...\nஜசெகவின் நாடாளுமன்ற குழுத் தலைவரானார் அந்தோணி லோக்\n'ஏஜெண்டுகளை நாடுங்கள்' என சொல்லி சட்டவிரோதத் தொழில...\nஸாகீர் நாய்க் விவகாரம்: யாருடைய வற்புறுத்தலுக்கும்...\nகுகையில் சிக்கிய 8 சிறுவர்கள் மீட்கப்பட்டனர் - தாய...\nவாழ்த்துகள் மட்டும் போதும்; பரிசுகள் வேண்டாம் - து...\n\"வயசானாலும் உங்களது வேகமும் அதிரடியும் குறையல\"- து...\nஅலுவலகத்தை மூடி வாடிக்கையாளர்களை சிரமப்படுத்துவதா\nதொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களாலே தொழில் சங்கங...\nகிந்தா மாவட்ட பொது இயக்கங்களின் ஏற்பாட்டில் அன்னைய...\nஸாகீர் நாய்க்கை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தற...\nவெ.5 லட்சம் ஜாமீன் தொகையை செலுத்தினார் நஜிப்\nஸாகீர் நாய்க் விவகாரத்தில் மக்களின் கருத்துகளுக்கு...\nநஜிப்புக்கு நிதி திரட்டிய பெக்கான் அம்னோ வங்கி கணக...\nசெயிண்ட் பிளோமினா தமிழ்ப்பள்ளியின் விருதளிப்பு விழா\nமலேசியாவில் தொழில் முதலீட்டாளர் மாநாடு\nசாலை விபத்து; ஒருவர் பலி; மூவர் படுகாயம்\nஎங்களது பிரச்சினைக்கு தீர்வு கண்டவர்களுக்கு நன்றி ...\nதொழிலாளர் நலனை காக்க தொழில் சங்கங்களை அமைப்பீர்- ம...\nசிலாங்கூர் மாநிலத்தில் டிங்கி சம்பவங்கள் அதிகம்- ச...\nதொழிலாளர் பிரச்சினைகளை தீர்க்க சேவை முகப்பிடங்களை ...\nகுடியுரிமை பெறுவதற்காக திருமதி ஆவடம்மாவுக்கு உதவிக...\nகருவிலுள்ள குழந்தையின் அசைவை 'ஒளி வண்ண' ஓவியமாக்கு...\nஇந்தியாவுக்கா�� 'விசா' கட்டணத்தை மறுபரிசீலனை செய்க-...\n5 நாடுகளில் “வெடிகுண்டு பசங்க” திரைப்படம் வெளியீடு\nசின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இணைக் கட்டடம்; கல...\nவங்கி கணக்குகள் முடக்கப்பட்டதில் அதிருப்தியா\nவாக்களிக்கும் வயதை 18ஆக குறைக்க வேண்டும்- சைட் சடிக்\nமாணவி வசந்தபிரியாவை விசாரித்தேன்; அடிக்கவில்லை - ஆ...\nஇரு பைகளில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட உடல்; ...\nசபாநாயகரானார் ஙே கூ ஹாம்- சிறந்த தேர்வு\nசுதந்திர தின 'சின்னத்தை' வடிவமைக்க மலேசியர்களுக்கு...\n4 ஆண்டுகளாக தொடரும் விவசாயிகள் பிரச்சினை; தீர்வு க...\n29 தொழிலாளர்களுக்கான பணி நீக்க கடிதம் திரும்ப பெற...\n - மறுத்தார் சைட் சடிக்\nதொழிலாளர்களுக்கு எனது போராட்டம் ஒருபோதும் ஓய்ந்து ...\nகடத்திச் சென்றதாக கூறப்பட்ட மூன்று மாத கைக்குழந்தை...\nகுற்றச்சாட்டுகளை மறுத்தார் டத்தோஶ்ரீ நஜிப்- பிப். ...\nடத்தோஶ்ரீ நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன தெ...\nடத்தோஶ்ரீ நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது\nநீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் டத்தோஶ்ரீ நஜிப்\nசெந்தமிழ் புரொடக்ஷன் ஏற்பாட்டில ஜூனியர் சிங்கர்\nபேரா: 59 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி ஏற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2019/01/blog-post_81.html", "date_download": "2020-10-30T10:12:22Z", "digest": "sha1:R63FOVRKZKBW35TPX6PQSLXO6K6HPJ44", "length": 9193, "nlines": 121, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: மாமன்னர் குறித்து பொய்யான தகவல் - கடுமையான நடவடிக்கை தேவை", "raw_content": "\nமாமன்னர் குறித்து பொய்யான தகவல் - கடுமையான நடவடிக்கை தேவை\nநாட்டின் மாமன்னர் சுல்தான் முகமட் வி குறித்து பகிரப்படும் பொய்யான தகவல் குறித்து சட்டத்துறைத் தலைவர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிளந்தான் துணை மந்திரி பெசார் டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.\nமாமன்னர் பதவியிலிருந்து சுல்தான் முகமட் வி விலகிக் கொண்டதாக சமூக ஊடகங்களில் வெளியான பொய்யான தகவல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nவிவேகானந்தா தமிழ்ப்பள்ளி நிலத்தை உரிமையாக்கிக் கொள...\nபத்துமலை தைப்பூசம்: 16 லட்சம் பக்தர்கள் திரள்வர்\n'பரமபதம்' விளையாடும் விக்னேஷ் பிரபு\nசெருப்பை கழற்றி 'பேயை' அடிக்கும் ஆடவர்- வைரலாகும் ...\nதைப்பூச விழாவில் ஆலய வளாகத்தை குப்பை மேடாக்கலாமா\nதைப்பூச இரதத்தை இழுக்க காளைகளுக்கு தடை - பேராசிரிய...\nதிருடப்பட்டது தலைவர் பதவி; ரத்தானது கட்சி பதிவு - ...\nஎம்எச் 370 விமானத்தை மலாக்கா நீரிணையில் பார்த்தோம்...\nமஇகாவினரின் அரசியல் சுயநலமே கேமரன் மலையை கைநழுவச் ...\nமைபிபிபி-இன் பதிவு ரத்து- ஆர்ஓஎஸ்\nஇருமுறை மட்டுமே ரயில் சேவை; இவ்வளவு பெரிய ரயில் ந...\nசெமினி தமிழ்ப்பள்ளி: அரசியல் லாபத்திற்காக போராட்டம...\nமகாதீர், அன்வாருக்கு முழு ஆதரவு- டான்ஶ்ரீ கேவியஸ்\nநான்கு முனை போட்டியில் கேமரன் மலை இடைத் தேர்தல்\nஅம்னோ எவ்வளவு பட்டாலும் திருந்தாது- டத்தோ மோகன்\nகேமரன் மலை: மஇகாவிடமிருந்து தட்டி பறிக்கிறது அம்னோ\nமாமன்னர் பதவியிலிருந்து விலகினார் சுல்தான் முகமட் வி\nநான் போட்டியிடுவதால் மஇகா வேட்பாளரை களமிறக்க தேமு ...\nகேமரன் மலையில் போட்டியிடுகிறேன்- டான்ஸ்ரீ கேவியஸ் ...\nபயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலேயே இதிஎஸ் சே...\nசிகரெட் புகைத்தால் முதற்கட்டமாக வெ.500 அபராதம்- சு...\nடெலிகோம் சேவை மையம் மீண்டும் செயல்பட கேசவன் களமிறங...\nகேமரன் மலை: பக்காத்தான் வேட்பாளரானார் மனோகரன்\nஎரிபொருளின் புதிய விலை நாளை அறிவிக்கப்படலாம்\nகேமரன் மலை தேமுவின் கோட்டை- பேரா ஜசெக\nஅரசாங்கக் குத்தகைகள் கட்சி தொகுதித் தலைவர்களுக்கா\nமாமன்னர் குறித்து பொய்யான தகவல் - கடுமையான நடவடிக...\nவாகன நிறுத்துமிட கட்டண முறை சீராக்கப்பட வேண்டும்- ...\n'புகைக்காதீர்கள்' என சொன்ன பணியாளரை அறைந்த வாடிக்...\n6 மாதங்களுக்கு எச்சரிக்கை மட்டுமே; அபராதம் கிடையாது\n'சட்டத்தை மதிக்கிறோம்; ஆனா சிகரெட்ட விட முடியாது ���...\nஉணவகங்களில் புகை பிடிப்பதற்கு தடை; நள்ளிரவு முதல் ...\n2019: வெற்றிகரமான மலேசியாவுக்கு அடித்தளமாக அமையட்ட...\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை - நிதியமைச்சர்\n2018: உலகையே திரும்பி பார்க்க வைத்த மலேசிய தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/04/3-emi.html", "date_download": "2020-10-30T10:09:08Z", "digest": "sha1:ONZZUQSITBYTBP6BKRNNNHZDX6WW4EHT", "length": 3986, "nlines": 106, "source_domain": "www.tnppgta.com", "title": "3 மாத EMI தவணை தள்ளி கட்டினால் வட்டி எகிறும் - நிபுணர்கள் எச்சரிக்கை", "raw_content": "\nHome 3 மாத EMI தவணை தள்ளி கட்டினால் வட்டி எகிறும் - நிபுணர்கள் எச்சரிக்கை\n3 மாத EMI தவணை தள்ளி கட்டினால் வட்டி எகிறும் - நிபுணர்கள் எச்சரிக்கை\n3 மாத EMI தவணை தள்ளி கட்டினால் வட்டி எகிறும் - நிபுணர்கள் எச்சரிக்கை\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nதலைமை ஆசிரியரின் கையொப்பத்தை போலியாக போட்டு, B.Ed படிப்புக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி கணினி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nDSE OLD GO NO 324 DATED 25/04/1995 - மேல்நிலை வகுப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாடங்களில் எந்த பாடத்தை பயின்றாலும் ஊக்க ஊதியம் வழங்கலாம் எனும் அரசாணை\nகாஸ் சிலிண்டர் பதிவுக்கு புதிய தொலைபேசி எண்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1", "date_download": "2020-10-30T10:45:28Z", "digest": "sha1:M4LOA7A2EXLL7OKPB7P6FYTHLKXX4KAI", "length": 9106, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "குப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகுப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்\nசாதி சீழ் படிந்த ஊர், பெண் சிசுக் கொலை அதிகம் நடந்த ஊர் என்று நமக்கு மோசமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தருமபுரியின் மொத்த பிம்பத்தையும், நூறு இளைஞர்கள் கரம் கோர்த்து மாற்றி இருக்கிறார்கள். இப்போது இந்த ஊர் நீர் மேலாண்மையில், மொத்த தமிழகத்திற்குமே வழிகாட்டியாக இருக்கிறது. ஆம், குப்பை மேடாக, சீமை கருவேலம் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஏரிக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.\nஇலக்கியம்பட்டி ஏரி, தருமபுரி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த ஏரியின் அழுகுரல் அவர்களுக்கு கேட்கவேயில்லை.\nஆனால், தருமபுரி மக்கள் மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் ஏரியை தத்தெடுத்து அதை முழுவதும் புனரமைத்து, 3000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு, எரிக்குள் ஆறு செயற்கை தீவுகள் உண்டாக்கி, யோகா மையம், அரைவட்ட அரங்கம் அமைத்திருக்கிறார்கள்.\nஇது குறித்து, தருமபுரி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் த. பாலசுப்பிரமணி கூறும் போது, “ஒரு காலத்தில் இந்த ஏரி பறவைகள் சரணாலயமாக இருந்தது. ஆனால், ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் அலட்சியத்தினால், இந்த ஏரி தன் பொலிவை இழந்து குப்பை மேடாக மாறி இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஏரியை தத்தெடுத்து முழுவதுமாக புனரமைத்து விட்டோம். ஏரிக்கு மீண்டும் பறவைகள் திரும்ப துவங்கி உள்ளன.”\n“எங்கள் பகுதியில் இருந்த ஒரு ஏரியை நாங்கள புனரமைத்திவிட்டோம். ஆனால், எங்களால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் புனரமைக்க முடியாது. அதை அரசுதான் செய்ய வேண்டும்.” என்கிறார்.\nநீர் நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரி சூழலியலாளர் பியுஷுடன் இணைந்து, தருமபுரியிலிருந்து சென்னை நோக்கி மிதிவண்டி பயணத்தை தர்மபுரி மக்கள் மன்றத்தை சேர்ந்த இந்த இளைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in அட அப்படியா\nமோசாமான டெல்லி காற்றால் நுரையீரல் பாதிப்பு →\n← இயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=6", "date_download": "2020-10-30T10:13:47Z", "digest": "sha1:J7ZP2WIGVYKJ2NRJBXOHQW3TIL3QYQYS", "length": 3798, "nlines": 24, "source_domain": "indian7.in", "title": "கொரோனாவை வென்றிட ஒன்றிணைவோம் வா எ��� ஸ்டாலின் அழைப்பு", "raw_content": "\nகொரோனாவை வென்றிட ஒன்றிணைவோம் வா என ஸ்டாலின் அழைப்பு\nகொரோனா எனும் பேரிடரை தமிழகம் எதிர்கொண்டு வென்றிட ஒன்றிணைவோம் வா என ஸ்டாலின் அழைப்பு\nபுயல், மழை, வறட்சி என்றாலும் நாம் கடந்து வராதது எதுவுமில்லை\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1164&cat=10&q=General", "date_download": "2020-10-30T10:13:24Z", "digest": "sha1:J4DKAXW3SW3T4GA5VLNHV7JLW52UJFRT", "length": 14992, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nசுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா\nசுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா\nசுற்றுலாத் துறை என்பது எப்போதுமே எந்த நாட்டிலும் வளரக் கூடிய துறை என்பதை அறியுங்கள். அந்தந்த நாடு அல்லது மாநிலங்கள் எடுக்கும் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்து இவற்றில் வாய்ப்புகள் அதிகரிப்பதும் குறைவதும் தீர்மானிக்கப்படுகிறது.\nகடந்த சில ஆண்டு��ளாக இத் துறை இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. தனியார் மற்றும் பொதுத் துறை இரண்டிலுமே இதற்கான வாய்ப்புகள் அதிகம். டிராவல் ஏஜென்சிகள், டூர் ஆபரேட்டர், ஏர்லைன்ஸ், ஓட்டல்கள், டிரான்ஸ்போர்ட் மற்றும் கார்கோ நிறுவனங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உருவாகின்றன. குறிப்பாக தனியார் மயமாக்கலின் பின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஏர்லைன்ஸ் துறையில் இதற்கான வாய்ப்புகள் மிக அதிக அளவில் உள்ளன.\nரிசர்வேஷன் மற்றும் கவுண்டர், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங், டூர் பிளானர், டூர் கைடுகள், சுற்றுலாத் துறையில் இயக்குனர் மற்றும் தொடர்பான பணிகள், சுற்றுலாத் துறை அலுவலகங்களில் தகவல் உதவியாளர்கள், விமானத் துறையில் டிராபிக் அசிஸ்டண்ட், பிளைட் பர்சர், வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் போன்ற பணிப் பிரிவுகளை இத் துறையில் காணலாம். ஓட்டல்களில் பிரண்ட் ஆபிஸ் அதிகாரிகள், ஹவுஸ் கீப்பிங் உதவியாளர், பப்ளிக் ரிலேஷன்ஸ், புட் அண்ட் பிவரேஜ் பணிகளையும் பெறலாம். டிரான்ஸ்போர்ட் துறையில் கோச் ஆபரேடர் பணியும் உள்ளது.\nவெறும் கல்வித் தகுதியை நம்பியிருப்பது நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளை கடினமாக்கிவிடும். எனவே கூடுதலாக பின்வரும் திறன்களை பெற முயற்சிக்க வேண்டும். மிகச் சிறப்பான தகவல் தொடர்புத் திறன், சிறப்பான ஆங்கிலம், பிரெஞ்ச் போன்று குறைந்தது 2 அல்லது 3 வெளிநாட்டு மொழிகளில் பேசும் எழுதும் திறன், இந்தியாவின் வரலாறு, கலாசாரம் இவற்றில் மிகச் சிறந்த புலமை, பொதுவாக சிறப்பான பொது அறிவு.\nஉங்களைப் போலவே பலரும் இதே படிப்பைப் படிப்பதை மனதில் கொண்டு மற்றவரை விட நமக்கு மேலே குறிப்பிட்டுள்ள திறன்கள் எப்படி உள்ளன என்பதை கணக்கிட்டு தொடர்ந்து முன்னேற முயற்சிக்க வேண்டும். மேலும் உங்களது பாடத்தில் மிகச் சிறந்த திறன் பெற்றிருப்பது தான் உங்களுக்கான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஎனது பெயர் நளன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்ப��ல் நான் தற்போது பட்டம் பெற்றுள்ளேன். நான் எஸ்ஆர்எம்இஇஇ முடித்து, சோலார் எனர்ஜி படிப்பில் எம்.டெக் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளேன். சோலார் எனர்ஜி துறையில் எஸ்ஆர்எம் பல்கலையில் எம்.டெக் சேர்ந்து படிப்பது நல்லதா இதற்கான எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்\nவிளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கும் எனது மகனை விளையாட்டு பயிற்சியாளராக உருவாக்க விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nகம்பெனி செகரடரிஷிப் படிப்பு மிகவும் சிறப்பானது எனக் கேள்விப்படுகிறேன். இந்த படிப்பு பற்றிக் கூறவும்.\nஎன் பெயர் மதிமலர். டிசைன் இன்ஜினியரிங் துறையில் எம்.டெக்., முடித்தப்பிறகு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென ஆர்வமாக உள்ளது. அதை எப்படி சாதிக்கலாம்\nபி.எஸ்சி., நர்சிங் படித்திருப்பவர் அமெரிக்க விசா பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/study-tips/which-course-to-pursue-after-class-12/articleshow/68888605.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-10-30T11:02:00Z", "digest": "sha1:NR4NDMMPTWSFE5KJUIBEJI2IBJGNEH3T", "length": 20033, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "after class 12: பிளஸ் டூ சக்ஸஸுக்குப் பின் என்ன படிக்கலாம் தேர்வு செய்வது எப்படி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிளஸ் டூ சக்ஸஸுக்குப் பின் என்ன படிக்கலாம்\nஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்குச் செல்கிறார்கள். இத்துறைகளில் சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. ஆனால், இவற்றுக்குச் சமமமாக எப்போது கணிசமான மாணவர்களைக் கவரும் பிற படிப்புகளும் உள்ளன.\nபள்ளிப் படிப்புக்குப் பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்\nமாணவர்களுக்கு வழிகாட்டும் சில ஆலோசனைகள்.\nபன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பள்ளிப் படிப்பு முடிகிறது. அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் படிக்கலாம் என யோசிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் சில ஆலோசனைகள்.\nஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்குச் செல்கிறார்கள். இத்துறைகளில் சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. ஆனால், இவற்றுக்குச் சமமமாக எப்போது கணிசமான மாணவர்களைக் கவரும் பிற படிப்புகளும் உள்ளன.\nநண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரோ நிர்பந்திக்கும் காரணத்தால் அவர்கள் சொல்லும் படிப்பில் சேர்வதை மாணவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விருப்பமான பாடம் சார்ந்த துறையில் பட்டப்படிப்பை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு தேர்வு செய்ய என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.\nகணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் அல்லது உயிரியல் பாடங்களைப் படித்தவர்களும் தொழிற்படிப்பு படித்தவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம். பொறியியல் படிப்பில் சேரும்போது கலந்தாய்வு மூலம் சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முக்கியமாகக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.\nவழக்கமான மெக்கானிக்கல், இசிஇ, இஇஇ, சிவில் போன்ற படிப்புகளை விட பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி, புட் புராஸசிங், ஜெனட்டிக்ஸ் போன்றவற்றை முதன்மைப் பாடமாகக் கொண்ட படிப்பைத் தேர்வு செய்வது சிறப்பானது. சிவில் எஞ்சினியரிங் படிப்புக்குப் பதிலாக பி.ஆர்க் சேர NATA தேர்வு எழுதலாம். இப்படி பல மாற்று வாய்ப்புகள் பொறியியல் துறையிலேயே உள்ளன.\nபெரும்பாலனவர்கள் தேர்வு செய்யும் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கும் மாற்று உள்ளது. நீட் தேர்வு எழுதாமலே மருத்துவத் துறையில் வேலைக்குப் போகும் வாய்ப்பு அறிவியல் பிரிவில் படித்த மாணவர்களுக்கே அதிகமாகக் கிடைக்கும். சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் போன்றவற்றையும் படிக்கலாம். பிசியோதெரப்பி, பார்மசி, நர்ஸிங் உள்ளிட்ட படிப்புகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.\nவிவசாயம் குறித்து தற்போதைய மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. அவர்கள் வேளாண் துறையில் உள்ள பல்வேறு படிப்புகளில் சேரலாம். அக்ரிகல்ச்சர், ஹர்டிகல்ச்சர், வேளாண் சார் புள்ளியியல் என பல முக்கிய வேலை வாய்ப்பு உள்ள படிப்புகள் உள்ளன. மீன்வளம், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளும் இருக்கின்றன.\nஇளநிலை அறிவியல் படிப்பு படிக்க விரும்புவோர் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், உயிரியல் ஆகிய பிரிவுகளை பலரும் தேர்வு செய்வார்கள். இவற்றுக்கு இணையான படிப்புகளாக தரவு அறிவியல், நுண்ணுயிரியல், புள்ளியியல் படிப்புகளும் உள்ளன. கணக்குப்பதிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தவர்கள் சி.பி.டி. தேர்வில் வெற்றி பெற்றால் நேரடியாக சி.ஏ. பயிற்சி பெறலாம். பி.காம், பி.ஏ படிக்க விரும்பினால் ஐ.இ.டபிள்யூ.ஏ.ஐ. தேர்வு மற்றும் ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனங்களில் பயிற்சி பெறலாம்.\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற்று பணிக்குச் செல்ல முடிவு செய்யும் மாணவர்கள் கலைப் படிப்புகளை தேர்வு செய்யலாம். தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தில் நடனம், இசை துறைகளிலும் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் நடிப்பு, டைரக்ஷன் துறைகளிலும் சிறப்பான கல்வி வாய்ப்புகள் உள்ளன. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, அனிமேஷன், எடிட்டிங் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்கள் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கலாம். ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். அல்லது இதழியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். தற்போது பிரத்யேகமாக இணைய ஊடகம் சார்ந்த படிப்புகளும் பரவலாகி வருகின்றன.\nசிற்பக்கலை ஈடுபாடு இருந்தால் மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். பள்ளியிலேயே விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர்கள் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் யோகா, விளையாட்டு உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். சட்டப்படிப்பு படிக்க விரும்புகிறவர்கள் தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம்.\nசென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு எழுதி, கடல்சார் படிப்புகளில் சேரலாம். `சென்னை ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்’ கல்வி நிறுவனத்தில் பொருளாதாரம் சார்ந்த படிப்புகளைப் படிக்கலாம்.\nஇவை தவிர சிபிஎஸ்இ நிறுவனம் மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக அண்மையில் வெளியிட்டிருக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 113 படிப்புகளிலிருந்து பிடித்தமான படிப்பை தேர்வு செய்யலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற��றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nவேலை தேடும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய 10 திறமை...\nநீட் தேர்வு 2019: ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவது எப்படி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிளஸ் டூ பன்னிரெண்டாம் வகுப்பு கல்வி வழிகாட்டி என்ன படிக்கலாம் course guide class 12 career guidance after class 12 12ஆம் வகுப்பு\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்அதுக்குள்ள அடுத்த Foldable Smartphone ரெடி; தீயாக வேலை செய்யும் Samsung\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nதிருநெல்வேலிபக்கவாதத்திற்குச் சிறப்புச் சிகிச்சை: அரசு மருத்துவமனை அசத்தல்...\nவர்த்தகம்மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nகோயம்புத்தூர்தங்க கடத்தல்...ஏர்போர்ட்டில் சிக்கிய ஆறு பேர்\nஇந்தியாமகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை நடை: பக்தர்களுக்கான முக்கிய விதிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/ezekiel-7/", "date_download": "2020-10-30T10:29:49Z", "digest": "sha1:UA3YAKFLSPV3AD63RLJWNOCYHLYEAFKB", "length": 12838, "nlines": 113, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ezekiel 7 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n2 மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.\n3 இப்போதே உன்மேல் முடிவுவருகிறது; நான் என் கோபத்தை உன்மேல் வருவித்து, உன் வழிகளுக்குத்தக்கதாக உன்னை நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன்.\n4 என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.\n5 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.\n6 முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாயிருக்கிறது; இதோ, வருகிறது.\n7 தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.\n8 இப்பொழுது விரைவில் என் உக்கிரத்தை உன்மேல் ஊற்றி, என் கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன் வழிகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன்.\n9 என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.\n10 இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.\n11 அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.\n12 அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பல்மேலும் உக்கிரம் இறங்கும்.\n13 அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத்திடப்படுத்தமாட்டான்.\n14 அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்பண்ணியும், யுத்தத்துக்குப் போகிறவனில்லை; என் உக்கிரம் அதின் திரளான கும்பின்மேலும் இறங்குகிறது.\n15 வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல் வெளியில் இருக்கிறவன் பட்டயத்தால் சாவான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் பட்சிக்கும்.\n16 அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன் தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.\n17 எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.\n18 இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்.\n19 தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.\n20 அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கென்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீயென்றிகழப்படத்தக்கதுமான காரியங்களின் விக்கிரகங்களை உண்டு பண்ணினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,\n21 அதை அந்நியர் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துஷ்டர்களுக்குச் சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.\n22 என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; பறிகாரர் அதற்குள் பிரவேசித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.\n23 ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.\n24 ஆகையால் புறஜாதிகளின் துஷ்டர்களை வரப்பண்ணுவ���ன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியப்பண்ணுவேன், அவர்கள் பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும்.\n25 சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடையாது.\n26 விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியினிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும்.\n27 ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2016/11/blog-post_481.html", "date_download": "2020-10-30T10:09:59Z", "digest": "sha1:ZDTQDHZH44UJ23PBAF3YO6HZ6NLHI5BD", "length": 8732, "nlines": 98, "source_domain": "www.ilaingarindia.com", "title": "விசாக்களை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / HLine / விசாக்களை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.\nவிசாக்களை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.\nபுதுடில்லி: சுற்றுலா, வணிக வரி விசாக்களை எளிமையாக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும்இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சில சமுதாயங்களை சேர்க்கவும் மத்தியஅமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார���களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2013/10/blog-post_24.html", "date_download": "2020-10-30T09:41:19Z", "digest": "sha1:7P47WMGJ74SUZSHP7IJ7XMFVLQBPIV5Z", "length": 16031, "nlines": 267, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார்க்க அறிவுப்போட்டி நிகழ்ச்சி - அழைப்பிதழ்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் ��ட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nவியாழன், 24 அக்டோபர், 2013\nமாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார்க்க அறிவுப்போட்டி நிகழ்ச்சி - அழைப்பிதழ்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/24/2013 | பிரிவு: அழைப்பிதழ், மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nQITC - யின் மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு\nமார்க்க அறிவுப்போட்டி -நிகழ்ச்சி -அழைப்பிதழ்\nநாள் : 25/10/2013 - வெள்ளிக்கிழமை\nநேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்\nஇடம் : QITC மர்கஸ்\nஇஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு \nQITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்\nவரும் 25-10-2013 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி மற்றும் மார்க்க அறிவுப்போட்டி நடைபெற உள்ளது. எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .\nஅறிவுப்போட்டி சம்மந்தமாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதை தாங்கள் அறிந்ததேகேள்விகள் கீழ் கண்ட குர் ஆன் அத்தியாயங்களிலிருந்து கேட்கப்படும் இன்ஷா அல்லாஹ் \nஅத்தியாயம் : 55,56,57 ஆகிய மூன்று அத்தியாயம்\nமற்றும் இரண்டு துஆக்கள் கேட்கப்படும்.\n1.பயண துஆ முழுமையானது - துஆக்களின் தொகுப்பு -67 பக்கம்\n2. ஈடுபடப்போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறியாத போது ஓதும் துஆ - துஆக்களின் தொகுப்பு -75 பக்கம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n25/10/2013 அன்று நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு நிக...\nவெள்ளிக்கி​ழமை வாராந்திர சொற்பொழிவு வக்ரா 1 கிளை 2...\nவெள்ளிக்கி​ழமை வாராந்திர சொற்பொழிவு முஐதெர் கிளை 2...\nவெள்ளிக்கி​ழமை வாராந்திர சொற்பொழிவு லக்தா, கராஃபா ...\nஅபூஹமூர் கிளையில் வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழி...\nகத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான் 24/10/2013\nஅல்நஜாஹ் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட இலங்கையை சே...\nமாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார...\nகத்தரில் 15-10-2013 அன்று நடைபெற்ற தியாகத் திருநாள...\nQITC யின் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 15/...\nதுல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்\n\"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" சிறப்பு நிகழ்ச்சி - 1...\n04/10/2013 சவூதி மர்கஸில் நடைபெற்ற QITC யின் சிறப்...\n04/10/2013 ஜும்மா தொழுகைக்கு பின், கர்த்தியாத் கிள...\n04/10/2013 ஜும்மா தொழுகைக்கு பின், அபு ஹமூர் கிளைய...\n04/10/2013 ஜும்மா தொழுகைக்கு பின், அல் சத் கிளையில...\n04/10/2013 ஜும்மா தொழுகைக்கு பின், கராஃபா கிளையில்...\n04/10/2013 ஜும்மா தொழுகைக்கு பின், சனையா கிளையில்...\nசவூதி மர்கஸில் QITC யின் சிறப்பு நிகழ்ச்சி - 04/1...\nQITC மர்கஸில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\" 03/10/2...\n27/09/2013 அன்று ஜும்மா தொழுகைக்கு பின், கத்தர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/srilanka-election", "date_download": "2020-10-30T09:32:33Z", "digest": "sha1:DJIVYII2TBBPCJIXV7XQUWWG25Y4HI5H", "length": 3652, "nlines": 77, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\n நாட்டை பிரிப்பது மட்டுமே தீர்வு\nஇலங்கையில் நடந்த தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாக்களித்த அதிபர் வேட்பாளர் தோல்வி.\nபரபரப்பாக நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட வேட்பாளர்.\nஇலங்கையின் அடுத்த அதிபர் யார் என்பதில் பெரும் பரபரப்பு.\nவேறுவழியே இல்லை., நன்றி தெரிவித்த ஸ்டாலின் முடிவுக்கு வந்தது முக்கிய விவகாரம்\nமீண்டும் மாநிலத்திற்கு எண்ட்ரீ கொடுக்கும் பிரதமர் மோடி.\nசட்டப்பேரவை தேர்தலை கருத��தில் கொண்டு எடப்பாடி புகழ் பாடும் கூட்டணி கட்சி.\nஅதிமுகவில் பக்கம் சாய்கிறாரா அமமுக துணை பொது செயலாளர்.\n2020.. நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியில்.. நீங்கள் யாரை வழிபட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmedianet.com/post.php?id=129", "date_download": "2020-10-30T11:14:33Z", "digest": "sha1:7QS2FL5TE67VOSOHO44JDMUKSY6RHVBU", "length": 4998, "nlines": 60, "source_domain": "www.tamilmedianet.com", "title": "ட்ரம்பை அடிபணிய வைத்த கொரோனா!", "raw_content": "\nNews Channels நியூசிலாந்தில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்த கொரோனா\nNews Channels ரஷ்ய ஜனாதிபதி புட்டின் 2036 வரை\nட்ரம்பை அடிபணிய வைத்த கொரோனா\nமுகக்கவசம் அணிய மாட்டேனென அடம்பிடித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதன் முதலாக முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் தோன்றிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.\nகொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை மட்டுமே தற்போது வரை மருத்துவர்களால் ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.\nஇதுவரை அமெரிக்க அதிபர் பொதுவெளியில் முகக்கவசம் அணிவதே கிடையாது. மாறாக தான் முகக்கவசம் அணிய மாட்டேன் என்று அடம்பிடித்ததோடு முகக்கவசம் அணிந்த தனது எதிர் வேட்பாளரான ஜோ பிடனை கேலி செய்தார்.\nஇத்தகைய சூழலில் வோஷிங்டனுக்கு வெளியே உள்ள ஒரு இராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களை சந்திக்க வந்த போது ட்ரம்ப் முகக்கவசம் அணிந்து இருந்தார்.\nஇதேவேளை தானும் முகக்கவசம் அணிந்து அமெரிக்கர்களையும் முகக்கவசம் அணியும்படி கேட்டுக் கொண்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஉலக வல்லரசுகளையே திண்டாட வைத்த கொரோனா தற்போது அதிபர் ட்ரம்பையும் அடிபணிய வைத்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்தில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்த கொரோனா\nரஷ்ய ஜனாதிபதி புட்டின் 2036 வரை\nஉலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை \n11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்\nகடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு\nவாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்\nகேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/politics-and-current-affairs-dec-18", "date_download": "2020-10-30T09:44:23Z", "digest": "sha1:NXVJIXLPAUZTDOTHXTAJTKIUSUHQBIYW", "length": 7378, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 18 December 2019 - மிஸ்டர் கழுகு: ‘தோஸ்து’ கிஷோர்... ‘வாஸ்து’ பிடியில் அறிவாலயம்!|Politics and Current affairs - Dec 18", "raw_content": "\nநித்திய ‘தாண்டவம்’ - போலீஸ் கையில் லேப்டாப்... சிக்கப்போகும் வி.ஐ.பி-கள்\nகுடியுரிமைத் திருத்தம்... ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்\nஏழைகளுக்கு 2000 ரூபாய் நிதியுதவி... திட்டத்தை கைவிட்டதா தமிழக அரசு\n“ரத்தம் சிந்திப் பெற்ற உரிமைகள்... பறிப்பது தகுமோ\nஆற்றுமணலுக்குப் பதிலாக எம்.சாண்ட்... சென்னை மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்\nமிஸ்டர் கழுகு: ‘தோஸ்து’ கிஷோர்... ‘வாஸ்து’ பிடியில் அறிவாலயம்\n‘கருணாநிதி’ கட்சியை கரைசேர்க்குமா கார்ப்பரேட் வியூகம்\nஊழலை ஒரு துளியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்\n“அமித் ஷா சொல்வது பொய்” - வரலாறு சொல்லும் உண்மை என்ன\n” - புதரிலிருந்து எழும் மர்ம குரல்...\nமிஸ்டர் கழுகு: ‘தோஸ்து’ கிஷோர்... ‘வாஸ்து’ பிடியில் அறிவாலயம்\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு, தி.மு.க-வுக்கு பெரும்பின்னடைவுதானே\nஎனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், அள்ளிகொண்டாப்பட்டு கிராமம் . கடந்த 23 ஆண்டுகளா பல்வேறு பத்திரிக்கையில் புகைப்படக்கலைஞராக பணியாற்றியுள்ளேன். தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/aggregator/sources/23", "date_download": "2020-10-30T10:04:44Z", "digest": "sha1:O3OXQ5GAIQWEKX6FVWJKPNXHXXE42WBR", "length": 184125, "nlines": 511, "source_domain": "yarl.com", "title": "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் \nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஉணவு என்பது மனிதனின் வாழ்வியல் பெரும் பங்கு வகிக்கிறது .சுவையாக உணவு தயாரிப்பது என்பது ஒரு கலை .அதை ரசித்து ருசித்து உண்பது என்பதும் ஒரு கலை .இங்கே நான் செய்த சில உணவுகளை உங்களுக்கு காட்சிப்படுத்துகிறேன் .நீங்களும் இந்த வீடியோக்களை பார்த்து சுவையான உணவுகளை செய்யலாம் சுவைக்கலாம் .உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் .நீங்களும் வீட்டில் செய்யலாம் CRISPY FRENCH FRIES\nமுகத்தி���ே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nவந்தவனின் பெல்ட் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் மற்றுமொரு நட்சத்திர விடுதியில் நடந்திருக்கக் கூடிய அனர்த்தம் தப்பி விட்டது என ஓர் செய்தி (23/04/2019) . பெல்ட் என்பது பழைய ஞாபகம் ஒன்றை கிளறி விட்டது.\nமுகத்திலே இலகுவாகப் பேய்க்காட்டுப்படக் கூடிய ஆள் என்று எழுதி வைத்திருக்கோ என்னமோ தெரியவில்லை , எங்க சாமான் வாங்கப் போனாலும் எதாவது ஒண்டு நடக்கும். அது பழைய காலத்தில பெற்ராவில (புறக்கோட்டை) நூற்றுச் சொச்ச ரூபாவிற்கு இடுப்புப் பட்டி வாங்கிய நாட்கள் என்றாலென்ன, இப்ப 5.20 வெள்ளி பெறுமதியான யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் என்றாலென்ன, 1,399 வெள்ளி பெறுமதியான Lap Top எண்டாலென்ன எதையாவது அமத்தி அடிச்சு தலையில கட்டப் பார்க்கினம் . ஒண்டுக்கு இரண்டு ரீடிங் கிளாஸ் எடுத்துக் கொண்டு போய் ( சின்ன எழுத்து வாசிக்க ஒண்டு , பெரிய எழுத்து வாசிக்க ஒண்டு) எண்ணெய் விட்டுக் கொண்டு போன கண்ணால துருவித் துருவிப் பார்த்தாலும் சில வேளை ஏதாவது தப்பி விடும் , வீட்டுக்கு வந்து பார்க்கும் போது.\nEpisode 1: பெற்றாவில் வாங்கிய பெல்ட் :\nஉழைக்கத் தொடங்காத காலம். அப்பா ஒவ்வொரு மாதமும் அனுப்பும் மணி ஓடரை வைத்து ஹால் சாப்பாட்டுக்காசு, சில்லரைச் செலவுகள் எல்லாம் பார்த்து , இடை இடையே நண்பர்களுடன் Leons இற்கு போய் அருமையாக ரெண்டு பியர் அடிச்சு ( இரண்டுக்கே நல்லா ஏறி விடும் அப்பவெல்லாம்) , பிறகு கொழும்புக்கும் போவதற்கு காசினைத் தேற்றி எடுப்பதென்பது குதிரை கொம்பு தான். எப்படியோ சில பல குதிரைக்கொம்புகள் இடைக்கிடை வந்து சேரும். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் கொழும்பு போன நேரம் , வந்த அலுவல் முடித்து விட்டு திரும்புவதற்கு பஸ்ஸைப் பிடிக்க Pettah (புறக்கோட்டை ) நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். வழியில ஒருத்தன் வித விதமான இடுப்புப் பட்டிகளை பரப்பி வைத்து விலை எதோ நூற்றுச்சொச்சம் என்று கூவி அழைத்துக் கொண்டிருந்தான். சற்றுக் குனிந்து இடுப்பைப் பார்த்தேன். ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய ஓட்டைகளும் குறுக்கே ஒரு பெரிய மடிப்பு வெடிப்புமாக எனது பெல்ட் பென்ஷன் தரச் சொல்லி அழுது கொண்டிருந்தது. பர்ஸினுள் மேலதிகமாக ஒரு 125 ரூபாய் மட்டில் இருந்தது ஞாபகம் வர , சற்றே வேகம் குறைத்து அவனிடம் சென்றேன்.\n“மி��� கீயத (என்ன விலை)” என்று எனக்குப் பிடித்திருந்த ஒரு பெல்டைக் காட்டிக் கேட்டேன். எனது சிங்களம் பற்றி எனக்கு எப்பவுமே பெருமை உண்டு 4,5 வயதில் கத்தோலிக்க சிஸ்டரிடம் படிக்கப் போன காலத்திலேயே , அவர் ஒரு சிங்கள மாஸ்டரை ஒழுங்கு படுத்தி சிங்களம் பயின்று வந்திருந்தது இப்ப ஒரு 45 வருடம் போன பின்பும் நல்லா நினைவில் நிக்கிற ஒண்டெண்டால் , அப்ப இருபது வயதில தெள்ளுத் தெறித்தது மாதிரித் தானே இருந்திருக்கும்.\n“ ஏக்க சீய தஹாயாய் மஹத்தயா” என்றான் அவன்.\nமஹத்தயா என்று அவன் விழித்தது மனதுக்கு அப்படி ஒரு திருப்தி. இப்ப நினைச்சுப் பார்த்தால் அன்றாடம் சந்திக்கும் சாதாரண மனிதர்களில் ஒருவராக இருக்கக்கூடிய அவன் தரவளிகளெல்லாம் Customer Psychology இல் PhD தர அறிவு கொண்டிருந்து வியாபாரம் செய்திருந்தார்கள் என வியப்பாகக் இருக்கிறது , Fittest Survives.\nஇன்றைய திகதியில் எனது துணைவியாரும் என்னுடன் அங்கு நின்றிருந்தால், ஐம்பது ரூபாய்க்குத் தருகின்றாயா எனக் கேட்டிருப்பார். எப்போதுமே வராத அந்தத் துணிச்சல் எங்கேயோ பதுங்கி நிற்க , விலை கொஞ்சம் அதிகம் தான் என மனது சொல்ல , ஒரு மாதிரி துணிச்சலை வரவழைத்து கொண்டு கேட்டேன், “ ஏக்க சீயட்ட தெண்ட புளுவாங்த ( நூறு ரூபாய்க்கு தர முடியுமா)” என்று.\nஒரு மாதிரி என்னை மேலும் கீழும் அளந்து பார்த்தவன் , “சரி” என்று சொன்னான். எனக்குள்ளே ஒரே புழுகம்- ‘ யாரடா சொன்னது உனக்குத் துணிச்சலும் பேரம் பேசும் திறமையும் இல்லை எண்டு’ எனக்கு நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.\nஅதற்குப் பிறகு தான் விவகாரமே ஆரம்பமாகியது.\nநூறு ரூபாயை எடுத்து நீட்டினேன். சந்தோசமாக வாங்கி வைத்து கொண்டான். பின்பு Belt ஐ எடுத்து எனது இடுப்பில் சுற்றி அளவு பார்த்தவன் கேட்டான் “ ஹோலுத் தஹலா தெனவாத மாத்தையா ருப்பியல் பஹய் விதராய் ( ஓட்டை போட்டுத் தரவா ஐந்து ரூபாய் மட்டுமே)” என்றான்.\nநானும் சரி என்றேன். இடுப்பில் வைத்து மீண்டும் அளவு எடுத்து ஓட்டை போட்டான். பிறகு கேட்டான் பக்கத்தில கொஞ்ச கொஞ்ச இடைவெளி விட்டு மேலும் ஓட்டைகள் போடவா என்று. நானும் ஒரு பெரிய மனிதத் தோரணையில் ஓமென்று தலையாட்டினேன்.\nபடக் படக் என்று நாலைந்து ஓட்டைகள் போட்டான். பெல்டைத் திரும்பத் தந்தான். போட்டுப் பார்க்கச் சொன்னான். பழைய பெல்டை அதிலேயே கழற்றி எறிந்து விட்டு புதியதை மாட்��ிக் கொண்டேன். குனிந்து பார்க்க நல்ல எடுப்பாகத் தான் இருந்தது. பர்ஸ் இலிருந்து ஐந்து ரூபாயத் தாளை எடுத்து நீட்டினேன். போகத் திரும்பினேன்.\n“ பொட்டக் இண்ட மஹத்தயா” என குரல் விட்டான். திரும்பிப் பார்த்தேன். “தவ ரூபியால் விஸ்ஸக் தென்ட மஹத்தயா( இன்னமும் இருபது ரூபாய் தாருங்கள்)” என குரல் விட்டான். திரும்பிப் பார்த்தேன். “தவ ரூபியால் விஸ்ஸக் தென்ட மஹத்தயா( இன்னமும் இருபது ரூபாய் தாருங்கள்)\nஎனக்குப் பெரிய அதிர்ச்சி. 105 ரூபாய் போக மிச்சமாக இருக்கக் கூடிய 20 ரூபாயில் புறக்கோட்டை நானா கடை கொத்துரொட்டியை ஒரு கை பார்த்து விட்டு பஸ் ஏறலாம் (அப்ப ஒரு கொத்து ரொட்டி 10 ரூபா அப்படி இருந்திருக்கும்) என இருந்த எனக்கு , இவன் காசு முழுவதையும் அமத்தப் பார்த்தால் எப்படி இருக்கும்.\n“ என்ன 5 ரூபாய் எண்டு தானே சொன்னனீ \n“ ஓம் மஹத்தயா ஒரு ஓட்டை போட 5 ரூபாய் , 5 ஓட்டைக்கும் 25 ரூபாய் ஆகின்றது. காசைத் தாருங்கள்” என்று தொனியை சற்றே உயர்த்தி சொன்னான்.\nயாரோ எங்கோ எள்ளி நகைத்தார்கள். எனது கொத்து ரொட்டி கனவை இறுக்கமாக மூட்டை கட்டி வைத்து விட்டு, பர்ஸை வழித்துத் துடைத்து அவனிடம் கொடுத்து விட்டு , ஏன் எனக்குத் தான் இதெல்லாம் நடக்குது என்று வாழ்க்கையே வெறுத்துப் போய் திரும்புவதற்கு மீண்டும் பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.\nகிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nகடந்த ஆண்டு சித்திரையில் நானும் கணவரும் வரலாற்றுத் தொன்மை மிக்கதும் கடல் வணிகத்துக்குப் பெயர் போனதுமான கிரேக்கத்தின் தலைநகரான எதென்சுக்குச் சென்றோம். கிரேக்கரின் இடிபாடுகளுடன் காணப்படும் கட்டடங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் அங்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசை கடந்த ஆண்டே நிறைவேறியது.\nஆனாலும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்தது. அங்கு பார்க்கக்கூடிய இடங்களைப் பட்டியலிட்டு அதற்கு அண்மையில் உள்ள ஒரு தங்குமிடத்தையும் ஒழுங்கு செய்துகொண்டோம். ஒரு நாளுக்கு இருவர் தங்குவதற்கு 70 பவுண்ஸ்கள் மட்டுமே. காலை உணவு ஒருவருக்கு 5 யூரோஸ். எனவே அதையும் சேர்த்து பதிவுசெய்தாகிவிட்டது.\nஇணையங்களில் தேடித் பார்த்தபோது பெரிதாகக் களவுகள் இல்லை என்றாலும் இரவில் தனியாகத் திரிவது ஆபத்து என்று போட்டிருந்தார்கள். மேலும் தேடியதில் விமான நிலையத்தில் இருந்து எதென்ஸ் செல்வதற்கு டாக்சியில் செல்வதற்கு அதிகமான பணம் வசூலிப்பார்கள். விமான நிலையத்துக்கு முன்னாலேயே தொடருந்துத் தரிப்பிடம் உள்ளது. அதில் செல்வது மலிவு என்று போட்டிருந்தார்கள்.\nலண்டனில் இருந்து எதென்ஸ் செல்ல நான்கு மணி நேரம். இங்கு காலை எட்டுமணியளவில் புறப்பட்டு பகல் 12.30 க்கு அங்கு போய் நானும் கணவரும் இறங்கிவிட்டோம். வெளியே வந்து பார்த்தால் விமான நிலையம் சும்மா ஒரு கட்டடம் போல் நின்றுகொண்டிருந்தது.\nதொடருந்து நிலையம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு அங்கேயே ஒரு எதென்சின் வரைபடத்தையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்து காத்திருக்கிறோம். கிரேக்க மொழியிலும் ஆங்கிலத்திலும் வரைபடத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது நின்மதியாக இருந்தாலும் சரியான தொடருந்தைப் பிடித்துச் சரியானஇடத்துக்குப் போய்ச் சேர வேண்டுமே என்று மனதில் ஒரு படபடப்பு ஒட்டிக்கொண்டே இருந்தது. தொடருந்து வர இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. காவிருக்கைகள் இருக்கும் இடங்கள் எல்லாம் ஆட்கள் இருக்கின்றனர். வேறுவழியில்லாமல் ரெயின் வரும் வரை நிக்கத்தான் வேணும் என்கிறேன். நாலுமணித்தியாலம் இருந்து தானே வந்தனாங்கள் அரை மணித்தியாலம் நில்லன் என்று கூறிவிட்டு மனிசன் பிராக்குப் பார்க்க வேறுவழி யில்லாது நானும் தண்டவாளத்தின் பலகைகளையாவது எண்ணிக்கொண்டிருப்போம் என்றால் அந்தத் தொடருந்துத் தடத்துக்கு பலகைகளைக் காணவில்லை. என்னப்பா இது இங்க பாருங்கோ பலகையளைக் காணேல்லை என்று நான் சொல்ல, எனக்கு உதைப்பற்றித் தெரியாது. என்னைக் கேட்காதை. வேறை ஏதும் டெக்னோலஜி பாவிச்சிருப்பான்கள் என்கிறார் மனிசன்.\nதொடருந்து வருவதாக அறிவிக்க, இது சரியான தொடருந்துதானா என்ற சந்தேகம் எழ, பக்கத்தில நிக்கிறவனிட்டைக் கேளுங்கப்பா என்கிறேன் மனிசனிடம். மனிசன் கேட்க அவனுக்கோ ஆங்கிலம் விளங்கவில்லை. கொஞ்சம் தள்ளி இன்னொரு பெண்ணும் நிற்கிறார். அவளிடம் கேளுங்கோ என்கிறேன். இந்த நாட்டில தெரியாத ஆட்களிடம் பெண்கள் கதைப்பார்களோ தெரியாது. எதற்கும் நீ போய்க் கேள் என்கிறார் மனிசன். நான் போய் கேட்டதும் அவளுக்கும் விளங்கவில்லை. தூரத்தே தொடருந்து வருவது தெரிகிறது. நான் வரைபடத்தில் இறங்கவேண்டிய இடத்தைக் காட்டி தொடருந்தையும் கை காட��டுகிறேன். அவளுக்கு விளங்கியதோ இல்லையோ. ஓம் என்று தலையை இங்குமங்கும் ஆட்டுகிறாள்.\nசரி தொடருந்தை விட ஏலாது. முதல்ல ஏறுவம். பிறகு உள்ள ஆரிட்டையாலும் கேட்பம் என்கிறேன். இதுவாய்த் தான் இருக்கும். சும்மா பயந்து என்னை டென்ஷன் ஆக்காதே என்றபின் நான் எதுவும் கதைக்கவில்லை. தொடருந்து வந்து நின்றதும் பார்த்தால் நிறையச் சனம். இருக்கவும் இடம் கிடைக்காது போல என்று விசனத்துடன் நிக்க, நிறையப்பேர் எதென்சில் இறங்க மனிசன் விரைவாக ஏறி எனக்கும் தனக்குமாக இடம் பிடிச்சிட்டார்.\nசரியாக ஒரு மணி நேர பயணத்தில் எதென்ஸ் போய் இறங்கியாச்சு. வரை படத்தைப் பார்த்துப் போனால் இடம் பிடிபடவில்லை. வீதிகளை பார்க்க பாழடைந்துபோய் பலகாலம் பயன்படுத்தாத மூடிய கடைகளும் புழுதியான வீதிகளும்.... என்னடா இது உதவாத இடத்தில் தங்குமிடத்தை எடுத்துவிட்டோமோ என்று புழுக்கத்துடன் போனால் வீதியின் மறுபுறம் நல்ல சுத்தமாக இருக்க, மனதில் ஒரு நின்மதி ஏற்பட்டது. வரவேற்பிடத்தில் போய் எம் பதிவைச் செய்துவிட்டு லிப்ரில் ஏழாம் மாடியை அடைந்து எமது அறையைத் திறந்து குளியலறையையும் திறந்துபார்த்தபின் தான் நின்மதியானது மனது. காலநிலையும் 20 பாகை செல்சியஸ் என்பது வருமுதலே அறிந்ததுதான் எனினும் இதமான காலநிலை மனத்துக்குஒரு மகிழ்வைத் தர பால்கனியில் போய் நின்று பார்க்க மேலே உயரத்தில் ACROPOLIS OF ATHENS என்னும் இடிபாடுகளுடைய கோவில் தெரிகிறது. அதை நாளை பார்க்கப் போகிறோம் என்றதுமே மனதில் ஒருவித பரவசம் வந்து சேர்க்கிறது.\nவிமானத்தில் தந்த உணவுக்குப் பின்னர் எதுவும் உண்ணாததால் பசிக்கிறது. நேரம் மாலை நான்குமணி. கீழே சென்று உணவுவிடுதியைப் பற்றிக் கேட்க, ஆறு மணிக்குத்தான் திறப்பார்கள். ஒருவருக்குப் 10 யூரோஸ் என்கிறாள் வரவேற்புப் பெண். இனி வெளியே சென்று உணவகம் தேடி உண்பதிலும் இங்கேயே உண்பது என முடிவெடுத்து, அங்கு பார்க்கும் இடங்கள்பற்றி விசாரிக்க இன்னொரு தெளிவான வரைபடத்தைத் தருகிறாள் அவள். ஐந்து நிமிடம் நடந்து போனால் பஸ் தரிப்பிடம் வரும் அங்கே மஞ்சள் உடையுடன் ஒருவர் நிற்பார். அவர் உதவுவார் என்கிறாள்.\nமேலே அறைக்குச் சென்று ஒருமணிநேரம் படுத்திருந்துவிட்டு எட்டாம் மாடியில் உள்ள உணவகத்துக்குச் சென்றால் நாம் மட்டும் தான் அங்கே. விதவிதமான சலாட்டுகள், ஒலிவ் ப���ங்கள், பழங்கள் என்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அன்றைய இரவு முதன்மை உணவு மாட்டிறைச்சியும் உருளைக்கிழங்கும் அல்லது கோழியும் உருளைக்கிழங்கும் அத்தோடு Spaghetti உம் என்று கூற நாம் மாட்டைத் தெரிவுசெய்துவிட்டு சலாட், ஒலிவ் போன்றவற்றை எடுத்துவந்து உண்ணவாரம்பிக்கிறோம்.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஉடுப்பைக் கழட்டிப் போட்டுத்தானே ஓட வேணும், மாத்தையா………..\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n“டேய் ஓடுறான் அவன் , விடாதீங்கோடா , அவனை.. சுடுங்கோடா சுடுங்கோடா …….”\nஎனக்கு எல்லாமே ஒரு முடிவிற்கு வரப் போகின்றது என தோன்றிற்று. இதிலிருந்து மீள சான்ஸே இல்லை. ஒடுபவன்( நானில்லை) ஒரு தனி ஆள், துரத்திக்கொண்டு போகின்றவர்கள் ஒரு 10 பேராவது இருக்கும் , அதுவும் வகை வகையான சுடுகலங்களுடன். எப்படியும் அவன் தப்பப் போவதில்லை.\nஎங்களுக்கு ( எனக்கு) இரு ‘கேட்ச் 22’ தெரிவுகளே இருந்தன , ஒன்று எப்படியாவது டிவிஷன் ஆஃபீஸுக்கு திரும்பிப் போய் கருணாரத்னவை அவர்கள் கொன்றது எங்களை மீறிய ஓர் சம்பவம் என்று சொல்லி விளங்கப்படுத்தி , தப்பினால் வீடு போய் சேர்வது. (அநேகம் எங்களை அதிலேயே வைத்து வெட்டிப் போடுவாங்கள் , கூட்டிக்கொண்டு போய் குடுத்திட்டோம் என்று)\nஇரண்டாவது கருணாரத்னே தப்பிவிட்டான் என்றால் ( இதற்கு சான்ஸே இல்லை) , இவர்கள் எங்களை விட மாட்டார்கள். கூட்டிக்கொண்டு வந்து இடம் காட்டிக் கொடுத்து விட்டோம் என்று. பங்கர் வெட்டுதல், பச்சை மட்டையடி என பல சீன்ஸும் மனதில் வந்து போயின. என்னை பெரிதாக நம்பிக் கொண்டிருக்கும் தங்கை மார் இருவரின் எதிர்காலம் என்னவாகும், உடல் நலம் குன்றிப் போய் மனைவியையும் இழந்த நிலையில் எங்களுடன் இருக்கும் தந்தை இதனை என்ன மாதிரி எடுத்துக் கொள்வார் என பல எண்ணவோட்டங்கள்.\nசூட்டுச் சத்தம் கேட்டகத் தொடங்கி ஒரு வெகு சில வினாடிகளுக்கு என் மனம் இந்த சாத்தியப்பாடுகளை எல்லாம் அலசி நின்றது.\n“ தம்பிமார் அவனை சுட்டுப்போடாதையுங்கோ” அலுவலகப் பெரியவரின் வார்த்தைகள் ஒரு 33, 34 வருடம் கழிந்தும் கூட அப்படியே அதே தொனியில் இப்பவும் கேட்கிறது. அந்த காட்சி அடிமனதில் அப்படியே உறைந்து விட்டதொன்று . புலன்கள் மீண்டும் அந்த நொடிக்கு திரும்பின.\nஇதில் சம்பந்தப்பட்டவர்களில் அநேகர் இப்போது உயிரோட இல்லை. இருக்கிற யாராவது இதனைப் பதிவிடத் த���னே வேண்டும்.\nஅன்றைக்கு நித்திரை விட்டு எழும்பும் போது எல்லாமே சாதாரணமாகத் தான் இருந்தது ஞாபகம் இருக்கிறது. துறைமுகத்திலிருந்து வந்த மெல்லிய குளிருடன் கூடிய காற்றில் அதே மெல்லிய உப்புக்கரிப்பு. பின்பக்கத்து மரக்கூட்டுத்தாபனத்தில் குற்றிகள் பறித்துக் கொண்டிருக்கும் அதே ஓசை முன்வீட்டு சிவத்தின் இளைய பையன் படுக்க விடாமல் எழுப்பி, படிக்க அலுப்புக் குடுத்துக் கொண்டிருக்கினம் என்ற அழுகையுடன் கூடிய முறைப்பாடு என எல்லாமே சாதாரணமாக நடந்து கொண்டிருந்த விடயங்கள் தான் .நானும் என் பாட்டுக்கு எழும்பிக் குளித்து , காம்பௌண்ட் வைரவரை தாண்டும் வரை சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் , நாள் நல்லபடியாக போக வேண்டும் என்ற வழமையான அப்பீலையும் வைரவருக்கு வைத்து விட்டு , சாமியார் கடைக்கு போய் பாணும் வாங்கி வந்து காலை சாப்பாடு முடித்து , பின்னர் மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்கு போய் நல்ல உடன் விளமீனும் மரக்கறி வகைகளும் வாங்கி வந்து ராணியிடம் சமைக்கக் குடுத்து விட்டு அலுவலகம் போக வெளிக்கிடும் வரையும் எல்லாமே சாதாரணமாகத் தான் இருந்தது.\nமோட்டார் சைக்கிள் சிவன் கோயிலைக் கடந்து சிவபுரி பள்ள வீதியால் இறங்கி உள் துறைமுக வீதியில் ஏறுவதற்கு வளைவு எடுக்க ,வழமை போல் அவர்கள் இருவரும் - முகிலனும் கயலும் - கதைத்துக் கொண்டு நிற்பது தெரிகிறது வழமை போலவே. கயல் சற்றே நிறம் மட்டு என்றாலும் நல்ல செந்தளிப்பான பெண். அவளின் கண்கள் தான் - என்ன ஆழமும் துறுதுறுப்பும் - சில நேரங்களில் உலகத்து கனவுகள் எல்லாவற்றின் இருப்பிடமாக இருக்கும் அது. எனக்கும் அவளுக்கும் வயது பெரிய வித்தியாசமில்லை ஆயினும் அலுவலகத்தில் அவளுக்கு நான் மேலதிகாரி. என்னை வளைவில் கண்டவுடனும் அவளுக்கு இல்லாத பதற்றம் எல்லாம் வந்து விடும் , நானும் ஒரு புன்சிரிப்புடன் அவைர்களைக் கடந்து சென்று விடுவேன். முகிலனும் நல்ல வாட்ட சாட்டமான பையன் சோடிப்பொருத்தம் என்றால் அப்படி இருக்கும் அவர்கள் இருவருக்கும். அவர்களின் காதல் அந்த சிவபுரி பள்ள வீதியில் மலர்ந்தது தொடக்கம் முகிலனின் அந்த கோரமான முடிவு வரை முழுவதற்கும் நான் சற்றே தள்ளி நின்ற சாட்சியாக இருந்தேன். ( வேறு ஒரு நேரம் அதை பற்றி) . இன்றும் சாதாரணமாகவே அவர்களை கடந்து சென்றேன், முகிலன��ப் பார்த்து மெதுவே தலையாட்டி விட்டு ( பெண்களை பார்த்தது தலையாட்டுவது நடைமுறையில் இல்லாத காலம் )\nஆபீஸ் இல் பஜேரோ ஆயத்தமாக நின்றது.\nஇந்த நேரத்திலிருந்து தான் அன்றைய நாள் மற்றைய நாட்களில் இருந்து மாறுபடத் தொடங்கியிருக்க வேண்டும். துறைமுகத்தில் இருந்து வழமையாக வேகமாக வரும் காற்றும் அப்போது அமைதியாகி விட்டிருந்தது என இப்போது யோசித்துப் பார்த்தால் ஞாபகம் வருகிறது. இலங்கைத் தமிழரின் அவலங்களின் ஒரு ஆரம்பப் புள்ளியாக பின்னர் மாறி விட்டிருந்த ஒரு இடத்துக்கு விதி எங்களை அழைத்துச் செல்லப் போகிறது என யார் தான் ஊகித்திருந்திருக்க முடியும்.\nவழமைக்கு மாறாக அலுவலகப் பெரியவர் , பிரதம பொறியாளர் , நிறைவேற்று பொறியாளர் என அலுவலகத்தின் முழு பட்டாளமும் அல்லை அணைக்கட்டுக்கு சைட் இன்ஸ்பெக்ஷன் போவதற்கு எல்லாமும் ஆயத்தமாக இருந்தது. அல்லை- கந்தளாய் வீதியால் பயணித்து அல்லை ஆறு அணைக்கட்டுக்கு போக வேண்டும். அல்லை- கந்தளாய் வீதி என்பது தமிழருக்கு ஒரு மரண பொறிக்கிடங்காக இருந்தது , அன்றைய அரசியல் சமன் செய்தல் நிலவரத்தினால் தாற்காலிகமாகவேனும் பயணம் செய்யக் கூடியதாக மாறியிருந்தது.\nபுறப்பட்டாயிற்று. மடத்தடி சந்தி தாண்டி வாகனம் வேகம் எடுத்து அன்புவழிபுரச் சந்தியும்தாண்டி “ஹத்ராஸ்க்கானுவ” என மெல்லிய நடுக்கத்துடன் எம்மவர்கள் உச்சரிக்கும் நாலாம் கட்டைச் சந்தியை நெருங்கினோம். நகரில் இருந்து 4 km தான் ஆனால் அது முழுமையாக சிங்களமயப்படுத்தப்பட்ட ஒரு பகுதி. முன்பொரு முறை நடந்த அந்த சம்பவத்திற்குப் பின்பு அந்த சந்தியால் எப்ப கடந்து போக நேர்ந்தாலும் எனக்கு மயிர்க்கூச்செறிவதை தவிர்க்கவே முடிவதில்லை. முந்தைய அந்த தினத்தில் அச்சந்தியினால் பயணித்துக் கொண்டிருந்த பெருந்தொகையான தமிழர்கள் வெளியே இழுத்தெடுக்கப்பட்டு வெட்டியும் சுட்டும் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்திலேயே நாங்கள் ஒரு 4,5 பேர் அலுவலக வாகனத்தில் அச்சந்தியைத் தாண்டும் போது கொலை வெறி கொண்ட நூறு பேருக்கு மேல் இருக்கக் கூடிய கும்பலொன்றினால் ஒரு அரை மணித்தியாலமாக மறித்து வைக்கப்பட்டு, உயிருக்கு சேதம் இல்லாமல் அந்த சந்தியை தாண்டியதை இன்றும் என்னால் நம்ப முடிவதில்லை. ( அது பற்றியும் பின்னொரு சமயம்..)\nஇப்போது அல்லை- கந்தளாய் வீதியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.\n( அவ்வீதியில் பயணிக்கும் போதெல்லாம் மனதில் மேலெழும் உணர்வுகளுக்கும் 50 களில் ஹிரோஷிமா நாகசாகி என்பனவற்றினூடாக பயணித்திருக்கக் கூடிய ஒரு ஜப்பானியனுக்கு இருந்திருக்கக் கூடிய உணர்வுகளுக்கும் பெரிய வித்தியாசம் இருந்திராது. வீதியின் இருமருங்கிலும் துர் அதிர்ஷ்டவசமாக மாட்டுப்பட்டு உயிர் எடுக்கப்பட்ட சீவன்கள், அழிவுகளின் சாட்சியாக இப்பவும் அவ்வீதியின் இருமருங்கிலும் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் என எப்போதுமே எனக்கு ஒரு மனப் பிரமை உண்டு. எவ்வளவு முக்கியமான விடயமாக இருந்தாலும் அந்த வீதியை பொழுது படுவதற்கு முன்னர் கடந்து விடவேண்டும் என்பதில் நான் எப்போதுமே தீர்மானமாக இருப்பதுண்டு)\nஆமாம், ஏன் இந்த பயணம் என்று சொல்லவேயில்லை அல்லவா , வேறொன்றுமில்லை அல்லைக் குளம் ஆதி காலம் தொட்டு இலங்கை தமிழரின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு சங்கதி. ஆற்றிற்கு குறுக்கே ஆணை கட்டி , தேங்கும் தண்ணீரை வாய்க்கால் மூலம் கொண்டுவந்து , ஆதி காலத்தில் இருந்தே விவசாயம் செய்து வந்தவர்கள் எம்மவர்.\nபின்னாளில் தமிழர் விவசாயம் செய்து கொண்டிருந்த பகுதிக்கு பின்னால் பெரும்பான்மையினரை கொண்டுவந்து படிப்படியாக குடியேற்றி அவர்களுக்கும் விவசாயம் செய்யவென்று தனி வாய்க்கால் வெட்டிக் கொடுத்து அவர்களும் விவசாயம் செய்து வந்தனர்.\nசிலகாலம் செல்ல இனக்கலவரம் அது இது என்று தமிழர் இடம்பெயர்ந்து , பலகாலம் அலைந்து களைத்து திரும்பிய நேரம், அவர்களுக்கு நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்த வாய்க்கால்கள் காணாமல் போயிருந்தன. அவர்கள் இப்போது விவசாயம் செய்யவேண்டுமானால் , அவர்களுக்கு கீழே இருக்கும் பெரும்பான்மையினருக்கு பாசனம் செய்தபின் எஞ்சிய நீரை உயர்த்தி மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்து விவசாயம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். கஷ்டமான அலுவல் என தெரிகிறதல்லவா.\nதமிழ் விவசாயிகளின் வாழ்க்கை ஏனைய வெட்டு குத்துகள் மத்தியில் இந்த நீர்ப்பிரச்சினையுடன் மிக கேவலமாக போய் கொண்டிருந்தது.\nவந்தது சமாதானப் பேச்சுவார்த்தை. தேன்நிலவு காலம். இந்திய படையை வேறு நாட்டை விட்டு கலைக்க வேண்டும் .பங்காளி என்ன கேட்டாலும் செய்து கொடுத்து விடவேண்டும் என்று சகல அரச அலுவலகங்கள��க்கும் எழுத்தில் இல்லாத கட்டளை.\nஎங்கள் அலுவலகத்துக்கும் அவர்களின் மேலிடத்தில் இருந்து ஒரு பணிப்புரை. அல்லைக் குளத்தின் முகப்பில் முன்னர் இருந்த நீர்ப்பாசன வாய்க்காலை தேடி கண்டு பிடித்து மீண்டும் நீர்பாசனத்திற்கு திறந்து விட வேண்டும் என்பதே அது. அன்றைய கால கட்டத்தில் இலங்கையில் இருந்திருக்கக் கூடிய மாற்றுப் பேச்சு பேச முடியாத அதிகாரமிக்க பணிப்புரைகளில் அதுவும் ஒன்று. தொலைந்து போன அல்லது பெரும்பான்மையினரால் காணாமல் ஆக்கப்பட்ட நீர்ப்பாசன வாய்க்காலை கண்டு பிடித்து மீளமைக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக அலுவலகத்தின் மூத்த சிரேஷ்ட அதிகாரிகள் அனைவரும் அல்லைக் குளப் பகுதியை முகாமைத்துவம் செய்யும் கிளை அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம்.\nஉண்மையில் எங்கள் அனைவரின் மனநிலையும் மிகுந்த பரபரப்பில் இருந்தது. எங்கள் அனைவருக்கும் அது முற்றிலும் புதியதோர் அனுபவம். இனிமேல் எங்களவர்களின் பணிப்புரைகளைத்தான் எங்கள் பகுதிகளில் நாங்கள் மேற்கொள்ளுவோம் என்பதற்கு கட்டியம் கூறி நிற்கும் ஒரு நிகழ்வாகவே அதனை நாங்கள் உணரத் தலைப்பட்டோம். அதற்கு முதல் சாட்சிகளாக நாங்கள் இருக்கிறோம் எனப் பூரித்திருந்தோம்.\nசிங்கங்கள் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஅண்மையில் வயதில் குறைந்த உறவினரொருவர் அவரது 3 பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்திருந்தார். (முதல் தடவையாக 15 ஆண்டுகளின் பின்னர்) மூவரும் 3 விதமான கெட்டித்தனம் நிறைந்தவர்களாக இருந்தனர். இரண்டாவது பையன் ஒரு 8 அல்லது 9 வயது இருக்கும். சற்று நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு அப்பால் போனவன் ஒரு 15 நிமிடங்களில் திரும்பி வந்து இதைப் பாருங்கோ அங்கிள் என்று ஒரு தாளை நீட்டினான். அச்சு இயந்திரத்தில் பதிப்பித்தது மாதிரி மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய Lion King படம், பென்சிலாலேயே வெவ்வேறு வகையான shades filling உடன் அவன் அந்த 15 நிமிடத்தில் வரைந்தது- என்னால் நம்ப முடியவில்லை .\nஅவனைப் பற்றி பெற்றோர் சொன்னது இது தான் .அவனுக்கு வாய் பேச்சு வர மிகுந்த தாமதம் ஆகியதாம். உண்மையில் அவனின் இளைய சகோதரி பிறந்து பேசத் தொடங்கி தங்கையின் பேச்சைக் கேட்டு விட்டுத் தான் இவனே பேசத் தொடங்கினானாம்.\nபெற்றோர் வைத்திய நிபுணர்களிடம் காட்டிய போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொன்னார்களாம். ஒரு நிபுணர் சொன்னாராம், பையன் வயதுக்கு மீறிய தோற்றமாக இருக்கிறான் , ஆட்டிசம் ( autism) ஆக இருக்கக்கூடும் என்று. தயார் கேட்டாராம் “காது நன்கு கேட்கின்றது, கதை வரவில்லை என்று இங்கே வந்தால் உடம்பு வளர்ச்சி, ஆட்டிசம் என்று என்னவோ சொல்கிறீர்களே , உடம்பு வளர்ச்சிக்கும் , கதை வராததிற்கும் ஆட்டிசம் இற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா” என்று. நிபுணர் தடுமாறிப் போய் விட்டாராம்.\nஇன்று அந்தப் பையன் மிக நன்றாக கதைத்து , மிக்கத் திறமையாகப் பாடி நன்றாகத் தான் இருக்கிறான். நிபுணர் சொன்ன மாதிரி ஆட்டிசம் என்று போயிருந்தால் என்ன மாதிரிப் போயிருக்குமோ சொல்லத் தெரியவில்லை. அந்த பெற்றோரின் Parenting இற்கு தலை வணக்க்குகிறேன் , வயதில் மிக இளையவர்களாக இருந்த போதிலும.\nஅது போக , இதனைப் பற்றி நான் இங்கே பதிவிட வந்ததின் நோக்கமே வேறு .\nஅந்தப் பையன் சில வேளைகளில் தன்னுள்ளே அமிழ்ந்து போய் ஒரு வகையான உரையாடல்களுடன் கூடிய செயல்முறைகளில் ஈடுபடுவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்குமாம். அதன் பின்னர் அவனிடம் என்ன விடயம் என்று கேட்டால், நவரசங்களுடன் கூடிய கோர்வையான கதை ஒன்றுடன் வருவானாம். உதாரணமாக Lion King ஐ சந்தித்து அதனுடன் மலை உச்சிச்சிக்கு போய் இருவருமாக அவ்வழியே வந்த பெரும் பறவை ஒன்றில் ஏறிப்போய் சிறைப்பட்டிருக்கும் பாட்டியை சண்டை செய்து விடுவித்து வரும் வழியில் ஒரு 18 ஹோல் Golf லைன் கிங் உடன் கூட விளையாடிய கதையை சுவாரஸ்யமாகச் சொல்வானாம்.\nஒருவர் உணர்வது எதுவுமே கற்பனை அல்ல, இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே சாத்தியமான விடயங்களே.\nஎதுவொன்றைப் பற்றியும் ஒருவர் சிந்தித்த கணத்திலேயே அது உண்மையாக , நடைமுறைச் சாத்தியமாக மாறி விடுகிறது , ஒன்றில் அது முன்னர் எப்போதாவது நடந்திருக்கலாம் , அல்லது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கலாம் எஞ்சியதாக எதிர்காலத்து நேரத்துளி ஒன்றில் அது நடை பெறப் போவதாக இருக்கக் கூடும்.\nநடந்து கொண்டிருக்கும் இந்த இதே நேரத்துளியில், முழுப் பிரபஞ்சத்திலும் நடந்து கொண்டிருக்கும் சகல விடயங்களும் அப்படியே அதே நேரத்துளியில் உறைந்து போய் எப்போதுமே சாஸ்வதமாக இருக்கும் என்று ஒரு கருதுகோள் உண்டு. அந்த நேரத்துளிக்கு திரும்பவும் சென்று அதனை மீண்டும் அனுபவிப்பது சாத்தியமே என்கிற��ு அறிவியல்.\nஇந்தப் பையனும் அந்த லைன் கிங் உடன் முன்னர் எப்பவாவது Friend ஆக இருந்திருப்பானோ\nஏதோ ஒரு நேரத் துளியில் சிங்கங்களும் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ \nகற்பனை என்று ஒன்றில்லை ………..\nகொழுப்பைக் கொழுப்பால் குறைக்கலாம் - அனுபவப் பகிர்வு\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஉடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும்.\nமுள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேலை நாடுகளில பரவி வருகிறது. நானும் இதனை முயன்று பார்க்கலாமே என்ற மூன்று மாதங்கள் இந்த முறையை பின்பற்றிய எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nநான் மருத்துவ நிபுணர் கிடையாது, வாசித்துக் கேட்டு அறிந்து கொண்டவற்றைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்து அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இதன் கருப் பொருளில் உறுதியாக இருந்தாலும் சில குறிப்புகளின் தவறுகள் இருக்கலாம். மருத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைத் தாராளமாகச் சுட்டிக் காட்டலாம்.\nஇம் முறையைப் பின்பற்றுபவர்கள் இக் கட்டுரையை முழுமையாகப் படித்தபின் முடிவெடுங்கள். இணையத் தளங்களிலும் இது பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. இது பற்றி முழுமையான புரிதலின்பின் முயற்சி செய்யுங்கள். கொலஸ்ரரோல் நீரிழிவு தைரொயிட் போன்றவற்றிற்கு மருந்து பாவிப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.\nசில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உணவு முறை இன்றுள்ளதை விடத் முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. அதாவது 20-40 வீதமாக இருந்த காபோஹைதரேற்றின் அளவு இன்ற 55 வீதத்தைத் தாண்டியுள்ளது. அதிலும் தமிழரின் உணவில் சுமார் 60 வீதத்துக்கு மேல் காபோஹைதரேட் உள்ளது. மனித வரலாற்றில் இதுவரை இந்த அளவு சீனி, மா, அரிசி போன்றவற்றை நாம் உண்டதில்லை என்றே தோன்றுகிறது. எனது பாட்டனார் தனது வாழ்நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று எனது பிள்ளை 7 வயதுக்குள் சாப்பிட்டு விடுகிறது. உடலுக்குப் பிரதான எதிரி சீனியே தவிர கொழுப்பில்லை.\nபிரதானமாக இரண்டு வழிகளில் எமது உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கிறது.\nஇதற்குள் அரிசி கோதுமை போன்ற தானியங்கள், சீனி மற்றும் பழங்களில் உள்ள இனிப்பு (fructose), பால் (lactose) போன்றவை பிரதானமானவை. இவை தவிர மரக்கறி வகைகளிலும் கணிசமான அளவு உண்டு.\nசுருக்கமாகச் செமிபாட்டினை விளக்குவதானால், காபோஹைதரேட்டின பெரும் பகுதி செமிபாட்டுத் தொகுதியால் குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தத்தில் ககலக்கப்படுகிறது. இரத்தத்திலிருந்து ஒரு பகுதி குளுக்கோசை ஈரல் சேமித்து வைத்திருக்கும். மீதியானவை தசைகளில் சேமிக்கப்படும். அளவுக்கு மிஞ்சிய குளுக்கோஸ் உடலுக்கு நஞ்சு போன்றது. இரத்தத்தில் அதிகமான சீனி ஈரலைப் பாதிக்கும். ஈரலுக்கு அதிக வேலைப்பளவைக் கொடுக்கும். அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும்.\nஒரு கிராம் காபோஹைதரேட் ஒட்சிசனோடு சேர்ந்து 4 கிலோ கலோரி (கி.கலோரி) சக்தியை வெளியிடுகிறது.\nமுளுக்கோஸ் இரத்தத்தில் தீர்ந்துபோகும் தருணத்தில உடல் வேறு வழிகளில் சக்தியைத் தேடவேண்டிய தேவைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கலக்கத் தொடங்கும். இரத்தம் மூலம் இக் கொழுப்பு மூலக்கூறுகள் ஈரலைச் சென்றடைய அங்கு ஈரல் அதனை ketone கூறுகளாகப் பிரித்துவிடும். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல் குளுக்கோஸ் இல்லாமல் சக்திக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உடல் ketone கூறுகளைச சக்திக்காகப் பயன்படுத்த ஆரம்பிக்கும். ஈரல் கொழுப்பை உருக்கும் கருவியாக மாறிவிடும்.\nஒரு கிராம் கொழுப்பு 9 கி.கலோரி சக்தியினை வெளியிடும்.\nரோமர் காலத்தில் சில சிறுவர்கள் பேய் அறைந்ததுபோல் இருந்தார்கள். அவர்களுக்குப் பேய் பிடிப்பதாகவே கருதப்பட்டது. பேயை அகற்றுவதற்காக அவர்களைகக் கூண்டில் அடைத்து வைத்துப் பட்டினி போடுவார்கள். சில நாட்களில் பேய் தானாகவே அகன்றுவிட அச் சிறுவர்கள் குணமடைந்தனர்.\n20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் Russell Wilder என்ற வைத்தியர் இவ்வாறு பேய் பிடித்தவர்களை ஆய்வு செய்து பட்டினி போடாமல் பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவ்வாறு ஒரு சாராருக்குக் கொழுப்பு உணவை மட்டும் கொடுக்கப்பட்டது. கொழுப்புணவை மட்டும் உட்கொண்டவர்கள் கணிசமான அளவு குணமடைவதை அவதானித்தார்.\nகுளுக்கோஸ் மூலம் இயக்கப்படும் மூளைக்கு குளுக்கோஸ் சரியான முறையில் வழங்கப்படுதலில் ஏற்படும் தடையால் epileptics என்ற இந்த நோய் உருவாகிறது. குளுக்கோசுக்குப் பதில் ketone மூலம் மூளைக்குப் போதுமான சக்தி கிடைத்ததும் மூளை சரியாக இயங்கத் தொடங்குகிறது.\nஇன்று கூட குளுக்கோஸ் இல்லாமல் மூளை இயங்க முடியாது என்று பலரும் தவறாகக் கருதுகின்றனர். சில உறுப்புக்களுக்குக் குளுக்கோஸ் அத்தியாவசியமானது. அது முற்றாக இல்லாதபோது தேவையான சிறிதளவ குளுக்கோசினைப் புரதத்திலிருந்து உடல் தானாகவே உருவாக்கிக் கொள்கிறது.\nகொழுப்பு மூலம் கொழுப்பைக் குறைக்கும் நுட்பம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். குளுக்கோசைத் தராது கொளுப்பை மட்டும் கொடுத்து உடலை ketone மூலம் மட்டுமே இயங்கப் பழக்கி விட்டால் பிரதான சக்தி வழங்கியாகக் கொழுப்பு மாறிவிடுகிறது. ஆகவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை உடல் தேவைப்படும்போது தானாகவே எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக எடையைக் குறைக்கலாம் அல்லவா \nஇதன் மூலம் அனுகூலங்களும் தீமையும் உண்டு. அதனால்தான் இது பற்றிய பூரண அறிவு தேவை. என்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடலைக் ketone நிலைக்கு மெதுமெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலும் 2 மாதங்கள் இந்த நிலையில் இருப்பது போதுமானது. சிலர் நிரந்தரமாக இதனைப் பின்பற்றுகின்றனர். 2 மாதங்களின்பின்னர் படிப்படியாகக் கொழுப்பைக் குறைத்துப பழைய நிலைக்கு மீண்டும் வராமல் கொழுப்பு / சீனி விகிதாசாரத்தை அரைவாசிக்குக் கொண்டு வந்தால�� ஆரோக்கியமாக வாழலாம்.\nகொழுப்புச் சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக உண்டு. உண்மையில் கொழுப்பை விட காபோஹைதரேட்டே உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.\nஒரு நாளைக்கு ஒருவருக்கு 2000 கி,கலோரி தேவைப்படும் என்று எடுத்துக் கொண்டால், அவரின் மதியச் சாப்பாடு பின்வருமாறு இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.\nஒரு கோப்பைச் சோறு 350 முதல் 400 கிராம் = 500 கி.கலோரி\n150 கிராம் கோழி = 350 கி.கலோரி\nஏனைய மரக்கறிகள் (தாழித்த எண்ணை உட்பட) = 250 கி.கலோரி\nஒரு நேரச் சாப்பாட்டிலேயே 1000 கி.கலோரிகள் தாண்டப்பட்டு விட்டன. இதில் சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு பழம் அல்லது இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்டால் கணக்கு எங்கோ போய்விடும். மேலதிகமான ஒவ்வொரு 90 கி.கலோரிகளும் 10 கிராம் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது.\nஇதுவே காபோஹைதரேட் தவிர்ந்த உணவாக இருந்தால் 1000 கி,கலோரியை எட்டுவது கடினம். உடலுக்குத் தேவையான மிகுதி சக்திக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உருக்கப்படுகிறது. மேலதிகமாகத் தேவைப்படும் ஒவ்வொரு 90 கி.கலோரியும் 10 கிராம் எடையைக் குறைக்கும். அதனால்தான் கொழுப்பு உணவை உட்கொண்டால் கலோரிகளை எண்ண வேண்டிய கவலை இல்லை. கண்ணை மூடிக் கொண்டு வயிறு நிறையச சாப்பிடலாம். அத்துடன் சிறிய உடற்பயிற்சி ஒன்றையும் செய்வீர்களாக இருந்தால் இரடிப்பு லாபம். ஒரே நாளில் உடலிலிருந்து சுமார் 100 கிராம் கொழுப்பு வரை வெளியேற்றலாம்\nகொழுப்பு உண்பதால் வேறு பல நன்மைகளும் உள்ளன.\nநன்றாகச் சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்\nஇரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும் (triglycerides)\nஇரத்தத்தில் சீனியின் அளவு குறைந்து விடுவதால் இன்சுலின் சுரப்பிக்கு அதி வேலை இல்லாமல் போகிறது\nமேலே சொன்ன epileptics நோய் கட்டுப்படுத்தப் படுவதுபோல் குளுக்கோஸ் வழங்கல் தடையால் ஏற்படும் அல்சைமரின் ஆரம்ப நிலையிலும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.\nசில வகையான புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கப்படலாம். ஏனைய உடல் கலங்கள் போல் புற்றுநோய்க் கலங்கள் புதுப்பிக்கப்படுவதும இல்லை இறப்பதும் இல்லை, இவை பெரும்பாலும் குளுக்கோசினால்தான் உயிர்வாழ்கின்றன, குளுக்கோஸ் இல்லாத கட்டத்தில் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து மேலும் பரவாமல் தடுக்கபொபடுகிறது\nசில வகை���ான கட்டிகள் வீக்கம் போன்றவை குறைந்து விடும்\nஈரல் வேலைப்பளு குறைந்து இலகுவாகச் செயல்படும்.\nஉடலில் நீர்த்தன்மை குறையும். தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்\nநார்ப்பொருள் குறைவாக உட்கொள்ளப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம். போதுமான அளவு கீரை பச்சை மரக்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும்\nகொழுப்பு உணவில் சில விற்றமின்களும் கனியுப்புகளும் குறைவாக இருக்கும், அதற்கேற்றவாறு உணவுகளைத் தெரிவு செய்ய வேண்டும்.\nபடிப்படியாகக் காபோஹைதரேட்டைக் குறைத்து keto diet இன் உச்ச நிலைக்குச் செல்லும்போது சிலருக்குக் களைப்பு போன்ற உணர்வு அல்லது காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம், இதனை ketone காய்ச்சல் என்று சொல்வார்கள். எந்த ஆபத்தும் இல்லை இரண்டு மூன்று நாட்களில் இல்லாமல் போய்விடும்.\nஇனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன்.\nதயவு செய்து இதன் இரண்டாம் பகுதியையும் எழுதியபின் உங்கள் கேள்விகளை முன்வையுங்கள்.\nமே18ல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல்: அகதிகள் முதல் காலநிலை மாற்றம் வரை\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஅடுத்த ஆஸ்திரேலிய பிரதமரை தீர்மானிக்கக்கூடிய ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் வரும் மே 18 நடைபெற இருப்பதாக ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்திருக்கிறார். இத்தேர்தலில் காலநிலை மாற்றம், அகதிகள் விவகாரம், பொருளாதார மேலாண்மை, தலைமைத்துவம் உள்ளிட்டவை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிரச்னைகளாக இருக்கும் என அறியப்படுகின்றது.\n“உலகிலேயே சிறந்த ஒரு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நமது எதிர்காலத்தை பாதுகாத்து கொள்வதற்கான வழியை வலிமையான பொருளாதாரமே அமைத்து கொடுக்கும்,” என பத்திரிகையாளர்களிடையே பேசியிருக்கிறார் பிரதமர் ஸ்காட் மாரிசன்.\nதற்போதைய நிலையில், ஸ்காட் மாரிசன் தலைமையிலான லிபரல் ஆட்சி மைனாரிட்டி ஆட்சியாகவே இருந்து வருகின்றது. அந்த வகையில், இத்தேர்தலை ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் தேர்தலாக குறிப்பிட்டுள்ள அவர் பெரும்பான்மை பலமுடைய ஓர் ஆட்சியினை அமைக்க திட்டமிட்டிருக்கிறார்.\nஅதே சமயம், எதிர்க்கட்சியான லேபர் கட்சியும் இத்தேர்தல் வெற்றியினை பெரிதும் எதிர்ப்பார்த்தி���ுக்கின்றது. அங்கு வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளின் படி, இரு கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனால், லேபர் கட்சியின் தலைவர் பில் ஷார்ட்னை காட்டிலும் ஆஸ்திரேலிய மக்களிடையே பரிட்சயமானவராக ஸ்காட் மாரிசனே அறியப்படுகிறார்.\nஅகதிகள் விவகாரத்தில் கடும் கொள்கை கொண்டுள்ள ஸ்காட் மாரிசன் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்த ஆட்கடத்தல் படகுகளை தடுத்ததில் முக்கிய பங்கினைக் கொண்டிருக்கிறார்.\nஅப்படியான படகுகளில் வந்த அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை கையாண்ட விதம், படகுகளை திருப்பி அனுப்பும் முறையின் மீது மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. 2013ல் லிபரல் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்த போது, ஸ்காட் மாரிசன் அதில் குடிவரவு மற்றும் எல்லைப்பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார்.\nஅப்போது ஆஸ்திரேலியாவை நெருங்கிய படகுகளை உயிர் காக்கும் படகுகளில் எரிபொருளை நிரப்பி, இந்தோனேசியா வரை செல்வதற்கு ஏற்ப படகுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. அப்படி திருப்பி அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் இந்தோனேசிய முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் கொள்கை இந்தோனேசிய இறையாண்மை அவமதிப்பதாக இந்தோனேசிய அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது. இப்படி படகுகளை தடுக்கக்கூடிய ரகசிய ராணுவ நடவடிக்கையினை மேற்பார்வையிடுபவராக ஸ்காட் மாரிசன் இருந்தார்.\nலேபர் ஆட்சி திரும்பி வந்தால் அது படகுகள் வருகையை ஊக்குவிக்கும் என லிபரல் கட்சி தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. அதே போல், காலநிலை மாற்றம் குறித்த கொள்கையும் ஆஸ்திரேலிய தேர்தலின் முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.\nசட்டவிரோதமாக குடியேறியவர்களை பாஜக அரசு கடலில் தூக்கி வீசும்: தேர்தல் பரப்புரையில் அமித் ஷா\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஇந்தியா எங்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை வங்காள விரிகுடாவில் தூக்கி வீசுவோம் என ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஅண்டை நாடான வங்கதேசத்திலிருந்து வறுமை காரணமாக இந்தியாவுக்குள் நுழையும் முஸ்லீம் குடியேறிகளையே அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.\nமேற்கு வங்கத்தில் ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “வங்காள மண்ணில் ஊடுருபவர்கள் கரையான்களை போன்றவர்கள். பாஜக அரசு அவர்கள் ஒவ்வொருவரையும் பிடித்து வங்காள விரிகுடாவுக்குள் வீசும்” எனக் கூறியிருக்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நேரத்தில் இப்பேச்சு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nஅதே சமயம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள், புத்த மதத்தவர்கள், ஜெயின்கள், சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என அமித் ஷா தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.\n“வகுப்புவாத கொதிப்பினை தொடர்ந்து தூண்டிவிட்டு, இந்தியாவில் நிரந்தர மத பிளவை ஏற்படுத்துவதை பாஜக அரசியல் வியாபாரமாகவே செய்து வருகிறது,” என காங்கிரஸ் பேச்சாளர் சஞ்சய் ஜா விமர்சித்திருக்கிறார்.\nஇதே போல், ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்தும் திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து முன்வைத்து வருகின்றது. மியான்மரில் உள்ள ராணுவ அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 40,000 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் தஞ்சமடைந்திருக்கின்றனர்.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nநரிகளோடு நாடகம் ஆடும் தெரேசா மே\nபிரித்தானியாவிலஇன்று அனைவராலும்பேசப்படும் ஒரு மிக முக்கியமான செய்தியாக பிரெக்ஸிட் இருப்பதை காண முடிகின்றது .சுமார் இரண்டு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது .\nஇதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றார் .\n50 ஆண்டு வரை ஐ .யூ உடன் சேர்ந்து இருந்த பிரித்தானிய முழுமையான ஓர் விவாகரத்தை வேண்டி நிற்கிறது .தெரேசா அம்மையார் தனது மந்திரி சபையுடன் ஒரு முழுமையான யுத்தம��� நடாத்தி கொண்டு இருக்கிறார் .ஐ .யூ .ஓடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும் இல்லை நாம் முழுமையாக வெளியேற வேண்டும் என்று இன்னும் சில மந்திரிமாரும் தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தங்களால் இன்னும் ஒரு தீர்வு எட்டாமல் இழுபறி நிலையே காணப்படுகின்றது .\nஐ .யூ உடன் இருந்து பிரித்தானிய பிரிந்து போகும் இடத்து பிரித்தானியப் பொருளாதாரம் ஒரு பின்னடைவை சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .ஐ .யூ ஊடாக பிரித்தானியாவுக்கு வரும் எந்த வித பொருள்களுழும் வரி விலக்குடனே தான் வந்து சேருகின்றன .ஐ .யூ .இருந்து பிரித்தானிய எந்த விதமான ஒப்பந்தமும் இல்லாமல் விலகுமிடத்து பிரித்தானியாவுக்கள் வந்து சேரும் அனைத்து பொருளுக்கும் பிரித்தானிய வரி செலுத்தியாகவேண்டும் .\nஇதனால் அங்கு வாழும் மக்கள் பெரிதும் பொருளாதாரரீதியாக மிகவும் பின் தள்ளப்படுவர் .எல்லா வித நுகர்வுப் பொருட்களின் விலை முன்பை விட அதிகரித்தே காணப்படும் .இந்த நிலையில் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிப்பு அடைவர் .இது மட்டும் இன்றி பல தொழிற்சாலைகள் தாங்கள் இறக்குமதி செய்யும் உற்பத்தி சாதனங்களுக்கு முன்பை விட கூடுதலான பணம் செலுத்த வேண்டும் . இது மாத்திரம் இன்றி தொழிளாரர் பற்றா குறையும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் .\nஇது இப்படி காணப்படும் இடத்து பிருத்தானியா ஏதோ ஒரு வழியில் ஐ .யு உடன் ஒரு ஒப்பந்தத்துக்கு போக வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது .\nஐ .யூ உ டன் அங்கத்துவம் பெறும் எந்த ஐரோப்பிய நாடுகளும் அதன் சட்ட வரைபுக்கு உட்பட்டே ஆக வேண்டிய தேவை இருக்கிறது .பின் வரும் முக்கிய காரணிகளை முழுமையாக அவரகள் உடன் பட வேண்டும் அப்பொழுது தான் அவரகள் single market எனப்படும் ஒற்ரை சந்தையிலோ அல்லது customs union ஒரு வரி விலக்கு சந்தையிலோ தம்மை இணைத்து கொள்ள முடியும் .\nஐ .யூ .நின் நான்கு முக்கிய ஒப்பந்தங்களாக\nThe free movement of goods ,services,capital,and persons within the e.u.are the famous four freedoms set out in the treaty of Rome.அதாவது ஐ.யூ நாடுகளுடையேபொருட்கள், சேவைகள், மூலதனம் ,மக்கள் ,இலகுவாக போய் வர வேண்டும் .ஆனால் பிரித்தானிய முதல் மூன்று சேவைகளுக்கு மாத்திரமே தாங்கள் உடன் படுவதாகவும் நான்காவதான ஐரோப்பிய மக்களின் சுதந்திரமாக பிரித்தானியாவுக்குள் வந்து குடி உரிமை தொழில் வாய்ப்புகள் என்பன முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர்கள் த��்கள் நாட்டிற்கு நுழைவதற்கான இறுதி திகதி அதாவது cutt-off date for EU nationals 31.12.2020 எனறும் அறிவித்து இருக்கிறது .\nஐ .யூ .பிரித்தானியாவின் தீர்மானத்தில் குடி வரவுகளின் இறுதி திகதியை அங்கீகரித்தாலும் இவர்களது ஒப்பந்தத்தை தொடர்ந்து நிராகரித்து கொண்டே வருகின்றது .தனக்கு தேவையான பிரித்தானிய நலன் கருதிய பொருளாதார காரணிகளை எடுத்துக் கொண்டு தன் நாட்டுக்குள் நுழையும் ஐரோப்பிய யூனியன் மக்களை தடை செய்வதானது ஒரு cherry picking போன்றது என்று ஐ .யூ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது .\nபிரித்தானிய பிரதமர் அடிக்கடி கூறி வருகின்றார் No deal is better than a bad deal என்றெ .ஐ .யூ உடனான நல்ல ஒப்பந்தம் இல்லாது விடத்து எந்த வித ஒப்பந்தமும் இல்லாமல் வெளி ஏறுவது சிறந்தது என்றே கூறி வருகிறார் .எது எப்படி இருப்பினும் பிரித்தானிய கட்டாயமாக ஒரு ஒப்பந்தத்தை செய்தே ஆக வேண்டிய நிலை தான் காணப்படுகிறது .இதுவே பிரித்தானியாவின் நீண்ட காலா பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் .அப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுமா அல்லது மீண்டும் ஒரு மக்கள் தீர்ப்புக்கு வழி சமைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயா\nபாரதியின் தோளில் ஏறி நின்று\nஎழுந்து வர வரம் தாடி\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஆட்டிச் சொல்ல முடியுதில்லை- தலையை\nஆம் என்றும், இல்லை என்றும்.\nபிரள வேண்டும் பாதி வட்டம்.\nமுயன்றுதான் பார்த்தேன்- பல மருந்தும்\nவலி மறையும் என்றார் பாட்டி.\nவாட்டி,வாட்டி இழுத்துப் பார்த்தேன் -பிடரி\nவா வீ கியூ மணம் வருதே நானும்\nவரட்டா ஒரு பிடிபிடிக்க என\nமச்சான் வா வி கியூ என நினைத்துக் கேட்டான்.\nடைகிளோ பீனைல் போடு என\nரை கட்டிய நண்பன் சொன்னான்.\nபிசியோ தெரபி சிகிச்சை செய்யும்\nபிரிந்து போன பழைய காதலி சொன்னாள்.\nதயவாய் எந்தன் மனைவி சொன்னாள்.\nகாரணம் என்ன என்று கேட்டேன்.\nமனைவி சொன்னாள் இந்த உண்மை.\nமனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை\nகருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் \nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n2003 உயர்தர பரீட்சை ஒரு படியாக 2 கொடியுடன் கையில் சேர்ந்தது. எப்பவும் விளையாட்டுத்தான் உனக்கு என ஏச்சும் பேச்சும் காதை நிறைத்த வண்ணம் வீட்டில் ஓயாத ரேடியோ பெட்டி போல எந்த நேரமும் ஒலித்துக்கொண்டிர��ந்தது. காரணம் விளையாட்டில் அதிக மோகம் ஒரு பைத்தியம் போல இருந்துவிட்டேன் அதனால் என்னவோ சமாதான காலத்தில் கிளிநொச்சி வரைக்கும் சென்று விளையாடி வர சந்தர்ப்பம் கிடைத்தது . 2004ல் சமாதான காலம் வெள்ளைப்புறா சிறகடித்து பறந்து திரிந்த காலம் அது. அதன் சிறகுகள் மெல்ல மெல்ல களையப்பட்டு , வேட்டையாட காத்துக்கொண்டிருந்தது மாவிலாறு பகுதியில் சமாதான புறா மெதுவாக இறக்க ஆரம்பிக்க வெள்ளைவான் ஊர்வலம் வரத் தொடங்கியது கிழக்கு வீதிகளில். யார் யார் உலா வருகிறார்கள் என்று தெரியாமல் கண்டம் விட்டு கண்டம் பாய்வது போலும் ஊரை விட்டு அயல் முஸ்லீம் ஊர்களில் ஒழித்துக்கொள்வோம் பகல் , இரவு வேளைகளில் அந்த நாட்களில் . (காலத்தில்)\nஇப்படி இருக்க வேண்டாம் எங்கேயாவது போய்விடு என்று அம்மா சொல்ல கடனையும் வாங்கி ,இருந்த நகைகளையும் வித்து மத்திய கிழக்குக்கு போக தயாராகுகிறேன் . மெடிக்கல் , பாஸ்போட் என எல்லாம் கொழும்பில் வைத்து எடுத்து பயணம் 2004 ... . ....ல் ஆரம்பமாகிறது போகும் இரவு நேரத்தில் மட்டக்களப்பை தாண்டியதும் வெடியோசைகள் காதை கிழிக்க ஆரம்பித்தது என்னவோ ஏதோ என மனது அடித்துக்கொண்டாலும் உயிரை தப்பித்துக்கொள்ள எங்கேயாவது ஓடிடு என்ற குரல் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது மனதுக்குள் எல்லா சோதனைகளை தாண்டி அதிகாலை கொழும்பை அடைந்ததும் மட்டக்களப்பில் சண்டைகள் அரங்கேற்றப்பட்டு இருந்தது என்று அறிய முடிந்தது .\nவிமான நிலையம் போக பஸ்ஸை தவற விட்டு ஆட்டோ ஒன்றை பிடித்தாலும் விமான நிலையம் இருக்கும் அந்த பாதையோ மிக வாகன நெருசல் மிக்க தாக இருந்தது விமான நிலய அருகாமையில் இருக்கும் சோதனை சாவடியில் வைத்து என்னை மட்டும் இறக்கி நீ யாருடைய ஆள் என வினாக்கள் தொடுக்கப்பட்டது பிரபாகரன் ஆளா அல்லது கர்ணா ஆளா என அல்லது கர்ணா ஆளா என. என்னடா எனக்கு வந்த சோதனை என முழுசிக்கொண்டு இருந்தன் . பிறகே நான் யாருடைய ஆளும் இல்லை படித்து முடித்து விட்டேன் ஊர்பக்கம் பிரச்சினை அதுதான் வெளிநாடு செல்ல போகிறேன் என்றேன் அவனும் ஒரு மணி நேரம் வரை வைத்துவிட்டு நாட்டை விட்டு செல்வது அவர்களுக்கு நல்லதென்று பட்டுதோ என்னவோ சரி போ என தூரம் வைத்திருந்த அப்பா, சித்தப்பாவிடம் அனுப்பினார்கள் .\nஅந்த நேரம் விமான நிலையம் கண்ணாடி பொருந்த்தப்படவில்லை வெறும் பலகைகளாலு���் மட்டைகளாலும் வைத்து மறைக்கப்பட்டிருந்தது , அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் கையை அசைத்துவிட்டு புறப்படலாகினேன் . அங்கேயும் போகும் வழியில் ஒரு நன்றாக தமிழ் தெரிந்த புலனாய்வு துறை ஒருவர் வந்து மீண்டும் கூட்டிக்கொண்டு விசாரித்தார் எந்த ஊர் எந்த ஏரியா என அவர் எங்கள் பகுதியில் இருந்திருப்பார் என்னவோ தெரியாது சகல இடங்களையும் விசாரித்து விட்டு விலாசத்தையும் மனதுக்குள் முணுமுணூத்து பார்த்துவிட்டு விட்டு விட்டார் அவர் தமிழ் தெரிந்த சிங்களவர் அல்ல அவர் ஒரு தமிழர் என்பது அவர் பேசிய மொழி பாஷையில் அறிய முடிந்தது எனக்கு .\nநிரந்தரம் என்று எதுகும் இல்லை\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nநிரந்தரம் என்று எதுகும் இல்லை\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n\"பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது.\n\"இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ\"\n\"காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது\"\n\"போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்\"\n\"என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல\"\n\"இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்\"\n\"இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்\"\n\"போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் \"\n\"எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள்,\nகொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள், இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே \"\n\"நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று\"\n\" இந்தியாவில சொப்பிங் செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் \"\n\"இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே\"\n\"டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல\"\n\"அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் \"\n\"சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்\"\nதொடர்ந்து மனைவியுடன் விவாத்தித்து வெல்ல முடியாது என நினைத்தவன்\n\"நீர் நினைச்சதை தான் செய்து முடிப்பீர் ,என்னத்தையும் செய்து முடியும்\"\nகலாவை வெகு சீக்கிரத்தில்ச‌ந்திக்க வேணும் என்ற ஆதங்கத்தில் இருந்தவனுக்கு அத‌ற்கு காலதாமத‌ங்கள் ஏற்படுகின்றது என்ற ஆத்திர‌த்தில் கையிலிருந்த தேத்தண்ணீர் கோப்பையை மேசையில் டமார் என சத்தம் வரும்படி வைத்தான்.\n\"இப்ப ஏன் கோவப்படுறீயள் \"\n\"நான் கோவப்பட‌வில்லை ,ஊருக்கு போவதற்கு தாமதமாகுது \"\n\"உன்னான எனக்கு விளங்கவில்லை வழமையாக ஊருக்கு போவது என்றால் பஞ்சிபடுவியள் இந்த‌ தடவை ஏன் அந்தரபடுறீயள்\"\n\"அதோ ,போனதடவை போய் ஒரு சின்ன வீடு செட் பண்ணி போட்டு வந்தனான் அதை பார்க்கத்தான்\"\n\"உந்த மூஞ்சிக்கு அது ஒன்றுதான்இல்லாத குறை \"\n\"இஞ்சாரும் என்ட மூஞ்சிக்கு வராட்டியும் அவுஸ்ரேலியன் பாஸ்போர்ட்டுக்கு சனம் லைனில வரும்\"\n\"ஓஓஒ ,உங்களுக்கு கலியாண வயசு சனம் லைனில வரப்போகுது\"\n\"சும்மா விசர் கதை கதையாமல் போற அலுவலை போய் கவனியும்\"\nம்ம்ம்ம் உதுல நின்று உங்களோட கதைச்சுகொண்டிருந்தால் ஊருக்கு போக முதல் டிவோர்ஸில் தான் முடியும் என புறு புறுத்தபடியே மேசையில் இருந்த தேத்தண்ணீர் கோப்பையை எடுத்துக் கொண்டு குசினிக்குள் சென்றவள் ,தனது கோபத்தை கொப்பைகள் மீது காட்டினால்.\nகுறைந்த செலவில் நிறைந்த இன்பம் என்ற கோட்பாட்டில் அவள் டிக்கட்களை எடுத்திருந்தாள்.\n\"எயர்போர்ட்டுக்கு டக்சியை புக் பண்ணி போவமோ\"\n\"என்ன புதுக்கதை வழமையா என்ட தம்பி அல்லது தங்கச்சி தானே கூட்டிக்கொண்டு போறவையள்\"\n\"அவயளுக்கு ஏன் கரைச்சலை கொடுப்பான் \"\n\"20 கிலோவும் கான்ட் லகேட்ஜ் ம‌ட்டும் தான் கொண்டு போகலாம்\"என்றாள்\nஉடனே சீனாக்காரனின்ட கடைக்கு ஒடிப்போய் ஒரு ஸ்கேலையை வாங்கி கொண்டு வந்தான் சுரேஸ்.ஒவ்வோருமுறையும் ஒரு ஸ்கேல் வாங்குவான் பயணம் முடிய அது உடைந்து விடும் ,ஐந்து டொலருக்கு ஏற்ற வேலையையத்தான் அதுவும் செய்ய முடியும்.எல்லோருடைய ல‌க்கேஜும் ச‌ரியா 20 கிலோ இருக்குமாறு செய்துவிட்டு கைப்��ொதிகளையும் 7 கிலோ இருக்கும்மாறு ஒழுங்கு படுத்திவிட்டு\nசமான்கள் எல்லாம் வைச்சாச்சோ லொக்கை போடட்டோ என்றான்.\n\"ஏன் அந்தரப்படுறீயள் அப்பா\" அவனது பிள்ளைகளும் மனிசியும் கோரசா குரல் கொடுத்திச்சினம்\n\"அப்பாவுக்கு எல்லாத்திற்கும் டென்சனும் அந்தரமும்\"\n\"இப்பவே எல்லா லக்கேஜும் 20 கிலொ வ‌ந்திட்டு இனி எங்க வைக்கிறது\n\"அப்பா உங்கன்ட உடுப்புகளை குறைச்சு போட்டு உதுகளை வையுங்கோவன், நீங்கள் அங்க போய் வாங்கலாம் தானே\"\n\"ம்ம்ம் கடைசில நான் தான் அதற்கும் தியாகம் பண்ணவேணும்\"\nஇழுபறிபட்டு அவர்களது பயணம் தொடங்கினது.இரண்டு கிழமை(உந்த இர‌ண்டு கிழமையும் உவன் சுரேஸ் என்ன செய்திருப்பான் என்று பிறகு எழுதுகிறேன்) கழித்து சென்னையிலிருந்து கொழும்பு பயணம்.\n\"இஞ்சாரும் இந்தியாவில சீலைகள் எல்லோருக்கும் அளவா வாங்கினீறோ அல்லது எக்ஸ்ராவா ஒன்று இரண்டு வாங்கினீரோ\"\n\"ஒம் ஐந்தாறு எக்ஸ்ராவா வாங்கினனான் , ஏன் என்னப்பா இந்த முறை உங்கன்ட போக்கு ஒரு மாதிரி கிடக்கு\"\n\"சும்மா கேட்டனான் ,ஊரில் சொந்த பந்தங்களுக்கு கொடுக்க\"\n\"உங்களுக்குத்தானே ஒருத்தருமில்லையே ,இருக்கிற சொந்தங்களுக்கும் நான் தான் பார்த்து கொடுக்கிறன் இப்ப என்ன புதுசா\"\nவிமானப்பணிப்பெண் உங்களுக்கு என்ன குளிர்ப்பாணம் வேணும் என கேட்க தனக்கு பிடித்த குளிர்பானத்தை கேட்டு வாங்கி அருந்த தொடங்கிவிட்டான்.\nகலாவுக்கு ஒரு சீலையை கொடுக்க வேணும் என்று நினைத்து அவன் சீலைகளின் எண்ணிக்கையை அறிந்தவன்,அதை எப்படி மனைவியிடம் கேட்பது என்ற தர்ம சங்கடத்திலிருந்தான் ... .\nபல தடவைகள் போய் வந்தமையால் விமானநிலையம் கொஞ்சம் பழக்கப்பட்டு விட்டது சுரேஸுக்கு. குடிவரவு திணைக்கள வேலைகளை முடித்து கொண்டு பொதிகளையும்\nஎடுத்து சுங்க பரிசோதணையாளர்களை பார்த்து ஒரு புண்சிரிப்பை விட்டான் அவர்களும் தங்களது கடமையை சரியாக செய்வது போல அவனை அழைத்து எங்கேயிருந்து வாறீங்கள் என‌ கேட்டார்கள்,சென்னை என்று சொல்லாம் சிட்னி என்றான் ,நேராக வெளியே செல்லும்படி கையை காட்டினார்கள்.\nவெளியே அவனது சகோதரி தனது மக‌னுடன் அவனுக்காக காத்திருந்தாள்.\n\"மாமா என்ன நல்லா மெலிந்து போனீங்கள்\"\nநீ நல்லா வெயிட் போட்டிட்டாய் , உனக்கு அம்மாவின்ட சாப்பாடு ,எனக்கு மனிசியின்ட சாப்பாடு அதுதான்\"\n\"மாமி ,மாமா சொன்னது கேட்ட���ே\"\n\"ஒமடா உவர் உப்படி கணக்கா சொல்லுவார்,அங்க இவ்வளவு காலமும் காத்து தானே குடிச்சுக்கொண்டிருந்தவர்\"\n\"டேய் நாளைக்கு யாழ்ப்பாணம் போகவேணுமடா டிரெயின் புக் பண்ண ஏலுமோ\"\n\"இல்லை மாமா உடனே புக் பண்ணுறது கஸ்டம், வான் பிடிச்சு போங்கோ\"\n\"முதல் முல்லைதீவுக்கு போக வேனுமல்லோ அப்பா ....முதலே சொன்னான் அல்லேஉங்களுக்கு இப்ப எல்லாம் மறந்து போகுது டிமன்சீயா கிமன்சீயா வரப்போகுதோ தெரியவில்லை\"\n\"மறந்து போனன் அப்ப முல்லைத்தீவுக்கு டிரேயின் புக் பண்ணடா\"\nஎன்றவன் கண்னை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து விட்டான்.எல்லோருக்கும் புரிந்து விட்டது கிழவர் கொதியில் இருக்கிறார் என்று ஆகவே அமைதி காத்தனர் வாகனத்தில்.\nசகோதரியின் வீட்டில் சமான்களை இறக்கி வைத்து விட்டு குளித்து உணவு உட்கொள்ள அமர்ந்தனர்..\n\"மாமா நாளைக்கு முல்லைதீவுக்கு வான் புக் பண்ணவே\"\n\"ஓம் புக் பண்ணு எவ்வளவு காசு என்று கேள்'\n\"அப்பா வவுனியாவுக்கு போவம் அங்கயிருந்து முல்லைதீவுக்கு போக எங்கன்ட மச்சானை வானை கொண்டு வரச்சொல்லுவோம்\"\n\" அட கட‌வுளே இப்ப வவுனியாவிலும் நாலு நாள் நிற்கப்போறீரோ\"\n\"இல்லை சொந்தங்களின்ட வீட்டை டீ குடிச்சு கொண்டிருக்க முல்லை மச்சான் வானை கொண்டு வந்து எங்களை கூட்டிகொண்டு போவார்,தெரிஞ்ச ஆட்களோட அங்க போறது பயமில்லைத்தானே\"\nஅடுத்த நாள் காலை வானில் வவுனியா புறப்பட்டனர் அங்கு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே முல்லை மச்சான் தனது வாகனத்துடன் வந்தார்.அவரும் விருந்தில் கலந்து கொண்டார் .பிள்ளைகளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள் சுரேசின் மனைவி.\nமாமாவின் மகள்,சித்தாப்பாவின் மகன் என்று சொல்ல பிள்ளைகளுக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை\nஎல்லோருக்கும் ‍‍ஹாய் ‍ஹாய் என்று சொல்லி விட்டு தமிழில் உறையாட தொடங்கிவிட்டனர்.நல்லா தமிழ் கதைப்பினம் போல கிடக்கு எப்படி\nவீட்டில நாங்கள் தமிழில் கதைக்கிறனாங்கள் ,மற்றது நாங்கள் த‌மிழை ஒரு பாடமாக எடுத்னாங்கள் என்று அவையளின்ட தமிழ் புலமைக்கு விளக்கம் கொடுத்தனர்.\nமுல்லை மச்சான் வெளிக்கிடுவோமா என்று கேட்க எல்லோரும் நாங்கள் ரெடி என்றனர் . மீண்டும் பைகளை ஏற்றி கொண்டு முல்லை நோக்கி பயணமானார்கள்\nசுரேசுக்கு கலாவை சந்திக்க வேணும் என்ற ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது.போகு���் பாதையில் உள்ள தமிழ் பாடசாலைகளை பார்த்த‌வுடன் இங்கு அவள் ஆசிரியராக கடமை புரிவாளோ என்று எண்ணதொடங்கி விடுவான்.அவள் பின்னால் அழைந்து திரிந்தவை எல்லாம் ஞாபக‌ம் வரத்தொடங்கிவிட்டது.\n\"உங்களுக்கு முல்லை தீவில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் யாரையும் தெரியுமோ\"\n\"இல்லை என்ட தங்கச்சி டீச்சர் அவளிட்ட கேட்டு பாருங்கோவன்\"\n\"இன்னும் ஒரு மணித்தியாலத்தில் போய்விடுவம் என்ன\"\n\"ஒம் ஓம் ,மச்சாளை பார்க்க வேணும் என்று சொன்னவள் தங்க‌ச்சி வீட்டை வந்து நிற்பாள் கேட்டு பார்ப்போம்\"\nஅந்த ஒரு மணித்தியாலம் ஒரு வருடம் போல தோன்றியது அவ‌னுக்கு\nவீடு போய் சேர்ந்தவுடனே சுகம் விசாரிக்க எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்கள்.பொதிகளை இறக்கி வைத்து விட்டு கிணற்றடியில் குளித்து விட்டு இருக்கும் பொழுது சுடச்சுட் தேனீருடன் டிச்சர் வந்தார்.\n\"டீச்சர் உங்கன்ட ஸ்கூலில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் படிப்பிக்கினமே\"\n\"ஓம் அண்ணே ஐந்தாறு டீச்சர்மார் இருக்கினம்\"\nஅவ‌னுக்கு ஒரு நிமிடம் கலாவை கண்ட சந்தோசம் வந்து போனது\nதொடரும் (நாங்களும் டிராமா பார்க்கிறமல்ல)இன்னும் ஒரு பகுதியுடன் கிறுக்கல் முடிவடையும்...\nஇந்த கிறுக்கல் 100 வீதம் யாவும் கற்பனை என்பதை சகல வாசகர்களுக்கும் அறியத்தருவதில் மற்றட்ட மகிழ்ச்சி யடைகிறேன்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nவிடிகாலை இருள் விலகும் தருணம். அந்தத் தென்னந்தோப்புக்குள் நிலை எடுத்தபடி அவள் அவதானமாக நகர்ந்தாள். கைகள் பிஸ்டலில் பதிந்திருக்க விழிகள் தூரத்தில் நாய்கள் குரைக்கும் திசை நோக்கி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்ததன. ஒரு இராணுவப் படைநகர்வு பாரிய அளவில் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்த கூப்பாடுகள் அந்த விடிகாலை இருளைக்கிழித்தன. அரவம் காட்டக்கூடாது என்ற மேலிடத்துக்கட்டளை அவளை அசைவித்துக் கொண்டிருந்தது. பெக்கி சேர்ட், இலகுவாக ஓடுவதற்கும் தடை தாண்டுவதற்கும் ஏற்றாற்போல் பான்ட், இடுப்பிலே கட்டப்பட்டிருந்த பெல்டின் இடது பக்கம் பிஸ்டல் வலதுபக்கம் இரண்டு கிரனைட்டுகள் கழுத்தில் குப்பி. மிடுக்கான தோற்றம், பெண்மையை வெளிப்படுத்தாத பிரிதொரு கம்பீரம். விழிகளில் மருட்சி இல்லை, அவதானம் ,எச்சரிக்கை உணர்வு, நடுக்கமில்லாத மூச்சுக்காற்று, கத்தரிக்கப்பட்ட கூந்தல் தனி மிடுக்கைக் கொடுத்து மீள மீள அந��தப் பெண் போராளியை நோக்கத்தூண்டுவதாக அமைந்திருந்தது. எதிர்ப்புறத்தை நோக்கி கொண்டிருந்தவளுக்கு பின்பக்கமாக அசைவு தெரிய அந்த இருளில் அசையாமல் நிலத்தோடு ஒட்டிக்கொண்டாள். நாய்களின் குரைப்பொலி பின்பக்கம் கேட்காததால் நிச்சயமாக அது இராணும் இல்லை என்பதை உள்ளுணர்வு உணர்த்தியது. யாரோ நம்மாட்களாக இருக்கும் என்று எண்ணியபடி மெல்லத் திரும்பியவளின் முகத்தைத் தாக்கியது ஒரு கனமான பொருள். சட்டென ஒலியின்றி சுருண்டது அவள் தேகம்.\nமுனகலுடன் அவள் விழித்தபோது அவள் எதிரே அவன் இரண்டு கொங்கிரீட் கற்களை அடுக்கி அமர்ந்திருந்தான். அவனைக்கிரகித்து எழுவதற்கு முயன்றவளின் உடல் அசைக்க முடியாமல் வலித்தது. கைகால்கள் பின்புறமாகக் கட்டப்பட்டு இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் கழட்டி எடுக்கப்பட்டிருந்தது. ஏன் இவன் எதற்கு ஏகப்பட்ட குழப்பங்களுடன் நிமிர்ந்தவளைப் பார்த்து புன்னகைத்தான் அவன். அவனை அவளுக்குத் தெரிந்திருந்தது. அவன் போக்கு சரியில்லை என்பதும் அவன் ஒழுக்கம் பற்றியும் அமைப்பிற்குள் அரசல் புரசலாக சில கதைகள் அண்மைகாலத்தில் அலைவதையும் அறிந்திருந்தாள். மற்றப்படி அவனை அவள் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் அவளைத்தாக்கி இந்த இராணுவ நகர்வுப்பாதையில் கட்டிப்போட்டிருப்பது திகைப்பையும் அச்சத்தையும் உருவாக்கத்தவறவில்லை. அப்படியானால் இவன் ஒழுக்கந்தவறியதற்கு அப்பால் காட்டிக்கொடுக்கும் துரோகியா\nஅவன் அவளையே வைத்தகண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான். எத்தனை காலமாக அவளைக் குறிவைத்திருந்தான். இப்போது மான் மாட்டியிருக்கிறது. இராணுவ நகர்வு அண்மித்துக் கொண்டிருந்தது. அவன் அச்சமின்றி அமர்ந்திருந்தான். அவனுடன் இன்னும் சிலர் அவனுக்கு பாதுகாப்பாக… அவர்களை இராணுவம் நகரும் திசைநோக்கி நகரச் சொல்லி இந்தப்பக்கம் இராணுவம் வராமல் இருக்க அவர்களைத் திசைமாற்றி குறிப்பறிவிக்கச் சொன்னான் எப்படியாவது அவளைத் தன்வலையில் வீழ்த்த இராணுவ நகர்வைப் பயன்படுத்திவிடவேண்டும் என்பது அவன் எண்ணம். அதுவரை இராணுவத்திடம் அகப்படாமல் அவளை வைத்திருக்கத் திட்டமிட்டு, அவள் வாயில் துணியை அடைத்தான். தென்னோலைகள் கொண்டு அவளை மூடி நகர்ந்தான். அவன் நினைப்பிற்கு மாறாக அவன் மீது சந்தேகப்பார்வையை படர விட்டபடி அந்த இராணுவப் பெண் கொமாண்டர் சுற்றிலும் நோட்டம் விட்டாள். வெறுப்புடனும் விருப்பமில்லா சிரிப்புடனும் அவனுக்கு கைகுலுக்கிக் கொண்டு அந்தப் பெண் கொமாண்டர் அவன் வந்த திசை நோக்கி நகர்ந்து முன்னேறினாள். அவள் விழிகள் கொடூரத்தன்மையை வெளிப்படுத்த இதழ்கடையில் குரூரமாக புன்னகைத்தாள். சட்டென்று அந்தத் தென்னந்தோப்புக்குள் சில இராணுவர்களுடன் நுழைந்து நோட்டம் விட்டாள் சற்று மேடாகத் தெரிந்த ஓலை அவளின் சந்தேகப்பார்வைக்குள் விழ தனக்கு அருகாமையில் இருந்த இராணுவனுக்கு கண்களால் ஆணையிட்டாள். சரசரவென ஓலைகள் அகற்றப்பட முக்கில் இரத்தம் ஒழுக, முகம் வீங்கிய நிலையில், கைகளும் கால்களும் பின்புறமாக அசையமுடியாதபடி கட்டப்பட்டிருந்த வாயில் துணி அடைக்கபட்டிருந்த போராளிப்பெண் குப்புறவாக கிடந்தாள். அருகே வந்த கொமாண்டர் அவள் வாயில் இருந்த துணியை அகற்றி அவளை வானம் பார்க்க நிமிர்த்திப் போட்டு விசாரிக்க ஆரம்பித்தாள். கொமாண்டரின் விசாரணைகள் எதற்கும் பதில் அளிக்காமல் இறுக்கமாக மௌனத்திற்குள் இருந்தாள் போராளி. கொமாண்டர் அவனைச்சுட்டிக்காட்டி அவன்போல் நீயும் எங்களுடன் சேர்ந்து விடு, உனக்கு வசதியான வாழ்க்கை அமைத்துத்தருகிறோம். இங்கு வாழ விரும்பாவிட்டால் இந்தியாவில் நீ அழகான வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம் என்றாள். அப்பட்டமான துரோகத்தால் வீழ்த்தப்பட்ட அந்தப்பெண் போராளி ஆணித்தரமான மறுப்பை தலையை அசைத்து வெளிப்படுத்தினாள். இராணுவப் பெண்கொமாண்டருக்கு சினம் கூடியது. ஆத்திரத்துடன் கம்பி நறுக்கும் நீண்ட கொறடை எடுத்து போராளி அருகே வந்து அவள் கழுத்தில் வைத்து மிரட்டினாள். அவள் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தன்னினத்திற்கே துரோகியாக மாறிய அவனை பார்த்தாள். “ஏய் என்ன அவனை முறைக்கிறாய் எங்களோடு சேர் இல்லையென்றால் இந்தக்கட்டரால் உன் கழுத்தை அறுத்துவிடுவேன்” என்றாள். முடியாது என்று உரக்கக்கூறினாள் போராளி. அடுத்த கணம் கழுத்தில் இருந்த கட்டரை சற்று சாய்வாக்கி கழுத்தின் நரம்பை அறுத்தாள் கொமாண்டர். குபுகுபுவென்று இரத்தம் பாய்ந்தோட அந்தப்பெண் போராளி கைகால்கள் கூட அசைக்கமுடியாமல் கிடந்தாள். அவள் கண்கள் எதிரியை நோக்கவில்லை துரோகியை காறி உமிழ்ந்தது. கொமாண்டர் விலகி நடந்தாள். அவளுடன் சில இராணுவர் அகல, சிலர் கைகால்கள் கட்டப்பட்டு குற்றுயிராக கிடந்த அவளை நெருங்கினர். கை கால்களின் கட்டுகளை விடுவித்து ஆடைகளைக் கிழித்து நிர்வாணம் ஆக்கி குற்றுயிராய் கிடக்கும் அவள்மேல் சிறுநீர் கழித்து எங்களோடு சேராத உனக்கு இதுதான் தண்டனை என்று சொல்லி அவள் உடலெங்கும் சப்பாத்துக் கால்களால் மிதித்தனர். சற்றுத்தூரத்திலிருந்து அவன் பார்த்துக்கொண்டிருந்தான். ஆசைப்பட்டது தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தைத்தவிர அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவள் அன்றே இறந்தும்போனாள்.\nபுழுதி படிந்த சாய்வு நாற்காலி, அதிகாரம் இழந்த ஆணவம், எல்லோராலும் ஒதுக்கப்பட்ட தனிமை, களையிழந்த முகம், ஒளி குன்றிய கண்கள், நடுத்தர வயதின் முடிவு நரையும் ,வழுக்கையும் போட்டியிடும் தலை, மனஉளைச்சல்களின் கதக்களியில் மூப்பெய்திய அவன். கேட்க ஒரு நாதியற்ற மானுட அவலத்தில்,……. நேற்றாடிய துரோகத்தால் இன்னும் அவன் உயிரோடு கிடந்தான். அவன் தனித்திருந்தான் சூழ இருந்த பலங்கள் காரியம் முடிந்ததும் காணாமல்போயின. , மெல்ல மெல்ல மன உளைச்சல் அவனிடத்தில் குடியேறி அவன் துரோகத்தை படிப்பினையாக்கி கொண்டிருந்தது. ஆண் என்ற ஆணவமும், வாழ்வேன் என்ற வன்மமும் புழுதி படிந்து அந்த சாய்வு நாற்காலியைப்போல்…. கூட இருந்தவர்களைத் துரோகத்தால் வீழ்த்திய வரலாறு பெருஞ்சாபமாய் தலையில் விடிந்தது. கைகால்கள் மரத்துக் கொண்டன. வாயில் நா ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. உடல் நிலத்தில் வீழ்ந்தது. நீண்ட நேரமாகியும் எவரும் வரவில்லை. ஒரு நாய் மட்டும் அருகே வந்து மணந்து தனது பின்னங்காலைத்தூக்கி சிறுநீர் கழித்துவிட்டு நகர்ந்து மறைந்தது. மூளை கிரகித்துக் கொண்டது. அசைய முடியாதபடி கைகால்கள் கட்டப்பட்டு கழுத்து நரம்பு அறுக்கப்பட்ட பெண்போராளி புன்னகையுடன் அவனை விழித்துப் பார்த்தாள்.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஒரு மாதத்துக்கு முன்னர் நான் வைத்தியசாலைக்குச் சென்று இரத்தப் பரிசோதனை முடித்து கார் பாக் செய்திருந்த இடத்துக்கு வருகிறேன். பிரதான சாலையில் கரையிலேயே தான் என் கார் நின்றது. என்னைக் கடந்துகொண்டு ஒருவர் பெட்டி ஒன்றைத் தூக்கிக்கொண்டு செல்கிறார். அவர் கடந்து சென்றதன் பின்னர் தான் எனக்கு அவரைப் பார்த்ததுபோல் இருக்க, நான் கார் கதவைத் திறந்தபடி தலை திருப்பி அவரைப் பார்க்��ிறேன்.\nயோசித்துக்கொண்டிருக்க எனக்கு நினைவு வந்துவிட்டது. முன்பு ஒரு தடவை சந்தித்த யாழ் உறவுதான் அவர் என்று. அவர் ஒரு கடைக்குள் நுழைய நின்று கதைத்துவிட்டுச் செல்வோமா என்று எண்ணிவிட்டு அவர் எதோ அலுவலாக இருக்கிறார். எனக்கும் காலை தேநீர் கூடக் குடிக்காத தவிப்பு. சரி இன்னொருநாள் பார்ப்போம் என்றுவிட்டுச் சென்றுவிட்டேன்.\nமீண்டும் ஒரு இரண்டோ மூன்றோ வாரங்களுக்கு முன்னர் நான் நடந்து கடைக்குச் செல்ல எதிரே மீண்டும் அந்த (உறவு). இருவரும் நேரே ஒருவரை ஒருவர் பார்த்தாலும் எந்த உணர்வுமற்ற அவர் முகத்தைப் பார்த்ததும் வணக்கம் என்று கூற வெளிக்கிட்ட நான் ஒன்று கூறாமல் கடந்து போகிறேன். ஏன் இவர் தெரியாததுபோல் போகிறார் என்று என் மனதில் கேள்வி எழுந்தாலும் நீயும் எதுவும் கூறாமல் தானே கடந்து போகிறாய் என்று என் மனச்சாட்சி கேட்க எதுவும் மேற்கொண்டு எண்ணாமல் கடைக்குச் செல்கிறேன்.\nகடந்த வாரம் தமிழ்ப் பள்ளிக்காக சிலஉணவுப் பொருட்களை வாங்க உணவகம் இருக்கும் ஒரு கடைக்குச் செல்ல இன்னும் இருவருடன் கதைத்துக்கொண்டு அதே ஆள். இம்முறை பேசாமல் போக்க கூடாது என்று எண்ணிக்கொண்டு வணக்கம் என்கிறேன். அவரும் வணக்கம் சொல்லிவிட்டுப் பார்க்க என்ன தெரியாதாமாதிரி நிக்கிறியள் என்கிறேன். எனக்கு உங்களைத் தெரியவில்லை என்கிறார் அவர். நீங்கள் யாழ் கள உறவு ........ தானே என்று கேட்க, எனக்கு அதில எழுதுற அளவு அறிவில்லை என்கிறார் அவர். நான் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கிளம்புகிறேன். அவர் பதிலால் அவரே நான் நினைத்த உறவு என்று ஒத்துக்கொண்டதை நினைத்து இப்பவும் சிரிப்பாக இருக்கு.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஎழுதியே கொல்லப் போறான் “\nஎன்ற மைன்ட் வொய்ஸ் நல்லாவே கேட்குது.\nசீ சீ அப்படி செய்வேனா என்ன\nஇது சுவியின் ஊரவர் என்றபடியால் அவரும் தெரிந்ததை விபரமாக எழுதலாம்.\nஇதை அறவே மறந்தே போனேன்.இருந்தாலும் சைக்கிள்கடை என்று சிறி கேள்வி எழுப்பத் தான் ஞாபகத்துக்கு வந்தது.\nயாழ் இந்துவில் மழைக்கொதுங்கிய வேளை எட்டாம் வகுப்பிலேயே ஒரு பாடம் இரண்டு பாடம் என்று நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.யாரிடமாவது சைக்கிள் இரவல் வாங்கிறது.இரண்டு மூன்று பேர் சேர்ந்து கீரிமலை சேந்தாங்குளம் பண்ணை வெள்ளைக் கடற்கரை இப்படி எங்காவது திரிவது.\nஒரு தடவை புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே சைக்கிள் முன்வளையம் வழைந்துவிட்டது.பாடசாலை முடிவதற்கிடையில் திருத்தி கொடுக்க வேண்டும்.யாரிடமும் திருத்த பணம் இல்லை.மதியநேரம் யாரிமாவது கடன் வாங்கலாம் என பொறுத்திருந்தோம்.சைக்கிளை தூக்கிவந்து மைதான வைரவகோவிலுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு இடைவேளை விட்டதும் ஆளாளுக்கு அலைந்து திரிந்தோம்.ஐஸ்பழத்துக்கும் கடலைக்கும் காசு சேர்ந்ததே தவிர போதுமான காசு சேரவில்லை.\nநீராவியடி கோவிலுக்கு பக்கத்திலுள்ளவர் எனது வகுப்பு.அவர் மதியம் வீடு போய் சாப்பிட்டு வர அவரிடம் யாரிடமாவது சொல்லி இந்த சைக்கிளைத் திருத்தி தா நாளை காசு தருகிறோம் என்று அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டோம்.\nசரி இந்து மகளீர் சந்தியில் எனது அண்ணன் சைக்கிள்கடை வைத்திருக்கிறார் பெயர் அப்பு நான் சொன்னதாக சொல்லுங்கோ என்றார்.அந்த நேரம் இந்த ராங்ஸ் நன்றி யார் தான் சொல்லுவது.தூக்கிக் கொண்டு அங்கே போய இஞ்சை அப்பு அண்ணை என்றதும் அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில வருவார் என்று நின்றவர் சொன்னார்.\nகொஞ்சநேரத்தில் அவரும் வந்து இறங்கினார்.உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கினம் என்று நின்றவர் சொன்னார்.அப்பு அண்ணையும் வளைந்த ரிம்மையும் எங்களையும் பார்த்திட்டு 2-3 ரூபா வரப் போகுது என்ற சந்தோசத்தில உள்ளுக்கு கொண்டு வாங்கோ என்றார்.இப்போ ஆளையாள் பார்த்து முழுசாட்டம்.காசு இப்ப இல்லை என்று சொல்லித் தொலைக்க வேண்டுமே.\nஅப்புஅண்ணை எங்களை விட 6-7 வயது மூத்தவராக இருப்பார்.நான் தான் மெல்ல மெல்ல மசிந்து மசிந்து அண்ணை இப்ப காசில்லை உங்கடை தம்பி முத்துகுமாரு தான் இஞ்சை அனுப்பினவர்.கோபப்படப் போகிறார் என்று எதிர்பார்த்தா பெலத்து சிரித்துக் கொண்டு அதுதானே அங்கையிருக்கிற கடையெல்லாம் விட்டுட்டு இஞ்சை கொண்டாந்திருக்கிறாங்களே என்று பார்த்தேன்.\nசரி சரி கொண்டு வாங்கோ என்று திருத்தித் தந்தார்.(கூலி சரியாக நினைவில்லை ஓரிரு ரூபா தான்) அடுத்த நாளே அவருக்கு காசைக் கொடுத்துவிட்டோம்.அங்கேயே சைக்கிள் வாடகைக்கு விடுவதாக சொன்னார்.பிற்பாடு தேவையான நேரங்களில் அவரிடமே வாடகைக்கு சைக்கிள் எடுப்போம்.இதுவே நாளடைவில் அங்கேயே ஒரு எக்கவுணட்டும் திறந்தாச்சு.\nநாள் போகப் போக அண்ணையாக இருந்த அப்பு ஒருமையில் கதைக்கப் பழகிக் கொண்டேன்.எனது 90 வீதம் நண்பர்கள் என்னைவிட 2 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருந்தனர்.எத்தனை வயது கூடு என்றாலும் எல்லோருடனும் ஒருமையிலேயே கதைக்கப் பழகிக் கொண்டேன்.இதை எனது தகப்பனார் பல முறை எச்சரித்திருந்தார்.\nஒருநாள் பாடசாலை போன போது சிஐடி வந்து நாலு பேரை பிடித்துக் கொண்டு போட்டாங்கள்.அதில ஒராள் லேடிஸ் கொலிச் சந்தியில் சைக்கிள்கடை வைத்திருக்கிறார்.சைக்கிள்கடைக்குள் கைக்குண்டுகள் இருந்தாம் என்று சொன்னார்கள்.பின்னர் தான் தெரிந்தது யாழ்ப்பாணமே இந்த கைதால் அதிர்ந்து போனது.\nமெதுவாக முத்துக்குமாரிடம் அப்புவாடா என்று கேட்க கண் கலங்கிவிட்டார்.அண்ணை அண்ணை என்று அழைத்த அப்பு அண்ணை இப்போ வெறும் அப்பு என்றே அழைப்பேன்.இப்போது தான் அவரது முழுப்பெயர் அமரசிங்கம் என்று தெரியவந்தது.\nஇவர் வேறு யாருமல்ல மாவை சேனாதிராஜா வண்ணை ஆனந்தன் இன்னொருவர் பெயர் ஞாபகம் இல்லை இவர்களுடன் பிடிபட்ட அமரசிங்கம் என்ற அப்பு தான்.\nஇந்த நால்வரும் 6-7 வருடம் சிறையிருந்தார்கள்.பின்பு எப்படி விடுதலையானார்கள் என்று தெரியவில்லை.70 களின் பின்பகுதியில் கூட்டணி மேடைகளில் பார்த்தா வெள்ளை வேட்டி வெள்ளைச் சேட்டுடன் இவர்களை இருத்தி வைத்திருப்பார்கள்.இவருக்கு மேடைப் பேச்சு அறவே வராது.வண்ணை ஆனந்தன் தான் இலுப்பைப்பழம் பழுத்துவிட்டது.முன் வரிசையில் இருப்பவர்களிடம் இலுப்பைப்பழம் பழுத்தால் என்ன வரும் வெவ்வால் வரும்.வெவ்வால் வரும் போது சும்மா வராது காலில் துவக்கு கொண்டு தான் வரும் என்றால் விசிலடிச் சத்தம் நிற்கவே ஓரிரு நிமிடமாகும்.\nமேடையில் இருக்கிற அமரசிங்கம் என்ற அப்பு என்னோடு வாடா போடா என்று நெருங்கி பழக என்னோடு சேர்ந்தவர் சேராதவர் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.அடுத்தடுத்த கூட்டம் எங்கே என்று கேட்டு என்னைக் கூட்டிக் கொண்டு போவார்கள்.\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நால்வரும் மேடைக்கு வந்ததும் இரண்டு மூன்று பேர் ஊசியுடன் நிற்பார்கள்.பின்னால் இரத்ததிலகம் இடுவதற்கு வரிசையில் நிற்பார்கள்.எனக்கு ஒரே சிரிப்பு.என்ன மாதிரி இருந்த அப்பு இப்ப பாரடா.அட சிறை சென்றவனுக்குத் தான் அந்த மரியாதை என்றால் அவருடன் நெருங்கி பழகியதால் எனக்கு வேறை.கூட்டம் என்றால் என்னைக் கூட்டிக் கொண்டு போகவென்றே அலைவார்கள்.\nஅந்த நால்வரில் நல்ல புத்திசாலித்தனமாக நடந்து மாவை சேனாதிராஜா நல்ல இடத்துக்கு வந்திட்டார்.மற்றவர் என்னவானார்களோ தெரியாது.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nகணனியில் அதிகம் பயிற்சி எடுத்த களம் என்றால்.. அது யாழ் களம் தான்.\nகுறிப்பாக தமிழ் விசைப்பலகையில் ஆரம்பித்து... தமிழ் யுனிக்கோட் எழுத்துரு உருவாக்கத்தில்... ஆரம்ப காலத்தில்... நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியது ஈறாக.. வலைப்பூக்கள் அமைப்பு.. படங்களை மீள் வடிவமைத்தல்.. அசைவியக்க படங்கள் உருவாக்கம்.. தமிழ் மூல.. வின்டோஸ் அப்பிளிகேசன் மென்பொருள் பாவனை என்றும்.. கணணி வன்பொருள் அறிவு பெற்றமை.. கணனிக்குரிய பகுதிகளை வாங்கிப் பொருத்தி சொந்தமாக கணனி.. உருவாக்குதல் என்று.. போய்.. யாழுக்கு அப்ஸ் உருவாக்கும் வரை என்று நிறைய கணணி சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள யாழ் இடமளித்திருக்கிறது கடந்த பல ஆண்டுகளாக.\nஇந்தப் பின்னணிகள் மற்றும் கல்வியிடங்களில் பெற்ற கணனி அறிவு.. மற்றும்.. வேலையிடங்களில் பெற்ற கணணி மென்பொருள் அறிவு எல்லாத்தையும் கலந்தடித்து சமர்ப்பித்ததன் அடிப்படையில்..\nபிரிட்டிஷ் கம்பியூட்டர் சாசைட்டி.. The British Computer Society.. BCS இல்.. நிரந்தர அங்கீகாரங்களில் ஒன்றான.. AMBCS நிலை அண்மையில் கிடைக்கப் பெற்றது.\nகணணி சார் பட்டப்படிப்பு எதனையும் கொண்டிராத நிலையில்.. இந்த தகுதி நிலையை அடைவதற்கு இடையறாது.. கணணி பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம்.... இந்த அங்கீகாரத்துக்கான அடிப்படையாகும். அதுக்கு யாழும் உதவி புரிந்துள்ளது.\nயாழில் எழுத ஆரம்பித்த ஆர்வத்தின் மிகுதியால் கிடைக்கும் இரண்டாவது அங்கீகாரம் இதுவாகும். முன்னர் விஞ்ஞானச் செய்திகளை.. ஆக்கங்களை படித்து.. மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தமைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அது Royal Society of Biology வாயிலாகக் கிடைத்தது.\nஇவை போக.. தமிழகத்தில்.. ஆனந்த விகடனில்.. யாழில் எழுதி வந்த விஞ்ஞான ஆக்கங்களை... எளிமையான மொழிபெயர்ப்புக்களை.. கொண்டு வந்த எங்கள் வலைப்பூவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது.\nஇவை போக.. யாழிலிலும் பகிர்ந்து கொள்ள என்று பிடிக்கப்பட்ட இரண்டு.. உயிரியல் சார்ந்த படங்கள்.. The Biologist என்ற இரு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியாகும் ஏட்டிலும் இரு வேறு படங்கள்.. இரு வேறு தடவைகள்.. பிரசுரமாகியுள்ளன.\nயாழ் ஒரு பொழுதுபோக்கு களம் என்பதற்கும் அப்பால்.. பலரும் பல்வேறு நிலை விருத்திக்குப் பயன்படுத்திய.. படுத்தக் கூடிய.. நுண்மைகள் பொருந்திய இடமும் கூட.\nஇவற்றையும் யாழின் 21 ஆண்டு கால சாதனைகளில் சேர்ந்துக் கொண்டமைக்கு யாழுக்கும் யாழை உருவாக்கி.. நிர்வகித்து நடத்துவோருக்கும்.. செந்நன்றிக்கடனாக்கிக் கொள்கிறோம்.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nபுலம்பெயர்ந்து ஒரு தசாப்தமாயிற்று. காலவோட்டத்தில் நிற்காமலேயே நாட்கள் மின்னி மறைந்துபோயின. இளமைக்காலங்களில் அனுபவித்து மகிழத் தவறிய சந்தர்ப்பங்கள் குறித்த ஏக்கங்களும், ஆற்றாமைகளும், சிறியகாயங்களும் அவ்வப்போது வந்துபோயினும் புலம்பெயர்ந்த செயற்கை வாழ்க்கை இது எதையுமே நினைக்க விடவில்லை.\nவந்துவிட்டோம், வாகனமும், வீடும், வேலையும் சமூக அந்தஸ்த்தும் தேடித் தேடியே நாட்கள் தொலைந்துதான் மிச்சம். இடையிடையே கவலைகள் மனக்கசப்புகள் வேதனைகள், ஆற்றாமைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், விரக்திகள் என்று வாழ்க்கை தெருக்களிலெல்லாம் சிந்திக்கொண்டே போயிருக்கிறது. மறக்க விரும்பிய கணங்கள், நினைக்கத் தோன்றா தருணங்கள், மிண்டும் வாழ்ந்துபார்க்க விரும்பும் பொழுதுகள் என்று எத்தனையோ கணங்கள் வந்து போய்விட்டன.\nஎவை வந்துபோயினும் கூடவே இழையோடியிருக்கும் ஒரு வெறுமை. எதுவென்று சொல்லத் தோன்றாத ஒரு ஏக்கம். நிறைவடையாத மனது. முடிவில்லாத தேடல்கள். இப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது.\nஎனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது. பொருள்சார்ந்த தேடல்களில் எனக்கு எப்போதுமே விருப்பு இருந்ததில்லை. ஆனால், மனிதர்களில் இதுவரையில் தோழமையுடன் வந்தவர்கள் வெகு சிலரே. வந்தவர்களும் பாதியிலேயே விட்டகல வெறும் தனிமைதான் கூட வருகிறது. உறவுகள் இறுதிவரையென்றாலும், தனிமனித விருப்பு வெறுப்புகள் அவற்றையும் தேடல்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிடுகின்றன. அதனால் எனது தேடல் இன்னமும் தொடர்கிறது.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் Latest Topics\nSubscribe to யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் feed\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalaipiddi.blogspot.com/2015/", "date_download": "2020-10-30T10:58:40Z", "digest": "sha1:STRE2S7YOF2IZP2MJK5DKIXOTLALJ2SB", "length": 9291, "nlines": 88, "source_domain": "sivalaipiddi.blogspot.com", "title": ".: 2015", "raw_content": "\nவெள்ளி, 13 மார்ச், 2015\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:51 கருத்துகள் இல்லை:\nஎமது கிராமத்தின் வளர்ச்சிக்காக தன்னையும் இணைத்துக் கொண்டு புலம்பெயர்ந்த தேசத்தில் வாழும் எம் உறவுகளையும் இ\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:43 கருத்துகள் இல்லை:\nஎமது நிலைய செயலாளர் சி.உத்தரதாசன் அவர்கள் தனது மகனின் பிறந்தநாளை எம்முன்பள்ளி சிறார்களுக்கு\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:43 கருத்துகள் இல்லை:\nஎமது நிலையத்தின் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப வேலைத்திட்டத்துக்காக புங்குடுதீவு-4 பிறப்பிடமாகவும்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:42 கருத்துகள் இல்லை:\nஎமது நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை நிலைய சுற்றுப்புற மக்களின் வாசிப்பு திறனை அதிகப்படு\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:41 கருத்துகள் இல்லை:\nஎமது நிலையத்தின் அங்கத்தவரான திரு திருமதி சிவநேசன் சிவம் அவர்களின் மகளான செல்வி சிந்துஷா அவர்களுக்கு கண்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:40 கருத்துகள் இல்லை:\nஎமது நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினரான அமரர் சந்திரசேகரம் நமசிவாயம் அவர்களின் 45ஆவது நாள் நினைவாக\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:38 கருத்துகள் இல்லை:\nஇம்மாதத்திற்கான(மாசி) பத்திரிகையை அன்பளிப்பு செய்த நிலைய அங்கத்தவரான திரு.சதாசிவம் இலங்கநாதன்(நாதன்) அவர்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:35 கருத்துகள் இல்லை:\nபுங்குடுதீவு மண்ணின் விளையாட்டு துறைக்கு வழிகாட்டிகள் சிவலைபிட்டி சனசமூக நிலையத்தினர் என்றால் மிகையாகாது\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 1:19 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 3 பிப்ரவரி, 2015\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 6:52 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 19 ஜனவரி, 2015\nநன்றியுடன் கரம் பற்றி நிற்கின்றோம்\nஅண்மையில் எமது நிலைய உறுப்பினரும், அம்பாள் விளையாட்டுக்கழக வீரனுமான அமரர் தர்மலிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் மரண செய்தி அறிந்து புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து எம்மோடு தொடர்பு கொண்டு அன்னாரின் குடும்பத்தினருக்கு எம்மால் இயன்ற சிறிய உதவியை செய்ய போகிறோம் என்று கேட்டுக்கொண்டனர். அந்��� வகையில் பிரான்சு, இலண்டன், நோர்வே ஆகிய நாடுகளில் வசிக்கும் எமது நிலைய அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் இணைந்து அன்னாரின் குடும்பத்தினருக்கு 166410,00 ரூபாய் பணத்தொகையை நிலைய நிர்வாகம் ஊடாக வழங்கி இருந்தனர். இவ்வுதவியை செய்த நல்லுள்ளங்களுக்கு அன்னாரின் குடும்பத்தின் சார்பாகவும், சிவலப்பிட்டி சனசமூக நிலையம் சார்பாகவும் நன்றியுடன் கரம்பற்றி நிற்கின்றோம்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 1:46 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசிவலைபிட்டியின் சிற்பி சிவலிங்கம் (அம்மான் )\nஎமது கிராமத்தின் வளர்ச்சிக்காக தன்னையும் இணைத்துக்...\nஎமது நிலைய செயலாளர் சி.உத்தரதாசன் அவர்கள் தனது மகன...\nஎமது நிலையத்தின் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப வேலை...\nஎமது நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று ...\nஎமது நிலையத்தின் அங்கத்தவரான திரு திருமதி சிவநேசன்...\nஎமது நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினரான அமரர் சந்திர...\nநன்றியுடன் கரம் பற்றி நிற்கின்றோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: piskunov. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/3512-2017-01-06-22-13-02", "date_download": "2020-10-30T10:08:00Z", "digest": "sha1:N6FPJVXSXEGOLUXFGOCVSKKGHAPBEZGX", "length": 4526, "nlines": 96, "source_domain": "ndpfront.com", "title": "அரசியல் கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்து!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅரசியல் கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்து\nகடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டடோர்கள் மற்றும் அரசியல் கொலைகளிற்கு உள்ளானோர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறும், அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி 05-01-2017 அன்று ஜனநாயகத்துக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியுள்ளனர். இதில் இடதுசாரிய கட்சிகளான முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனீனிச கட்சி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி, இலங்கை சோஷலிஸக் கட்சி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் இவர்களுடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலார் பிரகீத் எகலியகொட அவர்களின் மனைவியும் கலந்து கொண்டார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/4", "date_download": "2020-10-30T10:52:08Z", "digest": "sha1:2LE5XWU3D3ILYGSQUJM255IEQE3ZEYPB", "length": 5242, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த மாவட்டங்களில் எல்லாம் மழை கொட்டித் தீர்க்கப் போகுதாம்\nசென்னையில் வெளுத்து வாங்கும் மழை; பொது மக்கள் ஹேப்பி\nஎங்க ஹெல்ப் இல்லாம யாரும் ஆட்சி அமைக்க முடியாது...சொல்கிறார் ஹெச்.ராஜா\nChennai Rains: அடிச்சு வெளுக்கப் போகிறதா மழை - தமிழகத்தின் லேட்டஸ்ட் வானிலை நிலவரம்\nவெளியிட்ட கணக்கில் 10 சதவீதம் பேர்தான் கொரோனா சாவு- விஜயபாஸ்கர்\nதிருச்சி பெண் இன்ஸ்பெக்டருக்கு, உள்துறை அமைச்சக விருது\nதிருச்சி பெண் இன்ஸ்பெக்டருக்கு, உள்துறை அமைச்சகம் விருது\nநீலகிரியில் உருவான 40 புதிய அருவிகள்: தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இந்த மாவட்டங்களில் வெளுத்து எடுக்கப்போகும் மழை\nகொரோனா: தமிழ்நாட்டில் எங்கு, எவ்வளவு பாதிப்பு, முழு விவரம்\nமாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விதிகள் வகுக்கப்படவில்லை-தமிழக அரசு\n’இன்றைய தமிழ்நாடு’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nவிவசாயிகளுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம்; ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\nவிடிய விடிய வெளுத்து வாங்கும் மழை: மக்கள் ஹேப்பி அண்ணாச்சி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_219.html", "date_download": "2020-10-30T10:05:51Z", "digest": "sha1:YVLM35A2L44RL6PMTFMKM5GGDFKPY5AL", "length": 10373, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "நாளைய தினம் முடியுமான வரை இதை செய்யுங்கள்!! வடக்கு - கிழக்கு மக்களிற்கு அவசர அறிவிப்பு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநாளைய தினம் முடியுமான வரை இதை செய்யுங்கள் வடக்கு - கிழக்கு மக்களிற்கு அவசர அறிவிப்பு\nநாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்தும் துயரத்தை வெளிப்படுத்தவும் நாளை புதன்கிழமைய வடக்கு - கிழக���கில் துக்க நாளாகப் பிரகடனப்படுத்துகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\"21ஆம் திகதி யேசு கிறிஸ்து உயிர்த்த நாளில் ஈஸ்ட்ர் கொண்டாட்ட நாளில் கொழும்பிலும், சுற்றுப் பிரதேசங்களிலும், மட்டக்களப்பிலும் தற்கொலைக் குண்டுதாரிகளினாலும் ஏனைய இடங்களில் மர்மமான முறைகளிலும் கிறிஸ்துவ தேவாலயங்களையும், பிரபல ஹோட்டல்களையும் குறிவைத்துப் பயங்கரக் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.\nநூற்றுக்கணக்கான இலங்கை மக்களும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கொல்லப்பட்டும், காயமடைந்தும் தீவிர சிகிச்சைக்கு ஆளாகியும் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக, மனிதாபிமானமிக்க மனிதர்கள் ஒன்றாக ஒற்றுமையாக எம் கண்டனத்தை வெளிப்படுத்துவோம்.\nஇது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவோம்.அவலத்தில் வீழ்ந்து இழப்புக்களால் துயருறும் மக்களுடன் நாம் அவர்கள் கண்ணீரில் கலந்து துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு 2019.04.24 ஆம் நாள் வடக்கு - கிழக்கில் துக்க நாளாகக் கடைப்பிடிப்போம்.\nஅனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அழைக்கின்றோம்\" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம���: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2642) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2020/02/12095856/1285508/Ragi-Onion-Carrot-Adai.vpf", "date_download": "2020-10-30T11:07:43Z", "digest": "sha1:6BJ3PBKDCLG3GU2QFF2CF2XLRNWMKVER", "length": 14455, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேழ்வரகு கேரட் வெங்காய அடை || Ragi Onion Carrot Adai", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகேழ்வரகு கேரட் வெங்காய அடை\nஇந்த அடையை சாப்பிட்டால் பசி தாங்கும். அதே சமயம் கலோரிகளும் கிடையாது. உடலில் உள்ள கொழுப்பும் கரையும். இந்த அடை செய்முறையை பார்க்கலாம்.\nகேழ்வரகு கேரட் வெங்காய அடை\nகேழ்வரகு கேரட் வெங்காய அடை\nஇந்த அடையை சாப்பிட்டால் பசி தாங்கும். அதே சமயம் கலோரிகளும் கிடையாது. உடலில் உள்ள கொழுப்பும் கரையும். இந்த அடை செய்முறையை பார்க்கலாம்.\nகேழ்வரகு மாவு - 3/4 கப்\nகோதுமை ரவை - 1 டீஸ்பூன்\nஅரிசி மாவு - 1 டீஸ்பூன்\nமிளகுத் தூள் - 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 1\nவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கேழ்வரகை மாவை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம். ப.மிளகாய், கேரட் துருவல், அரிசி மாவு, கோதுமை ரவை, இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.\nதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் கேழ்வரகு கேரட் வெங்காய அடை தயார்.\nஇந்த அடையை சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.\nஇதை படித்து உங்��ளுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nஅதிக சத்துக்கள் நிறைந்த பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்\nஆரோக்கியம் தரும் இயற்கை உணவு\nசத்துகள் நிறைந்த அவல் வகைகள்...\nநவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்\nவெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:58:54Z", "digest": "sha1:BXOHTU7EXSWXWJUXOQKN3SLNSYVDVWXU", "length": 34513, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீர்மூழ்கிக் கப்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீரில் மூழ்கி இயங்கக்கூடிய கப்பல் வகை\nநீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கலம் (submarine) என்பது நீரில் மூழ்கவல்ல, நீரில் மூழ்கியபடியே வெகுதொலைவு செல்லக்கூடிய, நீரூர்தி ஆகும். நீர்மூழ்கிக் கப்பல் என்னும் சொல் பொதுவான, பெரிய அளவிலான, மனிதர்களைத் தாங்கி செல்லவல்ல, தானியங்கு கலங்களைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. சில இடங்களில் இதே சொல் சிறிய உருவத்தில், தொலைக் கட்டுப்பாட்டுடன் இயங்கக்கூடிய இயந்திர உணர்கருவிகள் கொண்டடக்கிய ஆராய்ச்சிக் கலங்களையும் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.\nDSV ஆல்வின் : நீரில் மூழ்கவல்ல ஆராய்ட்சி கலம்\nஜெர்மனியின் UC-1 வகை முதலாம் உலகப் போர் நீர்மூழ்கிக் கப்பல்\nநீர்மூழ்கிக் கப்பல் என்று தமிழ் மொழியில் அழைக்கப்பட்டாலும், பொதுவாக மற்ற மொழிகளில் இவை நீர்மூழ்கிப் படகு என்றே அழைக்கப்படுகின்றன. ஏனெனில், வரலாற்றுப் பார்வையில், இவை கப்பல்களில் இருந்தே நீரில் இறக்கப் பட்டுப் பயன்படுத்தப்பட்டமையால் இவை படகுகள் என்றே அறியப்படுகின்றன.\nபரிசோதனைகளுக்காகப் பல நீர்மூழ்கிகள் முன்னர் உருவாக்கப்பட்டாலும், முழுமையான நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு 19-ஆம் நூற்றாண்டிலே தொடங்கப் பட்டது. முதல் உலகப் போரில் பல நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.\n4.1 மூழ்குதல் மற்றும் மிதத்தல்\n4.3 நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள்\n5 நீர்மூழ்கிக் கப்பலின் வாழ்வாதார அமைப்புகள்\nஒரு சில மணி நேரம் மட்டுமே மூழ்கக்கூடிய மிகச்சிறிய கலங்களில் இருந்து, நீரின் அடியிலேயே 6 மாதங்கள் வரை தங்கி இருக்கவல்ல மிகப் பெரிய நீர்மூழ்கிக் கலங்கள் (உதாரணம்: ரஷ்யாவின் டைப்பூன் வகை நீர்மூழ்கிகள்) வரை பல்வேறு அளவுகளில் நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்கள், மனிதர்கள் உயர் தொழில்நுட்ப உதவியின்றி மூழ்கக்கூடிய ஆழத்தை விட, பல நூறு மடங்கு ஆழத்தில் மூழ்கக் கூடியவை.\nபல பெரிய நீர்மூழ்கிக்கப்பல்கள் உருளை வடிவிலான உடலையும், கூம்பு வடிவிலான முனைகளையும், கப்பலின் நடு உடலில் நெடுமட்டமாக உள்ள கட்டமைப்பில் தகவல்தொடர்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் பெரிஸ்கோப் கருவி ஆகியவற்றையும் கொண்டுள்ளன. இந்நெடுமட்டக் கட்டமைப்பு துடுப்பு (fin) என்றும் அழைக்கப்படுகிறது. சூழலும் விசிறி வடிவிலா�� உந்துக்கருவி (அல்லது நீர்த்தாரை) மற்றும் பல்வேறு நீரியக்கக் கட்டுப்பாட்டுத் துடுப்புகள், சரளைகள் ஆகியவை கப்பலின் கடையில் காணப்படுகின்றன. சிறிய, வெகு ஆழம் மூழ்கவல்ல, சிறப்பு நீர்மூழ்கிகள் குறிப்பிடத்தக்க வகையில் மேல்கூறிய வடிவங்களிலிருந்து மாறுபடுகின்றன.\nநீர்மூழ்கிக் கப்பல்கள் போரில், பகைவர் கப்பல்களைத் தாக்குதல், விமானந்தாங்கிக் கப்பல்களின் பாதுகாப்பு அரணாக விளங்குதல், முற்றுகையை முறியடித்தல், எறிகணைத் தளமாகச் செயல்படுதல், அணுகுண்டு தாக்குதலில் ஈடுபடுதல், நீரில் இருந்தபடியே நிலப்பகுதியைத் தாக்குதல் (உதாரணமாக வழிகாட்டப் பட்ட ஏவுகணை மூலம்), இரசியமாகச் சிறப்புப் படைகளை முக்கியப் பகுதிகளில் இறக்கி வியூகம் அமைத்தல் ஆகிய பல பணிகளைச் செய்ய வல்லவை.\nரஷ்யாவைச் சார்ந்த டைபூன் வகை நீர்மூழ்கிக் கப்பல் உலகிலே பெரிய இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்\nஇரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிக் கப்பல்கள் பகைவர் கப்பல்களை மூழ்கடிக்கவே பெரிதும் உபயோகப்படுத்தப் பட்டன. இக்கப்பல்களில், நீர்மூழ்கிக் குண்டுகளும், மேல்தளத் துப்பாக்கிகளும், போர்கருவிகளாகப் பயன்படுத்த பட்டன.\n20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளைப் பகைவர் கப்பல் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடங்களில் பதிப்பதில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மேலும் பல இரகசிய நடவடிக்கைகளிலும், ஒற்றர்களைக் கொண்டு செல்லும் பணியிலும் பயன்படுத்தப்பட்டன. பகைவர் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில், நீர்மூழ்கிக் கப்பல்கள் சரக்குக் கலமாகவும், மற்ற நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பொருள்களைத் தருவிக்கும் கலமாகவும் பயன்படுத்தப்பட்டன.\nபிரபல ஜெர்மானிய கடல்படைத் தளபதி Günther Prien அவர்களின் U-47 வகை ஜெர்மானிய நீர்மூழ்கிக்கப்பல்.\nஅறிவியல் முன்னேற்றங்களான நீர்மூழ்கி எறிகணைகள், அணுக்கருத்திறன் பெற்ற ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி வழிகாட்டப்பட்ட எவுகணைகள் ஆகியவை நீர்மூழ்கிக் கப்பல்கள் புதிய இராணுவத்தின் இன்றியமையா அங்கமாக ஆக்கியிருக்கின்றன. தற்போதய நீர்மூழ்கிக் கப்பல்கள் நீர்நிலைகளில் உள்ள இலக்குகளை மட்டுமல்லாது தொலைதூர நில இலக்குகளையும் தாக்கி அழிக்க வல்லவை.\nநீர்மூழ்கிக் கப்பல்களின் முக்கிய பலமாகக் கருதப்��டுவது அவை நீண்ட கால அளவு பகைவரறியாமல் நீருள் மூழ்கியிருக்கும்/பயணப்படும் திறனே. ஆரம்பகால நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருக்கடியே இயக்கப்படும்போது ஒலி பெரும் எழுப்பினமையால் அதனைப் பகைவர் கண்டுபிடிப்பது எளிதாக அமைந்தது. நீர் சிறந்த ஒலி கடத்தி; வெகு தொலைவில் இருந்தே ஆரம்பகால நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிப்பது சாத்தியமானது. தற்காலத்தைய புதுமையான நீர்மூழ்கிக் கப்பல்கள் பல இரகசிய இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதால், மேம்பட்ட உந்துங்கருவிகள் வடிவமைப்பு, தரமுயர்த்தப்பட்ட ஒலி காப்பு அமைப்புகள், மற்றும் மிகக்குறைவான ஒலி எழுப்பும் சிறப்பான இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக இந்நீர்மூழ்கிக் கப்பல்களை நீருக்கடியே இயக்கப்படும்போது அதனைப் பகைவர் கண்டுபிடிப்பது கடினம். இந்நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்துத் தாக்கி அழிக்க மிகச்சிறந்த தொழில்நுட்பம் தேவையாகும்.\nஊடொலிக் கும்பா என்னும் கருவி நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்டறிய ப்பயன்படுத்தப் படுகிறது. இக்கருவி பொருள்களின் மீது மோதி திரும்பி வரும் ஒலி எதிரொலிகளைக் கணித்து அப்பொருளின் இருப்பிடம், திசைவேகம் ஆகியவற்றை அறிய வல்லது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இக்கருவி வான் போக்குவரத்திலும், நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டத்தைக் கண்காணிப்பதிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\nமறைந்திருக்கும் பகைவர் இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஏனெனில், நீர்மூழ்கிக் கப்பல்கள் எவ்வித அறிகுறியுமின்றி அதிர்ச்சி தாக்குதல் தொடுக்க வல்லவை. இதை போன்றொரு தாக்குதல் 1982 ஆண்டு நடந்த பால்க்லெண்ட் போரில் (Falklands war) பிரித்தானிய இராணுவ நீர்மூழ்கிக் கப்பலான எஸ்எஸ்என் எச்எம்எஸ் கான்கோயரர்ரால் அர்ஜெண்டினாவின் கப்பல் படையின் மேல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலால் அர்ஜெண்டினாவின் கப்பல் படை பின்வாங்கியது. இலங்கையில் ஈழப்போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினர் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது[1]. விடுதலைப் புலிகளின் நீர்முழ்கிக்கப்பல்கள் பிரத்தியோக தொழில்நுட்பத்துடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுத��க்குள் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல்\nஇராணுவப் பயன்பாட்டில் மட்டுமல்லாது குடிமக்களின் தேவைகளுக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் சில கடல்சார் அறிவியல் , நீரில் மூழ்கிய கப்பல்களைக் கண்டுபிடித்தல் நீரினூடே செல்லும் தகவல்தொழில்நுட்ப கம்பி/ஓளி வடங்களைச் சரிசெய்தல், கல்விசார்ந்த ஆராய்ச்சி ஆகியன.\nஎச்எம்எஸ் அஸ்டியுட் நீர்மூழ்கிக் கப்பல். அணுக்கருத்திறன் பெற்ற இந்நீர்மூழ்கிக் கலம் இவ்வகை நீர்மூழ்கிக் கலங்களில் தலைசிறந்தது.[2]\nஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுடைய நீரை இடப்பெயர்ச்சி செய்தால் அப்பொருள் நீரில் மிதக்கும். நீர்மூழ்கிக் கப்பல்கள் நேர்மறை மிதக்கும் தன்மை கொண்டவை. நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவம் எவ்வித மாற்றமுமின்றி நீரின் மேற்பரப்பில் மிதக்கும் வகையில் உருவாக்கப் படுகிறது. அதாவது, நீர்மூழ்கிக் கப்பகளின் எடை, அது இடப்பெயர்ச்சி செய்யும் எடையை விடக் குறைவு. நீரில் மூழ்க நீர்மூழ்கிகள், தம் எடையை கூட்ட வேண்டும் அல்லது இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் குறைத்தல் வேண்டும். தம் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் முதன்மை சரளை தொட்டிகளை பயன்படுத்துகின்றன. நீர்மூழ்கிக் கப்பலின் முதன்மை சரளை தொட்டிகள் நீரின் மேற்பரப்பில் மிதப்பதற்கு காற்றினாலும், நீரில் மூழ்குவதற்கு நீரினாலும் அடைக்கப்படுகின்றன. இத்தொட்டிகளை தவிர சிறிய அளவில் ஆழத்தை அதிகப்படுத்தவும், குறைக்கவும், சிறிய அளவிலான ஆழக் கட்டுப்பாட்டு தொட்டிகள் (Depth Control Tanks or DCT) பயன்படுத்தப்படுகின்றன.\nவெளிச்சுவரின் கடினத்தன்மையைப் பொறுத்தே, நீர்மூழ்கிக் கலங்களின் மூழ்கும் ஆழம் மதிப்பீடு செய்யப்படுகிறது. நீரில் மூழ்கும்போது, நீர்மூழ்கிக் கப்பலின் வெளிச்சுவர் எஃகுவாயிருப்பின் நீர் அழுத்தம் சுமார் 4 மெகா பாஸ்கல் அளவு வரையிலும், டைட்டேனியமாயிருப்பின் 10 மெகா பாஸ்கல் அளவு வரையிலும் தாங்கக்கூடும். உள் அழுத்தம் மாறாமல் காக்கப்படுகிறது. இதைத் தவிர, மிதக்கும் தன்மையைப் பாதிக்கவல்ல பிற காரணிகளாக அறியப்படுவது, நீரின் உப்புத்தன்மை, நீர்மூழ்கியின் உள் அழுத்தம். நீர்மூழ்கிக் கப்பலை ஓரே ஆழத்தில் நிலை கொள்ள செய்ய ஆழக்கட்டுப்பாட்டுத் தொட்டிகளின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம்.\nமற்றொரு இன்றியமையாத தேவை நீர்மூழ்கிக் கப்பலைச் சமதளமாக (கிடைநிலையாக ) நீருள் மிதக்கச் செய்தல். நீர்மூழ்கிக் கப்பல்கள் தாமாகவே கிடைநிலையில் நகரா. இதனைக் கையாள ஒழுங்குத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொட்டிகளிடையே நீர் சீராக செலுத்தப்படுவதால், நீர்மூழ்கியின் வெவ்வேறு பகுதியின் மாறுபட்ட எடை சமன்செய்யப் படுகிறது.\nபிரான்சு படைகளின் காசாபியான்கா வகை அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பலின் பாய்மரம்.\nஇராணுவ நீர்மூழ்கிகப்பல்கள் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. அவற்றில் ஒரு அமைப்பு VLF ரேடியோ ஆகும். இவ்வமைப்பின் மூலம் நீர்மூழ்கிக் கப்பல் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்போதோ, குறைவான ஆழத்தில் மூழ்கியிருகையிலோ (76 மீட்டருக்கு குறைவான ஆழம்), தொடர்பு கொள்ள இயலும். பல நீர்மூழ்கிக் கப்பல்கள் மிக ஆழத்தில் இருந்தபடியே மிதக்கக்கூடிய நீண்ட மிதவை கம்பிகளை, நீரின் மேற்பரப்பை நோக்கி விடுவதன் மூலம் பகைவர் அறியாமல் தொடர்பு கொள்ளும் வசதியை பெற்றுள்ளன.\nநவின நீர்மூழ்கிக் கப்பல்கள் தமது பாய்மரத்தில் இணைக்கப்பட்டுள்ள ரேடியோ தொடர்பு அலைக்கம்பத்தினை மட்டும் நீரின் மேற்பரப்பில் வெளிநீட்டித் தகவல்களை வெகுதுரிதமாக வெடிப்பு ஒலிபரப்பு முறையில் வெளியிட வல்லவை. இதன்மூலம் பகைவர் கண்டறிவது வெகுவாக தவிர்க்கப் படுகிறது.\nபிற நீர்மூழ்கிக் கப்பல்களுடன் தகவல் தொடர்பில் ஈடுபட ஜெர்டிருட் (Gertrude ) என்ற கருவி பயன்படுத்தப் படுகிறது. ஊடொலிக்கும்பாவின் இயற்பியல் கொள்கையிலே செயல்படும் இக்கருவி, பிற நீர்மூழ்கிக் கப்பல்களிடம் இருந்து வரும் ஒலிகளை மொழிபெயர்த்துத் தகவல் ஆக்குகிறது. இக்கருவியை மிகக் குறைந்த தொலைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.\n1950ஆம் ஆண்டுகள் முதல், அணுக்கருத்திறன் மூலம் இயக்கப் படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. கடல்நீரில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இவ்விரண்டு கண்டுபிடிப்புகளும் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கின. நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருள் பல மாதங்கள் தங்கியிருக்க வழி வகை செய்தன. மேலும், பல ஆயிர��்கண்க்கான கிலோமீட்டர்கள் நீருள் மூழ்கியபடியே பயணிக்க முடிந்தது. பல நெடிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் நாட்டிலஸ் வட துருவத்தை மூழ்கியபடியே கடந்தது.[3] மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் டிரைடான் மூழ்கியபடியே உலகை ஒருமுறை வலம் வந்தது.[4]ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பல வலிமையான அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கின. 1959 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையான பனிப்போரின் அங்கமாக முதலாவது முறையாக எறிகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஐக்கிய அமெரிக்காவால் ஜார்ஜ் வாஷிங்டன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களிலும், சோவியத் ஒன்றியத்தால், ஹோட்டல் வகை நீர்மூழ்கிக் கப்பல்களிலும் பொருத்தப் பட்டன.\nநீர்மூழ்கிக் கப்பலின் வாழ்வாதார அமைப்புகள்தொகு\nஅணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பல மாதங்கள் வரை நீருள் மூழ்கியிருக்கும் திறன் வாய்ந்தவை. எனவே இவ்வகை நீர்மூழ்கிக் கலங்களில் மனிதர்கள் நெடுங்காலம் தங்கியிருக்கத் தக்க வாழ்வாதாரங்களை நிறுவுதல் இன்றியமையாகிறது. பல நவீன இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களில் மின்னாற் பகுப்பு முறையில் நீரிலிருந்து சுவாசிக்கத் தகுந்த ஆக்சிஜன் பெறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களுள் உள்ள காற்று கட்டுப்பாட்டு கருவி மூலம் தேவையற்ற CO2 வளி நீக்கப்படுகிறது. மற்றொரு கருவி மூலம் CO வளி CO2 ஆக மாற்றப்பட்டு நீக்கப் படுகிறது. மேலும் கப்பலலில் உள்ள சேமிப்பு மின்கலம் மூலம் உருவாக்கப்படும் ஹைரஜன் வளி ஆக்சிஜனுடன் இணைக்கப்பட்டு நீர் உற்பத்தி செய்யப் படுகிறது. காற்று கட்டுப்பாட்டுக் கருவியின் உணர்கருவிகள் கப்பலின் பல பாகங்களில் பொருத்தப்பட்டு காற்று மாதிரிகள் சோதனை செய்யப்படுகின்றன. நச்சு வளி கலந்திருப்பின் அவை நீக்கப்படுவதுடன், அவை மைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படுகிறது. அதிக ஆக்சிஜன் எளிதில் தீப்பற்ற உதவுமாகையால் காற்றில் உள்ள ஆக்சிஜன் அளவு சில பகுதிகளில் குறைவான விழுக்காட்டில் பேணப்படுகிறது.\nகுடிநீர் ஆவியாக்கல் முறையிலோ, எதிர்ச் சவ்வூடு பரவல் முறையிலோ தயாரிக்கப்படுகிறது. இந்நீர், குளிக்க, குடிக்க, சமைக்க ஆகியவற்றிக்கு பயன்படுத்தப் படுகிறத���. கடல்நீர் கழிப்பிடங்களில் பயன்படுத்தப் படுகிறது. அழுக்கு நீர் கழிவு தொட்டிகளில் அடைக்கப்பட்டு அழுத்தமூட்டப்பட்ட காற்றின் மூலம் சிறப்பு பீச்சான்கள் மூலம் கப்பலிருந்து வெளியேற்றப் படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2019, 03:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1925", "date_download": "2020-10-30T11:47:39Z", "digest": "sha1:SWQB24ASWUOMP7ZTNAHVF3N4A3U5VVHU", "length": 7002, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1925 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1925 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1925 இறப்புகள்‎ (39 பக்.)\n► 1925 திரைப்படங்கள்‎ (2 பகு)\n► 1925 பிறப்புகள்‎ (140 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-3-series-and-bmw-5-series.htm", "date_download": "2020-10-30T10:52:55Z", "digest": "sha1:JT25GUHBTC6ZIBGI4S2ZRBVZOEYV7FFW", "length": 34747, "nlines": 700, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 5 series vs பிஎன்டபில்யூ 3 series ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்5 சீரிஸ் போட்டியாக 3 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 5 series ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nபிஎன்டபில்யூ 3 series 320டி லக்ஸூரி லைன்\nபிஎன்டபில்யூ 5 series 530டி எம் ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ 3 சீரிஸ் அல்லது பிஎன்டபில்யூ 5 series நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ 3 சீரிஸ் பிஎன்டபில்யூ 5 series மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 41.70 லட்சம் லட்சத்திற்கு 330ஐ ஸ்போர்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 55.40 லட்சம் லட்சத்திற்கு 530ஐ ஸ்போர்ட் (பெட்ரோல்). 3 சீரிஸ் வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் 5 சீரிஸ் ல் 2993 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த 3 சீரிஸ் வின் மைலேஜ் 19.62 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த 5 சீரிஸ் ன் மைலேஜ் 22.48 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஹோண்டா சிட்டி 4th Generation\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nபிஎன்டபில்யூ driving experience control with இக்கோ ப்ரோ coasting (modes ஸ்போர்ட், sport+, கம்பர்ட், இக்கோ ப்ரோ மற்றும் adaptive)\ncar கி with எக்ஸ்க்ளுசிவ் எம் designation\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ��டோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆல்பைன் வெள்ளைபொட்டாமிக் நீலம்கனிம சாம்பல்மத்திய தரைக்கடல் நீலம்கருப்பு சபையர் கார்பன் பிளாக்ஆல்பைன் வெள்ளைகாஷ்மீர் வெள்ளிபுளூஸ்டோன் உலோகம்இம்பீரியல் ப்ளூமத்திய தரைக்கடல் நீலம்ஆல்பைன் ப்ளூகருப்பு சபையர்காஷ்மீர் உலோகம்+4 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nexclusive design பிட்டுறேஸ் in க்ரோம் ஏடி the front மற்றும் rear\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர��� Yes Yes\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் 3 சீரிஸ் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 2 series போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nஜாகுவார் எக்ஸ்இ போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nஆடி ஏ6 போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் 5 சீரிஸ் ஒப்பீடு\nஆடி ஏ6 போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nவோல்வோ எஸ்90 போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன 3 series மற்றும் 5 series\nபுதிய-தலைமுறை பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ் ரூ. 41.40 லட்சத்தில் அறிமுகமாகியுள்ளது\nஇரண்டு எஞ்சின் தெரிவுகளுடன் கிடைக்கிறது: 320d மற்றும் 330i...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-nadu-police", "date_download": "2020-10-30T10:24:23Z", "digest": "sha1:IHWTSWMA6MNSRLR4F26MC5J3LB2LNNW6", "length": 5078, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபோலீஸ் கொரோனா பாதிப்பு பட்டியலில், தமிழ்நாடு 2வது\nஅரசு செய்யாதத செய்து முடித்த போலீஸ்\nகொரோனா வைரஸ் ஹெல்மெட்டுடன் விழிப்புணர்வு பரப்புரை செய்த காவலர் இவர்தான்..\nவெளியே வர்றதே தப்பு... இதுல குடிச்சிட்டு வேற..\nஎஸ்ஐ வனஜா “போடா வெண்ணய்... என்ன புடுங்க முடியும்” என மற்றொரு எஸ்ஐயை திட்டும் வீடியோ\nஅந்த விஷயத்தை செய்தால் 234 எம்.எல்.ஏக்களையும் கடத்துவோம் - தமிழக போலீஸ் அதிர்ச்சி\nநம்பரை சொல்லாதீங்க: அலர்ட் செய்யும் போலீஸார்- பறிபோன 3 கோடி\n600 பேர் பட்டியல் ரெடி; சிறார் ஆபாச பட விவகாரத்தில் தமிழக போலீசாரின் அடுத்த என்கவுன்ட்டர் ஆரம்பம்\nஉதவி ஆய்வாளர் கொலை: தமிழ்நாடு போலீஸ் பிடியில் தவுப��க், அப்துல்\nபணக்காரர்களை குறிவைத்த போலி சிபிஐ அதிகாரிகள்\nலாட்டரி விற்பனை: தொடரும் கைதுப் படலம்\nயார் அந்த 3 குழுவினர் சிறார் ஆபாச பட விஷயத்தில் ’ஸ்கெட்ச்’ போட்ட தமிழ்நாடு போலீஸ்\nஒரே அழுத்து, 5 நிமிடத்தில் வந்து நின்ன போலீஸ் - காப்பாற்றிய “காவலன்” ஆப்\nஆபத்தில் ஐந்தே நிமிடத்தில் வந்த சென்னை போலீஸ்- “காவலன் ஆப்” இன்ஸ்டால் பண்ணியாச்சா\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/04/blog-post_68.html", "date_download": "2020-10-30T11:19:27Z", "digest": "sha1:QR5XXMHR4UYWKI3TVRX7WEHAMWWRM7TJ", "length": 5094, "nlines": 153, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாமலர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய உயிர்களில் திரளும் நஞ்சு (மாமலர் - 68 )\nஆண் காமத்தின் உள்ளுறையும் தாழ்வுணர்ச்சி (மாமலர் 75...\nபேராளுமைகொண்டவரின் பெருங்கோபம். (மாமலர் - 69)\nதுயரக் கிணற்றிலிருந்து தப்பி மேலேறுதல் (மாமலர் -70...\nவிட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)\nகாதலாக முடியாத பாசம் ( மாமலர் 61)\nகொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)\nமாமலர் 61 – தென்முனைக் கன்னி\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/18133151/1262079/Zareen-Khan-on-casting-couch-experience.vpf", "date_download": "2020-10-30T10:44:31Z", "digest": "sha1:I5HHLV3K6VJMLMHK5RPPPG4TAYCQ3WDD", "length": 7004, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Zareen Khan on casting couch experience", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nபதிவு: செப்டம்பர் 18, 2019 13:31\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்ததாக இயக்குனர் மீது பாலிவுட் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nநடிகை ஜரீன் கான் 2010-ம் ஆண்டு வெளியான சல்மான் கானின் வீர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நகுல் நடிப்பில் வெளியான, நான் ராஜாவாகப் போகிறேன் படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது பஞ்சாபி மொழியில் உருவ���கியிருக்கும் டாக்கா படத்தின் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்நிலையில் ஜரீன் கான் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சினிமா துறைக்கு வந்த புதிதில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். ஒரு படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டியிருந்ததாக கூறிய ஜரீன் கான், அதற்காக அந்த படத்தின் இயக்குனர், தன்னுடன் முத்தக்காட்சியை ஒத்திகை பார்க்க வேண்டும் என அழைத்ததாகவும் கூறியுள்ளார்.\nமுத்தக் காட்சியை தன்னுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டால்தான் காட்சியின் போது தயக்கம் இருக்காது என்று அந்த இயக்குநர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு தான் உடன்படவில்லை என்றும், தான் எந்த முத்தக்காட்சியையும் ரிகர்சல் செய்வதில்லை என்று கூறிவிட்டதாகவும் ஜரீன்கான் தனது பேட்டியில் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி இந்தி சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேக்னா ராஜ் குழந்தையின் செல்லப்பெயர் இதுதான்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nசிறந்த அனுபவமாக இருந்தது.... சிம்புவுக்கு நன்றி - ஹன்சிகா டுவிட்\nதனது அடுத்த படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிடும் அட்லீ.... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய தனுஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/tamilnadu-corona-virus-update-23-september-2020", "date_download": "2020-10-30T09:51:22Z", "digest": "sha1:5JI6ABKBRON6GU5GMDJU3JOND3FUEVZE", "length": 8621, "nlines": 113, "source_domain": "www.seithipunal.com", "title": "#Breaking: இன்று தமிழகத்தில் 5,325 பேருக்கு கொரோனா உறுதி..! - Seithipunal", "raw_content": "\n#Breaking: இன்று தமிழகத்தில் 5,325 பேருக்கு கொரோனா உறுதி..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்ததன் எதிரொலியாக, கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.\nநேற்றுவரை கொரோனாவால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,52,674 ஆக இருந்தது. இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக இருந்தது. மொத்த பலி எண்ணிக்கை 8,947 ஆக இருந்தது..\nஇந்த நிலையில், இன்று கொரோனாவால் 5,325பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,57,999 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,363 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 5,02,740 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 63 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 9,010 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,57,614 ஆக உயர்ந்துள்ளது.\nதுவக்கத்தை விட கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து இருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டிற்குள் வருகிறது. இதில் ஆறுதல் விஷயமாக குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nவேறுவழியே இல்லை., நன்றி தெரிவித்த ஸ்டாலின் முடிவுக்கு வந்தது முக்கிய விவகாரம்\nமீண்டும் மாநிலத்திற்கு எண்ட்ரீ கொடுக்கும் பிரதமர் மோடி.\nசட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி புகழ் பாடும் கூட்டணி கட்சி.\nஅதிமுகவில் பக்கம் சாய்கிறாரா அமமுக துணை பொது செயலாளர்.\n2020.. நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியில்.. நீங்கள் யாரை வழிபட வேண்டும்\nடிஆர்பி லிஸ்ட்டில் பழைய சீரியல்களை ஓரம்கட்டிவிட்டு கொடிகட்டி பறக்கும் புதிய சீரியல்கள்.\nபிக்பாஸில் கலந்துகொள்ள தயாரான பாடகி சுசித்ரா\nபடவாய்ப்பிற்காக ரூட்டை மாற்றிய நடிகை.\nஅனிதாவின் சோகக்கதையை கண்ணீர் வடித்த குடும்பம்.. சம்யூக்தாவின் சின்னத்தனமான வேலை.. நொறுங்கிப்போன இதயம்.\nகண்கலங்கிய ரம்யா... கலங்கவைத்த அர்ச்சனா.. சேர்ந்து நொறுங்கிப்போன சுரேஷ் - பாலாஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=45&Bookname=1CORINTHIANS&Chapter=7&Version=Tamil", "date_download": "2020-10-30T10:49:27Z", "digest": "sha1:SQRQI4VM3BOYPY5XKE3BILQC2TZLZMFX", "length": 22165, "nlines": 76, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n7:1 நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.\n7:2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவனவன் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.\n7:3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் சφ��்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.\n7:4 மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.\n7:5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.\n7:6 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.\n7:7 எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.\n7:8 வரமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.\n7:9 ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.\n7:10 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.\n7:11 பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.\n7:12 மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.\n7:13 அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.\n7:14 என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.\n7:15 ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டு��், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.\n7:16 மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும் புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்\n7:17 தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்.\n7:18 ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம்பெறாதிருப்பானாக.\n7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.\n7:20 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.\n7:21 அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ சுயாதீனனாகக்கூடுமானால் அதை நலமென்று அநுசரித்துக்கொள்.\n7:22 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.\n7:23 நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.\n7:24 சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்.\n7:25 அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.\n7:26 அதென்னவெனில் இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன்.\n7:27 நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால் மனைவியைத் தேடாதே.\n7:28 நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல, கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.\n7:29 மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இ���ிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,\n7:30 அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும்,\n7:31 இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலத்தின் வேஷம் கடந்துபோகிறதே.\n7:32 நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.\n7:33 விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.\n7:34 அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைளுக்காகக் கவலைப்படுகிறாள்.\n7:35 இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.\n7:36 ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.\n7:37 ஆயினும் அதற்கு அவசியத்தைக்காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்.\n7:38 இப்படியிருக்க, அவளை விவாகம்பணணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.\n7:39 மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங்காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிர���க்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள்.\n7:40 ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/vaaitatamaina-cai-nairaainata-naelalaikakaaya-maora", "date_download": "2020-10-30T09:33:09Z", "digest": "sha1:UPDXCOSREH4XV7M3PS3ZTBJCWXUF5CAA", "length": 5630, "nlines": 58, "source_domain": "thamilone.com", "title": "வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர் | Sankathi24", "raw_content": "\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர்\nவெள்ளி செப்டம்பர் 18, 2020\nநெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் புரதச்சத்தை அதிகரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.\nபெரிய நெல்லிக்காய் - 10\nமோர் - 1 கப்\nஉப்பு - தேவையான அளவு\nஇஞ்சி - சிறிய துண்டு\nபுதினா மற்றும் கறிவேப்பிலை பேஸ்ட் - 1/2 tsp\nப.மிளகாய், இஞ்சியை கொரகொரப்பாக தட்டிக்கொள்ளவும்.\nபெரிய நெல்லிக்காய்களை சிறு துண்டுகளாக கொட்டைகளை நீக்கி நறுக்கிக்கொள்ளுங்கள்.\nபின் அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து வடிகட்ட ஜூஸ் மட்டும் எடுத்து கொள்ளவும்.\nதற்போது அந்த ஜூஸை மோருடன் கலந்துகொள்ளுங்கள்.\nபின் அதனுடன் கொரகொரப்பாக தட்டிய ப.மிளகாய், இஞ்சி, புதினா, கறிவேப்பிலை பேஸ்டை கலந்து , உப்பு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.\nதேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் போட்டு குடிக்கலாம்.\nஒரு கிளாஸ் மட்டும் குடியுங்கள். அளவுக்கு அதிகமாக குடித்தால் இதுவும் நஞ்சுதான்.\nநோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் நெல்லிக்காய்\nவெள்ளி அக்டோபர் 30, 2020\nகழிவுகளை வெளியேற்ற நெல்லிக்காய் உதவுகிறது.\nகொரோனாவிலிருந்து குணமடைந்த பின்பும் ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும் பக்கவிளைவு\nவெள்ளி அக்டோபர் 30, 2020\nஒரு முகக்கவசத்தின் பாதுகாப்புக்காலம் 4 மணிநேரம் மாத்திரமே\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nசமூக சுகாதார பிரிவு அறிவிப்பு\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல\nதிங்கள் அக்டோபர் 26, 2020\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி ���ளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு\nபுதன் அக்டோபர் 28, 2020\nபுதன் அக்டோபர் 28, 2020\nமாவீரர் தொடர்பான விபரங்களை திரட்டல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/rb_90.html", "date_download": "2020-10-30T10:39:40Z", "digest": "sha1:U3QDJSVRGTYSK2ZFWTPI746P3JTIKYTV", "length": 10838, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ரியாஜ் பதியுதீனின் மனு மீதான விசாரணை ஜூலை 31 ஆம் திகதி", "raw_content": "\nரியாஜ் பதியுதீனின் மனு மீதான விசாரணை ஜூலை 31 ஆம் திகதி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான மொஹமட் ரியாஜ் என்பரை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nகுறித்த மனு பிரியந்த ஜயவர்தன மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nகுறித்த மனு மீதான மேலதிக விசாரணைகளை ஜூலை மாதம் 31 ஆம் திகதி முன்னெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nமொஹமட் ரியாஜின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nதன்னுடைய கணவருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nதன்னுடைய கணவரை கைது செய்த சந்தர்ப்பத்தில் இரகசிய பொலிஸார் எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தவில்லை எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் நன்மதிப்பை சீர்குலைப்பதற்காக தன்னுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14541,கட்டுரைகள்,1528,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ரியாஜ் பதியுதீனின் மனு மீதான விசாரணை ஜூலை 31 ஆம் திகதி\nரியாஜ் பதியுதீனின் மனு மீதான விசாரணை ஜூலை 31 ஆம் திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t55739-topic", "date_download": "2020-10-30T10:49:59Z", "digest": "sha1:C2ZIZ6LLOE36VLCFIH4K5OT2KZWW34HG", "length": 11988, "nlines": 136, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அழகான பூக்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)\n» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» உயிர் – ஒரு பக்க கதை\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» நோ வொர்க் நோ பே..\n» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்\n» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\n» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\n» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\n» பயனுள்ள மருத்துவ தகவல்கள்\n - ஒரு பக்க கதை\n» காலிங் பெல் - ஒரு பக்க கதை\n» இட்லி - ஒரு பக்க கதை\n» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை\n» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)\n» பாட்டி கதை – ஒரு பக்க கதை\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)\n» பல்சுவை - படித்ததில் ரசித்தவை\n» ராசி - ஒரு பக்க கதை\n» உறவுகள் - ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nநன்றி-முக நூல் & இணையம்\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சே��ையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/abishesegam-for-sai-baba/", "date_download": "2020-10-30T10:45:41Z", "digest": "sha1:IIAM27PZPIOMRR74K4KCBRJNOANENF72", "length": 5123, "nlines": 95, "source_domain": "dheivegam.com", "title": "Abishesegam for sai baba - video", "raw_content": "\nHome வீடியோ அபிஷேகம் பிரமாண்ட சாய் பாபா சிலைக்கு நடந்த அபிஷேகம் – வீடியோ\nபிரமாண்ட சாய் பாபா சிலைக்கு நடந்த அபிஷேகம் – வீடியோ\nஅனைத்து மதங்களையும் கடந்து ஒரு ஞானி கடவுளாக போற்றப்படுகின்றார் என்றால் அவர் சாய் பாபா தான். இவர் வாழ்ந்த போதும் தன் வாழ்க்கைக்கு பிறகும் பல அற்புதங்களை நிகழ்த்தி தன் பக்தர்களை காத்தருள்கிறார். இவரின் மிக பிரமாண்ட சிலை ஒன்றிற்கு பாலபிஷேகம் செய்யும் வீடியோ பதிவு இதோ.\nநடராஜருக்கு நடந்த ஆருத்ரா தரிசன அபிஷேகம் – வீடியோ\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nஅட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம் – வீடியோ\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-30T11:45:05Z", "digest": "sha1:RMHIGOOJTNECI3WG5IXYGYFUYRF2EYI2", "length": 8290, "nlines": 288, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nAntanO பயனரால் அடி, அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nஇரு பக்க வழிமாற்று உள்ளன\nSengai Podhuvan பயனரால் அடி, அடி (அளவை) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: பிற அடி வகைகளைச் சேர்ப்...\nAswn, அடி பக்கத்தை அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்திய...\nதானியங்கி: 76 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: war:Piye\nதானியங்கி அழிப்பு: tr:Fit (no disambig)\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: be:Фут\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: xmf:ფუტი\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: br:Troatad\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: is:Fet\n'''அடி''' என்பது பின்வருபவற்றைக் குறிக்கும்.\nஅடி,அடி (நீள அலகு) பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது: பலபொருள் தலைப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-30T10:52:18Z", "digest": "sha1:OFHTN6WNAU5KBL2YJK6MYN3JS5ZRSQSC", "length": 10789, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 30 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nகர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nஇப்பகுதி கர்ப்பகாலத்தில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகள் பற்றி விவரிக்கின்றன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nமலட்டுத்தன்மை பிரச்னைக்கான தீர்வுகள் இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nகர்ப்பபை கோளாறுகள் உள்ளவர்கள் ஸ்கிப்பிங் செய்யலாமா,\nஅமைந்துள்ள உடல்நலம் / … / உடற்பயிற்சியில் தீர்க்கப்படும் நோய்கள் / கர்ப்பபை கோளாறு\nபுற்று நோய்ப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nஇந்த தலைப்பு பெண்களின் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான முக்கிய செயல்முறைகள், செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nதாய் சேய் நலம் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nஅருகம்புல்லின் பயன்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / … / ஆயுஷ் / சித்த மருத்துவம்\nபெண்களின் கர்ப்பகாலம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nகருச்சிதைவு பற்றிய குறிப்புகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/ponniyin-selvan-tamil-movie/", "date_download": "2020-10-30T10:30:32Z", "digest": "sha1:J3AO37LQLRHJCSYGW7WPRJKVU3B5UDGC", "length": 5062, "nlines": 147, "source_domain": "www.tamilstar.com", "title": "ponniyin selvan tamil movie Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன்\n‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம்...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/murugan-abishegam/", "date_download": "2020-10-30T10:26:06Z", "digest": "sha1:S6FXCWMVOPAYPJ4F7AM4CP4TYFVAZ5VB", "length": 5142, "nlines": 93, "source_domain": "dheivegam.com", "title": "முருகனுக்கு அபிஷேகம் நடக்கும் அற���புதமான வீடியோ - Dheivegam", "raw_content": "\nHome வீடியோ அபிஷேகம் முருகனுக்கு அபிஷேகம் நடக்கும் அற்புதமான வீடியோ\nமுருகனுக்கு அபிஷேகம் நடக்கும் அற்புதமான வீடியோ\nதமிழ் கடவுளான முருகன் பல் வேறு தலங்களில் அருள் பாலித்தாலும், அறுபடை வீடுகளே முருகனுக்குரிய சிறப்பு தலங்களாக கருதப்படுகிறது. அழகில் சிறந்த, அற்புத கடவுளான முருகனுக்கு நடுக்கும் அபிஷேகத்தை பார்ப்பதென்பது கண் கொள்ளா கட்சி. இதோ உங்களுக்காக அந்த வீடியோ காட்சி.\nநடராஜருக்கு நடந்த ஆருத்ரா தரிசன அபிஷேகம் – வீடியோ\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nஅட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம் – வீடியோ\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/h-1b-bill-introduced-in-us-cong-to-prioritize-us-educated-foreigners.html", "date_download": "2020-10-30T10:42:22Z", "digest": "sha1:GTHWX3B7YA2ZYQMFAH2NV5O3MSRXFKSL", "length": 10088, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "H-1B Bill Introduced in US Cong to Prioritize US-Educated Foreigners | World News", "raw_content": "\n'அமெரிக்காவில் படிச்சவங்களுக்கு அடித்தது ஜாக்பாட்'... 'H -1B விசாவில் வந்த அதிரடி மாற்றம்'... யாருக்கு லாபம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், எச் 1 பி விசாவில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nகொரோனாவின் தாக்கம் அமெரிக்காவில் அதிக அளவில் உள்ள நிலையில், அங்குப் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதனால் அதிபர் டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நிலைமை கட்டுக்குள் வந்த பிறகும் வேலைவாய்ப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்று கருதப்படும் நிலையில், அனைத்திலும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என டிரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.\nஇந்தநிலையில் எச் 1 பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும் மேலவையிலும் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவிலேயே கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு, எச் 1 பி விசா வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் அமெரி��்காவில் கல்வி பயிலும் சிறந்த திறன் வாய்ந்த மாணவர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க இந்த மசோதா வழிவகை செய்யும். ஆனால் அமெரிக்கப் பணியாளர்களுக்குப் பதில் அந்த இடத்தில் எச் 1 பி விசா பெற்ற வெளிநாட்டவர்களைப் பணியமர்த்துவதையும், தடுக்க வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'சீனாவை' எளிதில் 'விட்டு விட' மாட்டோம்... 'அடுத்தடுத்து' தொடர்ந்து 'பதிலடி' இருக்கும்... 'டிரம்ப் பாய்ச்சல்...'\n\"நம்ம நாட்டுக்கு எப்பதான் போவோம்\".. காத்திருந்த 'வெளிநாட்டு வாழ் இந்தியர் அட்டைதாரர்களின்' நெஞ்சை குளிரவைத்த இந்தியா\n'வேலை தேடும் இளைஞர்களின் அடிமடியில் கைவைத்த சைபர் கிரிமினல்கள்'... 'டார்க் வெப்பில் செஞ்ச அட்டூழியம்'... வெளியான தகவல்\n'பிறந்தது இரட்டை குழந்தை'... 'ஆனா கொஞ்ச நேரம் கூட சந்தோசம் இல்ல'... 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n\"ஓஓ.. ஜெயில்லதானே இருக்கேன்னு துணிச்சலா\".. 'புகார்' கொடுத்த 5 பெண்களுக்கும் நேர்ந்த 'கதி'\".. 'புகார்' கொடுத்த 5 பெண்களுக்கும் நேர்ந்த 'கதி'.. 'மிரளவைக்கும்' காசியின் 'நெட்வொர்க்'\n“லேண்டிங் கியர் வேலை செய்யல”.. வந்த வேகத்தில், குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானிகள், பயணிகள், குடியிருப்புவாசிகள் உட்பட 99 பேர் பலி\n.. 50 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்க காத்திருக்கும் 'அமேசான்'.. முழு விவரம் உள்ளே\n'ஓஹோ இது தான் பகல் கொள்ளையா'... 'வியாபாரி அசந்த நேரம்'... 'பொதுமக்களே இப்படி செய்யலாமா'\nதமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 11 பேர் கொரோனாவுக்கு பலி.. பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.. பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.. முழு விவரம் உள்ளே\nசொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்த... கர்ப்பிணிகளுக்கு பிரசவ வார்டாக மாறிய 'சிறப்பு ரயில்கள்'\nகையெழுத்து போட்ட 'ஈரம்' கூட காயல... இப்டி 'செஞ்சுட்டாங்க' கொந்தளித்த டிரம்ப்... என்ன நடந்தது\n'லாக்டவுனே எல்லாரையும் வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்.. செயற்கைகோள்களுக்கு ஆபத்தா.. வெளியான பரபரப்பு தகவல்\nதங்க இடம் கொடுத்த 'நண்பரின்'... மனைவி, குழந்தைகளுடன் 'ஓடிப்போன' நண்பன்... சமாதானம் செய்யப்போன போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த மனைவி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு நற்செய்தி.. நிம்மதி பெருமூச்சு ���ிடத்தயாராகும் மக்கள்.. நிம்மதி பெருமூச்சு விடத்தயாராகும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ross-taylors-double-ton-raises-new-zealand-victory-hopes-in-rain-hit-test/articleshow/68356842.cms", "date_download": "2020-10-30T11:13:36Z", "digest": "sha1:ULO4SOEJ6YW5LIVVWXL46426MXOOKQL5", "length": 12452, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "RossTaylor: வங்கதேசத்தை வறுத்தெடுத்த டெய்லர்... இரட்டை சதம் அடித்து அசத்தல்: வெற்றியை குறிவைக்கும் நியூசி.,\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவங்கதேசத்தை வறுத்தெடுத்த டெய்லர்... இரட்டை சதம் அடித்து அசத்தல்: வெற்றியை குறிவைக்கும் நியூசி.,\nவங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் ராஸ் டெய்லர் இரட்டை சதம் அடிக்க, நியூசிலாந்து அணி 432 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து சென்றுள்ள வங்கதேச அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.\nவெலிங்டன் : வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் ராஸ் டெய்லர் இரட்டை சதம் அடிக்க, நியூசிலாந்து அணி 432 ரன்கள் குவித்தது.\nநியூசிலாந்து சென்றுள்ள வங்கதேச அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி வெலிங்டனில் நடக்கிறது.\nஇதன் முதல் 2 நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி, முதல் இன்னிங்சில் 211 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து அணி, மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்தது.\nஇன்று நான்காவது நாள் ஆட்டத்தில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு, அனுபவ வீரர் ராஸ் டெய்லர், 212 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார். நிக்கோலஸ் 107 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 74 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 432 ரன்கள் குவித்தது டிக்ளேர் செய்தது.\nஇதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 80 ரன்களுக்கு 3 விக்கெட் பறிகொடுத்து தடுமாறி வருகிறது. நாளை கடைசி நாள் ஆட்டம் என்பதால், நியூசிலாந்து பவுலர்கள் எஞ்சியுள்ள 7 விக்கெட்டையும் விரைவாக கைப்பற்றி இன்னிங்ஸ் வெற்றிக்கு நிச்சயம் முயற்சிப்பார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nஆறுதல் வெற்றியை நோக்கி சிஎஸ்கே: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க...\nMI vs RCB preview: ரோஹித் இல்லாமல் களமிறங்கும் மும்பை.....\nSRH vs DC Preview: ஹைதராபாத்திற்கு வெற்றி அவசியம்: டெல்...\nசென்னை வீரருக்கு முத்தம் கொடுத்த சாக்ஷி தோனி: பின்னணி இ...\nஇப்படியொரு விளையாட்டா; என்னமா ஓடுறாரு - ரசிகர்களை நெகிழ வைத்த சேவாக்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஉலகம்கொரோனா தடுப்பூசிக்கு என்னதான் ஆச்சு\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nசினிமா செய்திகள்உங்க சோலியை மட்டும் பாருங்க: கொந்தளித்த வனிதா\nFact CheckFACT CHECK: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி முழக்கம் - உண்மை என்ன\nகோயம்புத்தூர்தேவர் ஜெயந்தி... அமைச்சர் வேலுமணி மரியாதை\nஇந்தியாபள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி: அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nக்ரைம்காஷ்மீரில் பயங்கரம்: 14 பாஜக நிர்வாகிகள் சுட்டுக்கொலை..\nஇந்தியாதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/10/covid19lka.html", "date_download": "2020-10-30T10:14:30Z", "digest": "sha1:JHMOC6HFEJXJQWHX54223QLKMFFKJIGO", "length": 4361, "nlines": 114, "source_domain": "www.ceylon24.com", "title": "#COVID19LKA முற்காப்பு நடவடிக்கைகள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nநாடு முழுவதும் உள்ள பாலர் பாடசாலைகள் நாளை (05) முதல் பூட்டு.\nமினுவாங்கொட , திவுலுப்பிட்டியவில் உள்ள முப்படையினர், பாதுகாப்பு படையினர் மீள் அறிவிப்பு வரும் வரையில் சேவைக்கு திரும்பவேண்டாம் என அறிவிப்பு.\nநீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிட அனுமதி மறுப்பு − சிறைச்சாலைகள் திணைக்களம்.\nகளனி பல்கலைக்கழகம், யக்கல விக்ரமஆராய்ச்சி ஆயுர்வேத கல்வி நிறுவகம் ஆகியன ஒரு வாரத்திற்கு பூட்டு. விடுதிகளிலுள்ள மாணவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல். − பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nசட்டத்தரணி சஜிரேகா சிவலிங்கம் காலமானார்\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\n20 இற்கு ஆதரவளித்தோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்\nஅக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கமும், முற்காப்பு நடவடிக்கையில்\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-sneha-have-posted-her-pregnancy-photo-shoot-pics-18472", "date_download": "2020-10-30T11:16:27Z", "digest": "sha1:SCYGZ6UG6VPFUSENCINX7E22XY6MPYC3", "length": 9784, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "போன வாரம் இதே நாள்..! என் வயிற்றில் இருந்து..! நடிகை சினேகா வெளியிட்ட குளுகுளு தகவல்..! என்ன தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஏழை மாணவர்களின் வயிற்றில் பால்வார்த்த எடப்பாடி பழனிசாமி… அணைக்கவும் செய்வார், அதிரடியும் செய்வார். ஸ்டாலினும் பாராட்டிவிட்டாரே.\nநானும் அரசு பள்ளி மாணவன்தான்… தமிழக அரசு 7.5% இடஒதுக்கீடு அரசாணையில் சொல்லியடித்த எடப்பாடி பழனிசாமி.\nகவர்னரை அலறவிட்ட எடப்பாடி பழனிசாமி.. 7.5% அவசர ஒப்புதலுக்குப் பின்னணி… அதுக்குள்ள நான்கு வாரமாயிடுச்சா..\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nஏழை மாணவர்களின் வயிற்றில் பால்வார்த்த எடப்பாடி பழனிசாமி… அணைக்கவும் ...\nநானும் அரசு பள்ளி மாணவன்தான்… தமிழக அரசு 7.5% இடஒதுக்கீடு அரசாணையில்...\nகவர்னரை அலறவிட்ட எடப்பாடி பழனிசாமி.. 7.5% அவசர ஒப்புதலுக்குப் பின்ன...\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nபோன வாரம் இதே நாள்.. என் வயிற்றில் இருந்து.. நடிகை சினேகா வெளியிட்ட குளுகுளு தகவல்..\nதமிழ்சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சினேகா தன்னுடைய பிரசவத்திற்குப் பின்பு தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் புதிய பதிவு மூலம் பகிர்ந்துள்ளார்.\nதமிழ்சினிமாவில் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.\nநடிகை சினேகா தன்னுடன் நடித்த பிரசன்னாவை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட காதலை வீட்டாரிடம் தெரிவிக்க அவர்கள் பச்சைக்கொடி காட்டிய உடன் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது . திருமணத்திற்கு பின்பு அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இன்னிலையில் சினேகாவுக்கு தற்போது இரண்டாவது முறையாக செல்லமான பெண் குழந்தை பிறந்து உள்ளது.\nகுழந்தை பிறந்து சில நாட்களே ஆன நடிகை சினேகா முதல் முறையாக தன்னுடைய குழந்தை பிறந்த பின்பு புதிய பதிவை வெளியிட்டு அதில் தன் தாய்மையையும் குழந்தை மீது தான் வைத்திருக்கும் அன்பையும் விளக்கிக் காட்டியிருக்கிறார். இந்த பதிவை படிக்கும் பொழுது மிகவும் உருக்கமான உணர்வை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை சினேகா இந்த பதிவில் கடந்த வாரம் இதே தினத்தன்று எங்கள் வீட்டிற்கு அழகிய தேவதை வருகை தந்தார். அவனுடைய வாழ்க்கை என்னுடைய வாழ்க்கையை மேலும் அழகு ஊட்டி உள்ளது. எங்களுக்காக ஆசீர்வாதங்களையும் பிரார்த்தனைகளை வைத்து அனைவருக்கும் மிகுந்த நன்றி என கூறியிருக்கிறார்.\nஇந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சினேகா விற்கும் குட்டி ஏஞ்சலிருக்கும் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதம் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2007/07/blog-post_6678.html", "date_download": "2020-10-30T09:44:42Z", "digest": "sha1:ZREGVOQVSSNWDZGD62D3KZJRMOV6LEK6", "length": 63220, "nlines": 868, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nஇட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா\nஇட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா\n-இனவாதிகளின் அவதூறும் எமது நிலையும்\nமாற்று இயக்கத்தினர் மீது இட்டுக்கட்டி அவதூறும் பொய்யும் புனைச் சுருட்டும் பரப்புவதாலேயே மட்டும் எந்தவொரு இயக்கமும் வளர்ந்துவிட முடியுமா அப்படித்தான் நம்புகிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனப் பிரச்சினையாகட்டும், இடஒதுக்கீடாகட்டும், ஈழப் பிரச்சினையாகட்டும், இந்தத் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை \"\"அப்படியே'' ஏற்காதவர்களை எதிரிகளோடு இணைவைத்து முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள். குறிப்பாக, புதிய ஜனநாயகப் புரட்சிகர இயக்கத்தினரிடம் மட்டும் இந்தச் சிறப்பு அணுகுமுறையை வைத்திருக்கிறார்கள்.\nஅதேசமயம், தமிழ்தேசிய இனத்தின், சமூக நீதியின், ஈழவிடுதலையின் எதிரிகளான பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜெயலலிதா கும்பல்களின் நெருங்கிய பங்காளிகளான ஜார்ஜ் பெர்ணாண்டஸ், வைகோ, திருமா போன்றவர்களோ தமிழினவாதிகளின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளைப் பார்த்து \"\"தமிழ் தேசியத்துக்கு எதிரான அகில இந்திய பூணூலிஸ்டுகள்'', \"\"ஈழப் பிரச்சினையில் புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாடுகளும் பார்ப்பன \"துக்ளக் சோ'வினுடையவையும் ஒன்றுதாம்'', \"\"இடஒதுக்கீடு பிரச்சினையில் ம.க.இ.க.வின் அணுகுமுறை மறைமுகப் பார்ப்பனியமாக உள்ளது'' இப்படியெல்லாம் தொடர்ந்து இட்டுகட்டி, முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள், தமிழினவாதிகள்.\nஇந்தப் பிரச்சினைகளிலெல்லாம் நமது நிலைப்பாடுகளை, அடிப்படை ஆதாரங்களை விளக்குவதோடு நாம் நிற்கவில்லை. இவற்றில் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகள் மீது பல முக்கியமான கேள்விகளை எழுப்பி, நிராகரித்திருக்கிறோம். அவை எதற்குமே பதிலளிக்கத் திராணியற்ற தமிழினவாதிகள், நமது எதிரிகளின் நிலைப்பாடுகளோடு ஒப்பிட்டு இணை வைப்பதோடு, அவதூறும் பொய்பிரச்சாரமும் செய்கிறார்கள். அவர்கள் இணை வைத்துக் காட்டும் எதிரிகளுடையவற்றில் இருந்து நம்முடைய நிலைப்பாடுகள் எவ்வாறு அடிப்படையிலேயே மாறுபடுகின்றன என்றும் பலமுறை விளக்கியிருக்கிறோம். எளிதில் யாரும் புரிந்து கொள்ளக்கூடிய இந்த விளக்கங்களுக்கே கூட மறுப்புரை ஏதும் முன்வைக்காமல், கோயாபல்சுகளாகி திரும்பத் திரும்ப அதே பொய்களைப் பேசி வருகிறார்கள்.\nதற்போது, உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை அமல்படுத்தப் போவதாக மத்தியில் ஆளும் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்திருக்கிறது. இதை ஏற்கெனவே உயர்கல்வி பெற்று வேலையிலிருக்கும் மற்றும் உயர்கல்வி கற்றுவரும் முற்பட்ட சாதியினர் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இதையொட்டி, \"\"உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பார்ப்பன மற்றும் பிற ஆதிக்க சாதிகளின் போராட்டத்தை முறியடிப்போம்'' என்று ம.க.இ.க. மற்றும் பிற புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் முழக்கம் முன்வைத்துப் போராடி வருகின்றன.\n\"\"உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு'' என்பதை பார்ப்பனர்கள் தவிர வேறு பிற ஆதிக்கசாதிகளும் எதிர்ப்பதையும் முறியடிக்க வேண்டியுள்ளது. அதோடு ஒருபுறம் இடஒதுக்கீட்டை ஆதரித்துக் கொண்டும் அதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ராமதாசு, முலயம் சிங், லல்லுபிரசாத், கருணாநிதி போன்ற பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ளும் சக்திகள் அதிகாரத்தில் பங்கு பெற்று, தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் முற்படுத்தப்பட்ட சாதிகளுடன் சமரசம் செய���து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல, பொதுவில் எல்லா இட ஒதுக்கீட்டிலும் உள்ளதைப் போலவே, உயர் கல்விக்கான இட ஒதுக்கீட்டிலும் இடம் பெற எத்தணிக்கும் சாதிகள் எல்லாம் உண்மையில் அதற்குத் தகுதியானவை என்று கருத முடியாது.\nஅதாவது, பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்ற பட்டியலில் தற்போது இடம் பெற்றுள்ள சாதிகளில் பலவும் முற்பட்ட சாதிகளாக உள்ளன. கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற சாதிகளை ஒடுக்கும் பல ஆதிக்க சாதிகள் பொய்யான அடிப்படையில் தாமும் பிற்படுத்தப்பட்டவை என்று உரிமை பாராட்டி இட ஒதுக்கீடு வாய்ப்பைக் கேடாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.\nஇந்த உண்மை விவரங்களைப் பரிசீலிக்காமலேயே, மறுத்துரைக்காமலேயே, தங்கள் நிலையை ஆதரிக்க வேண்டும்; இல்லையென்றால் நாம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள், பார்ப்பனர்களுக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பவர்கள் என்றும் முத்திரை குத்துகிறார்கள், தமிழினவாதிகள். அவர்களுடைய நிலையோ எந்த ஆய்வுபரிசீலனையும் இல்லாது, நீதிக் கட்சியின் சிற்றரசர்கள், மிட்டாமிராசுகள், ஜமீன்தாரர்கள், (அக்கட்சி அப்படிப்பட்டதுதான் என்பதற்கு ஆதாரம் 1945 சேலம் திராவிடர் கழக மாநாட்டில் அண்ணாதுரை ஆற்றிய உரையேயாகும்) ஆகிய சாதி இந்துக்களின் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் என்ற பொதுவரையறையின் அடிப்படையிலான நிலையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதாகும்.\n\"\"கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா'' என்று புத்திசாலித்தனமாக சிலர் கேட்பதுண்டு. இரண்டில் ஒன்று சொல்லமுடியாது, பரிணாம வளர்ச்சிப்படி தான் வந்தது என்று சொல்லப் புகுந்தால், பதிலைப் புரிந்து கொள்ள மறுத்து, \"\"அதெல்லாம் வேண்டாம் இரண்டில் ஒன்று சொல்லுங்கள்'' என்று முட்டாள்தனமாக அவர்கள் அடம்பிடிப்பதும் உண்டு. அப்படித்தான் அடம் பிடிக்கிறார்கள், தமிழினவாதிகள். தமது மூதாதையர்களின் சாதி இந்துக்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அப்படியே ஆதரிக்க வேண்டும். அதை எவ்விதப் பரிசீலனைக்கும் மாற்றத்துக்கும் உட்படுத்தக் கூடாது. இல்லையென்றால் எதிர்க்கிறீர்கள் என்றுதான் பொருள் என்கிறார்கள். மொத்தத்தில் \"\"இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா இரண்டில் ஒன்று சொல்லுங்கள். இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும். மூன்றாவது ஒன்று இருக்க முடியாது. இரண்டு���் இல்லாத வேறொன்று இருக்க முடியாது, நடுநிலையும் இருக்க முடியாது'' என்றெல்லாம் குதர்க்கம் பேசுகிறார்கள். பகுத்தறிவுக்கும் தர்க்கவியலுக்கும் விரோதமான இந்த அணுகுமுறையை அறிவியல்பூர்வமானது என்றும் கற்பித்துக் கொள்கிறார்கள்.\nகேள்வியை அமைக்கும் முறை, மாற்றுக் கருத்துக்களைக் காமாலைக் கண் கொண்டு பார்க்கும் பார்வை, மாற்றாரும் எண்ணிப் பார்க்காத வகையில் அவர்களுடைய நிலைக்கு இவர்களே தரும் வியாக்கியானம் எல்லாவற்றிலும் பாசிசத்தனமான கருத்துத் திணிப்புத்தான் இருக்கிறது. காசுமீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறீர்களா, இல்லையா என்ற கேள்விக்கு இல்லை எதிர்க்கிறோம் என்று பதில் சொன்னால், அப்படியென்றால் பாகிஸ்தான் நிலையை ஆதரிக்கிறார்கள் என்று முடிவு செய்தால் அது என்ன தர்க்கமாகும் தெரிகிறதா அதேபோல இந்தியாவின் நிலையையும் ஏற்கவில்லை, பாகிஸ்தானின் நிலையையும் ஏற்கவில்லை; இரண்டையும் எதிர்க்கிறோம் என்று சொன்னால் அது நடுநிலையும் ஆகிவிடாது. காசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்பதுதான் சரியானது என்ற மூன்றாவது, மாற்று, வேறொரு நிலையை எடுக்கவும் முடியும். இப்படி நிலை எடுப்பதாலேயே இந்திய வெறியர்கள் நம்மைப் பார்த்து, தேசத்துரோகிகள், பாக் ஆதரவாளர்கள் என்று அவதூறும் செய்யக் கூடும்.\nஅதைப்போலத்தான், இந்தத் தமிழினவாதிகள் உட்பட சமூக (அ) நீதிக்காரர்கள்; நன்றாகக் கவனியுங்கள், இடஒதுக்கீடு பிரச்சினையில் நமது நிலை என்னவென்று கேட்கவில்லை. தமது நிலையை ஆதரிக்கிறீர்களா இல் லையா என்று கேட்கிறார்கள். நாம் நமது நிலையைச் சொன்னால் அவர்களாகவே ஒரு வியாக்கியானம் செய்து கொள்கிறார்கள்.\nஇட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது நிலை குறித்து ஏற்கெனவே பின்வருமாறு எழுதியுள்ளோம்.\nஇட ஒதுக்கீடு குறித்துப் பார்ப்பன மற்றும் பிற உயர்சாதி இந்துக்கள் மூன்று விதமான நிலைப்பாடு எடுக்கின்றனர். ஒன்று; இட ஒதுக்கீடு என்பதே கூடாது; தகுதி, திறமை அடிப்படையிலேயே கல்வி, வேலை வாய்ப்புகள் தரவேண்டும் என்பது. இரண்டு; பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்து தரவேண்டும்; ஏனெனில் கல்வி மற்றும் சமூக உரிமை இப்போது கிடையாது என்பது. மூன்று: கல்வி மற்றும் சமூக ரீதியிலானவற்றோடு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளதையும் அடிப்படையாக வைத்து இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது. இடஒதுக்கீடு மண்டல் அறிக்கையின் தீவிர ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளும் சில \"\"மார்க்சிய லெனினியக் குழுக்கள்'' கூட இந்த மூன்றாவது நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளன. ஆனால் \"\"புதிய ஜனநாயகம்'' மேற்படி மூன்று நிலைப்பாடுகளையும் ஏற்கவில்லை; எதிர்த்து அம்பலப்படுத்தி வருகிறது.\n\"\"சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பதுதான் அரசியல் சட்டத்தில் உள்ளது; இது தான் சரியானது; இவ்விரு அடிப்படைகளில் எது ஒன்றையும் புறக்கணிக்கக் கூடாது'' என்பதுதான் திராவிடக் கட்சிகள், அவற்றின் சார்புடையவர்களது நிலைப்பாடு இதை \"\"புதிய ஜனநாயகம்'' எதிர்க்கவில்லை. கல்வி மற்றும் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்கள்தான் இட ஒதுக்கீடு கோரும் உரிமை உடையவர்கள் என்றே கூறிவந்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் திராவிடக் கட்சிகள் அவற்றின் சார்புடையவர்களுக்கும் \"\"புதிய ஜனநாயக''த்திற்கும் இடையிலான வேறுபாடு எந்தெந்த சாதிகள் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் ஒடுக்கப்பட்டவைகள் உரிமை மறுக்கப்பட்டவைகள், இதை எப்படித் தீர்மானிப்பது என்பதுதான் அப்படி இருக்கும்போது பார்ப்பனர்களைப் போலவே குழப்புவதாகவும், \"புதிய ஜனநாயகம் என்பது புதிய பார்ப்பனீயமே' என்று எழுதுவதும் வெறும் அவதூறும் பொய்யும்தான் அப்படி இருக்கும்போது பார்ப்பனர்களைப் போலவே குழப்புவதாகவும், \"புதிய ஜனநாயகம் என்பது புதிய பார்ப்பனீயமே' என்று எழுதுவதும் வெறும் அவதூறும் பொய்யும்தான் (புதிய ஜனநாயகம், 115, மார்ச்'92, கேள்விபதில்)\nஆகவே, இட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது முழுமையான, சுருக்கமான நிலை இதுதான்:\nநிலவும் சமுதாயப் பொருளாதார, அரசியல் அமைப்பின் மீது வெறுப்புறும் பல்வேறு பிரிவு மக்களும் தங்களுக்கு எதிரான கலகத்தில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, \"\"இந்த ஆட்சியில் தாங்களும் பங்கு பெறுகிறோம்'' என்கிற மாயையை உருவாக்குவதற்காகவே, கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு என்ற \"\"நிறுவனமயமாக்கும் கொள்கை.'' இந்த அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களே இடஒதுக்கீடு ஏற்பாட்டைச் செய்கின்றனர். ஆங்கிலேயக் காலனியவாதிகள் முதல் ஆளும் காங்கிரசு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுவரை இப்படித்தான், இதற்காகத்தான் செய்கின்றனர். தமிழினவாதிகள் உட்பட சமூக அநீதிக்காரர்கள் கருதுவதைப் போல நீதிக்கட்சியினரோ, திராவிடர் கழகத்தினரோ முன்வைத்துப் போராடிப் பெற்ற உரிமையல்ல. ஆட்சியாளர்களால் புகுத்தப்பட்ட நிறுவனமயமாக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை சாதி இந்துக்களுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்டதுதான் நீதிக் கட்சிக்காரர்களின் \"\"வகுப்புரிமைப் போர்.'' தங்களது ஏகபோகஆதிக்கம் \"\"பறிபோகிறதே'' என்று ஆத்திரமுற்று இடஒதுக்கீட்டுக் கொள்கையை பார்ப்பனர்கள் எதிர்த்தபோது, அதை முறியடிக்கத் திராவிடர் கழகத்தினர் நடத்தியதுதான் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டம். இடஒதுக்கீடு தவிர வேறு பிறவற்றில், பெரியார் நடத்திய பார்ப்பனிய எதிர்ப்புக்களை அவரது \"\"வாரிசுகள்'' கைவிட்டுவிட்டார்கள்; \"\"இடஒதுக்கீடுதான் பெரியாரியத்தின் உயிராதாரமானது'' என்கிறார்கள். ஆனால், ஆட்சியாளர்களின் நிறுவனமயமாக்கும் கொள்கை என்கிற முறையில் இடஒதுக்கீட்டில் உள்ள புரட்சிக்கு பாதகமான அம்சங்களை மார்க்சிய லெனினியவாதிகள் பார்க்கிறார்கள். தங்களையும் பொதுவுடைமைவாதிகள் என்று கூறிக் கொள்ளும் தமிழினவாதிகள் இந்த உண்மையைக் காண மறுக்கிறார்கள். இந்த உண்மையை வலியுறுத்தும் நமது நிலையை எடுத்துக் காட்டி, \"\"இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்'', \"\"மறைமுகப் பார்ப்பனியம்'' என்று அவதூறு செய்கிறார்கள்.\nஅதேசமயம், இடஒதுக்கீடு என்பது ஆட்சியாளர்களே புகுத்துவது என்றபோதும், நிலவும் சமூக அமைப்பில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தமாகவும் இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் சீர்திருத்தங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்கிற முறையில் நாம் இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல் அது ஒரு தற்காலிக ஏற்பாடு என்கிற முறையில் எதிர்மறையில் ஏற்கிறோம். ஆனால், இடஒதுக்கீடு ஒரு முழுமையான தீர்வல்ல, ஒரு இடைக்காலத் தீர்வுதான், அதுவே சமூகப் புரட்சியாகாது என்பதைத் தாங்களும் ஏற்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழினவாதிகள் உட்பட சமூக(அ)நீதிக்காரர்கள் முரண்பாடாகவும் வாதிடுகிறார்கள். இட ஒதுக்கீடு என்பது பார்ப்பனியத்துக்கு எதிரான வகுப்புரிமைப் போர் என்றும் உலகிலேயே தனிச்சிறப்பான இந்திய சாதிய சமுதாயப் பிரச்சினைகளுக்���ு வேறு யாராலும் எந்தத் தீர்வும் முன்வைக்கப்படாதபோது பெரியாரும் அம்பேத்கரும் கண்டுபிடித்த சரியான ஒரே தீர்வு இதுதான் என்றும் உயர்த்திப் பிடிக்கப்படுவது இட ஒதுக்கீடுதான் ஆட்சியாளர்களாலேயே புகுத்தப்பட்டது, சமூகப்புரட்சியாகி விடாது, சமூக சீர்திருத்தம்தான் என்கிறபோது இந்த இடஒதுக்கீடுதான் பெரியாரியத்தின் உயிராதாரமானது என்று வாதிடுவது பெரியாரையே இழிவுபடுத்துவதாகாதா\nகருணாநிதி 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரை உலகவங்கி அதிகாரி மைக்கேல் கார்டர் சந்தித்து தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழைகள் மற்றும் அபாயகரமான பிரிவு மக்களின் ஏழ்மைக் குறைப்புக்காக 750 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார். தேர்தலின்போது கருணாநிதி அறிவித்த பல்வேறு இலவசத் திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படப் போகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே ஒப்புதலளிக்கப்பட்டது, உலக வங்கியின் இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டம். தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் ஆகிய மறுகாலனியாதிக்கம்தான் மக்களை ஏழ்மையில் தள்ளுகிறது என்றபோதும் பல்வேறு \"\"இலவசங்கள்'' அடங்கிய இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டத்தை நாம் எதிர்ப்பதில்லை. அதேசமயம், இதை ஆதரித்து, இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டத்தின் கீழ் மேலும் மேலும் பல \"\"இலவசங்கள்'' கோரிப் போராடவும் போவதில்லை. வறுமையிலும் பட்டினியிலும் செத்துமடியும் நம் மக்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு ஒரு இடைக்கால ஏற்பாடு என்கிற எதிர்மறைநோக்கில் ஏற்கிறோம்.\nஏழ்மைக் குறைப்புத் திட்டங்களால் வறுமை ஒழிப்போ, மக்களின் பொருளாதா வாழ்வில் புரட்சிகர மாற்றங்களோ வந்துவிடப் போவதில்லை. மறுகாலனியாக்கத்தை முறியடிப்பதே வறுமை ஒழிப்புக்கான வழி என்பதை வலியுறுத்தி மக்களைத் திரட்டுகிறோம். மறுகாலனியாக்கத்தை எதிர்க்கிறீர்கள், ஆகவே அதன் ஒரு பகுதியாகிய ஏழ்மைக் குறைப்புக்கும் எதிரானவர்கள் என்று அதிமேதாவித்தனமாக வாதிட முடியாது. அதைப்போலத்தான், ஆட்சியாளர்களின் நிறுவனமயமாக்கும் கொள்கை என்கிற முறையில் தெரிவிக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவாதங்களை, ஒரு சீர்திருத்தம் என்கிற முறையில் தெரிவிக்கும் எதிர்மறையான ஆதரவை மறுப்பதற்குப் பயன்படுத்துவது அயோக்கியத்தனமானது.\nஇடஒதுக்கீடு கொள்கையை ஒரு சீர்திருத்தம் என்கிற முறையில் ஏற்கும் அதேசமயம், தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களைப் போலவே இதற்கும் ஒரு வரம்பிருக்கிறது. தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டமாகட்டும், இட ஒதுக்கீட்டுச் சீர்திருத்தமாகட்டும், இரண்டையும் தொடர்ந்து வரம்பின்றி செயல்படுத்திக் கொண்டே இருந்தால் எதிர்விளைவுகள் அதாவது முந்தையதில் முதலாளித்துவக் கண்ணோட்டமும், பிந்தையதில் சாதியக் கண்ணோட்டமும்தான் வலுப்படுத்தப்படும் என்கிறோம். இட ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த சிலர் கருப்புப் பார்ப்பனர் களாக நடந்து கொள்வதையும் பார்க்கி றோம். இட ஒதுக்கீடு கொள்கை ஒரு சீர்திருத்தம்தான் என்றபோதும், அதைக்கூட சகித்துக் கொள்ளாது பார்ப்பன மற்றும் பிற ஆதிக்க சாதிகள் காட்டும் எதிர்ப்பு கடுமையாகப் போராடி முறியடிக்க வேண்டியது என்கிறோம். அதேசமயம், முன்பு விளக்கியதைப் போன்று இடஒதுக்கீட்டின் பலன்களை அதற்குத் தகுதியற்ற ஆதிக்க சாதிகள் (சமூக ரீதியில் தொடர்ந்து ஒடுக்குமுறை செலுத்தி வரும் சாதிகள்) பெறுவதையும் எதிர்க்கவேண்டும். ஆனால், இத்தகைய \"\"சாதி இந்துக்களின்'' நலன்களுக்காகத்தான் தமிழினவாதிகள் உட்பட சமூக அநீதிக்காரர்கள் புதிய ஜனநாயகப் புரட்சியாளர்கள் மீது பாய்கின்றனர், அவதூறு செய்கின்றனர்.\n—புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு\nம.க.இ.க. வின் பிறப்பு குறித்து புரளி பேசுவன் யார்\nம.க.இ.கவின் நிலைப்பாடு என்பது சர்வாதேசியமே\nமக்கள் தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய கருணா என...\nஇட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் ...\nகுழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது\nகிழக்கில் இருந்து புலிகள் மட்டுமல்ல, கருணா தரப்பும...\nசிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத் திருத்தம் : சர்...\nதில்லை போராட்டம் : வெற்றியை நோக்கி ஒரு படி\nபெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்ப...\nதிரைப்பட விமரிசனம் : தோகீ என் பாடல் துயரமிக்கது\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/ilakakau-vaaikakapapatauma-ematau-parapapauraaikala", "date_download": "2020-10-30T09:44:11Z", "digest": "sha1:W75UJ4QESTR5DDYWYSBU4PXOZ6MRDO5L", "length": 4218, "nlines": 44, "source_domain": "thamilone.com", "title": "இலக்கு வைக்கப்படும் எமது பரப்புரைகள் | Sankathi24", "raw_content": "\nஇலக்கு வைக்கப்படும் எமது பரப்புரைகள்\nவெள்ளி ஜூலை 10, 2020\nபொதுத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தினக்குரல் இணையத்துக்கு யாழ். கொக்குவிலிலுள்ள முன்னணியின் அலுவலகத்தில் வைத்து வழங்கிய நேர்காணல்\nநன்றி - தினக்கு்ர் ஒன் லைன்\n'20' ஆவது திருத்தம் குறித்து கஜேந்திரகுமார்\nவெள்ளி அக்டோபர் 23, 2020\nஅரசியலமைப்பின் 20 ம் திருத்தம் குறித்தான விவாதத்தின் போது தமிழ் தேசிய மக்கள்\nதமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை.......\nவியாழன் அக்டோபர் 15, 2020\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலட்சியங்களை அடைவதற்காக முள்ளிவாய்காலில் உறுதி எடுத்தோம்\nசனி ஓகஸ்ட் 15, 2020\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் முள்ளிவாய்க\nசனி ஓகஸ்ட் 15, 2020\nதேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு\nபுதன் அக்டோபர் 28, 2020\nபுதன் அக்டோபர் 28, 2020\nமாவீரர் தொடர்பான விபரங்களை திரட்டல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_9713.html", "date_download": "2020-10-30T10:45:17Z", "digest": "sha1:P3WY4CN62DXFSZBVXXBQETLGIGD5YQFQ", "length": 4050, "nlines": 52, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: வானம்பாடி", "raw_content": "\nதேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி\nமெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ\nவானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்\nவையத்து மக்கள் மகிழக் குரல் எடுத்துப்\nநீநம்பாய் என்று, நிமிர்ந்த என்கண்ணேரில்\nவானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது\nஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க\nநீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்;\nஉன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்\nஎ��்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்\nபாடிக்கொண்டே இருப்பாய் பச்சைப் பசுந்தமிழர்\nதேடிக்கொண்டே இருப்பார் தென்பாங்கை உன்பால்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/20336-2020-10-17-11-17-32", "date_download": "2020-10-30T11:18:23Z", "digest": "sha1:6OSL5UOOPFHZKB2V7R4BJCPTWVOVVNFT", "length": 15443, "nlines": 189, "source_domain": "www.4tamilmedia.com", "title": "காதலியைக் கரம் பற்றுகிறார் அதர்வா!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகாதலியைக் கரம் பற்றுகிறார் அதர்வா\nPrevious Article ‘எழுந்து வா' - நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா \nNext Article எந்திரன் கதைத் திருட்டிலிருந்து ஷங்கரை விடுவிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்\nதமிழ்த் திரையில் சாமானியர்களின் பிரதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் நடிகர் முரளி. அப்பாவின் வழியில் இவரது மகன் அதர்வா முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராக வெற்றிபெற்றுள்ளார்.\nமுரளி -சோபனா தம்பதியருக்கு அதர்வா இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தவர். சென்னையில் வளர்ந்த இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் உள்ளனர். குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் அதர்வா.\nகார்த்திக் ராஜாவைப் புகழும் மிஷ்கின்\nகடந்த 2009 -ஆம் ஆண்டு ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதில் சமந்தா அவருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ இப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டு. 2012-ம் ஆண்டு கேனிஸ் சர்வதேசப் பட விழாவிலும் திரையிடப்பட்டது. அதன்பின் பல படங்களில் நடித்தாலும் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்து தனது திறமையை நிரூபித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றார். இதைத் தொடர்ந்து இரும்புக் குதிரை, சண்டி வீரன், கணிதன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்தார். நடிகை நயன்தாராவுடன் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்துள்ளார்.\nவிஜய்சேதுபதி குறித்து முத்தையா முரளிதரன்\nதற்போது அதர்வா நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகிவருகின்றன. இதற்கிடையில் அதர்வா கோவா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இது பற்றி சமீபத்தில் அவர் தனது வீட்டில் விவரத்தை தெரிவிக்க அதர்வாவின் காதலுக்கு சம்மதம் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனராம். இதனையடுத்து வரும் 2021 ஜனவரி, அல்லது பிப்ரவரியில் அதர்வா திருமணம் நடைபெறும் என அதர்வா செய்தித் தொடர்பாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் விஜய்யின் உறவினரும், மாஸ்டர்’படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சிநேகாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article ‘எழுந்து வா' - நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா \nNext Article எந்திரன் கதைத் திருட்டிலிருந்து ஷங்கரை விடுவிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந��தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2019-magazine/282-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15-2019/5367-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE.html", "date_download": "2020-10-30T10:19:44Z", "digest": "sha1:YHSELJW4VTWWCGRDQA4DKDOMX2WK7GOE", "length": 6473, "nlines": 41, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பகுத்தறிவு - சூரசம்கார விழா அறிவுக்கு உகந்ததா?", "raw_content": "\nபகுத்தறிவு - சூரசம்கார விழா அறிவுக்கு உகந்ததா\nஅறிவியல் வளர்ச்சி உச்சத்தில் உள்ள நிலையிலும் அறிவுக்கு அறவே பொருந்தாத மூடநம்பிக்கை விழாக்களைக் கொண்டாடும் நிலை மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல; கண்டித்து களையத் தக்கதும் ஆகும்.\nசரஸ்வதி பூஜை, நவராத்திரி கொலு, தீபாவளி, சூரசம்காரம் போன்ற விழாக்களால் எவ்வளவு பொருள் இழப்பு, பொழுது இழப்பு, அறிவு இழப்பு\nஎடுத்துக்காட்டாக சூரசம்கார கதையைப் பாருங்கள்.\n“சூரபதுமன் செலுத்திய பாணங்களை எல்லாம் முருகப் பெருமான் செயலிழக்கச் செய்தார். கோபம் கொண்ட சூரபதுமன் சக்கரவாகப் பறவை வடிவில் பூதப் படைகளைத் தாக்கிக் கொன்றான்.\nமுருகன் ரதத்தை விட்டு இறங்கி மயில் வடிவில் உள்ள இந்திரன் மீது ஏறிக் கொண்டார்.\nநான்கு நாள்கள் சூரபதுமனுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே கடும் போர் நடந்தது. சூரபதுமன் எடுத்த பல உருவங்களையும் முருகன் அழித்துவிட அவன் மாத்திரமே நின்றான்.\nமுருகன் சூரனிடம் பல வடிவங்கள் எடுத்து அவனைத் தன் வடிவங்களைப் பார்க்குமாறு தனது விசுவரூபத்தைக் காட்டினார்.\nசூரபதுமனின் உள்ளத்தில் ஞானம் உதயமாக முருகப் பெருமானின் விசுவரூபம் கண்டு மகிழ்ந்தான்.\nஉடனே முருகன் தன்னுடைய ஞானத்தை அகற்றி பழைய வடிவில் தோன்றினார். சூரனும் பழைய நிலையில் கோபம் கொண்டு முருகனை எதிர்த்திட பல வடிவங்கள் எடுத்தான்.\nதேவர்களைக் காக்க முருகன் வேல் கொண்டு வீசினார். சூரபதுமன் மாமரமாக நின்று அனைவருக்கும் தொல்லை கொடுக்க முருகன் மாமரத்தை நெருங்கிட அவன் சுய உருவத்துடன், சக்தியுடன் வெளிப்பட்டான்.\nஅப்போது முருகன் அவன் மீது வேலை எறிய, அது அவன் மார்பைப் பிளந்து அவனை இரு கூறாக்கியது. அவ்விரண்டு கூறும் மயிலும், சேவலுமாக மாறி முருகப் பெருமானை எதிர்த்திட, சண்முகன் அவற்றைக் கருணையுடன் நோக்கிட அவை அமைதி அடைந்தன.\nசேவலைக் கொடியாக இருக்குமாறு பணித்தார். அதுவரையில் சேவலாக இருந்த அக்கினிக்குப் பதில் சேவல் அங்கே அமர்ந்தது.\nமயிலாக இருந்த இந்திரனை விட்டு இறங்கிய முருகன் சூரனின் மயிலான கூறின் மீது ஏறி அமர்ந்து அதனைத் தன் வாகனம் ஆக்கிக் கொண்டார்.\nஇவ்வாறு சூரபதுமனை வதம் செய்து அழிக்காமல் கருணை காட்டி சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் கொண்ட சண்முகநாதனின் அருளை எல்லோரும் போற்றி மகிழ்ந்தனர்.’’ என்கிறது புராணம். இதைக் கொண்டாட திருச்செந்தூரில் விழா. ஆயிரக்கணக்கில் கூடி வேடிக்கை பார்க்கின்றனர்.\nபிளக்கப்பட்ட மரம் சேவலாக, மயிலாக வருமா\nவராது என்று தெரிந்தும் அதைக் கொண்டாடக் கூடுவது அறிவுக்கு உகந்த செயலா\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/when-can-we-get-the-benefits-of-parigaaram/", "date_download": "2020-10-30T10:07:38Z", "digest": "sha1:FO6NDTHEB3V2R6BGNVKVQ4BJD4CWF4NO", "length": 8179, "nlines": 96, "source_domain": "dheivegam.com", "title": "பரிகாரத்திற்கு பின் தோஷம் நீங்கிவிட்டதா இல்லையா என எப்படி உறுதிசெய்வது ? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பரிகாரத்திற்கு பின் தோஷம் நீங்கிவிட்டதா இல்லையா என எப்படி உறுதிசெய்வது \nபரிகாரத்திற்கு பின் தோஷம் நீங்கிவிட்டதா இல்லையா என எப்படி உறுதிசெய்வது \nஜாதகரீதியாக பெரும்பாலான கிரக தோஷங்களுக்கு பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை செய்து முடித்தபின்னர், தோஷம் நிவர்தியாகிவிட்டதா இல்லையா என்பதை எப்படி கண்டறிவது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.\nஒருவருக்கு ஜுரம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை சரி செய்ய ஒரு மாத்திரை போட்டால் குறைந்தது ஒருநாளில் ஜுரம் சரியாகும். அனால் ஜுரம் சரியானதா இல்லையா என்பதை நாம் அனுபவத்திலிருந்துதான் தெரிந்து கொள்ள முடியும். அதுபோலதான் பரிகாரமும்.\nசாதாரண ஜுரம் சரியாகவே ஒரு நாள் எடுக்கிறது என்றால் நாம் பிறந்ததில் இருந்து நம்மோடு இருக்கும் தோஷம் விலக சில மாதங்கள் ஆகும். அனால் ஒரு சிலர் ஒரு வாரத்திலேயே பரிகாரத்தைக்கான பலனை எதிர்பார்ப்பார்கள். அது மிக பெரிய தவறு.\nகிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும். அதுவரை பொறுமை காப்பதே சிறந்ததது.\nஅதற்குள் நாம் செய்த பரிகாரம் வேலை செய்கிறதா இல்லையா என்பதை நம்மால் உணர முடியும். 6 மாதத்தை கடந்ததும் எந்த பலனும் இல்லை என்றால் பரிகாரத்தை சரியானை முறையில் செய்யவில்லை என்பதே காரணமாக இருக்க முடியும். அதனால் மீண்டும் சரியான முறையில் பரிகாரம் செய்வதே சிறந்தது.\n1 ரூபாயைக் கூட, 1 லட்சமாக மாற்றக்கூடிய சக்தி இந்த நேரத்திற்கு உண்டு இன்றும், நாளையும் வரக்கூடிய இந்த அபூர்வ நேரத்தில், பணத்தை சேமித்தால் பணம் பல மடங்கு பெருகும்.\nஎப்படிப்பட்ட மனவேதனையும் நீங்கும். தீராத துன்பங்களும் தீர, உங்களது வேண்டுதல்களை 108 நாட்கள் இவருடைய காதில், இப்படி சொல்லுங்கள்\nதலைவாரும் போது உதிரும் முடியை பறக்க விட்டால் என்ன நடக்கும் தெரியுமா தவறியும் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=12&q=DMU", "date_download": "2020-10-30T10:40:46Z", "digest": "sha1:4KTLBXHP3OBI4ZZ6ZPJLJR74NKKN7FZ6", "length": 10743, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்களில் தொலைநிலைக்கல்வி\nஇக்பை பல்கலைக்கழகம் , உத்தரகண்ட\nஈஸ்டன் இன்ஸ்டிடியூட் பார் இண்டிகிரேடட் லேர்னிங் இன் மேனஜ்மென்ட்\nகுரு நானக் தேவ் பல்கலைக்கழகம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nபெங்களூருவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் எம்.எஸ்சி., படிக்க பட்டப்படிப்பில் என்ன மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்\nபி.எஸ்சி., நர்சிங் படித்திருப்பவர் அமெரிக்க விசா பெற முடியுமா\nஐ.பி., எனப்படும் நமது உளவுப் பிரிவில் இன்டலிஜென்ஸ் ஆபிசராக பணியாற்ற விரும்புகிறேன். இப்பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறவும்.\n பி.எஸ்சி., ஐ.டி., படித்திருக்கும் எனது தங்கை அடுத்து என்ன செய்யலாம்\nஎனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிற்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-10-30T09:53:32Z", "digest": "sha1:O77OL5RT3ER7BPA2OCURRVMHHKERN5CA", "length": 22415, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீர்காழி (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீர்காழி (தனி), மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n2 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமன���க்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nபுத்தூர்,திரிவேளூர், சோதியங்குடி, கோபாலசமுத்திரம், திருமைலாடி, ஆனைக்காரன்சத்திரம், முதலைமேடு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி, புதுப்பட்டினம், புளியந்துறை, ஆரப்பள்ளம், ஆச்சாள்புரம், நல்லநாயகபுரம், சீயாளம், புத்தூர், குன்னம், பெரம்பூர், வடரங்கம், அகரஎலத்தூர், கீழமாத்தூர், ஓலையாம்புத்தூர், எருக்கூர், கூத்தியம்பேட்டை, பன்னங்குடி, ஆலாலசுந்தரம், மாதானம், மகாராஜபுரம், பழையபாளையம், தாண்டவங்குளம், அகரவட்டராம், ஓதவந்தான்குடி, அரசூர், பச்சைபெருமாநல்லூர், ஆலங்காடு, வேட்டங்குடி, திருமுல்லைவாசல், எடமணல், ஆலங்காடு, உமையாள்பதி, ஆர்ப்பாக்கம், கடவாசல், திருக்கருகாவூர், கொண்டல் சீர்காழி ஒன்றியம் வள்ளுவக்குடி, அத்தியூர், அகணி, விளந்திடசமுத்திரம், செம்மங்குடி, தில்லைவிடங்கன், புதுத்துறை, திருநகரி, திட்டை, சட்டநாதபுரம், நெம்மேலி, மருதங்குடி, பெருமங்கலம், புங்கனூர், கற்கோயில், திருப்புங்கூர், கன்னியாக்குடி, கதிராமங்கலம், எடகுடிவடபாதி, காரைமேடு, திருவாலி, கீழசட்டநாதபுரம், நெப்பத்தூர், தென்னாம்பட்டினம், மங்கைமடம், பெருந்தோட்டம்1, பெருந்தோட்டம்2, திருவெண்காடு, நாங்கூர், காத்திருப்பு, பாகசாலை, கொண்டத்தூர், திருநன்றியூர் நத்தம், ஆலவேலி, சேமங்கலம், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், மணிக்கிராமம்,\nசீர்காழி நகராட்சி, வைத்தீஸ்வரன்கோயில் (பேரூராட்சி). [1]\nதொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]\n2011 ம. சக்தி அதிமுக\n2006 M.பன்னீர்செல்வம் திமுக 55.04%\n2001 N.சந்திரமோகன் அதிமுக 49.31%\n1996 M.பன்னீர்செல்வம் திமுக 59.25%\n1991 T.மூர்த்தி அதிமுக 61.29%\n1989 M.பன்னீர்செல்வம் திமுக 40.78%\n1984 பாலசுப்ரமணியம் அதிமுக 55.65%\n1980 பாலசுப்ரமணியம் அதிமுக 57.78%\n1977 K.சுப்ரவேலு திமுக 43.38%\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ தமி��க சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n• அம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெற��ம்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2020, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/159", "date_download": "2020-10-30T11:40:27Z", "digest": "sha1:ZJIHX3QWGPL2SZN4MZKROSZ5CBNWSATO", "length": 5384, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/159 - விக்கிமூலம்", "raw_content": "\n 879.அளவு கடந்து அனுபவித்தாலும் சன்மார்க்க உணர்ச்சிக்கும் சமய உணர்ச்சிக்கும் கேடு உண்டாக்காத புலனுகர்ச்சி இசையொன்றே.\n880.அழகான உடையும் சத்தான உணவும் நல்ல இசையும் வாழ்வின் ஊற்றாகவும் அறத்தின் சாதனமாகவும் ஆக்கப் பெற்றவை. ஆனால் சாத்தான் அவற்றைக் குற்றம், அலங்கோலம், மரணம் ஆகியவற்றின் சாதனங்களாகச் செய்துவிடுகிறான்.\n881.இசை மக்கள் அறிந்த மகத்தான நன்மை. உலகில் காணும் சொர்க்கம் முழுவதும் அதுவே.\n882.மனிதனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பொது உடைமையாகவுள்ள கலை இசையே.\n883.இசையே ஏழைகளின் கலா சொர்க்கம்.\n ஏதேதோ பேசுகிறாய். இதுவரை நான் கண்டதுமில்லை, இனிமேல் காணப்போவதுமில்லை.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 14:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:18:29Z", "digest": "sha1:S6USQHVJPOLDSUQ44VVHC4MIVSHZBQ4M", "length": 3997, "nlines": 55, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ராஞ்சி-டெஸ்ட்: Latest ராஞ்சி-டெஸ்ட் News & Updates, ராஞ்சி-டெஸ்ட் Photos & Images, ராஞ்சி-டெஸ்ட் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராஞ்சியில் பறக்கவிட்ட ஒவ்வொரு சிக்சரும் எனக்கு ‘தீபாவளி தமாக்கா’....: உமேஷ் யாதவ்\nIND vs SA 3rd Test: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சரித்திரம் படைத்த இந்திய அணி\nதாறுமாறா தட்டித்தூக்கும் இந்திய அனல் வேகங்கள்...: தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் தென் ஆப்ரிக்கா\n‘தல’ தோனி ஊர்ல சாப்பாடு சரியில்ல... குறை சொன்ன எல்கர்.. விட்டு விளாசிய ரசிகர்கள்\nபுல் தடுக்கி பயில்வான் உமேஷ் யாதவ்\nஅசத்தல் தொடக்கத்துடன் ஆஸி.,யை திருப்பியடிக்க இந்திய அணி தயார்\nராஞ்சி டெஸ்ட்: இந்திய தொடங்க வீரர்கள் நிதான ஆட்டம்\nராஞ்சி டெஸ்ட் : கோலி தொடர்ந்து பங்கேற்பதில் சந்தேகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-30T11:23:48Z", "digest": "sha1:LJL5INKYNKGJOHE2LWYAWVXEJESH4S3X", "length": 13307, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "துருக்கியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதுருக்கியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி\nதுருக்கி தலைநகர் அங்காரா பகுதியில் நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅங்காரா நகரின் மத்திய பகுதி ரயில் நிலையத்தின் அருகே ஹிப்ட்ரோம் என்ற தெருவில் இன்று காலை அமைதி பேரணி நடைபெறவுதாக இருந்தது.\nதுருக்கி அரசு குர்தீஷ் பயங்கரவாதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை விடுத்து அந்த நாட்டை சேர்ந்த வர்த்தக அமைப்பு ஒன்று இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பேரணிக்காக அங்கு மக்கள் திரண்டிருருந்தனர். அப்போது, துருக்கி நேரப்படி காலை 10 மணிக்கு இரு மனித வெடிகுண்டுகள் அங்கு தாக்குதல் நடத்தினர்.\nஇதில் 20 பேர் பலியாயினர். சுமார் 100 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர்ளின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு துருக்கி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தாக்குதல் காரணமாக அங்கு பதட்டம் நிலவுகிறது. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்கொலைப் படை தீவிரவாதிகள் இத்தாக்குதல்களை நடத்தியிருருப்பதாக துருக்கி அரசு கூறியுள்ளது. இது குறித்த விசாரணைகக்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.\nபயங்கரவாதிகள் பாரீஸ் தாக்குதலில் பலர் பலி இந்தியாவுக்கும் எச்சரிக்கை இன்று: உலக கழிவறை தினம். ‘போகிமான் கோ’ விளையாட்டுக்கு தடை…\nPrevious இந்தோனேசியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி\nNext அமெரிக்கவில் பலியான ஆறு இந்தியர்கள் உடல்கள் வந்து சேருமா என உறவினர் கவலை உடல்கள் வந்து சேருமா என உறவினர் கவலை\nபிரான்ஸ் கத்திக்குத்து குறித்த மலேசிய முன்னாள் பிரதமர் கருத்து : டிவிட்டரி��் சர்ச்சை\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bcci-says-no-official-decision-on-ravi-shastri-being-appointed-as-india-cricket-team-coach/", "date_download": "2020-10-30T10:33:47Z", "digest": "sha1:73LI5V2BQ3AN76R7KJVRFLPXW27JIKKN", "length": 12948, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்கவில்லை!! பிசிசிஐ மறுப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்கவில்லை\nஇந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்கவில்லை\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அணில் கும்ப்ளே சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.\nஅவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்த பதவிக்கு முன்னார் வீரர்கள் ரவிசாஸ்திரி, வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.\nஇந்நிலையில் இன்று மாலை ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியானது. இந்த செய்தி அனைத்து தொலைக்காட்சி செய்தி சேனல்கள், இணையதளம், சமூக வளை தளங்களில் வைரலாக பரவியது.\nஆனால், ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரஞ்சி கோப்பை இறுதி போட்டிக்கு முதன் முறையாக விதர்பா அணி தகுதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 71 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி ஐபிஎல்: சென்னை அணிக்கு 163 ரன் இலக்கு\nPrevious இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கோச் ரவி சாஸ்திரி\nNext பயிற்சியாளராக ரவி சாஸ்திரி : வரவேற்கும் டிவிட்டர் பதிவர்கள்\nராஜஸ்தானுடன் இன்று மோதல் – பஞ்சாபின் வெற்றிப் பயணம் தொடருமா\nகொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\nதமிழகஅரசின் அரசாணை எதிரொலி: 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் கவர்னர் பன்வாரிலால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/drama-of-resignation-kanimozhi-during-2008-and-muthukaruppan-during-2018-2/", "date_download": "2020-10-30T11:02:48Z", "digest": "sha1:Y6ZVE53KMELT3JZM4VGYUTCZFBSYKNUA", "length": 15981, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "ராஜினாமா நாடகம்: 2008ல் கனிமொழி: 2018ல் முத்துகருப்பன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராஜினாமா நாடகம்: 2008ல் கனிமொழி: 2018ல் முத்துகருப்பன்\nராஜினாமா நாடகம்: 2008ல் கனிமொழி: 2018ல் முத்துகருப்பன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி அவந்தார் அ.தி.மு.க. உறுப்பினர் முத்துகருப்பன்.\nஇன்று கூட, “எனது ராஜினாமா கடிதம் தாயாராக இருக்கிறது” என்று ஊடகத்தினரிடம் காண்பித்தார். பிறகு, “எனது ராஜினாமா கடிதத்தை வெங்கையநாயுடுவிடம் அளிக்கப்போகிறேன்” என்றார்.\nஅதோடு, “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் பேசி மனதை மாற்றிவிடுவார் என்பதால் எனது செல்போனை அணைத்துவைத்துவிட்டேன்” என்றார்.\nஇதற்கிடையே அவர் தனது ராஜினாமா கடிதத்தை வெங்கையா நாயுடுவிடம் அளித்ததாகவும், அவர் ஏற்க மறுத்ததாகவும் ஒரு தகவல் உலா வந்தது.\nபிறகு அது தவறான தகவல் என்றும் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட “தகவல்” என்றும் தெரியவந்தது.\nஉண்மையில், தனது ராஜினாமா கடிதத்தை வெங்கையாநாயுடுவிடம் அவர் அளிக்கவே இல்லை என்பது தெரியவந்தது.\nஇது குறித்து கேட்டபோது, “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னைத் தொடர்புகொண்டு ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆகவே நான் ராஜினாமா முடிவை மாற்றிக்கொண்டேன்” என்றார்.\n“எடப்பாடி உங்கள் மனதை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக செல்போனை அணைத்துவைத்துவிட்டதாக கூறினீர்களே.. இப்போது முரண்பட்டு பேசுகிறீர்களே..” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முரண்பாடெல்லாம் ஏதுமில்லை..” என்று திக்கித்திணறி சமாளிக்கிறார்.\nஆக, இவரது ராஜினாமா நாடகம் வெட்டவெளிச்சமாகி சந்தி சிரிக்கிறது.\nஇதே போன்ற ஒரு ராஜினாமா நாடகம் கடந்த 2008ம் ஆண்டு நடந்தது.\nஅப்போது அதை நடத்தியவர், தி.மு.க. எம்.பி.யான கனிமொழி.\nஇலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார் கனிமொழி.\nஒட்டுமொத்த தேசமும், கனிமொழி பக்கம் திரும்பியது.\n“ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டேன்” என்றார் கனிமொழி.\nஎல்லோரும், “குடியரசு துணைத்தலைவரிடம் அளித்துவிட்டார் போலும்” என்று நினைத்துக்கொண்டிருக்க… “நான் எனது கட்சித் தலைவர் (அப்பா) கருணாநிதியிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டேன்” என்றார்.\nமார்பக புற்றுநோய்: புதிய சிகிச்சை முறை கண்டுபிடித்த தமிழ் மாணவன் 16ந் தேதி பந்த்…. விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு ”மனிதி வெளியே வா” : தாகம் ஃபவுண்டேஷன் நிகழ்த்தும் பெண்கள் விழிப்புணர்வு நிகழ்வு\nPrevious அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம்: வழக்குகளை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்\nNext நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும்: தம்பித்துரை\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர��. உலக அளவில்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sc-asks-centre-to-give-details-on-pricing-of-rafale-jet-deal-in-10-days/", "date_download": "2020-10-30T11:41:27Z", "digest": "sha1:NS5RJYQXWWDU4WLFZHB4LO2PRCDJ4RSM", "length": 16259, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ரஃபேல் ஒப்பந்த ஆவணங்களை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்! : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஃபேல் ஒப்பந்த ஆவணங்களை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nரஃபேல் ஒப்பந்த ஆவணங்களை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nரஃபேல் ஒப்பந்த ஆவணங்களை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த 2015 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற போது, ரஃபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் எதிர்கட்சிகள், ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாக இறுதி செய்யப்பட்டது’ என்று குற்றம் சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசும், ரிலையன்ஸ் குழுமமும் மறுத்திருக்கின்றன.\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. சென்ற முறை நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம், ‘மத்திய அரசு, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அப்படி சமர்பிக்கப்படும் ஆவணங்களில், விமானத்தின் விலை குறித்த விவரங்களை அளிக்க வேண்டாம்’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.\nஇந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், ‘மூடப்பட்ட ஒரு கவரில், ரஃபேல் விமானங்கள் குறித்தான விலை குறித்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். 10 நாட்களுக்குள் இந்த விவரம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும்’ என்று நீதிமன்ரம் தெரிவித்துள்ளது.\nமேலும், ‘நிர்வாக ரீதியிலான முடிவுகள் குறித்து அரசு விவரம் கொடுத்தால், அது குறித்து மனுதாரர்களுக்குத் தெரிவிக்கப்படாது. மனுதாரர்கள் எந்த அடிப்படையில் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது மற்றும் அதன் விலை குறித்தான தெளிவான தகவல்களை கேட்கின்றனர். பொதுத் தளத்தில் வெளியிடும் படியான ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் மத்திய அரசு தரப்பில், ‘தேர்தல் வர இருக்கும் நிலையில், அரசியல் காரணங்களுக்காக ரஃபேல் ஒப்பந்தம் குறித்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.\nஇன்று : மே 4 ​சோனியா காந்தி – கருணாநிதி இன்று ஒரே மேடையில் பிரச்சாரம் பாஜக தலைவர் அமித்ஷா ஜாட் தலைவர்களை நடுஇரவில் சந்தித்தது ஏன் \n : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nPrevious உலகின் மிகப்பெரிய பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..\nNext ஆர்.எஸ்.எஸ். ஒரு விஷம்: சொன்னவர் சர்தார் வல்லபாய் படேல்\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு ���ுறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nவாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 கில்லாடி பெண்கள் கைது…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/south-indian-artiste-association-working-committee-meeting-no-struggle/", "date_download": "2020-10-30T10:38:32Z", "digest": "sha1:PWZ233Q7OIDLOSQZBULQZ54MSFPLS7ZH", "length": 24544, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "காவிரிக்காக போராட்டம் கிடையாது! : நடிகர் சங்கம் அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n : நடிகர் சங்கம் அறிவிப்பு\n : நடிகர் சங்கம் அறிவிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\n“காவிரி நதி நீர் பிரச்சினைக்காக போராடுவது குறித்து அவசர முடிவு எதையும் எடுக்க மாட்டோம். மற்றைய திரைப்பட அமைப்புகளுடன் கலந்து பேசி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.\nகாவிரி நதி நீர் பிரச்சினையில் தற்காலிக தீர்வாக தொடர்ந்து 10 நாட்களுக்கு 15000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று, கர்நாடக மாநிலத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடகாவில் வேலை நிறுத்தம், போராட்டம் நடந்து வருகிறது. பேருந்துகளை சிறைபிடிப்பது, எரிப்பது, தமிழ் இளைஞர் மீது தாக்குதல் என்று வன்முறையும் வெடித்துள்ளது.\nகன்னட திரையுலகினரும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார்கள். இந்த நிலையில் தமிழ்த் திரையுலகினர் தமிழகத்துக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.\nஇந்த நிலையில், இன்று மாலை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஅதில் ஒன்றாக, காவிரி நதி நீர் பிரச்சினையில் அனைத்து, திரையுலக சங்கங்களிடமும் கலந்து பேசி எந்த வகையான போராட்டத்தில் ஈடுபடுவது என்பது பற்றிச் சொல்வதாக நடிகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nதென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஉலகில் உள்ள நதிகள் அனைத்தும் எங்கே உற்பத்தியாக வேண்டும் – எங்கு சென்று சேர வேண்டும் என்று பல கோடி வருடங்களுக்கு முன்பே ‘இயற்கை’ தீர்மானித்தது..\nகாட்டு விலங்குகளை உணவாக தின்று திரிந்த மனிதன், விவசாயத்தை கண்டறிந்த பின் அதற்காக நதியை ஒட்டிய இடங்களில் வந்து குடியேறினான்..\n‘நதிக்கரை நாகரீகம்’ வளர்ந்த பின் மனிதர்கள் ‘நதியை’ தாயாகவும், கடவுளாகவும் போற்றி வந்து இருக்கிறார்கள்.\nஅன்றிலிருந்து ‘இரண்டாம் உலகப் போருக்கு’ பின் நாட்டின் எல்லைகள் வகுக்கப்படும்வரை – நதி அனைவருக்கும் ‘பொது’வானதாகவே கருதப்பட்டது..\nஅதன் பின் ‘நதி நீர் கொள்கைகள்’ வகுக்கப்பட்டு உலக நாடுகள் அதை பின்பற்றியும் வருகின்றன.. உலக நாடுகளுக்கு பொருந்தும் விதி.. இந்தியாவில் உள்ள ‘கர்நாடக மாநிலத்திற்கு’ பொருந்தாமல் போனதுதான் வருத்தம் உலக நாடுகளுக்கு பொருந்தும் விதி.. இந்தியாவில் உள்ள ‘கர்நாடக மாநிலத்திற்கு’ பொருந்தாமல் போனதுதான் வருத்தம்\nநதிகள் உற்பத்தியாகும் இடத்தைவிட அது சேரும் இடத்தை சார்ந்தவர்களுக்கு உரிமை அதிகம் என உலக விதி இருந்தாலும் –\nகடந்த 100 வருடங்களாக ‘என் மாநிலத்தில் பாயும் நதி என்னுடையது’ என்ற மனநிலையில் கர்நாடக அணைகள் கட்ட ஆரம்பித்தபோது – பழைய நியதிகள் உடைப்பட்டு பிரச்சனைகள் உருவானது..\nகாவிரி நீர் பிரச்சனையில் – நீதிமன்றம், விஞ்ஞானிகள், காவிரி நீர் நடுவன் மன்றம், ஆகியவை பல வருடங்களாக விவாதித்து தீர்ப்புகளை சொன்ன போதும்… அதை செயல்படுத்தாமல் ‘கர்நாடக மாநிலம்’ தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பது முறையல்ல..\nமதம், ஜாதி, மொழி, மாநில எல்லைகளை மீறி – விவசாயத்தையும், குடிநீரையும் சார்ந்துள்ள மக்கள் எங்கிருந்தாலும் பொதுவானவர்களே..\nகர்நாடக மக்களின் விவசாயத்தையும் குடிநீர் தேவைகளையும் ஒதுக்கிவிட்டு எங்களுக்கு தண்ணீர் கேட்கவில்லை.\nஅது போன்ற தேவை உள்ள மக்கள் தமிழ்நாட்டிலும் இருப்பதால் இருப்பதை இருவரும் பங்கிட்டு கொள்வோம்; ‘நல்லது கெட்டது இரண்டையும் சேர்ந்தே அனுபவிப்போம்’ என மனிதாபிமானத்தோடுதான் கேட்கிறோம். அது பயனளிக்காததால் – இப்போது சட்டப்படி ‘உரிமை’ பெற்று கேட்கிறோம்.\nகாவிரி நீர் பகிர்வில் கர்நாடக மாநிலம் இதுவரை பிடித்து வந்த அணுகுமுறையை மாற்றி – ‘இருப்பதை பகிர்ந்து கொள்வோம்’ என்று புதிய சிந்தனையோடு செயல்பட்டால் எதிர்கால தலைமுறையினரிடையே ‘நாம் அனைவருமே காவிரி தாயின் பிள்ளைகள்’ என்ற பாசமும், நேசமும் உருவாகும்..\nஅதற்காக – இன்று இருக்கும் அரசியல், கலை மற்றும் சமூகம் சார்ந்துள்ள மனிதர்கள் பங்காற்ற வேண்டியது முக்கிய கடமையாகும்..\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் இன்று வழங்கப்பட்டுள்ள நீதியை எதிர்த்து கர்நாடகாவில் இது சார்ந்து நடந்த எதிர்ப்பு கூட்டங்களில் கலந்து கொண்ட கன்னட திரை உலகை சார்ந்த பலரும் தங்களது உணர்வை பதிவு செய்து இருக்கிறார்கள்.\nகலைஞர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், மென்மையான மனதுடையோர் என்ற மரபை, மாண்பை தகர்த்து சிலர் எல்லை மீறி தமி��்நாடு முதலமைச்சரை விமர்சித்ததை, உருவ பொம்மை எரித்ததை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது\nஅதே கூட்டத்தில் ‘அடுத்த தலைமுறைக்கான சிந்தனையோடு’ தனது கருத்தை நியாயமாகவும், நேர்மையாகவும் பதிவு செய்த எங்களின் மூத்த கலைஞர் திரு.ராஜ்குமார் அவர்களின் புதல்வர் சிவராஜ்குமார் அவர்களுக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nதீர ஆராய்ந்து நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும், இயற்கை கொடுத்த வரத்தை, ‘கனத்த மனதோடு திறந்து விடுகிறேன்’ என்று பொறுப்புள்ள ஒரு முதலமைச்சர் கூறியது மேலும் எங்கள் மனதை புண்படுத்துகிறது.\nகடந்த காலங்களில் – தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே தமிழர்களுக்கும், இந்திய உணர்வுகளுக்கும் பிரச்சனை என வரும்போது, அதற்காக குரல் கொடுக்க தயங்கியதில்லை.\nதற்போதுள்ள நிலையில் – உச்சநீதிமன்றம் சென்று நமது ‘உரிமையை நிலை நாட்டி’ வெற்றியுடன் வந்திருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.\nதொடர்ந்து – இது போன்ற உணர்வுப்பூர்வமான இப்பிரச்சனையில் – தன்னிச்சையான முடிவுகள் பல சிக்கல்களை கொண்டு வந்துவிடும் என்பதால் தமிழக மக்களின் உரிமைகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ் திரைப்படம் சார்ந்த அமைப்புகளுடன் அனைவரிடம் கலந்தாலோசித்து தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதிபட செயல்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇப்பிரச்சினையை மையப்படுத்தி, தொடர் வன்முறை காட்சிகள் சமூக வலைகளில் வலம் வந்து கொண்டிருப்பது நாகரீகமாக எங்களுக்கு தெரியவில்லை.” இவ்வாறு அந்த அறிக்கையில் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விசால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nபடப்பிடிப்பில் கால்களை இழந்த நடிகர் சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவிப்பு சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவிப்பு சங்கம் உதவுமா ‘கபாலி’ பட பாடல் வெளியீட்டு விழா ரத்து “கபாலி” துணை நடிகர்கள், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது\nPrevious திரைப்பட சங்கங்களுக்கு திரையுலகில் எழும் எதிர்ப்பு\nNext நடிகர்கள் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, நீக்கம்.\nஇந்து அமைப்பின் எதிர்ப்பால் ‘லட்சுமி பாம்’ படத்தின் பெயரை மாற்றிய அக்‌ஷய��� குமார்.\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/dmk-eleven-mlas-case-be-heard-july-8/", "date_download": "2020-10-30T11:20:13Z", "digest": "sha1:LXA6UEU4KQZ4UJY5ORP62UZKQ6LUVYZT", "length": 10362, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க வழக்கு: ஜூலை 8 ஆம் தேதி விசாரணை - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க வழக்கு: ஜூலை 8 ஆம் தேதி விசாரணை\nஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க வழக்கு: ஜூலை 8 ஆம் தேதி விசாரணை\nஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று கூறியது. இதனை எதிர்த்து திமுக சார்பில் கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் 3 ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் திமுக மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரித்த போது, சபாநாயகர் தனபால் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனால் அதை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி திமுக சார்பில் புதிதாக இடைக்கால மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் மீது உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து சபாநாயகர் முதல்வரிடம் கேள்விக்கேட்க, இது உட்கட்சி பிரச்னை என முதலமைச்சரும் கடிதம் வாயிலாக பதிலளித்தார்.இந்நிலையில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைவரவுள்ளது.\nஇனி பெண்கள் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்: ‘எனது தோழி’ திட்டம் தொடக்கம்\nரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 'எனது தோழி' என்ற திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியிருக்கிறது. ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி...\nபள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கணக்கில்வராத ரூ.55,920 பறிமுதல்\nநாமக்கல் பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nபுதிய மாவட்ட ஆட்சியராக கார்த்திகா பொறுப்பேற்பு\nதர்மபுரி தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட கார்த்திகா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட தர்மபுரி ஆட்சியராக இருந்து...\nதீபம் ஏற்றும் திரிகளில் உள்ள ரகசியம்\nஇருளை நீக்கி ஒளியை தரும் தீபத்திற்கு பயன்படுத்தபடும் திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். விளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/212386-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/6/?tab=comments", "date_download": "2020-10-30T11:09:49Z", "digest": "sha1:YMPGB5IOZ77KH4ATVI5SQ7VJPMWJBBW5", "length": 395151, "nlines": 1294, "source_domain": "yarl.com", "title": "ரத்த மகுடம் - Page 6 - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎல்லோருமே இருபது வயதுக்கு உட்பட்டவர்கள். ஆண்களின் எண்ணிக்கைக்கு சமமாக பெண்களும் அங்கிருந்தார்கள். இரு பாலினருக்குமே தேகங்கள் வலுவாக இருந்தன. நாள்தவறாமல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பதற்கு அத்தாட்சியாகத் திகழ்ந்தன.உண்மையிலேயே அக்கணத்தில் சிவகாமி வியப்படையத்தான் செய்தாள்.\nபோர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் வீரர்கள் பயிற்சி எடுப்பது புதிதல்ல. ஆனால், தங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில், அதுவும் பகையா நட்பா என என்றுமே உறுதியாகாத ஒரு நாட்டில் சர்வசாதாரணமாக வீரர்கள் பயிற்சி எடுத்து வருவது என்பது அசாத்தியமல்லவா..\nஅதைத்தான் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை மாநகருக்குக் கீழே இருந்த நிலவறையில் பல்லவ வீரர்கள் அவள் கண் ���ுன்னால் சாதித்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கங்களில் கெட்டிப்பட்ட மண்ணும், கற்களுமாக சுவர்கள். பொதுவாக நிலவறை என்றால் நீளவாக்கில் பாதை செல்லும். சதுரமாகவோ அகலமாகவோ அறைகள் போல் ஒன்று பாதையின் முடிவிலோ, பாதையின் நடுவிலோ தென்படும்.\nஆனால், மைதானமாக விரிந்த நிலவறையை தன் வாழ்க்கையில் இப்போதுதான் சிவகாமி காண்கிறாள். காற்றுப் புக ஆங்காங்கே துளைகள் இருந்தன. சரியாக அவையும் மேல் கூரையில் செதுக்கப்பட்டிருந்தன. உட்புற வெளிச்சத்துக்கு பகலிலும் தீப்பந்தங்கள்.\nஎந்த வழியாக இந்த நிலவறை மைதானத்துக்கு எப்போது எப்படி வருவார்கள்... எப்படி வெளியேறுவார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் பல்லவ வீரர்கள் சாமர்த்தியசாலிகள்தான். இல்லையெனில் பாண்டியர்களின் கண்ணில் இப்படி மண்ணைத் தூவிவிட்டு அவர்கள் மண்ணிலேயே பயிற்சி எடுக்க முடியாதே எத்தனை காலங்களாக இது அரங்கேறி வருகிறதோ\nதாவிக் குதித்தும் ஒருவருக்கொருவர் முட்டி மோதியும் பயிற்சி செய்து வந்தபோதும் ஒருவரும் எவ்வித ஒலியையும் எழுப்பவில்லை. சுவாசத்தின் அளவுகள் மட்டுமே மேற்கொள்ளும் பயிற்சிக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் வேகமாகவும் சீராகவும் இருந்தன; அதுவும் நிசப்தமாக எழுந்து தாழ்ந்த மார்பகங்கள் மட்டுமே ஒவ்வொரு வீரனின் சுவாசத்தையும் பிரதிபலித்தன\nபயிற்சி பெறுவது பல்லவ வீரர்கள்தான் என்பதில் சிவகாமிக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவள் ஐயப்படக் கூடாது என்பதற்காகவே ரிஷபக் கொடி பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்ததுதிரைச்சீலை போல் சுவர் உயர்ந்ததையும், தான் அதனுள் நுழைந்ததையும், ஒரு கரம் தன்னை உள்ளே இழுத்ததையும் நினைத்துப் பார்த்தாள். அந்தக் கரம் கரிகாலனுடையதல்ல என்பதை ஸ்பரிசத்தில் இருந்தே உணர்ந்துகொண்டாள்.\nஎனில், யாராக இருக்கும் என திரும்பிப் பார்க்க முற்பட்டபோது தனது நாசியின் மேல் வெண்மை நிற பருத்தித் துணி ஒன்று அழுத்தப்பட்டது.\nஅதன் பின் இப்போதுதான் கண்விழிக்கிறாள். எத்தனை நாழிகள், தான் மயக்கத்தில் இருந்தோம்.. தெரியவில்லை. எழுந்து அமர்ந்தவளின் பார்வையில் முதியவர் ஒருவர் தென்பட்டார்.\nதலைக்குழலும் மீசையும் மட்டுமே நரைத்திருந்தன. இதை வைத்து மட்டுமே அவரை முதியவராக மதிப்பிட முடியும். ஏனெனில் முப்பது வயதுள்ள திடகாத்திரமா�� ஆண் போலவே காணப்பட்டார். புஜங்களும் கணுக்கால்களும் பாறைகளைப் போல் இறுகியிருந்தன. மார்பு, அகன்று விரிந்திருந்தது. ஆறடி உயரம். அதற்கேற்ற உடல்வாகு.\nகண்களாலும் செய்கைகளாலும் மட்டுமே பயிற்சி பெறும் வீரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டி\nதிருத்திக் கொண்டிருந்தார். மற்றபடி அவரது உதடும் சரி... பயிற்சி பெற்றவர்களின் உதடுகளும் சரி... பிரியவே இல்லைபுருவங்கள் சுருங்க சிவகாமி எழுந்து நின்றாள். யாரோ தோளைத் தொட்டார்கள்.திரும்பினாள்.\nஇரவின் மூன்றாம் ஜாமத்தில் தன்னுடன் உப்பரிகையில் வாட் போரிட்ட இளமங்கை புன்னகையுடன் நின்றிருந்தாள் செய்கையால் தன்னைப் பின்தொடரும்படி ஜாடை காட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.உதட்டில் பூத்த புன்னகையுடன் சிவகாமி அவளைத் தொடர்ந்தாள்.\nஎந்த இடத்தில் மயக்கமாகி சிவகாமி படுத்திருந்தாளோ அந்த இடத்துக்கு எதிர்ப்பக்கமாக இருந்த மைதானத்தில்தான் வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nஅப்பெண் சிவகாமியை அழைத்துச் சென்றது பின்பக்கமாக. அதாவது மைதானத்துக்கு எதிர்ப்புறமாக.ஒற்றையடிப் பாதை போல் நீண்ட நிலவறையின் பாதையில் எவ்வித உரையாடலும் இன்றி இருவரும் நடந்தார்கள்‘‘வாருங்கள்... வாருங்கள்...’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் படபடத்தான்: ‘‘சொல்லி அனுப்பியிருந்தால் நான் வந்திருப்பேனே...’’ என்றபடி ராமபுண்ய வல்லபரின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.\n‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ சாளுக்கிய போர் அமைச்சர் அவனை ஆசீர்வதித்தார். அவர் கண்களில் அன்பும் பரிவும் வழிந்தது.கைக்குழந்தையாக விநயாதித்தனை தன் கரங்களில் ஏந்தியது முதல் அவனை ஸ்ரீராமபுண்ய வல்லபர் பார்த்துக் கொண்டிருக்கிறார். சாஸ்திரங்கள் முதல் போர்ப் பயிற்சி வரை சகலத்தையும் அவனுக்குக் கற்பித்தது அவர்தான். கற்பிக்கும் நேரத்தில் எவ்வளவு கண்டிப்புடன் இருப்பாரோ அவ்வளவு தோழமையுடன் மற்ற நேரங்களில் பழகுவார்.எனவே, தன் தந்தையைவிட அவரை அதிகமும் விநயாதித்தன் நேசித்தான்.\nசாளுக்கிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக தன் தந்தை இருந்ததால் விவரம் தெரிந்த நாள் முதலே ‘அப்பா’ என ஒன்ற முடியாமல் ஒரு படி தள்ளியே நின்றான். மரியாதை இமயமலை அளவுக்கு இருந்தது. அதே அளவுக்கு அன்பு ராமபுண்ய வல்லபரிடம்தான் விநயாதித்தனுக்கு அமைந்தது.\n‘‘அவசரம்... அதனால்தான் நானே வந்தேன்...’’ நிதானமாகத்தான் ராமபுண்ய வல்லபர் சொன்னார். ஆனால், அதனுள் மறைந்திருந்த பரபரப்பை விநயாதித்தன் உணர்ந்து கொண்டான்:\n‘‘சொல்லுங்கள் குருதேவா... நான் என்ன செய்ய வேண்டும்..\n‘‘சொல்கிறேன்... காலை உணவை அருந்திவிட்டு வா...’’‘‘நீங்கள் வருவதற்கு முன்தான் உண்டு முடித்தேன்... பாண்டிய நாட்டில் விருந்தோம்பல் பலமென்றுதான் தங்களுக்குத் தெரியுமே...’’‘‘நல்லது...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: ‘‘கடிகை பாலகனை இறுதியாக எப்போது சந்தித்தீர்கள் இளவரசே..’’‘‘குருதேவா... இந்த மதுரை விருந்தினர் மாளிகையில் நாம் இருவரும் மட்டும்தான் இருக்கிறோம்... மரியாதை வேண்டாம்... ஒருமையிலேயே தங்கள் சீடனை அழைக்கலாம்...’’\nகண்களால் புன்னகைத்தார் சாளுக்கியர்களின் போர் அமைச்சர்: ‘‘சரி... கேட்டதற்கு என்ன பதில்..\n‘‘அதன் பிறகு கடிகை பாலகன் எங்கு சென்றான்..’’‘‘தெரியாது குருதேவா... ஏதேனும் பிரச்னையா... வேண்டுமானால் வேளிர்களின் தலைவனை இப்போது இங்கு வரச் சொல்லவா..’’‘‘தெரியாது குருதேவா... ஏதேனும் பிரச்னையா... வேண்டுமானால் வேளிர்களின் தலைவனை இப்போது இங்கு வரச் சொல்லவா..’’‘‘வேளிர்களின் தலைவன்...’’ தன் பற்களைக் கடித்தபடி ராமபுண்ய வல்லபர் முணுமுணுத்தார்: ‘‘வரச் சொல்...’’\nஅவரை புருவம் உயர பார்த்துவிட்டு அகன்ற விநயாதித்தன், அறைக்கு வெளியே நின்றிருந்த சாளுக்கிய வீரனிடம் கடிகை பாலகனை உடனடியாக அழைத்து வரும்படி கட்டளையிட்டுவிட்டு வந்தான்.\nஎதுவும் பேசாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்த ராமபுண்ய\nவல்லபர், சட்டென திரும்பி விநயாதித்தனை உற்றுப் பார்த்தார்.\nஇமைக்காமல் அவரது பார்வையை சாளுக்கிய இளவரசன் எதிர்கொண்டான்.\n‘‘மதுரைக்கு நீ வந்து ஒரு திங்கள் இருக்குமா..\n‘‘வரும் பவுர்ணமியுடன் ஒரு திங்களாகிறது குருதேவா...’’\n‘‘எத்தனை முறை பாண்டிய மன்னரைச் சந்தித்தாய்..\n‘‘ஆறேழு முறை அந்தரங்கமாக... பத்து முறை அமைச்சர் பெருமக்கள் சூழ...’’\n‘‘அதாவது இருநாளைக்கு ஒருமுறை அரிகேசரி மாறவர்மரைச் சந்தித்து உரையாடி இருக்கிறாய்... அப்படித்தானே..\n நடக்கவிருக்கும் போரில் நம் பக்கம் இருப்பதாக உறுதி அளித்தாரா..\n‘‘நினைத்தேன்...’’ ராமபுண்ய வல்லபர் சாளரத்தின் அருகில் சென���று தன் கண்முன்னால் தெரிந்த அரண்மனையைப் பார்த்தார்: ‘‘பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன் உன்னுடன் எப்படிப் பழகுகிறான்..\n‘‘தோழனாகத்தான் குருதேவா... ஒன்றாக வேட்டைக்குச் செல்கிறோம்... நாள்தோறும் மதியம் அல்லது இரவு சேர்ந்தே உணவருந்துகிறோம்... ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம்...’’\n‘‘ஆனால், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை... சரிதானா..\n’’ கேட்டபடியே ஸ்ரீராமபுண்ய வல்லபர் திரும்பினார்.\nவிநயாதித்தன் தலைகுனிந்து நின்றான்.அந்தக் கோலத்தில் சாளுக்கிய இளவரசனைப் பார்க்க அவருக்கு என்னவோ போல் இருந்தது.அருகில் வந்து அவன் தோள்களைத் தொட்டார். தாடையைப் பிடித்து அவன் முகத்தை உயர்த்தினார்:\n‘‘அரசியல் என்றால் அப்படித்தான் விநயாதித்தா... போகப் போக நீயே புரிந்து கொள்வாய்... விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழர்கள் தங்களைத் தேடி எதிரியே வந்தாலும் வரவேற்று உபசரிப்பார்கள்... ஆனால், வாக்கு கொடுக்க மாட்டார்கள்... தேனாகப் பேசுவார்கள்... ஆனால், உறுதிமொழி வழங்கமாட்டார்கள்... பக்குவமாக அவர்களது கழுத்தை நெரித்தால்தான் நம் வழிக்கு வருவார்கள்...’’\n‘‘பாண்டியர்களின் கழுத்தை ‘அன்பாக’ நான் நெரிக்க என்ன செய்ய வேண்டும் குருதேவா..\n‘‘இன்றிரவு பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனை விருந்துக்குக் கூப்பிடு\nபுரிந்துகொண்டதற்கு அறிகுறியாக சட்டென விநயாதித்தனின் விழிகள் அகன்றன: ‘‘உத்தரவு குருதேவா...’’ சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு மெல்லக் கேட்டான்: ‘‘வேறு யாராவது விருந்துக்கு வருகிறார்களா..\nராமபுண்ய வல்லபர் வாய்விட்டுச் சிரித்தார்: ‘‘உனக்குத் தெரிந்த\nநிலவறையின் பாதை ஓரிடத்தில் முடிந்தது.\nமுன்னால் சென்ற பெண் திரும்பி தன் இடுப்பில் இருந்து\nகருமை நிற துணி ஒன்றை எடுத்தாள்.\nசிவகாமி புரிந்து கொண்டாள். முன்னால் வந்து நின்றாள்.\nகையில் இருந்த துணியால் சிவகாமியின் கண்களை இறுகக் கட்டினாள் அந்தப் பெண்.\nஅதன் பிறகு சிவகாமியின் கைகளைப் பிடித்தபடி அந்தப் பெண்\nநடந்தாள். வலது, இடது... என மாறி மாறித் திரும்பினார்கள்.\nஒரு நாழிகை பயணத்துக்குப் பின் தென்றல் தன்னை தழுவுவதை சிவகாமி உணர்ந்தாள். நிலவறையை விட்டு வெளியே வந்திருக்கிறோம்\nஅவளது கண்களைக் கட்டியிருந்த கட்டை அப்பெண் அவிழ்த்தாள்.\nநந்தவனம் ஒன்றில் தாங்கள் இருப்பதை அறிந்த சிவகாமி, தன்னை அழைத்து வந்த பெண்ணைப் பார்த்தாள்.\nமுன்னே செல்லும்படி அப்பெண் சைகை செய்தாள்.\nஅங்கு கரிகாலன் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தான்\n‘‘வா இரணதீரா...’’ தன் மைந்தனை அன்போடு அழைத்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.\nவந்த பாண்டிய இளவரசன், தன் தந்தையின் கால்களைத் தொட்டு வணங்கினான்: ‘‘சொல்லுங்கள் தந்தையே...’’\n‘‘இன்று விநயாதித்தனுடன் வேட்டைக்குச் செல்லவில்லையா..\n‘‘மாலை தன் மாளிகைக்கு சாளுக்கிய இளவரசர் அழைத்திருக்கிறார்...’’\n‘‘நல்லது... இந்தா...’’ என்றபடி முத்திரையிடப்பட்ட ஓலைக்குழல்\nஒன்றை கோச்சடையன் இரணதீரனிடம் கொடுத்தார்.\n‘‘விருந்துக்கு சிவகாமியும் வருவாள். அவளிடம் இதைக் கொடுத்துவிடு\n‘‘ஏன் கடிகை பாலகனை வெளியிலேயே நிறுத்தி விட்டாய்... அவனை உள்ளே அனுப்பு...’’ தன்னை வணங்கிய சாளுக்கிய வீரனிடம் விநயாதித்தன் சொன்னான்.வீரன் தயங்கினான்.‘‘என்ன..\n‘‘அவர் தன் இருப்பிடத்தில் இல்லை...’’\n‘‘அங்கிருக்கும் நம் வீரர்களுக்கு எதுவும் தெரியவில்லை...’’‘‘எப்போது சென்றானாம்..\n‘‘நேற்றிரவு தங்களைப் பார்க்க வந்ததுதானாம்... அதன் பிறகு திரும்பவில்லை என்கிறார்கள்...’’\n‘‘சரி... நீ செல்...’’ அதுவரை அமைதியாக இருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் கட்டளையிட்டார்.இருவரையும் மீண்டும் வணங்கிவிட்டு வீரன் அகன்றான்.‘‘குருதேவா... என்ன இது..’’‘‘அரசியல் சதுரங்க விளையாட்டு விநயாதித்தா’’‘‘அரசியல் சதுரங்க விளையாட்டு விநயாதித்தா’’ ஆழ்ந்த சிந்தனையுடன் பதிலளித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்: ‘‘என் கணிப்பு சரியென்றால் ‘வேளிர்களின் தலைவன்’ இப்போது சிறையில் இருக்கிறான்...’’‘‘பாண்டியர்களின் சிறையிலா குருதேவா..’’ ஆழ்ந்த சிந்தனையுடன் பதிலளித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்: ‘‘என் கணிப்பு சரியென்றால் ‘வேளிர்களின் தலைவன்’ இப்போது சிறையில் இருக்கிறான்...’’‘‘பாண்டியர்களின் சிறையிலா குருதேவா..\n‘‘இல்லை... கரிகாலனின் தனிப்பட்ட சிறையில்\nதன்னை நோக்கி வந்த சிவகாமியை இழுத்து அணைத்தான் கரிகாலன்.\n‘‘ச்சூ... என்ன இது...’’ சிவகாமி திமிறினாள்: ‘‘அந்தப் பெண் அங்கு நிற்கிறாள்...’’\n’’ கேட்டபடி அவள் கழுத்தில் தன் இதழ்களைப் பதித்தான்.\n‘‘அவள் அப்பொழுதே அகன்றுவிட்டாள்...’’‘‘உங்களுக்கு வசதியாக’’‘‘ஆம்...’’ என்றபடி ஆலிலை போல் அகன்றிருந���த அவள் வயிற்றை இறுக்கி, நாபிக் கமலத்தில் தன் ஆள்காட்டி விரலை நுழைத்தான்.‘‘ம்...’’ முணுமுணுத்த சிவகாமி அவன் மார்பில் அப்படியே சாய்ந்தாள்.\n‘‘சிவகாமி...’’‘‘என்ன...’’கரிகாலன் குனிந்தான். அவன் சுவாசம் அனலாக சிவகாமியின் செவிகளை வருடியது: ‘‘அதங்கோட்டாசான் உயிருடன் இருப்பதை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் தெரிவித்து விட்டாயா..\nபா. சதீஷ் குமார் 64 posts\nமெசொபொத்தேமியா சுமேரியர் 26 posts\nரத்த மகுடம்-70 வனமே அதிர்வது போல் இடி இடி என நகைத்தான் அந்த கஜ சாஸ்திரிஓலையின் இறுதியில் இருந்த ‘சிவகாமி’ என்ற பெயரைத் தன் விரல்களால் தடவியவன், ‘ஒற்றர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்...\nரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன்-6 அரசருக்கு உரிய எந்த ஆடை, ஆபரணங்களும், பாதுகாப்பு வீரர்களும் இன்றி சாதாரண உடையில் வெகு சாதாரண மனிதரைப் போல் தன்னந்தனியாக\nரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் 1. மீண்டும் சிவகாமியின் சபதம் கே.என்.சிவராமன் இந்த இடம்தான். இங்குதான் தன்னைச் சந்திக்க ஒரு நபர் வருவார் என்றும் அவர் சொற்படி நடக்கும்ப\nஎப்படி எடுத்தீர்கள். நான் தேடிக் களைத்துப்போனன். நன்றி\n10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஎப்படி எடுத்தீர்கள். நான் தேடிக் களைத்துப்போனன். நன்றி\nநம்ம தோஸ்த்து சுந்தர் பிச்சைக்கு நேரடி ஹொட்லைன் இருக்கே ஆன்ரி அழுவுறா.. உடனே கண்டுபிடின்னேன். ஒரு செக்கனுக்குள்ளார தூக்கிப்போட்டானே ஆன்ரி அழுவுறா.. உடனே கண்டுபிடின்னேன். ஒரு செக்கனுக்குள்ளார தூக்கிப்போட்டானே\nநம்ம தோஸ்த்து சுந்தர் பிச்சைக்கு நேரடி ஹொட்லைன் இருக்கே ஆன்ரி அழுவுறா.. உடனே கண்டுபிடின்னேன். ஒரு செக்கனுக்குள்ளார தூக்கிப்போட்டானே ஆன்ரி அழுவுறா.. உடனே கண்டுபிடின்னேன். ஒரு செக்கனுக்குள்ளார தூக்கிப்போட்டானே\nபிச்சைக்கும் நன்றி. என்னைத் தெரிந்து வைத்துள்ளமைக்கு\n‘‘சிவகாமி...’’ அவளை லேசாக இடித்து நடப்புக்குக் கொண்டு வந்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘இவர்தான் பாண்டிய மண்டலத்தின் சக்கரவர்த்தியான அரிகேசரி மாறவர்மரின் அருந்தவப்புதல்வர் கோச்சடையன் இரணதீரன். தந்தையைப் போலவே மிகப்பெரிய வீரர். தீரர். சூரர். தன் காலத்தில் தமிழக வரலாற்றை இவர் திருத்தி எழுதுவார் என ஜோதிடர்கள் ஆருடம் கூறுகிறார்கள்...’’‘‘பெற்ற பொற்காசுகளுக்குத் தகுந்தபடி அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nபெரிதுபடுத்த வேண்டாம் அம்மணி...’’ சிவகாமியைப் பார்த்து நிதானமாகச் சொன்ன கோச்சடையன் இரணதீரன், சாளுக்கிய போர் அமைச்சர் பக்கம் திரும்பினான்: ‘‘இவர் யாரென்று அறிமுகப்படுத்தவில்லையே..’’ ‘‘இவர்... இவள்... சிவகாமி...’’ என ராமபுண்ய வல்லபர் சொல்லும்போதே வெளியில் அரவம் கேட்டது.\nதிரும்பி வாசலைப் பார்த்தவருக்கு எதுவும் புரியவில்லை: ‘‘இளவரசே...’’‘‘சொல்லுங்கள்...’’ சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனும் பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனும் ஒருசேர குரல் கொடுத்தார்கள்.பாண்டிய இளவரசன் அருகில் நின்றிருந்த கரிகாலன் வாய்விட்டுச் சிரித்தான்: ‘‘நியாயமாகப் பார்த்தால் நானும் உங்கள் இருவருடனும் சேர்ந்து ‘சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்க வேண்டும் ஏனெனில் அடியேனும் சோழ மண்டலத்தின் இளவரசன்தான் ஏனெனில் அடியேனும் சோழ மண்டலத்தின் இளவரசன்தான்\nஅவனை எரித்து விடுவதுபோல் பார்த்தார் ராமபுண்ய வல்லபர்: ‘‘இரண்டு தெரு... மிஞ்சிப்போனால் ஒரு சிற்றூர்... அது மண்டலமாகுமா..\n‘‘ஜீவநதிகளின் பிறப்பிடங்கள் அனைத்தும் சிறிய ஊற்றுதானே..’’ கேட்ட கரிகாலனின் புருவங்கள் உயர்ந்தன.‘‘உன்னிடம் பேசுவதற்காக நான் இங்கு வரவில்லை...’’‘‘உங்களிடம் பதில் சொல்வதற்காக நானும் இங்கு வரவில்லை...’’‘‘கரிகாலா... என்ன இது..’’ கேட்ட கரிகாலனின் புருவங்கள் உயர்ந்தன.‘‘உன்னிடம் பேசுவதற்காக நான் இங்கு வரவில்லை...’’‘‘உங்களிடம் பதில் சொல்வதற்காக நானும் இங்கு வரவில்லை...’’‘‘கரிகாலா... என்ன இது.. வயதில் பெரியவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என நீதானே என்னிடம் சொன்னாய்... அப்படியிருக்க நீயே அதிலிருந்து பிறழலாமா... அமைதியாக இரு...’’ நண்பனை சாந்தப்படுத்திவிட்டு ராமபுண்ய வல்லபரை ஏறிட்டான் கோச்சடையன் இரணதீரன்: ‘‘என் நண்பன் பேசியதற்கு தங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...’’\n‘‘என்ன இது... பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள்...’’ என்றபடி பாண்டிய இளவரசனின் கரங்களைப் பற்றினார் சாளுக்கிய போர் அமைச்சர்: ‘‘தவறு என்னுடையதுதான்... சாளுக்கிய இளவரசரை அழைத்தேன்...’’‘‘பெயர் சொல்லியே அழைத்திருக்கலாமே உங்கள் சீடன்தானே விநயாதித்தன்..’’ கரிகாலன் இடைமறித்தான்: ‘‘என்ன விநயாதித்தா... உன்னைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என இந்த முதியவருக்கு ஏதேனும் கட்டளையிட்டிருக்கிறாயா..\n‘‘அவர் என் குரு... நான் எப்படி அவருக்கு கட்டளை பிறப்பிப்பேன்...’’ பதறிய விநயாதித்தன், ‘‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்...’’ என பொதுவாகச் சொல்லிவிட்டு, ராமபுண்ய வல்லபரின் கரங்களைப் பற்றினான்: ‘‘என்ன விஷயம் குருதேவா... வாருங்கள்... அங்கு என்ன அரவம் என்று பார்ப்போம்...’’\nஇருவரும் நடந்தார்கள். சாளுக்கிய போர் அமைச்சர் தன் பற்களைக் கடித்தார்: ‘‘சின்னப் பயல்... என்ன பேச்சு பேசுகிறான்... அவனை...’’\n‘‘ஷ்... குருதேவா... அமைதி... கரிகாலன் இப்போது பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... உடன் பாண்டிய இளவரசன் இருப்பதை மறந்துவிட்டீர்களா.. அவனை அழைத்து வந்ததும் கோச்சடையன் இரணதீரன்தான்... இப்போது... இந்த இடத்தில்... நாம் அமைதி காப்பதே புத்திசாலித்தனம்... இது தங்களுக்கே தெரியும்...’’\n‘‘ம்... தெரியும்...’’ சீறினார் ராமபுண்ய வல்லபர். ‘‘ஆடட்டும்... கரிகாலனால் எந்த அளவுக்குச் செல்ல முடியும்.. பாண்டிய இளவரசன் அருகில் இருக்கும்வரைதானே.. பாண்டிய இளவரசன் அருகில் இருக்கும்வரைதானே.. அதன் பிறகு அவனைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன்... சரி... விநயாதித்தா... நீ செல்...’’\n‘‘சற்று நேரம் கழித்து செல்கிறேன் குருதேவா... இப்பொழுதே சென்றால் கேள்விகள் எழும்...’’‘‘எழட்டுமே.. சிவகாமி அங்கு தனியாக இருக்கிறாள் விநயாதித்தா...’’‘‘அதனால்தான் நிம்மதியாக தங்களுடன் வருகிறேன் குருதேவா... எல்லா சூழல்களையும் சந்திக்கும் திடம் சிவகாமிக்கு உண்டு என்பதுதான் தங்களுக்கே தெரியுமே...’’\n‘‘தெரியும்தான்... ஆனால், கரிகாலன் அங்கிருக்கிறானே... அவளால் அவனை சமாளிக்க முடியுமா..’’ முணுமுணுத்தார் ராமபுண்ய வல்லபர்.\nசாளுக்கிய போர் அமைச்சர் சந்தேகப்பட்டதுபோலவேதான் அங்கு சூழல் நிலவியது. தன்னை தற்காத்துக்கொள்ள சிவகாமி போராடிக் கொண்டிருந்தாள். அவள் எந்தப் பக்கம் சென்றாலும் அந்தப் பக்கத்தில் அம்பு எய்ய கரிகாலன் தயாராக இருந்தான்.\nஅதன் ஒரு பகுதியாகவே முதல் அம்பை எய்தான்.\n‘‘பாண்டிய இளவரசே... அம்மணி யாரென்று கேட்டீர்கள் அல்லவா..\n‘‘ஆமாம்... சிவகாமி என சாளுக்கிய போர் அமைச்சர் கூறினாரே..\n‘‘பெயரைத்தானே அவர் சொன்னார்...’’‘‘அதைத்தாண்டியும் இருக்கிறதா..’’‘‘விந்திய மலை உயரத்துக்கு இருக்கிறது பாண்டிய இளவர���ே’’‘‘விந்திய மலை உயரத்துக்கு இருக்கிறது பாண்டிய இளவரசே’’ சிவகாமியைப் பார்த்தபடி கரிகாலன் சொன்னான்.\n‘‘அதில் ஒரு பகுதியைச் சொல் கரிகாலா...’’ சுவாரஸ்யத்துக்குத் தயாரானான் கோச்சடையன் இரணதீரன்.\n‘‘ஒரு பகுதியை விட உச்சி முனையை சொல்கிறேன் பாண்டிய இளவரசே... இந்த அம்மணி சிவகாமிதான் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி\n‘‘அப்பாடா... எங்கே உண்மையைச் சொல்லி, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோமகனான உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வீர்களோ என்று நினைத்தேன்...’’ சிவகாமி நகைத்தாள்.\n‘‘அப்படியானால் கரிகாலன் பொய் சொல்கிறானா அம்மணி..\n‘‘பெயர் சொல்லியே என்னை தாங்கள் அழைக்கலாம் பாண்டிய\nஇளவரசே... வயதில் என்னை விட தாங்கள் பெரியவர்...’’\n‘‘அதாவது நீங்கள் கிழவராம்... இந்த அம்மணி குமரியாம்’’ கரிகாலன் உதட்டைப் பிதுக்கினான்.\n‘‘பேசாமல் இரு கரிகாலா... அம்மணி... சரி... சிவகாமி... நீ சாளுக்கியர்\nகளின் ஒற்றர் படைத் தலைவி இல்லையென்றால்... யார் நீ..’’ இரணதீரன் புருவத்தை உயர்த்தினான்.\n’’ பாண்டிய இளவரசன் அதிர்ந்தான்.\n‘‘ஆமாம்... இரணதீரா...’’ நட்பின் அடிப்படையில் ஒருமையில் விளித்தான் கரிகாலன்: ‘‘இன்னும் சற்று நேரம் இவளிடம் சிரித்துப் பேசிவிட்டு நீ நகர்ந்ததும் ‘நான் பாண்டிய இளவரசி’ என யாரிடமாவது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாள். காரியத்தைச் சாதித்துக் கொள்வாள்.\nஅதற்காகத்தான் ‘வயதில் நான் இளையவள்... தங்கள் சகோதரி போன்றவள்...’ என்றெல்லாம் இவள் தூண்டிலை வீசுகிறாள்...’’\n‘‘தங்கள் நண்பர் வழக்கம்போல் பொய் சொல்லி விளையாடுகிறார்...’’ கரிகாலன் பக்கம் திரும்பாமல் இரணதீரனைப் பார்த்தபடி சொன்னாள்.\n நல்லது... இரணதீரா... இந்த அம்மணிதான் பல்லவ இளவரசி என்றால் எதற்காக மாறுவேடத்தில் மதுரை மாநகருக்குள் நுழைய வேண்டும்..’’ கண்களால் சிரித்தபடி கரிகாலன் கேட்டான்.\n‘‘என்ன செய்ய... உடன் வந்தவர் மாறுவேடத்தில் நுழையும்படிதானே நிர்ப்பந்தப்படுத்தினார்...’’ சிவகாமி பளிச்சென்று பதில் அளித்தாள்.\n‘‘அட... பரவாயில்லையே... நிர்ப்பந்தம் செய்தால் அடிபணிவாயா..\n‘‘அது நிர்ப்பந்தம் செய்பவரைப் பொறுத்தது\n‘‘நிர்ப்பந்தம் செய்யாமல் நீங்கள் சாதாரணமாக எது சொன்னாலும் அதை தலையால் நிறைவேற்றுவேன் அந்த உரிமையை தங்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறேன் அந்த உரிமையை தங்கள��க்கு மட்டுமே வழங்கியிருக்கிறேன்’’‘‘பலே... இது அடுத்த கட்ட பொய்யா..’’‘‘பலே... இது அடுத்த கட்ட பொய்யா..\n‘‘இறுதிக்கட்ட உண்மை... அதற்கு இரண்டு அத்தாட்சிகள் இருக்கின்றன...’’\n‘‘முதலாவது, நீங்களும் நானும் இணைந்துதான் மதுரைக்கு வந்தோம். அதுவும் மாறுவேடத்தில்... நீங்கள் கேட்டுக் கொண்டதால் என் தோற்றத்தை நானும் மாற்றிக்கொண்டேன்...’’‘‘வேறு யாரிடமும் இப்படிச் சொல்ல வேண்டாம் அம்மணி... நவ துவாரங்களாலும் சிரிப்பார்கள்...’’ தன் குழலை ஒதுக்கியபடி சொன்னான் கரிகாலன்: ‘‘ஏனெனில் இரணதீரன் என் அத்தை மகன்.. அத்தை வீட்டுக்குள் எந்த தோற்றத்திலும் நான் நுழைவேன்... ஆனால், நீ...’’\n தலைவன் எவ்வழியோ அவ்வழியே தலைவி\nமார்புக்கு நேராக தன் கைகளைக் கட்டியபடி கரிகாலனும் சிவகாமியும் உரையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த கோச்சடையன் இரணதீரன் மெல்ல புன்னகைத்தான்: ‘‘மணம் வரை சென்றுவிட்டாயா கரிகாலா... என்னிடம் கூட மறைத்துவிட்டாயே...’’\n‘‘எல்லோரிடமும் எல்லாவற்றையும் மறைப்பதுதானே உங்கள் மாமன் மகனின் இயல்பு.. அதனால்தான் அண்ணா இவரை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோமகன் என்கிறேன் அதனால்தான் அண்ணா இவரை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோமகன் என்கிறேன்’’ தன் பங்குக்கு சிவகாமியும் நகைத்தாள்.‘‘சரி சிவகாமி... இரண்டாவது: அத்தாட்சி என எதனைக் குறிப்பிடுகிறாய்..’’ தன் பங்குக்கு சிவகாமியும் நகைத்தாள்.‘‘சரி சிவகாமி... இரண்டாவது: அத்தாட்சி என எதனைக் குறிப்பிடுகிறாய்..\nகரிகாலன் இடைமறித்தான். ‘‘தங்கள் தந்தையார் இவளிடம் கொடுக்கச் சொல்லி ஓர் ஓலையை உங்களிடம் கொடுத்திருக்கிறார் அல்லவா..\n‘‘...’’‘‘அதை அப்படியே வாங்கி என்னிடம் தந்துவிடும்படி சில நாழிகைகளுக்கு முன் இவளிடம் சொன்னேன். அதைக் குறிப்பிடுகிறாளோ என்னவோ..\nஇரணதீரனும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது எங்கிருந்தோ ஐந்து புறாக்கள் பறந்து வந்து இவர்கள் மூவருக்கும் மேல் வட்டமிட்டன\nபாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனின் முகம் மாறியது. சலனமற்று தன் பார்வையை மேலே உயர்த்தி, பறந்த ஐந்து புறாக்களையும் பார்த்தான்.‘‘பாண்டிய இளவரசே...’’ அழைத்த கரிகாலனின் குரலில் இப்போது மரியாதை வெளிப்பட்டது. நண்பன் என்ற நெருக்கத்தையும், அத்தை மகன் என்ற உரிமையையும் விட்டுவிட்டு இரணதீரனின் அந்தஸ்துக்குரிய சொல்லை உதிர்த்தான்.\nஇதைக் கவனித்த சிவகாமியின் நயனங்கள் விரிந்தன. எந்தத் திசையை நோக்கி கரிகாலன் நகர்கிறான் என்பதை உணர்ந்துகொண்டதுபோல் அவள் அதரங்கள் துடித்தன. எதையோ சொல்ல முற்பட்டவள் தொடர்ந்து கரிகாலன் பேசத் தொடங்கியதை அடுத்து மவுனமானாள்.\n‘‘பார்த்தீர்களா பாண்டிய இளவரசே...’’ வானில் பறந்த ஐந்து புறாக்களையும் கரிகாலன் சுட்டிக் காட்டினான். ‘‘இது பாண்டிய தேசத்தின் தலைநகரமான மதுரை. அதுவும் தமிழ் வளர்த்த மாநகரின் விருந்தினர் வீதியில் அமைந்திருக்கும் மாளிகை ஒன்றின் நந்த வனத்தில் போடப்பட்ட பந்தலுக்குள் நாம் நிற்கிறோம்...’’\nதிரும்பி கரிகாலனைப் பார்த்தான் இரணதீரன்: ‘‘இதை ஏன் என்னிடம் இப்போது குறிப்பிடுகிறாய் கரிகாலா.. இவை எதுவும் எனக்குத் தெரியாது என்று நினைத்து விட்டாயா.. இவை எதுவும் எனக்குத் தெரியாது என்று நினைத்து விட்டாயா.. இந்த மண்ணின் இளவரசன் நான்...’’\n‘‘அதனால்தான் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் இளவரசே...’’ ‘தங்களுக்கு’ என்ற சொல்லுக்கு கரிகாலன் அழுத்தம் கொடுத்தான்.\n‘‘புரியவில்லை... நேரடியாகவே சொல்... என்ன விஷயம்..’’‘‘இளவரசே... பல தேசத்தில் இருந்தும் முக்கியப் பிரமுகர்கள் மதுரைக்கு வருகை தருகிறார்கள். பாண்டிய மாமன்னரையும் இளவரசரான தங்களையும் காண பல காத தொலைவில் இருந்து வருகிறார்கள்... அப்படி வருபவர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்ட வீதி அல்லவா இது..’’‘‘இளவரசே... பல தேசத்தில் இருந்தும் முக்கியப் பிரமுகர்கள் மதுரைக்கு வருகை தருகிறார்கள். பாண்டிய மாமன்னரையும் இளவரசரான தங்களையும் காண பல காத தொலைவில் இருந்து வருகிறார்கள்... அப்படி வருபவர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்ட வீதி அல்லவா இது..\n‘‘மன்னரும் நீங்களும் அமைச்சர் பிரதானிகளும் குடியிருக்கும் முக்கிய வீதியை ஒட்டி இந்த விருந்தினர் வீதி அமைக்கப்பட்டிருக்கிறதல்லவா..\n‘‘ம்...’’‘‘இங்கிருந்து வணிகர் வீதிக்குச் செல்ல வேண்டுமென்றால் நான்கு வீதிகளைக் கடக்க வேண்டும் அல்லவா..\n‘‘ம்...’’‘‘அப்படியிருக்க இந்த விருந்தினர் வீதிக்கு... குறிப்பாக சாளுக்கிய இளவரசர் விநயாதித்தரை நீங்கள் தங்க வைத்திருக்கும் மாளிகைக்கு... அதுவும் இந்த அந்தி சாயும் நேரத்தில் புறாக்கள் எங்கிருந்து வந்தன.. எதற்கா�� வந்திருக்கின்றன..\nகரிகாலன் சொல்லி முடித்ததும் சிவகாமியின் வதனத்தில் அச்சத்தின் சாயைகள் படர ஆரம்பித்தன.பாண்டிய இளவரசனின் கண்களில் அனல் தெறித்தது: ‘‘என்ன சொல்ல வருகிறாய் கரிகாலா..’’‘‘எதையும் சொல்ல வரவில்லை இளவரசே... எனது ஐயங்களை எழுப்புகிறேன்... பொதுவாக தூது செல்வதற்காக அரசாங்கப் பணியில் இருப்பவர்கள் புறாக்களைப் பயன்படுத்துவார்கள் அல்லது தங்கள் வியாபார விஷயங்களுக்காக வணிகர்கள் புறாக்களை உபயோகப்படுத்துவார்கள்... இது தவிர வேறு எந்த தேசமும் செய்யாத ஒரு காரியத்தை இந்த பாரத தேசத்திலேயே ஒரேயொரு அரசு மட்டும் செய்கிறது... அதற்காக புறாக்களைப் பயன்படுத்துகிறது...’’ கரிகாலன் நிறுத்தினான்.\n‘‘தாங்கள் அப்படிக் கருதினால் அது தவறு என்று நான் சொல்ல மாட்டேன் இளவரசே...’’ கோச்சடையனை நோக்கிச் சொன்ன கரிகாலன், ஓரப் பார்வையால் சிவகாமியைப் பார்த்து நகைத்தான்: ‘‘மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் போர்த் தந்திரங்களில் ‘ஐந்து புறாக்கள்’ என்பது பிரபலமானது என்பதை தாங்கள் அறிவீர்கள்...’’\n‘‘இந்த மாளிகையில் நீங்கள் தங்க வைத்திருப்பவர் சாளுக்கிய தேசத்தின் இளவரசர்... அவர் இந்த தேசத்தின் இளவரசரான உங்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார்... நீங்களும் அதற்கு இசைந்து வருகை புரிந்திருக்கிறீர்கள்...’’\n‘‘...’’‘‘இந்தச் சூழலில்... அதுவும் புறாக்கள் வருவதற்கு அவசியமே இல்லாத இந்த இடத்துக்கு... அதுவும் இந்த நேரத்தில்... அதுவும் சரியாக ஐந்து புறாக்கள் மட்டும் ஏன் பறக்க வேண்டும்..\nஅதுவும்... அதுவும்... என கரிகாலன் தொடர்ந்து வினாக்களை எழுப்பிக் கொண்டே வந்தபோது -\nமேலே பறந்த ஐந்து புறாக்களில் ஒன்று சரியாக இறங்கி சிவகாமியின் தோளில் அமர்ந்தது\n’ என இரணதீரனுக்கு ஜாடை காட்டிவிட்டு சிவகாமியை நெருங்கிய கரிகாலன், அவள் தோளில் அமர்ந்த புறாவை\nயாரையும் பார்க்காமல் கருமமே கண்ணாக அதன் இறக்கைகளை விரித்து ஆராய்ந்தான்.ஓரிடத்தில் விரல் இடறியது.புறாவைத் தூக்கிப் பிடித்து இடறிய இடத்தைப் பார்த்தான். அவன் உதடுகளில் புன்னகை பூத்தது. ஆள்காட்டி விரல் நகத்தால் மெல்ல மெல்ல பட்டுச் சுருள் ஒன்றை எடுத்தான்.\nஅடுத்த கணம் புறா பறந்து சென்றது. வட்டமிட்டுக் கொண்டிருந்த மற்ற நான்கு புறாக்களும் அதைப் பின்பற்றி வானில் சென்றன.\nவளர்ந்த நகத்தின் அளவிருந்த அந்தப் பட்டுச் சுருளை கரிகாலன் விரித்தான்.\n‘எல்லாம் தயார்... வலையை விரித்து மீனைப் பிடிக்கவும்...’அரக்கினால் எழுதப்பட்ட அந்த வாசகங்களை கோச்சடையன் இரணதீரனிடம் காட்டினான் கரிகாலன்: ‘‘இதில் மீன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பாண்டிய இளவரசரான தங்களை என நினைக்கிறேன்... ஒருவேளை நான் எண்ணுவது பிழை என்றால் மன்னிக்கவும்...’’எதுவும் பேசாமல் தன் முன் நீட்டப்பட்ட வெண் பட்டுத் துணியைப் பார்த்துவிட்டு நிமிர்ந்தான் இரணதீரன்.\nபாண்டிய இளவரசனின் கண்கள் சிவகாமியை ஊடுருவின: ‘‘இதற்கு என்ன அர்த்தம்..\nசிவகாமி பதில் சொல்வதற்குள் சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனும் சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். ‘‘சித்திரான்னம் சமைத்துக் கொண்டிருந்த வீரன் மேல் தவறுதலாக வெந்நீர் கொட்டிவிட்டது... அதுதான் அந்த அலறல்... மன்னிக்கவும்...’’ இரணதீரனைப் பார்த்துச் சொன்னார் ராமபுண்ய வல்லபர்.‘‘அதற்கு மன்னிப்பு கேட்டீர்கள். சரி... இதற்கு எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறீர்கள்..’’ என்றபடி அந்த பட்டுத் துணியை சாளுக்கிய போர் அமைச்சர் முன்பு காண்பித்தான் கரிகாலன்.\n‘‘எ...ன்...ன... இ...து...’’ வாக்கியத்தை வாசித்தபடியே அதிர்ச்சியுடன் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.‘‘அதைத்தான் பாண்டிய இளவரசர் கேட்கிறார்... என்ன இது..’’ இம்முறை கரிகாலன் அழுத்திக் கேட்டான்.நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த விநயாதித்தனுக்கு எங்கோ தவறு நடந்திருப்பது புரிந்தது.சாளுக்கிய போர் அமைச்சரை உற்றுப் பார்த்தான் இரணதீரன்: ‘‘இவள் பெயர் சிவகாமி என்றீர்கள்... ஆனால், உங்களுக்கு இவர் யார் என்று சொல்லவில்லையே..’’ இம்முறை கரிகாலன் அழுத்திக் கேட்டான்.நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த விநயாதித்தனுக்கு எங்கோ தவறு நடந்திருப்பது புரிந்தது.சாளுக்கிய போர் அமைச்சரை உற்றுப் பார்த்தான் இரணதீரன்: ‘‘இவள் பெயர் சிவகாமி என்றீர்கள்... ஆனால், உங்களுக்கு இவர் யார் என்று சொல்லவில்லையே..\n‘‘நிச்சயம் சாளுக்கியர்களுக்கு மிக மிக வேண்டப்பட்டவராக இருக்கவேண்டும் இல்லையென்றால் சாளுக்கிய இளவரசர் தங்களுக்கு அளிக்கும் விருந்துக்கு இந்த அம்மணியையும் அழைத்திருப்பார்களா.. இல்லையென்றால் சாளுக்கிய இளவரசர் தங்களுக்கு அளிக்கும் விருந்துக்கு இந்த அம்மணிய��யும் அழைத்திருப்பார்களா..’’ நகைக்காமல் நகைத்தான் கரிகாலன்.பட்டுத் துணியில் இருந்த வாக்கியத்தையும், தலைகுனிந்தபடி நின்றிருந்த சிவகாமியையும், திருதிருவென விழித்துக் கொண்டிருந்த ராமபுண்ய வல்லபரையும், இறுகிய முகத்துடன் காணப்பட்ட பாண்டிய இளவரசனையும், விஷமத்துடன் பேசிக்கொண்டிருந்த கரிகாலனையும் மாறி மாறிப் பார்த்த விநயாதித்தன் சட்டென முன்னே வந்தான்:\n‘‘பாண்டிய இளவரசே... இந்த பட்டுத் துணியில் எதற்காக இப்படி எழுதப்பட்டிருக்கிறது... இந்தப் பெண்ணுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு... இதையெல்லாம் நீங்கள் அறியவும் விசாரிக்கவும் முற்படுகிறீர்கள்... அனைத்துக்கும் நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்... சாளுக்கியர்கள் மீது எந்தக் களங்கமும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டே இந்த மண்ணை விட்டு அகலுவோம்...’’\n‘‘அப்படியானால் அதுவரை சந்தேகத்துக்கு இடமான இந்த அம்மணி மதுரை சிறையில் அடைக்கப்படுவதுதான் சரி என்கிறீர்கள்... நல்லது... இரணதீரா...’’ இம்முறை நண்பன் என்ற உரிமையில் ஒருமையில் அழைத்தான் கரிகாலன்: ‘‘சாளுக்கிய இளவரசரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் உனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே..\nபதிலை எதிர்பார்க்காமல் பாண்டிய வீரர்களை அழைத்த கரிகாலன், சிவகாமியை மதுரையின் பாதாளச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான்.\nமுக அசைவில் அதை ஆமோதித்தான் கோச்சடையன் இரணதீரன்.அடுத்த கால் நாழிகைக்குப் பின் மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டாள் சிவகாமி.\nசிறையின் தரையில் கம்பீரமாக அமர்ந்தவள் சோம்பல் முறித்தாள். வாய்விட்டுச் சிரித்தாள். தன் தலைக்கேசத்தைக் கலைத்தாள். அதனுள்ளிருந்து ஒரு பட்டுச் சுருளை எடுத்தாள்.அவள் தோளில் புறா அமர்ந்தபோது தன் அலகுக்குள் மறைத்து வைத்திருந்த நக அளவு பட்டுச் சுருளை அவளது கேசத்தில் சாதுர்யமாக பதுக்கியிருந்தது\nபா. சதீஷ் குமார் 75\n‘‘இதற்குத்தான் குருநாதரின் பேச்சை தட்டக் கூடாது என்பது... இப்போது பார்... என்னவெல்லாம் நடந்திருக்கிறது...’’\nசொன்ன ஸ்ரீராமபுண்ய வல்லபர் சாளரத்துக்கு வெளியே தன் பார்வையைச் செலுத்தினார். சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். இந்த உதயம் சாளுக்கியர்களுக்கு இல்லை என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகவே புரிந்தது.\nமவுனமாக நின்றான் சாளுக்கிய இளவரசனான விநயாதி���்தன். நேற்று இரவு நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகு இதே வாசகங்களைத்தான் ஸ்ரீராமபுண்ய வல்லபர் சொல்லிக் கொண்டிருக்கிறார். கோபமாக, ஆற்றாமையாக, சலிப்பாக, கையறு நிலையாக... என உணர்ச்சிகள்தான் மாறியதே தவிர சொற்களும் வாக்கியங்களும் மாறவே இல்லை.\nவிநயாதித்தனுக்கும் இதற்கு என்ன பதில் சொல்வதென்று கடந்த மூன்று நாழிகைகளாகவே தெரியவில்லை. பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரனுக்கு, தான் அளித்த இரவு விருந்து இப்படியொரு இக்கட்டில் தங்களைச் சிக்கவைக்கும் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.\n‘‘நீ மட்டும் என்னைப் பின்தொடர்ந்து வராமல் சிவகாமியின் அருகிலேயே நின்றிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது...’’ மெல்ல உச்சரித்த ராமபுண்ய வல்லபரின் குரலில் இம்முறை ஆழ்ந்த சிந்தனை வழிந்தது.\n‘‘அவள் சமாளித்துக் கொள்வாள் என்று நினைத்தேன்...’’ விநயாதித்தன் மவுனத்தைக் கலைத்தான்.\n‘‘நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் என்கிறார்கள் தமிழர்கள்...’’‘‘சாளுக்கியர்கள் அப்படிச் சொல்வதில்லையே\n‘‘ஆனால், வாதாபியில் இப்பொழுது நாம் இல்லையே’’ வாள் வீச்சைப் போல் தன் சொற்களை வீசிய சாளுக்கிய போர் அமைச்சர் திரும்பி விநயாதித்தனைப் பார்த்தார்.அவர் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தான் சாளுக்கிய இளவரசன்.\nமாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஆளப் போகிறவன் இப்படி தன் முன்னால் தலைகுனிந்து நிற்பதைப் பார்க்க ராமபுண்ய வல்லபருக்கு சங்கடமாக இருந்தது. என்னதான் இருந்தாலும் இவன் சாளுக்கிய இளவரசன்... இந்த எண்ணம் தோன்றியதுமே தன் கோபத்தைக் கைவிட்டார்: ‘‘நானும் ஒருவகையில் குற்றவாளிதான் விநயாதித்தா... ‘திரும்பிச் சென்று சிவகாமியுடன் நில்...’ என உன்னிடம் அழுத்தமாகச்\nதன்னை ஆற்றுப்படுத்த தன் குருநாதர் முற்படுகிறார் என்பதை உணர்ந்து கொண்டதுமே விநயாதித்தன் தன் தலையை உயர்த்தினான். மனதுள் தத்தளித்துக் கொண்டிருந்த வினாவைக் கேட்க இதுதான் சரியான சந்தர்ப்பம்: ‘‘குருநாதா...’’\n’’‘‘நாம் இருவருமே தவறு செய்யவில்லை...’’\n’’‘‘ஆம்... இதில் சிவகாமியின் பங்கும் எதுவுமில்லை...’’\n‘‘அப்படியானால் எங்கு பிழை நிகழ்ந்தது விநயாதித்தா..\n’’ அழுத்தமாகச் சொன்னான் விநயாதித்தன்: ‘‘அந்த நள்ளிரவில், அதுவும் விருந்து நடந்த மாளிகையில் அதைப் பறக்க விட்டது யார்.. அல்லது அந்த நேரத்தில் அந்த ஐந்து புறாக்களும் அங்கு வரும்படி அவற்றின் செவியில் ஓதி அனுப்பியது யார்.. அல்லது அந்த நேரத்தில் அந்த ஐந்து புறாக்களும் அங்கு வரும்படி அவற்றின் செவியில் ஓதி அனுப்பியது யார்..\n‘‘அதில் ஒரு புறாவின் இறக்கைக்குள் செய்தியைத் திணித்து அனுப்பியது யார் என்றும் கேட்டுவிடு விநயாதித்தா...’’\n‘‘குருநாதா...’’ மேற்கொண்டு எதுவும் பேசாமல் விநயாதித்தன் மவுனம் காத்தான்.\n‘‘கேட்டு விடு விநயாதித்தா... இந்த நேரத்தில் எதையும் கேட்காமல் அமைதியாக நிற்பது சாளுக்கியர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும்... என் மீது எந்தளவுக்கு நீ மரியாதை வைத்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்... அதை இப்பொழுது நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை... நாட்டின் நலன்தான் நமக்கு முக்கியம்... என்னவெல்லாம் கேட்க நினைக்கிறாயோ அதையெல்லாம் கேட்டுவிடு...’’\n‘‘கேட்டுவிட்டேன் குருநாதா... தாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்...’’\n’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்: ‘‘அதில் மர்மம் இருப்பதாக நினைக்கிறாயா..\n சாளுக்கிய தேசத்தைக் கைப்பற்ற உன் பெரிய தந்தை அனந்தவர்மர் துடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்... இதற்காக உன் தந்தையும் நம் சாளுக்கிய தேசத்தின் முடிசூடா மன்னராக இப்போது திகழ்பவருமான விக்கிரமாதித்த மாமன்னரை எதிர்த்து அவர் போர் தொடுத்ததையும் நாம் எல்லோரும் அறிவோம். இதற்காக நமது பரம எதிரிகளான பல்லவர்களின் உதவியை அவர் நாடினார்...’’\n‘‘நடைபெற்ற சகோதர யுத்தத்தில் நம் மாமன்னர் விக்கிரமாதித்தர் வெற்றி பெற்று சாளுக்கிய தேசத்தின் அரியணையில் அமர்ந்தார்... போனால் போகட்டும் என தன் சகோதரரையும் மன்னித்தார்... ‘வேண்டாம்... இப்படிச் செய்யாதீர்கள்...’ என்று தடுத்தேன்... மன்னர் கேட்கவில்லை. தண்டிக்கப்படாத அனந்தவர்மர் சுதந்திரமாக நடமாடினார்... என்றாலும் மன்னராக வேண்டுமென்று அவர் மனதுக்குள் இருந்த பேராசை மறையவில்லை... இப்போது சமயம் பார்த்து பல்லவர்களுக்கு தன் விசுவாசத்தைக் காண்பித்து நம் இருவரையும் சிக்கலில் சிக்க வைத்திருக்கிறார்...’’\n‘‘நான் அப்படி நினைக்கவில்லை குருதேவா...’’ நிதானமாக சொன்னான் விநயாதித்தன்: ‘‘நேற்றிரவு ஐந்து புறாக்களைப் பறக்கவிட்டது என் பெரிய தந்தை அல்ல... கரிகாலன் என்று நினைக்கிறேன்\nராமபுண்ய வல்லபரின் கண்களில் பெருமை சுடர் விட்டது. விநயாதித்தனையே இமைக்காமல் பார்த்தார்.\n‘‘இந்த சந்தேகம் தங்களுக்கும் இருக்கிறது என்பதை நானறிவேன் குருதேவா... கரிகாலனுடன் வந்த சீனன்தான் அந்த ஐந்து புறாக்களையும் பறக்கவிட்டு நம்மை சங்கடத்தில் ஆழ்த்தி சிவகாமியை சிறையில் அடைத்திருக்க வேண்டும்...’’சாளுக்கிய போர் அமைச்சர் புன்னகைத்தார்.\n‘‘புறாவில் இருந்த செய்தி கூட கரிகாலனே எழுதியதாக இருக்கலாம்...’’\nராமபுண்ய வல்லபர் நெருங்கி வந்து விநயாதித்தனைக் கட்டிப் பிடித்தார்: ‘‘ஓர் இளவரசனுக்குரிய தகுதியுடன் சம்பவங்களை\nஅலசுகிறாய்... பெருமையாக இருக்கிறது... கவலைப்படாதே... இன்னும் இரண்டு நாட்களுக்கு சிவகாமியின் மீதான விசாரணை நடைபெறாது\n‘‘குருநாதா...’’‘‘அதற்குள் சாளுக்கிய மன்னருக்கு நடந்த விஷயங்களை எல்லாம் நாம் தெரிவித்தாக வேண்டும்... கூடவே அடுத்து நாம் செய்யவிருக்கும் காரியங்களுக்கும் அனுமதி பெற வேண்டும் மனதை அலைபாயவிடாமல் நிம்மதியாக இரு... நான் இருக்கிறேன் மனதை அலைபாயவிடாமல் நிம்மதியாக இரு... நான் இருக்கிறேன்\n‘‘வா இரணதீரா...’’ தன் மைந்தனை வரவேற்றார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்: ‘‘நள்ளிரவே என்னைச் சந்திக்க வந்திருந்தாய் போலிருக்கிறது... வயதாகி விட்டதல்லவா.. ஆழ்ந்து உறங்கிவிட்டேன்... சொல் இரணதீரா ஆழ்ந்து உறங்கிவிட்டேன்... சொல் இரணதீரா என்ன விஷயம்.. நேற்றிரவு சாளுக்கிய இளவரசன் கொடுத்த விருந்து எப்படியிருந்தது..\nதன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, நடந்ததை எல்லாம் சுருக்கமாகச் சொல்லி முடித்தான் கோச்சடையன் இரணதீரன்.\nநெற்றியைச் சுருக்கியபடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார் பாண்டிய மன்னர்.அவரைத் தொந்தரவு செய்யாமல் தன் கைகளைக் கட்டியபடி அமைதியாக நின்றான் இரணதீரன்.இருக்கையை விட்டு எழுந்த அரிகேசரி மாறவர்மர், தன் கரங்களைப் பின்னால் கட்டியபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவ்வப்போது நின்றார். அண்ணாந்து பார்த்தார். தலையை உலுக்கிக் கொண்டார். நடையைத் தொடர்ந்தார்.\nகணங்கள் யுகங்களாகக் கடந்ததும் சட்டென நின்றார். திரும்பி கோச்சடையன் இரணதீரனைப் பார்த்துப் புன்னகைத்தார்: ‘‘கரிகாலன் இப்பொழுது எங்கிருக்கிறான்..’’ ‘‘அன்னையுடன் பேசிக் கொண்டிருக்கிறான��...’’‘‘அதாவது தன் அத்தையுடன்’’ ‘‘அன்னையுடன் பேசிக் கொண்டிருக்கிறான்...’’‘‘அதாவது தன் அத்தையுடன் நல்லது... நல்லது... என்னைச் சந்திக்க நீ வருவது அவனுக்குத் தெரியுமா.. நல்லது... நல்லது... என்னைச் சந்திக்க நீ வருவது அவனுக்குத் தெரியுமா..’’‘‘தெரியும் தந்தையே...’’‘‘தெரிந்தும் அவன் வரவில்லை...’’ அரிகேசரி மாறவர்மர் வாய்விட்டுச் சிரித்தார்: ‘‘பொடிப் பயல் என்று நினைத்தேன்... பரவாயில்லை... சதுரங்கக் காய்களை திறம்பட நகர்த்துகிறான்... சோழ ரத்தம் அல்லவா... அப்படித்தான் இருக்கும்... இரணதீரா...’’\n‘‘தந்தையே...’’ என்றபடி முன்னால் வந்தான்.\nஅவன் தோளில் கை போட்டார் அரிகேசரி மாறவர்மர்: ‘‘மாமன் மகன்தானே என அவனிடத்தில் அலட்சியமாக இருக்காதே... எப்போதும் அவனிடம் எச்சரிக்கையாக இரு... பாண்டியர்களின் எதிரி அவன்தான்...’’‘‘மன்னா...’’ திகைப்படைந்த சூழலிலும் மரியாதையுடன் அழைத்தான் கோச்சடையன் இரணதீரன்.\n‘‘என் காலத்திலோ அல்லது உன் காலத்திலோ அது நடக்காமல் போகலாம்... ஆனால், என்றேனும் ஒருநாள் பாண்டியர்களுக்கு ஆபத்து வருகிறது என்றால் அது கண்டிப்பாக சோழர்களால்தான் ஏற்படும்...’’‘‘கரிகாலனை சந்தேகிக்கிறீர்களா..’’‘‘முழுமையாக பல்லவர்கள் நன்றாக இருந்தால்தான் சோழர்களால் நிம்மதியாக வாழமுடியும்... எனவே, நடைபெறவிருக்கும் போரில் பல்லவர்கள் பக்கம்தான் சோழர்கள் நிற்பார்கள்... இந்தப் போரில் பாண்டியர்களான நாமும் பங்கேற்க வேண்டும் என சாளுக்கியர்கள் விரும்புகிறார்கள்... யுத்தத்தில் நாம் கலந்து கொள்ளவே கூடாது என பல்லவர்கள் கருதுகிறார்கள்... அதாவது உன் மாமன் மகன் கரிகாலன் அப்படி எண்ணுகிறான்... எனவே நமக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பரஸ்பர சந்தேகச் சுவரை எழுப்புகிறான்...’’\n‘‘நேற்றிரவு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் கரிகாலனின் திட்டம் என்கிறீர்களா தந்தையே..\n‘‘இல்லை... திட்டம் வேறொருவருடையது... ஆனால், அதை தனக்கு சாதகமாக கரிகாலன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்... சிவகாமியைச் சிக்க வைத்து நமக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தி இருக்கிறான்... இந்நேரம் மதுரை முழுக்க சிவகாமி கைது செய்யப்பட்டது பரவியிருக்கும்... கரிகாலனே பரப்பியிருப்பான் எனவே விசாரணையை நாம் மேற்கொண்டுதான் ஆக வேண்டும்...’’\n’’‘‘இரண்டு மூன்று நாட்கள் கழித்��ு’’‘‘எதற்கு இந்த அவகாசம் மன்னா..’’‘‘எதற்கு இந்த அவகாசம் மன்னா..’’‘‘கரிகாலனுக்கு அவகாசம் தேவைப்படுகிறது... பரவாயில்லை வழங்குவோம்... என்னதான் இருந்தாலும் அவன் என் மைத்துனரின் மகனல்லவா’’‘‘கரிகாலனுக்கு அவகாசம் தேவைப்படுகிறது... பரவாயில்லை வழங்குவோம்... என்னதான் இருந்தாலும் அவன் என் மைத்துனரின் மகனல்லவா\n‘‘நேற்றிரவு ஐந்து புறாக்களை அனுப்பியது யார்..\n’’‘‘ஆம்... நான்தான் ஐந்து புறாக்களை அனுப்பினேன்... ஆனால், விருந்தினர் மாளிகைப் பக்கமாக அவற்றைப் பறக்கச் சொல்லவில்லையே..’’தனக்குள் முணுமுணுத்தபடி தன் கையில் இருந்த ஓலையை மீண்டும் ஒருமுறை படித்தார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.நடந்ததை நடந்தபடி ராமபுண்ய வல்லபர் அதில் எழுதி\nயிருந்தார்.சாளுக்கிய மன்னரின் புருவங்கள் முடிச்சிட்டன.\nகாவலர் தலைவன் அவரை வணங்கினான்: ‘‘காஞ்சி கடிகையில் இருந்து தங்களுக்கு செய்தி வந்திருக்கிறது...’’\n‘‘ம்...’’ தலையசைத்தார் விக்கிரமாதித்தர்.மீண்டும் மன்னரை வணங்கிவிட்டு காவலர் தலைவன் அகன்றான்.\nஅடுத்த சில கணங்களில் காவி நிற காஷாயம் அணிந்த ஒருவர் உள்ளே நுழைந்தார்: ‘‘வணங்குகிறேன் மன்னா... காஞ்சி கடிகையில் ஆசார்யனாக இருக்கிறேன்...’’‘‘வணக்கம் ஆச்சார்யரே... கடிகை தலைவர் என்ன செய்தி அனுப்பியிருக்கிறார்..\n‘‘கடிகை நூலகத்தில் இருக்கும் சுவடிகளை மூன்று திங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து அடுக்குவது எங்கள் வழக்கம்... அப்படி இம்முறை சுத்தம் செய்கையில் சில சுவடிகள் காணாமல் போயிருப்பதை அறிந்தோம்...’’\nகாஞ்சி மாநகரத்துக்கு கரிகாலனும் சிவகாமியும் வந்ததும்... சிவகாமி குறித்த சந்தேகத்தை கரிகாலன் மனதில், தான் விதைத்ததும்... அதன் ஒருபகுதியாக கடிகைக்கு அவனை அனுப்பி அர்த்த சாஸ்திர சுவடிகளைப் பார்க்கச் சொன்னதும் விக்கிரமாதித்தரின் மனதில் நிழலாடின: ‘‘காணாமல் போனவை அர்த்த சாஸ்திர சுவடிகளா..’’‘‘இல்லை மன்னா...’’விக்கிரமாதித்தரின் கண்கள் விரிந்து சுருங்கின: ‘‘இல்லையா..’’‘‘இல்லை மன்னா...’’விக்கிரமாதித்தரின் கண்கள் விரிந்து சுருங்கின: ‘‘இல்லையா..\n‘‘இல்லை மன்னா... காணாமல் போயிருப்பது சிறைச்சாலை சுவடிகள்... ஒவ்வொரு தேசத்திலும் சிறைச்சாலைகள் எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன... அதற்குள் இருக்கும் பொறி அமைப்புகள்... அவற்றை இயக்கு��் விதம்... ஆகியவை அடங்கிய சுவடிகள் மன்னா’’சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் நெற்றியில் வியர்வைமுத்துக்கள் பூக்கத் தொடங்கின\nபா. சதீஷ் குமார் 75\nஉள்ளத்தில் பொங்கிய அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளுக்குள்ளேயே சிறைப்பிடித்தபடி இயல்பான முகத்துடன் தன் முன்னால் நின்ற காஞ்சி கடிகையின் ஆச்சார்யரை ஏறிட்டார் விக்கிரமாதித்தர்: ‘‘புரியவில்லை ஆச்சார்யரே... சற்று விளக்க முடியுமா..’’எவ்வளவு தடுத்தும் தன் கண்களில் வழியும் ஆச்சர்யத்தை அந்த ஆச்சார்யரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்குத் தெரிந்து சாளுக்கிய மன்னர் எது ஒன்று குறித்தும் மீண்டும் சொல்லும்படி கேட்டதில்லை. விளக்கும்படியும்.\nஎப்போதும் சொல்ல வரும்போதே அதன் உட்பொருளை உணர்ந்து விடுபவர் அவர். அப்படிப்பட்டவர் எதற்காக தன்னை மீண்டும் சொன்னதையே சொல்லும்படி கேட்கிறார்..எழுந்த வினாவுக்கு விடை தேட முற்படாமல் மன்னரின் வேண்டுகோளுக்கு அடிபணிந்தார் ஆச்சார்யர்: ‘‘காணாமல் போயிருப்பது சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் மன்னா...’’‘‘அதாவது கட்டடக் கலை சார்ந்த சிற்ப சாஸ்திர சுவடிகள்... அப்படித்தானே..எழுந்த வினாவுக்கு விடை தேட முற்படாமல் மன்னரின் வேண்டுகோளுக்கு அடிபணிந்தார் ஆச்சார்யர்: ‘‘காணாமல் போயிருப்பது சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் மன்னா...’’‘‘அதாவது கட்டடக் கலை சார்ந்த சிற்ப சாஸ்திர சுவடிகள்... அப்படித்தானே..\n‘‘ஆம் மன்னா... மயன் சாஸ்திர சுவடிகள்... எல்லா தேசத்து நகர அமைப்புகளும், வீதி அளவுகளும், சந்தைகளின் இருப்பிட எல்லைகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். போலவே மாட மாளிகைகளின் வெளித் தோற்றங்களும். ஆனால், அந்தந்த தேசங்களின் பண்பாட்டு, கலாசாரங்களுக்கு ஏற்ப அந்தந்த நகர உருவாக்கங்கள் நுணுக்கமான முறையில் மாறுபடும். குறிப்பாக மாட மாளிகைகள் மற்றும் அரண்மனைகளின் உட்புறங்கள் தேசத்துக்கு தேசம் மாறுபடும்...’’‘‘ம்... வாதாபிக்கும் காஞ்சிக்கும் இருக்கும் மாறுபாடுபோல்...’’\n‘‘காஞ்சிக்கும் மதுரைக்கும் இருக்கும் மாறுபாடு போலவும்’’ அழுத்திச் சொன்னார் ஆச்சார்யர்: ‘‘இதற்கு அழுத்தம் கொடுக்கக் காரணம், ஒரே தமிழகப் பரப்பு என்றாலும் காஞ்சி மாநகரும் மதுரை மாநகரும் பலவிதங்களில் வேறுபட்டது என்பதைச் சொல்லத்தான்...’’\n‘‘பொதுவில் அனைத்தும் கட்டட - சிற்ப - மயன் சாஸ்திரத்தில் வரும் என்றாலும் இதற்குள்ளேயே ஆலயங்கள், வீதிகள், மாளிகைகள், மாடங்கள், மண்டபங்கள்... என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உட்பிரிவுகள் உண்டு. பயிலும் வித்யார்த்திகளும் பொதுவானவற்றை பொதுவாகத் தெரிந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான விஷயத்தில் சிறப்புப் பயிற்சி பெறுகிறார்கள். எனவேதான் கோயில் சிற்பிகள் மாட மாளிகைகளை நிர்மாணிப்பதில்லை. அதற்கென இருப்பவர்களே அதை அதை செய்கிறார்கள்...’’\n‘‘அப்படி ஒவ்வொரு தேசத்தின் சிறைக்கூடங்களும் அந்தந்த தேசத்தின் அறநெறிகளுக்கும் தர்மங்களுக்கும் ஏற்ப மாறுபடும்... அதுமட்டுமல்ல...’’ நிறுத்தினார் ஆச்சார்யர்.‘‘சொல்லுங்கள்... ஏன் நிறுத்திவிட்டீர்கள்..\n‘‘மன்னர் தவறாக எண்ணக் கூடாது... உதாரணத்துக்காகத்தான் ஒன்றைச் சொல்லப் போகிறேன்...’’\n‘‘பாதகமில்லை... மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்...’’\n‘‘நன்றி மன்னா... ஒவ்வொரு தேசத்தின் சிம்மாசனத்திலும் அமரும் மன்னரின் விருப்பத்துக்கு ஏற்ப அவரது காலத்தில் சிறைச்சாலை\nகளில் சிற்சில மாற்றங்களும் ஏற்படுத்தப்படும்...’’‘‘தண்டிக்கும் முறையைக் குறிப்பிடுகிறீர்களா..’’‘‘அதையும் சேர்த்தே சொல்கிறேன்... உதாரணமாக, ராஜத் துரோக வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டவர்கள் சில தேசங்களில் பாதாளச் சிறையில் அடைக்கப்படுவார்கள்... வேறு சில தேசங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்புடன் சிறை வைக்கப்படுவார்கள்... இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம்...’’‘‘ம்...’’‘‘காஞ்சி கடிகையில் காணாமல் போயிருக்கும் சுவடிகள் சிறைச்சாலைகளின் அமைப்பை துல்லியமாகப் படம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கும் சுவடிகள் மன்னா... எந்தெந்த நகரங்களில் இருக்கும் எந்தெந்த சிறைகள் எப்படிப்பட்ட பொறி அமைப்புகள் கொண்டவை... என்பதை எல்லாம் விளக்குபவை...’’\nசில கணங்களில் யோசனையில் ஆழ்ந்த விக்கிரமாதித்தர், சட்டென கேட்டார்: ‘‘அவை பழைய சுவடிகள்தானே..\n‘‘ஒருவகையில் ஆம் மன்னா... ஆனால், அவை புதிய சுவடிகளும் கூட...’’புருவங்களை உயர்த்தி எப்படி என்பதுபோல் ஆச்சார்யரைப் பார்த்தார் சாளுக்கிய மன்னர்.‘‘பாரத தேசத்தில் இருக்கும் எந்த நாட்டு சிறைச்சாலையும் எந்த அமைப்பில் மாற்றி அமைக்கப்பட்டாலும் அவை உடனுக்குடன் கடிகைக்கு தெரிய வரும். அந்த மாற்றங்களை புதியதாக ஓர் ஓலையில் எழுதி முந்தைய கட்டுடன் இணைத்துவிடுவோம்...’’\nசொன்ன ஆச்சார்யரை நெருங்கி வந்து உற்றுப் பார்த்தார் விக்கிரமாதித்தர்: ‘‘இது ராஜத் துரோகமல்லவா.. ஒரு மன்னர் தன் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப செய்யும் ஒரு மாற்றத்தை இப்படி பகிரங்கமாக இன்னொரு நாட்டின் கடிகையில் ஆவணப்படுத்தலாமா.. ஒரு மன்னர் தன் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப செய்யும் ஒரு மாற்றத்தை இப்படி பகிரங்கமாக இன்னொரு நாட்டின் கடிகையில் ஆவணப்படுத்தலாமா..\n‘‘கூடாதுதான் மன்னா... ஆனால், சாஸ்திரங்கள் இதை அனுமதிக்கின்றன... எப்படி ஒவ்வொரு நாட்டு தர்மங்களும் நியாயங்களும் ஆவணப்படுத்தப்பட்டு மற்ற தேசத்தவர்களுக்கும் வழிகாட்டியாக காலவெள்ளத்தில் மாறுகிறதோ... அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறதோ...\nஅப்படி சிற்ப - கட்டடக் கலைகளையும் சொல்லலாம்... அதேநேரம் எப்படி அர்த்த சாஸ்திரம் உள்ளிட்ட ராஜ தந்திரங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கற்பிக்கப்படுகிறதோ அப்படி சிற்பம் - கட்டடக் கலைகளில் ஏற்படுத்தப்படும் மேம்பாடுகள் அந்தந்த துறை மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்கப்படும்... இதிலும் சில நியதிகளை கடிகைகள் பின்பற்றுகின்றன...’’\n‘‘கட்டடக்கலை பயிலும் எல்லா மாணவர்களுக்கும் பொதுவான அமைப்புகள் மட்டுமே கற்பிக்கப்படும் மன்னா... ஒவ்வொரு தேசத்தின் ரகசியங்களாகவும் இருக்கும் கட்டட நுணுக்கங்கள் ஒருபோதும் அந்த தேசத்தைச் சேர்ந்த வித்யாதிபதிகளுக்குக்கூட கற்பிக்கப்பட மாட்டாது...’’\n‘‘தொடர்புள்ள தேசத்தின் மன்னர் தன் கைப்பட ஓலை எழுதிக் கொடுத்தால் மட்டுமே அந்த தேசம் தொடர்பான கட்டடக்கலை ரகசியங்கள் கற்பிக்கப்படும்... அதுகூட யாருக்கு கற்பிக்கலாம் அல்லது யார், சம்பந்தப்பட்ட அந்த சுவடிகளைப் பார்வையிடலாம் என அந்த மன்னர் சொல்கிறாரோ அந்த மாணவருக்கு மட்டுமே சொல்லித்தரப்படும் அல்லது அந்த நபர் மட்டுமே பார்வையிட அனுமதிப்படுவார்...’’\n‘‘இந்த வகையில் காஞ்சி கடிகையில் இருந்த சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் அனைத்தும் இன்றிருக்கும் அனைத்து தேசத்து ரகசியங்களையும் உள்ளடக்கியவை. அவை பழமையானவைதான்... ஆனால், எந்த தேசத்திலும் சிறைக்கூடங்களில் புதியதாக எந்த மாற்றங்களும் செய்யப்படாததால் அவை புதிய சுவடிகள் என்றும் சொல்லலாம்...’’\nவிக்கிரமாதித்தர் எதுவும் பேசாமல் தன் கரங்களை பின்புறம் கட���டியபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.ஆச்சார்யர் மரியாதை நிமித்தமாக தன் கரங்களை தன் மார்பில் கட்டியபடி அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.‘‘ஆச்சார்யரே...’’ அழைத்த சாளுக்கிய மன்னர் சாளரத்துக்கு வெளியே தன் பார்வையைச் செலுத்தினார்: ‘‘காஞ்சி கடிகையில் பாரத தேசத்தின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த சிறைச்சாலைகளின் ரகசியங்களும் இருக்கிறதா..\n‘‘கடல் கடந்த தேசத்தின் சிறைக்கூட வரைபடங்களும் அங்குண்டு மன்னா...’’\n‘‘அவை அனைத்தும் காணாமல் போயிருக்கிறதா..\n‘‘இல்லை மன்னா... தமிழக சிறைக்கூடங்களின் ரகசியங்கள் அடங்கிய சுவடிகள் மட்டுமே மறைந்திருக்கின்றன...’’\nகேட்டதும் முடிச்சிட்ட விக்கிரமாதித்தரின் புருவங்கள் சட்டென்று உயர்ந்தன: ‘‘கடைசியாக அந்த சுவடிகள் இருந்த பகுதிக்கு யார் சென்றது..\n’’சாளுக்கிய மன்னரின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது. ஆனால், அவர் நயனங்களில் அனல் தெறித்தது: ‘‘நல்லது ஆச்சார்யரே... தகவல் சொன்னதற்கு நன்றி... காணாமல் போன சுவடிகள் விரைவில் உங்கள் கடிகைக்கு வந்து சேரும்...’’\n‘‘அது அவ்வளவு முக்கியமில்லை மன்னா... எங்கள் ஆச்சார்யரில் ஒருவருக்கு அந்த சுவடிகளில் இருந்த விஷயங்கள் அனைத்தும் மனப்பாடம். இன்னும் இரண்டொரு நாட்களில் புதியதாக அவற்றை எழுதி கடிகை நூலகத்தில் சேர்ப்பித்து விடுவார்... நான் வந்தது தங்களுக்கு தகவலைச் சொல்ல...’’\n‘‘இதே தகவல் பாண்டிய மன்னருக்கும் தெரிவிக்கப்படுமா..\n‘‘கண்டிப்பாக மன்னா... அவர்கள் தேசத்து சிறைக்கூட ரகசியங்கள் அடங்கிய சுவடியும்தானே மறைந்திருக்கிறது.. எனவே அவர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டியது எங்கள் கடமை... என்னைப் போலவே வேறொரு ஆச்சார்யர் மதுரைக்கு சென்றிருக்கிறார்...’’விக்கிரமாதித்தர் எதுவும் சொல்லவில்லை. வந்த ஆச்சார்யர் மரியாதையுடன் அவரை வணங்கிவிட்டு விடைபெற்றார்.அதன் பிறகு யாரையும் சந்திக்காமல் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார் சாளுக்கிய மன்னர். தன் முன்னால் இருந்த சதுரங்கப் பலகையில் காய்களை முன் பின்னாக நகர்த்தத் தொடங்கினார்.\nஒரு நாழிகைக்குப் பின் காவலர் தலைவன் அவர் இருந்த அறைக்குள் நுழைந்தான்: ‘‘மன்னா...’’\nகோபத்துடன் அவனை ஏறிட்டார்: ‘‘நான்தான் யாரையும் இப்போது சந்திக்கப் போவதில்லை என்றேனே... எதற்காக என்னைத் தொந்தரவு செய்கிறாய்..’’‘‘ஒற்றர் படை உபதலைவர் உங்களைச் சந்தித்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்... அவசரமாம்...’’\n சரி... வரச் சொல்...’’காவலர் தலைவன் வெளியேறிய அடுத்த கணமே புயலென சாளுக்கிய ஒற்றர் படை உபதலைவன் நுழைந்தான்: ‘‘வணக்கம் மன்னா... சமீபத்தில் கடல் கடந்து பறக்கும் திறமை வாய்ந்த சில புறாக்களை அரபு வணிகர்களிடம் இருந்து ஒருவர் வாங்கியிருக்கிறார்...’’‘‘எத்தனை புறாக்கள்..\n‘‘சரியாக பதினைந்து மன்னா... ஆனால், தற்சமயம் அவரிடம் பத்து புறாக்கள் மட்டுமே இருக்கின்றன...’’\n‘‘அரபு வணிகரிடம் இருந்து வலுவான பதினைந்து தூதுப் புறாக்களை வாங்கியவர் யார்..\n‘‘தங்களால் வேளிர்களின் தலைவனாக முடிசூட்டப்பட்ட\nகுரல் கேட்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்து விடுபட்டார் ராமபுண்ய வல்லபர்: ‘‘என்ன விநயாதித்தா... இன்னமும் சிவகாமியை பாண்டிய மன்னர் விசாரிக்கவில்லையே என்று யோசிக்கிறாயா.. நான்தான் இன்னும் சில நாட்களுக்கு விசாரணை நடைபெறாது என்றேனே.. நான்தான் இன்னும் சில நாட்களுக்கு விசாரணை நடைபெறாது என்றேனே..\n‘‘சிவகாமி குறித்து பேசுவதற்காக தங்களைத் தேடி வரவில்லை குருநாதா...’’\n‘‘இன்று பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரை ஒருவர் சந்தித்திருக்கிறார்...’’\n‘‘காஞ்சி கடிகையைச் சேர்ந்த ஆச்சார்யர் ஒருவர்...’’\nராமபுண்ய வல்லபரின் கண்கள் சட்டென ஒளிர்ந்தன: ‘‘என்ன விஷயமாக..\n‘‘கடிகை நூலகத்தில் இருந்த சில சுவடிகள் காணாமல் போயிருக்கிறதாம்... அவை அனைத்தும் தமிழக சிறைச்சாலை குறித்த ரகசியங்கள் அடங்கிய சுவடிகளாம்...’’‘‘என்ன சொல்கிறாய் விநயாதித்தா.. எப்படி அவை மறைந்தனவாம்..\n‘‘தெரியவில்லை குருநாதா... ஆனால், கடைசியாக அந்த சுவடிகளை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் சொல்லி பார்வையிட்டது கரிகாலன் என்கிறார் அவர்...’’\nதுள்ளி எழுந்தார் ராமபுண்ய வல்லபர்: ‘‘தமிழக சிறைச்சாலை ரகசியங்கள் அடங்கிய சிற்பச் சுவடிகள்... கரிகாலன்...’’ முணு\nமுணுத்தவர் சாளுக்கிய இளவரசனைக் கட்டிப் பிடித்தார்:‘‘புரிகிறதா விநயாதித்தா... காஞ்சி சிறையில் கரிகாலனின் தந்தையான சோழ மன்னரை நான் அடைத்து வைத்திருந்தேன்... அவரை மீட்க கரிகாலனும் சிவகாமியும் காஞ்சி சிறைக்குச் சென்றார்கள்... இப்போது சிவகாமி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள்...\nகாஞ்சி, பல்லவர்களின் தலைநகரம்... மதுரை, பாண்டியர்களின் தலைநகரம்... காஞ்சி சிறைக்கு அன்று கரிகாலனுடன் சிவகாமி சென்றாள்... இன்று மதுரை சிறையில் அவளே அடைபட்டிருக்கிறாள்... இரு தேசத்து சிறைச்சாலை ரகசியங்களும் அடங்கிய சுவடியை கரிகாலன் களவாண்டிருக்கிறான்... துண்டு துண்டாக இருக்கும் இவை அனைத்தையும் முடிச்சிட்டுப் பார்... விளங்காமல் நாம் தவித்த அனைத்துக்கும் விளக்கம் கிடைக்கும்\n அவள் நம் ஒற்றர் படைத் தலைவி...’’‘‘இப்போது கேள்வியே அவள் எந்த தேசத்து ஒற்றர் படைத் தலைவி என்பதுதான்’’‘‘குருநாதா..’’‘‘நீயே சொல் விநயாதித்தா... சிவகாமியும் கரிகாலனும் காதலர்களா அல்லது ஒருவரையொருவர் வீழ்த்த முற்படும் இரு தேசத்து ஒற்றர்களா..\nபா. சதீஷ் குமார் 75\n‘‘சிவகாமி நம்மைச் சேர்ந்தவள்தான் குருநாதா...’’ அழுத்தமாகச் சொன்னான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன்.‘‘இவ்வளவு தீர்மானமாக நீ சொல்லக் காரணம்..’’ புருவத்தை உயர்த்தினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘நடந்த விஷயங்கள்தான் குருநாதா...’’ அமைதியாகச் சொன்ன விநயாதித்தன் தொடர்ந்தான்:‘‘சாளுக்கியர்களின் போர் அமைச்சராக நீங்கள் இருப்பதாலும் ஒற்றர் படை உங்கள் கட்டுப்பாட்டில் இயங்குவதாலும் ஒவ்வொரு சம்பவத்தையும் சந்தேகத்துடனேயே நீங்கள் அணுகுகிறீர்கள்...’’‘‘அது தவறு என்கிறாயா விநயாதித்தா..’’ புருவத்தை உயர்த்தினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘நடந்த விஷயங்கள்தான் குருநாதா...’’ அமைதியாகச் சொன்ன விநயாதித்தன் தொடர்ந்தான்:‘‘சாளுக்கியர்களின் போர் அமைச்சராக நீங்கள் இருப்பதாலும் ஒற்றர் படை உங்கள் கட்டுப்பாட்டில் இயங்குவதாலும் ஒவ்வொரு சம்பவத்தையும் சந்தேகத்துடனேயே நீங்கள் அணுகுகிறீர்கள்...’’‘‘அது தவறு என்கிறாயா விநயாதித்தா..\n‘‘நிச்சயமாக இல்லை குருநாதா... கனவிலும் தங்களைக் குறித்து அப்படி நான் எண்ண மாட்டேன்...’’‘‘பிறகு ஏன் எனக்கு இவ்வளவு விளக்கம் அளிக்கிறாய்..’’‘‘தங்களுக்கு பதில் சொல்லத்தான்... குருநாதா... சிவகாமி நம்மைச் சேர்ந்தவள்தான் என்று அழுத்தமாக நான் சொல்லக் காரணம், அவள் கைது செய்யப்பட்ட சூழல்தான்...’’புருவத்தை சுருக்கிய ஸ்ரீராமபுண்ய வல்லபர், தன் சீடனை உற்றுப் பார்த்தார்:\n‘‘பாண்டிய இளவரசருக்கு நாம் இரவு விருந்து அளித்தோம். அப்போது நடந்த சம்பவங்களை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்பவில்லை... ஐந்து புறாக்கள் பறந்தன... அதில் ஒன்று அவள் மீது அமர்ந்தது... அதன் இறகில் இருந்து கரிகாலன் செய்தி ஒன்றை எடுத்தான்... சந்தேகத்தின் சாயை சிவகாமி மீது படரவே பாண்டிய இளவரசர் அவளை சிறையில் அடைத்திருக்கிறார்... இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை... இப்போது சிவகாமி குற்றம்சாட்டப்பட்டவள்தான்...’’\n‘‘அதற்குள் என்னை தீர்ப்பு எழுத வேண்டாம் என்கிறாய்... அப்படித்தானே..\nமெல்ல தலையசைத்தான் சாளுக்கிய இளவரசன்: ‘‘குருநாதா... நீங்கள் சந்தேகப்படுவதுபோல் ஒருவேளை கரிகாலனும் சிவகாமியும் ஒரே நாட்டின் ஒற்றர்களாக இருந்தால்... அதாவது பல்லவர்களின் பக்கம் சிவகாமி இருந்தால்... கரிகாலன் எதற்காக சிவகாமியை சிக்க வைக்க வேண்டும்..\n‘‘இரவு விருந்துக்கு அவன் முன்னதாகவே பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனுடன் வந்துவிட்டான். அப்பொழுதே என் மனதில் எச்சரிக்கை மணி அடித்தது. அதற்கேற்ப சிவகாமி நுழைந்தது முதலே அவளைப் பற்றி அலட்சியமாகத்தான் பேசத் தொடங்கியிருக்கிறான்... அவள் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவி என்றும் அவளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப சொல்லி இரணதீரனின் மனதில் சந்தேகத்தை விதைத்திருக்கிறான்... அங்கிருந்த நம் ஆட்கள் அனைவரும் சொல்லி வைத்ததுபோல் இதைத்தான் நம்மிடம் தெரிவித்திருக்கிறார்கள்...’’\n‘‘இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பொறி வைத்துப் பிடிப்பதுபோல் சிவகாமியை சிக்க வைத்திருக்கிறான்... நமக்காக அவள் பணிபுரிந்து வருவதைத் தடுத்திருக்கிறான்... என தங்களுக்குத் தோன்றவில்லையா..’’‘‘இல்லை விநயாதித்தா...’’ ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்..’’‘‘இல்லை விநயாதித்தா...’’ ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்..’’ என்று கேட்காமல் கையைக் கட்டி அமைதியாக நின்றான் விநயாதித்தன்.அருகில் வந்து அவன் தோளில் கையைப் போட்டார் ராமபுண்ய வல்லபர்: ‘‘இரவு விருந்தில் நடந்ததை மட்டும் நீ ஆராய்கிறாய் விநயாதித்தா... தொடக்கம் முதலே நாம் ஏமாந்து வருகிறோமோ என நான் இப்போது யோசிக்கிறேன்...’’\nசாளுக்கிய இளவரசனை விட்டு விலகி இரண்டடி தள்ளி நின்றார் சாளுக்கிய போர் அமைச்சர்: ‘‘மற்ற எல்லோரையும் விட சிவகாமியை எனக்கு நன்றாகத் தெரியும்... வாயாடுவதில் அவளை அடித்துக் கொள்ள ஆளில்லை... எவ்வளவு லாவகமாக அவளைக் குற்றம் சாட்டினாலும் தன் பேச்சு சாமர்த்தியத்தால் அதிலிருந்த�� அவள் தப்பித்து விடுவாள்... அதனால்தான் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவியாகவே அவள் நியமிக்கப்பட்டாள்...’’\n‘‘அப்படிப்பட்டவள் கரிகாலன் தொடர்ந்து தன்னை ‘ஆள்காட்டி... ஒற்றர்... பாண்டியர்களையே அழிப்பாள்...’ என்றெல்லாம் அடுக்கடுக்காக குற்றம்சாட்டியபோது - இதை அவமானப்படுத்தியபோது என்று குறிப்பிடுவதே சரி - ஏன் அமைதியாக நின்றாள்..’’‘‘தாங்கள் சந்தேகப்பட இதுதான் காரணமா குருநாதா..’’‘‘தாங்கள் சந்தேகப்பட இதுதான் காரணமா குருநாதா.. திகைப்பினாலும் பேச்சிழந்து அவள் நின்றிருக்கலாமே.. திகைப்பினாலும் பேச்சிழந்து அவள் நின்றிருக்கலாமே..’’‘‘சாமான்ய மக்களுக்கு உன் வாதம் பொருந்தும் விநயாதித்தா... முக்கியமான காரியத்தை நிறைவேற்ற எதிரி நாட்டுக்குள் ஊடுருவியிருக்கும் ஒற்றர்களுக்கு... அதுவும் ஒற்றர் படைத் தலைவிக்கு இது பொருந்தாது...\nதிகைப்பையும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கணந்தோறும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களே முக்கியமான காரியங்களுக்கு வேவு பார்க்க அனுப்பப்படுவார்கள்... சிவகாமி நம்மால் அனுப்பப்பட்ட ஆயுதம்... அதுவும் அதன் தரத்தை எல்லா வகையிலும் சோதித்த பிறகே நாம் பல்லவர்கள் மீது ஏவினோம்... அப்படியிருக்க அன்று சிவகாமி அமைதியாக இருந்தது பலத்த சந்தேகத்தைக் கிளப்புகிறது விநயாதித்தா... தவிர காஞ்சி சிறைச்சாலை முதல் எல்லா இடங்களிலும் கரிகாலனும் அவளும் சேர்ந்தே இருந்திருக்கிறார்கள்; பயணப்பட்டிருக்கிறார்கள்...’’\n‘‘ஒன்று கரிகாலன் மீதுள்ள மையலில் சிவகாமி சாளுக்கியர்களுக்கு துரோகம் செய்ய முடிவெடுத்திருக்க வேண்டும்... அல்லது...’’ நிறுத்திய ராமபுண்ய வல்லபர் அருகில் வந்து சுற்றிலும் பார்த்துவிட்டு விநயாதித்தனின் செவியில் மெல்ல முணுமுணுத்தார்... ‘‘ஏதோ ஒரு காரணத்துக்காக... அதுவும் நமக்கு சாதகமாக அமைய... அவள் சிறைக்குச் சென்றிருக்க வேண்டும்...’’ ‘‘அழைத்தீர்களா மன்னா...’’ தலைமை மருத்துவர் பவ்யமாக கேட்டார்.\n‘‘ஆம்... மருத்துவரே...’’ நிதானமாகச் சொன்னார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்: ‘‘சிவகாமிக்கு நீங்கள் பூசிய தைலப் பூச்சு எந்தச் சூழலிலும்\n தெரியும்... சில நாட்களுக்கு முன் இதுகுறித்து நாம் பேசினோம்... நீங்களும் விளக்கம் அளித்தீர்கள்... இப்போது அவசியம் ஏற்பட்டிருப்பதால் மீண்டும் கேட்கிறேன்...��’‘‘காரணமில்லாமல் எதையும் நீங்கள் வினவ மாட்டீர்கள் என்று தெரியும் மன்னா... விளக்குவது என் கடமை...’’ தலைவணங்கிய மருத்துவர் உறுதியுடன் சொல்லத் தொடங்கினார்:\n‘‘ஓவியத்தில் எந்தப் பெண்ணின் உருவத்தை நீங்கள் காண்பித்தீர்களோ அதே பெண்ணின் தோற்றத்தைத்தான் ‘சிவகாமி’யிடம் வரவழைத்திருக்கிறோம்... அதுவும் ஒன்றுக்கு மூன்று முறை தைலம் பூசியிருக்கிறோம்... சாளுக்கியர்களின் தைல ரகசியம் பிரபஞ்சம் எங்கும் புகழ்பெற்றது. அதற்கு அஜந்தா குகை ஓவியங்களே சாட்சி. நம் தைலத்தை முறியடிக்கும் தைலத்தை எந்த தேசமும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை... இனியும் கண்டுபிடிக்க முடியாது...’’\n‘‘சத்தியமாகச் சொல்கிறேன் மன்னா... நம்மால் வடிவமைக்கப்பட்ட ‘சிவகாமி’க்கு எந்த நோய் வந்தாலும்... அதற்கு மருந்தாக எந்தக் குளிகையை எந்த மருத்துவர் கொடுத்தாலும்... ஏன், ‘சிவகாமி’யின் தேகத்தில் காயம் ஏற்பட்டு அதற்காக எந்த தைலத்தை அவள் உடலில் யார் பூசினாலும்... நாம் பூசிய தைலம் அகலாது... உதிராது...’’\nதலையசைத்தார் விக்கிரமாதித்தர்: ‘‘நல்லது மருத்துவரே... தங்களை சிரமப்படுத்தியதற்கு...’’‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை மன்னா... இது என் கடமை...’’ சாளுக்கிய மன்னரை வணங்கிவிட்டு விடைபெற்றார் மருத்துவத் தலைவர்.ஆழ்ந்த யோசனையுடன் தன் கையில் இருந்த ஓலையை மீண்டும் படித்தார் விக்கிரமாதித்தர். மதுரையில் நடைபெற்று வரும் விஷயங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் அதில் ஸ்ரீராமபுண்ய வல்லபர் எழுதியிருந்தார். படிக்கப் படிக்க கேள்விகள்தான் முளைத்தன.குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர் சட்டென அறையை விட்டு வெளியே வந்தார்.வெளியில் நின்றிருந்த காவலர்களின் தலைவன் ஓடோடி வந்தான்.\n‘‘புரவி வேண்டும்...’’சில கணங்களில் அவரது புரவியை அழைத்து வந்து நிறுத்தினார்கள். ‘‘யாரும் என்னைப் பின்தொடர வேண்டாம்...’’ கட்டளையிட்டுவிட்டு புரவியின் மீது ஏறிய விக்கிரமாதித்தர், காற்றைக் கிழித்தபடி மேற்குத் திசை நோக்கிப் பறந்தார்.‘‘அது சரியாக வருமா குருதேவா..’’ அதிர்ச்சியுடன் கேட்டான் விநயாதித்தன்.‘‘ஏன் சரியாக வராது... சிவகாமி குற்றவாளியல்ல... குற்றம்சாட்டப்பட்டவள்தான் என்று சில கணங்களுக்கு முன் நீதானே கூறினாய்..’’ அதிர்ச்சியுடன் கேட்டான் விநயாதித்தன்.‘‘ஏன் சரியாக வராது... சிவகாமி குற்றவாளியல்ல... குற்���ம்சாட்டப்பட்டவள்தான் என்று சில கணங்களுக்கு முன் நீதானே கூறினாய்..’’ பட்டென்று சொன்னார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘அதில்லை குருதேவா...’’\n‘‘இங்கே பார் விநயாதித்தா... சிவகாமியை நாம் சந்தித்துப் பேசியே ஆக வேண்டும்... அவள் நம்மைச் சேர்ந்தவளா அல்லது பல்லவர்களின் ஆளா என்பதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... முதலில் சேதாரம் இன்றி அவளை வெளியே எடுக்க வேண்டும்... ஏனெனில் சாளுக்கியர்களின் எதிர்காலமே இதில் அடங்கியிருக்கிறது...’’விநயாதித்தனுக்கும் விபரீதம் புரிந்தது: ‘‘சரி குருதேவா... இரணதீரனைச் சந்தித்து நாம் இருவரும் பாதாளச் சிறைக்குச் சென்று சிவகாமியைச் சந்திக்க அனுமதி வாங்குகிறேன்... ஆனால், இதற்கு பாண்டிய தரப்பு ஒப்புக் கொள்ளுமா..\n‘‘பொதுவாக குற்றம்சாட்டப்பட்டு பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டவர்களை மற்றவர்கள் சந்திக்க அனுமதி வழங்க மாட்டார்கள்... என்றாலும் ராஜாங்க விஷயத்தில் எப்போதுமே விலக்குகள் உண்டு... அவள் நம்மைச் சேர்ந்தவள் என பாண்டிய இளவரசனிடம் நாமே அறிமுகப்படுத்தி இருக்கிறோம்... அதனால் இரணதீரனுக்குமே இது தனி மனித பிரச்னை அல்ல... இரு தேசங்கள் சம்பந்தப்பட்டது என்று தெரியும்... தவிர பாண்டியர்களுக்குமே இந்த வழக்கு சங்கடம் தரக் கூடியதுதான்... எனவே நடைமுறையை மாற்றி சிவகாமியை நாம் சந்திப்பதற்கு பாண்டிய தரப்பு ஒப்புக் கொள்ளும்...’’\n‘‘அனுமதி கொடுத்து விடு...’’ பட்டென்று சொன்னார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.‘‘மன்னா...’’ இரணதீரன் அதிர்ந்தான்: ‘‘நாளை இது குறித்து அரசவை கேள்விகள் எழுப்பாதா..’’‘‘தகுந்த பதிலை நான் அளிக்கிறேன்...’’மன்னரே சொன்னபிறகு அதை எப்படி மறுக்க முடியும்..’’‘‘தகுந்த பதிலை நான் அளிக்கிறேன்...’’மன்னரே சொன்னபிறகு அதை எப்படி மறுக்க முடியும்.. பாண்டிய இளவரசன் தலையசைத்தான்: ‘‘உத்தரவு மன்னா...’’‘‘பாதாளச் சிறையில் இருக்கும் சிவகாமியைச் சந்திக்க யார் யார் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.. பாண்டிய இளவரசன் தலையசைத்தான்: ‘‘உத்தரவு மன்னா...’’‘‘பாதாளச் சிறையில் இருக்கும் சிவகாமியைச் சந்திக்க யார் யார் அனுமதி கேட்டிருக்கிறார்கள்..\n‘‘சாளுக்கிய இளவரசன் மட்டும்தான் மன்னா...’’அரிகேசரி மாறவர்மரின் புருவங்கள் உயர்ந்தன: ‘‘கரிகாலன் கேட்கவில்லையா..\n‘‘விசாரணை எப்பொழுது நடைபெறும் என்றுகூட விசாரிக்கவில்லையா..\n‘‘இல்லை மன்னா...’’‘‘நம்ப முடியவில்லையே...’’ உதட்டைச் சுழித்த பாண்டிய மன்னர், உத்திரத்தை நோக்கினார்: ‘‘சிவகாமி குறித்தாவது ஏதாவது கரிகாலன் பேசினானா..’’‘‘இல்லை மன்னா...’’‘‘இல்லை... இல்லை... இல்லை... இதன் எதிர்ப்பதம் ஆம்... ஆம்... ஆம்...’’ தனக்குள்ளேயே முணுமுணுத்தார் பாண்டிய மன்னர்: ‘‘கரிகாலன் எங்கிருக்கிறான்..’’‘‘இல்லை மன்னா...’’‘‘இல்லை... இல்லை... இல்லை... இதன் எதிர்ப்பதம் ஆம்... ஆம்... ஆம்...’’ தனக்குள்ளேயே முணுமுணுத்தார் பாண்டிய மன்னர்: ‘‘கரிகாலன் எங்கிருக்கிறான்..’’‘‘நமது அரண்மனையில்தான்...’’‘‘சந்தேகப்படும்படி...’’‘‘எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை... வெளியாட்கள் யாருடனும் பேசுவதில்லை... வேளாவேளைக்கு உண்கிறான்... அடித்துப் போட்டது போல் நன்றாக உறங்குகிறான்...’’\n‘‘அதாவது அடுத்த பயணத்துக்கு தயாராகிறான்...’’\n‘‘சும்மா சொல்லக் கூடாது... ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் விநயாதித்தனையும் பித்துப் பிடித்து அலைய வைக்கிறான்... கெட்டிக்காரன்தான்... சரி... எப்பொழுது விநயாதித்தனையும் ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் பாதாளச் சிறைக்கு அனுப்பப் போகிறாய்..\n சிவகாமியைச் சந்திக்க எப்பொழுது அவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறாய் என்று கேட்டேன்\n‘‘நீங்கள் குறித்துத் தரும் காலத்தில்’’‘‘அப்படியானால் இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் அவர்களை பாதாளச் சிறைக்கு அனுப்பு... சிவகாமியிடம் அவர்கள் தனிமையில் பேசட்டும்... நீ உடன் இருக்க வேண்டாம்...’’\n‘‘சரி மன்னா...’’ சில கணங்கள் இரணதீரன் மவுனமாக நின்றான்: ‘‘இரண்டாம் ஜாமத்தில் ஏதேனும் சிறப்பு உண்டா..\n அப்பொழுதுதான் நம் மதுரை மாநகரில் கூட்டம் கூட்டமாக புறாக்கள் பறக்கப் போகின்றன..\n‘‘அதை நாம்...’’‘‘...தடுக்க வேண்டாம்... வேடிக்கை பார்ப்போம்...’’\n‘‘ஏன் அமைதியாக இருக்கச் சொல்கிறீர்கள்..\nதன் தந்தையை உற்றுப் பார்த்தான் இரணதீரன்: ‘‘புறாக்களைப் பறக்க விடப்போவது கரிகாலனா..\nபா. சதீஷ் குமார் 75\nசாளுக்கிய மன்னரை சுமந்து வந்த அந்தப் புரவி, வனத்துக்குள் நுழையவும் கூகை ஒருமுறை அலறவும் சரியாக இருந்தது.மெல்ல தன் வலது கையால் குதிரையின் வயிற்றைத் தட்டிக் கொடுத்தார். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அப்புரவி தன் வேகத்தைக் குறைத்து பழக்கப்பட்ட ஒற்றையடிப் பாதைக்குள் நுழைந்தது.\nசெடிகளையும் மரங்களையும் ஊடுருவியபடி தன் பயணத்தைத் தொடர்ந்தது.கால் நாழிகை பயணத்துக்குப் பின் மீண்டும் கோட்டான்கள் இருமுறைக் கூவின. அரை நாழிகை கடந்ததும் ஒரு சிறிய வெட்டவெளியை அப்புரவி அடைந்தபோது மூன்று முறை கூகை அலறியது. புரவியை விட்டு இறங்கிய விக்கிரமாதித்தர், அதன் நெற்றியை முத்தமிட்டு தட்டிக் கொடுத்தார்.\nதலையை அசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அக்குதிரை, புற்களை மேயத் தொடங்கியது.நிதானமாக வெட்டவெளியைக் கடந்து தென்பட்ட பாறைகளை நோக்கி சாளுக்கிய மன்னர் நடந்தார்.ஐந்து முறை கோட்டான்கள் அலறி முடித்ததும் பாறை இடுக்கில் இருந்து தீ பந்தத்துடன் சாளுக்கிய வீரன் ஒருவன் வெளிப்பட்டு மன்னரை வணங்கினான்.‘‘சந்தேகப்படும்படி யாரேனும் இந்தப் பக்கம் நடமாடினார்களா..’’‘‘இல்லை மன்னா...’’‘‘பொருள்..\n‘‘பலத்த பாதுகாப்புடன் நீங்கள் வைத்த இடத்திலேயே இருக்கிறது...’’புருவத்தை உயர்த்தி அந்த வீரனை ஏறிட்டார் விக்கிரமாதித்தர்.‘‘உறுதியாகத் தெரியும் மன்னா... வனம் முழுக்க நம் வீரர்கள் கண்ணும் கருத்துமாக காவல் காக்கிறார்கள்... அவர்களை மீறி சிற்றெறும்புகள் கூட நுழைய முடியாது... உங்கள் வருகையைக் கூட அவர்கள்தான் கோட்டான்களின் அலறல் வழியே எனக்குத் தெரியப்படுத்தினார்கள்...’’தன் வலக்கரத்தை நீட்டினார் சாளுக்கிய மன்னர்.தன்னிடமிருந்த தீ பந்தத்தை அவரிடம் கொடுத்துவிட்டு விலகி நின்றான் அந்த காவல் வீரன்.\nபந்தத்தைப் பிடித்தபடி பாறை இடுக்கில் நுழைந்த விக்கிரமாதித்தர், பத்தடிக்கு பின் இடதுபக்கம் திரும்பினார்.பாறை ஒன்று அகற்றப்பட்டிருந்தது. பந்தத்தின் ஒளியில் இறங்குவதற்கு ஏதுவாக படிக்கெட்டுகள் குடையப்பட்டிருந்தன. ‘‘இறங்கி நேராகச் செல்லுங்கள்... எங்கும் திரும்ப வேண்டாம்... முடியும் இடத்திலேயே சிவகாமி அடைக்கப்பட்டிருக்கிறாள்’’ அமைதியாகச் சொன்னான் பாண்டிய இளவரசன்\n’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனின் குரலில் ஆச்சர்யம் வழிந்தது.‘‘அவசியமில்லை...’’‘‘ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்.‘‘பெரியதாக ஒன்றுமில்லை சாளுக்கிய போர் அமைச்சரே’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்.‘‘பெரியதாக ஒன்றுமில்லை சாளுக்கிய போர் அமைச்சரே நீங்கள் இருவரும் தனிமையில் சிவகாமியுடன் உறவாடுவீர்கள்... இடையில் நான் எதற்கு.. நீங்கள் இருவரும் தனிமையில் சிவகாமியுடன் உறவாடுவீர்கள்... இடையில் நான் எதற்கு..\n‘‘இல்லை... பாண்டிய மன்னர்...’’ இழுத்தான் விநயாதித்தன்.\n‘‘தந்தைதான் என்னை உடன் இருக்க வேண்டாம் என்றார்...’’ பதிலை எதிர்பார்க்காமல் இரணதீரன் சென்றான்.\n‘‘குருதேவா...’’‘‘நேரமில்லை... வா...’’ பாதாள சிறையின் படிக்கெட்டுகளில் ராமபுண்ய வல்லபர் இறங்கத் தொடங்கினார். தரையைத் தொட்டதும் சொன்னார். ‘‘எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது விநயாதித்தா... நம்முடன் விளையாடுகிறான் கரிகாலன்..\n’’தன் அத்தையான பாண்டிய அரசியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கரிகாலன் துள்ளி எழுந்தான். ‘‘இந்த\n‘‘ஆட்டத்துக்கு நேரம் காலம் இருக்கிறதா என்ன..\nகேட்ட பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரை உற்றுப் பார்த்தான்.\nமன்னரின் நயனங்கள் நகைத்தன.பதிலுக்கு தன் கண்களால் சிரித்தான் கரிகாலன். ‘‘இரவில் தாயம் ஆடக் கூடாது என்பார்களே..\n‘‘நான் மன்னன் இல்லையே மன்னா... பல்லவர்களின்\n‘‘ஆனால், சோழர்களின் பிற்கால மன்னனாயிற்றே\n‘‘இல்லை... தேசத்தை விரிவுப்படுத்தப் போகும் மன்னன் உன் குருதியின் ஆட்டம் என்னவென்று பார்க்க ஆசைப்படுகிறேன்...’’ என்ற அரிகேசரி மாறவர்மர், தன் மனைவியை நோக்கினார். ‘‘உன் பிறந்த வீட்டுப் பெருமையை நாளை பேசிக் கொள்... இன்றிரவு உன் சகோதரனின் மகன் என்னுடன் விளையாடட்டும் உன் குருதியின் ஆட்டம் என்னவென்று பார்க்க ஆசைப்படுகிறேன்...’’ என்ற அரிகேசரி மாறவர்மர், தன் மனைவியை நோக்கினார். ‘‘உன் பிறந்த வீட்டுப் பெருமையை நாளை பேசிக் கொள்... இன்றிரவு உன் சகோதரனின் மகன் என்னுடன் விளையாடட்டும்’’‘‘என்னிடம் எதற்கு அனுமதி.. மாமனாயிற்று... மருமகனாயிற்று...’’ என்ற பாண்டிய அரசி, தன் கணவரின் பார்வையைப் புரிந்து கொண்டு, ‘‘எனக்கும் உறக்கம் வருகிறது...’’ என்றபடி நகர்ந்தாள்.அத்தை செல்வதையே இமைக்காமல் பார்த்த கரிகாலன், பாண்டிய மன்னரை நோக்கித் திரும்பினான். ‘‘கேளுங்கள் மன்னா...’’\n’’‘‘அதை தாங்கள்தான் சொல்ல வேண்டும் தனிமையில் என்னுடன் உரையாடத்தானே அத்தையை அகற்றினீர்கள்.. தனிமையில் என்னுடன் உரையாடத்தானே அத்தையை அகற்றினீர்கள்..\nவாஞ்சையுடன் அவன் தோளில் கைபோட்டார் அரிகேசரி மாறவர்மர். ‘‘எதிர்பார்த்ததை விட புத்திசாலியாக இருக்கிறாய்... உண்மையி���ேயே தாயம் ஆடத்தான் அழைத்தேன்...’’கண்கொட்டாமல் அவரைப் பார்த்தான் கரிகாலன்.தன்னை மீறி புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.\n‘‘விளையாடிக் கொண்டே பேசலாம், வா\nதாங்கியில் தீ பந்தத்தை செருகிய விக்கிரமாதித்தர், சில கணங்கள் அங்கேயே நின்றார். தன் பார்வையை சுழற்றினார்.\nகுறிப்பிட்ட இடைவெளியில் பந்தங்கள் எரிந்துக் கொண்டிருந்தன. கூர்மையான முனைகள் மழுங்கடிக்கப்பட்டு பாறைகள் குடையப்பட்டிருந்தன.\nதன் முன் நீண்ட பாதையைப் பார்த்தார். இரு பக்கங்களிலும் அறைகள் போல் ஆங்காங்கே பாறைகள் உள்வாங்கியிருந்தன. இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த கதவுகள் அவற்றை மூடியிருந்தன. ஆனால், அவைகள் காலியாக இருந்தன.\nபலத்த சிந்தனையுடன் நேராக நடந்தார். பாதையின் முடிவில் இருந்த அறையை நெருங்கினார். அறைக்குள் எரிந்து கொண்டிருந்த பந்தங்களின் ஒளியில் ஒரு பெண் தரையில் குப்புறப்படுத்திருப்பது தெரிந்தது.கம்பிகளைப் பிடித்தபடி உற்றுக் கவனித்தார்.‘‘ஒவ்வொரு வேளையும் இந்த குளிகையில் ஒன்றை உணவில் கலந்து கொடுங்கள். அப்பொழுதுதான் பாதி மயக்கத்திலேயே இவர் இருப்பார். உறக்கமும் எந்நேரமும் இவரை ஆக்கிரமிக்கும்...’’ அன்று தலைமை மருத்துவர் சொன்ன வாசகங்கள் அப்படியே சாளுக்கிய மன்னரின் செவியில் இன்றும் எதிரொலித்தன.\nசிறைக் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றார். படுத்திருந்தப் பெண்ணை சுற்றி வந்தார். குனிந்து அவள் முகத்தை ஆராய்ந்தார்.\nமெல்ல ஒலி எழுப்பாமல் வெளியே வந்து சிறைக்கதவைத் தாழிட்டார்.ஆலமரத்தின் வேர்களைப் போல் விக்கிரமாதித்தரின் முகமெங்கும் சிந்தனை\nரேகைகள் படர்ந்தன.‘‘சிந்திப்பதற்கு அவகாசமில்லை ராமபுண்ய வல்லபரே...’’ அழுத்தமாகச் சொன்னாள் சிவகாமி.\n‘‘ஆனாலும்...’’ சாளுக்கிய போர் அமைச்சர் மென்று விழுங்கினார்.\n‘‘வேறு வழியில்லை. இதை நாம் செய்தே ஆக வேண்டும்... இல்லையெனில் சாளுக்கிய மன்னர் நம்மை மன்னிக்க மாட்டார்\nசிவகாமி சொல்வது சரியென்றே விநயாதித்தனுக்கும் தோன்றியது. பார்வையை தன் குருநாதர் மீது திருப்பினான்.\nராமபுண்ய வல்லபரின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘இன்னும் ஏன் யோசிக்கிறீர்கள்..\n‘‘பாண்டிய மன்னரைப் பற்றி நினைக்க வேண்டாமா சிவகாமி..’’ எரிச்சலுடன் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.\n’’ விநயாதித்தனின் நாசி துடித��தது. ‘‘குருநாதர் சொல்வது சரிதானே.. பாண்டிய மன்னரின் விருந்தினராக நாம் மதுரைக்கு வந்திருக்கிறோம்...’’‘‘நாம் என என்னையும் சேர்க்க வேண்டாம்... நான் கைதியாக பாதாளச் சிறையில் அடைப்பட்டிருக்கிறேன்...’’ சிவகாமி\nஇடைமறித்தாள். ‘‘இதற்கு முழுக்க முழுக்க நீதானே காரணம்..’’சொன்ன சாளுக்கிய போர் அமைச்சரை சிவகாமி உற்றுப்\n கரிகாலன் அடுக்கடுக்கடுக்காக உன் மீது குற்றம் சுமத்தியபோது எந்தப் பதிலும் பேசாமல் நின்றவள் நீதானே..\n‘‘அப்படி நின்றதால்தானே ‘இதை’ சாதிக்க முடிந்தது..’’ என்றபடி தன் சிகையில் முடிச்சிட்டிருந்த சுருளான பட்டுத் துணியை எடுத்து ராமபுண்ய வல்லபரின் கரங்களில் திணித்தாள்.என்னவென்று அதை பார்க்க சாளுக்கிய போர் அமைச்சர் முற்பட்டார்.‘‘இங்கே பிரிக்காதீர்கள்’’ என்றபடி தன் சிகையில் முடிச்சிட்டிருந்த சுருளான பட்டுத் துணியை எடுத்து ராமபுண்ய வல்லபரின் கரங்களில் திணித்தாள்.என்னவென்று அதை பார்க்க சாளுக்கிய போர் அமைச்சர் முற்பட்டார்.‘‘இங்கே பிரிக்காதீர்கள் உங்கள் மாளிகைக்குச் சென்று சாளரங்களை அழுத்தமாக மூடிவிட்டு பிரித்துப் பாருங்கள்...’’‘‘இது...’’ விநயாதித்தன் இழுத்தான்.‘‘புறா வழியே வந்த உண்மையான செய்தி உங்கள் மாளிகைக்குச் சென்று சாளரங்களை அழுத்தமாக மூடிவிட்டு பிரித்துப் பாருங்கள்...’’‘‘இது...’’ விநயாதித்தன் இழுத்தான்.‘‘புறா வழியே வந்த உண்மையான செய்தி’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.‘‘அப்படியானால் கரிகாலன் உன் மீது குற்றம் சுமத்தக் காரணமாக இருந்த புறா வழியே வந்தச் செய்தி..’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.‘‘அப்படியானால் கரிகாலன் உன் மீது குற்றம் சுமத்தக் காரணமாக இருந்த புறா வழியே வந்தச் செய்தி..’’ ஆச்சர்யத்துடன் ராமபுண்ய வல்லபர் கேட்டார்.\n‘‘அவனை ஏமாற்ற நான் நடத்திய நாடகம்\n‘‘அதற்காக நீ சிறைப்பட வேண்டுமா..\n‘‘அப்பொழுதுதானே இந்தச் சிறையில் இருக்கும் மர்மத்தை கண்டறிய முடியும்’’ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘எதற்கு ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கிறீர்கள்..’’ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘எதற்கு ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கிறீர்கள்..’’ சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ‘‘இந்நேரம் காஞ்சி க��ிகையில் இருந்து சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் காணாமல் போய்விட்டதாக செய்தி வந்திருக்குமே’’ சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ‘‘இந்நேரம் காஞ்சி கடிகையில் இருந்து சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் காணாமல் போய்விட்டதாக செய்தி வந்திருக்குமே\n‘‘எதற்காக சத்தம் போடுகிறீர்கள் ராமபுண்ய வல்லபரே.. உங்கள் முன்தானே நிற்கிறேன் என்ன... நமக்கு நடுவில் கம்பிகள் இருக்கின்றன\n’’ ராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன. ‘‘இந்தச் சிறையில் என்ன மர்மம் இருக்கிறது..\n‘‘காஞ்சி சிறையில் இல்லாத மர்மம்’’‘‘சிவகாமி...’’‘‘எதற்கு என் பெயரை திரும்பத் திரும்ப மனனம் செய்கிறீர்கள்..’’‘‘சிவகாமி...’’‘‘எதற்கு என் பெயரை திரும்பத் திரும்ப மனனம் செய்கிறீர்கள்..’’ சிவகாமி சிரித்தாள். ‘‘மர்மத்தை முழுமையாக அறிந்த பின் நானே உங்களுக்கு சொல்கிறேன்.\nஎன்னை பரிபூரணமாக நம்புங்கள். தேவையில்லாமல் நான் பல்லவர்களின் பக்கம் சாய்ந்துவிட்டதாக நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம் சென்று வாருங்கள். இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும். அப்பொழுது நான் சொன்னதை செய்யுங்கள் சென்று வாருங்கள். இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும். அப்பொழுது நான் சொன்னதை செய்யுங்கள்’’‘‘நீ சொன்னதை அப்படியே சொற்கள் மாறாமல் ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் இந்நேரம் சிவகாமி சொல்லியிருப்பாள் அல்லவா..’’‘‘நீ சொன்னதை அப்படியே சொற்கள் மாறாமல் ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் இந்நேரம் சிவகாமி சொல்லியிருப்பாள் அல்லவா..’’ தாயத்தை உருட்டியபடியே அரிகேசரி மாறவர்மர் கேட்டார்.\nசட்டென்று கரிகாலன் நிமிர்ந்தான்.‘‘மதுரையின் மேல் புறாக்கள் பறக்க இன்னும் எத்தனை நாழிகைகள் இருக்கின்றன\n‘‘கேட்டது புரியவில்லையா அல்லது தொடுத்த வினா அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதா..’’ புருவங்களை உயர்த்தியபடியே கேட்டார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.\n‘‘இரண்டுமே அல்ல மன்னா...’’ நிதானத்\n‘‘பிறகு ஏன் எதுவும் சொல்லாமல் என்னைப் பார்க்கிறாய்..\n‘‘குழப்பத்தை வெளிப்படுத்த அடியேனுக்கு வேறு உபாயம் தெரியவில்லை...’’\n’’ வாய்விட்டு நகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.\n‘‘குழம்புவது உன் அகராதியிலேயே கிடையாதே\n‘‘அகராதிக்கு சொற்களே சூழலில் இருந்துதானே மன்னா கிடைக்கின்றன..\n‘‘அப்படியொரு சூழல் இக்கணத்தில் பிறந்திருக்கிறதா..\n‘‘அதாவது நாம் தாயம் ஆடும் சூழலைக் குறிப்பிடுகிறாய்...’’\n‘‘தாயத்தை உருட்டியபடியே நீங்கள் கேட்ட கேள்விகளால்\nஉருவாகி இருக்கும் சூழலைக் குறிப்பிடுகிறேன்...’’\n‘‘அப்படியொரு புதிய சூழலை என் வினாக்கள் உருவாக்கி இருக்கிறதா என்ன..\n‘‘உருவாகி இருப்பதால்தானே மன்னா அடியேன் பேச்சிழந்து நிற்கிறேன்...’’\n‘‘ஆனால், தொடுத்த வினாக்கள் பழமையானவை அல்லவா..\n‘‘பழமையில் இருந்துதானே மன்னா புதியவை பிறக்கின்றன...’’\n‘‘என்னை பழமையானவன் என்றும் உன்னை புதியவன் என்றும் குறிப்பிடுகிறாயா..\n‘‘மீனே பழமையானது என்ற உயிரியலின் தோற்றச் செயல்பாட்டை\nஒருபோதும் நிராகரிக்க முடியாது என்ற உண்மையை நினைவு\nபாண்டிய மன்னரின் நயனங்களில் திருப்தி மலர்ந்தது. ‘‘இதை புலி குறிப்பிடுவதால் ஏற்கத்தான் வேண்டும்’’ நிறுத்திவிட்டு கரிகாலனின் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘ஆனால், இப்பொழுது நான் குழம்பி நிற்கிறேன்...’’\n‘‘நீ குறிப்பிட்ட வாக்கியத்தில் இருந்து பிறந்திருக்கும் சூழலால்\n‘‘சற்றே விளக்க முடியுமா மன்னா..\n‘‘புலியின் இயல்பு ரிஷபத்தை அடித்துக் கொல்வது\nநீ குறிப்பிட்ட உயிரியலின் தோற்றச் செயல்பாடு குறிப்பிடுகிறது..\n‘‘ஆனால், இங்கோ ரிஷபத்தைக் காக்க புலி முன்னால் நிற்கிறது இதை நான் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று\n‘‘அதே உயிரியலின் தோற்றச் செயல்பாட்டில் இருந்துதான் மன்னா...’’\n‘‘அப்படித்தான் என்று மட்டுமே இந்த சிறியவனால் விடையளிக்க முடிகிறது மன்னா...’’\n‘‘அது எப்படி என இந்தப் பெரியவனுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்ல முடியுமா...’’\n‘‘தாங்கள் அறியாததா மன்னா... இருந்தாலும் இந்த எளியவனை பரிசோதிக்க கேட்கிறீர்கள்... புரிந்து கொண்டதை சொல்கிறேன்... தவறு இருந்தால் திருத்துங்கள்...’’\nசொன்ன கரிகாலனை உற்றுப் பார்த்தார் அரிகேசரி மாறவர்மர். கரிகாலனின் கருவிழிகளில் எந்த பாசாங்கும் இல்லை என்பதைக் கண்டதும் தாயம் இல்லாத தன் கரத்தை உயர்த்தி மேலே சொல்லும்படி சைகை செய்தார்.\nஅதை ஏற்று கரிகாலன் தொடர்ந்தான். ‘‘வனமிருந்தால்தான் அது புலி... காட்டில் வாழ்ந்தால்தான் அது வேட்டைப் புலி வனமற்ற நிலத்தில் வாழ சபிக்கப்பட்ட புலி, புலியல்ல... இன்னொரு வளர்ப்புப் பிராணி...’’\n சபிக்கப்பட்ட புலிக்கு அடைக்கலம் கொடுத்து வனமற்ற நிலத்திலும் வளமோடு அதை வளர்ப்பது ரிஷபம்தான் எனவேதான் அந்த ரிஷபத்தை தன் தாய் ஸ்தானத்தில் வைத்து புலி வணங்குகிறது; ரிஷபத்தைக் காக்க முன்னால் வந்து நிற்கிறது, ஒரு வளர்ப்புப் பிராணியைப் போல்.. எனவேதான் அந்த ரிஷபத்தை தன் தாய் ஸ்தானத்தில் வைத்து புலி வணங்குகிறது; ரிஷபத்தைக் காக்க முன்னால் வந்து நிற்கிறது, ஒரு வளர்ப்புப் பிராணியைப் போல்..\n‘‘என்றாலும் தன் மீதுள்ள கோடுகளை புலி மறைப்பதில்லையே\n‘‘அது புலியின் இயல்பு மன்னா...’’\n‘‘அப்படித்தான் உயிரியலின் தோற்றச் செயல்பாடு குறிப்பிடு\n‘‘எனில் தன்னை வளர்க்கும் ரிஷபத்தை எப்பொழுது வேண்டுமானாலும் புலி வேட்டையாடும்... அப்படித்தானே..\n‘‘ஒருபோதும் தன் தாயை வேட்டையாடாது...’’\n‘‘அதே தாயே மாற்றாந் தாயாக இருந்தால்..\n‘‘அன்னை என்றுமே அன்னைதான் மன்னா... தன் குழந்தைக்கு மட்டுமல்ல... தாயற்ற குழந்தைக்கும் பால் கொடுப்பதால்தான் அவள் அன்னை\n‘‘ஆனாலும் பெற்ற அன்னைக்கும் வளர்ப்பு அன்னைக்கும் வித்தியாசம் இருக்கிறதே..\n‘‘இதை நாட்டின் மக்களை தன் மக்களாகக் கருதும் மன்னரான நீங்கள் சொல்லலாமா..\n‘‘பிரமாதம்...’’ வாய்விட்டு மெச்சினார் பாண்டிய மன்னர். ‘‘வளர்ப்புப் பிராணியாக மாறினாலும் புலி, புலிதான் என்பதை\n‘‘இந்த இடத்தில் இன்னொன்று கேட்கத் தோன்றுகிறது...’’\n‘‘பதிலளிக்க சித்தமாக இருக்கிறேன் மன்னா...’’\n‘‘ரிஷபமோ அடைக்கலம்தான் கொடுத்திருக்கிறது... எருதோ, புலிக்காக கானகம் ஒன்றையே சிருஷ்டிக்கத் தயாராக இருக்கிறது... எனில் வளர்ப்புப் பிராணியாக இருக்கும்\nபுலி என்ன செய்ய வேண்டும்..\n‘‘எருதின் கோரிக்கையை ஏற்காமல் ரிஷபத்தின் பக்கமே நின்று அதைக் காக்க\n‘‘சுதந்திரத்தை விட சுவாசம் முக்கியம் மன்னா... கிடைக்கும் கானகமே தனக்கு உயிர் கொடுத்த ரிஷபத்தின் இடமாக இருக்கையில் அதை மறுப்பதே புலிக்கு அழகு\n‘‘வேட்டையாடும் எந்தப் புலியும் விசுவாசம் பார்ப்பதில்லை...’’\n‘‘வளர்ப்புப் பிராணி விசுவாசத்தைத் தவிர வேறு எதையும் கணக்கில் கொள்வதில்லை\n‘‘எந்த ஓர் உயிரினமும் தன் தர்மத்தை மறப்பது அதர்மம்...’’\n‘‘தர்மமும் அதர்மமும் தர்க்கத்துக்குள் அடங்குபவை மன்னா... மனித வாழ்க்கையோ தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை... சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதே உயிரினத்தின் ந��யதி...’’\n ஒருபோதும் புலி, வளர்ப்புப் பிராணி அல்ல\n‘‘ரிஷபம் இருக்கும்வரையில் புலி வளர்ப்புப் பிராணிதான்...’’\n‘‘ரிஷபத்தை எருது அழித்து விட்டால்..\n‘‘பாதுகாப்பாக புலி இருக்கும் வரையில் எருதால் ரிஷபத்தை நெருங்கக் கூட முடியாது\n‘‘ஒருவேளை ரிஷபமும் எருதும் கூட்டு சேர்ந்தால்..\n‘‘அப்படி ஒருபோதும் நடக்காது மன்னா...’’\n‘‘கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை அப்படி நடைபெற\n‘‘ஒருவேளை எதிர்காலத்தில் அப்படி நடந்தால்..\n‘‘அப்பொழுது புலியின் வாரிசுகள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள்\n‘‘அதுவரை மீன் என்ன செய்ய வேண்டும்..\n‘‘கழுவும் நீரில் நழுவியபடியே இருக்க வேண்டும்...’’\n‘‘இப்படி இறைஞ்சும்படி புலியை அனுப்பி வைத்தது ரிஷபமா..\n எருதின் திட்டத்தை அறிந்த வளர்ப்புப் பிராணியான புலி,\nதானாகவே முன்வந்து இந்த கோரிக்கையை மீனின் முன்\n‘‘அது என்ன எருதின் திட்டம்..\n‘‘ரிஷபத்தை அழித்துவிட்டு மீனை ஒழிப்பது\n‘‘அது அவ்வளவு எளிதான செயல் என்று நினைக்கிறாயா..\n‘‘இல்லை என எருதே நினைக்கிறது அதனால்தானே ரிஷபத்தை அழிக்க மீனின் தயவை நாடி அந்த எருதே இங்கு வந்திருக்கிறது அதனால்தானே ரிஷபத்தை அழிக்க மீனின் தயவை நாடி அந்த எருதே இங்கு வந்திருக்கிறது\n‘‘ரிஷபமும் மீனின் உதவியை நாடித்தானே...’’‘‘வரவில்லை மன்னா குறுக்கிட்டுப் பேசுவதற்கு மன்னிக்கவும். மீனின் உதவி தனக்குத் தேவை என ரிஷபம் நினைத்திருந்தால், தனது வளர்ப்புப் பிராணியை இங்கே அனுப்பியிருக்காது. மாறாக ரிஷபமே இங்கு வந்திருக்கும் குறுக்கிட்டுப் பேசுவதற்கு மன்னிக்கவும். மீனின் உதவி தனக்குத் தேவை என ரிஷபம் நினைத்திருந்தால், தனது வளர்ப்புப் பிராணியை இங்கே அனுப்பியிருக்காது. மாறாக ரிஷபமே இங்கு வந்திருக்கும்\n‘‘எவர் உதவியும் இன்றி தன்னால் எருதை வீழ்த்த முடியும் என ரிஷபம் கருதுகிறதா..\n‘‘சின்ன திருத்தம் மன்னா... தான், வளர்க்கும் புலியின் உதவியுடன் எருதை வீழ்த்த முடியும் என ரிஷபம் நினைக்கிறது\n‘‘ஆக, வேண்டுகோள் வைக்க மட்டுமே புலி இங்கு வந்திருக்கிறது... அப்படித்தானே\n‘‘இதை மீன் நம்பும் என நினைக்கிறாயா..\n‘‘நம்ப வேண்டும் என்றே புலி மனதார பிரார்த்தனை செய்கிறது ஏனெனில் ரிஷபத்துக்கும் மீனுக்கும் நட்பும் இல்லை... பகையும் இல்லை. தற்சமயம் அவரவர் இடங்களில் அவரவர் நடமாடிக் கொண்டிருக்கி���ார்கள். இப்போது ரிஷபத்தின் இடத்தைக் கைப்பற்ற எருது முயல்கிறது. இந்த நேரத்தில் ரிஷபத்துக்கும் எருதுக்கும் இடையில் மீன் நுழையாமல் வேடிக்கை பார்த்தால் நன்றாக இருக்குமே என புலி நினைக்கிறது. ரிஷபமோ எருதோ... இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அதை வைத்து தன் அடுத்த கட்ட நகர்வை மீன் திட்டமிட்டால் அதற்கு சேதாரம் ஏற்படாதே என்று யோசிக்கிறது...’’\n‘‘வளர்ப்புப் பிராணியாக இருந்தாலும் தந்திரமாகத்தான் புலி இருக்கிறது\n‘‘தம் கோடுகளை அவை மறைப்பதில்லை என சில கணங்களுக்கு முன் தாங்கள்தானே மன்னா குறிப்பிட்டீர்கள்\n‘‘நிறைய குறிப்பிட்டேன். இது மட்டும்தான் உன் நினைவில்\n‘‘சொல்லப்படும் செய்திகளில் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்வதுதானே உயிரினத்தின் இயல்பு\n‘‘அந்த இயல்புப்படிதான் புலி நடந்து கொள்கிறதா..\n‘‘வளர்ப்புப் பிராணி அப்படித்தான் நடந்து கொள்கிறது மன்னா\n‘‘இதன் அடிப்படையில்தான் கோரிக்கை வைக்கப்பட்டதா..\n‘‘இதை சொல்லத்தான் புலி... உன் மொழியில் வளர்ப்புப் பிராணி... இங்கு வந்திருக்கிறதா..\n‘‘எனில் இன்னொரு காரணமும் இருக்கிறது...’’\n‘‘அது மீனுக்கே தெரியும் மன்னா...’’\n‘‘கேள்வி, மீனுக்குத் தெரியுமா தெரியாதா என்பதல்ல...\nஇன்னொரு காரணத்தைச் சொல்ல தன் வளர்ப்புப் பிராணிக்கு ரிஷபம் உத்தரவிட்டுள்ளதா இல்லையா என்பதுதான்\n‘‘இதற்கு உத்தரவிட வேண்டுமென்று அவசியமில்லை மன்னா...கடலின் நீள அகலங்களும், ஆழங்களும் எருதை விட, ரிஷபத்தை விட, புலியை விட மீனுக்கு நன்றாகத் தெரியும் என்பது...’’\n‘‘...ரிஷபத்துக்கும் வளர்ப்புப் பிராணியான புலிக்கும் நன்றாகவே தெரியும் அப்படித்தானே..\n‘‘வளர்ப்புப் பிராணியே சுயமாகச் சொல்கிறதா..\n இப்படி சுயத்துடன் புலியை வாழ ரிஷபம் அனுமதித்திருப்பதால்தான்... ரிஷபம், புலியின் அன்னையாக மாறியிருக்கிறது... ரிஷபத்தைக் காக்க புலி முன்னால் நிற்கிறது..’’‘‘மீனிடம் தைரியமாக நின்று இதை சொல்கிறது’’‘‘மீனிடம் தைரியமாக நின்று இதை சொல்கிறது ஆனால், தொடக்கத்தில் கேட்ட இரு கேள்விகளுக்கு மட்டும்் விடை அளிக்காமல் பேச்சை மாற்றுகிறது...’’ தாயத்தை உருட்டினார் அரிகேசரி மாறவர்மர்.\n‘‘சரி... மூன்றாவது கேள்விக்காவது பதிலைச் சொல்...என் முன் இங்கு அமர்ந்திருப்பது ரிஷபத்தின் உண்மையான வளர்ப்புப்\nபிராணியா அல்லத��� எருதின் வளர்ப்புப் பிராணியா..’’‘‘மன்னா...’’‘‘சொல் நீ உண்மையான கரிகாலனா அல்லது கரிகாலன்\nபா. சதீஷ் குமார் 75\n‘‘ஏன் இப்படி திகைத்து அதிர்ச்சியில் சிலையாக மாறியிருக்கிறாய் கரிகாலா..’’ வாய்விட்டுச் சிரித்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர். ‘‘இப்படியொரு நிலையைத்தானே சாளுக்கியர்கள் மத்தியில் சிவகாமியை முன்வைத்து சிருஷ்டித்திருக்கிறாய்..’’ வாய்விட்டுச் சிரித்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர். ‘‘இப்படியொரு நிலையைத்தானே சாளுக்கியர்கள் மத்தியில் சிவகாமியை முன்வைத்து சிருஷ்டித்திருக்கிறாய்.. ராஜ தந்திரத்தில் இது அனுமதிக்கப்பட்டதுதான் என்றாலும் நீ செய்யும் காரியம் கத்தியின் மீது நடப்பதற்கு சமம்... சற்றே பிசகினாலும் நீ விசுவாசம் காட்டும் பல்லவர்களையும் அது பதம் பார்த்துவிடும்...’’‘‘மன்னா...’’\n‘‘நீ உண்மையான கரிகாலனா அல்லது கரிகாலன் வேடத்தில் வந்திருக்கும் போலியா என்று உன்னைப் பார்த்து நான் கேட்டது உன்னால் உருவாக்கப்பட்ட சூழலை உனக்கே புரிய வைக்கத்தான்...’’‘‘மன்னா...’’\n‘‘உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் கரிகாலா... உன்னளவு திறமை வாய்ந்தவனை இதுவரை நான் கண்டதில்லை. நல்லவேளையாக நீ பல்லவ இளவரசனாக இல்லை... இல்லையென்றால் என் மகன் மிகப்பெரிய எதிரியை தன் ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்டிருப்பான்...’’\nகரிகாலன் சற்றே முன்நகர்ந்து பாண்டிய மன்னரின் கால்களைத் தொட்டு வணங்கினான்.\nநெகிழ்ச்சியுடன் அவனது தோள்களைத் தொட்டுத் தூக்கினார் அரிகேசரி மாறவர்மர். ‘‘நீ சிருஷ்டித்திருப்பது பத்மவியூகம். அபிமன்யு போல் அல்லாமல் இந்த பத்மவியூகத்திலிருந்து நீ சேதாரமின்றி வெளியேறுவாய் என்று நான் நம்புகிறேன்...’’‘‘தங்கள் நம்பிக்கையை கண்டிப்பாகக் காப்பாற்றுவேன் மன்னா...’’ ‘‘நல்லது... உன்னால் பாண்டியர்களின் பாதாளச் சிறைக்கு அனுப்பப்பட்ட சிவகாமி யார் என்றெல்லாம் கேட்கப் போவதில்லை... அவள் உன் காதலியா அல்லது பல்லவர்களின் இளவரசியா அல்லது உண்மையான சிவகாமியின் தோற்றத்தில் அனுப்பப்பட்ட சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தளபதியா என்பதை எல்லாம் எங்கள் ஒற்றர் படை ஏற்கனவே என்னிடம் தெரிவித்துவிட்டது...’’\n‘‘பாண்டியர்களின் ஒற்றர் படையை ஒருபோதும் நான் குறைத்து மதிப்பிடவில்லை மன்னா...’’‘‘அதற்கு மாறாக உனது ��ிறமையின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறாய்...’’ கரிகாலனின் கருவிழிகளை உற்றுப் பார்த்தபடியே சொன்னார் பாண்டிய மன்னர்.இம்முறை அவரது பார்வையை எதிர்கொள்ளாமல் தலைகுனிந்தான் கரிகாலன்.‘‘தலையைக் குனிவது புலிக்கு அழகல்ல... என்னதான் உன்னை நீயே வளர்ப்புப் பிராணி என்று கூறிக்கொண்டாலும் மீனைப் பொறுத்தவரை என்றுமே நீ புலிதான்... சாளுக்கியர்களுக்கு எதிராக நீ நடத்தி வரும் நாடகம் பாண்டிய நாட்டைப் பாதிக்காத வரையில் ஒரு பார்வையாளனாக நான் வேடிக்கை பார்ப்பேன்... இதை மட்டும் இந்தக் கணத்தில் என்னால் சொல்ல முடியும்... உறுதி அளிக்க முடியும்...’’‘‘நன்றி மன்னா... இந்த நாடகத்தில் மீனுக்கு எந்த கதாபாத்திரமும் இல்லை... இதை என்னால் இந்தக் கணத்தில் அழுத்தம்திருத்தமாகச் சொல்ல முடியும்...’’‘‘அதங்கோட்டாசான் கூடவா..\nஅரிகேசரி மாறவர்மர் இப்படிச் சொன்னதும் கரிகாலன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.‘‘பல்லவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மட்டுமல்ல... சாளுக்கியர்களின் ஒவ்வொரு நகர்வையும் மட்டுமல்ல... உனது ஒவ்வொரு காலடிச்சுவட்டையும் கூட எனது ஒற்றர்கள் கண்காணித்து வருகிறார்கள்... காஞ்சி சிறையில் நீயும் சிவகாமியும் எதைத் தேடினீர்கள்... இப்பொழுது மதுரை சிறைக்கு உன்னால் எதற்காக சிவகாமி அனுப்பப்பட்டிருக்கிறாள்...’’\n‘‘என்னால் சிவகாமி அனுப்பப்படவில்லை மன்னா... அவள் பல்லவ இளவரசியாக வேடமிட்டிருக்கும் சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவி...’’\n‘‘என்னிடமே இந்த விளையாட்டைத் தொடர்கிறாயா..’’‘‘அதில்லை மன்னா... நான் சொல்ல வருவது...’’\n‘‘...உண்மை எனக்குத் தெரியும்... ஆட்டம் போதும். முடித்துக் கொள்...’’‘‘மன்னா...’’\n‘‘பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் தாயாதியான ஹிரண்ய வர்மர், உங்களுக்கு அளித்த ஆயுதக் குவியலும் அக்குவியல் இருந்த மலைக் குகையும் உனக்கு நினைவில் இருக்கிறதா..’’கரிகாலன் தலையசைத்தான்.‘‘அந்தக் குகையின் மற்றொரு மூலையில் இருக்கும் பாதாளச் சிறையில்தான் ‘உண்மையான’ சிவகாமியை சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அடைத்து வைத்திருக்கிறார்... என் கணிப்பு சரியெனில், இந்நேரம் அவர் அங்கு சென்று, தான் அடைத்து வைத்திருக்கும் சிவகாமி மயக்கத்தில் இருக்கிறாளா என பரிசோதித்திருப்பார்...’’கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.\n‘‘பிடி இறுகி வருகிறது கரிகாலா... உடனடியாக நீ சிருஷ்டித்த பத்மவியூகத்தில் இருந்து வெளியே வா...’’‘‘இந்தச் சிறியவன் மீது தாங்கள் கொண்டிருக்கும் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி மன்னா... தாங்கள் கூறியபடியே வெளியே வந்து விடுகிறேன்...’’‘‘என்னைத் திருப்திப்படுத்தச் சொல்கிறாயோ அல்லது உண்மையிலேயே வெளியே வரப் போகிறாயோ... அது உன் விருப்பம்... ஆனால் ஒன்று - பொழுது விடிவதற்குள் அதங்கோட்டாசானையும் அவரால் பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்களையும் மதுரையில் இருந்து வெளியேற்றிவிடு... இந்த இரவு மட்டுமே உனக்கு அவகாசம்...’’\n‘‘எனக்கு பாண்டியர்களின் நலம் முக்கியம் கரிகாலா... பல்லவ - சாளுக்கிய பிரச்னையில் என் மக்களின் தலை உருள்வதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது...’’ ‘‘அப்படி நடக்காது மன்னா...’’‘‘நடக்காமல் இருப்பதே பல்லவர்களுக்கும் உனக்கும் நல்லது’’ அழுத்திச் சொன்ன பாண்டிய மன்னர், விடை கொடுப்பதற்கு அறிகுறியாக அறைக் கதவைப் பார்த்தார்.\nபுரிந்துகொண்டதுபோல் கரிகாலன் தலைவணங்கினான். ‘‘நன்றி மன்னா... நான் வருகிறேன்...’’அறைக் கதவை அவன் நெருங்கியபோது அரிகேசரி மாறவர்மர் அழைத்தார். ‘‘கரிகாலா...’’நின்று திரும்பி அவரைப் பார்த்தான். ‘‘மன்னா...’’‘‘சில கணங்களுக்கு முன் ரிஷபம் எருது குறித்து உரையாடினோம் அல்லவா..’’‘‘ஆம் மன்னா...’’‘‘அப்பொழுது மருந்துக்குக் கூட நான் வராகத்தைக் குறிப்பிடவில்லை...’’‘‘காரணம் புரிந்தது மன்னா... ரிஷபமும் எருதும் ஒன்றுதான் என்பதை குறிப்பால் உணர்த்தினீர்கள்... அதாவது பல்லவர்களும் சாளுக்கியர்களும் வேறு வேறல்ல... சாதவாகனப் பேரரசில் சிற்றரசர்களாக இருந்தவர்கள்... ஒரே உறையில் இருந்த இரு கத்திகள் என்பதாலேயே தொடக்கம் முதல் உரசிக் கொண்டிருக்கிறார்கள்... இன்றைய வராகம் நிஜத்தில் எருதுதான்... என்பதை இந்த சிறியவனுக்குப் புரியவைக்க முயற்சித்தீர்கள்...’’அரிகேசரி மாறவர்மரின் கண்களில் கனிவு வழிந்தது. ‘‘உன் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று எல்லாம்வல்ல மதுரை மீனாட்சியைப் பிரார்த்திக்கிறேன்...’’மீண்டும் அவரை வணங்கிவிட்டு கரிகாலன் அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான்.\nஅவனது வருகைக்காகவே அங்கு பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன் நின்று கொண்டிருந்தான்\n’’ கரிகாலன் ஆச்சர்யத்துடன் கேட்டான்.��‘உன்னுடன் இந்த இரவு முழுக்க பேசிகொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது... உனக்கொன்றும் பிரச்னையில்லையே..’’ இரணதீரன் புருவத்தை உயர்த்தினான்.‘‘பிரச்னையா..’’ இரணதீரன் புருவத்தை உயர்த்தினான்.‘‘பிரச்னையா.. மகிழ்ச்சியாக இருக்கிறது... வா...’’ புன்னகையுடன் சொல்லிவிட்டு இரணதீரனுடன் நடந்தான்.\n‘இன்றிரவு முழுக்க உன் தந்தையின் கட்டளைப்படி என்னைக் கண்காணிக்கப் போகிறாய்... அப்படித்தானே..’ மனதுக்குள் கரிகாலன் சொல்லிக் கொண்டான். அதேநேரம் வேறொரு வினாவும் அவன் உள்ளத்தில் பூத்தது. ‘ஆமாம்... தாயத்தை தரையில் உருட்டாமல் தன் கைகளிலேயே பாண்டிய மன்னர் உருட்டிக் கொண்டிருந்தார்... இதற்கு என்ன அர்த்தம்..’ மனதுக்குள் கரிகாலன் சொல்லிக் கொண்டான். அதேநேரம் வேறொரு வினாவும் அவன் உள்ளத்தில் பூத்தது. ‘ஆமாம்... தாயத்தை தரையில் உருட்டாமல் தன் கைகளிலேயே பாண்டிய மன்னர் உருட்டிக் கொண்டிருந்தார்... இதற்கு என்ன அர்த்தம்..\n‘‘ம்...’’ கனைத்துவிட்டு தன் கையில் இருந்த பட்டுச் சுருளை சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனிடம் கொடுத்தார் ராமபுண்ய வல்லபர்.\nமவுனமாக அதை வாங்கிப் படித்தான் விநயாதித்தன்.‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில் பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை. இதனைத் தொடர்ந்து கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு வணிகர்களாக அந்த வீரர்கள் வெளியேறுவார்கள்.\nவடக்கு நோக்கிச் செல்லும் அவர்களை மதுரை கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’\n‘‘நம்மிடம் சிவகாமி ரகசியமாகக் கொடுத்து அனுப்பிய செய்தி இதுதான்...’’ தன் அறையில் இருந்த சாளரத்துக்கு வெளியே வானத்தைப் பார்த்தபடி ராமபுண்ய வல்லபர் சொன்னார். ‘‘இது நாமும் அறிந்த செய்திதான்... என் ஊகம் சரியெனில், மதுரை மன்னரும் இதை அறிவார்... இப்படி எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை ரகசிய செய்தியாக நம்மிடம் ஏன் சிவகாமி கொடுக்க வேண்டும்..\nவிநயாதித்தன் அமைதியாக அவரைப் பார்த்தான்.\n‘‘இந்தச் செய்தியை புறா வழியே சிவகாமிக்குத் தெரியப்படுத்தியவர் யாராக இருக்கும் விநயாதித்தா..\n‘‘தெரியவில்லை குருநாதா...’’‘‘அதுவும் சரியாக பல்லவ இளவரசருக்கு நாம் இரவு விருந்து அளிக்கும்போது புறா வழியே சிவகாமிக்கு செய்தி வரவே��்டுமா.. ஒற்றர் படையில் கடைநிலை வீரனாக இருப்பவன் கூட அதுபோன்ற சூழலில், தான் அனுப்பும் செய்தி சேர வேண்டும் எனக் கணக்கிட மாட்டானே.. ஒற்றர் படையில் கடைநிலை வீரனாக இருப்பவன் கூட அதுபோன்ற சூழலில், தான் அனுப்பும் செய்தி சேர வேண்டும் எனக் கணக்கிட மாட்டானே..’’விநயாதித்தன் திரும்பி, மூடியிருந்த அறைக்கதவை உற்றுப் பார்த்தான்.\n‘‘எதற்காக அறைக்கதவை ஆராய்கிறாய் விநயாதித்தா..’’ திரும்பி சாளுக்கிய இளவரசனை நேருக்கு நேர் பார்த்தபடி கேட்டார் சாளுக்கிய போர் அமைச்சர்.‘‘பதிலுக்காக குருதேவா...’’ நிதானமாகச் சொன்னான் விநயாதித்தன்.‘‘என்ன பதில்..’’ திரும்பி சாளுக்கிய இளவரசனை நேருக்கு நேர் பார்த்தபடி கேட்டார் சாளுக்கிய போர் அமைச்சர்.‘‘பதிலுக்காக குருதேவா...’’ நிதானமாகச் சொன்னான் விநயாதித்தன்.‘‘என்ன பதில்..’’‘‘நீங்கள் அனுப்பிய வீரர்களிடம் இருந்து வரப்போகும் பதில்’’‘‘நீங்கள் அனுப்பிய வீரர்களிடம் இருந்து வரப்போகும் பதில்’’பெருமையுடன் தன் சீடனை அவர் பார்த்தபோது, அறைக்கதவைத் திறந்துகொண்டு நான்கு வீரர்கள் உள்ளே நுழைந்தார்கள்.\nஅவர்கள் தூக்கி வந்தது கடிகை பாலகனை என்பது தீபத்தின் ஒளி இல்லாமலேயே ராமபுண்ய வல்லபருக்கும் விநயாதித்தனுக்கும் புரிந்தது.\nவந்த வீரர்களில் தலைவன் போல் இருந்தவன் முன்னால் வந்து சாளுக்கிய போர் அமைச்சரையும் சாளுக்கிய இளவரசனையும் வணங்கினான். ‘‘மதுரையிலேயேதான் இவர் பதுங்கி இருந்தார்...’’ கடிகை பாலகனை சுட்டிக் காட்டினான். ‘‘எந்த இடத்தில்..’’ கேட்ட ராமபுண்ய வல்லபரின் கண்கள் ஒளிர்ந்தன.\n‘‘பாதாளச் சிறைக்குச் செல்லும் வழியில்\nராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.\n‘‘இவரிடம் இருந்து சிலவற்றைக் கைப்பற்றி இருக்கிறோம்...’’சொன்ன வீரர்களின் தலைவனைப் பார்த்தான் விநயாதித்தன். ‘‘புறாக்களையா..\n‘‘செய்திகளை...’’ என்றபடி 15 பட்டுச் சுருள்களை எடுத்து வீரர்களின் தலைவன் காண்பித்தான். ‘‘அனைத்திலும் ஒரே செய்திதான் ஒரே மாதிரியாக எழுதப்பட்டுள்ளது...’’‘‘என்ன செய்தி அது..’’ நாசி அதிர சாளுக்கிய போர் அமைச்சர் கேட்டார்.‘‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில் பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை.\nஇதனைத் தொடர்ந்து கருக்���லில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு வணிகர்களாக அந்த வீரர்கள் வெளியேறுவார்கள். வடக்கு நோக்கிச் செல்லும் அவர்களை மதுரைக் கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’’ படுத்த நிலையில் கரிகாலனைக் கொத்தாகத் தன் தலைக்கு மேல் தூக்கினாள் சிவகாமி.சரியாக அவளது அதரங்களுக்கு நேராக வந்ததும் அதில் தன் உதடுகளைப் பதித்தான் கரிகாலன்.நான்கு உதடுகளும் பின்னிப் பிணைந்தன\nபா. சதீஷ் குமார் 75\nநகரம் என்பது மண் அல்ல. நகரம் என்பது மனிதர்களும் அல்ல. நகரம் என்பது நினைவுகள். நகரம் அல்லாத பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கு மண்ணும் மனிதர்களும் முக்கியமாகத் தெரிவார்கள். நகரவாசிகளுக்கு நினைவுகள் மட்டுமே நெடுந்துணை. ஏனெனில் நகரங்களுக்கு வந்து போகிறவர்கள் மிகுதி.\nநிலைத்திருப்போர் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள். அதனால்தான் காலங்கள் உருண்டோடினாலும் நகரமே அழிந்தாலும் நகர நினைவுகள் மட்டும் தலைமுறைதோறும் தொடர்கிறது. நினைவுகளின் தொகுப்புதானே தொன்மங்களின் அடித்தளம்\nஇல்லாத நகரத்துக்கே இது பொருந்தும் என்னும்போது மூத்த குடியின் மூத்த நகரான மதுரைக்கு இது உச்சமாக அல்லவா பொருந்தும் அதுவும் காலங்களைக் கடந்தும் தன் கம்பீரத்தையும் ஜொலிப்பையும் இருப்பையும் நடமாட்டத்தையும் இழக்காமல் இருக்கும் நகரமல்லவா மதுரை..\nஅதனால்தானே மதுரை குறித்த நினைவுகளின் தொகுப்பு பரிபாடல்களுக்கு முன்பே தோன்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, மதுரைக் காஞ்சியில் நிலைபெற்று அரிகேசரி மாறவர்மரின் ஆட்சிக் காலத்திலும் தன் தடங்களைப் பதித்து வருகிறது...\nஇதனால்தானே ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் இமயத்தை விட உயர்ந்ததாக மதுரை நினைவுகள் வீற்றிருக்கின்றன\nஇதை மெய்ப்பிப்பது போலவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதைக் கடத்தவும் தங்கள் பங்களிப்பைச் செய்வது போல்\nஅன்றைய இரவுக் காவல் பணிக்கு நியமிக்கப்பட்ட பாண்டிய வீரர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இமயம் கொலுவீற்றிருந்தது அது அவர்களது நடை உடை பாவனைகளிலும் பிரதிபலித்தது அது அவர்களது நடை உடை பாவனைகளிலும் பிரதிபலித்தது உறங்கா நகரத்தை உறங்க வைக்க அவர்கள் முயற்சிக்கவேயில்லை. மாறாக, உறங்காதவர்களுக்கும் உறங்குபவர்களுக்கும் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந���தார்கள்\nகுறிப்பாக, மதுரைக்கே அழகு சேர்க்கும் வைகை நதிக்கரையில்இரவின் இரண்டாம் ஜாமம் முடிந்து மூன்றாம் ஜாமம் தொடங்கப் போவதற்கான அறிகுறிகளை நட்சத்திரங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன. அதைக் குறித்து சிறிதும் கவலைப்படாமல் நதிக்கரையில் இருந்த சுங்கச் சாவடி பகலைப் போலவே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.\nஆங்காங்கே தூண்களில் பொருத்தப்பட்ட வளையங்களில் செருகப்பட்ட தீப்பந்தங்களின் ஒளி, இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. கணக்கர்கள் ஓய்வில்லாமல் சுவடிகளில் சரக்குப் போக்குவரத்தின் விவரங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே எடை போடும் கருவி இருக்க... எடைக்குத் தகுந்தபடி நாணயங்களின் எண்ணிக்கையை அளவிட்டு வசூலிக்கும் பணியில் மும்முரமாக இருந்தார் வருவாய் அலுவலர்.\nஉள்நாட்டுச் சந்தைகளுக்கான பொருட்கள் கொற்கை துறைமுகத்தில் இருந்து சிறு படகுகள், தோணிகள் வழியே வைகை\nநதியில் பயணித்து மதுரைக்கு வந்தன. அப்படி வந்த படகுகளும் தோணிகளும் சுங்கச் சாவடிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைய வரிசைகட்டி நின்றன.\nமற்ற தேசங்களுக்கு ஏற்றுமதியாக வேண்டிய பொருட்கள் மாட்டு வண்டியில் சுங்கச் சாவடிக்குக் கொண்டுவரப்பட்டு சாவடியின் மறுபுறத்தில் இறக்கப்பட்டன.\nஇறங்கிய பொருட்கள் அடங்கிய மூட்டையைப் பிரித்துப் பார்த்து சோதனையிட்ட அரசாங்க ஊழியர்கள் பின்பு அவற்றை எடை போட்டனர். எந்த தேசத்துக்கு அப்பொருட்கள் செல்லப் போகிறதோ அதற்கேற்ப சுங்கத் தொகையை கணக்கர் கணக்கிட்டு அறிவித்துக் கொண்டிருந்தார்.\nஅதற்கேற்ப உரிய நாணயங்களைப் பெற்றுக்கொண்ட வருவாய் அலுவலர், தன் உதவியாளர்களால் எழுதப்பட்டு தயார் நிலையில் இருந்த அத்தாட்சி ஓலையை ஒருமுறைக்கு இருமுறை படித்து சரிபார்த்துவிட்டு அரசாங்க முத்திரையைப் பொறித்துக் கொண்டிருந்தார்.\nஎடைபோடப்பட்டு அத்தாட்சி ஓலை வழங்கப்பட்ட சரக்கு மூட்டைகளை அந்தந்த வணிகர்களின் பணியாளர்கள் பாண்டிய வீரர்களின் மேற்பார்வையில் படகுகளிலும் தோணிகளிலும் வரிசையாக அடுக்கினர். ஒவ்வொரு மூட்டையிலும் அரக்கினால் முத்திரை பதிக்கும் பணியை இருவர் சளைக்காமல் செய்தனர்.\nமொத்தத்தில் படகுகளும் தோணிகளும் வைகைக் கரையை விட்டு நகர்வதும் கரைக்கு வருவதுமாக இருந்தன. பகலிலாவது உச்சிப் பொழுதில் சில நாழிகைகள் ஓய்வு கிடைக்கும். இரவில் இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட நகர முடியாதபடிக்கு பணிச்சுமை அழுத்தும். அதுவும் துறைமுகங்களில் நங்கூரமிட்ட பிற தேசத்து பெரும் மரக்கலங்கள் கருக்கல் சமயத்தில் தம் பயணத்தைத் தொடர தயாராகும் என்பதால் அதற்குள் சரக்குகளைச் சேர்க்கவேண்டுமே என வணிகர்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டு தங்கள் பணியாளர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தனர்.\nஇப்படி அனைவருமே தத்தம் பணிகளில் மும்முரமாக இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் எழுந்த நானாவித ஓசைகளை அனுபவித்துக் கொண்டிருந்த வைகை, ‘பார்த்தாயா எனது முக்கியத்துவத்தை’ என இரு கரைகளிடமும் மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தது\n‘நாங்கள் மட்டும் சளைத்தவர்களா... எங்களை மிதித்துவிட்டுத்தானே பொருட்களை உன் மீது ஏற்றுகிறார்கள்...’ என இரு கரைகளும் தங்கள் மீது மோதிய வினாக்களுக்கு விடையளித்துக் கொண்டிருந்தன.\nஇவற்றையெல்லாம் கேட்டபடி தனக்குள் சிரித்துக் கொண்டான் அந்த சீனன். யார் கண்ணிலும் படாதவாறு சுங்கச் சாவடிக்கு ஒரு காத தொலைவில் இருந்த புதருக்குள் அமர்ந்திருந்த அவன், வைகையில் தன் கால்களை நனைத்தபடி வானத்தை ஏறிட்டான். தனக்குள் நேரத்தைக் கணக்கிட்டான்.\nபிறகு சுங்கச் சாவடி பக்கம் தன் பார்வையைச் செலுத்தினான். இமைக்காமல் அங்குள்ள நடமாட்டத்தையே ஆராய ஆரம்பித்தான்.\n‘‘யார் அந்த 15 பேர்..’’ கர்ஜித்தார் ராமபுண்ய வல்லபர்.\n‘‘எதற்காக ஒரே செய்தியை ஒரே மாதிரி எழுதியிருக்கிறாய்..’’ குரலை உயர்த்தாமல், அதே நேரம் அழுத்தத்தைக் குறைக்காமல் வினவினான் விநயாதித்தன்.அலட்சியமாக அவர்கள் இருவரையும் நோக்கினான் கடிகை பாலகன்.\n‘‘நாங்கள் இருவரும் கேட்டது காதில் விழவில்லையா..’’ அவன் சிகையைப் பிடித்து உலுக்கினார் ராமபுண்ய வல்லபர்.\n‘‘விழுந்தது...’’ கண்களால் சிரித்தான் கடிகை பாலகன்.விநயாதித்தன் அவனை உற்றுப் பார்த்தான். ‘‘பிறகு ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறாய்..\n‘‘15 என்றார் சாளுக்கிய போர் அமைச்சர்...’’‘‘ம்...’’\n‘‘ஆனால், 16 அல்லவா இளவரசே.. சிவகாமி வழியாக உங்களிடம் வந்து சேர்ந்ததையும் கணக்கில் சேர்க்க வேண்டுமல்லவா.. சிவகாமி வழியாக உங்களிடம் வந்து சேர்ந்ததையும் கணக்கில் சேர்க்க வேண்டுமல்லவா..\nராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்���ுக் கொண்டார்கள்.\n‘‘அனுப்பியது நான்தான் ராமபுண்ய வல்லபரே...’’ அவர் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி சொன்னான் கடிகை பாலகன்.\n’’ விநயாதித்தன் படபடத்தான்.‘‘சாளுக்கிய மன்னர்தான் அனுப்பச் சொன்னார்...’’\n‘‘என் தந்தையேதான் அதே செய்தியை அதேபோல் 15 பட்டுத் துணிகளில் தனித்தனியாக எழுதச் சொன்னாரா..\n‘‘எதற்காக ஒரே செய்தியை 16 துணிகளில் எழுதச் சொன்னார்..\n‘‘பாண்டியர்களையும் கரிகாலனையும் ஏமாற்றி திசைதிருப்ப...’’\n‘‘இதை நாங்கள் நம்புவோம் என நினைக்கிறாயா..’’ ராமபுண்ய வல்லபரின் நயனங்கள் தீயைக் கக்கின.\n‘‘நம்பாவிட்டால் இதைக் காண்பிக்கச் சொன்னார்...’’ என்றபடி வராக உருவம் பொறித்த மோதிரம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான்.\nஅதைப் பெற்றுக்கொண்டு, எரிந்துகொண்டிருந்த விளக்கின் அருகில் சென்றவர், எண்ணெய்க்கசடை எடுத்து மோதிரத்தின் மீது தடவினார். பின்னர் தன் அங்கவஸ்திரத்தால் அதை பளபளவென்று தேய்த்தார். அவர் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் படர்ந்தன. ‘‘மன்னரின் அந்தரங்க முத்திரைதான்... குழப்பமாக இருக்கிறது...’’ முணுமுணுத்தபடி விநயாதித்தனிடம் அந்த மோதிரத்தைக் கொடுத்தார்.\nதன் சிகையைச் சரிசெய்தபடி இமையோரம் புன்னகைத்தான் கடிகை பாலகன்.அதைக் கவனித்த விநயாதித்தனின் புருவங்கள் முடிச்சிட்டன. ராமபுண்ய வல்லபரிடம் இருந்து பெற்ற மோதிரத்தை தீப்பந்தத்தின் அருகில் உயர்த்திப் பிடித்து ஆராய்ந்தான்.\nபின்னர் நிதானமாக நடந்து கடிகை பாலகனின் அருகில் வந்தான்.\nஇமைக்கும் பொழுதில் ஓங்கி அவனை அறைந்தான்.\nவலி தாங்காமல் சுருண்டு விழுந்தான் கடிகை பாலகன்.\n‘‘இவனை நிற்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளியுங்கள்...’’\nதங்கள் இளவரசரின் கட்டளையை அங்கிருந்த வீரர்கள் கணத்தில் நிறைவேற்றினார்கள்.\nஉதட்டோரம் குருதி வழிய மயக்கம் முழுமையாகத் தெளியாத நிலையில் விநயாதித்தனை ஏறிட்டான் கடிகை பாலகன்.\n‘‘உண்மையைச் சொல்...’’ அடிக்குரலில் சீறிய விநயாதித்தன், கடிகை பாலகன் சுதாரிப்பதற்குள் அவன் நாசியில் ஒரு குத்துவிட்டான்.\nஉறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அரிகேசரி மாறவர்மர், மெல்ல படுக்கையை விட்டு எழுந்தார்.\nஅருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாண்டிமாதேவியைக் கண்டதும் தனக்குள் புன்னகைத்தார். ‘கொடுத்து வைத்தவள்... கட்டியவனை நம்பி நிம்மதி��ாக உறங்குகிறாள்...’ஓசை எழுப்பாமல் கட்டிலை விட்டு இறங்கியவர் சாளரத்தின் அருகில் வந்தார். வானத்தை ஏறிட்டார். மதுரை மாநகரத்தை ஆராய்ந்தார். ‘மக்களில் பலர் உறங்குகிறார்கள்... சிலர் இரவிலும் தங்கள் தொழிலை கவனிக்கிறார்கள். எல்லோர் மனதிலும், நம் நலத்தை கவனிக்க மன்னன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருக்கிறது... அந்த நம்பிக்கைக்கு நான் பாத்திரமானவன்தானா.. நம்பிக்கையைக் காப்பாற்றும் சக்தி எனக்கு இருக்கிறதா.. நம்பிக்கையைக் காப்பாற்றும் சக்தி எனக்கு இருக்கிறதா..’ பெருமூச்சுடன் மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்தார்.\n‘அன்னையே... உன் மகனின் நிலையைப் பார்த்தாயா.. இக்கணம் வரை பாண்டியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை... ஆனால், அடுத்த கணத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே.. இக்கணம் வரை பாண்டியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை... ஆனால், அடுத்த கணத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே.. பல்லவ சாளுக்கிய பிரச்னையில் இதுவரை பாண்டியர்கள் சம்பந்தப்படாமல் இருக்கிறார்கள். ஆனால், விதி தொடர்புபடுத்திவிடும் போல் இருக்கிறதே..\nவிருந்தினராக வந்திருக்கும் சாளுக்கிய இளவரசனும் நிம்மதியாக உறங்குகிறான்... தன் அத்தை வீட்டுக்கு வந்திருக்கும் பல்லவ உபசேனாதிபதியான சோழ இளவரசனும் எவ்வித கவலையும் இன்றி நித்திரையில் இருக்கிறான். ஆனால், அவ்விருவர் பிரச்னையிலும் சம்பந்தப்படாத பாண்டிய மன்னனான நான் மட்டும் உறக்கம் வராமல் தவிக்கிறேன்... இதென்ன சோதனை.. இன்றிரவு ஏதோ நடக்கப் போகிறது என உள்ளுணர்வு சொல்கிறது... அப்படி நடப்பது பாண்டி யர்களின் எதிர்காலத்துக்கு நன்மையைச் செய்யுமா, அல்லது...’\nநினைத்துப் பார்க்க முடியாமல் அரிகேசரி மாறவர்மர் ஆலய கோபுரத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். ‘அன்னையே... இந்த தேசத்தைக் காப்பாற்று...’சில கணங்கள் வரை இமைகளை மூடி தியானத்தில் ஆழ்ந்தவர் ஏதோ முடிவுடன் கண்களைத் திறந்தார். திரும்பி அடிமேல் அடியெடுத்து வைத்து அறைக்கதவின் அருகில் வந்தார். ஓசை எழுப்பாமல் தாழ்ப்பாளை அகற்றி வெளியே வந்தார்.சட்டென காவலுக்கு நின்றிருந்த வீரன் வணங்கினான்.\nகண்களால் அவனை எச்சரித்துவிட்டு விடுவிடுவென பாதாளச் சிறையை நோக்கி நடந்தார்.‘‘சும்மா இருங்கள்...’’ சிணுங்கியபடி, தன் கொங்கைகளை நோக்கி நகர்ந்த கரிகாலனின் கைகளைப் பிடித்து தடுத்தாள் சிவகாமி.‘‘சும்மா இருந்தால் சுதந்திரம் எப்படி கிடைக்கும்..’’ கேட்டபடி அவளது நாபிக்கமலத்தில் முத்தமிட்டான்.பாதாளச் சிறையின் கல்தரையும் பட்டு மெத்தையாக சிவகாமிக்கு இனித்தது\nபா. சதீஷ் குமார் 75\n‘‘சுதந்திரத்துக்காக கச்சையின் மீது கை வைக்க வேண்டுமா..’’ கரிகாலனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சிவகாமி முணுமுணுத்தாள்.‘‘ஆம்... பூரண சுதந்திரம்தானே பல்லவர்களின் லட்சியம்’’ கரிகாலனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சிவகாமி முணுமுணுத்தாள்.‘‘ஆம்... பூரண சுதந்திரம்தானே பல்லவர்களின் லட்சியம்’’ கரிகாலனின் உதடுகள் அவள் செவியை வருடின.தன் உடலே யாழ் ஆக மாற... தேகத்தின் நரம்புகளில் இருந்து பிறந்த சப்தஸ்வரங்களால் சிவகாமி அதிர்ந்தாள். ‘‘ம்... ம்... உங்கள் போதைக்கு ஏன் பல்லவர்களை பயன்படுத்துகிறீர்கள்..’’ கரிகாலனின் உதடுகள் அவள் செவியை வருடின.தன் உடலே யாழ் ஆக மாற... தேகத்தின் நரம்புகளில் இருந்து பிறந்த சப்தஸ்வரங்களால் சிவகாமி அதிர்ந்தாள். ‘‘ம்... ம்... உங்கள் போதைக்கு ஏன் பல்லவர்களை பயன்படுத்துகிறீர்கள்..\n‘‘நீ பல்லவ இளவரசியாக இருப்பதால்...’’ தன் நாக்கின் நுனியால் கச்சையை மீறிப் பிதுங்கிய அவளது கொங்கைகளின் பிளவில் கோடு கிழித்தான்.\nபுன்னகைத்தாள். ‘‘ஆமாம்... சோழ எறும்பு...’’\n‘‘அது எப்படி பாண்டியர்களின் பாதாளச் சிறைக்கு வந்தது..\n‘‘பின்னே... தேனைத் தேடித்தானே எறும்பு வரும்\n‘‘அது சரி...’’ நாசிகள் அதிர புன்னகைத்தவள், ‘‘மிக்க மிக்க... நன்றி...’’ என்றாள்.‘‘எதற்கு.. தேனைச் சுவைக்க எறும்பு முற்படுவதற்கா.. தேனைச் சுவைக்க எறும்பு முற்படுவதற்கா..’’ உதடுகளால் வினவியவன் தன் கரங்களை அவளது இடுப்புக்குக் கீழ் கொண்டு சென்றான்.\n‘‘தேனைத் தேடிச் சென்ற எறும்பு கடித்த இடத்தை ஒத்தடம் தர வேண்டாமா..\n‘‘உங்கள் நாக்கின் நுனியால் கோடு கிழித்ததால்...’’ என்று அவளால் எப்படிச் சொல்ல முடியும்\nமவுனமாக தரையில் நீண்டிருந்த தன் கால் கட்டை விரலால் அரைவட்டமிட்டாள்.\nகரிகாலன் போலியாக அதிர்ந்தான். ‘‘நல்லவேளை இதை என்னிடம் சொன்னாய்...’’\n‘‘வேறு யாரிடம் சொல்லவில்லை என்கிறீர்கள்..\n‘‘அந்த வயதானவரை எதற்கு வம்புக்கு இழுக்கிறீர்கள்..\n‘‘நீ சொன்னதுடன் முழுமையாக சம்பந்தப்பட்டவர் சாளுக்கிய போர் அமைச்சரான அவர் என்பதால்\n‘‘என்ன மறுபடி மறுபடி புதிர் போடுகிறீர்கள்..’’ குழப்பமும் கோபமுமாக சட்டென எழுந்தாள்.\n’’ சொன்ன கரிகாலன் அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.\n‘‘இதற்கெல்லாம் நான் மசிய மாட்டேன்... எதற்காக ராமபுண்ய வல்லபரை நம் உரையாடலில் இழுத்தீர்கள்..\n’’ தன் உள்ளங்கையை அவள் இடுப்பில் பரப்பியவன், ஆள்காட்டி விரலின் நுனியால் அவளது நாபிக் கமலத்தை துழாவினான்.சிவகாமியின் வயிற்றில் முளைத்திருந்த பூனை ரோமங்கள் சிலிர்த்தன. ‘‘அப்படியென்ன நான் செய்துவிட்டேன்..’’ கேட்டவளின் குரலில் கோபம் குறைந்திருந்தது.\n’’ தன் உள்ளங்கையை மேல் நோக்கி நகர்த்தினான்.அவன் கரங்களைப் பிடித்து தடுத்தாள். ‘‘கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும்... மாறாக மற்றொரு வினா தொடுக்கக் கூடாது...’’\n‘‘இப்பொழுது பதில் கேள்வி கேட்பது யார்..\n‘‘பேச்சிலும் உங்களை வெல்ல முடியுமா..\n‘‘இதைத்தான் உன்னை நோக்கி மறைபொருளாகக் குறிப்பிட்டேன்...’’\n’’ திரும்பி அவனை நோக்கி அமர்ந்தபடி கேட்டாள்.\nபுருவங்கள் முடிச்சிட அவனை ஏறிட்டாள் சிவகாமி.\nஅவள் வதனத்தை தன்னிரு கரங்களிலும் ஏந்தினான் கரிகாலன். ‘‘சொற்களைத் தொலைத்துவிட்டேன் என்று நீ சொன்னதும்...’’\n‘‘...நல்லவேளை இதை என்னிடம் சொன்னாய் என்றீர்கள்...’’ என்றபடி தன் முகத்தைத் திருப்பி அவன் உள்ளங்கையில் முத்தமிட்டாள்.\n‘‘இதைத் தொடர்ந்த உரையாடலில் ராமபுண்ய வல்லபரின் பெயரை நான் இழுத்தேன்...’’ என்றபடி அவள் வதனத்தை தன் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்தான்.\n‘‘ம்...’’ சிவகாமியின் நாசிகள் துடித்தன. பொங்கிய உணர்ச்சிகள் சுவாசத்தின் அளவை அதிகரிக்கவே... யாரும் அவிழ்க்காமலேயே அவளது கச்சையின் முடிச்சுகள் தளர ஆரம்பித்தன.‘‘ஏன் அவரது பெயரைக் குறிப்பிட்டேன் தெரியுமா..’’ தன் உதட்டால் அவளது அதரங்களை உரசினான். ‘‘வாய்ச் சொல்லில் நீயே வல்லவள் என அவர் நினைக்கிறார்... உனது சொற்களின் மாயாஜாலத்தால் எதிரில் இருப்பவர்களை முழுமையாகக் குழப்பி விடுவாய்... உன் பக்கம் இழுத்துவிடுவாய்... என பரிபூரணமாக நம்புகிறார்... அப்படி அவரால் நம்பப்படும் நீ... என்னிடம் பேச முடியாமல் சொற்களைத் தொலைத்துவிட்டதாகச் சொன்னதை மட்டும் கேட்டால்..’’ தன் உதட்டால் அவளது அதரங்களை உரசினான். ‘‘வாய்ச் சொல்லில் நீயே வல்லவள் என அவர் நினைக்கிறார்... உனது சொற்களின் மாயாஜாலத்தால் எதிரில் இருப்பவர்கள��� முழுமையாகக் குழப்பி விடுவாய்... உன் பக்கம் இழுத்துவிடுவாய்... என பரிபூரணமாக நம்புகிறார்... அப்படி அவரால் நம்பப்படும் நீ... என்னிடம் பேச முடியாமல் சொற்களைத் தொலைத்துவிட்டதாகச் சொன்னதை மட்டும் கேட்டால்..’’‘‘கேட்டால்..’’ அவனது நயனங்களை உற்றுப் பார்த்தபடி கேட்டாள்.\nஅவளது கருவிழிகளை விட்டு தன் பார்வையை அகற்றாமல் தொடர்ந்தான். ‘‘தன் நாட்டின் ஒப்பற்ற ஒற்றர் படைத் தலைவி இப்படி பேச்சிழந்து நிற்கிறாளே என்ற அதிர்ச்சியில் சிலையாகி இருப்பார்’’ கரிகாலன் சொல்லி முடிப்பதற்குள் அவன் மார்பில் தன் இரு கரங்களையும் பதித்து அவனைத் தள்ளினாள்.இதை சற்றும் எதிர்பார்க்காத கரிகாலன், பாதாளச் சிறையின் கட்டாந்தரையில் மல்லாந்து விழுந்தான். எழுந்திருக்க முற்படவில்லை. மாறாக விட்டத்தைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினான்.\nஇதைக் கண்டு ஆவேசத்துடன் அவன் மீது சிவகாமி அமர்ந்தாள். அவன் கன்னங்களை மாறி மாறி அறைந்தாள்\nஅரிகேசரி மாறவர்மர் நடப்பதை நிறுத்தினார். யோசனையில் ஆழ்ந்தவர், ஒரு முடிவுக்கு வந்ததுபோல் தன் பாதையை மாற்றி கரிகாலன் தங்கியிருந்த அறையை நோக்கிச் சென்றார்.அறைக்கதவு மூடியிருந்தது. தள்ளிப் பார்த்தார். உட்புறம் தாழிடப்பட்டிருந்தது.\nஓசை எழுப்பாமல் மெல்ல அடியெடுத்து வைத்து சாளரத்தின் அருகில் வந்தார். காற்றில் அசைந்துகொண்டிருந்த சாளரக் கதவை நன்றாகத் திறந்தார்.\nஅறையின் உள்ளே மங்கலாக எரிந்துகொண்டிருந்த விளக்கொளியில் பஞ்சணையும் அதில் தன் மகன் கோச்சடையன் இரணதீரன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதும் தெரிந்தது. தன் நாசியை வருடிய காற்றில் மயக்கத்தின் அறிகுறியை அரிகேசரி மாறவர்மர் உணர்ந்தார்.\nமயக்க சாம்பிராணியை அகலில் தூவி தன் மைந்தனை உறங்க வைத்துவிட்டு கரிகாலன் வெளியேறியிருக்கிறான்...கண்கள் சிவக்க திரும்பினார்.‘‘மன்னா... தங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்’’குரல் கேட்டு மீண்டும் சாளரத்தை நோக்கித் திரும்பினார் அரிகேசரி மாறவர்மர்.\nசாளரத்தின் அந்தப் பக்கம், அறைக்குள் நின்றபடி இரணதீரன் புன்னகைத்தான்‘‘இரணதீரா... உனக்கொன்றும்...’’‘‘ஆபத்தில்லை மன்னா.. மயக்க சாம்பிராணிக்கு மயங்குபவன் உங்கள் மைந்தனாக எப்படி இருப்பான்..’’இமைகளை மூடி நிம்மதியுடன் திறந்தார் பாண்டிய மன்னர்.\n’’‘‘நீங்கள் எதிர்பார்த்து க���ித்த இடத்துக்குச் சென்றிருக்கிறான்’’ ‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..’’ ‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..\n‘‘பாதாளச் சிறைக்குள் அவன் நுழைந்ததை என் இரு கண்களாலும் பார்த்தேன்’’ கேள்வியுடன் அவனை நோக்கிவிட்டு சாளரக் கம்பிகளை அசைத்தார். கையோடு அது வந்தது’’ கேள்வியுடன் அவனை நோக்கிவிட்டு சாளரக் கம்பிகளை அசைத்தார். கையோடு அது வந்தது அரிகேசரி மாறவர்மரின் உதடுகளில் புன்னகை பூத்தது அரிகேசரி மாறவர்மரின் உதடுகளில் புன்னகை பூத்தது ‘‘சிறைக் காவலர்கள்..\n‘‘தடுக்க வேண்டாம் என்று நீங்கள் நினைத்ததை அடியேன் உத்தரவாக பிறப்பித்தேன்’’‘‘அப்படி நான் நினைத்தேன்...’’‘‘... என்று ஊகித்தேன் மன்னா’’‘‘அப்படி நான் நினைத்தேன்...’’‘‘... என்று ஊகித்தேன் மன்னா கரிகாலனைக் கையும் களவுமாகப் பிடிக்கத்தானே நீங்கள் திட்டமிட்டீர்கள்.. கரிகாலனைக் கையும் களவுமாகப் பிடிக்கத்தானே நீங்கள் திட்டமிட்டீர்கள்..\nபதிலேதும் சொல்லாமல் அரிகேசரி மாறவர்மர் சாளரத்துக்குள் தன் வலது கையை நுழைத்து இரணதீரனின் கேசத்தைத் தடவினார்.\nதலையைக் குனிந்து அதை மவுனமாக ஏற்றான் இரணதீரன்.\nஅடுத்த கணம் பாண்டிய மன்னர் நெஞ்சை நிமிர்த்தியபடி பாதாளச் சிறையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவர் பார்வை மீனாட்சியம்மனின் கோபுரத்தை நோக்கியது. பாண்டிய நாட்டையும் பாண்டிய தேசத்து மக்களையும் காப்பாற்ற அடுத்த மன்னன் தயாராகிவிட்டான் எல்லாம் அன்னையே... உன் அருள் எல்லாம் அன்னையே... உன் அருள்சிரிப்பதையும் கரிகாலன் நிறுத்தவில்லை. சிவகாமி தன்னை அறைவதையும் தடுக்கவில்லைசிரிப்பதையும் கரிகாலன் நிறுத்தவில்லை. சிவகாமி தன்னை அறைவதையும் தடுக்கவில்லை ‘‘சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவியே...’’ மெல்ல அழைத்தான்.\n‘‘இதே உதடுகள்தானே சில கணங்களுக்கு முன் என்னை பல்லவ இளவரசி என்று அழைத்தது... அதற்காகத்தானே உங்களுக்கு மிக்க மிக்க நன்றி சொன்னேன்...’’ அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டாள்கரிகாலனின் உதட்டோரம் குருதி பூத்தது. தன் நாக்கினால் அதை சுவைத்தான். ‘‘உப்பு கரிக்கிறதுகரிகாலனின் உதட்டோரம் குருதி பூத்தது. தன் நாக்கினால் அதை சுவைத்தான். ‘‘உப்பு கரிக்கிறது உப்பிட்ட பல்லவர்களை உள்ளளவும் நினை...’’ சொன்ன கரிகாலன் படுத்திருந்தபடியே தன் உடலை உதறினான். மறுகண���் அவன் மீது அமர்ந்திருந்த சிவகாமி, நிலைதடுமாறி தரையில் சரிந்தாள்.\nஅவளுக்கு குறுக்காக தன் கைகளை வலுவாக ஊன்றியவன், அவள் கன்னங்களைக் கடித்தான். ‘‘சாளுக்கிய மன்னருக்கு செய்தி அனுப்பிவிட்டாயா..\nசிவகாமியின் நயனங்கள் கனலைக் கக்கின. ‘‘என்ன செய்தி..’’‘‘கொற்கையிலிருந்து மாமல்லபுரத்துக்கு வரும் மரக்கலங்களை ஆராயும்படி’’‘‘கொற்கையிலிருந்து மாமல்லபுரத்துக்கு வரும் மரக்கலங்களை ஆராயும்படி’’வெறுப்புடன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.\nமாறாத புன்னகையுடன் அவள் வதனத்தை தன்னை நோக்கித் திருப்பி அவளது கீழ் உதட்டை தன் இரு விரல்களாலும் குவித்தான். ‘‘பதில் சொல்...’’\n‘‘எதையும் நம்பாதவர் இப்போது நான் சொல்லப்போகும் விடையை மட்டும் நம்பப் போகிறீர்களா..’’‘‘நான் நம்ப மாட்டேன்... ஆனால், இங்கு வருகை தரப்போகும் பாண்டிய மன்னர் நம்புவார் இல்லையா..’’‘‘நான் நம்ப மாட்டேன்... ஆனால், இங்கு வருகை தரப்போகும் பாண்டிய மன்னர் நம்புவார் இல்லையா..’’ சொன்ன கரிகாலன் அவளுக்கு அரைக்கால் அவகாசத்தையும் அளிக்காமல், அவளது கீழ் உதட்டை தன் அதரங்களால் கவ்வினான்\n‘‘உள்ளேதான் சோழ இளவரசர் இருக்கிறார் மன்னா...’’ பாதாளச் சிறையின் காவலாளி பவ்யத்துடன் தலைவணங்கியபடி சொன்னான்.\nஅரிகேசரி மாறவர்மர் அவனை ஆராய்ந்தார். அந்தக் காவலாளியின் இடுப்பைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட குறுவாள்கள் பளபளத்தன. இரணதீரனின் ஏற்பாடு\n‘‘வா...’’ என்றபடி பாதாளச் சிறைக்குள் நுழைந்தார்.\nகாவலாளி அவரைப் பின்தொடர்ந்தான்.சிவகாமி அடைக்கப்பட்டிருந்த சிறை வாயிலை அடைந்ததும் திரும்பி காவலாளியை நோக்கினார் பாண்டிய மன்னர்.புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக இமைக்கும்பொழுதில் தன் இடுப்பில் இருந்த குறுவாள்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சிறைக்குள் வீசினான்.முதல் குறுவாள் தன்னருகில் பாய்ந்ததுமே சிவகாமியை விட்டு கரிகாலன் விலகினான். அடுத்த குறுவாள் தன் கேசத்தை உரசியபடி தரையில் ஊன்றியதும் சிவகாமி எழுந்து அமர்ந்தாள். மூன்றாவது குறுவாள் தன் காலடியில் நிலைகுத்தியதும் கரிகாலன், தன்னிரு கால்களுக்கும் இடையில் அவளை அடைத்தான்.\nநான்காவது... ஐந்தாவது... என வரிசையாக குறுவாள்கள் அவ்விருவரைச் சுற்றிலும் தரையில் ஊன்றின. ஒரேயொரு குறுவாளின் நுனி கூட அவர்கள் இருவரது உடல்களையும் கீறவில்லைகுறுவாள் வீசப்படுவது நின்றதும் கரிகாலன் பார்த்தான். குறுவாள்களின் அரணுக்கு மத்தியில் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.\nசிவகாமி எழுந்து கொள்ள முயற்சித்தாள். இதற்காகவே காத்திருந்ததுபோல், நெகிழ்ந்திருந்த அவளது கச்சையின் முடிச்சை கரிகாலன் தன்னிரு கரங்களாலும் அவிழ்த்தான். அதிர்ந்த சிவகாமி, பின்னோக்கிச் சாய்ந்து அவன் கேசத்தை அழுத்தமாகப் பற்றினாள்.அதற்குள் அவளது கச்சைக்குள் சிறைப்பட்டிருந்த ஒரு பொருள் கீழே விழுந்து உருண்டது.\nபா. சதீஷ் குமார் 75\n‘‘மன்னா....’’ கரிகாலன் குரல் கொடுத்தான். ‘‘சரியான நேரத்துக்கு வந்திருக்கிறீர்கள்...’’அரிகேசரி மாறவர்மர் நிதானமாக அந்த பாதாளச் சிறை அறைக்குள் நுழைந்தார். பின்னாலேயே சிறைக் காவலன். ‘‘காஞ்சி சிறையில் எந்தப் பொருளைக் கைப்பற்ற சிவகாமி முயன்றாளோ... எந்தப் பொருள் அங்கு கிடைக்காததால் மதுரை சிறைக்கு அவள் வந்திருக்கிறாளோ... அந்தப் பொருளை அவள் எடுத்துவிட்டாள்...’’ சொன்னபடியே, தான் அவிழ்த்திருந்த சிவகாமியின் கச்சை முடிச்சை கரிகாலன் பழையபடி இறுகக் கட்டினான்.\n‘‘ம்... எழுந்திரு சிவகாமி... பாண்டிய மன்னர் முன் நாம் அமர்ந்திருப்பது தவறு...’’ கட்டளையிடும் தொனியில் வார்த்தைகளை உச்சரித்த கரிகாலன், அவளை முன்புறமாகத் தள்ளிவிட்டு எழுந்தான். குனிந்து, தரையில் உருண்ட பொருளை எடுத்து அரிகேசரி மாறவர்மரிடம் கொடுத்தான்.\nஅதைப் பெற்றுக் கொண்ட பாண்டிய மன்னர், அது என்ன என்று ஆராயவில்லை. மாறாக தன் இடுப்பில் அதை முடிந்து கொண்டார்.\nகேட்ட கரிகாலனை ஏறிடாமல், அவனுக்கு அருகில் நின்றபடி தன் உடைகளைச் சரிசெய்து கொண்டிருந்த சிவகாமியை பார்வையால் சலித்தார். ‘‘அறைக்கு சென்று ஆராய்கிறேன்... அதுதான் பொருள் எங்கும் செல்லாதபடி கைப்பற்றி என்னிடமே கொடுத்துவிட்டாயே..\n‘‘இதற்காகத்தான் மன்னா இந்த நள்ளிரவில் இங்கு வந்தேன்... பாண்டிய இளவரசரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கலாம்... ஆனால், எங்கே அவர் கேட்க மாட்டாரோ என்று நினைத்து தான்...’’\n‘‘... சாம்பிராணியில் மயக்கப் பொடியைத் தூவினாய்...’’ சிவ காமியின் வதனத்தை ஆராய்ந்தபடியே அரிகேசரி மாறவர்மர்பதிலளித்தார்.\n‘‘உள்ளதை உள்ளபடி ஊகிக்கும் திறன் தங்களிடம் இருப்பதால்தான் பாண்டிய நாடு நிம்மதியாக இந்த அகால வேளையில் உறங்குகிறது...’’\n‘‘அந்த உறக்கத்தைக் கெடுக்கத்தான் புலி வந்திருக்கிறதே..’’‘‘இல்லை மன்னா... மீனின் வாழ்விடத்துக்குள் என்றும் புலி நுழைவதில்லை... சமுத்திரத்தை தொந்தரவு செய்த வனம் என்ற சொற்றொடர் அகராதியிலேயே இல்லை...’’‘‘ஒருவேளை அகராதியில் புதிய சொற்கள் சேரலாம்...’’‘‘இக்காலத்தில் வாய்ப்பில்லை மன்னா...’’‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..’’‘‘இல்லை மன்னா... மீனின் வாழ்விடத்துக்குள் என்றும் புலி நுழைவதில்லை... சமுத்திரத்தை தொந்தரவு செய்த வனம் என்ற சொற்றொடர் அகராதியிலேயே இல்லை...’’‘‘ஒருவேளை அகராதியில் புதிய சொற்கள் சேரலாம்...’’‘‘இக்காலத்தில் வாய்ப்பில்லை மன்னா...’’‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..’’ கேட்டபடி முதல் முறையாக கரிகாலனை ஏறிட்டார் பாண்டிய மன்னர்.\n‘‘வனத்துக்கான போராட்டத்தில்தான் புலி தற்சமயம் கவனம் செலுத்துகிறது... ரிஷபத்தை தாக்க முற்படும் வராகத்தை வீழ்த்தவே தன் உடல் பொருள் ஆன்மா... என சகலத்தையும் அர்ப்பணித்திருக்கிறது...’’\nகணத்துக்கும் குறைவான நேரத்தில் தன் இமைகளை மூடித் திறந்தார் பாண்டிய மன்னர். ‘‘அதன் பொருட்டுதான் இந்த பாதாளச் சிறைக்கும் வந்தாயா..’’‘‘ஆம் மன்னா...’’‘‘வேட்டையாடவா..’’ அரிகேசரி மாறவர்மரின் புருவங்கள் முடிச்சிட்டன.‘‘ஆம் மன்னா... வராகத்தை...’’ சிவகாமியைப் பார்த்தபடியே அழுத்திச் சொன்னான் கரிகாலன்.எரித்து விடுவதுபோல் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் சிவகாமி.பாண்டிய மன்னரின் உதடுகளில் புன்னகை பூத்தது. ‘‘வராக அவதாரத்தை என்று சொல்லலாமே கரிகாலா...’’\nகரிகாலனின் நயனங்களில் அதிர்ச்சி. ‘‘என்ன சொல்கிறீர்கள் மன்னா..\n‘‘வராக போர் அமைச்சர் சந்தேகிப்பதை சொன்னேன்...’’\n‘‘சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர், இவளை பல்லவ இளவரசி என சந்தேகிக்கிறாரே..\n‘‘அப்படி நினைப்பவர் எதற்காக சாளுக்கிய இளவரசருடன் தனித்து இங்கு வந்து இவளைச் சந்திக்க வேண்டும்..\n‘‘சந்தேகத்தைத் தீர்க்க...’’‘‘அதற்காகத்தான் நீயும் இங்கு வந்தாயா..\n‘‘அப்படி வந்திருந்தால் தன் கச்சைக்குள் இவள் மறைத்து வைத்திருந்த பொருளை எடுத்து தங்களிடம் கொடுத்திருப்பேனா..\n‘‘நான் வந்ததால் கொடுத்தாய்...’’‘‘வரவில்லை என்றால் தங்கள் அறைக்கு வந்து கொடுத்திருப்பேன்...’’‘‘சாம்பிராணியில் மயக்கப் பொடியைத் ��ூவியா..\nதன் கரங்களை உயர்த்தி கரிகாலன் பேசுவதைத் தடுத்தார். ‘‘நாளை விசாரணை மண்டபத்துக்கு நீங்கள் இருவரும் வரவேண்டும்... எது சொல்வதாக இருந்தாலும் அங்கு சொல்... அதுவரை நீங்கள் இருவரும்...’’ தனக்குப் பின்னால் கைகட்டி நின்றிருந்த காவலனைப் பார்த்தார்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அவன் தலையசைத்தான்.\nகரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு சிறையை விட்டு அரிகேசரி மாறவர்மர் வெளியில் வந்தார்.பின்னால் வந்த காவலன் கவனமாக சிறைக்கதவைப் பூட்டினான்.படிக்கெட்டில் ஏறி வெளியில் வந்ததும் காவலனையும் அவன் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த சாவியையும் பார்த்தார். பின்னர் விடுவிடுவென தன் மாளிகையை நோக்கி நடந்தார்.அவர் முகம் மலர்ந்திருந்தது\nமல்லைத் துறைமுகம் விழித்துக் கொண்டது. மலங்க மலங்க விழித்ததுஇந்த நள்ளிரவில் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அரவமின்றி வருகை தருவார் என ஒருவரும் எதிர்பார்க்காததால் எட்டு திசைகளிலும் குழப்பம் தாண்டவமாடியது.‘‘சுங்கத் தலைவர் எங்கே..இந்த நள்ளிரவில் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அரவமின்றி வருகை தருவார் என ஒருவரும் எதிர்பார்க்காததால் எட்டு திசைகளிலும் குழப்பம் தாண்டவமாடியது.‘‘சுங்கத் தலைவர் எங்கே..’’ விக்கிரமாதித்தர் புரவியில் இருந்து இறங்கியதுமே கேட்டார்.\n‘‘மன்னா...’’ என்றபடி சுங்கத் தலைவர் முன்னால் வந்து வணங்கினார்.‘‘எந்தெந்த மரக்கலங்கள் எந்தெந்த தேசத்திலிருந்து கடந்த ஒரு வாரத்தில் இங்கு வந்திருக்கின்றன... என்னென்ன பொருட்கள் வந்து இறங்கியிருக்கின்றன... எந்தெந்த வணிகர்களுக்கு சொந்தமான மரக்கலங்கள் அவை... என்ற விவரங்கள் எல்லாம் எனக்கு வேண்டும்... அதுவும் உடனடியாக’’ உத்தரவிட்ட மன்னர், கடற்கரையில் இருந்த பாறையின் மீது அமர்ந்தார். ‘‘எடுத்து வாருங்கள்...’’\n‘‘உத்தரவு மன்னா...’’ என்றபடி தலைதெறிக்க சுங்கச் சாவடியை நோக்கி சுங்கத் தலைவர் விரைந்தார்.சாளுக்கிய வீரர்கள் மன்னருக்கு அருகில் கம்புகளை ஊன்றி அதில் பந்தங்களைக் கட்டினார்கள்.கைகொள்ளா சுவடிகளுடன் சுங்கத் தலைவர் திரும்பியபோது சாளுக்கிய மன்னர் ஜெகஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.அவர் முன்பு, தான் கொண்டு வந்திருந்த சுவடிகளை சுங்கத் தலைவர் நீட்டினார்.\nபெற்றுக் கொண்ட விக்���ிரமாதித்தர், பந்த ஒளியில் நிதானமாக ஒவ்வொரு சுவடியாகப் புரட்டினார்... அதிலிருந்த விவரங்களைப் படிக்கத் தொடங்கினார். ‘‘மன்னா...’’குரல் கேட்டு திரும்பினார் அரிகேசரி மாறவர்மர்.கோச்சடையன் இரணதீரன் அவரை வணங்கியபடி அங்கு நின்றிருந்தான்.\n‘‘சொல்லுங்கள் பாண்டிய இளவரசே... உறங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..’’தன் தந்தையை ஆச்சர்யத்துடன் ஏறிட்டான் இரணதீரன். உற்சாகமாக இருக்கும் பொழுதுகளில் மட்டுமே அவர் தன்னை ‘இளவரசே...’ என்றழைப்பார் என்பது அவனுக்குத் தெரியும். எனில், இது குதூகலத்துக்கான காலமா..’’தன் தந்தையை ஆச்சர்யத்துடன் ஏறிட்டான் இரணதீரன். உற்சாகமாக இருக்கும் பொழுதுகளில் மட்டுமே அவர் தன்னை ‘இளவரசே...’ என்றழைப்பார் என்பது அவனுக்குத் தெரியும். எனில், இது குதூகலத்துக்கான காலமா.. ‘‘தங்களைக் காண காத்திருக்கிறேன் மன்னா...’’ ‘‘என்ன விஷயம்.. ‘‘தங்களைக் காண காத்திருக்கிறேன் மன்னா...’’ ‘‘என்ன விஷயம்..\n‘‘அதங்கோட்டாசானை கைது செய்திருக்கிறோம்... அவருடன் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் சிறைப்பட்டிருக்கிறார்கள்... நிலவறையில் இந்த அகாலவேளையில் அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்...’’அவன் அருகில் வந்து வாஞ்சையுடன் அணைத்தார். ‘‘வா... மாளிகையின் உச்சிக்கு செல்லலாம்...’’எதுவும் பேசாமல் தன் தந்தையுடன் படிக்கட்டு ஏறினான் பாண்டிய இளவரசன். புதர் மறைவிலிருந்து சீனன் வெளியே வந்தான். வைகையின் ஓட்டத்தை தன் கையில் இருந்த மூங்கிலால் அளந்தான்.திருப்தியுடன் தொலைவில் இருந்த சுங்கச் சாவடியைப் பார்த்தான்.\nஎந்த மாற்றமும் இல்லாமல் அங்கு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.\nதன்னிரு கரங்களையும் உயர்த்தி சோம்பல் முறித்த சீனன், வானை ஏறிட்டு நட்சத்திரக் கூட்டங்களைக் கணக்கிட்டான்.\nபின்னர் குனிந்து தன் கால்களுக்கு அடியில் இருந்த ஓர் ஆள்உயரமுள்ள மூங்கில் கூடையின் மூடியைத் திறந்தான்.அதனுள் இருந்த புறாக்களை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றை முத்தமிட்டு அதன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். மதுரை திசையைக் காட்டினான். பின்னர் பறக்க விட்டான்‘‘சொல்...’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் அதட்டினான். ‘‘யார் அந்த பதினைந்து பேர்..‘‘சொல்...’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் அதட்டினான். ‘‘யார் அந்த பதினைந்து பேர்.. எதற்காக ���ரே செய்தியை ஒரே மாதிரி எழுதியிருக்கிறாய்.. எதற்காக ஒரே செய்தியை ஒரே மாதிரி எழுதியிருக்கிறாய்..\n‘‘இதற்கு மேலும் நீ மவுனமாக இருந்தால்..’’ ராமபுண்ய வல்லபரின் நயனங்கள் நெருப்பைக் கக்கின. ‘‘வளைத்த மூங்கிலில் உன் கால்களைக் கட்டி உடலையே கிழித்து விடுவோம்...’’கடிகை பாலகன் அலட்சியமாகச் சிரித்தான்.‘‘செய்ய மாட்டோம் என நினைக்கிறாயா..’’ ராமபுண்ய வல்லபரின் நயனங்கள் நெருப்பைக் கக்கின. ‘‘வளைத்த மூங்கிலில் உன் கால்களைக் கட்டி உடலையே கிழித்து விடுவோம்...’’கடிகை பாலகன் அலட்சியமாகச் சிரித்தான்.‘‘செய்ய மாட்டோம் என நினைக்கிறாயா..’’ கர்ஜித்த ராமபுண்ய வல்லபர் கோபத்துடன் அவனை நெருங்கினார்.கடிகை பாலகன் குருதி வடிய சிரிக்கத் தொடங்கினான். அவன் பார்வை சாளரத்தை நோக்கிக் கொண்டிருந்தது.\nஅப்படி எதைப் பார்த்து நகைக்கிறான் என்றறிய விநயாதித்தனும் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் சாளரத்தை நோக்கித் திரும்பினார்கள். திகைத்தார்கள்.\n‘‘பார் இரணதீரா... அதங்கோட்டாசான் ஓடிக் கொண்டிருக்கிறான்..’’அரிகேசரி மாறவர்மர் சுட்டிக் காட்டிய திசையை நோக்கிய இரணதீரன் அதிர்ந்தான்.\nமதுரை வீதியில் கரிகாலன் ஓடிக்கொண்டிருக்க... பாண்டிய வீரர்கள் அவனைத் துரத்திக் கொண்டிருந்தார்கள்.‘‘மன்னா...’’‘‘கரிகாலனின் இன்னொரு பெயர் அதங்கோட்டாசான்’’ இடி இடியென நகைத்த அரிகேசரி மாறவர்மர் குதிரையின் குளம்பொலியைக் கேட்டு சட்டென அமைதியானார்.\nஅவர்கள் இருவரும் நின்றிருந்த மாளிகைக்கு எதிர்த் திசையில் வரிசையாக இருந்த மாளிகையின் மேல் கைப்பிடிச் சுவரில் புரவி ஒன்று நிதானமாக நடந்துகொண்டிருந்ததுஅதன் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்த சிவகாமி, குனிந்து கரிகாலன் ஓடும் திசையைப் பார்த்தாள்\nபா. சதீஷ் குமார் 75\n‘‘தேசத்துக்கு ஒரு பெயருடன் நடமாடுவதுதானே ஒற்றர்களின் வழக்கம்.. அப்படி நம் பாண்டிய நாட்டில் இப்பொழுது கரிகாலனின் பெயர் அதங்கோட்டாசான் அப்படி நம் பாண்டிய நாட்டில் இப்பொழுது கரிகாலனின் பெயர் அதங்கோட்டாசான்’’ சொல்லிவிட்டு நகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.கண்கள் இடுங்க தன் தந்தையைப்\n‘‘கெட்டிக்காரன்தான்... நம் தேசத்துக்குள் நமக்கு எதிராக படைகளைத் திரட்டி வந்த அதங்கோட்டாசான் என்கிற முதியவரின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டு நம்மையெல்லாம் திசை த���ருப்பியிருக்கிறான்...’’‘‘நம்மை அல்ல மன்னா... எங்களை...’’ இரணதீரன் அழுத்திச் சொன்னான்.\nகேள்வியுடன் அவனை நோக்கினார் பாண்டிய மன்னர்.‘‘பல்லவர்கள் குறிப்பிடும் அதங்கோட்டாசான் சாட்சாத் கரிகாலன்தான் என்பது எங்களுக்குத்தான் தெரியாது...’’‘‘அந்த உண்மையை நான் அறிவேன் என்கிறாயா..’’ அமைதியாகக் கேட்டார் அரிகேசரி மாறவர்மர்.\n‘‘தாங்கள் அறியாமல் ஓர் அணுவும் தமிழகத்தில் அசைவதில்லை என்கிறேன் மன்னா...’’‘‘இரணதீரா...’’ தழுதழுத்தார் பாண்டிய மன்னர். ‘‘இன்னொருவனும் அனைத்து அசைவுகளையும் அறிவான்...’’\n’’‘‘மிகைப்படுத்துகிறீர்கள் மன்னா... அடியேனுக்கு இந்த நிஜம் தெரியாது...’’\n‘‘மற்ற உண்மைகள் அனைத்தையும் அறிவாயே...’’ வாஞ்சையோடு அவனை நெருங்கி அணைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘உன் வயதில் இந்தளவுக்கு கூட நான் சூட்டிகையாக இல்லை... விருட்சமான பிறகு என்னையே மிஞ்சிவிடுவாய்... எதை வைத்து இப்படி\nஅவரே பதிலையும் சொல்லட்டும் என அமைதியாக நின்றான் இரணதீரன்.‘‘பாதாளச் சிறையிலிருந்து சிவகாமியையும் கரிகாலனையும் நானே விடுவித்தேன் என்பதை அறிந்திருக்கிறாயே... இதை விட ஓர் இளவரசனுக்கு வேறென்ன தகுதி வேண்டும்...’’\nநிமிர்ந்து பாண்டிய மன்னரை பார்த்துவிட்டு மீண்டும் தலைகுனிந்தான் இரணதீரன்.\n‘‘ஏன் அவர்களை தப்பிக்க வைத்தேன் என்று தெரிய வேண்டுமா..\n‘‘தெரிய வேண்டிய நேரத்தில் தெரிவிப்பீர்கள் என்ற நம்பிக்கை அடியேனுக்கு இருக்கிறது மன்னா\nஅதன் பிறகு இருவரும் அருகருகே நின்றபடி தங்களுக்கு எதிர் திசையில் நடப்பதை கவனிக்கத் தொடங்கினார்கள்.\nசிவகாமியின் உதட்டோரம் புன்னகைப் பூத்தது. மீண்டும் தன் பார்வையை கீழே பதித்தாள்.\nஅகன்ற ராஜ வீதிகளைத் தவிர்த்துவிட்டு சின்னச் சின்ன சந்துக்குள் நுழைந்து கரிகாலன் ஓடிக் கொண்டிருந்தான்.\nதுரத்தி வரும் பாண்டிய வீரர்களைக் கணக்கிட்டாள். பத்து தலைகள் மற்றவர்கள் அவனைச் சுற்றி வளைப்பதற்காக சிதறி சந்து முனைகளை நோக்கி ஓடினார்கள்.கரிகாலன் செல்லும் திசையை ஊகித்தவள் குதிரையின் கழுத்தில் சாய்ந்தாள். அதன் செவிகளில் முணுமுணுத்தாள். அதன் பிடரிகளை நீவிவிட்டாள்.புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அப்புரவி தன் தலையை ஆட்டியது.\nமெல்ல அதைத் தட்டிக் கொடுத்தாள்.மறுகணம் தன்னிரு முன்னங்கால்களையும் அக்குதிரை உயர்த்த��யது‘‘பார் இரணதீரா... நன்றாகப் பார்‘‘பார் இரணதீரா... நன்றாகப் பார் எப்பேர்பட்ட அசுவ சாஸ்திரியாக சிவகாமி இருக்கிறாள் என்றுப் பார் எப்பேர்பட்ட அசுவ சாஸ்திரியாக சிவகாமி இருக்கிறாள் என்றுப் பார்’’ உணர்ச்சிப் பிழம்பாக அரிகேசரி மாறவர்மர் முழங்கினார்.\nஇரணதீரனும் உணர்ச்சியின் சுழலில் சிக்கியிருந்தான். ராஜ பாட்டையிலும் ராஜ வீதிகளிலும் புரவியில் பயணிப்பது எளிது. அதற்கு சில நாட்கள் பயிற்சி எடுத்தால் போதும். வனங்களுக்குள் குதிரையுடன் ஊடுருவ பல திங்கள் இரவு பகலாக பயிற்சி எடுக்க வேண்டும்.\nஆனால், மாளிகையின் மேல் இருக்கும் கைப்பிடி சுவரில் புரவியுடன் பயணிக்க வேண்டுமென்றால்... தாயின் வயிற்றில் ஜனித்த கணத்திலிருந்து புரவிகளுடன் பழகியிருக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்த வித்தை கைகூடும் அப்பொழுதுதான் இந்த வித்தை கைகூடும்சற்றும் தடுமாறாமல் மாளிகையின் மேல் இருந்த கைப்பிடி சுவரில் அப்புரவி நடக்க ஆரம்பித்தது.\nசிவகாமி அலட்சியமாக அதன் மீது அமர்ந்திருந்தாள். லகானை பிடித்திருந்தாளே தவிர அதை இழுக்கவில்லை.மாளிகையின் ஓரத்தை நெருங்கிய அக்குதிரை, சர்வசாதாரணமாக அருகில் இருந்த அடுத்த மாளிகையின் மேல் இருக்கும் கைப்பிடி சுவரை நோக்கித் தாவியது\n’’ ராமபுண்ய வல்லபர் பதட்டத்துடன் கேட்டார்.\n’’ சாளரத்தை வெறித்தபடி சொன்னான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன்.\n‘‘எவ்வளவு அநாயாசமாக அந்தக் குதிரை தாண்டுகிறது... அதுவும் அந்தரத்தில் துளிக்கூட அதற்கு அச்சமில்லையே..\n அது சிவகாமியால் பழக்கப்படுத்தப்பட்ட புரவி... தவிர அதன் மீது அவளே அமர்ந்திருக்கிறாள். எப்படி அது தடுமாறும் இந்த பாரத தேசத்தின் தலைசிறந்த இரு அசுவ சாஸ்திரிகளுள் அவளும் ஒருத்தியல்லவா.. இந்த பாரத தேசத்தின் தலைசிறந்த இரு அசுவ சாஸ்திரிகளுள் அவளும் ஒருத்தியல்லவா..\nநம்ப முடியாத ஆச்சர்யத்துடன் ராமபுண்ய வல்லபர் பார்த்துக் கொண்டிருந்தார்.\n‘‘உங்கள் சிஷ்யை கெட்டிக்காரிதான் குருவே...’’\n‘‘விநயாதித்தா...’’ பற்களைக் கடித்தபடி அவனை நோக்கித் திரும்பினார். ‘‘மீண்டும் சொல்கிறேன்... இவள் என் சிஷ்யை அல்ல... சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவி இவள் அல்ல’’‘‘அப்படியானால் இவள் யார் குருவே...’’‘‘கணத்துக்கு கணம் சந்தேகம் வலுத்துக் கொண்டே இருக்கிறது... இவள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்... அதற்கு முன்...’’‘‘... எப்படி இவள் பாதாள சிறையில் இருந்து தப்பித்தாள் என்று அறிய வேண்டும்’’‘‘அப்படியானால் இவள் யார் குருவே...’’‘‘கணத்துக்கு கணம் சந்தேகம் வலுத்துக் கொண்டே இருக்கிறது... இவள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்... அதற்கு முன்...’’‘‘... எப்படி இவள் பாதாள சிறையில் இருந்து தப்பித்தாள் என்று அறிய வேண்டும்\n’’ குருதி வடிய சிரித்தான் கடிகை பாலகன். ‘‘கீழே கரிகாலர் ஓடிக் கொண்டிருக்கிறார் பாண்டிய வீரர்கள் அவரைத் துரத்துகிறார்கள்... அவரைக் காப்பாற்ற சிவகாமி முற்படுகிறாள் பாண்டிய வீரர்கள் அவரைத் துரத்துகிறார்கள்... அவரைக் காப்பாற்ற சிவகாமி முற்படுகிறாள்’’‘‘வட்டம் கட்டுங்கள்...’’ தலைவன் குரல் கொடுத்தான்.உடனே பாண்டிய வீரர்கள் சிதறி சந்துக்குள் பாய்ந்தார்கள்.\nஅவர்களின் நோக்கத்தை உணர்ந்து கொண்ட கரிகாலன் சந்திலிருந்து பிரிந்த பிறிதொரு சந்துக்குள் நுழைந்தான்.வீரர்களின் கூட்டம் எட்டுத் திசைகளிலும் பரவியது.தன்னை அவர்கள் சுற்றி வளைத்து விட்டார்கள்... எல்லா சந்துகளின் முனைகளிலும் குறைந்தது ஐந்து வீரர்களாவது உருவிய\nஎன்ன செய்யலாம் என்று மேல் நோக்கிப் பார்த்தான்.மாளிகையின் உச்சியில் இருந்த கைப்பிடி சுவரில் குதிரை ஒன்று நின்றிருந்தது. அதன் மீது சிவகாமி அமர்ந்திருந்தாள். அவளை நோக்கி செய்கை செய்ய கரிகாலன் தன் கரங்களை உயர்த்தினான்.மறுகணம் தன் இடுப்பில் இருந்த குறுவாளை எடுத்து அவன் மார்பை நோக்கி வீசினாள் சிவகாமிகாஞ்சிக்கு பலகாத தொலைவில் அமைந்திருந்த வசவசமுத்திர கிராமம் அமைதியாக அந்த அந்நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தது.ஒரேயொரு இளைஞனைத் தவிர.\nஅவன் பல்லவ இளவரசனான இராஜசிம்மன் நிதானமாக நடந்தபடி பாலாற்றின் கரைக்கு வந்து சேர்ந்தான்.தெற்கே மல்லை... சதுரங்கப்பட்டினம். வடமேற்கே திருக்கழுகுன்றம். கிழக்கே வயலூர்...திருப்தியுடன் தலையசைத்த இராஜசிம்மன், தன் முன்னால் கரைபுரண்டு ஓடிய பாலாற்றை கை கூப்பி வணங்கினான்.சமுத்திர அன்னையுடன் பாலாறு இரண்டறக் கலக்கும் இந்த ஸ்தலமே பல்லவர்களின் விடுதலைக்கான புள்ளி. நதியன்னையும் சமுத்திரத் தாயும் தன் லட்சியத்தை நிறைவேற்ற துணை புரிவார்கள்...\nகுனிந்து நீரை அள்ளி தன் தலையில் தெளித்துக் கொண்டான்.நிமிர்ந்தான். கால்களை ஊன���றி நின்றான்.சமுத்திர நதியின் மீது இராஜசிம்மனின் நிழல் உச்சியைக் காண முடியாத அளவுக்கு நீண்டு விழுந்தது.அந்த நிழலுக்குள் மரக்கலம் ஒன்று உற்சாகத்துடன் ஓசை எழுப்பாமல் நுழைந்தது\nபா. சதீஷ் குமார் 75\n’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் தலையில் கைவைத்துக் கொண்டார். ‘‘என் இத்தனை வருட அனுபவத்தில் இதுபோல் வேறெப்போதும் நான் குழம்பியதில்லை...’’ தலையை உலுக்கியபடி சாளரத்தை வெறித்தார்.\nஇருளும் ஒளியான சூழலில் காட்சிகள் துல்லியமாகத் தெரிந்தன. ஆங்காங்கே வீதிகளில் எரிந்து கொண்டிருந்த பந்த வெளிச்சங்களும் மாளிகைகளின் வாசலில் கண்சிமிட்டிய விளக்கின் ஒளியும் பழுதின்றி விழுந்ததால் நடப்பதை அவரால் நன்றாகவே பார்க்க முடிந்தது.\nபாண்டிய வீரர்களால் சூழப்பட்ட கரிகாலனையும், மாளிகையின் உச்சியில் இருந்த கைப்பிடி சுவரில் நிதானமாக குதிரை நடைபோட்டதையும், அதன் மீது கம்பீரமாக அமர்ந்திருந்த சிவகாமியையும் இமைக்காமல் பார்த்தார்.\nகரிகாலன் சட்டென்று மேல் நோக்கி செய்கை செய்ததும் நிமிர்ந்தார்.இதனையடுத்து சிவகாமி தன் இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து அவன் மார்பை நோக்கி வீசியதும் அதிர்ந்தார்‘‘என்ன இது... கரிகாலனை கொல்லவே சிவகாமி துணிந்து விட்டாளா... அப்படியானால் உண்மையிலேயே அவள் என் சிஷ்யைதானா... சாளுக்கியர்களின் ஒற்றர்படைத் தலைவிதானா...’’ விநயாதித்தனை பார்த்து படபடத்தார்.\nவிநயாதித்தன் பதிலேதும் சொல்லவில்லை. அவன் கண்கள் மட்டும் முன்னிலும் அதிகமாக சுருங்கின. கூர்மையடைந்தன.\n‘‘ஏன் அமைதியாக இருக்கிறாய் விநயாதித்தா..’’‘‘அங்கே பாருங்கள் குருவே...’’‘‘கரிகாலன் மண்ணில் சாய்ந்துவிட்டானா’’‘‘அங்கே பாருங்கள் குருவே...’’‘‘கரிகாலன் மண்ணில் சாய்ந்துவிட்டானா\n’’அதிர்ச்சியுடன் தன் பார்வையைத் திருப்பி கரிகாலன் மீது பதித்தார்.\nதன் கால்களால் வீடுகட்டியபடியே பாண்டிய வீரர்கள் தன்னை நெருங்காதபடி பார்த்துக் கொண்ட கரிகாலன், தன்னை நோக்கி குறுவாள் வந்ததும் பின்னோக்கி சாய்ந்தான்.ஆனால், தரையில் தன் தலையைப் பதிக்கவில்லை.மாறாக கால்களுக்கும் தலைக்கும் இடையில் சமமாக தன் மார்புப் பகுதி இருப்பதுபோல் சாய்ந்தவன், வந்த குறுவாளின் கைப்பிடியை லாவகமாகப் பிடித்தான்.மறுகணம் தன் உடலை நிமிர்த்தினான்.\nபழையபடி நின்றான்.அவன் கரங்களில் இ��ுந்த குறுவாளைப் பார்த்து பாண்டிய வீரர்கள் நகைத்தார்கள்; தாங்கள் பிடித்திருந்த வாட்களை இறுமாப்புடன் நோக்கினார்கள்.முன்னால் இருந்த வீரர்களின் தலைவன், தன் வாளை தன் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்தான்.\nபந்தத்தின் ஒளி, வாளில் பட்டது. அதனால் உண்டான ஒளியில் அவன் முகம் பிரகாசித்தது.கண்களால் அலட்சியமாக சிரித்தபடி கரிகாலனை நோக்கினான்.\nமெல்ல மெல்ல வீரர்களின் தலைவன் நிலைகுலைந்தான். அவன் புருவங்கள் ஆச்சர்யத்தில் அகலமாக விரிந்தன.உதடுகளை சற்றே திறந்தபடி பார்த்தான்.இப்போது நகைப்பது கரிகாலனின் முறையாக இருந்தது.பூச்சி ஊர்ந்தால் கைகளை உதறுவோமே... அப்படி கரிகாலன் குறுவாள் பிடித்திருந்த தன் கரத்தை உதறினான்.மறுகணம் அது மெல்லிய... அதேநேரம் வலுவான வாளாக நீண்டது‘‘அது சீனர்களின் ஆயுதம்...’’ இரணதீரனை நோக்கித் திரும்பாமல் சொன்னார் அரிகேசரி மாறவர்மர்.\n‘‘ஊகித்தேன் தந்தையே...’’ ‘மன்னர்’ என்ற அடைமொழியை தவிர்த்துவிட்டு சொன்னான் இரணதீரன்.\n’’ வாயைத் திறந்து கேட்காமல் தன் மவுனத்தால் வினவினார் பாண்டிய மன்னர்.\n‘‘பாண்டிய இளவரசனான இராஜசிம்மனுக்கு சீனர்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு. தமிழகத்தை சேர்ந்த அனைத்து சீன வணிகர்களும் அவன் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள்...’’‘‘ம்...’’\n‘‘கரிகாலனும் இராஜசிம்மனும் ஒட்டிப் பிறந்த இரட்டை வாழைகள்... எனவே கரிகாலன் மீதும் சீனர்கள் அன்பைப் பொழிகிறார்கள்... தவிர மதுரைக்கு சிவகாமியுடன் மட்டும் கரிகாலன் வரவில்லை... கூடவே சீனன் ஒருவனும் வந்தான்... ஆனால், அவன் மதுரைக்குள் நுழைந்ததுமே மறைந்துவிட்டான்...’’\n‘‘இப்பொழுது அவன்தான் வைகை ஆற்றங்கரையில் மறைந்தபடி புறாக்களை பறக்கவிட்டிருக்கிறான்...’’ கண்களில் சாந்தம் வழிய சொன்னார் அரிகேசரி மாறவர்மர். அவரது குரலில் தன் மகன் இரணதீரன் மீதான பெருமை வழிந்தது.\nகணத்துக்கும் குறைவான நேரத்தில் தன் தந்தையை ஏறிட்ட இரணதீரன், அன்னாந்து பார்த்தான்.‘‘புறாக்களைத் தேடுகிறாயா..’’ நகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.‘‘இல்லை மன்னா...’’ ‘‘பிறகு’’ நகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.‘‘இல்லை மன்னா...’’ ‘‘பிறகு’’‘‘புறாக்கள் என்பது மனிதர்களைக் குறிக்கும் சமிக்ஞை என்றால்... எந்தெந்த மனிதர்களை அது குறிப்பிடுகிறது என யோசிக்கிறேன்...’’\nஅருகில் வந்து தன் மகனை தோளோடு ���ணைத்தார் பாண்டிய மன்னர். ‘‘முதலில் நடப்பதைப் பார்... பிறகு யோசிக்கலாம்... ஏனெனில் கரிகாலனின் வாள் வீச்சை நீ கண்ணார காண வேண்டும்... அப்பொழுதுதான் வருங்காலத்தில் பாண்டிய அரியணையில் நீ அமர்ந்ததும் பல்லவர்களை தக்க முறையில் கையாள முடியும்... தமிழர்களின் மல்யுத்தக் கலையை எப்படி அநாயாசமாக சீனர்களின் யுத்தக் கலையுடன் கலக்க முடியும் என்பதை இக்கணத்தில்தான் நாம் அறிய முடியும். இத்தருணத்தை தவறவிட்டால் பின்னால் ஒருபோதும் இந்த வித்தையை நாம் கற்க முடியாமலேயே போகும்...’’\nமல்யுத்த வீரன் போலவே தன் கால்களால் வீடு கட்டிய கரிகாலன், இமைக்கும் நேரத்தில் தன் வாளை உயர்த்தியபடி தன்னைச் சூழ்ந்திருந்த வீரர்களின் மீது பாய்ந்தான்.\nசிலம்பைச் சுற்றுவதுபோல் தன் வாளை கரிகாலன் சுழற்றியதால் சூழ்ந்த பாண்டிய வீரர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள சிதறினார்கள்.இதனால் பெரு வட்டம், சிறு சிறு வட்டங்களாகின.இதன் பிறகு ஒவ்வொரு வட்டமாக கரிகாலனால் எளிதில் பந்தாட முடிந்தது.\nஅதை மீறி பாண்டிய வீரர்கள் ஒன்றிணைய முற்பட்டபோதெல்லாம் கரிகாலன் தன் வாளை ஓங்கியபடி குதித்தான். அருகிலிருந்த மாளிகைகளின் சுவரில் கால் வைத்து எகிறினான். சுவர் விட்டு சுவர் தாவினான். முன்னால் வந்த வீரர்களின் மீது விழுந்தான்.\nஎல்லோருக்கும் காயம் ஏற்படுத்தினானே தவிர யார் மீதும் தன் வாளை அவன் பாய்ச்சவில்லை.இத்தனைக்கும் கரிகாலனின் வாள் முனை பலமுறை பல வீரர்களின் மார்பைத் தொட்டது. ஆனால், ஊடுருவவேயில்லை‘‘விநயாதித்தா...’’ ராமபுண்ய வல்லபர் அழைத்தார்.\nபதிலேதும் வரவில்லை.உலுக்கினார். ‘‘விநயாதித்தா...’’‘‘கொஞ்சம் பொறுங்கள் குருதேவா...பல்லவர்களின் போர் முறை எப்படியிருக்கும் என்பதை கரிகாலன் நமக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறான் இதை எந்தளவுக்கு இப்பொழுது நாம் உள்வாங்குகிறோமோ அந்தளவுக்கு பல்லவர்களுடன் நாம் போர் புரியும்போது வியூகம் வகுக்க முடியும்... சற்று அமைதியாக இருங்கள்...’’‘‘விநயாதித்தா...’’\n‘‘தொந்தரவு செய்யாதீர்கள்...’’ விநயாதித்தனின் உதடுகள் எரிச்சலுடன் உச்சரித்தன. பார்வையை மட்டும் கரிகாலனை விட்டு அவன் அகற்றவில்லை.\nதன் வாள் வீச்சினால் பாண்டிய வீரர்களை ஒரு பக்கமாக சேர்த்து அனைவரையும் பின்னோக்கி நகர வைத்தபடியே தாங்கள் இருந்த தெருவின் முனை���்குச் சென்ற கரிகாலன் வலது பக்கமாகத் திரும்பினான்.\nஅதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை விநயாதித்தனால் பார்க்க முடியவில்லை.‘‘இப்போது சொல்லுங்கள் குருதேவா...’’ அமைதியாக ராமபுண்ய வல்லபரை நோக்கித் திரும்பினான். ‘‘என்ன விஷயம்’’‘‘நான் அழைத்தபோதே நீ திரும்பியிருந்தால் சிவகாமியை பார்த்திருப்பாய்...’’\n’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் பற்களைக் கடித்தார். ‘‘எங்குச் சென்றாள் என்றுத் தெரியவில்லை...’’\n‘‘நம் மன்னரைக் காண சென்றிருக்கிறாள்’’‘‘என்ன...’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் அதிர்ச்சி. ‘‘நம் மன்னரையா..’’‘‘என்ன...’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் அதிர்ச்சி. ‘‘நம் மன்னரையா..\n’’‘‘மதுரை பாதாள சிறையில், தான் எடுத்த ரகசியத்தை அவரிடம் ஒப்படைக்க\nபா. சதீஷ் குமார் 75\n‘‘என்ன...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் குரல் அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டது. தன்னையும் அறியாமல் அதே வினாவைத் தொடுத்தார். ‘‘நம் மன்னரையா..’’‘‘ஆம்’’ அழுத்திச் சொன்னான் விநயாதித்தன்.‘‘எதற்கு’’ ‘‘அதுதான் முன்பே சொன்னேனே குருவே...’’\n‘‘பாதகமில்லை... மீண்டும் ஒருமுறை சொல்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கு மூச்சு வாங்கியது.\nஅவரை நிதானமாக ஆராய்ந்தான் விநயாதித்தன். அவன் நயனங்களில் மெல்ல மெல்ல பாசத்தின் ரேகைகள் படர்ந்தன. அறிவாளிதான்... மதியூகிதான்... என்னவோ கிரகங்களின் சேர்க்கை... இப்பொழுது விழிக்கிறார்.‘‘சொல் விநயாதித்தா...’’‘‘மதுரை பாதாளச் சிறையில், தான் எடுத்த ரகசியத்தை சாளுக்கிய மாமன்னரிடம் ஒப்படைக்க சிவகாமி சென்றிருக்கிறாள்’’விழிகளை அகற்றாமல் விநயாதித்தனைப் பார்த்தார்.\nஅவர் தோளின் மீது ஆதரவாக விநயாதித்தன் கை வைத்தான். ‘‘சிவகாமி, சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவிதான்\n’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் துள்ளினார். ‘‘இந்த நள்ளிரவிலா..’’‘‘இதே அகாலவேளையில்தான்\n’’ விநயாதித்தன் பெருமூச்சுவிட்டபடி சாளரத்தை ஏறிட்டான். சில கணங்களுக்கு முன் அமளிதுமளியாகக் காட்சியளித்த எதிர்ப்புறத்தை இப்பொழுது இரவு கழுவி சுத்தப்படுத்தியிருந்தது.\n‘‘விநயாதித்தா...’’ சாளுக்கிய போர் அமைச்சர் அவனை உலுக்கினார்.திரும்பி அவரைப் பார்த்தான். அந்தப் பார்வையில் எதை உணர்ந்தாரோ... அவரையும் அறியாமல் அவர் உதடுகள் உச்சரித்தன... ‘‘இளவரசே...’’‘‘குருவே சிவகாமியை பாதாளச் சிறையில் அடைத்தது பா��்டிய இளவரசன்...’’\n‘‘ம்...’’‘‘நம் ஒற்றர் படைத்தலைவியாக பாண்டியர்களை அவள் வேவு பார்க்க வந்ததாக கரிகாலன் குற்றம் சுமத்தினான்... கிடைத்த ருசுக்களும் அவனுக்கு சாதகமாக இருக்கவே இரணதீரனும் அவளை சிறையில் அடைத்தான்...’’\n‘‘பாண்டியர்களின் ஆதரவை வேண்டி மதுரைக்கு வந்த நாம், அவர்களது விருந்தினர்களாக பாண்டியர்களின் தலைநகரில் தங்கியிருக்கிறோம்... நம்மைச் சேர்ந்தவள் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கிருந்தும் தப்பித்திருக்கிறாள்...’’\n‘‘...’’‘‘இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாழிகைகளுக்கு முன் நாம் இருவரும் பாண்டிய இளவரசனின் துணையுடன் அவளைச் சந்தித்திருக்கிறோம்\n‘‘அவள் தப்பித்ததற்கும் நாம் அவளைச் சந்தித்ததற்கும்...’’\n‘‘... தொடர்பு இருப்பதாக பாண்டிய மன்னர் கருதினால்..\nவிநயாதித்தனின் இந்த வினா, ஸ்ரீராமபுண்ய வல்லபரின் நாடி நரம்புகளுக்குள் குருதி எனப் பாய்ந்தது. சட்டென திரை விலகியது போல் வெளிச்சம் பாய்ந்தது. நிமிர்ந்தார்.\n‘‘நிச்சயம் அப்படித்தான் கருதுவார்...’’ இந்தக் குரல்... இந்தக் குரல்... விநயாதித்தனின் வதனத்தில் சுருக்கங்கள் களைந்தன. இப்போது தன் முன் நிற்பவர் நிலைகுலைந்திருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் அல்ல... சாளுக்கிய தேசத்தின் போர் அமைச்சர்... நம் தேசத்தின் தலைசிறந்த மதியூகி...\n‘‘அதனால்தான் பாண்டிய மன்னரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்கிறேன் குருவே...’’ மரியாதையுடன் சொன்னான் விநயாதித்தன். ‘‘என்னை விட... ஏன், தன்னை விட... நீங்கள் கெட்டிக்காரர்... திறமையாகப் பேசி பாண்டியர்களுடன் உறவை வளர்ப்பீர்கள்...\nபல்லவர்களுக்கு ஆதரவாக அவர்கள் சாயாதபடி தடுப்பீர்கள் என சாளுக்கிய மாமன்னர் நம்புகிறார்... அதனாலேயே மதுரைக்கு உங்களை அனுப்பினார்... அரசியல் பாடங்களை அடியேன் கற்க வேண்டும் என்பதற்காக என்னையும் உடன் அனுப்பியிருக்கிறார்... நம் மாமன்னரின் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும்... அதற்கு இந்த நள்ளிரவில் நாம் பாண்டிய மன்னரைச் சந்தித்துதான் ஆக வேண்டும்...’’\n‘‘இல்லை குருவே... நம்மைப் போலவே கரிகாலனையும் சிவகாமியையும் தன் மாளிகையின் உச்சியில் இருந்தபடி அவர் பார்த்துக் கொண்டிருந்தார்...’’\nவிநயாதித்தன் சுட்டிக் காட்டிய திசையின் பக்கம் தன் பார்வையைப் பதித்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘கரிகாலனும் சிவகாமியும் தன் ���ார்வையை விட்டு மறைந்ததுமே பாண்டிய மன்னர் அகன்றுவிட்டார்...’’\n‘‘தப்பித்த சிவகாமியைப் பிடிக்க அவர் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையா..\n‘‘தெரியவில்லை குருவே... கரிகாலனை தன் வீரர்கள் துரத்துவதையும் மாளிகையின் உச்சியில் புரவியின் மீது அமர்ந்தபடி சிவகாமி நடைபோட்டதையும் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்...’’\nஸ்ரீராமபுண்ய வல்லபரின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘மெய்மறந்தா.. இதுபோன்ற தருணத்தில் ஒரு நாட்டின் மன்னர் இப்படி நடந்து கொள்ளமாட்டாரே.. இதுபோன்ற தருணத்தில் ஒரு நாட்டின் மன்னர் இப்படி நடந்து கொள்ளமாட்டாரே..’’‘‘அதைத்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் குருவே... ஏனெனில் பாண்டிய மன்னருக்கு அருகில் அவர் மகனும் அமைதியாக நின்று நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்... எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அவனும் இறங்கவில்லை...’’\n‘‘யார்... பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனா..’’‘ஆம்...’ என விநயாதித்தன் தலையசைத்தான்.\n‘‘எனில் தாமதிக்காமல் பாண்டிய மன்னரை நாம் சந்தித்து உரையாடத்தான் வேண்டும்... பல்லவர்களுக்கா நமக்கா... யாருக்கு உறவாக அவர் இருக்கிறார் என்பதை அறியத்தான் வேண்டும்...’’ தனது வலதுகை ஆள்காட்டி விரலால் தன் நெற்றியை மூன்று முறை தட்டினார். ‘‘நீ சொல்வதை வைத்துப் பார்த்தால் சிவகாமி தப்பித்ததற்கும்... கரிகாலனை பாண்டிய வீரர்கள் துரத்தியதற்கும்...’’\n‘‘... பாண்டிய மன்னருக்கும் தொடர்பு இருக்குமோ என அஞ்சுகிறேன் குருவே...’’\n‘‘உண்மைதான்... அவரது அனுமதியில்லாமல் இத்தனையும் நடந்திருக்க வாய்ப்பில்லை...’’ ஆமோதிக்கும் வகையில் தலையசைத்த ராமபுண்ய வல்லபர், சட்டென விநயாதித்தனின் தோள்களை தன் இரு கரங்களாலும் பற்றினார். ‘‘உண்மையா..\n‘‘உள்ளுணர்வு சொன்னதை வெளிப்படுத்தினேன்...’’ ‘‘நான் கேட்டது சிவகாமி குறித்து... அவள் நம்மைச் சேர்ந்தவள்தான் என எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..’’ ‘‘மதுரையில் என்னைச் சந்தித்தபோது ஒரு விஷயத்தை அவள் சொன்னாள்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் கண்களால் தொடரும்படி சைகை செய்தார்.\n‘‘ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில், தான் கரிகாலனை நோக்கி குறுவாளை வீசினால்... உடனே எடுக்க வேண்டிய மர்மத்தை, தான் எடுத்துவிட்டதாகவும் அதை எவ்வித இடையூறும் இன்றி சாளுக்கிய மாமன்ன��ிடம் ஒப்படைக்க, தான் சென்று கொண்டிருப்பதாகக் கருத வேண்டும் என்றும் சொன்னாள்...’’\n‘‘ஆனால், அவள் வீசியது குறுவாள் அல்லவே குறுவாளுக்குள் இருந்த வாள் அல்லவா.. குறுவாளுக்குள் இருந்த வாள் அல்லவா..’’‘‘இந்த சந்தேகம் எழக் கூடாது என்பதற்காக நாம் இருந்த திசையை நோக்கி அவள் சைகை செய்தாள்’’‘‘இந்த சந்தேகம் எழக் கூடாது என்பதற்காக நாம் இருந்த திசையை நோக்கி அவள் சைகை செய்தாள்\n‘‘கரிகாலன் மீது குறுவாளை எறிந்ததுமே\nஸ்ரீராமபுண்ய வல்லபர் சிந்தனையில் ஆழ்ந்தார்.‘‘அவளைச் சந்தேகிக்க வேண்டாம் குருவே... சிவகாமி நம்மைச் சேர்ந்தவள்தான்... நமக்காகத்தான் தன் உயிரையும் பணயம் வைத்து எல்லா சாகசங்களையும் செய்து கொண்டிருக்கிறாள்...’’‘‘அப்படியிருந்தால் மகிழ்ச்சிதான்... சரி... காஞ்சி சிறையில் இல்லாத எந்த மர்மத்தை அவள் மதுரைச் சிறையில் கைப்பற்றியிருக்கிறாள்\n‘‘ம்... ம்... வா... பாண்டிய மன்னரைச் சந்திக்கலாம்... அதற்கு முன்... இந்த கடிகை பாலகனை...’’ என்றபடியே திரும்பிய ராமபுண்ய வல்லபர் அதிர்ந்தார்ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து கிடந்த கடிகை பாலகன் அங்கில்லைரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து கிடந்த கடிகை பாலகன் அங்கில்லை\nகோபத்துடன் தன் வீரர்களைப் பார்த்தான். அனைவரும் தலைகுனிந்து நின்றனர்.‘‘நம்மைப் போலவே சிவகாமியின் புரவி சாகசத்தையும் கரிகாலனின் வாள்வீச்சையும் வாயைப் பிளந்தபடி வீரர்கள் பார்த்திருக்கிறார்கள்... அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி கடிகை பாலகன் தப்பித்திருக்கிறான்...’’ விநயாதித்தன் முணுமுணுத்தான்.\n‘‘பிரச்னை அவன் தப்பியது அல்ல...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் பற்களைக் கடித்தார். ‘‘பதினைந்து பேர்... யார் அவர்கள்.. எதற்காக ஒரே மாதிரி பதினைந்து செய்திகளை அந்தப் பாலகன் வைத்திருந்தான்... சிவகாமியும் அதேபோன்ற செய்தியை ஏன் நம்மிடம் கொடுத்தாள்.. எதற்காக ஒரே மாதிரி பதினைந்து செய்திகளை அந்தப் பாலகன் வைத்திருந்தான்... சிவகாமியும் அதேபோன்ற செய்தியை ஏன் நம்மிடம் கொடுத்தாள்..\n‘‘யோசிப்போம் குருவே... அதற்குமுன் பாண்டிய மன்னரைச் சந்தித்து விடுவோம்’’விநயாதித்தனும் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் அரண்மனையை நோக்கிச் சென்றார்கள்.\nமல்லைக் கடற்கரையில் இருந்த பாறை மீது கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த சாளுக்கிய மன்னரான விக்கிரமா��ித்தர், நிதானமாக சுங்கத் தலைவர் தன்னிடம் ஒப்படைத்தசுவடிக் கட்டை ஒவ்வொன்றாகப் படித்தார்.அவ்வப்போது சிந்தனையில் அவர் நயனங்கள் ஆழ்ந்தன. பிறகு இயல்புக்குத் திரும்பி தம் பணியைத் தொடர்ந்தன.முழுவதுமாக அந்த சுவடிக் கட்டை ஆராய்ந்ததும் நிமிர்ந்தார்.\n’’‘‘ஆம் மன்னா...’’ குனிந்து தன் வாயைப் பொத்தியபடி சுங்கத் தலைவர் பதில் அளித்தார். ‘‘கடந்த ஏழு நாட்களில் எந்தெந்த மரக்கலங்கள் எந்தெந்த தேசத்திலிருந்து மல்லைக் கடற்கரைக்கு வந்தன... என்னென்ன பொருட்கள் வந்திறங்கின... எந்தெந்த வணிகர்களுக்கு சொந்தமான மரக்கலங்கள் அவை... என்ற விவரங்கள் இந்த சுவடிக்குள் இருப்பவைதான் மன்னா... உண்மையைச் சொல்வதென்றால்...’’ உமிழ்நீரை விழுங்கினார்.‘‘கடந்த ஒரு திங்களாக நமக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுங்கக் காசு வந்திருக்கிறது... அதுதானே..\nசுவடிக் கட்டை சுங்கத் தலைவரிடம் திருப்பிக் கொடுத்த விக்கிரமாதித்தர், தன் கரங்களை உயர்த்தி அவருக்கு விடை கொடுத்தார். பின் நிதானமாக மல்லைக் கடற்கரையில் நடக்கத் தொடங்கினார்.நரசிம்மவர்ம பல்லவரால் தொடங்கப்பட்டு ஆயனச் சிற்பியால் மேற்கொள்ளப்பட்ட சிற்பப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் இருந்தன. ‘ஒருபோதும் இவை நிறைவடையவே கூடாது... சிற்பக் கலைக்கு பெயர்போன இடமாக மல்லை மாறக் கூடாது... பல்லவர்களுக்கு அந்தப் பெயர் கிடைக்கவே கூடாது...’\nமனதுக்குள் உச்சரித்த விக்கிரமாதித்தர், அங்கிருந்த மரக்கலத்தில் ஏறி கடலை உற்றுப் பார்த்தார். சமுத்திரத்தின் ஓசை செவியை அறைந்தது... இரவுக் கடலோ கண்களை நிரப்பியது...தன் இடத்துக்கு வந்து சேர்ந்த சுங்கத் தலைவர், தலையை உயர்த்தி விக்கிரமாதித்தர் நின்றிருந்த கலத்தைப் பார்த்தார்.\nதனக்குள் புன்னகைத்தபடியே தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடிக் கட்டு ஒன்றை எடுத்தார்.அது, கடந்த ஏழு நாட்களுக்குள் மல்லைக்கு வந்த மரக்கலங்கள் தொடர்பான உண்மையான விவரங்கள் அடங்கிய பட்டியல்\nபா. சதீஷ் குமார் 75\n‘‘அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை மன்னா...’’ ஆசனத்தின் நுனிக்கு வந்து சட்டென்று பதில் அளித்தான் சாளுக்கிய இளவரசன்.\n‘‘வேறு எந்தப் பொருளில் வினவினாய் விநயாதித்தா..’’ அரியாசனத்தில் நன்றாகச் சாய்ந்தபடி கேட்டார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.\nஅவருக்கு அருகில் இருந்த ��சனத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் நயனங்களால் விநயாதித்தனுக்கு சமிக்ஞை செய்தார்.\nசாளுக்கிய இளவரசனுக்கு அருகில் இருந்த பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன் அதைக் கண்டு புன்னகைத்தான்.\nவிநயாதித்தன் இவர்கள் இருவர் பக்கமும் தன் பார்வையைப் பதிக்கவில்லை. அவனது கருவிழிகள் பாண்டிய மன்னரின் கண்களை மட்டுமே இமைக்காமல் பார்த்தன. ‘‘சாதாரணமாகத்தான் கேட்டேன் மன்னா...’’\n‘‘ஆனால், அது அசாதாரணமான அர்த்தத்தை வெளிப்படுத்து\n’’ புருவத்தை உயர்த்தினார் அரிகேசரி மாறவர்மர்.\n‘‘வரலாறும் அப்படி பதிவு செய்துவிடக் கூடாதே என்றுதான் மன்னா தங்கள் எண்ணத்தை அறிய வினவுகிறேன்...’’\n‘‘அதனால்தான் இந்த அகால வேளையில் என்னைத் தேடி உங்கள் தேசத்தின் போர் அமைச்சருடன் வந்திருக்கிறாயா..\n‘‘ஆம் மன்னா...’’‘‘சரித்திரப் பதிவுகள் மீது உனக்கு அந்தளவு அக்கறை இருக்கிறதா..\n‘‘அனுபவப்பட்டவன்... அனுபவித்து வருபவன் என்பதால் எழுதப்படும் வரலாற்றுக் குறிப்புகள் மீது அடியேனால் மிகுந்த அக்கறை செலுத்த முடிகிறது...’’\nஇப்படி அரிகேசரி மாறவர்மன் கேட்டதுமே பதில் சொல்ல ராமபுண்ய வல்லபர் முற்பட்டார்.\nதன் கரங்களால் அவரை அமைதியாக இருக்கும்படி கட்டளையாக இல்லாமல் மரியாதையுடன் சைகை செய்துவிட்டு விநயாதித்தனே விடையளிக்கத் தொடங்கினான். ‘‘தாங்கள் அறியாததல்ல மன்னா...’’\n‘‘நான் அறிவேனா இல்லையா என்பதல்ல விஷயம்... உனது விளக்கம் என்ன என்பதுதான் வினா...’’\n‘‘பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமான பகை சார்வாகனர் ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கிறது. சாளுக்கியர்களின் மாமன்னரான இரண்டாம் புலிகேசி அவர்கள் தமிழகத்தின் மீது...’’\n‘‘பல்லவர்களின் மீது...’’ அழுத்தத்துடன் இடைமறித்தார் அரிகேசரி மாறவர்மர்.\n‘‘மன்னிக்க வேண்டும் மன்னா... நா தடுமாறிவிட்டது...’’\n‘‘உள்ளத்தில் இருப்பதை உதடுகள் உச்சரித்தன...’’ நகைத்தார் பாண்டிய மன்னர். ‘‘ம்... மேலே சொல்...’’\n‘‘பல்லவர்களின் மீது போர் தொடுத்தார். அந்த யுத்தத்தில் சாளுக்கியர்களே வெற்றி பெற்றார்கள். மகேந்திரவர்ம பல்லவரின் படைகள் தோற்றன. இது அனைவருக்கும் தெரியும்... ஆனால், பல்லவ நாட்டின் பல பகுதிகளில் சாளுக்கியர்களை பல்லவர்கள் தோற்கடித்ததாக கல்வெட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன...’’‘‘பல்லவர்கள் மட்டும்தான் அப்படி வைத்திருக்கிறார்களா..\n தன் தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க நரசிம்மவர்ம பல்லவர் சாளுக்கியர்களின் மீது போர் தொடுத்தார். அந்த யுத்தத்தில் சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியை அவர் தீக்கிரையாக்கினார். இதுவும் அனைவரும் அறிந்த செய்திதான்.\nஆனால், அப்படியா உங்கள் நாட்டில் கல்வெட்டு வைத்திருக்கிறீர்கள்.. அந்தப் போரில் சாளுக்கியர்கள் வெற்றி பெற்றதாகவும் நரசிம்மவர்மரின் படைகள் தோற்று ஓடியதாகவும் சாசனமாக செதுக்கியிருக்கிறீர்களே.. அந்தப் போரில் சாளுக்கியர்கள் வெற்றி பெற்றதாகவும் நரசிம்மவர்மரின் படைகள் தோற்று ஓடியதாகவும் சாசனமாக செதுக்கியிருக்கிறீர்களே..’’ தன்னையும் அறியாமல் சட்டென ஸ்ரீராமபுண்ய வல்லபரைப்பார்த்தான் விநயாதித்தன்.\nஇதைக் கண்டு அரிகேசரி மாறவர்மரும் கோச்சடையன் இரணதீரனும் நகைத்தார்கள்.\n‘‘விநயாதித்தா...’’ அழைத்தார் பாண்டிய மன்னர்.\nவிநயாதித்தன் சங்கடத்துடன் அவரை ஏறிட்டான்.\n‘‘இதில் சங்கடப்பட எதுவுமில்லை... எப்படி நீங்கள் செய்தது தவறில்லையோ அப்படி பல்லவர்கள் கல்வெட்டுகள் வைத்ததும் பிழையில்லை. அவரவர் தேசத்து மக்களை உற்சாகப்படுத்தவும் போர் வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து மறுமுறை யுத்தம் புரியும் வெறியை ஏற்றவும் இப்படி சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட பெரும் வெற்றியாக கல்வெட்டில் செதுக்கிவைப்பது அரச மரபுதான்... ராஜ தந்திரத்தில் இதுவும் அடக்கம்தான்...’’\n கல்வெட்டுகள் தொடர்பான இந்த சர்ச்சைகள்தானே..\n‘‘அதுமட்டுமல்ல மன்னா... சரித்திரப் பதிவுகள் தொடர்பாக நாம் உரையாடிக் கொண்டிருக்கும் விஷயமும்தான்\n‘‘பலே...’’ நிமிர்ந்து உட்கார்ந்தார் பாண்டிய மன்னர். ‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரே... சரியாகத்தான் உங்கள் சிஷ்யனை வளர்க்கிறீர்கள் சாளுக்கிய அரியணையில் விநயாதித்தன் அமரும்போது நிச்சயம் தன் தேசத்துக்கு விசுவாசமாக இருப்பான்... இருப்பார் சாளுக்கிய அரியணையில் விநயாதித்தன் அமரும்போது நிச்சயம் தன் தேசத்துக்கு விசுவாசமாக இருப்பான்... இருப்பார் என்ன ரணதீரா... நான் சொல்வது சரிதானே.. என்ன ரணதீரா... நான் சொல்வது சரிதானே..’’‘‘உரைகல்லில் உரசிப் பார்த்து நீங்கள் சொல்லும்போது அது சரியாகத்தான் இருக்கும் மன்னா...’’ இரணதீரன் மரியாதையுடன் தன் தந்தைக்கு பதில் அளித்தான்.\n‘‘அ��வுக்கு மீறி என்னைப் புகழ்கிறீர்கள்...’’ விநயாதித்தன் நெளிந்தான்.‘‘உண்மையைச் சொல்கிறோம்...’’ அரிகேசரி மாறவர்மரின் விழிகள் சாந்தத்துடன் விநயாதித்தனை அளவெடுத்தன. ‘‘இதில் எனது சுயநலமும் கலந்திருக்கிறது...’’அங்கிருந்த மூவரும் கேள்வியுடன் பாண்டிய மன்னரை நோக்கினார்கள்.‘‘நாளை என் மகன் ரணதீரன் பாண்டிய அரியணையில் அமரும்போது அவனுக்கு சமமான வீரர்கள் அருகில் இருக்கும் தேசங்களை ஆட்சி புரிய வேண்டும் அதுதான் என் மைந்தனின் வீரத்துக்கு அழகு அதுதான் என் மைந்தனின் வீரத்துக்கு அழகு’’பெருமையுடன் விநயாதித்தனைப் பார்த்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.\nவிநயாதித்தன் எழுந்து பாண்டிய மன்னரின் அருகில் வந்தான். அவரது கால்களைத் தொட்டு வணங்கினான்.\nஅவனைத் தூக்கி நிறுத்தினார் அரிகேசரி மாறவர்மர். ‘‘நன்றாக இரு... இறுதி மூச்சு நிற்கும் வரை உன் தேசத்து மக்களுக்கு ஒரு குறையையும் வைக்காதே... மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சியை நடத்து... எதிரிகளை மன்னிக்காதே... அவர்கள் செய்ததை மறக்கவும் செய்யாதே\n‘‘மிக்க நன்றி மன்னா...’’ தன் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்ற ராமபுண்ய வல்லபர் திருப்தியுடன் பதில் அளித்தார்.\n‘‘பழம்பெருமை வாய்ந்த பாண்டிய தேசத்தின் ஆசி சாளுக்கிய இளவரசருக்கு கிட்டியிருக்கிறது... இதைவிட வேறென்ன எங்களுக்கு வேண்டும்...’’\nஇதைக் கேட்டதும் அரிகேசரி மாறவர்மரின் கண்கள் சிந்தனையில் ஆழ்ந்தன. ‘‘ஆசி வேறு... உறுதிமொழி வேறு என்பதை அறியாதவரல்ல நீங்கள்...’’\n‘‘மன்னா...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் ஓரடி முன்னால் எடுத்து வைத்தார்.\n‘‘சாளுக்கிய போர் அமைச்சரே... விநயாதித்தனுக்கு நான் ஆசி வழங்கியது வயதிலும் அனுபவத்திலும் மூத்தவன் என்பதால்... ஆனால், பல்லவர்களுக்கும் உங்களுக்கும் விரைவில் நடக்கவிருக்கும் யுத்தத்தில் யாருக்கு நாங்கள் துணையாக நிற்போம் என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது... அது தொடர்பான உறுதிமொழியையும் வழங்க இயலாது...’’விநயாதித்தன் நிமிர்ந்தான்.\n‘‘அமைச்சரைவைக் கூட்டி மந்திராலோசனை நடத்திதான் யுத்தம் தொடர்பான முடிவை பாண்டிய மன்னனாக நான் எடுக்க முடியும்... இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை... தேசம் சம்பந்தப்பட்ட பிரச்னையில் நாட்டின் பிரதிநிதிகள்தான் ஒருமனதாக முடிவெடுக்க முடியும்... புரிந���து கொள்வீர்கள் என நம்புகிறேன்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.\n‘‘நீங்கள் கணித்தது சரிதான்... பாதாளச் சிறையில் இருந்த சிவகாமியைத் தப்பிக்க வைத்தது நான்தான்...’’ நிதானமாகச் சொன்னார் அரிகேசரி மாறவர்மர்.‘‘இந்த நள்ளிரவு நேரத்தில் என்னைச் சந்திக்க நீங்கள் இருவரும் வந்தபோதே எதற்காக வருகை புரிந்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்...’’ சாளுக்கிய இளவரசனை அணைத்தபடி மெல்ல அந்த அறையில் நடந்தார் பாண்டிய மன்னர். ‘‘வந்ததும் நீ கேட்டதற்கான பதில் இதுதான் விநயாதித்தா...’’ ‘‘எதற்காக இப்படிச் செய்தீர்கள் மன்னா...’’ உடன் நடந்தபடி ஸ்ரீராமபுண்ய வல்லபர் வினவினார்.\n‘‘சாளுக்கியர்களின் நலனுக்காக என்று சொன்னால் அது பொய்...’’ திரும்பி அவரைப் பார்த்து புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘பாண்டியர்களின் நலனுக்காக என்றால் அதுவே மெய்’’‘‘புரியவில்லை மன்னா...’’ அணைப்பின் கூச்சத்துக்கு மத்தியிலும் விழிப்புடன் விநயாதித்தன் உரையாடலைத் தொடர்ந்தான்.\n‘‘பாண்டியர்களின் உதவி கேட்டு நீங்கள் இருவரும் மதுரைக்கு வந்தீர்கள்... அரைத் திங்களாக எங்கள் விருந்தினராக இங்கு தங்கியிருக்கிறீர்கள்... உங்களுக்கு உரிய பதிலைச் சொல்வதற்குள் திடீரென்று பல்லவர்களின் உபசேனாதிபதியும், பல்லவ இளவரசனின் உயிருக்கு உயிரான நண்பனும், பாரத தேசத்தின் தலைசிறந்த அசுவ சாஸ்திரியுமான கரிகாலன் மதுரைக்கு வந்து சேர்ந்தான்...’’‘‘தன் பங்குக்கு பாண்டியர்களின் உதவியைக் கேட்டுத்தானே..\n‘‘இல்லை சாளுக்கிய போர் அமைச்சரே’’ அதுவரை அமைதியாக நின்றிருந்த பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன் பளிச்சென்று பதில் அளித்தான். மூவர் கண்களும் திகைப்புடன் அவனை நோக்கின.\n‘‘கரிகாலன் மதுரைக்கு வந்தது பாண்டியர்களின் உதவியைக் கேட்டு அல்ல’’ அழுத்தமாகச் சொன்னான் இரணதீரன்.\n’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் அதிர்ச்சி.\n‘‘நமக்கு பாண்டியர்கள் உதவக் கூடாது என்பதற்காகவே\nகரிகாலன் மதுரைக்கு வந்திருக்கிறான்...’’ சட்டென்று சொன்னான் விநயாதித்தன்.\nஇடுப்பில் கைகளை வைத்தபடி இரு இளவரசர்களையும்\nஅன்புடன் மாறி மாறிப் பார்த்தார் அரிகேசரி மாறவர்மர்.\n‘‘சாளுக்கிய இளவரசர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி கரிகாலனின் நோக்கம் ��துதான்... அதனால்தான் எனக்கு நீங்கள் விருந்தளித்தபோது அனைவர் முன்பாகவும் திட்டமிட்டு உங்கள் ஒற்றர் படைத் தலைவியான சிவகாமியின் மீது பெரும் ஐயத்தைக் கிளப்பினான். சந்தர்ப்ப சாட்சியங்கள் கரிகாலனுக்கு சாதகமாக இருக்கவே சிவகாமியைக் கைது செய்து பாதாளச் சிறையில் அடைக்க வேண்டியதாயிற்று.\nஇதற்குள் இந்த விஷயம் பாண்டிய தேசம் முழுக்க பரவிவிட்டது. ‘நட்பு பாராட்ட சாளுக்கிய இளவரசர் தன் நாட்டின் போர் அமைச்சருடன் மதுரைக்கு வருகிறார்... அதேநேரம் தனது ஒற்றர் படைத் தலைவியை வைத்து பாண்டிய நாட்டில் உளவும் பார்க்கிறார்... இது நியாயமா...’ இப்படித்தான் மக்கள் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஇது நிச்சயமாக பாண்டிய மன்னர் கூட்டவிருக்கும் மந்திராலோசனையில் எதிரொலிக்கும்...’’‘‘புரிகிறது பாண்டிய இளவரசே... சாளுக்கியர்கள் பக்கம் பாண்டியர்கள் நிற்க முடியாத நிலையை கரிகாலன் உருவாக்கியிருக்கிறான்...’’ புருவங்கள் முடிச்சிட விநயாதித்தன் ஆமோதித்தான்.\n‘‘அதேதான் சாளுக்கிய இளவரசே... அதற்காக பல்லவர்களுக்கு உதவியாக பாண்டியப் படைகள் திரளும் என்றும் நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்... இதுவும் நடக்காதபடி வெகு சாமர்த்தியமாக முதியவர் அதங்கோட்டாசானை வைத்து கரிகாலன் காய்களை நகர்த்தியிருக்கிறான்...’’\n‘‘எதற்காக இப்படி பாண்டியர்கள் எங்கள் பக்கமும் வராமல் பல்லவர்கள் பக்கமும் செல்லாமல் கரிகாலன் முட்டுக்கட்டை போடுகிறான்..’’ உதட்டைக் கடித்தபடி ஸ்ரீராமபுண்ய வல்லபர் கேட்டார்.\n‘‘பதினைந்து பேருக்காக...’’ புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘உங்களிடம் சிக்கிய கடிகை பாலகனிடம் ஒன்றே போல பதினைந்து செய்திச் சுவடிகள் இருந்ததே... பாதாளச் சிறையில் ரகசியமாக சிவகாமி உங்களிடம் கொடுத்தாளே... அதேதான்\nபா. சதீஷ் குமார் 75\nஅதிர்ச்சியின் விளிம்பில் ஊசலாடினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘பதினைந்து பேர்... பதினைந்து பேர்...’’ அவரையும் அறியாமல் அவர் உதடுகள் முணுமுணுத்தன. மனதில் குருதி வடிய கடிகை பாலகன் சிரித்த காட்சி வந்து போனது.‘‘பதினாறு மன்னா...’’ திகைப்பை வெளிக்காட்டாமல் விநயாதித்தன் பதில் சொன்னான். ‘‘கடிகை பாலகனிடம் இருந்தது ஒரே மாதிரியான பதினைந்து செய்திகள்தான். ஆனால்...’’‘‘... பாதாளச் சிறையில் சிவகாமி தன் பங்குக்கு உங்களிடம் அதே செய��தியைக் கொடுத்தாள். எனவே அவளையும் சேர்த்து பதினாறு என்கிறாய்... அப்படித்தானே..\nநிதானமாகக் கேட்டுவிட்டு பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர் வாஞ்சையுடன் விநயாதித்தனை நோக்கினார்.\nதன் தலையை அசைத்து ஆம்... என ஆமோதித்தான் சாளுக்கிய இளவரசன்.‘‘சிவகாமியை கணக்கிலேயே கரிகாலன் சேர்க்கவில்லை\nவிநயாதித்தா... அவனது குறி பதினைந்து பேர் இவர்களுக்காகத்தான் பாண்டியர்களாகிய நாங்கள் சாளுக்கியர்கள் பக்கமோ அல்லது பல்லவர்கள் பக்கமோ சாயாதபடி காய்களை நகர்த்துகிறான்...’’‘‘யார் அந்த பதினைந்து பேர்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் பட படத்தார்.\n’’ கம்பீரமாக அறிவித்தார் அரிகேசரி மாறவர்மர்.‘‘சாளுக்கிய மன்னரா... அவர் இதை அறிவாரா..’’ புருவங்கள் உயர... நயனங்கள் விரிவடைய... உதடுகள் துடிக்க சாளுக்கிய போர் அமைச்சர் குழறினார்.‘‘அப்படித்தான் நினைக்கிறேன்... கடிகை பாலகன் குறித்து எனது ஒற்றர்கள் தெரிவித்ததும் அந்த நினைப்பு உறுதியானது...’’குழப்பத்துடன் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.\nஇரணதீரன் தன் தந்தையான அரிகேசரி மாறவர்மரை பெருமைபொங்கப் பார்த்தான்.‘‘விநயாதித்தா... உண்மையிலேயே மாவீரரும் மிகச்சிறந்த ராஜதந்திரியுமான விக்கிரமாதித்தருக்கு நீ மகனாகப் பிறந்திருக்கிறாய்... ஸ்ரீராமபுண்ய வல்லபரே... தலைசிறந்த மன்னருக்கு நீங்கள் போர் அமைச்சராகப் பணிபுரிகிறீர்கள்... இதை என்றும் மறக்காதீர்கள்...’’ அரிகேசரி மாறவர்மரின் கண்கள் கனவில் சஞ்சரித்தன.\n‘‘தன் தந்தையின் மரணத்துக்கு பழி தீர்க்க விக்கிரமாதித்தர் வந்திருப்பது புதிதல்ல... எல்லா மகனும் செய்யக் கூடியதுதான். போலவே தன் நாட்டுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க பல்லவ நாட்டின் மீது விக்கிரமாதித்தர் படையெடுத்ததும் அப்படியொன்றும் சிறப்பான செய்கை அல்ல. அடிபட்ட எல்லா நாட்டு மன்னர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைதான் அது.\nஆனால்...’’விநயாதித்தனை நெருங்கி அவன் தோள்களில் தன்னிரு கரங்களையும் பதித்தார் பாண்டிய மன்னர். ‘‘எந்த இடத்தில் உன் தந்தை தனித்த ஆளுமையாக... மிகச்சிறந்த ராஜதந்திரிகளில் ஒருவராக வெளிப்படுகிறார் தெரியுமா.. பதினைந்து பேரை இனம் கண்ட விஷயத்தில் பதினைந்து பேரை இனம் கண்ட விஷயத்தில்\n‘‘வேலைகள் சிறப்பாக நடக்கின்றதா சுங்கத் தல��வரே...’’குரல் வந்த திசையை நோக்கி அதிர்ச்சியுடன் தன் தலையை உயர்த்தினார் மல்லைக் கடற்கரை சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்து தன் பணிகளை மேற்கொண்டிருந்த சுங்கத் தலைவர்.\n‘‘எழுந்திருக்க வேண்டாம்... அமருங்கள்...’’ என்றபடியே தரைவிரிப்பில் சகஜமாக அமர்ந்தார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்.அங்கிருந்த அலுவலர்கள் யாருமே மன்னரின் வருகையை எதிர்பார்க்கவில்லை. அது அவர்களது உடல்மொழியிலும் முக மாறுதலிலும் அப்பட்டமாகவே எதிரொலித்தது.\n‘‘ஏன் சிலையாகி விட்டீர்கள்... வணிகர்கள் காத்திருக்கிறார்கள் அல்லவா... மரக்கலங்கள் புறப்பட வேண்டுமல்லவா.. பணிகளை கவனியுங்கள்...’’ அலுவலர்களுக்கு உத்தரவிட்டுவிட்டு தன் பார்வையால் சுங்கச் சாவடியை ஆராய்ந்தார் விக்கிரமாதித்தர்.சுங்கத் தலைவருக்கு உள்ளூர உதறல் எடுத்தது. மரக்கலங்களைப் பார்வையிடச் சென்ற மன்னர் அப்படியே புறப்படுவார்... அவரை வழியனுப்ப, தான் சென்றால் போதும் என்று நினைத்திருந்தார். இப்படி அரவமின்றி சுங்கச் சாவடிக்குள் நுழைந்து தன் எதிரே அமர்வார் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை.\nநடுக்கத்தை மறைத்தபடி தன் முன் இருந்த ஓலையில் எழுதப்பட்டிருந்த பொருட்களின் விவரங்களைப் பார்வையிட்டார். மனமோ இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடியைச் சுற்றியே வட்டமிட்டது.‘‘சுங்கத் தலைவரே...’’‘‘மன்னா...’’அவரது கருவிழிகளை உற்றுப் பார்த்தபடியே விக்கிரமாதித்தர் கேட்டார். ‘‘பதினைந்து பேரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்’’‘‘பதினைந்து பேர்... ஆம்... பதினைந்து பேர்...’’ அழுத்தமாகச் சொன்னார் அரிகேசரி மாறவர்மர். ‘‘ஆனால், இவர்கள் வெறும் நபர்களல்ல... தமிழகப் பகுதிகளின் வேர்கள்’’‘‘பதினைந்து பேர்... ஆம்... பதினைந்து பேர்...’’ அழுத்தமாகச் சொன்னார் அரிகேசரி மாறவர்மர். ‘‘ஆனால், இவர்கள் வெறும் நபர்களல்ல... தமிழகப் பகுதிகளின் வேர்கள்’’அங்கிருந்த மூவரும் தங்கள் சுவாசத்தின் ஒலி கூட இடையூறாகி விடக் கூடாதே என்ற கவனத்துடன் அமைதியாக பாண்டிய மன்னரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\n தமிழக நிலத்தின் அடிவேர்களே இந்தப் பதினைந்து பேர்தான் தலைமுறைக்கு தலைமுறை ஆட்கள் மாறுவார்கள்... ஆனால், பதினைந்து என்ற எண்ணிக்கை மட்டும் குறையாது. எப்படி ஆலமரத்தின் கிளைகளே விழுதுகளாகி மரமாக வளர்கிறதோ... அப்படித்தான் இந்த பதினைந்து பேரும் தமிழகப் பரப்பைக் காத்து நிற்கிறார்கள்.\nபேரரசுகள் உருவாகும்... மறையும்... மன்னர்கள் தோன்றுவார்கள்... கரைவார்கள்... திடீரென பல்லவர்கள் மொத்த தமிழகப் பரப்பையும் ஆட்சி செய்வார்கள்... பிறகு பாண்டியர்கள் தலையெடுப்பார்கள்... பின்னர் சோழர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவார்கள்... இவையெல்லாம் நடக்கலாம்... அல்லது நடைபெறாமலும் போகலாம்...\nஆனால்...’’நிறுத்திவிட்டு ஆறு கருவிழிகளையும் ஒருசேர தன் நயனங்களால் நோக்கினார். ‘‘எது நடந்தாலும்... எந்த அரசு பேரரசாக வளர்ந்து தமிழகத்தை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்ய முற்பட்டாலும் அதற்கு இந்த பதினைந்து பேர் துணையிருக்க வேண்டும் இந்தப் பதினைந்து வேர்கள் தாங்கிப் பிடிக்காமல் எந்த மரமும் வளராது\nஅதனால் தான் உங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் பதினைந்தையும் தன் பக்கம் இழுக்க முற்படுகிறார்... ஏனெனில் தமிழக வரலாற்றை அவர் கசடற கற்றபிறகே தன் பழிவாங்கலைத் தொடங்கியிருக்கிறார்... இந்த நிலப்பரப்பின் வதனத்தில் ஓடும் பதினைந்து ரேகைகளையும் வசப்படுத்துவதற்கான காரியங்களில் இறங்கியிருக்கிறார்...\n’’நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், புன்னகையுடன் தன் சிரசை சாய்த்தார். ‘‘கோப�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/30813-2016-05-10-10-51-30", "date_download": "2020-10-30T11:29:17Z", "digest": "sha1:K5I2PJNSP4COAMDY6CSCQVMNXDXBQUZO", "length": 28774, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "மிர்தாதின் புத்தகம் - ஒரு பார்வை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nவெளியிடப்பட்டது: 10 மே 2016\nமிர்தாதின் புத்தகம் - ஒரு பார்வை\nஇதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த \"மிகைல் நெய்மி\"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல���ல... எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர் என்றும் கூறுகிறார்....\nஸ்தம்பிக்கத்தான் வேண்டி இருக்கிறது.. நான் நானாகும் மிகச் சிறந்த தருணத்தை இப்புத்தகம் மிக நுண்ணிய பொழுதுகளில் தருவது...... கிடைக்கப் பெற்ற எதுவும் கிடைத்த பின் எதுவாகும் என்றொரு மாபெரும் கேள்வியோடு நான் அற்ற எதிர் நிலைக்குள் யார் அற்ற என் நிலையைத் தேடத் துவங்குவதற்கு நீட்டித்துக் கொள்கிறது. தன் அற்புத பக்கங்களின் அடுத்தடுத்த வரிகளின் ஊடாக நம்மை வியக்க வைக்கும் மாய தத்துவங்களின் நிதர்சனத்தை கடந்து விடும் முன்.. நிதானம்... இழக்காமல் இருப்பது அவசியம்..அத்தனை மூர்க்கமாக உங்களைத் தாக்கும்.. உண்மையின் வலிமை... மிகப் பெரிய சூட்சும அவிழ்த்தல்... அது அப்படித்தான்... தயாராகியே படியுங்கள்.... ஏக்கம் கொண்டவர்களே வெற்றி பெறுவார்கள் என்று பூதாகரமாகவே விரிகிறது மிர்தாதின் பக்கங்கள். பக்கங்களில் இருக்கும் சாரத்தின் விளிம்பை.....\"மிகைல் நெய்மி\"யின் பாரபட்சமற்ற பெருங் காற்று வனாந்தரத்தின் வாக்கிய அமைப்போடு.......'மிர்தாத்' என்னருகே இருக்கிறார். நோவாவின்....சொல் பிடித்த அதற்கும் முந்தைய பெரு மழையின் யோசனையென புன்னகைத்துக் கொண்டே இருக்கிறார்...அது நம் மர்மங்களின் முகமூடி திறக்கும் அற்புத ஞானத்தின் திறவு... ஒளியின் சாராம்சம்.. நம்மை வந்தடைய செய்யும் மிகச் சிறந்த ஒப்பனை கலைதலின் வழி.\nபடிக்கும் ஒவ்வொரு முறையும் சிறு நடுக்கம் பெரு இயக்கமாய் மாறிடும் மாயத்தின் சக்கரத்தை நான் உணர்கிறேன்... .. நீங்களும் உணரலாம்.. யார் கூறும் யாவும்.. அது கூறும் தீர்வும்...எண்ணற்ற முயக்கங்களின் விடுபடுதல் என்றே தோன்றுகிறது......இதயத்தின் ரத்த சகதிக்குள்.... ஒட்டியும் ஒட்டாமலும்..உறவைக் கடந்த நிலைக்குள் நிர்வாண ஊர்தல்...வாடையின் பிசுபிசுப்புக்குள் சிவப்பின் சில்லிடல்களை மீண்டும் மீண்டும் உள் வாங்க முடியும். பனியும் வெயிலும் மழையும் காடும்... தத்தளிக்கும் பலிபீடமாக உரு செய்தல் உணர் செய்தல். உணருதலின் சுகம் உயிர்ப்பித்தலின் வலை.. எல்லாமும்.. சொல்லும்.. கேள்விகளை கேள்விகளாகாவே விட்டு விட்டு..... விடுதலை பற்றிய பதிலாக மிர்தாத் தெளித்து தெளிந்து செல்வது அலாதி..... அது.. அதிகாலை கோலத்தின் மயிலிறகு ஞாபகமென சிறு பிள்ளை பார்வைக்கு ஒப்பானது. வேண்டுதலின் உட்கட்ட சிலிர்ப்புகளின் கூடார காட்சி. பொழிவது எதுவும்.... சுகமே.... அனுவச் சாரலின் நீட்சிக்குள்.. அடுத்த பக்கம் புரட்டும்....\nஇலை நுனியின் கனவுக் கருக்குள் சருகின் நிறத்தின் சூட்சுமம் மெல்ல வினவும் மாலை மயக்கத்தின்...மௌன தவிப்புகளை இணுங்கிய காற்றுக்கு யார் விளக்குவது....அடுத்தடுத்த திறவுகளின் கட்டுப்பாட்டு சாரளத்தின் கசிவுகளாக கீற்றாய் நுழையும் ஒளியின் தத்துவத்தில்....தூரத்து சப்தம் பெரு வெடிப்பை நினைவூட்டும்.. அது காலத்தின் இறுமாப்பை மெல்ல அவிழ்க்கும் சதி செய்து பின் காலமே அது பொய்யடா.. என்று கத்தி கூச்சலிடும்... மெய்ம் மறந்த சோலைக்குள் யார் நிற்கும் தருணத்தையும் எதாவதொரு பக்கம் தந்து விட்டு மடியும் நாளில்... கண்களில்.. ஒளி பெற்று காதலை நெஞ்சம் சுரக்கும். காதலின் ஆதிக்கத்தின் பரப்பெங்கும்... அன்பின் சுவடுகளே...\nகருப் பொருளுக்குள் கண்டடைந்த எதுவும்....அதுவாக ஆகி விடுகிறது....அதுவென்பது இதுவாகவும் இருக்கும்.. என்பது மிர்தாதின் சூட்சுமம்... நான் அப்படி என்றால் நீங்களும் அப்படியே. படியுங்கள்.. படிக்க படிக்க இப்புத்தகம் இன்னும் தன்னை முழுதாக மாற்றி அமைத்துக் கொள்ளும் மாய தத்துவத்தை எப்பக்கத்திலும் வைத்திருக்கிறார் நெய்மி. மிகப் பெரிய அச்சத்தின் போர்வையை இப்புத்தகம் விலக்கிக் கொண்டே வருவதில்.... கடைசிப் புள்ளிக்குள் நீங்களே நிறைந்து சுழலுவதைக் காண முடியும்... காணுதலின் சுகத்தை கண்ட பின்தான் முழுமையாகும் காட்சிகள்... அது, அகம் நிறைத்த சூழ்ச்சிகள்.\n\"அன்பிற்கான திறவுகோல் புரிதல்\" என்கிறார்.. புரிய புரிய தான் புரிதலின் நீட்சி அன்பின் சுவடை.. பிரதிபலிக்கும்.. தேக மார்க்கத்தின் மாறுபட்ட கனவுக்குள் யாவையும் நிவர்த்தி செய்யும்.... கோட்பாடுகளை அன்பே செய்யும்.... அன்பே நெய்யும்... அன்பே கொய்யும்.... அன்பே..... நீயும்.\nஎல்லா பொருளும் மனிதனுடன் இணைக்கப் பட்டிருக்கின்றன... அப்படியே எல்லா மனிதனும் ஒரு பொருளுடன் இணைக்கப் பட்டிருக்கிறான்.. \"பிரபஞ்சமே ஒற்றை உடல்\" என்கிறது மிர்தாத் புத்தகம். அது வினைக்கும் எதிர் வினைக்கும் இடையில் நிற்கிறது... சரி என்று நீங்கள் நம்புவதை தவறென்று சுலபமாக சொல்லி விடுகிறது.. நிழல் தேடுவதை நிஜம் ஆக்கி விடுகிறது...இங்கு மகிழ்ச்சிக்கும் துன்பத்துக்கும் ஒரே அர்த்தம்தான்.. அது பொருள் மாற்றி மனிதம் மாற்றி உங்களை சிந்திக்க தூண்டுகிறது.. உங்களை உங்களில்தான் நீங்கள் கண்டடைய முடியும். எந்த கடவுளிடமும் அல்ல என்று மலை உச்சியின் வீழ்ச்சியைப் போல.. அழுத்தம் தாளாமல் வெடித்து சொல்கிறது. வெடித்து சிதறுகையில்தான்... எதிர்வினைகளுக்கு முந்தைய வினைகள் பற்றிய சிந்தனை பிறக்கிறது.... மரணத்தின் வாழ்வுதனை ஜனனத்தின் வாயிலாகவே நிரூபணம் செய்யப் படுகிறது. பிறப்புக்கு முந்தைய மரணத்துக்கு பிந்தைய ஞாபகத்தின் சூத்திரத்தை நீங்கள் உணர உணர ஒரு மாபெரும் மறதிக்குள் சென்று விடும்... முழுமையடைதலை இப்புத்தகம் பேசுகிறது.\n\"மாபெரும் வீட்டு ஏக்கம் மூடுபனி போன்றது\" என்கிறது மிர்தாத் புத்தகம்... அது மனதின் மூடல்களை பற்றி சிந்திக்கிறது... மனதின் ஆழம் பற்றி தோண்டுகிறது.... அது... மனதின் நிறம் பற்றி செயலாற்றுகிறது.. மனதின் வழிகளும்.... வலிகளும் பற்றி உரையாடுகிறது...மிகப் பெரிய நம்பிக்கையை அது உங்களுக்குள் ஊற்றுகிறது.. உங்கள் அழுகையின் ஒவ்வாமையை உங்களிடமிருந்து வெளியேற்றுகிறது...\n\"இப்படித்தான் நோவாவுக்கு உபதேசித்தேன்.....அப்படியே உங்களுக்கும் உபதேசிக்கிறேன்...\" என்கிறார் மிர்தாத்...அது எவ்வளவு உண்மை என்று மீண்டும் ஒரு முறை இப்புத்தகத்தை படிக்கையில் உணர்கிறேன்... உணர்வின் சாலச் சிறந்த உன்மத்தத்தை நம்மை சுற்றி ஒரு நெருப்பாய் எரியவிடும் மிகைல் நெய்மியை மிரட்சியுடன்தான் உள் வாங்குகிறேன்... தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை வெகு நுட்பமாக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்... இப் புத்தகத்தை படிப்பது எவ்வுலகில் எனக்கு அளிக்கப் பட்ட மிகப் பெரிய வாய்ப்பாகவே நம்புகிறேன்..ஒவ்வொரு முறை படிக்கையிலும்.. நிறைந்து வழியும் அன்பின் ரசத்தை நான் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கவே விரும்புகிறேன். அதன் நீட்சியின் பெரும்பங்காகவே.. விழித்திருத்தலில் உழைத்து பிழைத்துக் கிடக்கும் இக் கட்டுரையின் தோரணங்கள்...அதன் காரணங்கள்.\n\"பிரபஞ்ச பெருவெளியும் அதில் உள்ள எல்லாமும் ஒரே ஒரு கரு.. காலம் அதை மூடியிருக்கும் ஓடு.. அதுதான் தாய்க்கரு\" என்கிறார் மிர்தாத்.... தலை சுற்றி விழுந்து விடுவது மேல் என்று நம்பும் அளவுக்கு எனது பூமி சுற்றுவதை நான் உணர்கிறேன்... அது இந்த பிரபஞ்சத்தின் வாசல் தொட்டு தொட்டு விளையாடும் அதி வேக நுட்பக் கலையை அத்தனை இலகுவாக செய்வதில���.. நான் என்ற ஒற்றை தர்க்கம் சற்று வெளியேறி... ஒளியாகிட விரும்பும்.... தூரத்து நிமித்தங்களுக்குள் யாவும் சேர்ந்து விடுவதை மறுக்க விரும்பவில்லை.....மறுத்தாலும்... வெதும்புவதில்லை... இல்லைக்குள் இருக்கும் இருப்பதை இருக்கும் என்றே நம்பிட வழி செய்யும்.. இல்லாமையின் சூன்யத்தின் அருகாமையை தூரத்து நட்சத்திரம் ஒன்று புரிய செய்யும் பொருள் படும் மினுங்கலை உயிர் கொண்டு உணர்த்துவதாகவே கோட்பாடு செய்கிறது மிர்தாத்.\n\"உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று எனக்கு அனுமதிக்கப்பட்ட புத்தகத்தின் பகுதி இத்தோடு முடிகிறது...மிச்சத்திற்கான காலம் இன்னும் வரவில்லை....\" என்று முடிக்கும் 'மிகைல் நெய்மி' ஒரு தொடக்கமாகவேதான் எனக்கு தோன்றுகிறார்... கலீல் ஜிப்ரானின் நெருங்கிய தோழரான இந்த லெபனான் நாட்டு எழுத்தாளர் எழுதிய முதல் புத்தகம் இது..சிக்கல் நிறைந்த மொழி நடையில் எழுதப்பட்ட இந்நூலை தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கும் அறிய நிகழ்வை நமது \"அய்யா புவியரசு\" செய்திருக்கிறார்.... அவர்தான் செய்திருக்க முடியும் என்று முழுதாக நம்புகிறேன்....உங்களுக்கு பசிக்கிறதென்றால் இப்புத்தகத்தை படித்தே தீர்வீர்கள்.... பசி கொண்டவன்... வாழக் கடவன்.. என்பது நியதி.. அதுதான் மிர்தாத் புத்தகம்......\n\"இந்தக் கனிகள் வேண்டுமென்ற பசி யாருக்கெல்லாம் உண்டோ அவர்களெல்லாரும் தமது கூடைகளை ஏந்தி வாருங்கள்\" என்கிறார் மிர்தாத்...அதை புவியரசின் மொழியின் மூலம் இன்னும் நெருக்கமாய் கண்டடைகிறோம்... அது விதிக்கப் பட்டவை...\n\"இதைப் படிக்காமல்....படித்து முடிக்காமல் விட்டு விடாதீர்கள்..... அவ்வாறு செய்தால்.... அது உங்களை நீங்களே அவமதித்துக் கொண்டதாக ஆகிவிடும்\" என்று கூறும் புவியரசின் தேடலில் இது மிகச் சிறந்தது என்று கூறும் நாம் இதோ இன்னொரு முறையும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம்....\nநெய்மியின்... சிந்தனை நம் மொழிக்குள்..நடமாடுகிறது........அது பெருங்காட்டு தீவிரத்தின் மிகப் பெரிய வாசலை நமக்கு திறந்து விடுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/heading/page/8", "date_download": "2020-10-30T11:01:38Z", "digest": "sha1:MCQ56MGBK3JF4CRS3TFHZAOBYUPT7OCR", "length": 27609, "nlines": 94, "source_domain": "malaysiaindru.my", "title": "தலைப்புச் செய்தி – பக்கம் 8 – Malaysiakini", "raw_content": "\nபட்ஜெட் விவாதம் : முடிவு இப்போது முஹைதீன் கையில் –…\nதலைப்புச் செய்திஅக்டோபர் 30, 2020\n2021 வரவிசெலவு திட்டம் தொடர்பாக, அரசாங்கத்துடன் விவாதங்களை நடத்த அவர்கள் தயாராக இருப்பதாக நம்பிக்கைக் கூட்டணி (பி.எச்.) கூறியுள்ளது. டிஏபி அந்தோனி லோக் கருத்துப்படி, இந்த விவகாரம் குறித்த முடிவு இப்போது பிரதமர் முஹைதீன் யாசின் கையில் உள்ளது. \"நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டோம், அரசாங்கத்துடன் விவாதிக்க நாங்கள்…\nதமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள்\nதலைப்புச் செய்திஅக்டோபர் 29, 2020\nதமிழ்ப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. இதற்கு முன்பு இவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் தேசிய பள்ளி அல்லது சீன பள்ளிகளுக்கு அனுப்புவது ஒரு கேள்விக்குறியாகவும், தமிழ்ப் பள்ளிகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைவை…\nசைட்: அல்டன்துன்யாவைத் தெரியாது என்பது போதுமானதல்ல\nதலைப்புச் செய்திஏப்ரல் 13, 2015\nபிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அல்டன்துன்யா ஷரீபுவுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுவது போதுமானது அல்ல என்கிறார் முன்னாள் நடப்பில் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம். அல்டன்துன்யாவைக் கொல்லுமாறு போலீஸ் அதிரடிப் படை வீர்ர்கள் சிருல் அஸ்ஹார் உமருக்கும் அஸிலா ஹட்ரிக்கும் உத்தரவிட்டது யார் என்பதைத் …\nகைது நடவடிக்கைகள் பிஎன்மீதான ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன\nபாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர்கள் தியான் சுவா, ரபிஸி ரம்லி ஆகியோர் கைது செய்யப்பட்டதன் விளைவாக மக்களுக்கு பிஎன் மீதுள்ள வெறுப்புத்தான் அதிகரிக்கும். பக்கத்தான் தலைவர்களையும் மற்ற சமூக ஆர்வலர்களையும் கைது செய்த போலீசாரின் கடும் நடவடிக்கையைக் கண்டித்த பாஸ் உதவித் தலைவர் …\nசிலாங்கூர் எம்பி அவ���து சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும்\nதலைப்புச் செய்திமார்ச் 6, 2015\nபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொத்துகள் பற்றிய விவாதங்கள் ஒருபுறம் நடந்துவரும் வேளையில், சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி தம் சொத்து நிலவரத்தை வெளிப்படையாக அறிவித்து முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என சோலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) கேட்டுக் கொண்டிருக்கிறது. வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் சிலாங்கூர் …\nதலைப்புச் செய்திபிப்ரவரி 28, 2015\nகடந்த சில மாதங்களாக முன் எப்போதுமில்லாத அளவுக்கு விலை குறைந்திருந்த ரோன் 95, ரோன் 97, டீசல் ஆகியவற்றின் விலை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் உயரும். கடந்த மாதம் உலகளவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் எண்ணெய் விலை மிகவும் குறைந்திருந்தது. ரோன்…\n4அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு2: அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பு\nகுதப்புணர்ச்சி வழக்கு 2 இல் அன்வாருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீடு வழக்கில் இன்று பெடரல் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது. இன்று காலை மணி 8.00 க்கு முன்பாகவே புத்ராஜெயா உச்சநீதிமன்றத்தின் முன் கூட்டம் கூடத் தொடங்கி விட்டது. அனைத்துலக கண்காணிப்பாளர்களும் வந்துள்ளனர்.…\nதலைப்புச் செய்திடிசம்பர் 29, 2014\nவெள்ளத்தால் துயர்த்துடைப்பு மையங்களில் இருப்போர் எண்ணிக்கை 225,730. பெர்னாமா புள்ளிவிவரப்படி கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் சிறிது குறைந்துள்ளது. திரெங்கானுவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்றிரவு துயர்த்துடைப்பு மையங்களில் இருந்த 36,210 பேரில் 2,130 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே, …\nமுஜாஹிட்: பக்கத்தான் நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்\nதலைப்புச் செய்திடிசம்பர் 19, 2014\nபாஸ் பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசுப் ராவா, பக்கத்தான் ரக்யாட் ஒற்றுமையை வலுப்படுத்தி 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), ரிங்கிட் மதிப்புக் குறைதல் போன்ற நாட்டின் முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர தேவையற்ற விவகாரங்களில் கவனம் சென்றுவிடக் கூடாது என்று வல��யுறுத்தியுள்ளார். “அண்மைக்காலமாக நாட்டில் …\nஎம்எம்ஏ: மருத்துவ அறிக்கை தினேஷாவின் பெற்றோரிடம் கொடுக்கப்பட வேண்டும்\nதலைப்புச் செய்திநவம்பர் 25, 2014\nஅசுந்தா மருத்துவமனை காலஞ்சென்ற தினேஷாவின் மருத்துவ அறிக்கையை அவரின் பெற்றொரிடம் வழங்க வேண்டும். அதுதான் நடைமுறை வழக்கமாகும் என மலேசிய மருத்துவச் சங்கம் (எம்எம்ஏ) கூறியது. “அப்பெண் வயது வராதவர் என்பதாலும் பெற்றோரின் பராமரிப்பில்தான் இருந்து வந்தார் என்பதாலும் சுகாதார அமைச்சின் வழிகாட்டும் விதிமுறைகளின்படி மருத்துவ அறிக்கை அவர்களிடம்தான்…\nஅன்வார் மேல்முறையீடு: குதப்புணர்ச்சி பலவந்தமாக நடத்தப்பட்டது என்றால், வலி இல்லாமல்…\nதலைப்புச் செய்திஅக்டோபர் 28, 2014\nபெடரல் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு இன்று காலை மணி 9.30 க்கு தொடங்கிய அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு II பிற்பகல் மணி 1.00 வரையில் நடந்த விசாரணையில் அன்வாரின் மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் கோபால் கீழ்க்கண்ட வாதத்தை முன்வைத்தார்: சாட்சிகள் இல்லை சுமத்தப்பட்டுள்ள இக்குற்றத்திற்கு…\nபிரதமர் துறைக்கு முன் எப்போதையும்விட அதிக ஒதுக்கீடு\nதலைப்புச் செய்திஅக்டோபர் 11, 2014\nபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தில் பிரதமர்துறைக்கான செலவினம் பல்கிப் பெருகியுள்ளது. டாக்டர் மகாதிர் முகம்மட் காலத்தில் செலவிடப்பட்டதைவிட இப்போது அதற்கு அதிகம் செலவிடப்படுகிறது. 2003-இல் அதற்கு ரிம3.6 பில்லியன் ஒதுக்கப்பட்டது. 2015 பட்ஜெட்டில் அதைவிட நான்கு மடங்கு. கருவூலத்தின் மதிப்பீட்டின்படி, 2015-இல் பிரதமர்துறைக்கு ரிம19.1 பில்லியன் செலவிடப்படலாம் …\nதலைப்புச் செய்திஅக்டோபர் 3, 2014\nகாஜாங் சிறையில் 485 நாட்களைக் கைதியாகக் கழித்த ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் இன்று விடுதலையானார். அவருக்கு வீர வரவேற்பு அளிக்கப்பட்டது. உதயகுமாருக்கு ஆதரவு தெரிவிக்க காஜாங் சிறைச்சாலையின் முன்பு சுமார் 60 ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் அவர்களது அடையாளமான ஆரஞ்ச் வர்ண உடையில் குழுமியிருந்தனர். உதயகுமார் சிறைச்சாலை…\nகிட் சியாங்:பிஎன் கிளந்தானை கைப்பற்றக்கூடும்\nதலைப்புச் செய்திசெப்டம்பர் 28, 2014\nசிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் கட்சி பின்பற்றி நிலையற்ற நடத்தையால் ஏற்பட்டுள்ள எதிர்வினைகளால் ப���ஸ் ஆளும் கிளந்தான் மாநிலத்தை பாரிசான் நேசனல் கைப்பற்றக்கூடும் என்று டிஎபி மூட்ஹ்த தலைவர் லிம் கிட் சியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஸ் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ள 4.5 விழுக்காடு வாக்குகள், அது…\nபெங்காலான் குபோர் அம்னோ வெற்றி\nதலைப்புச் செய்திசெப்டம்பர் 25, 2014\nஇன்று நடைபெற்ற பெங்காலான் குபோர் இடைத் தேர்தலில் அம்னோ அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்புர்வமற்ற தகவல் கூறுகிறது. வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல்படி, பெரும்பான்மை 1,200 லிருந்து 1,300 க்குள் இருக்கலாம். மாலை மணி 5.00 வரையில் பதிவு செய்யப்பட்ட 23,929 வாக்காளர்களில் 72 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.…\nசட்ட நிபுணர்: சுல்தானின் விருப்பத்துக்கு இடமில்லை\nதலைப்புச் செய்திசெப்டம்பர் 8, 2014\nஒருவர் மந்திரி புசாராவதற்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரா என்பதே ஒரே தகுதியாகும் என்கிறார் அரசமைப்பு வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி. “ஆட்சியாளரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு அங்கு இடமில்லை”, என்றாரவர். “ஒருவர் எம்பி, பிஎம்(பிரதமர்) அல்லது சிஎம்(முதலமைச்சர்) ஆவதற்கு பெரும்பான்மை ஆதரவு என்பதே ஒரே தகுதி. ஆணா, பெண்ணா, …\nதேவாலயம்‘அல்லா’ தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்யும்\nதலைப்புச் செய்திஆகஸ்ட் 21, 2014\nகத்தோலிக்க திருச்சபை பேராயர், சாபா, சரவாக்கில் விற்பனை செய்யப்படும் த ஹெரால்ட் பகாசா மலேசியா பதிப்பில் ‘அல்லா’ என்னும் சொல்லைப் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யும் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு செய்துகொள்வார். அதற்கான ஆவணங்கள் தயாரானவுடன் மறுபரிசீலனை கோரி மனு தாக்கல் செய்யப்படும் என …\nநஜிப் அவரின் குரைக்கும் நாய்களை அடக்கி வைக்க வேண்டும்\nதலைப்புச் செய்திஆகஸ்ட் 20, 2014\nஅரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுபவர் எனப் பெயர்பெற்ற ஒரு செய்தியாளர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், டாக்டர் மகாதிர் முகமட்டின் ஆதரவைத் திரும்பப் பெற சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றுள் ஒன்று : “குரைக்கும் உங்கள் நாய்களை அடக்கி வையுங்கள்”. “இந்த நாய்கள் குரைக்கும், எரிச்சலூட்டும் அதன்பின் ஓடிப் போகும். இதனால் …\nகாலிட் சிலாங்கூர் சட்டமன்றத்தை நாளை கலைப்பாரா\nதலைப்புச் செய்திஆகஸ்ட் 9, 2014\nசிலாங்கூர் மந்திரி பு��ார் காலிட் இப்ராகிம் பிகேஆர் கட்சியிலிருந்து இன்று நீக்கப்பட்டதிலிருந்து எழுந்துள்ள பெரும் கேள்வி இப்போது கட்சி இல்லாத சிலாங்கூர் மந்திரி புசார் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதாகும். சட்டமன்றத்தில் அவர் தொடர்ந்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவை தன்வசம் வைத்திருக்கும் வரையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது…\nகாலிட் கட்சியின் உத்தரவுக்கு பணிய வேண்டும், லீ\nதலைப்புச் செய்திஆகஸ்ட் 9, 2014\nபதவியை காலி செய்யுமாறு கட்சி விடுத்துள்ள உத்தரவுக்கு பணியுமாறு சிலாங்கூர் மாநில காஜாங் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் லீ சின் சியா மந்திரி புச்சார் காலிட்டை வலியுறுத்தியுள்ளார். கட்சியின் உத்தரவுக்கு பணிந்து தாம் சட்டமன்ற உறுப்பினர் பதவி துறந்ததைச் சுட்டிக் காட்டிய லீ, காலிட் கட்சியின்…\nசர்ச்சைக்குரிய உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர் என்கிறார் பாஸ் தலைவர்\nதலைப்புச் செய்திஜூலை 29, 2014\nபாஸ் மத்திய குழு உறுப்பினரும் ஆய்வு மைய செயல்முறை இயக்குனருமான சுல்கிப்ளி அஹ்மட், பாஸ் மத்திய குழு உறுப்பினர்களிடையே வாட்ஸ்அப்-இல் நிகழ்ந்துள்ள சர்ச்சைக்குரிய உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதில் முகம்மட் ஜுஹடி மர்சுகி முன்மொழிந்தவை அவருடைய “தனிப்பட்ட கருத்துக்கள்” என்றும் அவை கட்சியினுடைய கருத்துக்கள் …\nதலைப்புச் செய்திஜூலை 28, 2014\nசெம்பருத்தி.கோம் அதன் வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து மலேசியர்களுக்கும் ஹரிராயா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.\nசிறார் மத மாற்றம்: பக்கத்தான் குரல் எங்கே\nதலைப்புச் செய்திஜூலை 10, 2014\nஒருதலைப்பட்ச சிறார் மத மாற்ற விவகாரத்தில் பக்கத்தான் நிலைப்பாடு பலவீனமாக காணப்படுவதால் அக்கூட்டணியை மூத்த வழக்குரைஞர் அம்பிகா சாடினார். \"இப்பிரச்சனை ஒருதலைப்பட்சமான சிறார் மத மாற்றம் சம்பந்தப்பட்டது. இது சிறார்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இந்த விவகாரத்தில் பக்கத்தான் ஒரு வலுவான நிலைப்பாட்டை காட்டவில்லை\", என்று எதிரணித் தலைவர் அன்வாரின்…\nஅமைச்சர் மா இந்து அறப்பணி வாரியத்தையும் கவனித்துக் கொள்வார்\nதலைப்புச் செய்திஜூலை 2, 2014\nபிரதமர்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கெராக்கான் தலைவர் மா சியு கியோங் இந்து அறப்பணி வாரியத்தை கண்காணிக்கும் பொறுப்பையும் பெறவிருப்பதாக கூறப்படுகிறது. த ஸ்டார் ஓன்லைன் செய்திப்படி, இந்த வாரியம் இந்து சமூகம் சம்பந்தப்பட்ட நிலம், இடுகாட்டு நிலம், சொத்து மற்றும் நிதி ஆகியவற்றை கவனித்துக்கொள்கிறது. மாவுக்கு…\nபோலீஸ்: கைதி வலிப்புநோய் கண்டு இறந்தார்; அடியினால் அல்ல\nதலைப்புச் செய்திஜூன் 9, 2014\nசெபராங் பிறை தெங்கா போலீஸ் (எஸ்பிடி), சனிக்கிழமை புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையில் இறந்த எஸ். நாயுடு ஆகின் ராஜ் (வலம்) போலீசார் அடித்ததால் செத்தார் என்று கூறப்படுவதை மறுத்தது. அந்த 26-வயது லாரி ஓட்டுனர், கடந்த ஆறு மாதங்களில் பினாங்கு போலீஸ் லாக்-அப்களில் இறந்துபோன ஏழாவது நபராவார். “அவரை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2016/11/maharishi-pathanjali-t.html", "date_download": "2020-10-30T09:38:27Z", "digest": "sha1:75OHLSAAIIG24ZTVUY35YPYG3EHI4SDF", "length": 24156, "nlines": 87, "source_domain": "santhipriya.com", "title": "மகரிஷி பதஞ்சலி | Santhipriya Pages", "raw_content": "\nதெய்வீக நாகமான ஆதிசேஷனே மகரிஷி பதஞ்சலியாக பூமியிலே பிறப்பு எடுத்தார் என்பது நம்பிக்கை. பாற்கடலில் பகவான் மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த தெய்வீக நாகமான ஆதிசேஷன் பூமியிலே பகவான் சிவபெருமான் ஆட இருந்த நாட்டியத்தைக் காண ஆசைப்பட்டு மகரிஷி பதஞ்சலியாக பூமியிலே பிறப்பு எடுத்ததாராம். யோகக்கலையில் மகரிஷி பதஞ்சலிக்கு நிகர் எவரும் இல்லை என்ற அளவில் அதில் நிபுணத்துவம் பெற்ற மகரிஷி, அதை அனைவரும் எளிய முறையில் புரிந்து கொண்டு கடைபிடிக்கும் வகையில் இருக்குமாறு யோகக் கலையை அமைத்து இருந்தார். அவர் வாழ்ந்த காலம் கி.மூ 500 முதல் கி. மூ 200 வரை இருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்தாகும். யோகக் கலையைத் தவிர சமிஸ்கிருத இலக்கணம் (ஆத்மா, உயிர்) மற்றும் ஆயுர்வேத மருத்துவக் கலையிலும் ஆய்வுக் கட்டுரைகளை தந்து இருக்கின்றார். அவர் பிறப்பு குறித்தோ அவருடைய பெற்றோர் குறித்தோ எந்த விவரமும் எவருக்கும் தெரியவில்லை. அவரைக் குறித்த அனைத்துமே வம்சவம்சமாக வாய் மொழி மூலம் பரவிய செய்திகளாகவே உள்ளது. அவர் வானத்தில் இருந்து ஒரு யோகினியின் கையில் குதித்து மனித உருவை அடைந்தார் என்பதாக ஒரு பழமைக் கதை உண்டு. ஆனால் அதே நேரத்தில் அவரைப் பற்றிக் கூறப்படும் பல செய்திகள் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று மாறுபட்டதாக உள்ளது.\nபதஞ��சலி மகரிஷி பூமிக்கு மனித உருவில் வந்ததாகக் கூறப்படும் கதையில் ஒன்று இது. ஒரு காலத்தில் பகவான் மஹாவிஷ்ணு கடலில் தெய்வ நாகமான ஆதிசேஷனின் உடம்பின் மீது படுத்தபடி உறங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் உடல் அவ்வப்போது துள்ளிக் குதித்ததும் இல்லாமல் கனத்துக் கொண்டே போனது. பகவான் மஹாவிஷ்ணுவின் உடல் அப்படியும் இப்படியுமாக அசைந்து கொண்டே இருந்தது தெய்வ நாகமான ஆதிசேஷனுக்கு வேதனையை தந்தது. அவரால் சரிவர மூச்சு கூட விட முடியாமல் இருந்தது. உண்மையில் அப்படி பகவான் விஷ்ணு ஆடிக் கொண்டே இருந்ததின் காரணம் அவர் சிவபெருமானின் அற்புதமான நடனத்தை மனக்கண்ணில் கண்டு களித்தபடி இருக்க அந்த நடனத்தின் அசைவுகளுக்கு ஏற்ப அவர் உடலும் அசைந்தது. அந்த ஆனந்தத்தில் அவரது உடலின் எடையும் கூடியது. அதை அறிந்திடாத தெய்வ நாகமான ஆதிசேஷனும் ‘சரி பகவான் விஷ்ணு கண் விழித்ததும் அவர் எடை எதனால் கூடிக்கொண்டே போயிற்று என்பதைக் கேட்கலாம்’ என எண்ணியபடி அமர்ந்து இருந்தது. பகவான் விஷ்ணு கண் விழித்ததும் அதை பற்றி அவரிடம் கேட்க, அவரும் சிவபெருமானின் அற்புதமான நடனத்தை விவரித்து அந்த ஆனந்தத்தைக் கண்டு களித்தபடி இருந்ததினால்தான் அப்படி நடந்தது எனக் கூற, அவர் கூறிய விவரங்களை கேட்ட தெய்வ நாகமான ஆதிசேஷனும் அந்த நடனத்தை தானும் கண்டு களிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது. அதற்கான அருளும் ஆசியும் தனக்குத் தர வேண்டும் என தெய்வ நாகமான ஆதிசேஷனும் பகவான் விஷ்ணுவிடம் கேட்க அவரும் கூடிய விரைவில் பகவான் சிவபெருமான் பூமியில் சிதம்பரத்தில் நடனம் ஆட உள்ளதாகவும், அதைக் கண்டு கழித்திட அந்த தெய்வ நாகமான ஆதிசேஷனும் மனித உருவில் பூமியில் பிறக்கட்டும் என அருள் புரிந்தார்.\nதெய்வீக நாகமான ஆதிசேஷன் விஷ்ணுவை சுமந்தபடியே இருந்தாலும் தனது குறிக்கோளை அடைய தவம் செய்தவண்ணம் இருந்தது. அதே நேரத்தில் பூமியிலே இன்னொரு சம்பவம் நடந்து கொண்டு இருந்தது. பூமியிலே வாழ்ந்து கொண்டிருந்த பெரும் ஞானம் மற்றும் விவேக நிலையை எட்டி இருந்த கோனிகா என்றொரு தபஸ்வினி இருந்தாள். அவள் அற்புதமான பல தெய்வீக அனுபவங்களைக் கொண்டவள். ஆன்மீகத்தில் உன்னதமான நிலையை அடைந்திருந்தவள். அவளுடைய காலம் முடியும் தருமணம் வந்து விட்டதை உணர்ந்தவள் தன்னுடைய அனைத்து ஞானங்களையும் ��னித மேம்பாட்டின் நன்மைக்காக பூமியில் எவருக்காவது தந்துவிட்டு செல்ல நினைத்தாள். அதற்காக நதியில் நின்று கொண்டு தினமும் சூரிய பகவானை பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கையில், தான் பூமியிலே மனிதப் பிறவி எடுக்க அதுவே நல்ல தருமணம் என்பதை பகவான் விஷ்ணுவின் செய்கை மூலம் உணர்ந்து கொண்ட தெய்வீக நாகமான ஆதிசேஷன் அவளிடம் தஞ்சம் அடைய முடிவு செய்தார். அவள் மூலம் பூமியிலே மனித உருவெடுத்து பகவான் சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டு களிக்கலாம் என எண்ணினார்.\nநதியில் நின்று கொண்டு சூரியபகவானை தியானித்தபடி நின்று கொண்டு இருந்த யோகினி கோனிகாவின் நீட்டி இருந்த கரங்களில் ஒரு நாள் சிறிய பாம்பாக உருமாறி அமர்ந்து கொண்டார். தியானம் முடிந்து கண் விழித்த யோகினி தனது கையில் சிறு பாம்பு நெளிவதைக் கண்டு அதிசயித்தபடி இருக்கையில், அடுத்த வினாடி அது மனித உருவெடுத்தது. அவள் கால்களில் விழுந்து வணங்கி தன்னை அவளுடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. அவள் தபஸ்வினி என்பதினால் அனைத்தும் மனதில் புரிந்தது. ஆகவே அவளும் அதைக் கண்டு மிரளவில்லை. தனது ஞானம் அனைத்தையும் அந்த மனித உருவில் இருந்த தெய்வீக நாகமான ஆதிசேஷனுக்கு அளித்துவிட்டு மறைந்து விட்டாள். அவள் பாதத்தில் விழுந்து வணங்கி அதாவது பாதத்தில் விழுந்து அஞ்சலி (கும்பிடுவது) செய்து ஞானத்தை அடைந்ததினால் அவருக்கு பாதாஞ்சலி எனப் பெயர் ஏற்பட அதுவே நாளடைவில் பதஞ்சலி என மருவியது. இன்னொரு கதையின்படி அந்த யோகினி தன்னிடம் வேண்டுகோள் விடுத்த தெய்வீக நாகமான ஆதிசேஷனை தனது சிஷ்யராக ஏற்றுக் கொண்டு ஞானத்தை தந்ததாக கூறுகின்றது\nஅதன் பிறகு அவர் அனைவராலும் மகரிஷி பதஞ்சலி என அழைக்கப்படலானார். அவர் அதே உருவில் சிதம்பரத்துக்குச் சென்று பகவான் சிவபெருமானின் தெய்வீக நடனத்தைக் கண்டு மனா மகிழ்ச்சி அடைந்தார். அவர் மனிதப் பிறவி எடுத்ததில் குறிக்கோள் நிறைவேறியதும் மீண்டும் மேல் உலகுக்கு சென்று பகவான் விஷ்ணுவின் படுக்கையாக மாற முடிவு செய்தார். ஆனால் அதற்கு முன் ஞானத்தின் மூலம் அவர் கற்றிருந்த யோகக் கலையை மக்களுடைய மேம்பாட்டுக்கு பயனளிக்கும் தன்னிடம் இருந்த யோக சூத்திரங்களைக் கற்றறிய குறைந்தது ஆயிரம் சீடர்கள் தாம் கூறும் இடத்துக்கு வந்தால் அதை அவர்களுக்கு கற்றுத் தருவதாக செய்தியை பரப்ப அவர் குறிப்பிட்ட விந்திய மலையின் அடிவாரத்தில் அவர் கூறியது போலவே ஆயிரம் சீடர்கள் வந்து அமர்ந்தார்கள்.\nவந்தவர்களிடம் இன்னொரு நிபந்தனை விதித்தார். அதன்படி தாம் யோக சூத்திரத்தைக் கற்றுத் தரும்போது யாரும் எழுந்து செல்லக் கூடாது. தமக்கும் சீடர்களுக்கும் இடையே துணியாலான ஒரு தடுப்பு இருக்கும். அதன் பின்னால் அவர் அமர்ந்து இருந்தவாறு அனைவருக்கும் போதனை செய்வார். யாரும் திரையை விலக்கி அவரை காண முயற்சிக்கக் கூடாது. மீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். போதனை துவங்கியது. எந்த சப்தமும் எழவில்லை. ஆனால் சீடர்கள் மனதில் போதனைகள் அனைத்தும் ஊடுருவிச் சென்றது.\nபோதனை தொடர்ந்து கொண்டு இருக்கையில் ஒரு சீடருக்கு அவசரமாக இயற்கை உபாதை எழ, திரை இருக்கின்றதே, யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று விட்டு வந்து விடலாம் என எண்ணி எழுந்து சென்றார். இன்னொருவனோ திரைக்குப் பின்னால் குரு எப்படி அமர்ந்திருக்கிறார், என்னதான் நடக்கின்றது என்பதைக் காணலாம் என எண்ணிக் கொண்டு மெதுவாகச் சென்று திரையை விலக்க அடுத்த கணம் அதன் எதிரில் இருந்த அனைத்து சீடர்களும் பஸ்பமாகி விட்டார்கள்.\nஅதே சமயம் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற சிஷ்யரும் திரும்பி வந்தார். அவராக கண்ட மகரிஷி பதாஞ்சலி கோபம் அடைந்தார். அவரை பிரும்ம ராக்ஷசனாக மாறி அங்கிருந்த மரத்தில் ஒட்டிக் கொண்டு இருக்குமாறு சாபம் இட்டார். உடனே அவனும் பிரும்ம ராக்ஷசனாகி மரத்தின் மீது ஒட்டிக் கொண்டான். மகரிஷி பதாஞ்சலி அதன் பின் மறைந்து விட்டார். அந்த ராக்ஷஸனும் பொழுதைக் கழிக்க தான் கற்ற கலையை அந்த மரத்தின் இலையில் எழுதி ஒவ்வொன்றாக . அந்த மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த ஆடு ஒன்று அவன் போட்ட அத்தனை இலைகளையும் தின்று விட்டது. இப்படியாக மகரிஷி பதஞ்சலி போதித்ததாக கூறப்படும் மூல போதனைகள் அடங்கிய சுவடிகள் யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டதாக அறிஞர்கள் கூறுகின்றார்கள்.\nஇந்தக் கதையில் பல மர்மங்கள் அடங்கி உள்ளன.\nஅந்த ஆடும் சீடர்களும் யார்\nதவறே செய்யாத அனைத்து சிஷ்யர்களும் ஏன் ஒட்டு மொத்தமாக எரிந்து போனார்கள்\nஅதில் ஒருவர் மட்டும் ஏன் பிரும்ம ராக்ஷஸன் ஆனார்\nஅந்த தடுப்பு துணி எதனால் போடப்பட்டது \nகற்றதை மரத்தின் இலையில் எழுதுமாறு பிரும்ம ராக்ஷஸஷனுக்கு யார் கூறினார்கள்\nமகரிஷி பதஞ்சலி போதித்ததாக கூறப்படும் மூல போதனைகள் அடங்கிய, பிரும்ம ராக்ஷஸன் எழுதி கீழே போட்ட அனைத்து இலைகளையும் அந்த ஆடு ஏன் தின்று அழித்து விட்டது\nகுருவால் எப்படி வார்த்தைகளை உச்சரிக்காமல் தனது போதனைகள் அனைத்தையும் (1000) சிஷ்யர்களுக்கு போதிக்க முடிந்தது\nஇந்த மர்மங்களை தத்துவார்த்தமாக பல விதங்களிலும் அறிஞர்கள் விளக்கினாலும், அவை அனைத்தும் வெவேறான கருத்துக்களை கொண்டவர்களாகவே உள்ளன. எவரும் பொதுவான விளக்கத்தை அளிக்கவில்லை என்பதின் காரணம் எவருக்கும் உண்மையான காரணம் தெரியவில்லை என்பதேயாகும். இப்படியாக மகரிஷி பதஞ்சலியின் மறைவும் வாழ்வும் மர்மம் நிறைந்த ஒன்றாகி விட்டது.\n63 சைவ நாயன்மார்கள் -நமி நந்தி அடிகள் –\nOct 22, 2020 | அவதாரங்கள்\nOct 20, 2020 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/23623-actress-kushboo-joins-bjp-today-delhi.html", "date_download": "2020-10-30T11:14:28Z", "digest": "sha1:EKQ5SKKUAUYGXK53JSHIXFXUKFE7CCL2", "length": 13188, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாஜகவில் சேரும் குஷ்பு.. மாற்றம் தவிர்க்க முடியாது.. | Actress Kushboo joins Bjp today Delhi. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபாஜகவில் சேரும் குஷ்பு.. மாற்றம் தவிர்க்க முடியாது..\nநடிகை குஷ்பு இன்று மதியம் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அக்கட்சியில் சேருகிறார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்பு, தீவிரமாக பாஜகவை விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். அதனால் அவருக்கு எதிராக பாஜகவினரும் கடுமையாகப் பதிவுகளைப் போட்டு வந்தனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு குஷ்புவின் நிலையில் மாற்றம் தெரிந்தது. தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டார். அதன்பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட போது, அவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.\nஇதையடுத்து, பா.ஜ.க.வில் சேருவதற்கு குஷ்பு தயாராகி விட்டதாகத் தகவல்கள் பரவின. இதன்பின்னர், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த போராட்டத்தில் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது அவர் பேட்டி அளிக்கும்போது, நான் காங்கிரசில் இருந்து விலகப் போவதாக சமூக வலைத்தளங்களில் பொய் தகவல் பரப்புகிறார்கள் என்று மறுத்திருந்தார்.இதற்குப் பின்னர், குஷ்புவுக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. அவரும் கடந்த வாரம் டெல்லி சென்று விட்டுத் திரும்பினார். அதைத் தொடர்ந்து குஷ்பு பாஜகவில் சேரப்போவதாக மீண்டும் தகவல்கள் உலா வந்தன. இம்முறை குஷ்பு மறுக்கவில்லை. மவுனமாக இருந்தார்.\nஇந்த சூழலில் குஷ்பு நேற்றிரவு 9.30 மணிக்கு மீண்டும் டெல்லிக்குச் சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள், பாஜகவில் சேரப் போகிறீர்களா என்று கேட்டர். அதற்கு அவர், “கருத்துச் சொல்ல விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவருடன் கணவர் சுந்தரும் சென்றார். குஷ்பு இன்று மதியம் பாஜக அலுவலகத்திற்குச் சென்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அக்கட்சியில் சேர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் உயர் அதிகாரிகள் சிலரும் பா.ஜ.க.வில் சேரவிருப்பதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:பலர் என்னிடம் ஒரு மாற்றத்தைப் பார்க்கின்றனர். நமக்கு வயது ஏறும் போது வளர்ச்சியும், மாற்றமும் இருக்கும். கற்றவை-கற்காதவை, உணர்வுகளின் மாற்றம், பிடித்தவை-பிடிக்காதவை என்று எல்லாமே புதிய வடிவத்தைக் கொடுக்கும்.\nகனவுகள் புதியவை. விருப்பத்திற்கும், காதலுக்கும் வித்தியாசம் இருப்பதைப் போல், சரியானவற்றுக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது.இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார். காவி சுரிதார் அணிந்த தனது போட்டோவையும் குஷ்பு வெளியிட்டிருக்கிறார். குஷ்பு அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியவர். திருமணத்திற்கு முன்பே பெண்கள் உறவு கொள்வதில் தவறில்லை, பலரும் அப்படித்தான்... என்ற ரீதியில் ஒரு கருத்தை அவர் சொல்லி, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தமிழ்ப் பெண்களை அவமரியாதை செய்கிறார் என்று நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.\n300 கோடி நஷ்டம்.. இந்தியாவில் நீடிக்குமா வால்மார்ட்\nஇன்றைய தங்கத்தின் விலை 12-10-2020\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவில் பெயரில் போலி இணையதளம் : கோவில் நிர்வாக அதிகாரி புகார் .\nஇறுதி பருவத்தேர்வு கட்டாயம், யூஜிசி நிர்பந்தம்\nநாகர்கோவில் டாக்டர் தற்கொலை வழக்கு மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றம்.\nஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை மோசம் செய்த ஆசிரியர்..\nவெற்றிவேல் யாத்திரைக்கு ஒரு லட்சம் பேர் : பா.ஜ.க. திட்டம்\nபசும்பொன் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மாலை அணிவிப்பு.. 7.5 சதவீத ஒதுக்கீடு பற்றி பேட்டி..\nமுதன்முறையாக டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nதமிழகத்தில் கலவரத்தை தூண்ட பாஜக திட்டம்.. மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு..\nஅடுத்த ஆட்சி திமுகதான்.. சசிகலா சகோதரர் பேட்டி.. எடப்பாடிக்கு திவாகரன் பாராட்டு..\nசென்னை, கோவை, சேலத்தில் கொரோனா பரவல் நீடிப்பு.. சிகிச்சையில் 25 ஆயிரம் பேர்..\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\nகொரோனா பாதித்த பிரபல நடிகர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1294968", "date_download": "2020-10-30T11:36:45Z", "digest": "sha1:JSJTDAWP7K7RPWWWHBJFWTIABGX5QKSG", "length": 2882, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாசுக்கல் (அலகு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாசுக்கல் (அலகு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:56, 8 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: sw:Paskali\n22:01, 22 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பே���்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: pms:Pascal)\n00:56, 8 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: sw:Paskali)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/843848", "date_download": "2020-10-30T11:34:50Z", "digest": "sha1:RMFQSGCYISSDHGH3RBXCW52ZYSWAI67N", "length": 3065, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நைகர்-கொங்கோ மொழிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நைகர்-கொங்கோ மொழிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:13, 14 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:06, 13 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:13, 14 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-30T10:57:48Z", "digest": "sha1:EEC2N6ZABGSP6JHNYCPPQQD23QXV3P4D", "length": 35143, "nlines": 453, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலாடைக்கட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலாடைக்கட்டி, சீஸ் (லத்தீன்) பாலிலிருந்து உருவாக்கப்படும் பக்குவப்படுத்தப்பட்ட கட்டிப்பாலாலான ஒரு திட உணவாகும். இது மென்மையாகவோ கடினமாகவோ (அ) திடக் கூழ்ம நிலையில் இருக்கும். இது பாலிலிருந்து நீரை வெளியேற்றி கேசின் புரதம் தொய்த்தலால் உருவாகிறது. பாலிலுள்ள புரதமும், கொழுப்பும் இதில் அதிகளவில் அடங்கியுள்ளது. மேலும் இதில் உயிர்ச்சத்து A, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. பொதுவாக, பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு முதலிய விலங்கினங்களிலிருந்து பெறப்படும் பாலானது பாலாடைக்கட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் தயாரிப்பின் போது அமிலமாக்கப்பட்ட பால் ரென்னட் எனும் நொதியுடன் வினைபுரிந்து உறைந்து கட்டிப்படுகிறது. இத்திடக்கூழ்ம நிலை அழுத்ததிற்கு உட்படுத்தப்பட்டு தேவையான அமைப்புடைய ��ாலாடைக்கட்டியாக மாற்றப்படுகிறது.[1]\nபல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பாலாடைக்கட்டி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் சுவை, மணம், தன்மை, போன்றவை பால் பெறப்படும் மூலம் (விலங்குகளின் உணவூட்முறை உட்பட), தயாரிக்கும் முறை, பதப்படுத்தும் முறை, முதிர்வித்தல், அடங்கியுள்ள கொழுப்புச் சத்து போன்றவற்றைப் பொருத்து மேலும் மாறுபடும். இதில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க்காரணிகள், காரம், மூலிகைகள், புகை மணம், போன்றவை அதன் தனிப்பட்ட நறுமணத்திற்கு காரணமாக அமைகின்றன. இதில் உரகுமஞ்சள்[2] (அன்னட்டோ) சிவப்பு நிற பாலாடைக்கட்டி (லெய்செஸ்டர்) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[3] மேலும் சுவைக் கூட்டுப் பொருட்களான கருமிளகு, பூண்டு, இனப்பூண்டு, குருதிநெல்லி (க்ரேன் பெர்ரி) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.\nஅதிக நாள் கெடாதிருக்க பாலாடைக்கட்டி குளிர் சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்படுகிறது. பாலாடைக்கட்டிகளைப் பாதுகாக்க சீஸ் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் உட்பகுதி துளையுள்ள நெகிழிகளாலும், மேற்பகுதி மெழுகினாலும் ஆக்கப்பட்டிருக்கும். இக்காகிதம் பாலாடைக்கட்டி சுருங்கி நெடுநாட்கள் பாதுகாக்க உதவுகிறது.[4]\nசிறந்த பாலாடைக்கட்டி விற்பன்னர்கள் சீஸ் மோங்கர் என அழைக்கப்படுகின்றனர். இதற்காக தனிப்பட்ட கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பாலாடைக்கட்டிகள் வகைமுறைப்பட்டியல், தேர்வு, மூலப்பொருட்கள் வாங்குதல், தயரித்தல், பாதுகாத்தல் போன்ற பணிகளை இச்சீஸ் மோங்கர்கள் திறம்பட செய்கின்றனர்.[5]\n1.2 பண்டைய கிரேக்க, உரோமானியத்தின் பயன்பாடு\n2.1 பால் தர நிர்ணயம்\n2.2 பால் பதப்படுத்தல் / காய்ச்சுதல்\n2.4 நுண்ணுயிரிகளால் பாலைத் தோய்த்தல்\n2.5 ரென்னட் நொதியைச் சேர்த்து தயிராக்கல்\n2.6 தயிரை வெட்டி எடுத்தல் & சூடுபடுத்தல்\n2.7 மோரை (அ) ஈரப்பதத்தை நீக்கல்\n2.9 உப்பு / உப்புக்கரைசல் சேர்த்தல்\n2.10 பாலாடைக்கட்டிகளை வெட்டி பகுதியாக்கல்\n2.11 சேமிப்பு & முதிர்வித்தல்\n4.1 தன்மையின் அடிப்படையிலான வகைகள்\n4.2 கொழுப்பின் அடிப்படையிலான வகைகள்\n4.3 பூசனத்தின் அடிப்படையிலான வகைகள்\nபாலடைக்கட்டியின் தோற்றம் பற்றிய சரியான வரலாறு அறியப்படவில்லை. இருப்பினும் அதன் பயன்பாடு பற்றி அறியப்பட்டதினால் அதன் காலக்கோடு வெவ்வேறு நாடுகளில் வேறுப���ுகிறது.\nபாலின் பயன்பாடு தொடங்கிய பொழுதே பாலாடைக்கட்டியின் பயன்களும், வகைகளும் அறியப்பட்டிருக்க வேண்டும், ஆயினும் அதன் தோற்றம் பற்றிய முழு வரலாற்று ஆய்வுகள் முழுமைப்பெறவில்லை. சில ஆய்வுகள், கற்பனை நிகழ்வுகள் இதன் தோற்றம் பற்றி சில குறிப்புகளைச் சுட்டுகின்றன, அவை\nசுமார் கி.மு 7000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய ஆசியாவின் ஈராக் பாலைவனங்களில் செய்யப்பட்ட நீண்ட பயணங்களில் விலங்குத்தோலினால் ஆன நீர்க்கொள்பைகள் (எ.கா.ஆட்டுத்தோலினால் ஆன தோற்பை) பாலை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்டது. அப்பைகளிலுள்ள ரெனின் எனப்படும் செரிம நொதியும், சூரிய வெப்பமும், ஒட்டகத்தின் மேல் பயணப்படும் போது ஏற்படும் கிளர்த்தல் நுரைப்பும், பாலைக் கட்டிப்பட வைத்திருக்க வேண்டும்.[6] இதுவே பாலடைக்கட்டி தோற்றம் பற்றிய அறிவியல் பூர்வ கற்பனைக் கதை ஆகும்.\nஅதே போல், கடவுள்களுக்கு கோயில்களில் படைத்த பாலானது, சூரிய ஒளியினாலோ, அல்லது குகையில் உள்ள விளக்குகளின் வெப்பத்தினாலோ பாலின் நீர்ப்பதம் குறைந்து கட்டிப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.\nகி.மு 3000ஆம் ஆண்டுகளில் மெசபடோமியர்கள் தங்களின் பெண் தெய்வமான நினுர்சாகின் கோயில்களிலுள்ள சுவரோவியங்களில் பாலாடைக்கட்டி தயாரிப்பதன் முறைகள் பற்றிய குறிப்புகளை வரைந்து வைத்திருந்தனர்.[7]\nபாலாடைக்கட்டி தயாரிக்கும் சித்திரம், தகுயினம் சானிடாடிஸ் புத்தகம் (14ம் நூற்றாண்டு)\nகி.மு.1615 ஆம் ஆண்டில் சிஞ்சியாங் பாலைவனத்தில் பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட பாலாடைக்கட்டி தொல்லியல் ஆய்வில் கண்டறியப்பட்டது.[8]\nபண்டைய கிரேக்க, உரோமானியத்தின் பயன்பாடு[தொகு]\nஹோமர் படைத்தளித்த பண்டைய கிரேக்க இலக்கியமான ஒடிசியில் (கி.மு 8ஆம் நூற்றாண்டு) சைக்ளோப் என்ற ஒற்றைக்கண் கதாபாத்திரமானது ஆட்டுபாலிலிருந்து பாலாடைக்கட்டி தயாரிப்பதன் முறையைக் குறிப்பிடுவதாக அறியப்படுகிறது.\nகி.மு. 65ல் உரோமானியர்கள் தங்களின் அன்றாட உணவான பாலாடைக்கட்டி தயாரிக்கும் முறைமை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர்.\nஆல்ப்ஸ், அபினைன் மலைத்தொடர்களில் வாழ்ந்த மக்கள் படைத்த பாலாடைக்கட்டிகளின் வகை, தற்போதுள்ள அறியப்பட்ட வகைகளை விட அளப்பரியதாகும்.\nஉரோமானியப் பேரரசைச் சார்ந்த லிகுரியன், பித்னியன் பாலாடைக்கட்டிகள் ஆட்ட��ப்பாலில் செய்யப்பட்டவை ஆகும். நன்கு அறியப்பட்ட, மிகப்பழமையான இதன் சுவைகள் புகைக்கப்பட்ட பாலாடைக்கட்டிகளை ஒத்ததாகும்.\nபாலாடைக்கட்டி அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்திற்காக வெவ்வேறான சுவையுடன் பலதரப்பட்ட வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. நேரடியான உணவாகவோ, உணவில் கலந்த சுவைக் கூட்டாகவோ பாலாடைக்கட்டிகள் பயன்படுகின்றன.\nபோன்றவை குறிப்பிட்ட சில உணவு வகைகளாகும்.\nமூலம்: FAOSTAT ஐக்கிய நாடுகள் சபை\nபாலடைக்கட்டி தயாரித்தல் வகைக்கு வகை மாறுபடும்.[9] பொதுவான தயாரிப்பு முறையினடிப்படையில் அதன் உற்பத்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.\nதரமான பாலாடைக்கட்டி தயாரிக்க பாலானது புரத, கொழுப்பு அளவுகளின் தரம் சரிபார்க்கப்பட்டு, சரியான விகித அளவில் மேம்படுத்தப்படுகிறது.\nபால் பதப்படுத்தல் / காய்ச்சுதல்[தொகு]\nபாலாடைக்கட்டியின் வகைகளுக்கேற்ப பாலானது கரந்த (உடன்) காய்ச்சாத பாலாகவோ, காய்ச்சிப்பதப்படுத்தப்பட்ட பாலாகவோ பயன்படுத்தப்படுகிறது.\nகரந்த பாலில் செய்யப்படும் பாலாடைக்கட்டிகள் குறைந்த பட்சமாக 60 நாட்கள் முதிர்விக்கப்படுகின்றன. இதனால் பாலிலுள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் குறைக்கப்படுகிறது.\nசில சமயங்களில் தேவையற்ற புறநுண்ணுயிர்களினால் பால் கெடுவதைத் தவிர்க்க மிதமான முறையில் சூடுபடுத்தப்படுகிறது.\nகரந்த பாலாயினும், பதப்படுத்தப்பட்ட பாலாயினும் நுண்ணுயிர்க் காரணிகளின் வளர்ச்சிக்காக சுமார் 90ᐤF (32ᐤC) வெப்பநிலையில் சூடுபடுத்தப்படுகிறது.\nநன்கு காய்ச்சப்பட்ட பாலானது பதப்படுத்துதலின் இரண்டாம் நிலையான குளிர்வித்தலை அடைகிறது.\nவெவ்வேறு வகையான பாக்டீரிய நுண்ணுயிரிகளின் மூல வித்துக்கள் வேண்டிய பாலாடைக்கட்டி வகையினைப் பொருத்து சேர்க்கப்படுகின்றன.\nரென்னட் நொதியைச் சேர்த்து தயிராக்கல்[தொகு]\nரென்னட் எனும் நொதி பாலிலுள்ள கேசின் புரதத்தை நொதிக்கச் செய்து கட்டிப்படுத்தி தயிராக மாற்றுகிறது.\nதயிரை வெட்டி எடுத்தல் & சூடுபடுத்தல்[தொகு]\nகட்டிப்படுத்தப்பட்ட தயிரானது வெட்டி எடுக்கப்பட்டு வெப்பபடுத்தப்படுகிறது.\nமோரை (அ) ஈரப்பதத்தை நீக்கல்[தொகு]\nதயிரிலுள்ள ஈரப்பதம் வெப்பப்படுத்துவதினால் நீக்கப்படுகிறது.\nஈரப்பதம் நீக்கப்படுவதால் இருகி மேலும் திடத்தன்மையை அடைகிறது.\nஉப்பு / உப்பு��்கரைசல் சேர்த்தல்[தொகு]\nஉவர்ப்புச் சுவைக்காக உப்பு அல்லது உப்புக்கரைசல் சேர்க்கப்படுகிறது.\nநன்கு முறைப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டிகள் சிறு சிறு பகுதிகளாக வெட்டி எடுக்கப்படுகின்றன. மேலும் இவை சிற்சிறு வட்ட உருளைகளாக ஆக்கப்படுகின்றன.\nசிலவற்றில் துளையிடப்படுகின்றன. துளையில்லா பாலாடைக்கட்டிகள் குருட்டுப்பாலாடைக்கட்டிகள் (அ) ப்ளைன்ட் சீஸ் எனப்படுகின்றன. (எ.கா. சுவிஸ் பாலாடைக்கட்டி)\nபாலாடைக்கட்டிகளை சந்தைப்படுத்தும் விதமாக வெவ்வேறு வகையான சிப்பமிடல் முறைமைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும் வெப்பநிலை 4°C யில் நிலைப்படுத்தப்படுகிறது.\nவெற்றிடச் சிப்பமிடல் (வாக்யூம் பேக்கேஜ்)\nபாலாடைக்கட்டியில் அதன் வகைகளுக்கேற்ப பலதரப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. காட்டேஜ் வகை 4% கொழுப்புச் சத்தும், 11% புரதச்சத்தையும் கொண்டிருக்கிறது. மேலும் முக்குளம்பு பாலாடைக்கட்டியானது 36% கொழுப்புச்சத்தும், 7% புரதச்சத்தையும் கொண்டிருக்கிறது. [10] பொதுவாக இப்பாலாடைக்கட்டிகள், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளன.\n100கி பாலாடைக்கட்டியிலுள்ள பெரு ஊட்டச்சத்துக்கள் (கிராம்)\n100கி பாலாடைக்கட்டியிலுள்ள உயிர்ச்சத்துக்கள் (கிராம்)\n100கி பாலாடைக்கட்டியிலுள்ள தாது உப்புக்கள் (கிராம்)\n(Ca-கால்சியம்; Fe-இரும்புச்சத்து; Mg-மக்னீசியம்; P-பாஸ்பரஸ்; K-பொட்டாசியம்; Na-சோடியம்; Zn-துத்தநாகம்; Cu-தாமிரம்; Mn-மாங்கனீசு; Se-சீரியம்)\nசுமார் 500க்கும் மேற்பட்ட பாலாடைக்கட்டி வகைகள், உலக பால்பொருள் உற்பத்தி ஆணையத்தால் (International Dairy Federation) வகைப்படுத்தப்பட்டுள்ளது. [11]\n14 செயின்ட் பௌலின் 1816\nபயன்படுத்தப்படும் பூஞ்சை நுண்ணுயிரிகளால் இவை வகைப்படுத்தப்படுகின்றன.\nபெனிசிலியம் கேமெம்பர்ட்டீ எனும் பூஞ்சையினால் மென்மையாக கனிவிக்கப்படும் பாலாடைக்கட்டிகள் இவ்வகையின. சான்றாக, ப்ரீ, கேமெம்பெர்ட் பாலாடைக்கட்டிகள் குறிப்பிடத் தகுந்தவைகளாகும்.\nபிரைன் எனப்படும் உவர் நீரில் வெளுக்கப்பட்ட பாலாடைக்கட்டிகள் இவ்வைகையின. (எ,கா: லிம்பர்கர், அப்பன்செல்லர்).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப���பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_156.html", "date_download": "2020-10-30T09:35:31Z", "digest": "sha1:3EVUYKCQ253SNY47W3ZS24LNORM62JWS", "length": 9713, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "எதிர்காலத்தை நோக்கி அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் ! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / எதிர்காலத்தை நோக்கி அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் \nஎதிர்காலத்தை நோக்கி அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் \nஎதிர்காலத்தை நோக்கி சிந்தித்து அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nதலவத்துகொட லேக் விவ் ரெசிடென்சி வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (வியாழக்கிழமை) கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களும் தன்னை சந்தித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nஇரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்த கட்ட வேலைத்திட்டங்களை துரிதமாக செயற்படுத்த முடியும். புதிய வழியில் முன்னோக்கி செல்ல முடியும்” என கூறினார்.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் கு��ேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/10/blog-post_898.html", "date_download": "2020-10-30T10:40:52Z", "digest": "sha1:IM5XO5UDOD2YYDQEYPL6WWTEJMF7XI5K", "length": 10977, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "மீண்டும் தள்ளிப்போன முதலமைச்சர் வழக்கு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் தள்ளிப்போன முதலமைச்சர் வழக்கு\nமீண்டும் தள்ளிப்போன முதலமைச்சர் வழக்கு\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு டிசம்பர் மாதம் 10ம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.\nவடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.\nஇதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.\nஅதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதனையடுத்து நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ´நீதிமன்றத்தை அவமதித்ததாக´ கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பி.​ டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியி��் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/934279.html", "date_download": "2020-10-30T11:30:38Z", "digest": "sha1:DWG63TDY2OTW6FWAQLCVPJB3JWIN2SUX", "length": 6162, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வவுனியா பள்ளிவாசல்களில் தொழுகை!!!", "raw_content": "\nசுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வவுனியா பள்ளிவாசல்களில் தொழுகை\nOctober 9th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅரசாங்க அ���ிவுறுத்தலுக்கமைய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வவுனியா பள்ளிவாசல்களில் இன்று மதியம் ஜீம்மா தொழுகை நடைபெற்றது.\nஅந்த வகையில் வவுனியா நகர பெரிய பள்ளிவாசலின் பிரதான கதவுகள் மூடப்பட்டு, முககவசம் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுமார் 50- 60 பேர் வரையானோரை மட்மே பள்ளிக்குள் அனுமதித்து மதிய நேர ஜீம்மா தொழுகை இடம்பெற்றது.\nஇதன்காரணமாக பள்ளி வாசல்களுக்கு வருகை தந்த பலரும் உள்ளே சென்று தொழுகையில் ஈடுபட முடியாது திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.\nநாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு\nகிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 52 பேர் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு\nமஸ்கெலியாவில் ஆண் குழந்தையொன்று பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பலி\nசட்டத்தரணிக்கு தொலைபேசி அச்சுறுத்தல்-சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு ஆஜரான சம்பவம்\nலிந்துலை லோகி தோட்ட பகுதியில் இரண்டடி நீளமான சிறுத்தை ஒன்று சடலமாக மீட்பு\nமறைந்திருக்கும் ஊழியர்கள் சரணடைய இன்று காலை 10 மணி வரை அவகாசம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு…\nவவுனியாவில் கிணற்றிலிருந்து இரானுவ புலனாய்வாளரின் சடலம் மீட்பு …\nயுத்த காலத்தில் தேவைப்பட்ட நாம் இப்போது விலக்கப்படுவது ஏன்\nதிருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவை மாவட்ட சர்வமத தலைவர்கள் சந்திப்பு…\nநாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு\nதிருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.\nவவுனியாவில் 98பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு\nகுவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்\nகல்முனை நீதிமன்ற வளாகத்தில் இன்று சிற்றுண்டிச்சாலை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/karaikudi-police-arrest-3-over-theft", "date_download": "2020-10-30T09:53:57Z", "digest": "sha1:WX2ZNJAWJKNBNIVNHXHLKDWSQZ5GUDPG", "length": 11256, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`காரில் நோட்டம்; நோட்ஸ்; தொடர் திருட்டு!' - காரைக்குடியை அதிரவைத்த கொள்ளையர்கள் | Karaikudi police arrest 3 over theft", "raw_content": "\n`கார���ல் நோட்டம்; நோட்ஸ்; தொடர் திருட்டு' - காரைக்குடியை அதிரவைத்த கொள்ளையர்கள்\nகாரில் வலம்வந்து நோட்ஸ் எடுத்துக்கொண்டு, தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காரைக்குடி போலீஸார் கைதுசெய்தனர்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த தேர்முட்டி பகுதியில் வசித்துவருகிறார், ஜவுளிக்கடை தொழிலதிபர் இளங்கோமணி. கடந்த மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, ஒருவாரம் கழித்து கடந்த 15-ம் தேதி வீட்டுக்கு வந்திருக்கிறார்.\nஅப்போது, வீட்டின் கதவு திறந்துகிடந்துள்ளது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 250 பவுன் நகையும் ரூ.5 லட்சம் பணமும் திருடு போயிருந்தது தெரியவந்தது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஅவரது வீட்டில் சிசிடிவி கேமரா இல்லை என்பதால், குற்றவாளிகளைக் கண்டறிவதில் போலீஸாருக்கு சிக்கல் நீடித்தது. இருப்பினும் தொடர் விசாரணை செய்த போலீஸார், அந்தப் பகுதியைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அப்பகுதியில் கார் ஒன்று சுற்றிவந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.\nஅந்த காரின் வீடியோ பதிவுகள் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸார், காரை மடக்கினர். விசாரித்ததில், அந்த காரில் சுற்றியது அன்புகுமார், சதீஷ், சிவராஜா என்ற 3 பேர் எனத் தெரியவந்தது. அவர்களிடம் ஜவுளிக்கடை அதிபர் வீட்டு கொள்ளை குறித்து போலீஸார் விசாரித்திருக்கின்றனர். முதலில் மறுத்த அவர்களிடம் போலீஸார், தங்கள் பாணியில் விசாரணை செய்தபோது, திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.\n`ஜன்னலை உடைக்க வெல்டிங்; மிளகாய்ப்பொடி' - தஞ்சை வங்கி ஊழியர்களை அதிரவைத்த கொள்ளை முயற்சி\nஅவர்கள் மூன்று பேரும் அகதிகள் முகாமில் தங்கியிருப்பதும், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது நண்பர்களானதும் தெரியவந்தது. மேலும், பகல் நேரங்களில் காரில் கூட்டாகச் செல்லும் அவர்கள், ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு வந்து, இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபடுவதையும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.\nதிருடிய பின்னர், அந்தப் பணத்தை சுற்றுலாத் தளங்களுக்கு சென்று ஆடம்பரமாகச் செலவழித்துவந்துள்ளனர். அங்கு ஓய்வு எடுத்துக்கொண்டு, பின்னர் ���ீண்டும் வந்து தங்களது பணியைத் தொடர்வது வாடிக்கையாம். காரின் நம்பர் பிளேட்டை அடிக்கடி மாற்றுவதும், திருடப்போகும் வீடுகுறித்து குறிப்பு எடுத்துக் கொண்டு திருடுவதும் இவர்களது டெக்னிக் என்கிறார்கள் போலீஸார். இதேபோல், பல்வேறு இடங்களில் அவர்கள் திருட்டில் ஈடுபட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-10-30T09:43:37Z", "digest": "sha1:KHHSFDCY5E5RPCZA7OEIZUS46JEVZINY", "length": 8945, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா, மதங்களிடையே பாகுபாடு காட்டியது இல்லை |", "raw_content": "\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஇந்தியா, மதங்களிடையே பாகுபாடு காட்டியது இல்லை\nடெல்லியில், புத்த பூர்ணி மாவையொட்டி, மத்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடுசெய்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு, புத்தரின் 2,562-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.\nஜப்பான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்துவந்த புத்த துறவிகளுக்கு அவர் புனித வஸ்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பிரதமர்மோடி பேசியதாவது.\nபுத்தரின் போதனைகள், மனிதா பிமானம், கருணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. இவை இன்றும் பொருத்த மானவையாக உள்ளன. இந்த போதனைகள் புத்தரால் உலகம் முழுவதும் பரவியதால், இந்தியாவின் குணநலன் பற்றி உலகம் அறிந்துகொண்டது.\nபுத்தரின் போதனைகள் இந்தியாவில் இருந்து உதயமானது என்பதில் இந்தியா பெருமைப் படுகிறது. இந்தியா, மதங் களிடையே பாகுபாடு காட்டியது இல்லை. எல்லாமதத்தினரும் அவரவர் நம்பிக்கையை பின்பற்ற உரிமை உண்டு.\nஇந்தியா பிறநாடுகளையோ, அவர்களின் சித்தாந்தங்களையோ தாக்கியதாக வரலாறு இல்லை. இந்தகொள்கையை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். இவ்வாறு மோடி பேசினார்.\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமைசேர்கிறார்கள்\nஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து முயற்சிகளையும்…\nபுத்தமதத்தையும், பண்பாட்டையும் கையில் எடுக்கும் பிரதமர்\nஇயேசு கிறிஸ்துவின் போதனைகள் உலகெங்கிலும் மக்களை…\nஇந்தியா-ஆசியான் நாடுகளின் உறவில் போட்டி, பொறாமைக்கு இடமில்லை\nஎனது ஜப்பான் பயணம் இந்தியாவின் மேம்பாட்டுக்கு…\nரூ.20,050 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டம் ...\nஸ்கிராம்ஜெட் இன்ஜின் பிரதமர் மோடி பார� ...\nஇந்தியாவுல முதலீடு செய்யுங்கள் … தூண� ...\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகி� ...\nபுதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவ� ...\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாண ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=493&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2020-10-30T11:34:38Z", "digest": "sha1:VCTLOIZQ5R7KTVNOEGCWGSVEEA4BJXNJ", "length": 10490, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்ட��� பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nமுடியாது. பட்ட மேற்படிப்பில் படித்த பாடத்தில் மட்டுமே நெட் தேர்வு எழுத முடியும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஇந்திய கடற்படையில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும்\nஎன் பெயர் குமரகுரு. இந்த ஆண்டு நான் எனது பி.பார்ம்., படிப்பை நிறைவுசெய்கிறேன். எனக்கு, ஆராய்ச்சியில் விருப்பமில்லை. எனவே, இத்துறையிலேயே தொடர்ந்து இருக்கும் வகையிலும், மெடிக்கல் சேல்ஸ் பிரதிநிதியை விடவும், தொழில்முறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் வகையிலும், பொருத்தமான படிப்பைப் பற்றி எனக்குத் தெரிவிக்கவும்.\nஎனது சகோதரர் ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியியல் தகவல் தொடர்பான பட்ட மேற்படிப்பை முடித்ததிருக்கிறார். அவருக்கு எங்கே வேலை கிடைக்கும்\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் எனது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். என்ன திறன்கள் இருந்தால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:09:35Z", "digest": "sha1:TYG237QCSNNQXPGHNAZQSMQV55PGYPOF", "length": 9963, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிறுகோள்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சிறுகோள் கண்டுபிடிப்பாளர்கள்‎ (51 பக்.)\n► புவியருகு விண்பொருட்கள்‎ (8 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 118 பக்கங்களில் பின்வரும் 118 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 05:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅ��ைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/new-hero-introduce-in-geneus-movie-pdp39w", "date_download": "2020-10-30T11:59:07Z", "digest": "sha1:TJ5AS36QPK42JFC43YCG2ZQQJ4ZHPSTL", "length": 14932, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜய் தவற விட்ட வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திகொண்ட அறிமுக நாயகன்...!", "raw_content": "\nவிஜய் தவற விட்ட வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திகொண்ட அறிமுக நாயகன்...\nஇயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள 'ஜீனியஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்த படத்தின் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.\nஇயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள 'ஜீனியஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்த படத்தின் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.\nஇயக்குனர் சுசீந்தரன் பேசியது :-\nஅப்போது பேசிய இயக்குனர் சுசீந்தரன்... நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. நான் இந்த கதையையும் , கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன். அது கதையாக மாறிய பின்பு ஜீனியஸ் கதையை விஜய் , அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கதையை கூறியுள்ளேன்.\nஅனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். எனக்கு ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பி.கே திரைப்படம் மிகவும் பிடிக்கும். அந்த படத்தின் பாதிப்பில் தான் நான் இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் பி.கே போல மெசேஜ் சொல்லும் என்டர்டேயினாராக இருக்கும். இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்குவில் வெளியிட முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் , ஹீரோவாகவும் அறிமுகம் செ��்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றார் இயக்குனர் சுசீந்திரன்.\nநாயகன் ரோஷன் பேசியது சில வருடங்களுக்கு முன்னால் நான் முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். ஒரு படத்தில் நானும் என்னுடைய நண்பனும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதன் பின்னர் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து சொந்த தொழிலை பார்க்க சென்றுவிட்டேன். காரணம் வீட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று கூறிவந்தார்கள். அதன் பின்னர் சினிமா ஆசை இல்லாமல் தான் இருந்தேன். கல்யாணத்துக்கு பின்னர் என்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் “ நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கும் ஆசையை கைவிட்டுவிட்டீர்கள் “ என்று கேட்டார். அப்போது தொடங்கிய விஷயம் தான் இன்று சுசீந்தரன் சார் இயக்கத்தில் ஜீனியஸ் திரைப்படத்தில் நடித்துள்ளேன்.\nபடம் நன்றாக வந்துள்ளது. நான் தயாரிப்பாளர் மற்றும் நடிகரானதும் என்னுடைய நண்பன் என்னுடைய பிஸ்னஸ்சையும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டார். அவர் தான் எனக்கு மிகப்பெரிய பலம். அதன் பின்னர் எனக்காக சினிமாவை கற்றுக்கொண்ட என்னுடைய நண்பன் என்று நண்பர்கள் பலரின் உதவியால் தான் நான் இன்று இங்கு உள்ளேன். முதலில் ஒரு படத்தை தயாரித்தேன் ஆனால் அது இன்னும் வெளியாகவில்லை. அதற்கு சில காரங்கள் உள்ளது. ஜீனியஸ் போன்ற நல்ல படைப்பின் மூலமாக என்னை சினிமாவுக்கும் , மக்களுக்கும் அறிமுகம் செய்த இயக்குநர் சுசீந்த்ரனுக்கு நன்றி என்றார் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ரோஷன்.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ஜீனியஸ்“ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் லான்ச் மற்றும் பத்ரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன், கேமரா மேன் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n மாளவிகா மோகன் செயலால் முகம் சுழித்த நெட்டிசன்கள்..\n“ப்ரியமானவளே” ஷூட்டிங்கின் போது விஜய்க்கு மனைவி சங்கீதாவிடமிருந்து வந்த செம்ம குட் நியூஸ்... என்ன தெரியுமா\nRare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....\nவிஜய் ரசிகர் ஒட்டிய போஸ���டரால் பரபரப்பு... அரசியல் பிரவேசம் ஆரம்பம் என ரசிகர்கள் குஷி..\nஎனக்கு வேண்டவே வேண்டாம்... கெஞ்சும் ’நடிகர்’ விஜய்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/newlywed-couple-commits-suicide-by-hanging-qhvang", "date_download": "2020-10-30T11:42:44Z", "digest": "sha1:WDANAWPPKIIMCFURUKE4RTUPQT27IDZ4", "length": 10892, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமணமான 4 மாதங்களில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் ஊழியர்கள்..! | Newlywed couple commits suicide by hanging", "raw_content": "\nதிருமணமான 4 மாதங்களில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் ஊழியர்கள்..\nஊட்டி அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்���ை ஏற்படுத்தியுள்ளது.\nஊட்டி அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூரில் உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தயானந்தன்(வயது 31). இவர் எஸ்டேட் நிர்வாகம் அளித்த குடியிருப்பில் தங்கி இருந்தார். இதற்கிடையே தயானந்தனுக்கும், மேலூர் ஒசட்டி கிராமத்தை சேர்ந்த வினோதினி(21) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.\nபின்னர் கணவன்-மனைவி இருவரும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா். இவர்களுக்கு அந்த தோட்ட நிறுவனத்தின் குடியிருப்பு வழங்கப்பட்டு வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல ஊழியர்கள் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்தனர். ஆனால், தயானந்தனின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், கதவை தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை.\nஇதனையடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து எஸ்டேட் நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்குத் திருமணமாகி 6 மாதங்கள்கூட முடிவடையாததால் இது தொடர்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதிர்ச்சி சம்பவம்.. காதல் திருமணம் செய்த இளம்பெண் 3 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை..\nஅட கடவுளே... இதுக்கு கூடவா தற்கொலை செய்வீங்க... மனைவியின் உடலை பார்த்து கதறி துடித்த கணவர்..\nகாதல் திருமணம்... 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... சாவில் மர்மம் இருப்பதாக கதறும் தாய்..\nமனைவி இறந்த சோகம்.. அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட கணவர்.. அனாதையான 3 குழந்தைகள்..\nஎன்ன கொடுமை சார் இது... மாமியாரின் வாயை போத்தி கதற கதற பலாத்காரம் செய்த மருமகன்..\nகாதல் திருமணம் செய்த புதுமண தம்பதி ஒரே துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை.. கதறிய துடித்த ப���ற்றோர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனாவை கட்டுப்படுத்திய பெருமை தமிழக மருத்துவர்களை சாரும்..\nஇனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு.. அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு 24 மணிநேரம் கெடு.\nஎனது கைதால் வி.சிறுத்தைகளே சந்தோஷப்பட்டுக் கொள்ளாதீங்க... நடிகை குஷ்பு ஆவேசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3244/", "date_download": "2020-10-30T09:48:43Z", "digest": "sha1:5H3ASNW5K67AQA74CMXGOEW673DGE6OG", "length": 18653, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாகர்கோயில் மழை:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் நாகர்கோயில் மழை:கடிதங்கள்\nநாகர்கோயிலின் மழைக்காலம் ஒரு அழகிய கனவு எனக்கு. சமீபத்தில் ராமன் தேடிய சீதை படத்தில் பார்த்து ஜொள்ளு விட்டேன். கல்லிடைக் குறிச்சியில் பணி புரிந்த காலத்தில் அடிக்கடி நாகர் கோவில் வருவேன் – VLC என்னும் ஒரு பெரும் குழுமத்தில் முந்திரி பதனம் செய்ய.\nநெல்லை வந்திருந்த போது, நெல்லையப்பரையும் ஆச்சியையும் பார்க்கப் போயிருந்தேன்.. நின்ற சீர் நெடுமாறன் அரங்க���் பார்த்து நொந்து போனேன். வார்த்தையில் சுகாவின் கட்டுரை படித்து நின்ற சீர் நெடுமாறன் என்றதும் அவ்வரங்கத்துக்கு என் மனதில் ஒரு உருவம் கொடுத்திருந்தேன். எங்க ஊரில் ஒத்த டாப் எடுக்கறதுன்னு ஒரு வழக்கு உண்டு. அதாவது, வீட்டின் பின்புறச் சுவரில் இருந்து ஒரு புறமாய் ஒரு கூரை இறக்கி அதை ஒரு வாழ்விடமாகப் பயன்படுத்துவது – அதாவது, ஒரு வீடு கூடக் கட்டத் துப்பில்லாமல், இருக்கும் வீட்டில் மிகக் குறைந்த செலவில் ஒரு நிழலிடத்தை உருவாக்கிக் கொள்வது. மொத்த இந்தியக் கலாச்சாரமே தன் தொன்மையை மறந்து, பழமையிலிருந்து ஒத்த டாப் எடுத்துக்குதோ என்றொரு சந்தேகம் எனக்கு. அதற்குத் தலைமையகம் போல் நெல்லை.\n2 நாள் முன்பு, நண்பர் ஒருவரிடம் நாஞ்சிலின் தொலைபேசி எண் இருந்தது – தொலை பேசி, தமிழக மிதமான குடியர்கள் சங்கம் சார்பாக கண்ணதாசன் விருதுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன். உங்கள் கட்டுரைகள் மூலமாக நானறிந்த நாஞ்சிலின் மிக நெருங்கிய நண்பன் என்று அறிமுகம் செய்துகொண்டேன்\nநின்ற சீரழிந்த நெடுமாறன் அரங்கம்\nபேருந்து அந்த இடத்தை கடக்கையில்\nஅனேகமாக ஒரு முதியவர் சொல்வார்\nராமன் தன் தனுவை வைத்த இடமாம்\nராமன் ஏன் தனுவை வைத்தான்\nசுந்தர ராமசாமி கவிதை. நினைவில் இருந்து.\nநாஞ்சில் குடி நிறுத்தி விட்டார். உடனே கோபம் அதிகமாகிவிட்டது. பார்திருப்பீர்களே வாராவாரம் ஆனன்ந்த விகடனில் குடிதான் கோபம் மீது நீரூற்றிவந்தது போல\nஅடடா நாஞ்சில் குடியை நிறுத்திவிட்டாரா சே.. நான் ஒவ்வொரு முறை குடிக்கும் போது அவருக்கு மானசீகமாக சியர்ஸ் சொல்லி வந்தேனே.. கவிமணியின் உதவியாளர் இசக்கியின் மகன்கிட்ட சொல்லி ஒரு “எந்த நாள் சொல்வேன் இனி” இரங்கற்பா வாங்கணுமே..\nஒரு கட்டிடம் கட்டி முடித்துப் பின் வயதாகிப் பாழாவது சரியே..\nஆனால் கட்டும் போதே பாழாகக் கட்டுவதுதான் பார்க்கும்போதே குமட்டுகிறது.\nகோவை மருத மலைச் சாலையில் உள்ள எங்கள் வேளாண் கல்லூரி ஒரு மிக அழகிய படைப்பு. 3 வருஷம் முன்னாடி மத்திய அரசாங்கம் 100 கோடி க்ராண்ட் கொடுத்தது. அப்பணத்தை எல்லாரும் சாப்பிட்டது போக, அவர்கள் கட்டியது, பழைய மதில் சுவரை உடைத்து, காங்ரீட்டில் ஒரு வாசல். இளிக்கிறது.. நாம் கேட்பதெல்லாம், தலைவர்களாக இருப்பவர்களிடம் ஒரு குறைந்த பட்ச vision. எப்போதோ ராஜிவ் காந்தி சொன்னது நினைவுக��கு வருகிறது. Our leaders are so short sighted that they can’t see beyond their noses.\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/09/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90/", "date_download": "2020-10-30T11:53:53Z", "digest": "sha1:GCZG7L3HBCZMMXSL4HQMAGXDZ4KJCX46", "length": 4671, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "பிரேமலால் ஜயசேகரவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபிரேமலால் ஜயசேகரவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு-\nமரணதண்டனை வழங்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டு இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய இடமளித்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இந்தவகையில் நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த தலைவர்- MT New Diamond கப்பலின் தீயை முற்றுலும் அணைக்க முயற்சி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=20", "date_download": "2020-10-30T09:36:39Z", "digest": "sha1:STNDRVBR72BY7UUGMCFYMKFO4C7AFRMC", "length": 10796, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » சிறப்பு நிறுவனங்கள்\nஇந்திய ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனம்\nடூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி நிறுவனம்\nவேளாண் சந்தைப்படுத்தலுக்கான தேசிய கல்வி நிறுவனம்\nபொருளாதார வளர���ச்சிக்கான கல்வி நிறுவனம்\nமத்திய சைக்யாட்ரி கல்வி நிறுவனம்\nஇயற்பியல் கல்வி நிறுவனம் - ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனம்\nநீர் விளையாட்டுக்களுக்கான தேசிய கல்வி நிறுவனம்\nமொரார்ஜ் தேசாய் தேசிய யோகா கல்வி நிறுவனம்\nகிராமப்புற மேலாண்மைக்கான கல்வி நிறுவனம்\nமக்கள்தொகை அறிவியலுக்கான சர்வதேச கல்வி நிறுவனம்\nராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்\nபிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம்\nஇந்திய வைரங்கள் கல்வி நிறுவனம்\nஇந்திய பெட்ரோலிய கல்வி நிறுவனம்\nபுகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஇதழியலோடு தொடர்புடைய கம்யூனிகேஷன்ஸ் துறையில் நுழைய விரும்பும் எனக்கு இந்தியாவில் இத் துறையில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும்.\nஇந்திய கடற்படையில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும்\nஎன் பெயர் கருணாநிதி. நான் திருச்சி என்ஐடி -யில், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.எஸ் படிக்கிறேன். இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி படிப்பில் பி.டெக் முடித்தேன். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தில் எனக்கு ஆர்வம் உள்ளது. எனவே தகுந்த ஆலோசனை வழங்கவும்.\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிப்பை எங்கு படிக்கலாம்\nநூலக அறிவியல் என்னும் லைப்ரரி சயின்ஸ் துறை படிப்புகளைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/india-coronavirus-peoples", "date_download": "2020-10-30T10:37:55Z", "digest": "sha1:WADVJ3IIYX344C2EBWJ3QBDLAQGSFZIC", "length": 10297, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "'இந்தியாவில் 53.08 லட்சம் பேருக்கு கரோனா' -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்! | india coronavirus peoples | nakkheeran", "raw_content": "\n'இந்தியாவில் 53.08 லட்சம் பேருக்கு கரோனா' -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.\nஇன்று (19/09/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,14,678- லிருந்து 53,08,015 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84,372- லிருந்து 85,619 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 41.12- லட்சத்திலிருந்து 42.08 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஒரே நாளில் 95,880 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா பாதித்த 10.13 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 93,337 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கரோனாவுக்கு 1,247 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.62% ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 79.28% ஆகவும் இருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'இந்தியாவில் 80.88 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n'இந்தியாவில் 10.77 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை' - ஐ.சி.எம்.ஆர் தகவல்\nதொடரும் கரோனா உயிரிழப்பு... தவிக்கும் கர்நாடகம்\nமருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைக்கண்ணு\nபா.ஜ.க தலைவர்கள் செய்ததும் லவ் ஜிஹாத்தா.. திக்விஜய் சிங் சரமாரி கேள்வி...\nஇன்றே கடைசி... இந்தியாவுக்கு குட்பை சொல்லிய பப்ஜி...\n'நைஸ்' தாக்குதல்; பிரதமர் மோடி கண்டனம்...\n'இந்தியாவில் 80.88 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nதிடீர் உடல்நலக் குறைவால் 'பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர்\nநெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்\n“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nவருகின்ற தேர்தலில் திம��கவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}